diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0280.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0280.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0280.json.gz.jsonl" @@ -0,0 +1,608 @@ +{"url": "http://arjunatv.in/7800/", "date_download": "2018-10-18T12:31:27Z", "digest": "sha1:CT5TISPRDYNR4JEKFA2SCARZ5N4774OI", "length": 4858, "nlines": 75, "source_domain": "arjunatv.in", "title": "தாயைப் பற்றி ஒரு பாடல் பாடி கானாபாலா குழந்தையை அதிர வைத்தார் – ARJUNA TV", "raw_content": "\nதாயைப் பற்றி ஒரு பாடல் பாடி கானாபாலா குழந்தையை அதிர வைத்தார்\nதாயைப் பற்றி ஒரு பாடல் பாடி கானாபாலா குழந்தையை அதிர வைத்தார்\nகுழந்தைகளுக்கான பேசும் பொம்மைகள் கலை நிகழ்ச்சி\nகோவை சரவணம்பட்டி புரோசான் மாலில் குழந்தைகளுக்கான பேசும் பொம்மைகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பின்னணிப் பாடகர் கானா பாலா, தெற்கு ரோட்டரி சங்க டைரக்டர் லட்சுமணன், சகோதரி பவுண்டேசன் கல்கி சுப்ரமணியன், சரணாலயம் வனிதா ரங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய கானாபாலா தாயைப் பற்றி ஒரு பாடல் பாடி அனைவரையும் அசத்தினார். பின்பு குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் யோகா, நடனம், சிவன் பார்வதி நடனம் உட்பட பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு எமரால்டு சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டர் கே.ஸ்ரீனிவாசன் ரூ.25,000 மதிப்புள்ள காசோலையை வழங்கினார்.\nTags: தாயைப் பற்றி ஒரு பாடல் பாடி கானாபாலா குழந்தையை அதிர வைத்தார்\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/08/blog-post_15.html", "date_download": "2018-10-18T11:06:49Z", "digest": "sha1:PKIFT265522EHFQGWDEL4XAR6IFFPSA7", "length": 31106, "nlines": 82, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அறை எண் பதிமூன்று (மீ.விசுவநாதன்) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest சிறுகதைகள் அறை எண் பதிமூன்று (மீ.விசுவநாதன்)\nஅறை எண் பதிமூன்று (மீ.விசுவநாதன்)\nதிருவல்லிக்கேணி. ஐஸ்ஹவுஸ் பக்கம் உள்ள ஒடுங்கிய விடுதி. விடுதியின் வாசலின் இருபக்கமும் அப்படி ஒன்றும் சுத்தமாக இருக்காது. ஆனால் அதைக் கடந்து கொஞ்சம் உள்ளே சென்றால் அது ஒரு நல்ல விடுதிதான். அங்கே ஆண்களுக்கு மட்டும்தான், அதிலும் பிரும்மச்சாரி ஆண்களுக்குத்தான் விடுதியின் அறைகள் வாடகைக்குக் கிடைக்கும். விடுதியின் மேனேஜர் கந்தசாமிப்பிள்ளை எப்படியோ அங்கு வாடகைக்கு அறையைத் தேடிவரும் இளசுகளைப் பார்த்தவுடன் அவர்களது \"ப்ரும்மச்சர்யக்\" கண்களைப் பார்த்தே, இவன் பிரும்மசாரியா இல்லையா என்று எளிதில் எடைபோட்டுவிடுவார். அதற்கு ஒரு முக்கியப் பட்டறை போலவே விடுதியின் முன்பக்கத்து இடது புறத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில், வீட்டின் முன்பு திறந்த வெளியில் குறைந்த ஆடையுடன் ஒரு பெண் ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து தண்ணீரைக் கோரிக் கோரித்தன் தலையின் மீது விட்டுக் கொண்டிருப்பதும், அந்தத் தண்ணீர் அவளது தலை முடிதனை நனைத்து, அவளது நெற்றியின் வழியாக முகத்தில் இறங்கி அவளது கழுத்துக்குக் கீழே உள்ள இடங்களை நனைத்துக் கொண்டே, கால்களின் வழியாகத் தரையில் ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இளசுகளிடம் ,\" போப்பா... ஒங்களுக்கு இங்க அறை காலி இல்லை...வேற எடம் பாருங்க\" என்று கந்தசாமிப் பிள்ளை விரட்டுவதும் வாடிக்கைதான். இப்போதெல்லாம் அதுவும் அவருக்கு அலுத்து விட்டது.\n\"சார்.. ரூம் வாடகைக்குக் கிடைக்குமா\nஅப்பொழுதுதான் அங்கு வந்த கண்ணன் அவரிடம் தயங்கிக் கேட்ட பொழுது,\" நீங்க எத்தனை பேரு... தண்ணி யடிப்பீங்களா...சிகரட் பிடிப்பீங்களா...எந்த ஊரு\" என்று தன்னுடைய வலது கையை ஆட்டிக்கொண்டும் இடது கையால் தன்னுடைய வேட்டியின் ஒரு நுனியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டும் மேனேஜர் கேட்க,\" நான் ஒர��த்தன்தான் ..இங்க அண்ணாசாலைல ஒரு கம்பெனியில வேல பாக்கறேன்..எனக்கு ஊரு கோவில்பட்டி..\" என்ற கண்ணனிடம்,\"மொதல்ல இப்படித்தான் சொல்லிக்கிட்டு வருவீங்க....சாதுவா வெரலக் கூட சப்பத்தெரியாத மாதிரி....அப்பறமா ரெண்டு மாசம் போனா ...ராத்திரி கம்பளியப் போத்தி பொம்பளைங்கள ரூமுக்குக் கூட்டியாருவீங்க.... போலீஸ் வந்து என்னக் கூட்டிக்கிட்டுப் போயிடும்...போயா போயி யாரவது பெரியமனுசனக் கூட்டிவா பார்க்கலாம்.\" என்று மேனேஜர் கந்தசாமி பேசிக் கொண்டே வாசலை எட்டிப் பார்த்தார். அப்பொழுதுதான் அந்த முதல் வீட்டுப் பெண் தன்னுடைய காலில் பெரிய கொலுசுடனும், கண்களில் 'கரு கரு' வென மைதீட்டியும், தலையில் பூக்கூடையையே சுமத்திக்கொண்டது போல மல்லிப்பூவுமாக, உடம்பு தெரியும் ஒரு மெல்லிய ஆடையை உடுத்தி, தன்னுடைய வலது கையில் உள்ள \"ஹேர்பின்னைத் தலையில் சொருகிக் கொண்டே,\" மேனேஜர் ஐயா... நான் பீச்சுக்குப் போய்ட்டு வரேன் \" என்று சொல்லிப் போனாள். மேனேஜர் வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி இருந்தார். \"சார்..\" என்ற கண்ணனின் குரல்தான் அவரைத் திரும்பவும் தனது நிலைக்குத் திருப்பியது. அவர் சுதாரித்துக்கொண்டு,\"இத பாருங்க தம்பி...இங்க ரூம் காலி இல்லை..ஆனா ஒரே ஒரு ரூம் இருக்கு..அதுக்கு நீங்கள்லாம் வரமாடீங்க\" என்ற னேஜரிடம்,\"பரவாயில்லே நான் வரேன்சார்..எனக்கு இங்க இருந்து என்னோட ஆபீசும் பக்கம்..சாப்பாடுக் கடைகள் எல்லாம் கூட பக்கம்தான்..\" என்று கண்ணன் சொன்னான். அந்த அறைக்கும் ஒரு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்,\"இதோ பாருங்க இந்த முதல் மாடில மூணாவது அறைதான் அது...நாலு கட்டில்கள் இருக்கும். ஒரு கட்டிலுக்கு மாத வாடகை ரூபாய் முப்பது. தெரிந்தவர்கள் வந்து தங்கினால் ஒரு நாளுக்கு ரெண்டு ரூபாய்.. தினமும் குடிக்கத் தண்ணீய ஒரு ஆயா கொண்டுவந்து கொடுக்கும். அதுக்கு மாசம் அஞ்சு ரூபாய் தரணும்..கொழாய்ல எப்பவும் தண்ணி வரும்..அத வீணாக்கக் கூடாது...அதவிட முக்கியமா ரூம்கதவத் தொறந்து இங்க வெளியில குளிக்கிற பொண்ணுங்களப் பாக்கக் கூடாது...அவங்க அங்க அந்த வெட்ட வெளியிலதான் குளிப்பாங்க...அத நீங்க பாத்து, அதுக்கு அவங்க கத்திக்கித்தி ரகளை பண்ணினாங்கன்னா, நீங்கதான் அறையக் காலி பண்ண வேண்டி வரும்....இங்க மொத்தம் முப்பத்தைந்து ரூம்கள் இருக்கு. எல்லாத்திலையும் ஆட்கள் இருக்காங்க.. ஒரே ஒரு அறை���ான் ஆளில்லாமா இருக்கு.. அந்த அறையின் எண் பதிமூன்று. ஒங்களுக்கு பதிமூன்றாம் எண் பாதகம் இல்லேன்னா வாங்க..மூணு மாச அட்வான்ஸ் ரூபாய் தொண்ணூறு கொடுத்தா நாளைக்குக் காலைல நீங்க ஒங்க சாமானக் கொண்டு வரலாம்\" என்று மூச்சு விடாமல் மேனேஜர் சொன்ன சமயம் அந்த விடுதியில் மின்சாரம் போனது. மீண்டும் ஐந்து நிமிடங்களில் ஒளி வந்துவிட்டது. கண்ணன் அட்வான்ஸ் பணம் தந்த பொழுது,\" காலேல ரசீது வாங்கிக்குங்க ...அப்புறம் தம்பி நான் சொன்னது நினைவு இருக்கட்டும்..தப்பு தண்டா எதுவும் இல்லாம இருங்க..பாத்தா அப்ராணியா இருக்கே...\" என்று புலம்பியபடி பணத்தை மேஜையின் முதல் அறைக்குள் வைத்துப் பூட்டிச் சாவியை இடது பக்கச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்.\nபதிமூன்றாம் அறையைச் சுத்தம் செய்து, ஒரு பானையில் தண்ணீர் நிரப்பி, அறையின் சாவியை மேனேஜர் கந்தசாமிப் பிள்ளை கண்ணனிடம் தந்த நேரத்தில், அந்த அறையைத் தாண்டி ஆறேழு பேர்கள் பக்கத்து அறைக்குப் போய்க் கொண்டிருப்பதை மேனேஜர் எரிப்பது போலப் பார்த்து விட்டு, தனது அறையை நோக்கி நடக்கத் துவங்கினார்.\nபதிமூன்றாம் எண் அறை அழகாகத்தான் இருந்தது. கண்ணனுக்கு அது பிடித்திருந்தது. அலமாரி போன்ற இடத்தல் ஒரு சாமி படம் வைத்து, அருகிலேயே பாரதியார் புத்தகங்களும், இன்னும் சில இலக்கிய, பக்திப் புத்தகங்களையும் அடுக்கி வைத்துக்கொண்டான். ஒரு சின்ன கோத்ரேஜ் பீரோவில் அவனது துணிகளையும் கொஞ்சம் பணத்தையும் வைத்துக் கொண்டான். அறையின் கட்டில் நன்றாகத்தான் இருந்தது. பல நாட்களாக அவனது அறைக்கு யாருமே வரவில்லை. இவனைத் தவிர மற்ற மூன்று பேருக்கான கட்டில்கள் காலியாகவே இருந்தன. சில நாட்களில் இரவு வேளைகளில் தனியாக இருக்கும் நேரம், அவனது அறையின் கதவில் யாராவது மற்ற அறையில் இருப்பவர்கள் குடித்து விட்டு விழும் சத்தங் கேட்டு, தலை நிமிர்த்து பார்த்துவிட்டு, அந்த இருட்டில் யாரெனத் தெரியாததால் மீண்டும் படுத்துக்கொண்டு விடுவான். ஆனால் இதிலெல்லாம் கண்ணனுக்குக் கொஞ்சமும் பயம் கிடையாது. எப்போதும் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் அவன் இருப்பதால், அவனது மௌனம் மற்றவர்களுக்கு அவன் மீது ஒரு மரியாதையைத் தோற்று வித்திருந்தது. நாட்கள் செல்லச் செல்ல ரகு, கல்யாணசுந்தரம், சுரேஷ், ஜெமினி என்று அவனுடன் அவனது நண்பர்கள் ���ந்த அறையில் வாடகைக்குச் சேர்ந்து கொண்டனர். அந்த அறை நண்பர்கள் சரியான நேரத்தில் புறப்பட்டு சரியான நேரத்தில் அறைக்குத் திரும்பு வதாலும், வாடகையை முதல் தேதியிலேயே கொடுத்து விடுவதாலும் விடுதியின் மேனேஜருக்கு அவர்களை மிகவும் பிடித்திருந்தது.\nஒருநாள் மலை நான்கு மணி இருக்கும். கண்ணனுக்கு அன்று அலுவலகம் விடுமுறை யானதால் அறையினிலேயே நண்பர்களுடன் பாடிக்கொண்டும், நகைச் சுவையாகப் பேசிக்கொண்டும் இருந்தான். பக்கத்து அறையில் உள்ள வக்கீல் நண்பன் மணி, கண்ணனை அழைத்து,\" கண்ணா...இன்னிக்கு ஆறு மணிக்கு என்னோட அறைக்கு வா... ஒனக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு\" என்று சொன்னான் . கண்ணன் போகவில்லை. கண்ணனின் அறையைத் தாண்டி ஐந்து மணிக்கு இருபது வயது மதிக்கத் தக்க ஒரு கல்லூரிப் பெண், கையில் ஒரு சிறிய பையுடன் தலையைக் குனிந்தபடி வேகமாக \"மணி\"யின் அறையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் கண்ணனும் அவனது நண்பர்களும் பார்த்தனர்.\nஅவளின் பின்னாலேயே வந்த மேனேஜர்,\" அந்தப் பொண்ணு வக்கீலுக்குத் தெரிஞ்சவங்களாம்\" என்று தலையைக் குனிந்தபடிக் கண்ணனிடம் மெல்லிய குரலில் சொல்லிச் சென்றார்.\nஇரவில் \"சைடோஜி மெஸ்ஸில்\" சாப்பிட்டு, வரும் வழியில் \"நாயர்\" கடையில் பாலும் குடித்து விட்டு நண்பர்களுடன் அறைக்குள் நுழையும் வேளை, வக்கீல் மணி அவன் அறையில் இருந்து எட்டிப் பார்த்து, \"கண்ணா ..நீ ஒரு நல்ல சந்தர்பத்தக் கோட்டை விட்டுட்டாய்...இங்கவா சொல்லறேன்\" என்று அழைத்தபோது கண்ணனின் நண்பர்கள் அறைக்குள் சென்று விட்டனர். வக்கீல், கண்ணனின் அருகில் வந்து,\" அந்தப் பொண்ணு ரொம்ப நேரம் காத்துக் கிட்டிருந்தா...ஒனக்காகவும் தான்..நீ வரலேன்னு தெரிஞ்சதும், சார் ..அவங்கள்லாம் பயந்தாங் கொள்ளிகள் என்று கேலியாகச் சிரிச்சிக்கிட்டே போய்ட்டா \" என்று சொன்னான். கண்ணன் எதையோ கிடைக்காத பெரும் செல்வத்தை இழந்து விட்டதைப் போலச் சொன்ன வக்கீல் மணியைப் பார்த்து, \" மணி ..... நம்மகிட்ட சிரிச்சிக் கிட்டேதான் வரும் பாவம். அது பணமா வரும், பொண்ணுங்களா வரும், இன்னும் எத்தனையோ வடிவத்துல வரும். நாமதான் கவனமா இருக்கணும். நீ என்னைவிட ஒண்ணு ரெண்டு வயசு மூத்தவன்..படிச்சவன்..பாவ புண்ணியம் பாக்கலைன்னாலும் மனச்சாட்சிக்குப் பயப்பட வேண்டாமா.. அது உலகம் புரியாத சின்னப் பொண்ணு....கல்லூரியில ப��ிக்கற பொண்ணு...அதுக்கு நல்லது சொல்லி அனுப்பாம இப்படிப் பாவத்தச் சம்பாதிக்கற...அவ உணர்ச்சிக்கு அடிமையாகர வயசுப் பொண்ணு ..தாசி இல்லை.. நமக்கும் சகோதரிகள் உண்டு..அதுவே இல்லைனாலும் அம்மா நிச்சயமாக உண்டே. இனிமே இந்தக் காரியம் வேண்டாம்...நீ எனக்கு நண்பன்..அதுதான்....\" என்று கண்ணன் சொன்னது மணிக்குச் செவிடன் காதில் ஊதிய சங்கொலிதான். கண்ணன் அறைக்குள் வந்த நேரம் எல்லோரும் தூங்கி விட்டனர். கண்ணனுக்கு அன்று தூக்கமே வரவில்லை.\nகண்ணனுக்குக் கல்யாணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஒருநாள் அவன் முன்பு தான் தங்கி இருந்த விடுதியைப் பார்க்கத் தன்னுடைய மனைவியுடனும், மூன்று வயது மகனுடனும் சென்றிருந்தான். \"கந்தசாமிப் பிள்ளை இறந்து விட்டதாகவும், இப்பொழுது நான்தான் மேனேஜர்\" என்றும் ஒருவர் சொன்னார். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே,\"ஐயா...நல்லா இருக்கீங்களா...இது யாரு.. ஒங்க வீட்டம்மாவா ..இது மவனா\" என்று அறைக்குத் தண்ணீர்தரும், இப்போது சுமார் எழுபத்தைந்து வயதாவது இருக்கும் \"ஆயா\" அன்போடு விசாரித்தாள்.\nகண்ணனும், அவனுடைய மனைவியும் அவளை வணங்கினர்.. அவள் மகிழ்ச்சியில் தன் உடைந்த சில காவிப்பற்கள் தெரியச் சிரித்தாள். விடுதியை விட்டு வாசலை நோக்கி வரும் வேளை,\" அண்ணே..நல்லா இருக்கீங்களா\" என்று விசாரித்தாள், முன்பு வாசலிலேயே குளிக்கும் அந்தப் பெண். அப்போது அவளருகில் அவளுடைய கணவனும், ஒரு சின்னக் குழந்தையும் இருந்தனர். அந்தக் குழந்தை அழகாக இருந்தது. எப்போதும் போல அவளது கண்கள் வெகுளியாகச் சிரித்தன.\nகண்ணன் தன்னுடைய மனைவியையும், மகனையும் கூட்டிக்கொண்டு பக்கத்தில் உள்ள குளிர் பானக் கடைக்குச் சென்றான். வக்கீல் மணியும் அவனுடன் ஒரு பெண்ணும் அந்தக் கடையில் இருந்து வெளியில் வருவதைத் தற்ச்செயலாகப் பார்த்த கண்ணன் அவர்களின் முன்பாக ஆச்சர்யத்துடன் நின்றான்.\n\" ஏய்...கண்ணா ...நீ எங்க இப்படி\" என்று கண்ணனைக் கட்டிக் கொண்டு,\" இவதான் என் மனைவி தெய்வநாயகி...இவளும் வக்கீல்..எனக்குத் தூரத்து உறவு.\" என வக்கீல் மணி அறிமுகப் படுத்தினான். பரஸ்பர அறிமுகம் முடிந்து புறப்படும் வேளை,'' கண்ணா ..நீ நம்ம விடுதிக்குப் போறதுண்டா...நான் போவதே இல்லை\" என்ற மணியிடம் \"இபோ நாங்கள் அங்கிருந்துதான் வருகிறோம்\" என்று கண்ணன் சொன்னதும், மணி மௌனமானான்.\n\"இது உங்க குழந்தையா\" என்று கேட்ட மணியிடம், \"ஆமாம்..உங்களுக்கு\" என கண்ணன் கேட்டதும் \"எனக்கு இந்த ஜன்மாவில் அந்த பாக்கியம் இல்லை என்று மருத்துவம் உறுதியாகக் கூறி விட்டது\" என்ற மணியின் வார்த்தைகளில் ஒரு சோகமும் உறுத்தலும் இருந்தது.\nவக்கீல் மணியும் அவனுடைய மனைவியும் ஒரு காரில் ஏறிப் போனபின், கண்ணன் அவனுடைய குடும்பத்துடன் கடைக்குள் சென்றான். குளிர்ந்த பானத்தைக் கண்ணன் குடிக்கத் துவங்கியதும், அவனது மனக் கண்ணாடியில் முன்பு ஒரு மாலை வேளையில் பதிமூன்றாம் அறையைத் தாண்டி மணியின் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் உருவம் சற்று வந்து மறைந்தது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/31/theft.html", "date_download": "2018-10-18T11:08:51Z", "digest": "sha1:VXX3WZBNAMBACGX7QD4D6AUQ3PC5OXOY", "length": 11051, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார், ரூ. 50,000 பணத்துடன் தப்பிய திருடர்கள் | robbery in a industrialists house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கார், ரூ. 50,000 பணத்துடன் தப்பிய திருடர்கள்\nகார், ரூ. 50,000 பணத்துடன் தப்பிய திருடர்கள்\nசபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nசென்னையில் தொழிலதிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 50 ஆயிரத்தை திருடிக் கொண்டு புறப்பட்டபோது காவல்காரர் பார்த்து விடவே,அவரை கத்தியால் குத்தி விட்டு தொழிலத��பரின் ஆடம்பர கார் ஒன்றையும் கிளப்பிக் கொண்டு போய் விட்டனர்.\nசென்னை திருவான்மியூர் வால்மீகி நகரில் வசிப்பவர் சிவக்குமார் (56). இவர் தண்ணீர் குழாய்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.\nஇவரது மனைவி ஒரு விபத்தில் சிக்கி அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அம்மாவை பார்ப்பதற்காகஅமெரிக்காவில் இருக்கும் மகன் பரத் சென்னை வந்தார். புதன் கிழமை அவர் அமெரிக்கா திரும்புகிறார்.\nதிங்கள் இரவு வீட்டில் சிவக்குமாரும், அவரது மகன் பரத்தும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டுக்குள்புகுந்தனர்.பீரோவில் இருந்த 50 ஆயிரம் பணம், 100 அமெரிக்க டாலர், ஒரு செல்லுலார் போன் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேவந்தனர்.\nஅப்போது வாட்ச்மேன் சிங்காரம் விழித்துக் கொண்டார். திருடர்களை பார்த்ததும் திடுக்கிட்டுக் கத்த ஆரம்பித்தார். உடனே அவரது வாயில் கத்தியால்குத்தி மேற்கொண்டு சத்தம் போட முடியாமல் செய்து விட்ட கொள்ளையர்கள், வீட்டு முன்பு நின்றிருந்த ஆடம்பரக் காரையும் கிளப்பிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/tag/football/", "date_download": "2018-10-18T11:20:08Z", "digest": "sha1:SGOBOSJSUSU2OYC4X4XIGYTPSDN36CC6", "length": 7687, "nlines": 66, "source_domain": "kumbakonam.asia", "title": "football – Kumbakonam", "raw_content": "\nவரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி\nFebruary 21, 2018\tComments Off on வரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி\nஎளிமையான குடும்ப பின்னணி, அரசுப்பள்ளியில் படித்து, விளையாட்டு வீரர்களுக்கான அரசு விடுதியில் தங்கி, தனது திறமை ஒன்றை மட்டும் துணையாக கொண்டு முன்னேறியுள்ள நந்தினி எட்டாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் இருந்தே கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நந்தினியின் அணி, இந்த ஆண்டு ஒடிஷாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதல்முறையாக வெற்றிபெற்று கோப்பையுடன் திரும்பியுள்ளது. 18ஆண்டு காலசாதனை முறியடிப்பு சுமார் ஐம்பது ஆண்டுகளாக தமிழக ஆண்கள் கால்பந்தாட்ட அணி தேசிய கோப்பையை பெற்றதில்லை. கடந்த 23 ஆண்டுகளாக தேசிய அளவில் போட்டியிட்டாலும், பெண்கள் அணியினர் அரை ...\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nகோழிக்கோட்டில் அடுத்தடுத்து தங்கம் பறிமுதல்: வளைகுடா நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கைவரிசை\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்\nமிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்திய வுக்கு எதனையாவது இடம் தெரியுமா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay62-movie-update-about-actors-117120600040_1.html", "date_download": "2018-10-18T12:43:55Z", "digest": "sha1:WDN4GL7XJPHOAJZ5YYYYM63QD3T4C2DI", "length": 10819, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "‘விஜய் 62’ படத்தில் இணைந்த பிரபலம்... | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌���ிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‘விஜய் 62’ படத்தில் இணைந்த பிரபலம்...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கும் ‘விஜய் 62’ படத்தில், இன்னொரு பிரபலமும் இணைந்துள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘விஜய் 62’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில், நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் யார் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஅடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், டெக்னீஷியன்கள் யார் யார் என்ற விவரம் நமக்கு கிடைத்துள்ளது. அதன்படி, ஒளிப்பதிவாளராக க்ரீஷ் கங்காதரனும், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்ற இருக்கின்றனர். கலை இயக்குநராக சந்தானம் பணியாற்றுகிறார்.\nஇவர் ஏற்கெனவே ‘தெய்வத் திருமகள்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்பட பல படங்களில் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்ல, ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘காவியத் தலைவன்’ படங்களில் பணியாற்றியதற்காக தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்-கலாநிதி மாறன் கூட்டணி: அதிகாரபூர்வ அறிவிப்பு\n'விஜய் 62' படத்தில் நடிக்க வேண்டுமா இதோ ஒரு அறிய வாய்ப்பு\nவிஜய் 62' படத்தில் யோகிபாபு ஒப்பந்தம்\nவிஜய் 62 படத்துக்கு இசையமைப்பது ஏ.ஆர்.ரஹ்மானா\nவிஜய் 62 படத்தின் ஒளிப்பதிவாளர் யார்னு தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/12/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T12:05:35Z", "digest": "sha1:GQ4XCURMZLXFQK4HOPA47OZMBWPRACPP", "length": 5655, "nlines": 66, "source_domain": "tamilbeautytips.net", "title": "குஷ்புவின் புருஷன் நான் தான்… கிளம்பிய புதிய ச��்ச்சை!..f | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகுஷ்புவின் புருஷன் நான் தான்… கிளம்பிய புதிய சர்ச்சை\nதனுஷ் தங்கள் மகன்’ என்று சிவகங்கை தம்பதிகள் மதுரையில் வழக்கு தொடுக்க, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள் தனுஷின் பெற்றோர். 11-ம் வகுப்பு படிக்கும் போது,தனுஷ் சொந்த குடும்பத்தை விட்டு வெளியேறி கஸ்தூரி ராஜாவுடன் வந்து தங்கியதாக சிவகங்கை தம்பதிகள் சொல்லுகிறார்கள்.\nஇந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்துகொண்டு வருகிறது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் குஷ்பூ நிஜங்கள் என்ற பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துகிறார் அல்லவா அந்த பஞ்சாயத்து நிகழ்ச்சியில் தனுஷ் யார் மகன் என்பது பற்றித்தான் நேற்று டாப்பிக்…\nஅந்த நிகழ்ச்சியில் குஷ்பு பேசும்போது,’ 1994ம் ஆண்டிலிருந்து எனக்கு கஸ்தூரிராஜா குடும்பத்தை தெரியும். எனக்கே தனுஷுக்கு நடந்தது போல் நடந்துள்ளது. 1991ம் ஆண்டு சின்னத்தம்பி படம் ரிலீஸ். அப்போ திருநெல்வேலியில் இருந்த குடும்பம் ,’நான் தான் அவர்களின் 3 வயதில் காணாமல் போன மகள்’ என்றனர்.\nஅதெல்லாம் கூட ஓகே. கல்யாணம் ஆனா பிறகு கூட சிலர் என்னை அவர்கள் மனைவி என்று கூறி ஸ்டில்லை காட்டி அவ்வளவு பிரச்சனை செய்துள்ளனர் ” என்று கூறினார்.\nசரி, சரி…இந்த பஞ்சாயத்தின் முடிவு…’ஏன் தனுஷ் நாங்கள் அவர் பெற்றோர் இல்லை என்று வெளிப்படையாக மறுக்கவில்லை’ என்று கேட்டுள்ளனர் வழக்கு தொடுத்தவர்கள்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/contact-us-2/?lang=ta", "date_download": "2018-10-18T11:03:03Z", "digest": "sha1:4QVSPLBRIET63MVUWAOFPFHNWENWL74Z", "length": 4370, "nlines": 40, "source_domain": "www.morehacks.net", "title": "எங்களை தொடர்பு கொள்ளுங்கள் - ஹேக் கருவிகள்", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nவரி ப்ளே ஹேக் கருவி வரம்பற்ற மணிக்கற்கள்\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nபிசி அல்லது மேக் போகிமொன் எக்ஸ் மற்றும் ஒய்\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nவிண்டோஸ் 10 செயல்படுத்தல் விசை பதிவிறக்க\nபயன்கள் உரையாடல் உளவுத்துறை ஹேக் கருவி\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12758", "date_download": "2018-10-18T11:29:41Z", "digest": "sha1:U7JGRTXPAE7ENN7KDGMUAEVNACTK2X5O", "length": 6620, "nlines": 134, "source_domain": "www.shruti.tv", "title": "ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் - காணொளிகள் - shruti.tv", "raw_content": "\nஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் – காணொளிகள்\nஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல்\nஇரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்\nதக்கை இதழ் எண் 5 வெளியீடு\nபெருமாள்முருகன் உரை | Perumal Murugan\nஆர்.சிவகுமாரோடு பயணித்தல் – க.மோகனரங்கன் உரை | KA.Mohanrangan speech\nஇரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் – குணா கந்தசாமி உரை | Guna Kandasamy speech\nஇரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் – கார்த்திகைப்பாண்டியன் உரை\nஉருமாற்றம் – பெருந்தேவி உரை | Perundevi speech\nஇலக்கியக்கோட்பாடு – சபரிநாதன் உரை | Sabarinathan speech\nஉருமாற்றம் – சாம்ராஜ் உரை | Samraj speech\nமார்க்ஸின் ஆவி – மனோமோகன் உரை | Manomohan speech\nசோஃபியின் உலகம் – கே.என்.செந்தில் உரை | K.N.Senthil speech\nஆர்.சிவகுமார் ஏற்புரை | R Sivakumar speech\nPrevious: அமர்கலமாக நடந்தேறிய ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nNext: தினேஷ்க்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன் – அண்ணனுக்கு ஜே இயக்குநர் ராஜ்குமார்\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – மனம் திறக்கும் கதிர்\nகாட்பாதரை போல் சண்டக்கோழி 2 வந்துள்ளது\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – மனம் திறக்கும் கதிர்\nகாட்பாதரை போல் சண்டக்கோழி 2 வந்துள்ளது\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=50c657b935e44d804ab31164e8307f88", "date_download": "2018-10-18T12:33:46Z", "digest": "sha1:32YBU4YEGOEUBPGHGOSJFCC44FRAIZLI", "length": 32251, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உ��்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்��� பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/12/blog-post_30.html", "date_download": "2018-10-18T12:09:29Z", "digest": "sha1:4XMIMWQ7J7E2CCJ3GQB4FLSMMJLAUXN2", "length": 21660, "nlines": 257, "source_domain": "tamil.okynews.com", "title": "பழ வியாபாரியின் தந்திரம்! (சிறுவர் கதை) - Tamil News பழ வியாபாரியின் தந்திரம்! (சிறுவர் கதை) - Tamil News", "raw_content": "\nHome » Story » பழ வியாபாரியின் தந்திரம்\nபேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை\nமற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்\nமிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், \"அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா\" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.\nமுதியவர் சிரித்தபடி, \"போய்ய��... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்\nநீதி :- வியாபாரி வியாபாரிதான்..\nவிஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nசீனாவில் பாதைக்கு குறுக்கே இருந்த 5மாடி வீடு இடிக்...\nதேனீர் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் தருமா\nசென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிட...\nதனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம...\nசூறாவளியினால் பிலிப்பைன்ஸில் சுமார் 40000 மக்கள் ப...\nகிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத...\nதாய்ப்பால் வங்கி இலங்கையில் அமைக்கப்படுமா\n116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்\nஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கை மாணவன் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் முத...\nசர்வதேச மனித உரிமை தினம் Dec. 10\nஇலங்கையில் பறக்கும் கற்கள் உண்மையா\nதீக்குளித்து இறந்து போக வரலாறு தேவையா\nசட்டவிரோத குடியேற்றக்காரர்களை பப்புவா நியூகினிக்கு...\nவானில் தோன்றி மறையும் மர்மப் பொருட்கள்\nமனஅழுத்தம் தரும் புதிய பிரச்சினை\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க ...\nஈராக் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதம் கொள்வனவிற்க...\nஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nஇந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்...\nஇந்திய கலைத்துறை சாதனையாளருக்கு ஜனாதிபதி விருது\nவாக்குரிமை பெற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முய...\nதெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி\nஐநூறு புத்தகங்களை கொண்டு செல்ல “Sony Reader”\nஇயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி\nஆக்லாந்து அணி சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளது\nIPL கிறிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு...\nஇலங்கையில் நீதித்துறை பெரும் பின்னடைவுக்குச் சென்ற...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந...\nஇலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ...\nஇலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பா...\nசுயாதீன குழு நியமிக்க ஜனாதிபதி முயற்சி\nபுதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக ந...\n60லட்சம் ரூபாய் பணம் காருடன் கடத்திச்சென்று கொள்ளை...\nபுதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நிய...\n45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...\nபொதுமக்களுக்கு முடிச்சமாறி குறித்து எச்சரிக்கை\nஇம்முறை GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க...\nகாந்தியை அடிகளை கண் கலங்க வைத்த தேனீக்கள்\nகிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு ...\nஜப்பானியர்கள் இப்படியும் பார்த்து பரீட்சை எழுதுவார...\nகொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி்ச் சென்ற பேர...\nதவறுதலாக வெடி வெடித்ததில் விவசாயி பலி\nஇனப்பிரச்சினைக்காக தீர்வை படைப்பலத்துடன் தீர்க்க ம...\nபாரிய மரம்கள் மண்சரிவினால் புதையுண்ட பரிதாபம்\nபப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் பாம்புகள் படையெடுப்...\nசவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஅடை மழையினால் 175 ஆயிரம் பேர் பாதிப்பு\nஇறால் மழை பெய்தது உண்மையா\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nவிண்கற்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக...\nஇன்று உலகம் அழிந்து விட்டதா\nஇணையத்தில் ஆங்கிலம் கற்க இலகுவான தளம்\nஉங்கள் ஆங்கில வளத்தை உரசிப்பார்க்க ஒரு தளம்\nஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்\nபந்து முனைப் (Ball Pen) பேனை பற்றி உங்களுக்கு என்ன...\nசப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சுட்டுச் சம்பவ...\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்ன சொல்லுகிறது\n2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல...\nபல கோடி அதிஷ்டம் தேடி வந்த மூதாட்டி\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nஈரானின் தலைவர் அகமட் நஜா அவர்களின் எளிமையான வாழ்க்...\nபங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இந்தியருக்கு 45 வர...\nநோன்பு இருப்பதால் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறதா\nவிடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா\nவாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள...\nபாலியல் பலாக்கார கு���்றவாளி 20 வருடங்களின் பின் கைத...\nகவலை கொள்ள வேண்டாம் (சிறுவர் கதை)\nஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்\nதேவையான கோர்ப்புகளை இலவசமாக பதிவிறக்க - Free Downl...\nமற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)\nஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ��னால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4397", "date_download": "2018-10-18T11:03:35Z", "digest": "sha1:A5HEJURCWFXTBDZBT5IPIFKV4LPABJMC", "length": 4415, "nlines": 87, "source_domain": "adiraipirai.in", "title": "திருச்சி பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nதிருச்சி பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து\nசெல்லும் பயணிகள் ரயில் நேற்று ஈரோட்டிற்கு 4.15 மணியளவில் வந்தது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனை அடைய சுமார் 100 அடி தூரம் இருக்கும்போது ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் இன்ஜினும், அதற்கு அடுத்த பயணிகள் பெட்டியும் தடம் புரண்டன. ரயில் மெதுவாக வந்ததால்\nரயில் தடம் புரண்ட சப்தம் கேட்டு ரயில் பயணிகள்\nகூச்சலிட்டனர். தகவல் அறிந்ததும் உடனடியாக ஈரோடு எலக்ட்ரிக் லோகோ ஷெட்டில் இருந்து\nரயில்வே ஊழியர்கள் வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.2 மணி நேரத்துக்கு பிறகு, தடம் புரண்ட ரயில் அங்கிருந்து கோவை புறப்பட்டு சென்றது.\nஅதிரை அருகே பூட்டிக் கிடந்த வீட்டில் நகை கொள்ளை, திருடர்கள் கைவரிசை..\nஅதிரையர்கள் பெரும் திரளாக‌ கலந்துக்கொண்ட த.மு.மு.க வின் கன்டன ஆர்ப்பாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T12:23:47Z", "digest": "sha1:YA6RPPR2AEJWWUN7Y5DWUZAHPZSCQLPY", "length": 6920, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜிஸ்மோ திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜிஸ்மோ திட்டமானது இணையமூடாகவும் வேறுவலையமைப்புகளூடாகவும் ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் இலவசமான மென்பொருட் தொலைபேசியாகும்.\nஜிஸ்மோ திட்டமானது மைக்கேல் ராபட்ஸ்சனினால் ஆரம்பிக்கப் பட்டது. இதனுடன் போட்டியிடும் ஸ்கைப் போன்றல்லாமல் ஜிஸ்மோதிட்டமானது அழைப்புக்களைக் கையாள்வதற்குத் திறந்த மூலநிரல்களைப் பாவிக்கின்றது. ஜபர் தொழில்நுட்பத்துடன் (கூகிள் டாக் இதைப் பாவிக்கின்றது). முறைகளையும் கையாள்கின்றது. எனினும் இது தனக்கேயுரிய பதிப்புரிமையுடைய மென்பொருட் பாகங்களையும் கொண்டுள்ளது. ஜிஸ்மோ கிளையண்டானது முற்றிலும் மூடியநிரலிலேயே ஆக்கப் பட்டுள்ளது.\nஎழுத்துக்களிலான அரட்டை அரங்கானது ஜபர் ��ொழில் நுட்பத்தில் இயங்குகின்றது. இதில் ஏதேனும் ஜபர் கிளையண்டில் (எடுத்துக் காட்டாக கெயிம்) ஊடாக உள்நுளையலாம். உள்நுளையும் போது பயனர் கணக்கானது username@chat.gizmoproject.com என்றவாறு அமையும்.\nஇது சோதனை முயற்சியாக பயனர்களிற்கு 60 நாடுகளிற்கு இலவச அழைப்பை ஏற்படுத்த உதவுகின்றது. இது பதிவு செய்யப் பட்ட பயனர் ஒருவரை பிறிதொரு பயனர் தொலைபேசிக்கு இலவச அழைப்பொன்றை ஏற்படுத்த முடியும்.\nஜிஸ்மோ தொலைத் தொடர்பாடல் பற்றிய ஆய்வு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 14:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/shocking-news-about-tv-anchor-cum-actress-050359.html", "date_download": "2018-10-18T12:31:36Z", "digest": "sha1:IVJVP4CEY52PALGLLNKHQIDRWNU5TVUU", "length": 9907, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கஞ்சா அடிக்கும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி | Shocking news about a TV anchor cum actress - Tamil Filmibeat", "raw_content": "\n» கஞ்சா அடிக்கும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி\nகஞ்சா அடிக்கும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி\nகஞ்சா அடிக்கும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி- வீடியோ\nசென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் கஞ்சா அடிக்கிறாராம்.\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான அவர் படங்களிலும் நடித்து வருகிறார். புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த வாய்ப்பு கிடைத்த விஷயத்தை தனது நட்பு வட்டாரத்தில் மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்.\nஅந்த பட வேலைகள் துவங்கும் முன்பே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில் அம்மணிக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்பது கூடுதல் தகவல்.\nமது அருந்தும் பழக்கம் உள்ள அவருக்கு கஞ்சா அடிக்கும் பழக்கமும் இருக்கிறதாம். ஏற்கனவே ஒரு முன்னணி நடிகை வேறு கஞ்சா பழக்கத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தொகுப்பாளினி நடிகையின் பெயர் மற்றும் ஒரு விஷயத்தில் வேறு அடிபட்டு டேமேஜாகிக் கொண்டிருக்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\n”வட சென்னை போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டேன், வெற்றிமாறன் வேற லெவல்”: சித்தார்த்\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/01/conference.html", "date_download": "2018-10-18T11:48:24Z", "digest": "sha1:E4MOBCWHW4XWNRUAZSIUFULGYOVIZBF6", "length": 11200, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசுத் திட்டங்களை மக்களுக்கு அளிப்பது கலெக்டர்கள் கடமை: ஜெ. | jaya inaugurates collectors conference - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசுத் திட்டங்களை மக்களுக்கு அளிப்பது கலெக்டர்கள் கடமை: ஜெ.\nஅரசுத் திட்டங்களை மக்களுக்கு அளிப்பது கலெக்டர்கள் கடமை: ஜெ.\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஅரசின் நலத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டியதுதான் மாவட்ட கலெக்டர்களின் தலையாயகடமையாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.\nசென்னையில் புதன்கிழமை தொடங்கிய கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் தலைமை தாங்கிப்பேசிய ஜெயலலிதா மேலும் கூறியதாவது:\nமக்களுக்குச் சென்று சேரும் திட்டங்களில் பெரும்பான்மையானவை, முழுதாகச் சென்று சேர்வதில்லை என்ற புகார்பரவலாகவே இருந்து வருகிறது. செல்லும் வழியிலேயே பல விதங்களிலும் அவை சுரண்டப்படுகின்றன என்றுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇத்தகைய புகார்கள் எதுவும் வராமல், மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கே முழுமையாகச் சென்று சேர்ப்பதேமாவட்ட கலெக்டர்களின் கடமையாகும்.\nஅதே போல, மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளைச் சமாளிப்பதில் போலீஸ் அதிகாரிகள் முழு மூச்சுடன்செயல்பட வேண்டும். அரசியல் கட்சிகள் மூலமாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலமாகவும் நம்சமூகத்திற்குப் பிரச்சனைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஇந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்க மாவட்ட கலெக்டர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.\nமக்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு சமூகப் பொருளாதாரப் பிரச்சனையும் ஒரு முக்கிய காரணமாகும்.இத்தகைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் போலீஸ் அதிகாரிகள் முன் வந்து, மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்என்றார் ஜெயலலிதா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/page/9/", "date_download": "2018-10-18T11:59:04Z", "digest": "sha1:DXX42SA6DMDHD63T7EYKI3HYCROKD24B", "length": 7079, "nlines": 112, "source_domain": "arjunatv.in", "title": "கோவை – Page 9 – ARJUNA TV", "raw_content": "\n1 லட்சம் ருத்ர ஜப பாராயணத்துடன் சிறப்பு பூஜை\n(கோவை நிருபர் ராஜ்குமார்) தங்கள் கரங்களாலேயே சிவலிங்கத்துக்கு அபிஷேகம் கோவை, ஜுலை.30- கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் அமைந்துள்���து ராஜஸ்தானி சங்கம்.\nபுதிய டொயோட்டா யாரிஷ் செடான் கோவை ஆனைமலைஸ் டொயோட்டாவில் அறிமுகம்\n(கோவை நிருபர் ராஜ்குமார்) புதிய டொயோட்டா யாரிஷ் செடான் கோவை ஆனைமலைஸ் டொயோட்டாவில் அறிமுகம் கோவை, ஜுலை.29- டொயோட்டா கிர்லாஸ்கர்\n(கோவை நிருபர் ராஜ்குமார்) மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கோவையில் டாஸ்மாக் கடை முற்றுகை கோவை, ஜுலை.28- கோவை வெரைட்டிஹால்\nஜே.சி.எஸ்.ஜுவல்லரியின் நகை கண்காட்சி கோவையில் நடைபெற்றது.\n(கோவை நிருபர் ராஜ்குமார்) கோவை ரெசிடென்சி ஓட்டலில் ஜே.சி.எஸ்.ஜுவல்லரியின் நகை கண்காட்சி கோவை, ஜுலை.27- தமிழர் அழகியலில் நகைகளுக்கு ஒரு\n8 நாட்களாக நடந்து வந்த லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்\n(கோவை நிருபர் ராஜ்குமார்) 8 நாட்களாக நடந்து வந்த லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் கோவை, ஜூலை 27- நாடு தழுவிய\nஅப்துல் கலாம் நினைவுநாளை முன்னிட்டு… புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது\n(கோவை நிருபர் ராஜ்குமார்) முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவுநாளை முன்னிட்டு… புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி கோவை, ஜூலை\nகுடிநீரை வணிகமயமாக்கும் கோவை மாநகராட்சியின் செயல் கண்டிக்கத்தக்கது\n(கோவை நிருபர் ராஜ்குமார்) குடிநீரை வணிகமயமாக்கும் கோவை மாநகராட்சியின் செயல் கண்டிக்கத்தக்கது ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி கோவை, ஜூலை 27- அரசியல்\nஇந்திய பாதுகாப்பு படையினரை பாராட்டும் விதமாக கார்கில் அழைக்கிறது\n(கோவை நிருபர் ராஜ்குமார்) இந்திய பாதுகாப்பு படையினரை பாராட்டும் விதமாக கார்கில் அழைக்கிறது – உண்மையான நட்சத்திரங்களுக்கான பயணம் கோவை\nஅக்டோபர் 8ம் தேதி முதல் ஊட்டி மலை ரயில் கட்டணம் 5 மடங்கு உயர்கிறது\n(கோவை நிருபர் ராஜ்குமார்) அக்டோபர் 8ம் தேதி முதல் ஊட்டி மலை ரயில் கட்டணம் 5 மடங்கு உயர்கிறது ஊட்டி\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-10-18T11:31:36Z", "digest": "sha1:P57YCUXTIGJS7P6N4I3ZCJ3YBZKDPZZH", "length": 7440, "nlines": 55, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas உண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையவரே நாயகனான “கிரிஷ்ணம்” திரைப்படம்! - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் ப���துகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஉண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையவரே நாயகனான “கிரிஷ்ணம்” திரைப்படம்\nஉண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையவரே நாயகனான “கிரிஷ்ணம்” திரைப்படம்\nEditorNewsComments Off on உண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையவரே நாயகனான “கிரிஷ்ணம்” திரைப்படம்\nபி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் “கிரிஷ்ணம்”. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்‌ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விருவிருப்பான சம்பவங்களே “கிரிஷ்ணம்” படத்தின் கதை. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.\nமனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடிக்கிறார்கள். ஹரி பிரசாத்தின் இசையில் பாடல்களை சந்தியா எழுதுகிறார்.\n“கிரிஷ்ணம்” ஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது. வாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும் ஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பே இந்த “கிரிஷ்ணம்” திரைப்படம். உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது இப்படத்தின் சிறப்பு. படத்தின் ஒவ்வொரு காட்சியுமே ரசிகர்களை இருக்கையின் நுணிக்கே இட்டுச் செல்லும் பரபரப்பு மிக்க “கிரிஷ்ணம்” எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nமேலும�� தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் இணையத் திருட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவிலேயே ம்தல் முறையாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம் பயன்படுத்தபட உள்ளது.\nஇந்த டி.ஆர்.எம் (Digital Rights Management) தொழிற்நுட்பத்தினால் இணையதளத்தில் திருட்டுத் தனமாய் வெளியிடுவதை பெருமளவிற்குத் தடுக்க முடியும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nஉண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையவரே நாயகனான “கிரிஷ்ணம்” திரைப்படம்\nசதை போர்: மரணம், விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை சாட்சிகள் சொர்க்கத்தில்... அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/kaanoligal/short-film/", "date_download": "2018-10-18T12:34:11Z", "digest": "sha1:D4UZGHH66JFQXZISSFHEG477YFWBQMZZ", "length": 4158, "nlines": 122, "source_domain": "ithutamil.com", "title": "Short Film | இது தமிழ் Short Film – இது தமிழ்", "raw_content": "\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2016/10/blog-post_13.html", "date_download": "2018-10-18T11:53:47Z", "digest": "sha1:DN2RPSWM4VPMEXKI7S4ATPIWK4XTTYDH", "length": 25958, "nlines": 244, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : நரம்பு சுண்டி இழுத்தால்...", "raw_content": "\nஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும்.\nநரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.\nசிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.\nவெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.\nதேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்­ரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.\nவெண்மையான பற்களைப�� பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.\nகணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.\nவேப்பங்குச்சியினால் பல் துஇலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.\nமுருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.\nரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.\nகற்கண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...\nகற்கண்டு சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.\nவெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.\nஉப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.\nஇரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.\nஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரக���ும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்���ுகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பய���் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\n\"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக\" (நமது பாரம்ப...\nபற்களும் ஈறுகளும் உறுதியடைய :\nபருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க\n\"வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியத...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22155", "date_download": "2018-10-18T12:47:00Z", "digest": "sha1:H2YO5PE4Z6SCVUJZ7X2GKFBOJCJCG6PV", "length": 7367, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ராணுவ முகாம் மீது பயங்க�", "raw_content": "\nராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: ஜவான் வீர மரணம்\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஜவான் ஒருவர் வீர மரணம் அடைந்தார் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்��ுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டம் சுன்ஜவான் பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாம் மீது இன்று அதிகாலை திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதில் 4 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. உடன் உஷாரான பாதுகாப்புபடையினர் எதிர் தாக்குல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 1 ஜவான் மற்றும் அப்பாவி ஒருவர் மரணம் அடைந்தனர்.\nதாக்குதல் குறித்து ராணுவ அதிகாரி எஸ்.டி. சிங் ஜாம்வால் கூறுகையில் ராணுவ முகாம் மீதான தாக்குதல் அதிகாலை 4.55 மணிக்கு நடைபெற்றுள்ளது. ராணுவ முகாம் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்து சரியாக தெரியவில்லை என கூறினார்.\nதமிழன் எனபதை உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழ மண்தான் ...\nசபரிமலையை வைத்து அரசியல் செய்கிறார் பினராயி.. தமிழிசை குற்றச்சாட்டு...\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது...\nபாலியல் புகார்களுக்கு என விசாரணை குழுவை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு......\nவிராட் கோலியின் கோரிக்கையை ஏற்றது இந்திய கிரிக்கெட் வாரியம்...\nபெரும் விருந்து படைக்க காத்திருக்கிறேன்: சூர்யா பட தயாரிப்பாளர் டுவிட்\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/07/", "date_download": "2018-10-18T11:56:30Z", "digest": "sha1:IQ2XWMMZKMTHOTCDUVDFJEJOM4HSEO6K", "length": 33188, "nlines": 449, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: July 2013", "raw_content": "\nமரியான் - இறப்பு இல்லாதவன் என்று பெயர் வைத்ததிலிருந்து, இந்தியத் தேசிய விருது நடிகர் தனுஷ், இ��ைப்புயல் என்று ஏக எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய இயக்குனர் பரத்பாலா இவ்விருவர் மீதே அதிக பாரத்தை ஏற்றி (குட்டி ரேவதி, ஜோ டீ க்ரூஸ் என்று சில அறிந்த 'சிந்தனையாளர்கள்' வேறு)வெகு சாதாரணமான ஒரு கதையை (சம்பவம் உண்மையாக இருந்தால் மட்டும் போதுமா) வெகு வெகு சாதாரணமாக இயக்கி, அறுசுவை விருந்தை எதிர்பார்த்த எமக்கு அவிந்தும் அவியாத அரைச் சாப்பாட்டைக் கொடுத்திருக்கிறார்.\nசூடானில் கடத்தப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் என்ற உண்மை சம்பவத்தை வைத்துப் பின்னிய கதையென்று முன்னரே இயக்குனர் சொல்லியிருந்தார்.\nஅதை விட்டுப் பார்த்தால், நீர்ப்பறவை, கடல், ரோஜா இன்னும் பல காதலன் - காதலி பிரிந்து சேரும் படங்களின் ஞாபகங்களும், கதையம்சங்களும் வந்து ஒட்டிக்கொள்வதை தனுஷ், பார்வதி, ரஹ்மானை வைத்துத் தவிர்த்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.\nதனக்கு ஏற்ற பாத்திரம் எதைக் கொடுத்தாலும் உட்கார்ந்த இடத்திலிருந்து சிக்சர் அடிக்கும் தனுஷுக்கு கடும் உழைப்பையும் உருக்கத்தையும் சேர்த்துத் தரக்கூடிய துடிப்பான மீனவன் பாத்திரம் என்றால் சொல்லவும் வேண்டுமா\nதனுஷின் ஒவ்வொரு படத்திலும் இவரைப் பாராட்டி பாராட்டி எங்களுக்கும் உங்களுக்கும் போரடிக்கும் என்பதால், அவர் சில காட்சிகளில் ரஜினியாகவும் (style, look + கோபம் & வெறித்த பார்வை), இன்னும் சில காட்சிகளில் கமலாகவும் (அழுகை, புலம்பல் மற்றும் முக பாவம்) தெரிவதை மட்டும் குறித்து வைக்கிறேன்.\nஆனால் 'மரியான்' பாத்திரம் நொண்டியடிக்கிறது.\nபெற்ற தாயை சிறிதளவேனும் மதிக்காத இந்த 'கடல் ராசா' கடல் தாயை ஆத்தா என்பாராம்.\nஆரம்பத்தில் தன் காதலையே காட்டிக்கொள்ளாத இவர், ஆப்பக் கடை வைத்து தான் வெந்து போகும் தாய் எத்தனையோ தரம் கெஞ்சிக்கேட்டும் போகாத சூடானுக்கு, காதலி பனிமலருக்கு ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையைத் தீர்த்துவைக்க சூடானுக்கு போவாராம்.\nதிமிங்கிலம், கொம்பன் சுறாவைக் கூட சிம்பிளாகக் கொண்டுவரும் கடல் ராசா அதில் கிடைக்காத பணத்தையா பாலைவன சூடானுக்குப் போய் சம்பாதிப்பார்\nதனுஷின் மரியான் பாத்திரத்தை Build up செய்யக் காண்பித்த காட்சிகளும் பழைய ஐடியாக்கள்.\nகடலில் குதித்து இன்னொரு படகிலிருந்து தீப்பெட்டி எடுத்து வருவது.\nவேலாலேயே குத்தி சுறா வேட்டை.\nகதாநாயகியை இடுப்பில் உதைத்து விட்டு, அடுத்த க��ட்சியிலேயே வில்லன் கும்பலைத் தனியாளாக நின்று தாக்குவது...\nசூடான் பணயக் கைதி காட்சிகளில் தாடி வளர்வதும் குறைவதுமாகவும், காலில் ஏற்படும் காயம் + கட்டு மாறி மாறிக் குழப்புவதிலும் இயக்குனர் தன் கவனச் சிதறலை (continuity) க் கவனிக்கவில்லையா\nஅதுசரி, கடல் ராசா என்றால் ஆங்கிலத்தில் King of Sea தானே பிறகு ஏன் விளம்பரங்களில் எல்லாம் Prince of Sea என்கிறார்கள்\n(ராசா, சுறா ... கண்ணைக் கட்டல \nஇசைப் புயல் மட்டும் ரொம்ப பொருத்தமா அல்லது வம்பில் மாட்டிக்கொள்ளாமல் கடல் 'ராசா' பாடலை யுவன் ஷங்கர் 'ராஜா'வை அழைத்துப் பாட வைத்து பெருந்தன்மை விருதைத் தட்டிக் கொள்கிறார்.\n அழகும் மெருகு. நடிப்பும் அருமை.\nமுக பாவங்களை முதல் காட்சியிலிருந்து ஒவ்வொரு காட்சியிலும் அழகாகக் காட்டி இருக்கிறார்.\nஉணர்ச்சிகளைக் கொட்டும் இடங்களில் நல்லா வருவார் என்று தோன்றுகிறது.\nபடத்தின் பிளஸ்களில் நிச்சயமாக இவரும் ஒருவர்.\nபொட்டும் இல்லாமல், சாதாரண ஆடைகளில் வெறும் மூக்குத்தி, கண் மையுடன் ஜொலிக்கிறார்.\nஇவரது அழகை வைத்தே படத்தை இளைஞர் மத்தியில் ஒரு காதல் காவியமாகக் காட்டிவிடலாம் என்றும் ஓட்டிவிடலாம் என்றும் இயக்குனர் போட்டிருக்கும் கணக்கு ஓரளவு சரியாகவே தெரிகிறது.\nFacebook, Twitter எங்கிலும் பனிமலர் காய்ச்சல்.\nஆனால் மரியான் - பனிமலர் காதல் ரஹ்மானின் இசை, ஒளிப்பதிவால் மெருகேறிஇருந்தாலும் கூட, ரஹ்மானின் எல்லாப் பாடல்களையும் பயன்படுத்தவேண்டும் என்று பரத்பாலா பாடுபட்டிருப்பது படத்தை ஏனோ இழுவையாக்குகிறது.\nரோஜாவில் காதல் ரோஜாவே தந்த உருக்கத்தை, மரியானின் 'நேற்று அவள் இருந்தாள்' தரத் தவறிவிட்டது.\n'எங்கே போனே ராசா' மிதக்க வைக்கிறது.\nபாடல்கள் வெளியானவுடனேயே பிரபலமான நெஞ்சே எழு, சோனா பரியா, கடல்ராசா பாடல்கள் பொருத்தமான இடங்களில் சரியாகப் பொருத்தப் பட்டிருப்பதால் நல்லாவே வந்திருக்கின்றன.\nஇன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன பாடல் ஒளிப்பதிவிலும் காட்சி அமைப்பிலும் லயித்து ரசிக்க வைக்கிறது.\nஇதை உணர்ந்து இயக்குநர் வேறு பல காட்சிகளின் பின்னணியிலும் இந்தப் பாடலின் இசையைத் தவழவிட்டிருக்கிறார்.\nஒளிப்பதிவும் சேர்ந்து பாடல்களைத் தூக்கிக் கொடுக்கின்றன.\nஒளிப்பதிவு ஒரு பெல்ஜிய நாட்டவராம். மார்க் கொனிங்க்ஸ். ஆழ்கடல் காட்சிகள், இயற்கையின் அழகோடு கடல் ச���ர்ந்த காட்சிகள் மட்டுமல்லாமல் காய்ந்து கிடக்கும் பாலைவனம் கூட இவரது ஒளிப்பதிவில் அழகாக இருக்கின்றன.\n'நெஞ்சே எழு' சும்மா தூக்கி எழுப்பியிருக்கவேண்டிய பாடல்..\n(படத்தில் குட்டி ரேவதி இணை இயக்குனராம்.இந்தப் பாடலில் மட்டுமே கவிஞராக மட்டும் தெரிகிறார்.)\nதிரைக்கதை அந்த நேரத்தில் தொய்ந்து கிடப்பதால் எதிர்பார்த்த எழுச்சி இல்லைத் தான்.\nஅதேபோல தான் ஆப்பிரிக்க சூடான் தீவிரவாதிகளும் (சரியாத் தானே பேசுறேன் - அப்பாவிகளைக் கண்ணியமாக நடத்தினால் தானே போராளிகள் - அப்பாவிகளைக் கண்ணியமாக நடத்தினால் தானே போராளிகள்) நம்ம படங்களில் வருகிற கணக்கில் குத்தாட்டம் போடுகிறார்கள்.\nA.R.ரஹ்மான் பின்னணி இசையிலும் தன் மாயாஜால வித்தைகளைக் காட்டத் தவறவில்லை.\nஆப்பிரிக்கக் காட்சிகளைக் கொஞ்சமாவது தூக்கி நிறுத்துவது இசைப்புயலும் தனுஷும் ஒளிப்பதிவும் தான்.\nமரியான் பாத்திரம் தொடக்கம் பாத்திரப் படைப்புக்களில் பெரிதாக இயக்குனர் சிரத்தை எடுக்கவில்லை போலும். (பனிமலர் & அப்புக்குட்டியின் சர்க்கரை + ஜெகனின் சாமி தவிர)\nதாயாக வரும் உமா, பனிமலரின் தந்தை சலீம் குமார், குட்டி சுட்டீஸ் புகழ் இமான் அண்ணாச்சி எல்லோரும் வருகிறார்கள் போகிறார்கள்.\nஅந்த ஆப்பிரிக்க தீவிரவாதித் தலைவன் கலக்கல். மிரட்டுகிறான்.\nஆனால் பாவம் அவ்வளவு பெரிய மிரட்டல்காரன், இரண்டு, மூன்று வாரம் சாப்பிடாமல் புல்லு மட்டுமே சாப்பிட்டு காய்ந்து போய்க் கிடக்கும் ஒல்லிப்பிச்சானிடம் அடிவாங்கி செத்துப்போகிறான்.\n(எல்லாம் பனிமலரும் நெஞ்சே எழு பாடலும், கடல் ஆத்தாவும் ஊட்டிய வீரமோ\nபடம் பார்த்துக்கொண்டிருந்த நேரம் தனுஷ் ரசிகர்களின் தொல்லை ஆரம்பத்தில் பெருந்தொல்லை. அவர்களது விசிலேலேயே ஆரம்ப வசனங்கள் போச்சு.\nஆனால் படத்தில் பல வசனங்கள் அருமை. வசனகர்த்தாவாக தொடர்ந்து ஜோ டீ க்ரூசை எதிர்பார்க்கலாம்.\n\"நினைக்காதது வேணும்னா நடக்காமப் போகலாம், ஆனால் நினைச்சிட்டே இருக்கிறது கண்டிப்பா நடக்காமப் போகாது\"\nஆனால் பக்கத்திலிருந்த சில குசும்பர்களின் கொமென்டுகள் இந்த வசனங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடமளவுக்கு இருந்தன.\nதனுஷ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பும்போது முதலாவதாக ஒருவனைக் கொல்வார்.\nஅப்போது இந்த பக்கத்து சீட் பஞ்ச் \"Congratulations. இப்ப நீ ரவுடியாகிட்டாய். ம���தல் கொலை சக்சஸ்\"\nஅடுத்து பாலைவனத்தில் தனுஷின் Long walk...\n\"யோவ், எவ்வளவு நேரம் தனுஷை இப்பிடியே நடக்கவிடப் போறாய் கொட்டாவி வருகுதடா. சட்டுப்புட்டுனு முடி\"\nஉண்மை தான்.. இரண்டாம் பாதி இழுவையும், இலக்கற்ற திரைக்கதையும் சில கஷ்டப்பட்ட உழைப்பின் அர்ப்பணிப்பை அநியாயமாக்கிய இன்னொரு படம்.\nமரியான் மட்டுமல்ல, ஒரு இலக்கை நோக்கி இயங்கும் தணியாத மனித மனத்தின் எழுச்சியும் மரிக்காது என்று சொல்லவந்த இயக்குனரின் நோக்கம் படம் முடியும்போது ஸ்ஸப்பா என்று எம்மை சொல்ல வைக்கிறது.\nதனுஷ் & A.R.ரஹ்மான் பாவம்.\nகடலை மையமாக வைத்து வந்த இன்னொரு படம் நுரையாகப் போயிருக்கிறது.\n(கடலையும் படகையும் பார்க்கும்போது சிங்கம் 2வில் சூர்யா ஒட்டின படகு வேறு நினைவில் வந்து பயமுறுத்துகிறது)\nஇனிக் கொஞ்ச நாளுக்கு எந்த இயக்குனரும் கடல் பற்றி யோசிக்கமாட்டார்கள்.\nமரியான் - மனசில் நிறையான்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாப்பாட்டுக்கடை- ���ெல்வம் மெஸ் தேனி\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/feb/14/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-2863442.html", "date_download": "2018-10-18T11:46:42Z", "digest": "sha1:ZKF3IXJKF2RNN5YNEWMWZMKSGD3K753M", "length": 6389, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆண்டாள் பூமி என்றால் நம்மாழ்வார்கள் எங்கே செல்வார்கள்: கனிமொழி- Dinamani", "raw_content": "\nஆண்டாள் பூமி என்றால் நம்மாழ்வார்கள் ���ங்கே செல்வார்கள்: கனிமொழி\nBy DIN | Published on : 14th February 2018 07:23 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுரையில் பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.\nஅப்போது பேசிய அவர் நாத்திக அரசியலை அகற்றி ஆன்மிக அரசியலை கொண்டுவருவதே பாஜகவின் நோக்கம் என்றார். மேலும் இது பெரியார் வளர்த்த மண் அல்ல பெரியாழ்வார் வளர்த்த மண் என்றார். இதேபோல் அண்ணா வளர்த்த தமிழ் அல்ல ஆண்டாள் வளர்த்த தமிழ் என்றும் அவர் கூறினார்.\nஇதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி இது ஆண்டாள் பூமி என்றால் நம்மாழ்வார்கள் எங்கே செல்வார்கள். மக்களுக்கு உழைத்த தலைவர்களின் பூமி இது, தமிழர்களின் பூமி இது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/10/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-150-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2018-10-18T12:32:11Z", "digest": "sha1:2TOMUM2GZ6IZH3E7TCQQFYRJAYTT3QXE", "length": 9936, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "காந்தி 150 – குமரி முனையில் மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு…!", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கன்னிய���குமரி»காந்தி 150 – குமரி முனையில் மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு…\nகாந்தி 150 – குமரி முனையில் மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு…\nதமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மகாத்மா காந்தியின்\n150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையன்று கன்னியா குமரி யில் மக்கள் ஒற்றுமை உறுதி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜி.சுப்பிரமணியம், மாநில பொருளாளர் எம்.அகமது உசேன், மாவட்ட நிர்வாகிகள் விஜயமோகனன், எஸ்.அந்தோணி, சுதந்திர போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா, மூத்த வழக்கறிஞர் ஜி.செலஸ்டின், பேராசிரியர் கணேசன்,கே.தங்கமோகன் ஆகியோர் உரையாற்றினர். மு.சம்சுதீன் நன்றி கூறினார்.\nஇதில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகி என்.எஸ்.கண்ணன், மோகன், பெஞ்சமின், லட் சுமி, எ.எம்.வி.டெல்பின் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகாந்தி 150 - குமரி முனையில் மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு...\nPrevious Articleஎல்ஐசியின் புதிய பென்சன் திட்டம் : ஜீவன் சாந்திக்கு அமோக வரவேற்பு…\nNext Article அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத ‘நாடகம்’ ஒத்திவைப்பு…\nமோடி அரசே, மக்கள் ஏமாளிகள் அல்ல : ஓய்வூதியம் கோரி நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் உ.வாசுகி எச்சரிக்கை…\nதோழர் டி.ஆர்.மேரி இறுதி நிகழ்ச்சி\nமாதர் சங்கத் தலைவர் டி.ஆர்.மேரி காலமானார் : கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11001714/6th-Std-Female-Sexual-Harassment-Punishment-to-the.vpf", "date_download": "2018-10-18T12:19:53Z", "digest": "sha1:MZC5ORKDGJ732J4Q3YEEM64SWKZKVXVS", "length": 19156, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "6th Std Female Sexual Harassment: Punishment to the farmer's imprisonment || 6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: விவசாயிக்கு சாகும்வரை சிறை தண்டனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: விவசாயிக்கு சாகும்வரை சிறை தண்டனை\n6-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:30 AM\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா செம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமையன்(வயது 64). விவசாயியான இவர், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். இவருடன் மேலும் 3 பெண்களும் ஆடு மேய்த்தனர்.\nஅப்போது 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் அவர், ஆடு மேய்த்து கொண்டிருந்த தனது தாயை பார்ப்பதற்காக சென்றார். மகளை பார்த்தவுடன் அந்த பெண், அவளை ஆடு மேய்க்க சொல்லிவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றார்.\nசிறிது நேரத்தில் மற்ற 2 பெண்களும் தங்களது ஆடுகளை, மாணவியின் பாதுகாப்பில் விட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். ராமையனும், மாணவியும் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அங்கு வேறு யாரும் இல்லாததால் திடீரென மாணவியின் கையை ராமையன் பிடித்து இழுத்து சென்று அங்குள்ள ஒரு மரத்தடியில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.\nமேலும் இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் அந்த மாணவியை ராமையன் மிரட்டியுள்ளார். இதனால் அந்த மாணவி, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லவில்லை.\nஇந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடந்தார். இதை பார்த்த அவளின் தாயார், உடனே தனது மகளை ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு, பின்னர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த விஷயத்தை அறிந்த அந்த மாணவியின் தாய், நடந்த விவரத்தை மகளிடம் கேட்டறிந்தார்.\nஅப்போது அவள் அழுது கொண்டே நடந்த விவரத்தை கூறினார். இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ராமையனை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணன் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.\nராமையனுக்கு போக்சோ சட்டம் 5ஜெ(3) (உடலுறவு மூலம் பால்வினை நோய் பரப்புதல்) பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், 5(எம்) (12 வயதிற்குட்பட்டவரை பாலியல் பலாத்காரம் செய்தல்) பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், இந்திய தண்டனை சட்டம் 506(1) (கொலை மிரட்டல்) பிரிவின் கீழ் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇந்த தண்டனைகளை ராமையன், ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் தண்டனை முடிந்தாலும் அவர், வாழ்நாள் முழுவதும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில் கூறியிருந்தார். அரசு தரப்பில் வக்கீல் தேன்மொழி ஆஜராகி வாதாடினார்.\nஇந்த தீர்ப்பு குறித்து வக்கீல் தேன்மொழி கூறும்போது, 2 ஆயுள் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் அரசு சலுகை, தண்டனை குறைப்பு எதுவும் பெற ராமையனுக்கு தகுதி இல்லை. அவர் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். சிறையில் அவர் இறந்த பின்னர் உடலை அவரது உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும். 12 வயதிற்குட்பட்ட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட மாணவிக்கு போதுமான இழப்பீடு, அரசிடம் இருந்து பெற இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் பரிந்துரை செய்யப்படும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\nதண்டனை விதிக்கப்பட்ட ராமையன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\n1. திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணை கடத்தி கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை\nதிருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணை கடத்தி கொலை செய்த வழக்கில் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\n2. வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து ரூ.20 லட்சம் கொள்ளையடித்த 6 பேருக்கு சிறை தண்டனை\nவருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து, ரூ.20 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து சென்ற வழக்கில் 6 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.\n3. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை\nநாடு முழுவதும் தலித் பிரிவினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.\n4. டி.வி. நடிகையை கற்பழித்த தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு ஜெயில்\nடி.வி. நடிகையை கற்பழித்த தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.\n5. லஞ்சம் வாங்குபவருக்கு மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவருக்கும் இனிமேல் தண்டனை உண்டு\nலஞ்சம் வாங்குபவருக்கு மட்டுமின்றி, லஞ்சம் கொடுப்பவருக்கும் முதல் முறையாக தண்டனை வழங்கப்பட உள்ளது. இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n2. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n3. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n4. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n5. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/10212946/Death-toll-in-New-Farakka-Express-derailment-rises.vpf", "date_download": "2018-10-18T12:30:48Z", "digest": "sha1:MR6BL2Y7ULK2XODSCDYNQDKVRSL4IBH4", "length": 12036, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Death toll in New Farakka Express derailment rises to seven || உ.பி. எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து நேரிட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉ.பி. எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து நேரிட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு + \"||\" + Death toll in New Farakka Express derailment rises to seven\nஉ.பி. எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து நேரிட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nஉத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து நேரிட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2018 21:29 PM\nமேற்கு வங்காளத்தின் மால்டாவில் இருந்து டெல்லி சென்ற ‘நியூ பரக்கா எக்ஸ்பிரஸ்’ ரெயில் உத்தரபிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் பகுதியில் காலை 6.10 மணியளவில் தடம்புரண்டு விபத்து நேரிட்டது. திடீரென ரெயிலின் என்ஜின் மற்றும் 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாயின. இதில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது.\nசுமார் 30 பயணிகள் காயமடைந்தனர். இதில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்துமாறு உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உத்தரவிட்டு உள்ளார். இந்த விபத்தின் பின்னணியில் பயங்கரவாத சதி உள்ளதா என்றும் விசாரிக்கப்படும் என அவர் கூறினார்.\nரெயில் தடம்புரண்ட விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டார். இதைப்போல ரெயில்வே மந்திரியும் தனது டுவிட்டர் தளத்தில் இரங்கல் வெளியிட்டு இருந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக்கூறிய அவர், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியும் அறிவித்தார்.\nஇதைப்போல உத்தரபிரதேச அரசும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி தொல்லியல் துறை புதிய தகவல்\n2. கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைது\n3. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்\n4. காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு\n5. தேவஸ்தான போர்டுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி : சபரிமலைக்கு செல்லவிடாமல் இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/07/20105122/1177762/aadi-masam-amman-friday-viratham.vpf", "date_download": "2018-10-18T12:24:30Z", "digest": "sha1:LGBIPIAKHN6XZ2WT64XLUWS37AKZ6SFI", "length": 15495, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆடி மாதம் வெள்ளிக்கிழமை - அம்மனுக்கு உகந்த விரதம் || aadi masam amman friday viratham", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆடி மாதம் வெள்ளிக்கிழமை - அம்மனுக்கு உகந்த விரதம்\nஆடி மாதம் கல்யாணம் ஆகாத பெண்கள் கல்யாணம் வேண்டியும், கல்யாணம் ஆன பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் விரத வழிபாடு செய்வர்.\nஆடி மாதம் கல்யாணம் ஆகாத பெண்கள் கல்யாணம் வேண்டியும், கல்யாணம் ஆன பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் விரத வழிபாடு செய்வர்.\nகல்யாணம் ஆகா�� பெண்கள் கல்யாணம் வேண்டியும், கல்யாணம் ஆன பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்வர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் அம்மனுக்கு பொங்கல் வைப்பது, கூழ் ஊற்றுவது அனைத்து அம்மன் கோவில்களிலும் காணப்படும் ஒன்று.\nஅம்மனுக்கு வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை, சிகப்பு அரளி மாலை இவை சிறந்ததாகக் கூறப்படுகின்றது. இரவு நேரங்களில் கோவில்களில் பாட்டு கச்சேரிகள் நடைபெறும். ஆடி செவ்வாய் அன்று வீட்டில் நைவேத்தியம் செய்பவர்கள் அநேகமாய் காய்கறி கலந்த சாம்பார் சாதத்தினைச் செய்வர்.\nவெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து பார்வதி, காமாட்சி, மீனாட்சி அம்மன்களுக்கு நெய் விளக்கு ஏற்றி வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் வைத்து வழிபடுவர். வீடுகளில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் இருக்கும்.\n- ஆடி முதல் வெள்ளி அன்று லட்சுமியினை வாழ்வில வரம் வேண்டி விரதம் இருந்து வழிபடுவர்.\n- ஆடி இரண்டாம் வெள்ளி அங்காள பரமேஸ்வரி, காளி, துர்க்கை இவர்களை அறிவு வேண்டி வழிபடுவர்.\n- ஆடி மூன்றாம் வெள்ளி அன்று அன்னை பார்வதி, காளி மாதா இவர்களை தைரியம், வளம் வேண்டி வழிபடுவர்.\n- ஆடி நான்காம் வெள்ளி அன்று காமாட்சி அன்னையை தன் உறவுகளோடு இன்பமாய் வாழ வழிபடுவர்.\n- ஐந்தாம் வெள்ளி - வரலட்சுமி பூஜை ஆகும். பவுர்ணமிக்கு முன்னே வரும் இந்த பூஜையினைச் செய்வது அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக அமையும்.\n* ஆதி லட்சுமி: தனலட்சும், தான்யலட்சுமி, கஜலட்சுமி சந்தான லட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி.\nஎன அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக இப்பூஜை அமையும். இந்த பூஜையின் முக்கியத்துவத்தினை சிவபிரான் அன்னை பார்வதியிடம் கூறுவதாக ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவி��்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nதசராவிற்கு விரதம் இருந்து வேடம் போடுபவர்கள் கடைபிடிக்க வேண்டியவை\nகுலசை முத்தாரம்மனுக்கு விரதம் இருந்து மாலை போடும் மரபு\nவாரிசு வழங்கும் வள்ளி மணாளன் விரத வழிபாடு\nஆண்களும் வழிபடும் நவராத்திரி விரதம்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/24093639/1152867/Airtel-VoLTE-Beta-Programme-Offers-30GB-Free-Data.vpf", "date_download": "2018-10-18T12:24:33Z", "digest": "sha1:7RWJB37TCHP3TUDGTNCIN5277474T7F2", "length": 17780, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல் வோல்ட்இ பீட்டா || Airtel VoLTE Beta Programme Offers 30GB Free Data", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலவச டேட்டா வழங்கும் ஏர்டெல் வோல்ட்இ பீட்டா\nஏர்டெல் வோல்ட்இ பீட்டா திட்டம் தேர்வு செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் பயனர்களுக்கு சோதனை செய்ய வழி வகுப்பதோடு, இலவச டேட்டாவும் வழங்குகிறது.\nஏர்டெல் வோல்ட்இ பீட்டா திட்டம் தேர்வு செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் பயனர்களுக்கு சோதனை செய்ய வழி வகுப்பதோடு, இலவச டேட்டாவும் வழங்குகிறது.\nஇந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் வோல்ட்இ பீட்டா திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் வோல்ட்இ தொழில்நுட்பத்தை சோதனை செய்ய முடியும் என்பதோடு, இலவச டேட்டாவும் கிடைக்கிறது.\nஇந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை வோல்ட்இ ஸ்விட்ச் எனேபிள் செய்து டவுன்லோடு செய்ய 10 ஜிபி டேட்டா, 4-வது வாரத்தில் பரிந்துரை வழங்க 10 ஜிபி டேட்டா மற்றும் 8-வது வாரத்தில் இறுதி பரிந்துரைகளை வழங்க 10 ஜிபி டேட்டா என மூன்று கட்டங்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.\nஏர்டெல் பீட்டா டெஸ்டிங் செய்வோர் அவ்வப்போது சீரற்ற நெட்வொர்க் அனுபவிக்க நேரிடும் என்றும், அடிக்கடி பரிந்துரை வழங்க வேண்டும் என ஏர்டெல் தெரிவித்திருக்கிறது. முதற்கட்டமாக ஏர்டெல் வோல்ட்இ பீட்டா டெஸ்டிங்கில் மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், கேரளா, பீகார், பஞ்சாப் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பங்கேற்க முடியும்.\nபீட்டா டெஸ்டிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன், ஏர்டெல் 4ஜி சிம் கார்டு, மேம்படுத்தப்பட்ட ஓஎஸ் மென்பொருள் மற்றும் வோல்ட்இ ஸ்விட்ச் எனேபிள் செய்திருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் உள்ள பயனர்கள், தங்களது மொபைல் நம்பரை பதிவு செய்து பீட்டா டெஸ்டிங் செய்ய முடியுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.\nஏர்டெல் வோல்ட்இ தொழில்நுட்பம் ஹெச்.டி. வாய்ஸ் காலிங், இன்ஸ்டன்ட் கால் கனெக்ட் (மற்ற அழைப்புகளை விட மும்மடங்கு வேகம்), மல்டி டாஸ்கிங் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏர்டெல் வோல்ட்இ கொல்கத்தாவில் வழங்கப்பட்ட நிலையில், மும்பை, மகாராஷ்ட்ரா, கோவா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.\nரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் முழுவதும் வோல்ட்இ தொழில்நுட்பத்திலான 4ஜி சேவையை வழங்கும் நிலையில், வோடபோன் நிறுவனம் மும்பை, குஜராத், டெல்லி, கர்நாடகா மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் வோல்ட்இ சேவையை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஏர்டெல் பயனர்களை குஷிப்படுத்த சூப்பர் சலுகை அறிவிப்பு\nதினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\n4 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை\nரூ.195 விலையில் தினமும் 1.25 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nசெப்டம்பர் 26, 2018 10:09\nஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.300 மதிப்பிலான சலுகை அறிவிப்பு\nசெப்டம்பர் 09, 2018 15:09\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/video-helath-tips/", "date_download": "2018-10-18T12:23:24Z", "digest": "sha1:IV7YV7FE6RPAK6EDBM5J2NAXECR4IRDD", "length": 4312, "nlines": 103, "source_domain": "www.tamildoctor.com", "title": "வீடியோ தகவல்:பெண்கள் மட்டும் கட்டாயம் பார்க்கவும் முக்கிய தகவல் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ வீடியோ தகவல்:பெண்கள் மட்டும் கட்டாயம் பார���க்கவும் முக்கிய தகவல்\nவீடியோ தகவல்:பெண்கள் மட்டும் கட்டாயம் பார்க்கவும் முக்கிய தகவல்\nvideo Helath Tips:பெண்கள் மட்டும் கட்டாயம் பார்க்கவும் முக்கிய தகவல்\nபெண்கள் மட்டும் கட்டாயம் பார்க்கவும் முக்கிய தகவல்\nPrevious articleபெண்களே உங்கள் முகப்பருக்களை போக்க இலகுவான வழிமுறை\nNext articleபெண்குழந்தைகளை பெற்றோர் எப்படி வளர்க்கவேண்டும் தெரியுமா\nகரகாட்டக்காரன் கரகாட்டகாரி என்னென்ன பப்ளிக்ல பண்றாங்க பாருங்க\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nபெண்களுக்கு எவ்வாறு மசாஜ் செய்வது\nபெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/01/india-varalaru-mukkiya-nigalvugal.html", "date_download": "2018-10-18T12:10:21Z", "digest": "sha1:PPQGHKCSCKPYWHWNCFBSTAHDHV5HGHP3", "length": 16716, "nlines": 148, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC History: இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் | காலக்கோடு - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC History: இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் | காலக்கோடு\nஇந்திய வரலாற்றில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.\n1724 ஐதராபாத்தில் சுதந்திர நிசாம் உருவாதல்\n1740 வங்காள நவாப் சுதந்திரத்தை அறிவித்தல்\n1806 வேலூர் சிப்பாய் கலக்கம்\n1826,1835 வில்லியம் பெண்டிங் நிர்வாகம்\n1828 பிரம்ம சமாஜம் தொடக்கம்\n1829 சதி தடை சட்டம்\n1848,1850 டல்ஹௌசி தலைமை ஆளுநர் ஆதல்\n1852 சென்னை சுதேசி சங்கம் தொடக்கம்\n1856 பொது இராணுவப் பணியாளர் சட்டம்\n1858 விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை,\n1875 ஆரிய சமாஜம் ,\n1884 சென்னை மகாஜன சபை தொடக்கம்\n1885 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்\n1897 இராமகிருஷ்ண இயக்கத் தொடக்கம்\n1906 முஸ்லீம் லீக் தோற்றம்\n1909 மின்டோ மார்லி சட்டம்,\n1911 ஆஷ் சுட்டுக் கொலை\n1914 முதல் உலகப்போர் தொடக்கம்\n1918 முதல் உலகப்போர் முடிவு\n1922 செளரி சௌரா சம்பவம்\n1927 சைமன் குழு அமைத்தல்\n1928 சைமன் குழு இந்தியா வருகை\n1930 உப்புசத்தியகிரகம் OR சட்ட மறுப்பு இயக்கம்,\n1931 காந்தி இரவின் ஒப்பந்தம்,\n1935 இந்திய அரசு சட்டம்\n1939 இரண்டாம் உலகப்போர் தொடக்கம்\n1940 பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை,\n1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை\n1945 இரண்டாம் உலகப்போர் முடிவு\nகாபினெட் தூது��்குழு இந்தியா வருகை\n1947 அமைச்சரவைத் தூதுக்குழு வருகை,\n1949 இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்பு\n1950 இந்தியா குடியரசு அறிவிப்பு,\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருதல்\n1955,56 இந்து சட்ட மசோதா\n1956 இந்து வாரிசு உரிமைச் சட்டம்\n1956 இந்து இளவர் காப்புரிமைச்சட்டம்\n1971 மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டம்\n1990 தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்\nபாரத் ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்படுதல்\n1992 சிறுபான்மையினர் தேசிய ஆணைசட்டம்\n1993 பெண்களுக்கான தேசிய கடன் வழங்கும் நிதியகம்\n1995 ஐ. நா. சபை பொன்விழா\n1997 பாலிகா சம்ரிதி யோஜனா\n1998 சுவ சக்தி திட்டம்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-10-18T12:39:37Z", "digest": "sha1:QWLN5GUKE7IUCU2EIDLPE2AMFQXFXF63", "length": 9264, "nlines": 209, "source_domain": "ithutamil.com", "title": "யுவராஜ் | இது தமிழ் யுவராஜ் – இது தமிழ்", "raw_content": "\nஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் அப்படியே படமாக ஆனந்த்...\nகொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’\nஉடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து,...\nபதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சாமி படத்தின் அடுத்த பாகமாக...\nரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி\nஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி &...\n“குறும்படங்கள் மூலம் நீதியை நிலை நாட்டமுடியும்” – சூர்யா\nவெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்குக்...\nகுழந்தைளுக்கு எதிரான வன்முறையைப் பேசும் படமென பா.விஜயே, இசை...\nஆருத்ரா – பெற்றோர்களே சிறுமிகளுக்கு அரண்\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக...\n“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக...\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக...\nசுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஒலிபெயர்ப்பு\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக...\nதிரையரங்கில், ‘தர்மத்தின் தலைவன்’ படம் பார்த்துக்...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/stephen-hawking-warns-earth-will-became-a-fire-ball-within-600-years-117110800020_1.html", "date_download": "2018-10-18T12:35:12Z", "digest": "sha1:LPJEHB5J6WV2WOYE46X4DWAN5PE3ZZG6", "length": 11592, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "இப்படியே போனால் பூமி தீப்பந்தாக மாறிவிடும்; ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇப்படியே போனால் பூமி தீப்பந்தாக மாறிவிடும்; ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை\nபூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே இருந்தால் இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2600ஆம் ஆண்டில் பூமி நெருப்பு பந்து போன்று மாறும் என பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.\nபிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-\nபூமியில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே வருகிறது.\nஇதேநிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 600 ஆண்டுகளில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும். இதனால் பூமியில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆனால் மனிதன் நினைத்தால் இன்னும் 10 லட்சம் ஆண்டுகளுக்கு உயிர்வாழ முடியும்.\nமனிதர்கள் சூரிய மண்டலத்துக்கு அருகே ஆல்பா செண்டாரி துணை கிரகத்தில் குடியேறலாம். இந்த கிரகத்திற்கு ஒரு வாரத்திற்குள் செல்ல முடியும். செவ்வாய் கிரகத்தை விட தூரம் குறைவானது. அதற்கான ஏற்பாடுகளை இன்னும் 20 ஆண்டுகளில் செய்து முடித்துவிடுங்கள் என்றார்.\nசெயலிழந்த சீன விண்வெளி நிலையம்: பூமியின் மீது விழும் ஆபத்து...\nபூமியை கடக்கும் விண்கல்: ஆபத்துகள் குறித்த அலசல்...\n1300 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்\nசந்திரனே பூமியை அழித்துவிடும்: விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்...\nஒன்.என்.ஜி.சி எண்ணெய் தொட்டியில் திடீர் தீ: பற்றி எரியும் நல்லாண்டார்கொல்லை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_150075/20171207110559.html", "date_download": "2018-10-18T12:29:50Z", "digest": "sha1:GUTXCWGZK7NGB4MZMDDYOKXWPU7L7HIS", "length": 7595, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை", "raw_content": "மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை\nதூத்துக்குடி அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nதூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடையை சேர்ந்தவர் கன்னிராஜா (38) கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்வி அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து கடந்த 1-ம் தேதி கன்னிராஜா தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.\nஆனால் செல்வி வர மறுத்துள்ளார். இதில் மன வேதனையடைந்த கன்னிராஜா தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடலில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கன்னிராஜா நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதடையை மீறி தங்கு கடல் சென்ற 28 விசைப்படகுகள் : தூத்துக்குடியில் பரபரப்பு\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் : வேடமணிந்த பக்தர்கள் குவிகின்றனர்\nதுப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தீ��ிரம் : ஆவணங்களை சேகரிப்பு\nஇலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க நடவடிக்கை உறவினர்கள் மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு\nதினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும் : தங்கத்தமிழ் செல்வன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/9.html", "date_download": "2018-10-18T11:20:33Z", "digest": "sha1:FOU5H7SQTDEXEAKUBZRHP2MMDHVRZRCE", "length": 15448, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.", "raw_content": "\nஅரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.\nஅரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது | அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும். இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும். மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது 'வெயிட்டேஜ்' அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:- வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும். வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும், 8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும். இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. பணி அனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்பட���யில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும். அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/11125741/1162283/Apple-iPhone-SE-2-render.vpf", "date_download": "2018-10-18T12:23:43Z", "digest": "sha1:ZLHWC6A2X4GX563XCP65BZCEFBCDXEVC", "length": 17043, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபோன் X தோற்றத்தில் உருவாகும் ஐபோன் எஸ்இ 2 || Apple iPhone SE 2 render", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐபோன் X தோற்றத்தில் உருவாகும் ஐபோன் எஸ்இ 2\nஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பு விவரங்கள் லீக் ஆகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பு விவரங்கள் லீக் ஆகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், எஸ்இ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் ஐபோன் எஸ்இ 2 அம்சங்கள், கான்செப்ட் மற்றும் ரென்டர்கள் லீக் ஆகிவருகின்றன.\nமுன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இவ்விழாவில் புதிய ஐபோன் அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் ஸ்மார்ட்போன் ஐபோன் எஸ்இ (2018) என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nசமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் ஐபோன் எஸ்இ 2 ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க ஐபோன் X போன்று காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலில் முன்பக்கம் நாட்ச் மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.\nகுறிப்பாக ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஹோம் பட்டன் நீக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இது தற்போதைய எஸ்இ மாடலில் உள்ள ஏ9 பிராசஸரை விட 40% வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய மாடலில் கிளாஸ் பேக், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.\nமேலும�� புதிய எஸ்இ ஸ்மார்ட்போனில் டச் ஐடி தொழில்நுட்பம், 4 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்க செல்ஃபி கேமரா, டச் ஐடி மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவற்றை கொண்ட பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 7 டிரென்ட்-ஐ பின்பற்றும் வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஐபோன் XS மேக்ஸ் உற்பத்தி கட்டணம் இவ்வளவு தானா\nசெப்டம்பர் 26, 2018 15:09\nஐபோன் மாடல்கள் விலை குறைந்து ரூ.29,900 விலையில் விற்பனை\nசெப்டம்பர் 14, 2018 12:09\n2018 ஐபோன்களில் இந்த அம்சம் இருக்காதாம்\nசெப்டம்பர் 06, 2018 10:09\n2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் பிரச்சனை ஏற்படாது\nவிரைவில் மூன்று ஐபோன்களை வெளியிடும் ஆப்பிள்\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-10-18T11:18:13Z", "digest": "sha1:ZWKZU7DOOGDNHJE4DYDWZ6K5M4IACD6I", "length": 20400, "nlines": 339, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 882. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n882. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\nஒரே ஒரு சின்னக் கேள்வி.\nகேள்விக்கு முன்னால் ஒரு செய்தி.\nசுனாமி வந்து ஜப்பான் சமீபத்தில் கஷ்டப்பட்ட போது கடைகளைக் கொள்ளையடிக்காமல் பொறுமையாக வரிசையில் நின்று பொருட்களைப் பெற்றதைத் தொலக்காட்சியில் பார்த்தோம். எங்கிருந்து வந்தது இந்த ஒழுங்கு\nஇந்தக் கேள்வி கேட்டதும் பலருக்கு கோபம் வரலாம். நானென்ன ஒரு ஜப்பான்காரனா\nவெள்ளம் வந்தது. குடியே மூழ்கியது. எதுவும் கிடைக்கவில்லை. பச்சைப் புள்ளைகளுக்குக் கூட குடிக்க பால் கிடைக்கவில்லை. தொலக்காட்சியில் தான் நான் பார்த்தேன். நமது தெருவில் பால் வித்த அதே மனுசப் பிறவிகள் 21ரூபாய் பாலை ஐம்பதுக்கும் நூறுக்கும் விற்றார்களாம். நாங்க அதிக விலை கொடுத்து வாங்கினோம் என்று கடைக்காரகள் சொல்லியிருக்கலாம். ஆனாலும் இந்த நேரத்தில் என்னிடம் கொள்ளையடிப்பது நமது வழக்கமான பால்காரர் தான். அவர் கேட்ட விலையைக் கொடுக்கணுமா\nபத்து பேர் சேர்ந்து ஏறி மிதித்து .... பாலை சரியான விலைக்குப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nயாரும் அப்படி செய்யவில்லை. ஏன்\nஇப்படி செய்திருக்க வேண்டுமென நான் அன்று நினைத்ததும், இன்றதைச் சொல்வதும் பெரும் தவறோ\nஅப்படிப் பால் வாங்கியவர்கள் எனக்கு ஒரு விளக்கம் தந்தால் நலம் ... நன்றி....\nயாரும் அடிக்க வராதீர்கள். நானென்ன .....\nவகை: தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஉண்மையில் அப்படி செய்ய வேண்டுமென ஆவேசம் வந்ததுதான். வழக்கம் போல மனதுக்குள் பொரும மட்டுமே முடிந்தது. விலையை பொருட்படுத்தாது ஐந்தாறு பாக்கெட்டுகள் வாங்கி மற்றவர்களுக்கு கிடைக்காமல் ஒரு சில பிரகஸ்பதிகளையும் காணமுடிந்தது. அதிக விலைக்கு விற்றவனைவிட இவர்கள் மீதுதான் அதிக கோபம் வந்தது.\nஒரிடத்திலிருந்து மற்றொர் இடத்துக்கு தண்ணீரில் பால் எடுத்து செல்ல ஆகும் செலவு அதிகம். குறிப்பாக சில இடங்களில் கைகளில்லேயே வெகு தூரம் தூக்கி செல்ல வேண்டியிருந்தது. அப்படி தண்ணீரில் நடந்து வெகுதூரம் தூக்கி செல்லக்சுடியவரின் சம்பளத்துக்கான செலவும் இந்த பாலில் சேர்ந்துவிடுகிறது. தேங்கியிருக்கும் மழை நீரினால் வண்டி வாகனம் ரிப்பேர் ஆகும் செலவும் இதில் சேரும். போதாக்குறைக்கு கரண்ட் கிடையாது. அதனால் பிரிஜ் வேலை செய்யாது. அதனால் பாலை இருப்பு வைக்க முடியாது. விற்காத பால் கெட்டுப்போகும். அதனால் அந்த கெட்டுபோகும் பாலுக்கும் சேர்த்து விற்கும் பாலில் விலை வைக்க வேண்டும். இப்படி பல காரணங்கள் அடுக்கடுக்காய் இருக்கின்றன. இதை தவிர காய்கறிகள் வரத்து குறைவு. இதனால் இதிலிருந்து கிடைக்கும் வருமானமும் கடைக்காரர்களுக்கு குறைந்துபோகும். அந்த வருமானத்தையும் ஈடுகட்ட வேண்டும். கடைக்காரர்களுக்கு ஒரு நாளைக்கு நடைமுறை செலவினம் ரூ 1000 செலவாகிறது என்றால்(இது மூலனத செலவு அல்ல என்பதை கவனிக்க) அந்த செலவை கண்டிப்பாக ஈடுகட்ட ஒரு நாளைக்கு ரூ1000 வருமானம் பார்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அது அவர்களுக்கு நட்டம். இது அந்த அந்த தொழிலில் இருப்பவர்கள் மட்டுமே அறிவார்கள்.\n///பத்து பேர் சேர்ந்து ஏறி மிதித்து .... பாலை சரியான விலைக்குப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.///\nபால்காரனும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அவனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அவன் விலையை உயர்த்தி இருக்கலாம் அவனை ஏறி மிதிக்க சொல்லும் நீங்கள் நமக்கா சேவை செய்ய நியமித்த தலைவர்கள் நமக்காக உழைக்காமல் வீட்டில் இருந்த அவர்களை தூக்கி மிதிக்க சொல்லி இருக்கலாமே ஏழை என்றால் தீர்ப்பு வேறு மாதிரிதான் இருக்குமோ\nஎரிகிற வீட்டில் கொள்ளி பிடுங்குவதும் அதை நியாயப்படுத்துவதும் நடக்கும் விஷயங்களேகேட்டால் மனசாட்சியைத் துணைக்கழைப்பார்கள் ஜப்பான் வேறு இந்தியா வேறு. ஜப்பானிலும் ஊழல் இருக்கிறது. விதி முறைகளை மீறுபவர்களும் இருக்கிறார்கள் நான் ஜப்பான் சென்றிருந்தபோது பார்த்திருக்கிறேன்\nவெளி ஊர்களில் இருந்தும்,வெளி மாநிலங்களில் இருந்தும்,ஏன் வெளி ந��ட்டில் இருந்தும் கூட, உதவ வருகிறார்கள், ஆனால் உள்ளூரில் இருப்பவனோ,லாபம் ஈட்டப் பார்க்கிறான்\nஊரே வெள்ளத்தில் சிக்கியிருக்க ஒருநாள் லாபத்தை விட்டுக்கொடுப்பதில் குறைந்து போகமாட்டார்கள் அதிக விலைக்கு விற்றது தவறென்றே படுகிறது\nவரிசையில் நின்று வாங்க ஒழுங்கு இல்லாத ஜனங்கள் அடுத்தவன் செய்யும் தவறை தட்டிக் கேட்கும் தகுதி இல்லாதவர்கள். தனக்கு மட்டும் வேண்டும் என்ற சுயநலத்தால் ஒழுங்கை இழந்த பொதுமக்களுக்கு பால் விலையை ஏற்றி விற்கும் நபர்களை கண்டிக்கும் ஒழுக்கம் மட்டும் எப்படி வரும் தனி மனித ஒழுக்கம் வளராதவரை நாடு எப்படி வளரும் \nஎது எதற்கோ தாமாக முன் வந்து வழக்கு போடும் நீதி மன்றம் , ஏரியை திறப்பதில் செய்த குளறுபடியால் ஆயிரக்கணக்கில் செத்துப் போனதற்குக் காரணமான அத்தனை பேர் மீதும் வழக்கு போட ஏன் இப்போது தாமாக முன் வரவில்லை\nநீங்கள் இன்னும் பல கேள்விகள் கேட்கலாம். தருமிக்கு கேட்க மட்டுமே தெரியும் . பதில் யார் சொல்வது என்பது தெரியவில்லை.\nவெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களிடமே லாபத்தை சம்பாதிட வேண்டும், வெள்ளத்தால் வரும் பாதிப்புக்களை இவர்களிடமே எடுத்துவிட வேண்டும் என்று செயல்பட்ட விற்பனையாளர்கள், வரிசையில் நிற்க விரும்பாத பெரும்தொகை மக்கள், எல்லமே ரொம்ப கஷ்டம்தாங்க.\n//அதிக விலைக்கு விற்றது தவறென்றே படுகிறது\nஅதை விட அதிக விலைக்கு வாங்கவும், அதைத் தடுக்க மக்கள் ஒன்றுசேராததும் .... அவையே என் கேள்விக்கான காரணங்கள்\n886. புத்தகம் எழுதியதும் வந்த சில \"திருகு வலிகள்\"...\n885. மதங்களும் ... சில விவாதங்களும் -- நூலாய்வு...\n884. மதங்களும் சில விவாதங்களும் - ஒரு திறனாய...\n883. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\n882. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-10-18T12:21:56Z", "digest": "sha1:XZ4YOMB4M54A5KZTORGXZYEEZQ5SIR2K", "length": 40287, "nlines": 142, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: ஆட்டத்தை மாற்றியவர்கள் - புதிய பாதையில் தமிழ் சினிமா", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nஆட்டத்தை மாற்றியவர்கள் - புதிய பாதையில் தமிழ் சினிமா\nமரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கு தமிழ்க் கவிதை மாறிய காலகட்டம்போல் இன்றைய தமிழ் சினிமா இருக்கிறது என்கிறார் திரைப்பட விமர்சகர் ராஜன் குறை. புதிய இளைய இயக்குநர்களால் நிரம்பி வழிகிறது கோடம்பாக்கம். புதிதாக சிந்திக்கிறார்கள். கருத்து, காட்சி என அனைத்துமே புதுமை. எழுபதுகளின் இறுதியில் பாரதிராஜாவின் வருகை தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு இட்டுச் சென்றது. அதன்பின் மணிரத்னம் அதை வேறொரு தளத்துக்கு இட்டுச் சென்றார். தொண்ணூறுகள் தமிழ் சினிமாவின் தேக்ககாலம் எனலாம். தமிழ் சினிமா முற்றிலும் அடையாளம் இழந்துபோய் புற்றீசல் போல மசாலா படங்கள் வந்து குவிந்த காலம் அது. தொண்ணூறுகளின் இறுதியில் வெளியான பாலாவின் சேது தமிழ் சினிமாவை மீட்டது. அவரைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல், செல்வராகவன், அமீர், வெற்றிமாறன், வசந்தபாலன், பாண்டிராஜ், சசி குமார், சிம்புதேவன், சுசீந்திரன், வெங்கட்பிரபு என்று பல இளைஞர்கள் தமிழ் சினிமாவின் முகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்கள். அர்த்தமுள்ள படங்கள் வரத்துவங்கின. ஆனாலும் இவர்கள் அனைவருமே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களிடம் துணை இயக்குநர்களாக பணியாற்றியவர்கள்தான்.\nகடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா இன்னுமொரு கட்டத்தைத் தாண்டியுள்ளது. எவரிடமும் துணை இயக்குநராக இல்லாத இயக்குநர்களின் வருகை திரைப்படத்தின் வரையறைகளை புரட்டிப்போட்டது. ஒருபுறம் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று அவர்களின் ரசிகர்களுக்கான படங்களும் வந்து வெற்றிபெற்றாலும் புதிய ஊற்றாய் புறப்பட்ட இளம் இயக்குநர்களின் படை ஒவ்வொரு படத்தின்மூலமும் ரசிகர்களை அசரடித்தனர். தண்ணீரே வந்து சேராத கடைமடைப் பகுதி விவசாயிக்கு காவிரியில் நுரைபொங்க ஓடும் நீரைப் பார்த்தால் ஏற்படும் அதே உணர்வில் தமிழ் சினிமா ரசிகர்கள் உள்ளனர். நல்லவர்கள் மட்டும்தான் நாயகர்கள் என்பதை தமிழ் சினிமா உடைத்தது. அத்துடன் ஒரு பெரிய நாயகன் இருக்கவேண்டும். மிக அழகான கவர்ச்சியான கதாநாயகி வேண்டும்; கண்ட���ப்பாக டூயட் இருக்கவேண்டும்; ஒரு கவர்ச்சிப் பாடல் இருக்கவேண்டும்; இப்படி பல ‘வேண்டும்’களை துணிச்சலுடன் வேண்டாம் என்று புதிய இயக்குநர்கள் புறக்கணித்தனர். திரைக்கதையில் கவனம் குவிந்தது. அட்டக்கத்தி தினேஷ் போல தலித் பையன் ஒருவன் கதாநாயகன், ஒரு சுமார் மூஞ்சி குமாரு, ஒரு குழந்தையை கடத்துபவன், ’என்ன ஆச்சி’ என்று சொன்னதையே படம் முழுவதும் சொன்னாலும் சலிக்கவைக்காத நாயகன், எண்பதுகளின் கேமிராவுடன் அலைபவன், கண் தெரியாதவன், சீர்திருத்தப்பள்ளியில் படித்தவன், திருடன், ஒரு மதுரை தாதா, குறும்பட இயக்குநர், கார் ஓட்டுனர், வேலைவெட்டி இல்லாமல் கிராமத்துக்குள் வருத்தப்படாமல் சுத்துபவன் என்று அண்மைக்காலமாக திரையில் உலவும் வித்தியாசமான முகங்களில் இது வரை புறக்கணிக்கப்பட்ட முகங்களும் அடங்கும்.\n“நம்ம நாலு பேர்ல நீங்க மட்டும்தான் ஹீரோன்னு யாராவது சொன்னாங்களா பாஸு” என்று மூடர் கூடம் திரைப்படத்தில் சென்றாயன் கேட்பது ஒட்டுமொத்த தமிழ்சினிமாவின் நாயக பிம்பத்தை உடைக்கும் ஒற்றைக் கேள்வி. பிறரை ஏமாற்றும் எவரையும் ஏமாற்றலாம் என நீதி சொல்லும் சதுரங்கவேட்டை, பகுத்தறிவை மிக நாசூக்காக பிரச்சாரமின்றி சொல்லும் முண்டாசுப்பட்டி, வடசென்னையின் சேரி நாயகனை கண்முன் நிறுத்தும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என எல்லாமே புதுசுதான்.\nஇயக்குநர் பாண்டி ராஜ் “எங்கள் காலத்தில் ஓர் இயக்குநரை சந்திக்கச் சென்றால் முடியவே முடியாது. அவர் போகும் இடங்களுக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து, அவர் பார்வையில் படும்படி நின்று கெஞ்சி அப்புறம்தான் நம்மை ஏறெடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் இப்போது கதை அப்படியல்ல. தகவல் தொடர்பு மிக எளிதாகிவிட்டது. வாட்ஸ் அப்பில் ஒரு குறும்படத்தை அனுப்பிப் பார்க்கச் சொல்கிறார்கள். காரில் போகும் ஒரு சிறிய பயணத்தில் அதைப் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் கூப்பிட்டு சேர்த்துக்கொள்ளும் காலம் இது. நாளைய இயக்குநர் போன்ற நிகழ்ச்சிகள் பெரும் துணை புரிகின்றன. திரைப்படத்தின் glamour, grammer இரண்டையும் புதியவர்கள் உடைக்கிறார்கள். இது ஆரோக்கியமான ஒன்று” என்கிறார்.\nஇந்தப் படங்களின் பேசுபொருள் ஒருபோதும் காதலாக இல்லை. படத்தில் காதல் ஒரு அங்கமாக வந்தாலும் இவை எதுவுமே காதல் படங்கள் இல்லை. சொல்லப்போனால் ’அடுத்த வேளை சோற்றுக்கு வழியிருப்பவர்கள் காதலைப் பற்றி யோசிக்கலாம்’ என்கிறது மூடர்கூடம். ஒரு படி மேலேபோய் நாயகன் காதலியை ஒரு வேலை ஆகவேண்டும் என்பதற்காக காதலிப்பதுபோல் நடிக்கிறான்; எல்லாவற்றுக்கும் மேலே தமிழ் பேசுபவர்களே நடிகர்களாக இருக்கிறார்கள். “பாடல் காட்சிக்கு மட்டும் கதாநாயகி வேண்டும் என்றால் வெளிமாநிலங்களிலிருந்து அழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு நடிக்க அதிக காட்சிகள் இருக்கையில் தமிழ் பேசும் நாயகிதான் தேர்வாக இருக்கவேண்டும்” என்கிறார் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குநர் கோகுல். குறிப்பாக புதுமுகங்களே பெரும்பாலும் நடிக்கின்றனர். ” புது முகங்களை வைத்து எடுப்பதால் படத்துக்கு ஃப்ரெஷ்னஸ் கிடைக்கிறது. ஆடிஷன் வைத்துதான் நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். ரிகர்சல் நடத்திவிடுகிறோம். ஜிகர்தண்டா படத்துக்கு வொர்க்‌ஷாப் நடத்தினோம் இது புதுமுக நடிகர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது” என்கிறார் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.\nஇந்தப் புதிய இயக்குநர்களின் வரவு உற்சாகமளிப்பதாகச் சொல்கிறார் சுசீந்திரன். “வாயை மூடிப் பேசவும் படம் போல டயலாக் இல்லாமல் ஒரு முயற்சி புதிதுதான். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பார்த்து வியந்தேன். புதிய எண்ணங்கள். ஆனால் இந்த வகை படங்களில் உணர்வுகள் குறைவாக உள்ளன என்பதை ஒரு சிறிய குறையாகப் பார்க்கிறேன். பார்வையாளரை உணர்ச்சிவயப்படுத்தும் தருணங்கள் ஒரு படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திவிடும். ஆனால் இதையெல்லாம் மீறி புதியவர்கள் ‘அட’ போட வைக்கிறார்கள்” என்கிறார்.\nஇப்போதெல்லாம் யாரும் இன்னொரு பாரதிராஜாவாகவோ அல்லது இன்னொரு மணிரத்னமாகவோ வரவேண்டும் என்று உறுதி ஏற்று வருவதில்லை. அவரவர் தனித்திறமையுடன் தனக்கான பலத்தை கண்டுபிடித்து அதற்கேற்ற திரைக்கதையை எழுதுகிறார்கள். புதியவர்கள் யாரிடமும் துணை இயக்குநராக இல்லாமல் குறும்படங்க்ளை எடுத்து அதை தயாரிப்பாளரிடம் போட்டுக்காண்பித்து வாய்ப்பை பெறுகிறார்கள். “துணை இயக்குநராக பணிபுரியும்போது யாரும் வகுப்பு எடுப்பதில்லை. பார்த்துப் பார்த்து அனுபவத்தின்மூலம்தான் ஒரு படம் எடுக்கும் விதத்தை கற்றுக்கொள்ள முடிகிறது. அதையே நேரடியாக குறும்படங்கள் எடுத்து அனுபவம் பெற்று வருவதும் ஒரு வகையில் சிறப்பான விஷயம்தான்” என்கிறார் பாண்டி ராஜிடன் துணை இயக்குநராக இருந்த மூடர் கூடம் இயக்குநர் நவீன்.\nதுணை இயக்குநராக பணியாற்றாமல் முதல் படம் கொடுக்கும் பாரம்பரியத்தை அண்மைக்காலத்தில் ஆரண்ய காண்டம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தொடங்கி வைத்தார். ”நான் உட்பட அப்படியானவர்களிடம் அயல்நாட்டுப் படங்களின் தாக்கம் உண்டு. ஆனால் காப்பி அடிப்பது வேறு. மரபான பாணியில் இல்லாது கண்டதை கேட்டதை வைத்து படமெடுப்பதாலேயே இப்படங்கள் மரபுகளை உடைபப்தாக உணர்கிறேன். இந்த புதிய அலைக்குக் காரணமே அயல்நாட்டுப் படங்களின் தாக்கமும், வித்தியாசமாக சிந்திப்பதும்தான்.” என்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ”நிறைய படவிழாக்கள் நடக்கின்றன. விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறை பல கல்லூரிகளில் வந்துவிட்டது. முன்பெல்லாம் அறிவுஜீவிகள்தான் அங்கு போவார்கள். ஆனால் இப்போது சாதாரண ரசிகர்களும் படவிழாக்களுக்குச் செல்கின்றனர். ஆகவே காப்பி அடித்தால் மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்” என்கிறார் திருமணம் என்னும் நிக்காஹ் படத்தின் இயக்குநர் அனீஸ்.\n“நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்கள் துணை இயக்குநர்களாக இல்லாவிட்டாலும் 15 ஆண்டுகள் சினிமாவை உற்றுநோக்கி அதிலேயே உழன்றிருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு உகந்ததுபோல ஒரு கோடி செலவில் ஒரு படத்தை எடுத்துவிட முடிவது சாதகமான விஷயம். அதனாலேயே பெரிய ஸ்டார்களை போடமுடியாது. எங்களுக்கேற்ற மாதிரி புதுமுகங்களை தேர்வுசெய்வதால் நாங்கள் நினைக்கும் நேரத்தில் அவர்களால் வரவும் முடியும்” என்கிறார் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத்.\nஆனால் மூத்த இயக்குநரான பாக்கியராஜின் கருத்தோ வேறுமாதிரி இருக்கிறது. ”இவர்கள் களப்பயிற்சி ஏதுமின்றி சினிமாவைப் பார்ப்பதுமூலமாகவே படம் எடுக்கிறார்கள். இது நல்ல விஷயம்தான். ஆனால் இதுவே சினிமாவுக்கான இலக்கணம் அல்ல. முதல் படத்தில் வெற்றி பெறுகிறார்கள். அடுத்தடுத்த படங்களை பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்.\nபடங்களில் உதட்டசைத்து இப்போதெல்லாம் யாரும் பாடுவதில்லை. கதையின்போக்கில் பாடல் வருகிறது. அல்லது பாடலுக்குள் கதை நகர்கிறது என்பதால் பாடல்காட்சியில் எவரும் எழுந்துபோக முடியாது. “உதட்டசைத்து பா��ுவதென்றால் ஆடுகளம் படத்தில் வரும் ஒத்தச் சொல்லாலே போன்ற பாடலை வைக்கலாம். வெற்றிமாறன் போல அதைச் சரியாகச் செய்யமுடியுமென்றால் செய்யலாம். இல்லையெனில் பின்னணியில் மட்டும் பாடல் ஒலிப்பதுபோல் வைக்கலாம்” என்கிறார் சூது கவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி.\nபழைய மரபுகளை உடைத்தெறிகிறார்கள் புதியவர்கள். போகிறபோக்கில் ஒரு லிவிங் டூகெதர் ஜோடியை பீட்சாவில் எந்தச் சலனமும் ஆர்ப்பாட்டமுமின்றி காண்பித்துவிட்டுப் போகிறார் கார்த்திக் சுப்பாராஜ். ஆனால் பெரிய இயக்குநர்களின் படங்களில் இவை எல்லாமே ஒரு பெரிய புரட்சி போல் காண்பிக்கப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். புதியவர்களுக்கு முன்னோடியான செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனிக்காக நாயகன் ஒரு குளியலறையில் பல் துலக்குவதும், அருகே நாயகி மேற்கத்திய கழிவறையில் அமர்ந்திருப்பதுமான போஸ்டர் ஏற்படுத்திய சலசலப்பை மறந்துவிட முடியாது.\n”புதிய இயக்குநர்களிடம் ஹாலிவுட் இயக்குநர்களின் பாதிப்பு உள்ளதை உணரமுடிகிறது. வெகுஜன சினிமாவுக்குள் ஒரு இணை சினிமாவை இதன்மூலம் நிகழ்த்திக்காட்ட முடிகிறது. புதிய இயக்குநர்கள் நிறைய படங்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் வாசிப்பு பழக்கமும் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போதைய படங்கள் அனைத்துமே பணம், க்ரைம், த்ரில்லர் என்கிற வகைகளுக்குள் அடக்கிவிடலாம். இதில் நல்லவன் கெட்டவன் இல்லை. ஹீரோயிசம் கிடையாது. ப்ளாக் காமெடி உண்டு. மக்களை 3 மணி நேரம் தங்கள் பிடியில் வைத்திருக்கும் அதே சமயத்தில் வணிக சினிமாவுக்குள் ஒரு மாற்று முயற்சி என்கிற வகையில் கதாநாயகத்தன்மையை உடைக்கும் இப்படங்களை வரவேற்க வேண்டும்” என்கிறார் அட்டகத்தி இயக்குநர் பா.ரஞ்சித்.\nஆனால் இப்படங்கள் அனைத்துமே ஏ செண்டர் படங்களாக அமைவதன் காரணம் என்ன “அனைத்து செண்டரிலும் ஹிட்டாகும் படத்துக்கான கதை எழுத வேண்டும் என்று ஆரம்பித்தால் பிரச்சனைதான். ஜிகர்தண்டா படத்தில் சில காட்சிகள் மாஸ் ஆக இருக்கு என்றார்கள். இதெல்லாம் தானாக அமைவதுதான். ஸ்க்ரிப்டுக்கு நேர்மையாக இருப்பதுதான் வெற்றிக்கு சிறந்த வழி.” என்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.\n”இன்னொரு மாற்றம் படங்களுக்கு வைக்கப்படும் பெயர்கள். எண்கணித ஜோதிடப்படி பெயர்கள் வைக்கும் அதே சினிமாவி���்தான் மிக அழகான பெயர்கள் படங்களுக்கு வைக்கப்படுகின்றன. சதுரங்க வேட்டை, மஞ்சப்பை, குக்கூ, பூவரசம் பீப்பி, ஜிகர்தண்டா, முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் என்று யாரும் யோசிக்காத புதுப்புது பெயர்கள்” என்று சிலாகிக்கிறார் ஒரு துணை இயக்குநர்.\nபுதியவர்கள் படங்களுக்கான விளம்பரம் செய்யும் யுக்தியும் வித்தியாசமாகவே உள்ளது. ”ப்ரமோஷனில் புதிய உத்திகளைக் கையாள வேண்டியிருக்கிறது முண்டாசுபட்டி படத்துககு புதுமையான வகைகளில் ப்ரமோஷன் செய்தது நல்ல பலனளித்தது.” என்கிறார் முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார். கார்ட்டூன் போல வித்தியாசமான போஸ்டர்கள் முண்டாசுப்பட்டியை நோக்கி ரசிகர்களை வரச் செய்தன. “மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்தில் ஒரு குதிரையின்மீது நாயகன் அமர்ந்திருப்பது போல படம்போட்டு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்” என்று விளம்பரம் செய்தோம். இது மக்களுக்குப் பிடித்திருந்தது “ என்கிறார் கோகுல். ஆனால் வெறும் விளம்பரங்களை மட்டும் நம்பி மக்கள் வருவதில்லை. “இந்த ஆண்டு நல்ல படம் என்று சொல்லப்பட்ட அனைத்து படங்களும் ஓடியிருக்கின்றன. ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது. புதுமையான முயற்சிகளை ஏற்கத் தொடங்கிவிட்டார்கள். கமர்ஷியல் படங்கள், மசாலா படங்கள் மட்டுமே வேண்டும் என்று ரசிகர்கள் கேட்பதில்லை.” என்கிறார் ராம்குமார். ”ப்ரமோஷனுக்காக யோசித்த விஷயம் படத்தில் சீனாக வைக்கும் அளவுக்கு நன்றாக இருக்கும். சீனாக யோசித்து படத்தில் வைக்க முடியாததை பிரமோஷனுக்கு பயன்படுத்துவதும் நடக்கும்.” என்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குநர் பொன்ராம்.\nஇந்தப் புதியவர்கள் சமூக வலைதளங்களை காத்திரமாக பயன்படுத்துகிறார்கள். சில சமயம் சாதகமாகவும் சில சமயம் பாதகமாகவும் முடிகிறது இவ்விமர்சனங்கள். “சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுதுவதை யாரும் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருப்பதால் முழுக் கதையையும் சில நேரங்களில் படத்தின் மையமான் ட்விஸ்டையும் எழுதிவிடுகிறார்கள்” என்கிறார் பொன்ராம். “முன்பு அதில் ஒரு கண்னியம் இருந்தது. இப்போதெல்லாம் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். ஆகவே அவற்றை முழுமையாக நம்பமுடியவில்லை” எ��்கிறார் ஹரிதாஸ் இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன்.\nராஜுமுருகனின் குக்கூ பார்வையற்றோரின் காதலையும், ஜி.என்.ஆர். குமாரவேலின் படமான ஹரிதாஸ் ஒரு சிறுவனுக்கும் அப்பாவுக்குமான கதையாகவும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கோச்சடையான் வித்தியாசமான அனிமேஷன் முயற்சியாகவும்., அட்லீயின் ராஜா ராணி தம்பதிகளுக்கிடையேயான உறவுச் சிக்கலைப் பேசுவதாகவும், கிருத்திகா உதயந்தியின் வணக்கம் சென்னை வெற்றிகரமாக ஓடியும் கவனத்தைக் கவர்ந்தன.\nஇன்றைய இயக்குநர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அயல் நாட்டு படங்களைக் கண்டு அதன் பாதிப்பில் நம் மண்ணுக்குப் பொருந்துவதான கதையை எழுதி படமாக்குபவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பண்ணையாரும் பத்மினியும், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்போல அயல்நாட்டுத் தாக்கங்கள் இல்லாத ஆனால் வேறுபட்ட கதைகள். ஆனால் இவ்விரு வகை இயக்குநர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. முந்தைய தமிழ் சினிமா இயக்குநர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இவர்கள் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் மண்ணின் மனம் வீழும் ‘அட்டகத்தி’ போன்ற படங்கள் அல்லது எந்த மொழிக்கும் பொருந்தும் ‘ஆரண்ய காண்டம்’ போன்ற படங்கள். இரண்டுமே ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடுவதாய் இருப்பது ஆரோக்கியமான விஷயம்.\n(நன்றி : இந்தியா டுடே)\nவண்ணங்களின் அரசியல் – காலா\nபாசிசத்தின் கூறுகள் எப்படி இருக்குமென உணர்த்துகிறது நம்மைச் சுற்றியுள்ள இருள். குஜராத் முதல்வராய் இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்...\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல��லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nசாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - என்ன் ஆனது கண்ணகி முர...\nஆசிரியர், புத்தக ஆசிரியர் - ஆயிஷா இரா. நடராசன்\nஆட்டத்தை மாற்றியவர்கள் - புதிய பாதையில் தமிழ் சினி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=152741", "date_download": "2018-10-18T12:07:51Z", "digest": "sha1:4XGWGJZG3CRIGB5DG5DQHUYH5DGQQJ2G", "length": 6541, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழக���் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகடலூர், பண்ருட்டி அருகேயுள்ள புலியூர் காட்டுசாகை பகுதியில் தற்போது கரும்பு வெட்டும் பணி நடந்து வருகிறது. குழந்தை தொழிலாளர்கள் அதிகளவில் கரும்பு வெட்டும் தொழில் மற்றும் செங்கல் சூளை பகுதியில் கொத்தடிமைகளாக பணியமர்த்துவது குறித்து வந்த தகவலின் அடிப்படையில் அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்து, கொத்தடிமைகளாக இருந்த 25 பேரை மீட்டனர். கரும்பு தோட்ட உரிமையாளர் கலியமூர்த்தி, ஏஜென்ட் சேகர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஇளைஞர் உயிரை பறித்த \"மியூஸிக்கலி \"\nசபரிமலையில் பதற்றம்: பக்தர்கள் மீது தடியடி\nஒரே பள்ளி மாணவர்கள் பலி\nபஜ்ஜிக்கு காசு கேட்டாலும் உடன்பிறப்புகள் அடிப்பாங்க\nஅரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி\nபழநிகோயிலில் பக்தர் மீது தாக்குதல்\nஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்\nநகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\nதியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/feb/15/%E0%AE%B0%E0%AF%82-456-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D59-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-2863763.html", "date_download": "2018-10-18T11:07:09Z", "digest": "sha1:T3KUTPWMJ7MMXG7CUSBMKFD4RKYJVY4L", "length": 7733, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ. 4.56 லட்சம் மதிப்பில்59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nரூ. 4.56 லட்சம் மதிப்பில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி\nBy DIN | Published on : 15th February 2018 08:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெருந்த��றை ஒன்றியம், நல்லாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ. 4.56 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார்.\nமுகாமில், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 24 பயனாளிகளுக்கு ரூ. 2,88,000-க்கான ஆணை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ. 72,000-க்கான ஆணை, 6 நபர்களுக்கு வாரிசு சான்றிதழ்களும், 17 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை, வேளாண்மைத் துறையின் சார்பில் 4 விவசாயப் பயனாளிகளுக்கு ரூ. 65,120 மதிப்பில் வேளாண் இடுபொருள்களும், தோட்டக் கலைத் துறை சார்பில் 2 விவசாயப் பயனாளிகளுக்கு ரூ. 31,840 என மொத்தம் 59 பயனாளிகளுக்கு ரூ. 4,56,960 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஇதில், ஈரோடு கோட்டாட்சியர் ர.நர்மதாதேவி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை) மருத்துவர் பாலுசாமி, தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) எம்.பாபு, தாட்கோ பொது மேலாளர் ஐ.போஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Bag-waterbottle-lunchpencil-Box.html", "date_download": "2018-10-18T11:44:51Z", "digest": "sha1:ZPLSLH7CIAAAXTGR3JCBC3P66ZFPAF4Y", "length": 4457, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 76% சலுகையில் School Bag,Water Bottle,Lunch Pencil Box", "raw_content": "\nகூப்பன் கோட் : SCXZA9 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,399 , சலுகை விலை ரூ 329 + 30 (டெலிவரி சார்ஜ்)\nமே���ும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Bags, Kids, Lunch Box, shopclues, Water bottles, குழந்தைகள், குழந்தைகள் பொருட்கள், சலுகை, பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/natchathiram/avittam/", "date_download": "2018-10-18T11:28:08Z", "digest": "sha1:YB2XRIP3REJ4JCWWXDVZYMFGXJ2Q7B6H", "length": 15353, "nlines": 111, "source_domain": "www.megatamil.in", "title": "Avittam", "raw_content": "\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்மூன்றாவது இடத்தை பெறுவது அவிட்ட நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதில் 1,2 ஆம் பாதங்கள் மகர ராசிக்கும் 3,4 ஆம் பாதங்கள் கும்ப ராசிக்கும் சொந்த மானதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் க, கி, கு, கூ ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஞ, ஞா, கே ஆகியவைகளாகும்.\nஅவிட்டம் செவ்வாய் பகவானின் நட்சத்திரம் என்பதால் பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். பிறருடைய முகத்தை நேருக்கு நேர்ப் பார்த்து பேசுவார்கள். மெதுவாக நடப்பார்கள், ஆடை ஆபரணங்கள் மீது அதிக விருப்பம் உடையவர்கள். தன் பேச்சாற்றலால் எதிரிகளை ஒட ஒட விரட்டுவார்கள். அழகும் அறிவும் நிறைந்தவர்கள். மற்றவர்களின் சொத்துக்கு ஆசை படாதவர்கள். அடுத்தவர் தன்னைபற்றி விமர்சனம் செய்தாக பொருத்து கொள்ள மாட்டார்கள். உலகமே தலை கீழாக கவிழ்ந்தாலும் அஞ்சாமல் இருப்பார்கள். அடுத்தவர்களின் உதவியை எதிர் பார்க்க மாட்டார்கள். ஜாதி, இனம், மொழி மீது அதிக பற்றுதல் இருக்கும். மதியாதவர்களின் வாசற்படியை கூட மதிக்க மாட்டார்கள். வலிய சண்டைக்கு போகாவிட்டாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள். அனாவசியமாக பிறருக்கு செலவு வைக்கவும் மாட்டார்கள், தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் போராடி வெற்றி பெற கூடியவர்கள். அனுபவ அறிவாளி மற்றவர்களுக்கும் வழி காட்டுவார்கள். அவிட்டத்தில் பிறந்தவர்கள் தவிட்டு பானையிலும் தங்கம் எடுப்பார்கள். செல்வாக்கும் சேரும்.\nஅவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவி, பிள்ளை மற்றும் பெற்றோர், சகோதரர் என கூ���்டாக வாழ்வதில் ஆர்வம் காட்டுவார்கள். குற்றம் செய்பவர்களை தண்டிக்க தவறாக முன்கோபிகள். தாய் தந்தையை ஆயுள் காலம் வரை பேணி காப்பார்கள். கோபமிருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பதற்கேற்ப குடும்பத்திலுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார்கள். உற்றார் உறவினர்களை விட மற்றவர்கள் மீது அதிக பாசம் இருக்கும். யாரையும் சார்ந்து வாழ பிடிக்காதவர்கள் சமூக சீர்திருத்த வாதியாகவும் மூட நம்பிக்கைகளை வேரோடு கலைபவர்களாகவும் இருப்பார்கள். பகட்டான வாழ்க்கையும், பஞ்சு மெத்தை உறக்கமும் இவர்களுக்கு பிடிக்காது. இலவசம் பொருட்களை வாங்க மாட்டார்கள். பொய் பேசுபவர்களை கண்டால் பொங்கி எழுவார்கள்.\nஅவிட்ட நட்சத்திர காரர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்குவார்கள். பூமி மீது தீராத மோகம் உண்டு. பலர் நாட்டை காக்கும் ராணவ படைகளில் அதிகாரிகளாக விளங்குவார்கள். காவல் துறையிலும், சமூகத்தை காக்கும் இயக்கங்களிலும் சேர்ந்து பணியாற்றுவார்கள். கடின உழைப்பை விரும்புவார்கள். முத்து பவழம் போன்றவற்றிலும் லாபம் பெறுவார்கள். விளையாட்டு துறைகளிலும் அதிக ஆர்வம் இருக்கும். மாநில அளவில் பல பரிசுகளை தட்டி செல்வார்கள். எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். 22 வயது வாழ்வில் போராட்டங்களை சந்தித்தாலும் 37 வயதிலிருந்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தினைப் பெறுவார்கள். அரசியலிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். அடிமைத்தனம், மூடநம்பிக்கை இவற்றிலிருந்து வெளியேறி வாழ்வில் முன்னேற்ற மடைவார்கள்.\nஅவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, கை கால்களில் வலியும் நரம்புகளில் பிரச்சனையும், இருதய சம்மந்தப்பட்ட ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் ஏற்படும். மயக்கம், தலைசுற்றல், இருதய துடிப்பு அதிகமாதல் போன்றவற்றாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.\nஅவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திராதிபதி என்பதால் முதல் திசையாக வரும் செவ்வாய் திசையின் காலங்கள் 7 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். இத்திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். சிறு வயது என்பதால் உஷ்ண சம்மந்த பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும்.\nஇரண்டாவதாக வரும் ராகு திசை காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையும், பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும், பெற்றோர் சொல் கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்.\nமூன்றாவதாக வரும் குரு திசை காலங்களில் சற்று கல்வியில் உயர்வும் திருமண சுப காரியம் நடைபெறும் அமைப்பும் கொடுக்கும். 16 வருடம் நடைபெறும் குரு திசை காலங்கள் ஏற்ற இறக்கமும் நிறைந்தாக இருக்கும்.\nநான்காவதாக வரும் சனி திசை காலங்களில் பல முன்னேற்றங்கள் பொருளாதார மேன்மைகள் உண்டாகும் என்றாலும், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. சனி ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். உடனிருப்பவர்களாலும் தொழிலாளர்களாலும் அனுகூலம் கிட்டும். பழைய இரும்பு பொருட்களாலும் லாபங்கள் கிடைக்கும்.\nஅவிட்ட நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் வன்னி மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை ரிஷப லக்னம் உதயமாகி அரை நாழிகை சென்று செப்டம்பர் மாதத்தில் இரவு 11 மணிக்கு வானத்தில் காண முடியும்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nஅவிட்ட நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம் உபநயனம், குழந்தைக்கு மொட்டையடித்தல் காது குத்துதல் பெயர் வைத்தல் பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். மருந்துண்பது, வண்டி வாகனம் வாங்குவது பயணங்கள் மேற் கொள்வது ஆகியவற்றையும் செய்யலாம்.\nசென்னைக்கு தெற்கில் 8 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை ஸ்தலம். வன்மீகர், மருந்தீஸ்வரர், பால் வண்ண நாதர் என்ற பெயர்களுடன் ஈசன் அமைந்த ஸ்தலம் அன்னை திரிபுர சுந்தரி.\nதஞ்சை மாவட்டம், திருவையாற்றுக்கு மேற்கில் 10 கி.மீ தொலைவில் அக்னீஸ்வரர் அருள் புரியும் ஸ்தலம்.\nபாண்டி கொடுமுடி என்று அழைக்கபடும் கொங்கு நாட்டில் மகுடேஸ்வரர் சௌந்தர நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.\nதிருவையாருக்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் புஷ்பவன நாதர், அழகாலமர்ந்த நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.\nமிருக சீரிஷம், சித்திரை நட்சத்திரங்கள் பொருந்தாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/blog-post_4306.html", "date_download": "2018-10-18T12:32:44Z", "digest": "sha1:ESHHHFJCW6WZR4DGWUTZCJ6Z7GZG6KVJ", "length": 7526, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி - www.newmuthur.com", "raw_content": "\nHome உலகச்செய்திகள் திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nதிடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஇந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nடாக்டர் அப்துல்கலாம் தனது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது உதவியாளர்கள் டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக நேற்று இரவு தெரிவித்தனர்.\nஎனினும் அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொ��ுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2013/02/blog-post_6797.html", "date_download": "2018-10-18T12:39:10Z", "digest": "sha1:7QMBMAWFZT4YWCKYHY4LCHTRFLD364VJ", "length": 12453, "nlines": 209, "source_domain": "www.thuyavali.com", "title": "மழை பொழியும் போது,மழை வேண்டும் போது | தூய வழி", "raw_content": "\nமழை பொழியும் போது,மழை வேண்டும் போது\nஅல்லாஹும்மஸ்கினா எனக் கூற வேண்டும்.\nஇதன் பொருள் :- இறைவா எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013\nஅளவுக்கு மேல் மழை பெய்தால்\nஅல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா\nஎன்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.\nஇதன் பொருள் :- இறைவா எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே\nஅல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B) வல் ஆஜாமி வள்ளிராபி(B) வல் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி\nஇதன் பொருள் :- இறைவா மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.ஆதாரம்: புகாரி 1013, 1016\nஅல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(B) வல் ஆகாமி வபு(B)தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி.... ஆதாரம்: புகாரி 1017\nஇதன் பொருள் : இறைவா பயனுள்ள மழையாக இதை ஆக்கு பயனுள்ள மழையாக இதை ஆக்கு\n* நோயாளியை விசாரிக்க,தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்\n* தூங்கும் போது ஓத வேண்டியவை\n* இவ்வுலக வாழ்க்கை அறிவோம் \n* கழிவறையில்,வீட்டிருந்து,தினமும் ஓத வேண்டிய துஆ\n* தஹஜ்ஜுத் தொழுகைக்காக,இரவில் விழிப்பு வந்தால் ஓத வே...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கண��ன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nபசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித கு...\nபிரிட்டனில் வேகமாக வளரும் இஸ்லாம்\nசபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து (காதலர் தினம்)\nசேவல் அல்லாஹ்வை அதிஹம் (திக்ர்) செய்கிறது\nதினமும் ஓத வேண்டிய துஆ\nபயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ\nபோர்கள் மற்றும் கலவரத்தின் போதுاللَّهُمَّ مُنْزِلَ...\nமழை பொழியும் போது,மழை வேண்டும் போது\nகணவனை இழந்தவர்கள்,இழப்புகள்,மரண துன்பத்தின் போது\nநோயாளியை விசாரிக்க,தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்\nசாப்பிடும் போதும், பருகும் போதும் ஓதும் துஆ\nபள்ளிவாசல்,சபையை முடிக்கும் போது ஓதும் துஆ\nகழிவறையில்,வீட்டிருந்து,தினமும் ஓத வேண்டிய துஆ\nதஹஜ்ஜுத் தொழுகைக்காக,இரவில் விழிப்பு வந்தால் ஓத வே...\nகாலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ\nதூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓத வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-18T11:53:55Z", "digest": "sha1:HXBHBFWXKG3VG42F3RF2VE5EDBSMWFIM", "length": 9916, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "குற்றவாளிகளைப் பாதுகாக்க பாஜக அமைச்சர்கள் பேரணி…!", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ��ழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»ஜம்மு காஷ்மீர்»குற்றவாளிகளைப் பாதுகாக்க பாஜக அமைச்சர்கள் பேரணி…\nகுற்றவாளிகளைப் பாதுகாக்க பாஜக அமைச்சர்கள் பேரணி…\nசிறுமி ஆசிபா படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நிர்பயா சம்பவத்திற்கு பிறகு, நிகழ்ந்த மிகப்பெரிய கொடுமையாக பார்க்கப்படும் நிலையில், குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜம்மு- காஷ்மீர் மாநில பாஜக-வினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சிறுமி ஆசிபா சம்பவம் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என்று அம்மாநில பாஜக-வினர் கூறியுள்ளனர். மேலும், சஞ்ஜிராம் உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்யக் கோரி, பாஜக-வினர் நடத்திய பேரணியில், ஜம்மு- காஷ்மீர் மாநில பாஜக அமைச்சர்கள் 2 பேரும் பங்கேற்றனர்.\nகாஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில், முதல்வர் மெகபூபா முப்தி அரசானது, பாஜக-வினரை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. இதனை முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா கண்டித்துள்ளார்.\nகுற்றவாளிகளைப் பாதுகாக்க பாஜக அமைச்சர்கள் பேரணி...\nPrevious Articleகாமன்வெல்த் குத்துச்சண்டை: நமன் தன்வருக்கு வெண்கலம்….\nNext Article காமன்வெல்த் மல்யுத்தம் :ஆடவர் 97 கிலோ பிரிவில் வெள்ளிப்பதக்கம்…\nகாஷ்மீரில் கடைசி கட்ட உள்ளாட்சித் தேர்தல்\nஜம்மு காஷ்மீரில் 13 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல்\nஅரசு ஊழியர்கள் பணத்தைப் பறித்து அம்பானிக்குத் தரும் காஷ்மீர் ஆளுநர்…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு ���ோராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12033717/Introducing-a-house-near-Sewur-2-year-jail-for-worker.vpf", "date_download": "2018-10-18T12:17:25Z", "digest": "sha1:VD7LV52NUKQ7KXVVWCCO4D3C5L6JXMGQ", "length": 13851, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Introducing a house near Sewur: 2 year jail for worker - Avinashi court ruling || சேவூர் அருகே வீடு புகுந்து கொள்ளை: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை - அவினாசி கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசேவூர் அருகே வீடு புகுந்து கொள்ளை: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை - அவினாசி கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + Introducing a house near Sewur: 2 year jail for worker - Avinashi court ruling\nசேவூர் அருகே வீடு புகுந்து கொள்ளை: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை - அவினாசி கோர்ட்டு தீர்ப்பு\nசேவூர் அருகே வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அவினாசி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 12, 2018 03:30 AM மாற்றம்: அக்டோபர் 12, 2018 03:37 AM\nதிருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த அசநல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவருடைய மனைவி பூவாத்தாள் (வயது 65). இவர் கடந்த 5.9.2015 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், பூவாத்தாளை மிரட்டி அவர் அணிந்து இருந்த ½ பவுன் கம்மல் மற்றும் ஒரு செல்போன், ரூ.500 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.\nஇது குறித்த புகாரின் பேரில் சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து(47), ஜலகண்டபுரம் காப்பரத்தான் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (50), கோவை பெரியநாயக்கன்பாளையம் திரு.வி.க. நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன்(37) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇதுதொடர்பான வழக்கு அவினாசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்குவிசாரணையின் போது மணிகண்டன் இறந்துவிட்டார். மாரிமுத்து மற்றும் சரவணன் மீதான வழக்குகள் தனித்தனியாக நடந்து வந்தன. இதில் குற்றம்சாட்டப்பட்ட மாரிமுத்துவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் சரவணன் மீதான வழக்கில் விசாரணை முடிந்து நேற்���ு தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட சரவணனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு ஸ்ரீவித்யா தீர்ப்பு கூறினார். இதையடுத்து சரவணனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\n1. அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை-பணம் கொள்ளை\nவிருத்தாசலம் அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. மளிகை கடையில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nதிருச்செந்தூரில் மளிகை கடையில் நகை-பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\n3. சேலம் கந்தம்பட்டியில் டாக்டர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு\nசேலம் கந்தம்பட்டியில் உள்ள டாக்டர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை போனது. இதில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. கடலூரில் வீடு, குடோனில் நகை-பணம் கொள்ளை\nகடலூரில் வீடு, குடோனில் நகை- பணத்தை கொள்ளையடித்ததோடு, செருப்புகளையும் அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\n5. விழுப்புரத்தில் டாக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை-பணம் கொள்ளை\nவிழுப்புரத்தில் டாக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை போனது. இதுதொடர்பாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n2. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n3. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n4. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n5. வளசரவாக்கத்���ில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/copula-relationship-nannul-kerala-paniniyam-palaviyakaranam/", "date_download": "2018-10-18T11:49:40Z", "digest": "sha1:VHGMGY5TA43XWUPLUHEMSFQ37X6UBYNG", "length": 70700, "nlines": 256, "source_domain": "www.inamtamil.com", "title": "இடைச்சொல் உறவு (நன்னூல் – கேரள பாணினீயம் – பாலவியாகரணம்) | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nஇடைச்சொல் உறவு (நன்னூல் – கேரள பாணினீயம் – பாலவியாகரணம்)\nதிராவிட மொழிகளுள் தொன்மையான இலக்கிய, இலக்கண வளமுடையது தமிழ். பிற திராவிடமொழிகளுக்கு இத்தன்மை இல்லை. இம்மொழிகளுக்குக் (தெலுங்கு, கன்னடம், மலையாளம்) கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே இலக்கிய, இலக்கண வளம் வருகின்றது என்பதை அவற்றின் வரலாறுகள் காட்டுகின்றன. இத்தகு சூழலில் திராவிடமொழி இலக்கண நூல்களுக்கிடையே எங்ஙனம் உறவு இருக்க முடியும் என வினவலாம். இதனை முதன்மைப்படுத்தித் தமிழின் நன்னூல், மலையாளத்தின் கேரள பாணினீயம், தெலுங்கின் பாலவியாகரணம் ஆகிய நூல்களுக்கிடையே இடைச்சொல் அளவில் இருக்கும் உறவினை இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகின்றது.\nதிராவிடமொழி இலக்கணங்கள் : அறிமுகம்\nதமிழில் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்கணநூல் நன்னூல். கங்க நாட்டை ஆண்ட சீயகங்கன் வேண்டிக் கொண்டதற்காக எழுதப்பட்ட நூல் எனச் சிறப்புப்பாயிரம் நவிலுகின்றது. இந்நூல் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பேசுகின்றது. இந்நூலின் திட்டமிடல் தெலுங்கு, மலையாள மொழிகளின் இலக்கணிகளுக்குத் துணையாக இருந்துள்ளமை கவனிக்கற்பாலது.\nதெலுங்கில் கி.பி.1858-ஆம் ஆண்டு வெளிவந்த இலக்கணநூல் பாலவியாகரணம் (சின்னயசூரி). இந்நூல் சொல்லிலக்கணத்தை விரிவாகப் பேசுகின்றது. இதனைப் போன்று மலையாளத்தில் கி.பி.1895-ஆம் ஆண்டு வெளிவந்த இலக்கணநூல் கேரள பாணினீயம் (இராசராச வர்மா). இந்நூலும் சொல்லிலக்கணத்துக்கே முக்கியத்துவம் தருகின்றது. ஆக, இவ்விரு இலக்கண நூல்களும் பாணினீயத்தை (சமசுகிருதம்) முன்மாதிரியாகக் கொண்டு எழுதப்பெற்றவை என்பது வெளிப்படை. சொல்லிலக்கணம் மட���டும் கூறும் இலக்கணங்கள் பாணினியை முன்மாதிரியாகக் கொள்கின்றன எனக் கூறுவது சரியா ஆம். எங்ஙனம் தமிழில் கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற பிரயோகவிவேகம், இலக்கணக்கொத்து போல்வனவும் சொல்லுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதைக் காரணமாகக் கூறலாம். ஏனெனின் தொல்காப்பியமும் அசுட்டாத்தியாயும் சமகாலத்து இலக்கண நூல்கள் என ஆய்வறிஞர்கள் கருதுவர். அவ்விரு இலக்கண நூல்களுள் தொல்காப்பியம் ஐந்துவகை (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) இலக்கணக் கூறுகளையும் பேசுகின்றது. ஆயின், அசுட்டாத்தியாயி சொல்லுக்கு மட்டுமே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றது. ஆக, அதனை அடியொற்றி வரக்கூடிய இலக்கண நூல்களை அவற்றின் பெயரிலிலே இனம் காண்கின்றனர் ஆய்வறிஞர்கள். அதுமட்டுமின்றி அவ்விலக்கணங்களை எழுதிய இலக்கணிகளும் வெளிப்படையாகவே அசுட்டாத்தியாயிதான் முன்மாதிரி எனக் கூறுகின்றனர்.\nஇவ்விரு இலக்கண நூல்களும் அசுட்டாத்தியாயியை முன்மாதிரியாகக் கொண்டாலும் பிற திராவிடமொழி இலக்கணங்களையும் கருத்தில் கொண்டே தத்தம் மொழிக்கூறுகளை விளக்குகின்றன. அதனடிப்படையில் அவ்விரு நூல்களும் தமிழின் நன்னூலை முன்மாதிரியாகக் கொண்டுள்ளன எனலாம். அதனைப் பின்வரும் பகுதிகள் விளக்கி நிற்கும். அதற்கு முன்பு இடைச்சொல் பற்றி விளக்கப்படுகின்றது.\nபெயர் அல்லது வினை, பெயரடை அல்லது வினையடை ஆகாது; பெயர், வினைச் சொற்களுடன் ஒட்டியோ அல்லது தனித்தோ நின்று பொருள் தருவது இடைச்சொல் எனப்படும் (ச.அகத்தியலிங்கம் 2011:271). சான்றுகள் வருமாறு:\nநகுலன் நாதனைப் பார்த்தான். (ஐ)\nநகுலன் மட்டும் பயிற்சி பெற்றான். (மட்டும்)\nநகுலன் வராமல் கூட இருப்பான். (கூட)\nநகுலன் மாத்திரம் வந்தான். (மாத்திரம்)\nஇங்குக் காண்பிக்கப்பெற்ற முதல் மூன்று சான்றுகளில் உள்ள ஐ, உம், ஏ ஆகிய இடைச்சொற்கள் சொற்களுடன் இணைந்து (நாதனை, நகுலனும், நகுலனே) வந்துள்ளன. இறுதி மூன்று சான்றுகளில் உள்ள மட்டும், கூட, மாத்திரம் ஆகிய இடைச்சொற்கள் தனித்து வந்துள்ளன. இவ்வாறு தொடரில் அமைந்து கிடக்கும் இடைச்சொற்களைப் பட்டியலிட்டும், அவற்றின் பொருண்மைகளைச் சுட்டியும்; காண்பிக்கின்றனர் இலக்கணிகள்.\nதிராவிடமொழி இலக்கணிகளின் இடைச்சொல் விளக்கமுறை\nநன்னூல் இலக்கணக்கலைஞர் இடைச்சொல்லின் பொருள், வகை ஆகியனவற்ற��� விளக்கி, தமிழ்மொழியில் உள்ள சமகாலத்திய, சமகாலத்துக்கு முந்திய இடைச்சொற்களைப் பட்டியலிடுகின்றார். அதனுடன் அவ்விடைச்சொற்கள் புலப்படுத்தும் (விளக்கும்) பொருண்மைகளையும் கூறுகின்றார். அதனைப் பின்வரும் நூற்பாக்கள் புலப்படுத்தும்.\nவேற்றுமை வினைசாரியை ஒப்பு உருபுகள்\nதத்தம் பொருள இசைநிறை அசைநிலை\nகுறிப்பு என்எண் பகுதியில் தனித்து இயலின்றிப்\nபெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து\nஒன்றும் பலவும்வந் தொன்றுவது இடைச்சொல் (நன்.420)\nதெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண்சிறப்பு\nஎதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை\nபிரிப்புக் கழிவு ஆக்கம் இன்னன இடைப்பொருள் (நன்.421)\nஆயின், சின்னயசூரியோ, இராசராச வர்மாவோ இடைச்சொற்களைப் பட்டியலிடுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதனூடே அவ்விடைச் சொற்கள் தரும் பொருண்மைகளையும் தருகின்றமை குறிப்பிடத்தக்கது. காட்டாக,\nயுவதி விடி ரஜஸ்வலலு கு3ப்3பெ3த மிண்ட3த முட்டுதலு நாப3டு3து3ரு (தத்தித.21)\n(யுவதி விடி ரஜஸ்வலகள் முறையே கு3ப்3பெ3த மிண்ட3த முட்டுதகள் ஆகும்)\nரூபம் அவ்யயமாய் வரும் (167)\nஎன்ற கேரள பாணினீய விளக்கமுறையையும் கூறலாம். அதிலும் மலையாள இலக்கணி இடைச்சொல்லுக்கான இலக்கணத்தை மூன்றே நூற்பாக்களில் வரையறுக்க முனைகின்றார். இது சமசுகிருத பாணினி இலக்கணம் கற்றுத் தந்த இலக்கண உத்தியாக இருக்கின்றது. இருப்பினும் அவ்விலக்கணி இடைச்சொற்களின் வகைகளையும், பொருண்மைகளையும் நூற்பாவாகத் தருவது வீண்செயல் எனும் கருத்துடையவராகவும் திகழ்கின்றார். அதனைப் பின்வரும் கருத்து விளக்கும்.\nஇடைச் சொற்களின் பொருள் வகைகளும், வழக்கு மாறுபாடுகளும் இலக்கணத்தில் கூறவேண்டிய செய்திகள் அல்ல. எனினும் சமுச்சய விகற்பங்களைப் பற்றிச் சிறிது கூறவேண்டியுள்ளது (மா.இளையபெருமாள் 1977:317).\nஇருப்பினும் இடைச்சொற்களை இவ்விரு இலக்கணிகளும் தனித்த இயலமைப்புக்குள்ளே விளக்க முனைகின்றனர். அசுட்டாத்தியாயியை முன்மாதிரி எனக் கூறுபவை நூலைக் கட்டமைப்பு செய்வதில் தமிழிலக்கணிகள் துணைநின்றன எனக் கூறுவதற்குத் தயங்குகின்றன. காரணம் தமிழ்மொழி ஆட்சி அதிகாரத்தில் இல்லாமையே எனலாம். இலக்கணக் கூறுகளை விளக்குவதற்கு இலக்கணக் கலைச்சொல், நூற்பா அமைப்பு, இயல் அமைப்பு, உத்திகள் போல்வன ஓரிலக்கணிக்குத் துணையாவனவாகும். ���வையனைத்தும் ஓரிலக்கணத்தின் கொடையே என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அந்த வகையில் கலைச்சொல், விதி அமைப்பு, விதி எடுத்துரைப்பு போல்வனவற்றை வேண்டுமானால் சமசுகிருத பாணினி அவ்விரு (இராசராச வர்மா, சின்னயசூரி) இலக்கணிகளுக்குத் துணையாகலாம். ஆனால், இயல் அமைத்து விளக்கக் கூடிய எண்ணம் தமிழிலக்கணிகளின் கொடையே எனலாம். ஏனெனின் இந்திய இலக்கண வரலாற்றில் (கிடைக்கப்பெற்றதின் அடிப்படையில்) தொல்காப்பியமே அத்தகு தன்மையில் உள்ளது. அதாவது, பிறமொழி இலக்கணிகளுக்குத் தமிழ்மொழி இலக்கணிகளும் முன்மாதிரியாக இருந்துள்ளனர் எனச் சில ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன என்பதை இரா.அறவேந்தன் (செவ்வியல் அழகியல் 2009:69) கூறுகின்றார். அஃது வருமாறு:\nதமிழ் மரபிலக்கண நூல்கள் பிறமொழி மரபிலக்கண நூல்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதை ஆய்வுகள் சில விளக்கி உள்ளன. அவை வருமாறு:\nவீரசோழியம் எனும் தமிழ் இலக்கண நூல் சிங்கள மொழியின் முதல் இலக்கண நூலுக்கு மாதிரியாக அமைதல்.\nஅதே வீரசோழியம் எனும் நூல் தெலுங்கு மொழியின் முதல் இலக்கண நூலுடன் தொடர்புபடுத்தத் தக்கதாக அமைதல். அகத்தியம், யாப்பருங்கலம், திவாகரம் ஆகிய தமிழ் இலக்கண நூல்களின் பெயர்கள் இடம்பெற்றிருத்தல்.\nஇக்கருத்து தமிழிலக்கணிகளிடமிருந்தும், சில சிந்தனைகளைப் பிற திராவிடமொழி இலக்கணிகள் வருவித்துக் கொண்டுள்ளனர் என வலியுறுத்துகின்றது. இது அம்மொழிகளினூடே இருக்கும் உறவினைக் காட்டுகின்றது.\nபொதுவாக ஒவ்வொரு மொழி இலக்கணக் கலைஞருக்கும் புதிய சிந்தனை உடனே தோன்றிவிடுவது கிடையாது. அது தொடர்புடைய தரவுகளை நோக்கிய பின்பே வேரூன்றும். பின்பு எடுத்துரைப்பு நிகழும். அதனடிப்படையை நோக்கினால் ஓர் இலக்கணக்கலைஞன் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்தவனாகவே இருந்திருக்க வேண்டும். அவனால் மட்டுமே இலக்கண உலகில் புதிய சாதனையை நிகழ்த்திக்காட்ட முடிந்தது. இதனைத் தொல்காப்பியம், பாணினி தொடங்கி இன்றைய இலக்கணிகள் வரை செய்து காட்டியுள்ளனர்.\nபன்மொழிகளை அறிந்தால் மட்டும் இலக்கண உலகில் புதுமையைப் புகுத்த முடியுமா இயலாது. அது பன்மொழிப் புலமையாகுமே தவிர மொழியியல் புலமை ஆகாது. அம்மொழியியல் புலமை இல்லை எனின் மொழிகளின் அமைப்பையோ (இலக்கணத்தையோ) அல்லது மொழிகளுக்கு இடையேயான உறவையோ விளக்க முடியாது (செ.வ��.சண்முகம் 1992:86). ஆக, மொழியியல் சிந்தனையும் ஓரிலக்கணக் கலைஞனுக்குத் தேவையான ஒன்றாக இருக்கின்றது. அம்மொழியியல் சிந்தனைகளுடன் பன்மொழி இலக்கிய, இலக்கணப் புலமைகளும் இலக்கணக் கலைஞர்களிடத்து அமைதல் இன்றியமையாதது. இத்தன்மைகள் யாவும் இங்கு ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொண்ட கலைஞர்களிடத்து அமைந்துள்ளமை ஊன்றிக் கவனிக்கத்தக்கது. இது குறித்துப் பேசின் விரிந்து நிற்கும். அதற்கு இது களம் இல்லை. இதன் களம் இடைச்சொல் உறவைச் சுட்டிக்காட்டுவது. அதற்கு முன்பு உறவுகள் எவ்வெவ் வகையில் அமையும் என்பதை இங்கு அறிய முயல்வோம்.\nபொதுவாக ஓரினம் பிறிதோர் இனத்துடன் மொழி, பண்பாடு, இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் அடிப்படையில் உறவினை வைத்துக் கொள்கின்றது. இவ்வகையான உறவுகள் புலம்பெயர்வு சூழலிலும், மொழி அறிதலின் சூழலிலும் நிகழ்கின்றன எனலாம். புலம்யெர்தலில் உறவு இருக்க முடியுமா ஆம். மொழிகளை அறிதலால் உறவு இருக்க வாய்ப்புண்டா ஆம். மொழிகளை அறிதலால் உறவு இருக்க வாய்ப்புண்டா ஆம். ஓரிடத்தில் இருந்து கொண்டே, அம்மொழிகளுடன் கருத்தியல் முறையில் உறவு வைத்துக்கொள்ள முடியும் என்பதாகும்.\nபரந்துபட்ட இவ்வுலகின் தொடக்கத்தில் ஒரு மொழி மட்டுமே உருப்பெற்றிருக்க முடியும் என்பதை ஆய்வறிஞர்கள் கூறிவருகின்றனர். அம்மொழி இடவமைவு சூழலாலும், காலச் சூழலாலும், தட்வெட்ப மாறுபாட்டாலும் வேறுபட்டு நிற்கும் தன்மையுடையது. கடும் வெயில் நிலவும் சூழலில் வாழும் மனிதன் பேசும் மொழிக்கும், இயல்பான (மழைவளம் மிக்க பகுதி) சூழலில் வாழும் மனிதன் பேசும் மொழிக்கும் நிரம்ப வேறுபாடுண்டு. அவ்வகையில்தான் இவ்வுலக மொழிகளுக்கிடையே உறவுகள் உண்டு என்பதை வலியுறுத்த முடிகின்றது.\nதமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளுக்கிடையே உறவு உள்ளதா எந்த வகையில் அவ்வுறவு உள்ளது எந்த வகையில் அவ்வுறவு உள்ளது என்பது குறித்து அறிதல் அவசியமாகின்றது. தமிழிலிருந்துதான் அவ்விரு மொழிகளும் பின்பு தனித்த மொழிகள் ஆகின என வரலாற்று அறிஞர்களும், ஆய்வறிஞர்களும், இலக்கிய இலக்கணிகளும் கூறி வருகின்றனர். 1957-க்கு முன்பு வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகள் ஒரு பகுதியாகவே இருந்தது. அது சென்னப்பட்டணம் என்பதாகும். அதன் பின்பு மொழிவாரி அடிப்படையிலே தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்தி���ா, கேரளா எனப் பிரிக்கப்பட்டன. இம்மொழிகள் தொல்காப்பியம் எழுதப்பெற்ற காலத்தில் வட்டார மொழிகளாக இருந்திருக்கின்றன. அதனை ஞா.தேவநேயப் பாவாணரின் கருத்துக்களின்வழி அறிய இயலும்.\nபெலுச்சித்தானத்திலும் வட இந்தியாவிலும் இன்னும் திரவிட மொழிகள் வழங்குவதையும், வடநாட்டு ஆரிய மொழிகளிலும் திரவிட நெறிமுறைகளே அடிப்படையாய் அமைந்து கிடப்பதையும், குச்சரமும் (குசராத்தி), மராட்டியும் பண்டைக் காலத்தில் பஞ்சத் திராவிடிகளில் இரண்டாக வடமொழியாளராலேயே கொள்ளப்பட்டதையும், இந்திய மொழிகளிலெல்லாம் மூவிடப்பெயர்களும் முக்கியமான முறைப்பெயர்களும் தமிழ்ச் சொற்களாய் அல்லது தமிழ் வேரடிப் பிறந்தனவாயிருப்பதையும், சென்ற நூற்றாண்டில் தெலுங்கு நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் சென்ற தமிழக் குறவர் (எறுக்கலவாரு அல்லது கொரவரு) கூட, இன்று தமிழைத் தெலுங்கும் கன்னடமும் போல ஒலித்துப் பேசுவதையும், நோக்குமிடத்துத் தமிழிற் புணர்ச்சியும் பருசொன்னிலையும் தோன்றாத தொன்முது காலத்தில், தமிழே இந்தியா முழுதும் தனிப் பேராட்சி பெற்றிருந்தமை புலனாம்.\nதட்பவெப்ப நிலையினாலும், ஒலிமுறைச் சோம்பலினாலும், இலக்கிய விலக்கண அணைகரை யின்மையாலும், ஆரியக் கலப்பினாலும், தமிழர் விழிப்பின்மையாலும், நாவலந் தீவு முழுவதும் ஒரு தனியாய் வழங்கிய முதுபழந்தமிழ், பல்வேறு மொழிகளாய்ப் பிரிந்து, வடநாட்டில் ஆரியமயமாயும் தென்னாட்டில் ஆரியக் கலப்பினதாயும் வேறுபட்டதுடன், ஆரியச்சார்பு மிக்க திரவிட மொழிகள் மேன்மேலும் தமிழை நெருக்கித் தெற்கே தள்ளிக்கொண்டே வருகின்றன.\nநெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந்\nதமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு\nஎன்னும் இளங்கோவடிகள் கூற்றால், கி.பி.2ஆம் நூற்றாண்டு வரை வேங்கடத்தை வடவெல்லையாகக் கொண்ட தென்னாடு முழுதும் பிறமொழி வழங்காத தமிழ்நாடாயிருந்தமை புலனாம் (திரவிடத்தாய்:முன்னுரை).\nதொல்காப்பியர் காலத்தில் கொடுந்தமிழ் நாடுகளாயிருந்த பழந்தீபமும் சிங்களமும் கருநடமும் வடுகும் (தெலுங்கமும்) கலிங்கமும் பிற்காலத்தில் பிறமொழி நாடுகளாய் வேறுபட்டு விட்டன. நாவலந் தேயத்திலுள்ள மொழி வேறுபட்ட நாடுகள் தமிழுட்பட மொத்தம் பதினெட்டாகக் கணக்கிடப்பட்டன. அப்பதினெட்டும் பிற்காலத்தில் ஐம்பத்தாறாய்ப் பிரிந்து போனமை புரா��ங் கூறும். பத்தாம் நூற்றாண்டில் இருந்த அல்லது அதையடுத்து இருந்த இலக்கணவுரையாசிரியர், அக்கால நிலைக்கேற்ப அற்றைத் தமிழ்நாட்டின் நடுவொழிந்த பெரும்பாகத்தைத் தொகைபற்றிய பழைய மரபை விடாமல் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளாகப் பிரித்தனர். அவற்றுள் சேர நாட்டுப் பகுதிகளான குட்டம் குடம் வேண் மலாடு என்பன உள்ளன. அக்காலத்து மலையாள மொழி தோன்றாமையின், நன்னூலார் தங்காலப் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளையும் மனத்துட்கொண்டு,\nசெந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்\nஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்\nதங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி\nஎன நூற்பாச் செய்தார். பதினெண் நிலங்களை,\nசிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்\nகொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்க\nகங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் வங்கம்\nதங்கும் புகழ்த்தமிழ் சூழ்ப னேழ்புதிவி தாமிவையே\nஎன்றும் செய்யுள் கூறும். இதிற் கூறிய சாவகம் சீனம் கடாரம் என்பவை முற்காலக் கொடுந்தமிழ் நாடுகளைச் சேர்ந்தவையல்ல. தமிழொழிந்த பதினேழ் நிலங்களிற் பல முற்காலக் கொடுந்தமிழ் நாடுகளா யிருந்தமையின் கொடுந்தமிழ் நாடல்லாத பிறவற்றையுஞ் சேர்த்துக் கூறிவிட்டார் பவணந்தியார் (திராவிடத்தாய் 2009:13-14).\nஇக்கருத்தினை நோக்குவோர் தமிழ்ப்பற்றுடையவர் கருத்தில் ஒருபுடைச் சார்பே இருக்கும் என்பர். அதற்காகப் பன்மொழிகளை அறிந்தவருடைய கருத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்ப்பதும் சரியன்று. இவர் தமிழ் மொழியின் தோற்றத்தைப் பற்றிக் கூறும்போது உலகின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்றார். அக்கருத்தைச் சிலர் மறுத்தனர். இன்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வறிஞர் அலெக்சு கோலியர் (1995 : காணொலிக்காட்சிக் காண்க) தமிழ்மொழியமைப்பை ஆய்ந்து மொழிகளுக்கெல்லாம் முதன்மையான மொழி தமிழ்தான் என நிறுவியுள்ளார். இதனைப் பெரும்பான்மையோர் இன்று ஒப்புக் கொள்கின்றனர். எவ்வாறு இருப்பினும் மலையாள மொழியின் இலக்கணிகளும் இக்கருத்தை ஒப்புக் கொள்கின்றனர் என்பதை இங்குச் சுட்டிக்காட்ட வேண்டும். ஏனெனின் மலையாளம் தமிழ் மொழியிலிருந்து பிரிந்து செல்லவில்லை எனச் சிலர் கருதுவர். அவர்களுக்கு, இராசராச வர்மாவின் கருத்து தெளிவுபடுத்தும்.\n… தமிழ் நாடும் மலையாள நாடும் ஒரே அரசனின்கீழ் அமைந்திருந்த காலம்வரை ��மிழ் மொழியும் மலையாள மொழியும் ஒன்றாகவே இருந்தன. கேரளத்து நூற்களில் செந்தமிழிலிருந்து வேறுபட்ட சில வடிவங்களும் (ஒல்லார்) சொற்களும் (பாத்து, பட்டி, கைய்நில முதலியவை) காணப்படவில்லை. ஆனால் அவைகளெல்லாம் வட்டார வழக்கு வேறுபாடுகள் என்றே கணக்கிடப்பட்டுள்ளன (1977:முகவுரை).\nஇவ்வாறு தமிழுக்கும் மலையாளத்துக்கும் மொழியடிப்படையிலான உறவு தொன்னெடுங் காலமாகவே இருந்து வருகின்றமையை அறிஞர்கள்வழி அறியமுடிகின்றது. இவ்வுறவு போலவே தெலுங்கின் உறவும் அமைந்துள்ளது. அதனைப் பின்வரும் கருத்தின்வழி உணர்ந்து கொள்ளலாம்.\nதெலுங்கு தற்போது மிகுந்த வடமொழிக் கலப்புள்ளதாயிருந்தாலும், ஒரு காலத்தில் வடமொழி மணமேயில்லாத கொடுந்தமிழ் வகையா யிருந்ததே. இன்றும் தெலுங்கு நாட்டூர்ப் பெயர்கள் பல ஊர் (பாலூரு), புரம் (அனந்தபுரம்), மலை (அனிமலை), குடி (தேவகுடி), கோடு (முனுகோடு), கோட்டை (கண்டிகோட்ட), பள்ளி (கொத்தபல்லி), குன்றம் (பெல்லம்கொண்ட), கல் (மின்னுக்கல்லு), பாலம் (நாயனிப்பாலம்), கூடம் (நடிகூடெம்), குளம் (ஸ்ரீகாகுளம்), வீடு (பட்லவீடு), மந்தை (எல்லமந்த), புரி (நெமலிபுரி), சாலை (கண்ட்டசால), பட்டினம் (விசாகப்பட்ணம்), பாடு (தாவிப்பாடு), தலை (குர்ணூதல) எனத் தனித்தமிழ் ஈற்றனவாயே யுள்ளன (ஞா.தேவநேயப்பாவாணர் 2009:87).\nதமிழருக்கும் தெலுங்கருக்கும் இடையே தொன்னெடுங்காலமாகவே பண்பாடு, அரசியல், மதம், கலை, இலக்கியம், இலக்கணம் பண்பாடு அடிப்படையிலான உறவுகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன (மு.கு.ஜகந்நாத ராஜா 2005:337). புலம்பெயர்வு சூழலிலும் தாய்மொழிக்கான இலக்கண நூல்கள் எழுதிய வரலாறும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nசமய அடிப்படையிலான பண்பாட்டு உறவு தமிழருக்கும் தெலுங்கருக்கும் தொன்னெடுங்காலமாகவே இருந்து வந்துள்ளமையையும், இருநாட்டுப் புலம்பெயர்வு மக்கள் நல்லுறவைப் பேணி வளர்ப்பதில் நாட்டத்துடன் இருப்பதையும் மு.கு.ஜகந்நாத ராஜா கருத்துக்கள் தெளிவுபடுத்தும்.\nதொன்மைக் காலந்தொட்டு அரசியல் கலாச்சாரங்களில் உறவு பூண்டிருந்த ஆந்திர நாடும், தமிழகமும் இராமானுசருக்குப் பின் வைணவத்தின் மூலம் நெருங்கிய பிணைப்பினையுற்றது. விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் காலத்தில் தமிழகமும், ஆந்திரமும், வைணவத்தாலும், அரசியலாலும் நெருங்கிய பிணைப்பினையுற்றன. சமூகங்கள் குடியேறி கலா��்சரப் பரிவர்த்தனைகள் மூலம் நல்லுறவை வளர்த்தன. இதன் விளைவாக இரு நாடுகட்கும் தார்மீகமான நல்லுறவு நெடுங்காலமாகவே இருந்து வந்துள்ளது.\nஇரு நாட்டின் கலாச்சார கேந்திரங்களாகவே இன்றும் சென்னையும், திருப்பதியும் விளங்கி வருகிறது.\nதமிழகத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட லட்சக்கணக்கான மக்களும், தெலுங்கு நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட லட்சக்கணக்கான மக்களும், தமிழகமும், ஆந்திரமும் என்றென்றும் நெருங்கிய உறவு பூண்டு, உதவியும் நேயமும் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று உளமார விரும்புகின்றனர் என்பதும் பயணம் மூலம் தெரிந்துகொண்டேன் (2005:399-402).\nஅவ்வுறவினைப் போன்றே தமிழருக்கும் கேரளத்தவருக்கமான பண்பாட்டுறவு இன்றளவும் இருக்கிறது. பிற திராவிட மொழிகளைக் காட்டிலும் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது மலையாளம் (ச.வே.சுப்பிரமணியன் 2004:11) என்பது குறிப்பிடத்தக்கது.\nதிராவிட மொழிகளுக்கிடையே எங்ஙனம் கலை, பண்பாடு, மொழிசார்ந்த உறவுகள் உள்ளனவோ, அதனைப் போன்று இலக்கிய அளவிலான கொள்வினைகளையும் கொடுப்பினைகளையும் பரிமாறிக் கொண்டுள்ளன. இங்கு, ச.வே.சுப்பிரமணியனின் கருத்தைச் சுட்டிக்காட்டலாம்.\nமலையாளம் மிக நெடுங்காலம் தமிழின் தொடர்பை விடாது வழங்கிவந்ததால் அதன் தனித்தன்மை காலந்தாழ்த்தியே எழுத்து இலக்கிய உருநிலையில் புலப்படுகின்றது. கி.பி.12-ஆம் நூற்றாண்டுக்குப் பின்பே மலையாள மொழிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. முதல் இலக்கியமாகத் தேர்ந்து கொள்ளப்படும் 12-ஆம் நூற்றாணடினைச் சார்ந்த சீராமனின் இராமசரிதம் மிகுதியான தமிழச் செல்வாக்கைக் காட்டுகின்றது (திராவிட மொழி இலக்கியங்கள் 2004:26).\nஇக்கருத்தை வலுச்சேர்க்கும் முகாந்திரம் உடையதாகப் பின்வரும் மு.கு.ஜகந்நாத ராஜா கருத்தும் அமைந்துள்ளது.\nதமிழ்நாட்டிலிருந்து ஆந்திர நாட்டுக்குக் குடிபெயர்ந்த இந்த வைணவ அந்தணர்களும் ஆசாரியர்களும் மீண்டும் தமிழகத்துக்கும் குடும்பங்களாக வந்தனர். இவர்களோடு தெலுங்கைத் தாய்மொழி ஆகக் கொண்டவர்களும் சேர்ந்து கொண்டனர். இப்படி வந்தவர்கள் தமிழை மட்டுமின்றி தெலுங்கு எழுத்தையும் இயல்பாகவே கைவரப் பெற்றவர்கள் ஆனார்கள் (2005:177).\nஇத்தன்மை நிலவியதாலே தமிழின் ஆண்டாள் கதை தெலுங்கில் ஆமுக்த மால்யதாவாக மலர்ந்தது என்பது கவனத்தில் கொ���்ளவேண்டியது. இப்புரிதலின் அடிப்படையில் அம்மூன்று மொழி இலக்கண நூல்களுக்கிடையே இருக்கும் கொள்வினை – கொடுப்பினைகளைப் புரிந்து கொள்ளலாம்.\nபன்மொழிப்புலமை உடையவர்களாகச் சின்னயசூரியும் இராசராசவர்மாவும் திகழ்கின்றனர். இவர்களுள் புலம்பெயர் சூழலில் உறவை வைத்துக் கொண்டவர் சின்னயசூரி. இவர் மூன்று தலைமுறைகளுக்கு முன்பே ஆந்திராவில் இருந்து சென்னைக்குத் தொழில் காரணமாகப் புலம்பெயர்ந்தவர். சென்னையில் குருகுலத்தில் கல்வி பயின்றவர். அங்குத் தெலுங்கு, சமசுகிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை தேர்ந்தவரானார். அதனைப்போன்று இராசராசவர்மாவும் கேரளத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இலக்கணத்தை யாத்தவர். இவரும் மலையாளம், தமிழ், தெலுங்கு, சமசுகிருதம், ஆங்கிலம் போல்வன மொழிகளில் புலமையுடையவர். ஆயின் இவ்விருவருக்கும் தமிழிலக்கணங்களுடனான உறவு இருந்திருக்கின்றமை வெளிப்படை. அப்படியிருக்கும்பொழுது மொழிக்கூற்றில் ஒன்றான இடைச்சொல் அளவில் தங்களின் உறவினை எங்ஙனம் வைத்துள்ளனர் என்பதைப் பின்வரும் அட்டவணையின்வழி அறிந்துகொள்ள முடியும்.\n(தமிழ்) கேரள பாணினீயம் (மலையாளம்) பாலவியாகரணம் (தெலுங்கு)\nஏ, ஓ, என, என்று, உம், தில், மன், மற்று, கொல், ஒடு, தெய்ய, அந்தில், ஆங்கு, அம்ம, மா, மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ, யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், இட்டு, அன்று, ஆம், தான், இன்று, நின்று (43) என், என்னு, எனெ, எங்கில், என்னால், ஆ, ஆய, ஆகுன்ன, ஆகும், ஆம், ஆயி, ஆயிட்டு, ஆய், ஆகெ, ஆகில், ஆயால், பொண்டு, குறிச்சு, பற்றி, காணில், காட்டில், காயில், எரெ, காணெ, ஆன், ஈ, ஏ, ஓ, உம் (29) அரி, ஆடி3, இ, இக, இcடி3, இமி,ஈ, உக, எடு3, கத்திய, கா, கொலது3, த, தந, ந, பண்டி3, றிக, அக, அவு, இ, இக, இமி, உ, க, கலி,குவ, க3ட3, ட, டு, டு3, த, தங், நஙி, ப, பு, ப3டி3, வடி3, வி, வு (42)\nஇவ்வட்டவணையின்வழித் தமிழும் தெலுங்கும் இடைச்சொல்லின் பட்டியலைத் தருவதில் எண்ணிக்கை அடிப்படையில் ஒத்துப் போகின்றன. மலையாளம் குறைந்த எண்ணிக்கை இடைச்சொற்களையே தருகின்றது. அதிலும் குறிப்பாகத் தமிழின் இடைச்சொல் வடிவங்களுள் சிலவற்றைக் கேரள பாணினீயம் விளக்கி நிற்பது, அவ்விரு நூல்களுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்துகின்றது. இதுபோன்ற கருத்தியல்களைப் பிறமொழிகளின் உறவாலே விளக்கமுடிந்தது என ���ராசராசவர்மா தமக்கு உதவிய நூல்களின் பட்டியலை முன்னுரையில் (மா.இளையபெருமாள் 1977:3) தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அப்பட்டியல் வருமாறு:\nஇந்த நூலைப் படைப்பதில், பின்வரும் நூற்களும் எனக்குப் பெரிதும் துணைசெய்தன:\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – அருள்திரு. கால்டுவெல், டி.டி.எல்,எல்.டி.\nமலையாள இலக்கணம் – அருள்திரு. எச்.குண்டர்டட், டி.பி.எச்.\nதமிழ் – நன்னூல் மூலம்\nநன்னூல் – ஆங்கிலம் – ஜாயஸ். சாமுவல் பிள்ளை.\nகன்னட இலக்கணம் (ஆங்கிலம்) – அருள்திரு. டாக்டர் எப்.கிற்றல்.\nதெலுங்கு இலக்கணம், ஆந்திரசப்த சிந்தாமணி – நன்னய பட்டாராகப் பிரணீதம்.\nதெலுங்கு இலக்கணம் ஸூலப வியாகரணம் – வி.சுப்பாராவ்.\nதெலுங்கு இலக்கணம் (ஆங்கிலம்) – அருள்திரு.எ.எச்.ஆர்டன், எம்.ஏ.\nதமிழ் ஸ்டடீஸ் – எம். சீனிவாச ஐயங்கார் எம்.ஏ.\nஇவ்வெளிப்படைத் தன்மை பிற இலக்கணிகளிடத்து இல்லை என்பது நோக்கத்தக்கது. இவ்வாறு பன்மொழி இலக்கண உறவு இருந்தமையால்தான் இராசராச வர்மாவால் தன்னைப் பிற இலக்கணிகளிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட முடிந்தது. அதற்கு அவர் சமுச்சய விகற்பம் என இடைச்சொல்லில் புதுமையைப் புகுத்தியமையே சான்றாகும். அதனைப் பின்வரும் நூற்பா சுட்டும்.\nஸஜா தீயத்தினே வரூ (169)\nஇந்நூற்பாவில் வரும் சமுச்சயம் என்பதற்குத் தமிழில் கூட்டம், ஐயம் என்று பொருள். ஆக, அவர் ஒரு நீண்ட தொடரில் உம் போன்ற இடைச்சொல்லை எங்ஙனம் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார்.\nராமனும் க்ருஷ்ணனும் கோவிந்தனும் மற்றும் வந்நு.\n(இராமனும் கிருட்டிணனும் கோவிந்தனும் பிறரும் வந்தனர்)\nசெருப்பக்காரனும் மிடுக்கனும் ஆய ராமன்.\n(சிறுவயதினனும் ஆற்றல் மிக்கவனும் ஆகிய இராமன்)\nஇவை ஒத்த பொருண்மையைக் குறிப்பதற்காகக் கூறப்பட்ட சான்று.\nலேலத்தில் விளி கேள்க்குன்னதினு மனஸ்ஸூள்ள ஆளுகள் அவதி திவஸம் ஹாஜராயிக் கொள்ளுவானுள்ளதும், ஈயமண்ணினெ விலக்கு வாங்கிக்குன்னவர் அதினெ… ராஜபோகம் கொடுத்து கொண்டு போகுவானுள்ளதாகயால் ஆ விவரவும் இதினால் பரஸ்யம் செய்திரிக்குன்னு (1977:317)\nஎனும் சான்றைக் காட்டி இதிலுள்ள, ‘கொள்ளுவானுள்ளதும்’, ‘ஆ விவரவும்’ என்றாயிரு சொற்களில் இடம்பெறக் கூடிய உம் எனும் இடைச்சொல் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாதவை. ஆதலின் இது தவறான தொடர் எனச் சுட்டிக்காட்டி, அது எங்ஙனம் எழுதப்பெற வேண��டும் என்றும் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமனஸ்ஸூள்ள ஆளுகள் அவதி, திவஸம் ஹாஜராயிக் கொள்ளேண்டதாணெண்ணும்… கொண்டுபோகுவானுள்ளதும் ஈய்ய மண்ணினெ… கொண்டுபோகுவானுள்ள தாணென்னும் (உள்ள) விவரம் இதினால் பரஸ்யம் செய்திரிக்குன்னு.\nமனஸ்ஸூள்ளவர்… ஹாஜராயிக்கொள்ளுவானுள்ளதும்… ஈய்யமண்ணினெ கொண்டுபோகுவானுள்ளதும் ஆகயால் விவரம் இதினால் பரஸ்யம் செய்திரிக்குன்னு (1977:317).\nஆக, ஒருமொழி பேசும் இனம் பிறிதொரு மொழி பேசும் இனத்துடன் அரசியல், பொருளாதார அடிப்படையில் தொடர்பு கொள்ளும் பொழுது பண்பாடு, மொழி, இலக்கிய, இலக்கணக் கலப்புகளும் நிகழ்கின்றன. இதன் அடிப்படையிலே ஒரு மொழிக்குரிய எழுத்து உருவாக்கத்திலும், தரப்படுத்தலிலும், திட்டமிடலிலும் பிறிதொரு மொழி முன்மாதிரியாக அமைந்து விடுகின்றது என்பார் இரா.அறவேந்தன் (2003:73-74). இதனையே இருமொழி இலக்கணக் கலைஞரிடத்தும் அமைந்து கிடக்கும் இலக்கணக்கூற்றின் உறவுமுறை எனவும் சுட்டிவிடலாம். இவ்விருமொழி இலக்கணக் கலைஞர்களும் கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டினர். எனவே, இக்கலைஞர்களுக்கு முன்பு இதுபோன்ற உறவு இருந்துள்ளதா எனின் ஆம் என்ற பதிலைத்தான் கூறவேண்டும். அதற்கு மலையாள மொழியின் முதல் இலக்கணநூலான லீலாதிலகம் பிற திராவிட மொழியான தமிழின் தொல்காப்பியக் கருத்துடன் இருந்துள்ள உறவினைச் சான்று காட்டலாம். அதனைப் பின்வரும் கருத்துக்கள் விளக்கி நிற்கும்.\n… வேலாயுதன் பிள்ளை (1966.33) லீலாதிலக ஆசிரியர் தன் செந்தமிழ் இலக்கண அறிவைக் கேரளபாஷா இலக்கணத்தின் மேல் ஏற்றி திருப்தி அமைந்துவிட்டார் என்னும் வாசுதேவப்பட்டத்திரி (1978.19), தொல்காப்பியரைக் கண்ணை மூடிக்கொண்டு லீலாதிலகம் பின்பற்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஒரு என்பதை மூன்றாம் வேற்றுமை உருபாகக் கூறியது தொல்காப்பியச் செல்வாக்கு என்பார் பிரபாகரவரரியார் (1978.145) உண்ணிநீலி சந்தேசத்திலும் (சுமோரப் பிள்ளை, 1985.76), கிருஷ்ண கதாவிலும் (பிரபோத சந்திரன் நாயர் 1977: தன்னொடு, போன்ற உதாரணங்கள்) ஒடு மூன்றாம் வேற்றுமை உருபாக வந்துள்ளன.\nலீலாதிலக சூத்திரம் 50, 51, 52 ஆகிய மூன்றும் தொல்காப்பிய சூத்திரங்களின் மொழிபெயர்ப்பு என்றும் உதாரணங்கள் தொல்காப்பியத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்றும் வாசுதேவ பட்டத்திரியின் (1978:182) கருத்து (செ.வை.சண்முகம��� 1992:70-71).\nஇக்கருத்துக்களை நோக்கினால் ஓரிலக்கணக் கலைஞனுக்கு இருக்கும் அறிவைப் புரிந்துகொள்ளலாம். இதன்வழி மும்மொழி இலக்கணக் கலைஞர்களின் உறவுகளை அறியமுடிகின்றது. அதனைப் பின்வரும் வரைபடம் சுட்டிக்காட்டும்\nஅகத்தியலிங்கம் ச., 2011, தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சென்னை.\nஅறவேந்தன் இரா., 2009, செவ்வியல் அழகியல், பாவை பதிப்பகம், சென்னை.\nஆனைவாரி ஆனந்தன் (மொ.ஆ.), 1999, பரவஸ்து சின்னையா சூரி, சாகித்திய அக்காதெமி, சென்னை.\nஇளையபெருமாள் மா., 1977, கேரள பாணினீயம், கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.\nசண்முகம் செ.வை., 1992, மலையாள மொழியின் முதல் இலக்கணம் (சமூக மொழியியல் ஆய்வு), மணிவாசகர் பதிப்பகம், சென்னை.\nசத்தியராஜ் த., இலக்கணவியல் ஒப்பியல் அடிப்படையில் தொல்காப்பியமும் பாலவியாகரணமும் (அச்சில்)\nசுப்பிரமணியன் ச.வே. (பதி.), 2009, தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.\nசுப்பிரமணியன் ச.வே. (பதி.), 2004, திராவிட மொழி இலக்கியங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.\nசுப்பிரமணியம் ஜே.பி.(பதி.), 1947, நன்னூல் விருத்தியுரை, வித்தியாநுபாலன யந்திர சாலை, சென்னை.\nதேவநேயப் பாவாணர் ஞா., 2009, திரவிடத்தாய், தமிழ்மண் அறக்கட்டளை, செனனை.\nநீலாம்பிகை யம்மையார் தி., 1938, வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை.\nபரவத்து சின்னயசூரி, 2002, பாலவியாகரணம், பாலசரசுவதி புத்தகாலயம், சென்னை.\nஜகந்நாத ராஜா மு.கு., 2005, தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.\nஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி\nPreviousகண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை” சேற்றில் புதைந்த பேருந்தை இழுக்க உதவும் இழுவைக் கயிறாய்…\nNextபுறநானூற்றுப் போரியலில் இயற்கைச் சிதைப்பு\nபொறுமை : கருத்துவிளக்க முறையில் வள்ளுவரும் கபீரும்\nவங்காளத் திரைப்பாடலின் செவ்வியல் தன்மை\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்���ிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133610-hrd-ministry-may-reconsider-conducting-neet-twice-a-year.html", "date_download": "2018-10-18T11:07:07Z", "digest": "sha1:LKD3CJOVVT4MR64Y2QQ4VINJOK63S3SW", "length": 17716, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யும் மத்திய அரசு! | HRD ministry may reconsider conducting NEET twice a year", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (10/08/2018)\nநீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யும் மத்திய அரசு\nசுகாதாரத் துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தும் முடிவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பரிசீலிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த இருப்பதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்தும் என்றும், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை ஆட்சேபம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொ���ர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு, சுகாதாரத் துறை சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதால், மாணவர்களுக்கு சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கணினி வழியாக நடத்தப்படும் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயமும் இருப்பதாகவும் சுகாதாரத் துறை கவலை தெரிவித்திருக்கிறது. இதனால், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தும் முடிவை மறுபரிசீலனைசெய்ய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\n`வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n` சி.பி.எஸ்.இ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்' - கொந்தளித்த வைகோ\n`பா.ஜ.க-வை விமர்சிக்கத் தி.மு.க-வுக்குத் தகுதியில்லை' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n` சி.பி.எஸ்.இ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்' - கொந்தளித்த வைகோ\n`பா.ஜ.க-வை விமர்சிக்கத் தி.மு.க-வுக்குத் தகுதியில்லை' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி\nமழை வெள்ளத்தில் தகர்ந்த கழிவறைகள்\nதேனியில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகப் `புரட்சிப் படை'\n'' பொன்.ராதாகிருஷ்ணனின் #MeToo சர்ச்சை\nமத்தியப்பிரதேசத்தில் ரயில் மீது மோதிய கனரக வாகனம்; தடம்புரண்ட பெட்டிகள்\nமுதல்வர் திறந்துவைத்த 30 வது நாள்; பதறவைத்த புதுக்கோட்டை பாலம்\nமீண்டும் மீண்டும் பழுதாகும் விமானங்கள்... திக்திக் திருச்சி விமான நிலையம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2017/04/blog-post_69.html", "date_download": "2018-10-18T11:34:06Z", "digest": "sha1:3EVB26IVXU4Y4AM22QFP7KBLPT72CBIF", "length": 26786, "nlines": 223, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : எலு���்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை!", "raw_content": "\nஎலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை\nஎலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை\nசாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடுகிறீர்களா அப்படியெனில், நீங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளையும் சேர்த்தே தூக்கி எறிகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து உள்பட பல சத்துகள் கறிவேப்பிலையில் உள்ளன. அகத்திக்கீரைக்கு அடுத்தபடியாக கறிவேப்பிலையில்தான் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது.\nகறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து - கொட்டைப்பாக்கு அளவாவது - சாப்பிட்டு வந்தால் எலும்புகளும் பற்களும் உறுதியாவதோடு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உடலில் பலவீனம் ஏற்படுவது குறையும். கண், பல் தொடர்பான நோய்கள் குணமாவதோடு, வயதான காலத்திலும் பார்வைத்திறன் மங்காமல் பிரகாசமாகத் தெரியும். துவையல் செய்ய நேரமில்லை என்பவர்கள், வெறுமனே கறிவேப்பிலையை மென்றே சாப்பிடலாம். கறிவேப்பிலை ஜூஸ் செய்தும் அருந்தலாம். கறிவேப்பிலையுடன் கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி சேர்த்து அரைத்து, பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து வடிகட்டி, எலுமிச்சைச்சாறு கலந்தால் கறிவேப்பிலை ஜூஸ் ரெடி\nஉடல் சூடு, அஜீரணம், வாய்வுக்கோளாறு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்தால், கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து, அதில் நான்கில் ஒரு பங்கு சீரகம் சேர்த்து மையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவில் வாயில் போட்டு விழுங்கி வெந்நீரைக் குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.\nபன்றிக்காய்ச்சல், டெங்கு எனப் பல வடிவங்களில் காய்ச்சல் வந்து பயமுறுத்தும் இந்த நேரத்தில் சாதாரணக் காய்ச்சலோ, விஷக்காய்ச்சலோ - எது வந்தாலும் கறிவேப்பிலைச் சாறு நிவாரணம் தரும். ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், அதில் பாதி மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் வெந்நீர்விட்டு மையாக அரைக்க வேண்டும். அதை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்த��� அரை டேபிள்ஸ்பூன் தேன் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். மீதியுள்ள மருந்தை இதேபோல மாலையில் சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் வெந்நீர் குடிக்கலாம். இதை மூன்று நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் முழுமையாகக் குணமாகும்.\nமனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கு மையாக அரைத்த கறிவேப்பிலையுடன் பாதியளவு எலுமிச்சைப்பழத்தைச் சாறு பிழிந்து கலந்து, சாதத்துடன் சேர்த்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும். இதைப் பகல், இரவு எனச் சாப்பிட வேண்டியது அவசியம்.\nகோடைக் காலத்தில் சிலருக்கு கண் இமைகளின்மேல் கட்டிகள் வரும். அப்போது, கறிவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து வெண்சங்கைச் சேர்த்து உரைத்து பற்றுப் போட்டு வந்தால், கட்டிகள் பழுத்து உடையும். கட்டிகள் உடைந்தபிறகும் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் புண்களும் ஆறிவிடும்.\nஆரோக்கியமான உடல்நலத்துக்கு நாட்டு மருத்துவமே சிறந்தது\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற���றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வ���ட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை\nகால் ஆணி மற்றும் பரு குணமாக\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_159948/20180612174538.html", "date_download": "2018-10-18T12:45:34Z", "digest": "sha1:LCDEYPXKES3W4SJYLLOAFIXCNLHOZPWM", "length": 8826, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "அரசு வேலைக்கான உயர்ந்தபட்ச வயது வரம்பு 42ஆக உயர்வு: ஹரியாணா அரசு உத்தரவு", "raw_content": "அரசு வேலைக்கான உயர்ந்தபட்ச வயது வரம்பு 42ஆக உயர்வு: ஹரியாணா அரசு உத்தரவு\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅரசு வேலைக்கான உயர்ந்தபட்ச வயது வரம்பு 42ஆக உயர்வு: ஹரியாணா அரசு உத்தரவு\nஹரியாணா மாநிலத்தில் அரசுப் பணியில் சேர உயர்ந்தபட்ச வயதுவரம்பு 40லிருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், \"அரசுப் பணியில் இணைவதற்கான உயர்ந்தபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டு அனைத்துத் துறைகளுக்கும் உரிய விதிமுறைகளோடு இதைப் பொருத்திக்கொள்ளுமாறு உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன. அரசாங்க பணியில் நுழைவதற்கு உயர் வயது வரம்புகளை உயர்த்துவது தொடர்பான தங்கள் பணியாளருக்கான விதிகளில் அதற்குண்டான தகுந்த அளவுகளில் இவ்வுத்தரவை பொருத்திக் கொள்ளுமாறு அனைத்து துறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஅரசுத் துறைகளைப் பொறுத்தவரை இது சம்பந்தமாக தனியே அமைச்சரவை, பொது நிர்வாகம், நிதித்துறை மற்றும் ஹரியாணா அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஹரியாணா பணியாளர் தேர்வுக்குழு ஆக���யவற்றின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்த ஆண்டு மே 30 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனைத்து ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டன.\nஇச்சட்டம் உடனடியாக அமலுக்கு வரும்வகையில் தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறை நிர்வாகங்கள், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அம்பாலா, ஹிசார், ரோதக் மற்றும் குர்கான் கோட்டங்களின் ஆணையர்கள், அனைத்து தலைமை அதிகாரிகள், மற்றும் நிர்வாக இயக்குநர்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் பொதுத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், துணை ஆணையர்கள், உதவி கோட்ட அலுவலர்கள், மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் தலைமைச் செயலாளரின் ஒரு சுற்றறிக்கையாக இவ்வுத்தரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசபரிமலை தீர்ப்பு குறித்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nசபரிமலையை கலவர பூமியாக மாற்ற ஆர்எஸ்எஸ் முயல்கிறது : பினராயிவிஜயன் குற்றச்சாட்டு\nஐயப்பன் கோயிலுக்குள் நுழைய இருந்த பெண் பத்திரிகையாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்\nஎண்ணெய், எரிவாயு விலை நிர்ணயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறியபோதும், எல்லையில் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை: மோகன் பகவத்\nசபரிமலை போராட்டத்தில் வன்முறை: போலீஸ் தடியடி - அரசு பேருந்துகள் உடைப்பு- 20 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvaspeaking.blogspot.com/2012/07/no-to-24x7-bar.html", "date_download": "2018-10-18T11:34:43Z", "digest": "sha1:TUZUBKPYRFK2M7EGMQDDM47XH2QSPMIK", "length": 8374, "nlines": 215, "source_domain": "selvaspeaking.blogspot.com", "title": "Selva Speaking: கவுஹாத்தி சம்பவம் சென்னையிலும் நடக்கும் அபாயம் - No to 24x7 Bar", "raw_content": "\nகவுஹாத்தி சம்பவம் சென்னையிலும் நடக்கும் அபாயம் - No to 24x7 Bar\nதமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,\nஅசாம் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.\nஒரு இளம் பெண்ணை போதையில் இருந்த 20 முரட்டு இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை படம் பிடித்த செய்தி நிறுவன காமிராவுக்கு போஸ் கொடுத்தபடி தங்களின் கொடும் செயலை தொடர்ந்தார்கள் என்பது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இது எல்லாவற்றுக்கும் அடிப்படை, குடி போதை\nஇனி 24 மணி நேரமும் மது சப்ளை செய்யலாம், பார்களை திறந்து வைக்கலாம், என்று சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அனுமதி தந்திருக்கிறீர்கள். வருமானம் பெருகும், தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினர் மது அருந்த வசதியாக இருக்கும் என்று ஒரு அற்ப காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.\nகுடித்து சீரழியும் தமிழக இளைஞர்களை விட, குடிக்க முடியாமல் அவதிப்படும் வெளிநாட்டினரின் மேல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கரிசனம் வியப்பளிக்கிறது.\nஇருபத்தி நான்கு மணி நேரமும் மது கிடைக்குமானால், கவுஹாத்தி சம்பவங்கள் தமிழகத்திலும் நிழக வாய்ப்பு உள்ளது. எனவே உடனே 24 மணி நேர மது சேவையை நிறுத்த ஆணையிடுங்கள்.\nடாஸ்மாக் கடைகளை மூடுங்கள். 24 மணி நேர பார்களுக்கு பூட்டு போடுங்கள்\nவெளிநாட்டினர்கள் எப்படியாவது குடித்துக் கொள்வார்கள். தமிழக இளைஞர்களை போதையிலிருந்து நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.\nLabels: அரசியல், சிந்திப்போம், ஜெ\nகவுஹாத்தி சம்பவம் சென்னையிலும் நடக்கும் அபாயம் - N...\nநான் ஈ - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/08/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-18T11:30:03Z", "digest": "sha1:PUYYTUFLVGVDLTSCGKPPO76EUF6VJGLZ", "length": 22760, "nlines": 107, "source_domain": "tnreports.com", "title": "வீல் சேரோட வந்து எமோஷனல் ப்ளாக் மெயில் பண்றியா?-மனுஷ்ய புத்திரன்", "raw_content": "\n[ October 18, 2018 ] அனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n[ October 18, 2018 ] “நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\tகலாச்சாரம்\n[ October 18, 2018 ] கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\n[ October 18, 2018 ] காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தா���ில் பின்னடைவு\n[ October 18, 2018 ] கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nவீல் சேரோட வந்து எமோஷனல் ப்ளாக் மெயில் பண்றியா\nAugust 10, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nராஜாஜி-காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுத்தாரா கருணாநிதி உண்மை என்ன\nநாளை புதுச்சேரியில் ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடல்\nஇறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது-மனுஷ்ய புத்திரன்\n#kalaignar_karunanidhi_Updates தொலைதூரத்திலிருந்து ஒரு கடிதம்\nகலைஞரின் மரணநாளில் அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்மம் குறித்து பத்திரிகையாளர் மணா ஒரு பதிவு எழுதியிருந்தார். கலைஞர் மறைந்த அன்றிரவு எனக்கு நடந்த ஒரு அனுபவத்தை இங்கே சொல்ல விரும்பாவிட்டாலும் சொல்ல விரும்புகிறேன்.\nஇரவு 2 மணிக்கு மனம் பதைக்க கலைஞரைக்காண கோபாலபுரம் இல்லம் சென்றேன். அப்போதுதான் கோபாலபுரத்திலிருந்து தலைவரின் உடலை சி.ஐ.டி காலனி இல்லத்திற்கு கொண்டு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். உடனே வேகமாக சி.ஐ.டி காலனி சென்றோம். அங்கு கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. போதுமான காவலர்கள் இல்லை. இருந்த காவலர்கள் நிலமையை சமாளிக்க தடுமாறிக்கொண்டிருந்தனர். கவிக்கோ மன்றம் எதிரில் காரை நிறுத்திவிட்டு வீல் சேரிலேயே கனிமொழி இல்லம் சென்றேன். திமுக தொண்டர்கள் பாதுகாப்பாக என்னை அழைத்துச் சென்றனர். தலைவர் உடல் இன்னும் வந்து சேரவில்லை. கேட் உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. காவலர்கள் பெரும்பாலானோருக்கு என் முகம் தெரியும் என்பதால் என்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்று நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் வீட்டின் முன் ஒரு ஓரமாக நிற்கச் செய்து கதவு திறக்கும்வரை சற்றே காத்திருக்கச் சொன்னார்கள். அதுவரை எல்லாம் ஒழுங்காக போய்கொண்டிருந்தது. அப்போது ஒரு காவல்துறை அதிகாரி அருகில் வந்தார். அவர் பெயர் சாரங்க நாத் என்று பார்த்ததாக நினைவு. என் முகத்தை உற்றுப்பார்த்து என்னை அ��ையாளம் கண்டுகொண்டார் என்பது அவர் முகக்குறிப்பில் தெளிவாக தெரிந்தது. உடனே என்னை மோசமாக நடத்த ஆரம்பித்தார். ” நீங்கள் இங்கே நிற்கக் கூடாது” என்றார் கடுமையாக. ” நான் இங்குதான் நிற்பேன் ” என்றேன் சலனமற்ற குரலில். அது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. என்னுடன் நின்றிருந்தவர்களிடம் “என்ன வீல் சேரோட வந்து எமோஷனல் பிளாக் மெயில் பண்றீங்களா” என்றார். என்னை மட்டுமே குறிவைத்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். என்னை காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கம் தெளிவாக தெரிந்தது. எனக்கு தலைவரைத் தவிர எந்த நினைவும் இல்லாததால் அந்தக் கேள்வி ஒரு மயிராக இருந்தது. உடனே யாரோ ஒரு காவலரை அழைத்து ” இந்த ஆளை வீடியோ பண்ணுங்கப்பா.. எமோஷனல் ப்ளாக் மெயில் பண்றார் என்று ரிப்போர்ட் பண்ணுங்க” என்று கத்தினார். எனக்குள் இருந்த மிருகம் கண் விழித்தது. தலைவருக்காக காத்திருக்கும் இடத்தில் தகறாறு வேண்டாம் என்று பல்லைக் கடித்துக்கொண்டேன். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. உள்ளே சென்றோம். இரண்டு இளம் பெண் காவலர்கள் தலைவர் வரும்வரை எனக்கு பாதுகாப்பாக என் அருகில் நின்று கொண்டனர். தலைவர் வந்தார். கண்கள் பனிக்க தொட்டு வணங்கினேன். பின்னிரவில் தெருவில் சக்கர நாற்காலியில் நீண்ட தூரம் சாலையில் சென்று காரில் ஏறினேன். அந்த காவல் துறை அதிகாரியின் முகத்தில் வெளிப்பட்ட வெறுப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.\nதலைவரையே தள்ளுவண்டி என்று சொல்லி சட்ட சபையிலேயே எள்ளி நகையாடிய அரசில் நான் எம்மாத்திரம்\nகலைஞரின் மரண நாள் : கட்டவிழ்த்து விடப்பட்ட வன்மம்\nமனம் வலிக்கும்படி கலைஞர் மறைந்த அன்று துவங்கி நேற்று மாலை வரை எத்தனை சம்பவங்கள்\nமுதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தபோது இதே ராஜாஜி ஹாலில் கூட்டம் அலைமோதியது. ஆனால் பார்க்க வந்த தொண்டர்கள் மீது தடியடி நடக்கவில்லை. பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு எந்த நெரிசலும் நிகழவில்லை.\nகடைசி நேரத்தில் நெரிசல் இருந்தபோதும் அது சாமர்த்தியமாகச் சமாளிக்கப்பட்டதை நேரடி அனுபவத்தில் அங்கிருந்த தருணத்தில் உணர்ந்திருக்கிறேன்.\nஅதற்கு நேர் எதிராக இருந்தது ராஜாஜி அரங்கில் நேற்று ( 8.8. 2018) நேரடியாகப் பார்த்த அனுபவங்கள்.\nஉடன்பிறப்புகளே என்று அன்புடன் கலைஞரால் அழைக்கப்பட்ட தொண்டர்கள் பட்ட சிரமங்கள��� அதிகம். சென்னைக்கு வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்தினார்கள். பெட்ரோல் பங்குகளை மூடினார்கள். காவல்துறையோடு மற்ற சிறப்புப் பிரிவினரையும் சில நிறச் சீருடைகளில் வரவழைத்திருந்தார்கள்.\nஅதிகாலை துவங்கி ராஜாஜி ஹாலுக்குள் கலைஞரின் உடலைப் பார்க்க யத்தனித்த தொண்டர்கள் பலதரப்பட்ட நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.\nபொதுமக்கள் நுழைவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வாசலில் காலையிலிருந்தே கூட்டத்தினர் திணறிப் போனார்கள். சிலர் மயக்கமானார்கள். சில தடவைகள் தடியடி நடத்தப்பட்டது. எங்கிருந்தோ தங்கள் தலைவரைக் கடைசி முறை பார்க்க வந்த தொண்டர்கள் மீது கடுமையான வன்மம் கீழிறங்கியதைப் போலிருந்தது.\nமுக்கியப்பிரமுகர்கள் நுழைவதற்கு வேறொரு வாசல். அதற்கு முன்னாலும் திரளான காவல்.அங்கும் கூட்டம். திரைத்துறையில் அறிமுகமான முகங்கள் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டன.\nதி.மு.க.வில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். கலைஞரின் உதவியாளர் ஒருவரே விவாதத்திற்குப் பிறகே அனுமதிக்கப்பட்டார். இயக்குநர் டி.ராஜேந்தர் கடுமையாகச் சத்தம் போட்டு கத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டார்.\nபலர் தள்ளிவிடப்பட்டுக் காயம் அடைந்தார்கள். சிலருடைய தலையில் காயம்பட்டு ரத்தம் ஒழுகியது. சிலர் மிதிபட்டார்கள். இதை இருமுறை நேரடியாகப் பார்த்தபோது தொண்டர்கள் மீதும், ஆதரவாளர்கள் மீதும் இவ்வளவு தூரத்திற்கு வன்முறை கட்டவிழ்த்துவிட்டிருக்க வேண்டுமா என்கிற பதற்றம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொற்றியது.\nமுரட்டுச் சீருடைகளுக்கு முன்னால் ஒரு ஊமையான தி.மு.க. தொண்டர் மீது பாய்ந்த வன்முறை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கீச்சுக்குரலில் அவர் அழுத அழுகை சுற்றுப்புறத்தைக் கண்கலங்க வைத்தது.\nஅடுத்தடுத்து நடந்த தாக்குதலிலும், நெரிசலிலும் சிக்கி ஒரு பெண் உயிரிழந்ததை ஒரு தொலைக்காட்சி மட்டுமே ஒளிபரப்பியது.\nபலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னணியில் நான்கு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். மரணத்தைப் பார்க்க வந்தவர்கள் மீது வலி நிறைந்த மரணம் திணிக்கப்பட்டிருக்கிறது.\nபாதுகாப்புக்காக இப்படிச் செய்தோம் என்று தாக்கியவர்கள் தரப்பில் நியாயப்படுத்தலாம்.\nஆயிரக்கணக்கான தொண்டர்கள் மீது பாய்ச்சப்பட்ட அதிகார வன்முறையையும், உயிர்ப்பலிகளையும் எப்படி நியாயப்படுத்த முடியும் யாருடைய வன்மம் பீறிட்டு இப்படி மக்கள் திரள் மீது சிதறியிருக்கிறது\nநேரில் பார்த்தபோது தாக்குதலுக்கு பயந்து சிதறி நெரிசலில் ஓட முடியாமல் தளர்ந்து நடந்து கொண்டிருந்த வயது முதிர்ந்த தி.மு.க தொண்டர் வீறிட்டு இப்படிக் கத்தியதைச் சுலபமாக மறக்க முடியவில்லை.\n‘’ மறுபடியும் எமர்ஜென்சியைக் கண்ணிலே காட்டுறீங்களேய்யா..’’\nராஜாஜி-காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுத்தாரா கருணாநிதி உண்மை என்ன\n‘பெருங்கடல் வேட்டத்து’ பற்றி கவிஞர் கனிமொழி ஜி \n#kalaignar_karunanidhi_Homage #Updates #அண்ணா நினைவிடத்தில் துரைமுருகன் ஆய்வு\nAugust 8, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nஅண்ணா சமாதியை ஆய்வு செய்தார் துரமுருகன் கலைஞர் உடலை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்த நிலையில் திமுக […]\nகலைஞர் சமாதியில் அழகிரி அஞ்சலி: திமுகவுக்குள் சலசலப்பு\nAugust 13, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nகேரளாவுக்கு திமுக ஒரு கோடி நிதி உதவி “அவர் இல்லாம நான் இல்லை” கலைஞரின் 50 வருட உதவியாளர் சண்முகநாதன் “அவர் இல்லாம நான் இல்லை” கலைஞரின் 50 வருட உதவியாளர் சண்முகநாதன்\nகலைஞர் கருணாநிதியின் கல்லறை வாசகம் இது\nAugust 8, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nஓய்வில்லாமல் உழைத்தவன்:இதோ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான் என்ற வாசகத்தின் கீழ் இக்கவிதை இடம் பெற இருக்கிறது. வங்காள கடல் காற்று இதமான […]\nஅனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\nகஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\nகாங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\nகச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863303.html", "date_download": "2018-10-18T11:40:04Z", "digest": "sha1:VLBTWJXGO6XKIZQNEMDNY7PRNX2YVAYM", "length": 6881, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நாசரேத்தில் விவசாய கருத்தரங்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy DIN | Published on : 14th February 2018 09:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநபார்டு வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவை அறக்கட்டளை இணைந்து நாசரேத் சாரோன் உழவர் மன்றம் சார்பில் விவசாய கருத்தரங்கு நடைபெற்றது.\nநபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளார் விஜயபாண்டியன் தலைமை வகித்தார். நாசரேத் சாரோன் உழவர் மன்றத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பிரகாசபுரம் கிளை மேலாளர் பொன்சேகர், விவசாய கடன்கள் குறித்தும், சீனிவாசன் சேவை அறக்கட்டளை கள இயக்குநர் சுவாமிநாதன், தமிழக விவசாயிகளின் மனப்பக்குவம் குறித்தும் பேசினர்.\nதென்திருப்பேரை வட்டார உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன், இணை வேளாண்மை அலுவலர் திருப்பாற்கடல் ஆகியோர் அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர். இக்கருத்தரங்கில் நாசரேத் மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் கலந்துகொண்டனர். நாசரேத் சாரோன் உழவர் மன்றச் செயலர் தாமஸ் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...-1307577.html", "date_download": "2018-10-18T12:43:37Z", "digest": "sha1:BVJEBJ3QGLI45V6ZQJAMB777WFWHLYJW", "length": 7842, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "செய்திகள் சில வரிகளில்...- Dinamani", "raw_content": "\nBy dn | Published on : 05th April 2016 12:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொ��ர இங்கே சொடுக்கவும்\n* டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 4 சிக்ஸர்களை வழங்கி இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமான பென் ஸ்டோக்ஸ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து அவர் மீள்வதற்கு சில நாள்கள் ஆகும் என அந்த அணியின் கேப்டன் இயோன் மோர்கன் தெரிவித்துள்ளார்.\n* டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக தனியாளாகப் போராடிய சாமுவேல்ûஸ கடைசி ஓவரில் நெருக்கடிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. அதனாலேயே கடைசி ஓவரில் சிரத்தை எடுத்து 4 சிக்ஸர்களை விளாசினேன் என மேற்கிந்தியத் தீவுகளின் கார்லோஸ் பிரத்வெயிட் தெரிவித்துள்ளார்.\n* டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ûஸ அவமதிக்கும் வகையில் மோசமான வார்த்தைகளை உபயோகித்த மேற்கிந்தியத் தீவுகளின் மார்லான் சாமுவேல்ஸுக்கு அவருடைய போட்டி ஊதியத்தில் 30 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.\n* ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக உழைத்ததுதான் எனது குத்துச்சண்டை வாழ்க்கையில் மிகக் கடினமான தருணம் என இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபா தெரிவித்துள்ளார்.\n* மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய வீரர்களுக்கு ஆதரவளிப்பதோடு, அவர்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/blog-post_4349.html", "date_download": "2018-10-18T11:17:18Z", "digest": "sha1:5QZOJTHCO7GEHDFOVHCQR7CJGXQCR2QD", "length": 7558, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "ஸ்ரீதரனை உடனடியாக கைது செய்யுங்கள் ! பொதுபல சேனா (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் ஸ்ரீதரனை உடனடியாக கைது செய்யுங்கள் பொதுபல சேனா (வீடியோ இணைப்பு)\nஸ்ரீதரனை உடனடியாக கைது செய்யுங்கள் பொதுபல சேனா (வீடியோ இணைப்பு)\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.ஸ்ரீதரனை உடனடியாக கைது செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, அம்பாறை நகர சபையில் இன்று கூடியபோது, ஸ்ரீதரனுக்கு எதிராக ஒழுக்காற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சியின் 3 உறுப்பினர்களையும் இந்த நகர சபை கொண்டுள்ளது.\nஇந்த நிலையில், இவருக்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக நகர சபையின் தலைவர் நலின் ஜயவிக்கிரம தெரிவித்தார்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123931/news/123931.html", "date_download": "2018-10-18T12:27:11Z", "digest": "sha1:Y75T6AETXWNJUNLWKDJ4J7GIQP5JEQTM", "length": 5753, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "15 வயது யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\n15 வயது யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது…\nதிருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத இளம் யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞர் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஆராச்சிக்கட்டு- ஆடிப்பல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசட்ட ரீதியாக திருமணம் செய்யாது பால்ய வயது யுவதி கர்ப்பமடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலை அடுத்து, சிலாபம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n15 வயதான யுவதியே இளைஞரால் கர்ப்பமாக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/07/29062012.html", "date_download": "2018-10-18T11:30:46Z", "digest": "sha1:V5IQDCMX6CL4MIHHHYVSWNOEVTZCCCYD", "length": 13472, "nlines": 250, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார்க்க அறிவுப் போட்டி 29/06/2012", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் ��ஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஞாயிறு, 1 ஜூலை, 2012\nகத்தர் மண்டல மர்கசில் பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார்க்க அறிவுப் போட்டி 29/06/2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/01/2012 | பிரிவு: மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் \"பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\" மற்றும் மார்க்க அறிவுப்போட்டி மண்டல [QITC] மர்கசில் 29-06-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை சகோதரி அஷ்ரப் நிஷா தலைமையில் நடைபெற்றது.\nஆரம்பமாக, சகோதரி. ஹாஜிரா அவர்கள் \"தர்மம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு, சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் \"நோன்பின் சிறப்புகள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nநிகழ்ச்சியின் சிறப்பம்சமாக \"ரமலான் மற்றும் தர்மம்\" என்ற தலைப்புகளில் மார்க்க அறிவு போட்டி நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வமாக கலந்து கொண்டார்கள்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல மர்கசில் ரமலான் மாதம் முழுவதும் இப்தா...\nகத்தர் மண்டல கிளைகளில் 27-07-2012 வெள்ளி அன்று வார...\nவக்ராவில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறுவ...\nவக்ராவில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறுவ...\nகத்தர் மண்டல கிளைகளில் 20-07-2012 வெள்ளி வாராந்திர...\nகத்தர் மண்டல மர்கசில் 19/07/2012 முதல் இரவு தொழுகை...\nகத்தர் மண்டல மர்கசில் உம்ரா பயிற்சி வகுப்பு 13-07-...\nகத்தர் மண்டல கிளைகளில் 13 -07-2012 வெள்ளி அன்று வா...\nகத்தர் மண்டல மர்கசில் ரமலான் மார்க்க அறிவுப்போட்டி...\nகத்தர் இஸ்லாமிய கலாச்சார மையத்தில் கத்தர் மண்டலம் ...\nfபனாரில் QITC - யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நி...\nகத்தர் மண்டல ரமலான் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் வெள்ளி...\nகத்தர் கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 06...\nகத்தர் மண்டல மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரர்...\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு...\nகத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், 29-06-2012\nகத்தர் மண்டல த'அவா குழு கூட்டம் 29-06-2012\nகத்தர் மண்டல மர்கசில் பெண்கள் சிறப்பு சொற்பொழிவு ம...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_830.html", "date_download": "2018-10-18T11:41:22Z", "digest": "sha1:WUOBQJQ5KZ23RSGGCEJ5ZOILLSR6LTRQ", "length": 6455, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கஹவத்தையில் மற்றுமொரு பெண் கொலை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest செய்திகள் கஹவத்தையில் மற்றுமொரு பெண் கொலை\nகஹவத்தையில் மற்றுமொரு பெண் கொலை\nகஹவத்தை கொட்டகெதன ஓபாவத்த பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல��� செய்யப்பட்டுள்ளார்.\nதேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.\n3 பிள்ளைகளின் தாயாரான 48 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று (28) பிற்பகல் 3 மணியளவில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/30/mdmk.html", "date_download": "2018-10-18T11:49:08Z", "digest": "sha1:MSTZJVVE63UJZC4EPEDO2Z6W4RMRIGIP", "length": 9690, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோ கைதை கண்டித்து மதிமுகவினர் நடை பயணம் | MDMK men begin yatra in protest against Vaiko arrest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வைகோ கைதை கண்டித்து மதிமுகவினர் நடை பயணம்\nவைகோ கைதை கண்டித்து மதிமுகவினர் நடை பயணம்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nபொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியிலிருந்து வேலூருக்கு மதிமுகவினர்நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.\nதிருச்சி மலைக்கோட்டை அடிவாரத்திலிருந்து இன்று காலை கிளம்பிய நடை பயணத்தை மதிமுக அவைத்தலைவர்எல். கணேசன் தொடங்கி வைத்தார்.\nதிருச்சி நகரம், புறநகரங்கள், தஞ்சாவூர், நாகப்பட்டனம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக சென்று���டைசியாக வேலூருக்கு இந்த நடை பயணத்தை மேற்கொள்கின்றனர்.\nசுமார் 400 கி.மீ. பயணம் செய்து செப்டம்பர் 15ம் தேதி வேலூர் கோட்டையில் மதிமுகவினர் தங்கள் நடைபயணத்தை நிறைவு செய்யவுள்ளனர்.\nகட்சியின் மாணவர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி ஆகிய மூன்று அணிகளைச் சேர்ந்தவர்கள்தங்களுக்குரிய சீருடைகளை அணிந்து கொண்டு இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ghodhumai-halwa-seyvathu-eppadi", "date_download": "2018-10-18T12:48:41Z", "digest": "sha1:FAREZIAILPWVYZUBWEAVDLOEZAZ555UV", "length": 10747, "nlines": 246, "source_domain": "www.tinystep.in", "title": "கோதுமை அல்வா செய்வது எப்படி?? - Tinystep", "raw_content": "\nகோதுமை அல்வா செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே கொள்ளை பிரியம்; அவர்களுக்கு இனிப்பான சுவையான உணவை வழங்க, பெற்றோர்கள் கடைகளில் விற்கும் சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளை வாங்கி அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்; அந்த வழக்கத்தை மாற்றி குழந்தைகளுக்கு பிடித்த இனிப்புகளை, தீனிகளை சுகாதாரமான, ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்து கொடுக்க முயல்வது சாலச்சிறந்த செயல்.\nஅவ்வகையில் குழந்தைகளுக்கு பிடித்த கோதுமை அல்வாவினை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..\nகோதுமை மாவு - 1 கப், ஏலக்காய்த் தூள் -சிறிது, சர்க்கரை - முக்கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - 50 கிராம், நெய் - 150 கிராம், எண்ணெய் - 2 தேக்கரண்டி.\n1. கோதுமை மாவினில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, பூரிக்கு மாவு பிசைவது போல் பிசைந்து, மாவு நன்கு மூழ்குமளவு நீர் சேர்த்து 4-6 மணி நேரம் வரை நன்றாக ஊறவிடவும்\n2. பின் மாவினை நன்றாக பிசையவும்; மாவைப் பிசையப்பிசைய கோதுமை மாவு தனியாகவும், அதன் சக்கை தனியாகவும் வரும்; மாவிலிருந்து சக்கையை தனியே எடுத்துவிட்டு, அதில் பாலை ஊற்றி 1 மணி நேரம் தெளிய விடவும்\n3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இட்டு, அதில் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்; அந்த கொதிக்கும் சர்க்கரைக்கரைசலில் பால் கலந்த கோதுமை மாவினை சேர்த்துக் கிளறிவிடவும்\n4. மற்றொரு வாணலியில் நெய், எண்ணெய் போன்றவற்றைச் சேர்த்து, அது சூடானதும் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைத் தூ���ி இறக்கவும்\n5. மேற்கண்ட நெய்யில் வறுத்த பொருட்களை தெளிந்த மாவுக்கலவையில் சேர்த்து, வாணலியில் ஒட்டாமல் இருக்கும் பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும்\n6. பின்னர், தட்டில் நெய் தடவி, கோதுமைக் கலவையை அதாவது கோதுமை அல்வாவைக் கொட்டுங்கள்; இக்கலவை ஆறிய பின் விரும்பிய வடிவில், விரும்பிய டிசைனில் வில்லைகள் போட்டு அல்வாவினை குடும்பத்தாருக்கு, குழந்தைகளுக்குப் பரிமாறுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140967", "date_download": "2018-10-18T12:39:01Z", "digest": "sha1:ECGDUKL7AWI3VCZYM62CO2BLUWBAWLQC", "length": 15927, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "மாணவியை சேர்க்க மறுத்த அதிபரை மண்டியிட செய்த அரசியல்வாதி | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nமாணவியை சேர்க்க மறுத்த அதிபரை மண்டியிட செய்த அரசியல்வாதி\nகடும் நடவடிக்கை எடுக்குமாறு கபே அமைப்பு கோரிக்கை\nதான் சிபாரிசு செய்த மாணவியை பாடசாலையில் சேர்க்க மறுத்தமைக்காக பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதிக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையம் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஊவா மாகாணத்தின் பிரபல அரசியல்வாதியொருவர் மேற்படி பாடசாலை அதிபரை தனது உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு வரவழைத்தே மண்டியிடச் செய்திருப்பதாக தங்களுக்கு தெரியவந்துள்ளதென அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.\nஊவா மாகாண சபைக்குச் சொந்தமான மேற்படி பாடசாலையில் மாணவியொருவரை சேர்த்துக் கொள்ளுமாறு ஊவா மாகாணத்தின் பிரபல அரசியல்வாதியொருவர் பாடசாலை அதிபருக்கு சிபாரிசுக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.\nஅக்கடிதத்தை மாணவியின் பெற்றோர் பாடசாலை அதிபரிடம் கொடுத்தபோது அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார்.\nஅத்துடன் தான் கல்வி அதிகாரிகளின் பணிப்புரைக்கமைய செயற்படுவேனே தவிர அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதனை அப்பெற்றோர் அரசியல்வாதியிடம் தெரிவித்ததையடுத்து அவர் தனது ஆட்களையனுப்பி பாடசாலை அதிபரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வரவழைத்து தன்னிடம் மண்டியிட்டு மன்னிப்புக்கோருமாறு பலவந்தம் செய்துள்ளார்.\nஅங்கிருந்தவர்கள் அதிபரை பலவந்தமாக மண்டியிடச் செய்ததுடன் நிராகரிக்கப்பட்ட மாணவியை மீண்டும் பாடசாலையில் சேர்த்துக் கொள்ளுமாறும் அரசியல்வாதி பலவந்தம் செய்துள்ளார்.\nஇச்செயன்முறையானது அரசாங்க சேவைக்குரிய கெளரவத்தை கொச்சைப்படுத்தும் மனிதாபிமானமற்ற செயன்முறையென தாங்கள் கருதுவதால் அச்சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வெண்டுகோள் முன்வைத்துள்ளார்.\nPrevious articleவாகன விபத்தில் ஒரு வயதுக் குழந்தையின் தந்தை பலி\nNext articleகணவனையும் இரண்டு குழந்தைகளையும் விட்டு இளம் குடும்பப் பெண் மாயம்\nயாழ் தனியார் கல்வி நிலைய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- Mee Too பாணியில் முறைப்பாடு\nமாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் கைது\nவவ��னியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி விபத்து; ஒருவர் பலி\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t137-topic", "date_download": "2018-10-18T11:31:59Z", "digest": "sha1:U4KCORAX5EZD35BI2VE5WUXDQ5HBADSU", "length": 17110, "nlines": 155, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "பிரவுசரை வேகப்படுத்த ! :-)", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nயாரும் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டரை விரும்புவதில்லை. அப்படியே\nகம்ப்யூட்டர் பூட் ஆகச் சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னர்\nமேற்கொள்ளும் வேலைகளும், குறிப்பாக இணையத் தேடல்கள் மெதுவாக இயங்குவதனை\nஏற்றுக் கொள்ள மாட்டோம். மிக மெதுவாக இயங்கி, முடங்கிப் போகும் பிரவுசரை\nநிச்சயம் யாரும் வரவேற்க மாட்டோம். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட் மிக\nவேகமாக இயங்கக் கூடியது என்றாலும், பிரவுசர் மெதுவாக இயங்கினால், எந்தப்\nபலனும் இருக்கப் போவதில்லை. பிரவுசர் மெதுவாக இயங்கப் பல காரணங்கள் உண்டு.\nமெமரி, கேஷ் மெமரி பைல்கள் எடுத்துக் கொள்ளும் இடம், ஆட் ஆன் தொகுப்புகள்\nஇயங்கும் விதம் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். அதிர்ஷ்ட வசமாகச் சில\nபிரச்னைகளை நாமே தீர்த்து, பிரவுசரை வேகமாக இயங்க வைக்கலாம். அவற்றை நாம்\nஉங்களுடைய பிரவுசரை இயக்கத் தொடங்கியவுடன், அது உங்கள் ஹோம் பேஜ் எனப்படும்\nநீங்கள் குறித்து வைத்த இணைய தளத்தைக் காட்டும். இந்த இணைய தளம் பிரவுசர்\nஇயக்கும் ஒவ்வொரு முறையும் காட்டப்பட வேண்டும் என எண்ணுகிறீர் களா\nபாலானவர்கள் இல்லை என்றே இதற்குப் பதில் அளிப்பார்கள். பின்னர் ஏன் இதனை\nமுதல் இணைய தளமாகத் திறக்கும்படி அமைக்க வேண்டும்\nமுதலில் செல்ல வ���ண்டிய தளம் என்ற இடம் காலியாக இருக்கலாமே\nஎன்பதைக் காலியாக அமைத்திட, உங்கள் பிரவுசரின், டூல்ஸ் அல்லது செட்டிங்ஸ்\nமெனு செல்லவும். அங்கு ஹோம் பேஜ் குறித்த வரியினைக் கண்டறிந்து, அதனைக்\n2. தற்காலிக பைல்களை அழித்திடுக:\nஒவ்வொரு முறை நீங்கள் இணையத் திற்குச் செல்கையில், உங்களுடைய பிரவுசர்\nபடங்களையும் மற்ற தகவல் களையும், கம்ப்யூட்டரின் தற்காலிக (கேஷ்)\nநினைவகத்தில் பதிந்து வைத்துக் கொள்கிறது. ஒருபுறம் பார்க்கையில் நமக்கு\nஇது நன்மை தரும் விஷயம் தான். அடுத்த முறை நாம் இணையத்தில் செல்கையில்,\nஏற்கனவே பார்த்த தளங்கள் குறித்த தகவல்கள் இருப்பதனால், இணைய தளங்கள்\nவேகமாகத் திறக்கப்படும். ஆனால் இதில் ஒரு சிறிய பிரச்னையும் உள்ளது. கேஷ்\nநினைவகத்தில் இது போன்ற தகவல்கள் தேக்கப்படுகையில், அதிகமான இடத்தை\nஆக்ரமிக்கிறது. இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் சிக்கலாகிப் போகிறது. தளம்\nசார்ந்த தேடுதல் தாமதமாகிறது. எனவே இந்த தற்காலிக பைல்களை அவ்வப்போது\nஅழித்துவிட வேண்டும். மேலும் இவற்றை அழிப்பதனால், நம்முடைய தனிநபர்\nதகவல்களை மற்றவர்கள் அணுகிப் பார்ப்பது தவிர்க்கப்படுகிறது.\nஎக்ஸ்புளோரர் பிரவுசரில், இத்தகைய தற்காலிக பைல்களை அழித்திட Tools –\nDelete Browsing History எனச் சென்று, Delete All என்பதில் கிளிக் செய்து,\nபின்னர் Close அழுத்தி வெளியே வரவும்.\nபயன்படுத்துபவர்கள், Tools – Clear Private Data எனச் செல்லவும். எத்தகைய\nபைல்களை நீக்க வேண்டும் என பிரவுசருக்குச் சொல்ல, அந்த வகை (Cache,\nCookies, Search History போன்றவை) பைல்கள் முன் டிக் அடையாளம் ஏற்படுத்த\nவேண்டும். அதன் பின்னர், Clear Private Data என்பதில் கிளிக் செய்து\n3. பயர்பாக்ஸ் பைப் லைனிங்:\nபயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்து பவர்களுக்கு, இந்த வகையில் கூடுதல்\nவசதி ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு தளம் கம்ப்யூட்டருக்கு இறங்கும்\nநேரத்தை அதிகப்படுத்தலாம். இந்த வசதியைத் தரும் தொழில் நுட்பத்திற்கு பைப்\nலைனிங் (Pipe Lining) என்று பெயர். இதன் மூலம் ஒரே நேரத்தில் நாம்\nபிரவுசருக்கு, இணையத்தில் பல வேலைகளை மேற்கொள்ள கட்டளை களைத் தரலாம். முதல்\nகட்டளைக்கான பதிலைப் பெற்றுத்தான், அடுத்த கட்டளையை எடுத்துக் கொள்ளும்\nஎன்ற நிலை எல்லாம் இல்லை. இந்த தொழில் நுட்பத்தினை அமல்படுத்த, கீழ்க்கண்ட\n1. பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, அதன் முகவரிச் சட்டத்தில் about:config எ��� டைப் செய்து என்டர் தட்டவும்.\nகிடைக்கும் கட்டத்தில் network. http.pipelining என்று இருப்பதனைக் கண்டு\nஅதில் True என்பதை அமைக்கவும். இதன் மூலம் பைப்லைனிங் வசதி உங்களுக்கு\n3. அடுத்ததாக, network.http.proxy. pipelining என்று இருப்பதற்கும் True என வேல்யு செட் செய்திடவும்.\nபின்னர் network.http.pipelining. maxrequests என்று இருப்பதில் டபுள்\nகிளிக் செய்து நம் கட்டளை விருப்பங்களின் எண்ணிக்கையை 8 என அமைக்கவும்.\nஉங்கள் பிரவுசர் மிக வேகமாக இயங்க இன்னும் பல வழிகள் உள்ளன. மேலே சொல்லப்பட்ட வழிகள் எளிதான வழிகளாகும்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=255&Itemid=190&lang=ta", "date_download": "2018-10-18T11:05:40Z", "digest": "sha1:W75LDNNDTQV5LFTJVHCLMDSROXN6V25E", "length": 4977, "nlines": 55, "source_domain": "www.archives.gov.lk", "title": "கணக்கீட்டு பிரிவு", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு பிரிவு தகவல் கணக்கீட்டு\nதிணைக்களத்தின் அனைத்து கணக்கீட்டு நடவடிக்கைகள், அது சம்பந்தப்பட்ட கோப்புகளின் அலுவல்கள் மற்றும் திணைக்களத்தின் திட்டமிடல் பணிகள் என்பவற்றை இப்பிரிவு நிறைவேற்றுகிறது. சம்பளம், கடன் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், திணைக்களத்தின் வருடாந்த கணக்குகளைத் தயாரித்தல், திணைக்களத்தின் மதிப்பீடுகளைத் தயாரித்தல், நிதி அறிக்கைகளை அமைச்சுக்கும் திறைசேரிக்கும் அனுப்புதல் போன்ற திணைக்களத்துக்குரிய அனைத்து கணக்கீட்டு நடவடிக்கைகளும் நடைபெறுகின்றது.\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/feb/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2863254.html", "date_download": "2018-10-18T11:20:49Z", "digest": "sha1:4UZLWUCKT6BJC7CK5RDREKNQFI7C3XZO", "length": 8386, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "புதுச்சேரி அருகே இளைஞர் கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுச்சேரி அருகே இளைஞர் கொலை\nBy புதுச்சேரி | Published on : 14th February 2018 09:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுச்சேரி அருகே இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.\nபுதுவை, வில்லியனூர் உத்திரவாகினிபேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது 2-ஆவது மகன் ஏழுமலை (23). மாட்டு வண்டித் தொழிலாளியான இவர், 2014-ஆம் ஆண்டில் மோகன்தாஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7-ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். மோகன்தாஸின் நண்பர் கரையாம்புத்தூரைச் சேர்ந்த ரவி (எ) ரவிவர்மன், ஏழுமலையின் உறவினர் ஆவார். தனது நண்பரை கொன்றவர்களை பழிவாங்க ரவி நினைத்தாராம்.\nஇதனிடையே மணல் ஏற்றி வருவதிலும் ரவிக்கும், ஏழுமலைக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிவந்த ஏழுமலை வீடு திரும்பினார்.\nபின்னர் தனது வீட்டு வாசலில் தனது நண்பர் ஜெகதீசன் உள்ளிட்ட 4 பேருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரவி, காலாப்பட்டை சேர்ந்த சுகன் மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் 4 பேர் முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு வந்தனர்.\nஅவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஏழுமலையை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க முயன்ற ஜெகதீசனுக்கு காலில் வெட்டு விழுந்தது.\nஇதில் ஏழுமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்தக் கும்��ல் தப்பிவிட்டது.\nஇந்தச் சம்பவம் குறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வாகுப்தா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/36669-subramanian-swamy-who-was-talking-about-the-ram-temple-canceled-the-show.html", "date_download": "2018-10-18T11:30:04Z", "digest": "sha1:6BOCVSWOWBWSE6RUGT6QMRMLGSNKOTEW", "length": 9682, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராமர் கோயில் குறித்து பேச இருந்த சுப்பிரமணியன் சுவாமி நிகழ்ச்சி ரத்து | Subramanian Swamy, who was talking about the Ram Temple, canceled the show", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nராமர் கோயில் குறித்து பேச இருந்த சுப்பிரமணியன் சுவாமி நிகழ்ச்சி ரத்து\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராமர் கோயில் குறித்து பேச இருந்த பாஜக தலைவர், சுப்பிரமணியன் சுவாமி நிகழ்ச்சி பல்கலைக்கழக நிர��வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு 26வது ஆண்டுகள் ஆகியுள்ளன. இதன் நினைவு தினம் நாடு முழுவதும் டிசம்பர் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளையொட்டி ஹைதரபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணியன் சுவாமி நிகழ்த்த இருந்த உரையை அனுமதிக்காததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\n\"அயோத்யாவில் ஏன் ராமர் கோயில் கட்டவேண்டும்\" என்ற தலைப்பில் சுப்பிரமணியன் சுவாமி உரை நிகழ்த்தவிருந்தார். கொய்னா மாணவர்கள் விடுதியில் சுப்பிரமணியன் சுவாமி பேச இருந்த நிலையில்,இந்நிகழ்ச்சி பல்கலைக்கழக நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டது. பாஜக ஆதரவு மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு ரத்தாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபேனர் வைக்கும் விவகாரம்: வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு அனுமதி\nபலத்த பாதுகாப்பில் பாம்பன் பாலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nபாஜகவில் இணைந்தார் சத்தீஸ்கர் காங். மூத்த தலைவர்\nமக்களுக்கு சேவை செய்வதையே பாஜக பெருமையாக கருதுகிறது - பிரதமர் மோடி\nரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல்\nம.பி., சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - புதிய கருத்துக் கணிப்பு\n“தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nம.பி உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்.. கருத்துக் கணிப்பில் தகவல்..\nதினகரன் கட்சியினர் எங்களுக்கும் தூதுவிட்டார்கள் - தமிழிசை\nகுணமா எடுத்துச் சொல்லிய அஜித் - வைரலாகும் வீடியோ\nRelated Tags : Subramanian Swamy , Ayodhya , Speech , Cancel , ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் , சுப்பிரமணியன் சுவாமி , அயோத்தி , பாஜக\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எ��்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேனர் வைக்கும் விவகாரம்: வழக்கு தொடர டிராபிக் ராமசாமிக்கு அனுமதி\nபலத்த பாதுகாப்பில் பாம்பன் பாலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87-24/99-216441", "date_download": "2018-10-18T11:21:41Z", "digest": "sha1:UZVEJ74I4T6MJBKT4ZVNKGA55KFKRRG5", "length": 6296, "nlines": 89, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: மே 24", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nவரலாற்றில் இன்று: மே 24\n1901: தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில், 78 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\n1941: இரண்டாம் உலகப் போர் - வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில், \"பிஸ்மார்க்\" என்ற ஜேர்மன் போர்க்கப்பல் \"ஹூட்\" என்ற பிரித்தானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.\n1956: சுவிட்ஸர்லாந்தில், முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.\n1962: அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்கொட் கார்ப்பென்டர், அவ்ரோரா 7 விண்ணூர்தியில், மூன்று முறை பூமியைச் சுற்றிவந்தார்.\n1991: எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை இஸ்ரேலுக்குக் கொண்டுவரும் சொலமன் நடவடிக்கையை, இஸ்ரேல் ஆரம்பித்தது.\n1993: எதியோப்பியாவிடம் இருந்து, எரித்திரியா விடுதலை அடைந்தது.\n2000: 22 வருட முற்றுகைக்குப் பின்னர், இஸ்ரேலியப் படையினர், லெபனானில் இருந்து வெளியேறினர்.\n2000: இலங்கையில், நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.\n2001: எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெரப்பா டெம்பா ஷேரி எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவரே.\n2002: ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும், மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.\n2007: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலுள்ள இலங்கைக் கடற்படைத் தளத்தைக, கடற்புலிகள் தாக்கியளித்தனர்.\n2007: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்தனர்.\nவரலாற்றில் இன்று: மே 24\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப��படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/167438?ref=trending", "date_download": "2018-10-18T12:07:30Z", "digest": "sha1:KFX2ZV3PX4ZNDWDWOUAUIUWS6OUWQVM5", "length": 11027, "nlines": 156, "source_domain": "lankasrinews.com", "title": "மைதானத்தில் கண்ணீர் விட்ட ரோஹித் ஷர்மா மனைவி: வைரலாகும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமைதானத்தில் கண்ணீர் விட்ட ரோஹித் ஷர்மா மனைவி: வைரலாகும் வீடியோ\nஇலங்கை அணிக்கெதிராக தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடியது இந்தியா.\nஇதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.\nஒருநாள் போட்டிகளில் அவர் பெற்றுள்ள மூன்றாவது இரட்டை சதம் இதுவாகும்.\nஇந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.\nடெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், இன்று வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி.\nஇரண்டாவது ஒருநாள் போட்டிக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று இந்தியா அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.\nஇதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆரம்பத்தில் நிதானமாக ஆரம்பித்து பின்னர் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர்.\nஇதனால், அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.\nதவான் 67 பந்துகளுக்கு 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஇதையடுத்து, களமிறங்கிய ஸ்ரேயாஸ், 70 பந்துகளுக்கு 88 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஆனால், கடைசி பந்து வரை களத்தில் இருந்த ரோஹித், ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசி அசத்தினார்.\n50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கட்டுகளை இழந்து 392 ஓட்டங்களை குவித்தது.\nஇறுதி ஓவரின்போது 191 ஓட்டங்கள் எடுத்து களத்தில் ��ருந்தார் ரோஹித்.\nபெரேரா இறுதி ஓவரின் முதல் பந்தில் ஆறு ஓட்டத்தை விளாச, இன்னும் மூன்று ஓட்டங்களே எடுக்க வேண்டும் என்ற நிலையில், இரண்டாவது பந்தில் இரண்டு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\nஇதைப் பார்த்துக்கொண்டிருந்த ரோஹித்தின் மனைவி கண்ணில் கண்ணீர் கசிந்தது.\nஅடுத்த பந்தில் பந்தைத் தட்டி, சுலபமாக இரண்டு ஓட்டங்கள் எடுத்தார் ரோஹித்.\nஒரு வழியாக 151 பந்துகளுக்கு 200 ஓட்டங்களை கடந்த பின்னர், ரோஹித்தின் மனைவி ஆனந்த கண்ணீரில் துள்ளிக் குதித்து உற்சாகப்படுத்த, அரங்கமே இந்திய அணித்தலைவருக்கு எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது.\nஇந்த நிலையில் , 200 ஓட்டங்களை பூர்த்தி செய்த ரோஹித் ஷர்மா தனது மகிழ்ச்சியை வௌிப்படுத்தும் வகையில் மனைவியை நோக்கி முத்தமொன்றை பறக்கவிட்டார்.\nஆனந்த கண்ணீரில் மூழ்கிய ரோஹித் ஷர்மாவின் மனைவி எழுந்து நின்று முத்தத்தை சுவீகரித்ததோடு சாதனைக்கு கௌரவத்தினையும் வௌிக்கொணர்ந்தார்.\nகுறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1633_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T12:30:21Z", "digest": "sha1:LWKUDOEWTLVKPPZ6YCEM3A5UMIOEVV2C", "length": 6215, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1633 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1633 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1633 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1633 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/page/2/", "date_download": "2018-10-18T11:56:06Z", "digest": "sha1:IVKETGCCGOHYVTOTC3IIUAJXQC7RI6ZN", "length": 17668, "nlines": 103, "source_domain": "winmani.wordpress.com", "title": "வின்மணி - Winmani | தினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள் | பக்கம் 2", "raw_content": "\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nநாம் தேடும் வார்த்தைகளுக்கு Graph வடிவில் ஒவ்வொரு வார்த்தையும் அது தொடர்புடைய பல கூடுதல் வார்த்தைகளை கோர்வையாக கொடுத்து நம்மை அசத்த ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆங்கில வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் கொண்டுள்ள மிகப்பெரிய தகவல் களஞ்சியத்தில் இருந்து நாம் தேடும் வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் Graph வடிவில் தொடர்புடைய வார்த்தைகளை அழகாக காட்டும் இந்தத் தளத்தைப் பற்றி இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்…\nContinue Reading\tமே 4, 2012 at 2:50 பிப\tபின்னூட்டமொன்றை இடுக\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nபுதிதாக இணையதளம் அல்லது வலைப்பூ உருவாக்கியாச்சு அடுத்து நம் தளத்தை தற்போது எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதைப்பற்றிய அனைத்து தகவல்களை எண்ணிக்கையாகவோ அல்லது மேப் வடிவிலோ எளிதாக காட்டலாம் நமக்கு உதவ ஒரு Script ( ஸ்கிரிப்ட்) உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nநம் இணையதளத்தை தற்போது உலக அளவில் எங்கெல்லாம் எத்தனை பேர் பார்வையிடுகின்றனர் என்பதைப்பற்றிய தகவல்களை நம் தளத்தில் காட்ட வேண்டும் என்றால் எந்தவிதமான புரோகிராம் அறிவும் இல்லாமல் எளிதாக இத்தளத்தில் கிடைக்கும் கோடிங்-ஐ அப்படியே காப்பி செய்து நம் தளத்தில் சேர்த்தால் போதும் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nவிளையாட்டு மூலம் பாடம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றால் பலருக்கும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி இருக்கும் ஆனால் நோபல் பரிசு நிறுவனம் வழங்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு மூலம் கூட அறிவை வளர்க்கலாம் , மிகப்பெரிய நிறுவனமான நோபல் பரிசு நிறுவனம் நேரடியாக 30 -க��கும் மேற்பட்ட விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்…\nContinue Reading\tமே 2, 2012 at 1:03 முப\tபின்னூட்டமொன்றை இடுக\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nபுரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nகணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது….\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nசெல்லப்பிராணிகள் மற்றும் விலங்கினங்களின் அழகான தருனங்களை புகைப்படத்தில் கொடுத்து பல வாசகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ள ஒரு தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஅணில் முதல் வவ்வால் வரை , குரங்கு முதல் யானை வரை, தவளை முதல் முதலை வரை என் அனைத்து உயிரினங்களின் அழாகன படங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நம்மை மகிழ்ச்சி அடைய வைக்கும் இத்தளத்தைப் பற்றி இனி பார்க்கலாம்…\nContinue Reading\tஏப்ரல் 23, 2012 at 11:40 முப\tபின்னூட்டமொன்றை இடுக\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் – ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nஆன்லைன் மூலம் ரிங்டோன் உருவாக்க பல இணையதளங்கள் இருந்த போதும் சில நேரங்களில் யூடியுப் வீடியோக்களில் உள்ள குறிப்பிட்ட சில பகுதியை மட்டும் வெட்டி ரிங்டோன் ( Ringtone) ஆக உருவாக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nஎந்தவிதமான மென்பொருள் துணையும் இன்றி ஆன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் எளிதாக யூடியுப் வீடியோவில் இருந்து ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இனி இதைப்பற்றி பார்க்கலாம்…\nContinue Reading\tஏப்ரல் 22, 2012 at 11:47 முப\tபின்னூட்டமொன்றை இடுக\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nதொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் பல புதுமையான சிந்தனைகளையும் தினமும்வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று வீடியோவுடன் பயோடேட்டா உருவாக்க ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nமாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற சொல் சரியாக இப்போது தான் பொருந்தி வருகிறது.பயோடேட்டா உருவாக்குவதில் பல வித்தியாசமான புதுமையான ஐடியாக்களை நாளும் பல இணையதளங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இதுவரை யாரும் யோசிக்காத வண்ணம் புதுமையான முறையில் வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்கலாம் என்பதை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/?p=150898", "date_download": "2018-10-18T12:19:24Z", "digest": "sha1:IHCUDXVITHWBJRENA4HEKXMFJRIGMNQ4", "length": 13511, "nlines": 106, "source_domain": "www.pathivu.com", "title": "www.pathivu.com", "raw_content": "\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது அடுத்த பயணத்திற்கு முன்னதாக தற்போதைய பதவியிலிருந்து கௌரவமாக விலகி வெளியே சென்று திரும்பும்...மேலும்......\nமோடி அவசரம்:ஓடுகின்றார் ரணில் டெல்லிக்கு\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரியை இந்திய றோ மூலம் தன்னை படுகொலை செய்ய முயன்றதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டுக்களை வைத்துள்ள ...மேலும்......\nதமிழர் தாயகம் நீண்டதொரு பாரம்பரியத்தைக் கொண்டது\nவட கிழக்கு மாகாண தமிழர் தாயகம் நீண்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டது. போதிய சரித்திர ரீதியான ஆய்வுகள் சில காலத்திற்கு முன்வரையில் செய்யப்பட்...மேலும்......\nகூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒர...மேலும்......\n“மரபுரிமை மையம்” முதலமைச்சரால் திறந்து வைப்பு\nதமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்” வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற...மேலும்......\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை...மேலும்......\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து. பிரதமர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி, அடுத்த வாரம் முடிவு செய்யலாம் என்று, தமிழ...மேலும்......\nகொலைச்சதி செய்தது றோ தான் - விமல் வீரவன்ச வெளியிட்ட ஆதாரம்\nசிறிலங்கா ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில...மேலும்......\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...மேலும்......\nமோடியே நேரடி அழைப்பில் வந்தார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும்; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற...மேலும்......\nவவுனியா சுற்றுலா: 12 பேருக்கே நேரமிருந்ததாம்\nவவுனியா எல்லைக்கிராமங்களிற்கான சுற்றுப்பயணத்தை தமது சபையின் ஆயுட்காலத்தின் இறுதி பயணமாக இன்று கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர்கள்...மேலும்......\n மைத்திரி மோடி தொலைபேசியில் பேச்சு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) இரவு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெர...மேலும்......\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113475", "date_download": "2018-10-18T12:17:06Z", "digest": "sha1:2NYU5R6BM3CWH6AK7DFSVTWFPF4FS6TJ", "length": 5834, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "இலங்கையின் பொருளாதாரம் அரசியல் குழப்பங்களால் தள்ளாட்டம்…! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி இலங்கையின் பொருளாதாரம் அரசியல் குழப்பங்களால் தள்ளாட்டம்…\nஇலங்கையின் பொருளாதாரம் அரசியல் குழப்பங்களால் தள்ளாட்டம்…\nசிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகளால், நாட்டின் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சித் தேர்தலில், கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தோல்வியைச் சந்தித்துள்ளன. இதையடுத்து, கூட்டு அரசாங்கத்துக்குள் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு உறுதியற்ற நிலை தோன்றியுள்ளது.\nஇதனால் சிறிலங்காவின் பங்குச்சந்தையில் நேற்று வீழ்ச்சி ஏற்பட்டது. முக்கியமான பங்குகளின் விலைகளில் நேற்று கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.\nஅரசியல் குழப்பநிலையால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கத் தயக்கம் காட்டுவதாகவும் இதனால், பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாவின் மதிப்பும் நேற்று வீழ்ச்சியடைந்துள்ளது.\nPrevious articleமகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா\nNext articleநல்லிணக்கத்தின் பெயரில் வெறும் கண்துடைப்பு: சி.வி.விக்னேஸ்வரன்\nகொலை சதியில் ஈடுபட்ட இந்தியரிடம் ‘றோ’ அடையாள அட்டை இலக்கம், RB317217/VJ விமல் ஆதாரம்\nமட்டக்களப்பில் பாரதிராஜாவின் காலை கழுவிய தமிழர்கள்\nமைத்திரிபால றோ கொலை சதித்திட்டம் இந்திய தூதர் திடீர் சந்திப்பு\nயாழில் பூட்டிய விட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nயாழ் போதன வைத்தியசாலையில் பள்ளிவாசல் நிர்வாகம் சொல்லுவது என்ன\nயாழ் காரைநகர் அரச பேருந்து ஓட்டுனர் பாடசாலை மாணவியை மோதி தள்ளினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-feb-16/column/138298-mother-feed-food-to-child.html", "date_download": "2018-10-18T11:07:19Z", "digest": "sha1:FQKM2RWBJCO5M7CFX4EAD3KZJ4XPSZUT", "length": 17328, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7 | Mother feed food to child - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n` சி.பி.எஸ்.இ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்' - கொந்தளித்த வைகோ\n`பா.ஜ.க-வை விமர்சிக்கத் தி.மு.க-வுக்குத் தகுதியில்லை' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி\nமழை வெள்ளத்தில் தகர்ந்த கழிவறைகள்\nதேனியில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகப் `புரட்சிப் படை'\n'' பொன்.ராதாகிருஷ்ணனின் #MeToo சர்ச்சை\nமத்தியப்பிரதேசத்தில் ரயில் மீது மோதிய கனரக வாகனம்; தடம்புரண்ட பெட்டிகள்\nமுதல்வர் திறந்துவைத்த 30 வது நாள்; பதறவைத்த புதுக்கோட்டை பாலம்\nமீண்டும் மீண்டும் பழுதாகும் விமானங்கள்... திக்திக் திருச்சி விமான நிலையம்\nடாக்டர் விகடன் - 16 Feb, 2018\nதுணி உலர்த்துவதிலும் இருக்கிறது ஆரோக்கியம்\nமணக்கோலம் காண்பது மனநலம் காக்கும்\nஸ்பெஷல் ஸ்டோரி: வரும்... ஆனா வராது... இது இனிப்பான அலாரம்\nதேன் நினைத்தாலே இனிக்கும் தகவல்கள்\nநிலம் முதல் ஆகாயம் வரை... நீராவிக் குளியல்\nஒரு பூவும் ஒவ்வாமை தரும்\nஇதயத்துக்கு இதமான எண்ணெய் எது\nநான் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிற திறனாளி\nஇது இந்திய மருந்துகளின் கதை\nஸ்டார் ஃபிட்னெஸ்: சிலம்பம்... சைக்கிளிங்... ஜூஸ், தோசை...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7\nமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7\nராகியின் மேலேடு சிவப்பு அல்லது அரக்கு நிறங்களில் இருக்கும். ஆனால், அதை மாவாக்கி உடன் தேங்காயைப் பாலாகவோ, பூவாகவோ சேர்த்து உணவு தயாரிக்கிறபோது பண்டம், நம்மைக் கவரும் நிறத்திற்கு மாறிவிடும். நாம் உண்கிற ஒவ்வோர் உணவும் கவர்ச்சிகரமான நிறத்தில் இருக்க வேண்டும்.\nஸ்டார் ஃபிட்னெஸ்: சிலம்பம்... சைக்கிளிங்... ஜூஸ், தோசை...\nமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://108ambulanceworkersunion.blogspot.com/2014/01/108.html", "date_download": "2018-10-18T11:11:40Z", "digest": "sha1:WSSRQ2WYQG6GF43B3RPWJ5WGXYA5JBOJ", "length": 8938, "nlines": 91, "source_domain": "108ambulanceworkersunion.blogspot.com", "title": "108 Ambulance Workers Union: \"108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்", "raw_content": "\n\"108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்\nநாமக்கல்லில் \"108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நிர்வாகத்துக்கு எதிராகத் துண்டறிக்கை விநியோகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழகம் முழுவதும் \"108'ஆம்புலன்ஸ் திட்டத்தில் 2800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தத் திட்டத்தின்கீழ் ஒப்பந்தம் எடுத்து \"108' ஆம்புலன்ûஸ இயக்கி வரும் நிறுவனம், தொழிலாளர் நலச் சட்டப்படி எவ்விதச் சலுகையும் அளிப்பதில்லை என்றக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.\nநிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து \"108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாமக்கல்லில் வியாழக்கிழமை துண்டறிக்கை விநியோகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு \"108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் கோவை மண்டலச் செயலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.\nநாமக்கல் மாவட்டத் தலைவர் மகேஷ் முன்னிலை வகித்துப் பேசியது:\n\"108' ஆம்புலன்ஸ் திட்டத்தில் ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் தங்கள் ஊழியர்களை 12 மணி நேரத்துக்கும் மேலாகப் பணியாற்ற வற்புறுத்துகிறது. தொழிலாளர் நலச் சட்டத்தை மீறி கூடுதலாகச் செய்யப்படும் 4 மணி நேர வேலைக்கு எந்தவிதப் பணப் பயனும்\nஅளிக்கப்படுவதில்லை. ஊழியர்களுக்கு மாதம் ரூ.8000 மட்டுமே வழங்குகிறது. இதைத் தவிர வேறு எந்தப் பஞ்சப் படி, பயணப் படி உள்ளிட்ட சலுகைகள்\nஇதுகுறித்து கேள்வி எழுப்பும் தொழிலாளர்கள் நீண்ட தொலைவுக்கு பணியிட மாற்றம், ஊதியப் பிடிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர்.\nமேலும், இந்தத் திட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் உயரதிகாரிகள் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்குகளும் உள்ளன. ஆனால், அத்தகைய அதிகாரிகள் மீது நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பணி வழங்கப்படாமலும் உள்ளது.\nநிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கவே இந்தத் துண்டறிக்கை விநியோகப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார் அவர்.\nவேலைநிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளரின் போராட்டத்தை ஆதரிப்போம்\nவெற்றிகரமாக நடைபெற்றது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங...\nநமது போராட்ட செய்திகளை மக்களிடம் சேர்த்த ஊடகங்களுக...\nநமது வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அ...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க விளக்கக் கூட்டம்\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி\nஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு -108 ஆம்புலன்ஸ் நாளை ...\nஜனவரி 9 - ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதிப் படிவம்\nவேலைநிறுத்த அறிவிப்பு (7 பக்கங்கள்)\nவேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக மதுரையில் மாபெரும் தர்ண...\n108 ஆம்புலன்ஸில் புதிதாகவேலைக்குச்சேர விரும்புபவர்...\nஜனவரி 3 பேச்சுவார்த்தை தோல்வி: ஜனவரி 8 வேலைநிறுத்...\nதிருவண்ணாமலையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தர்ணா...\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்\n\"108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் பதிவு பெற்ற தொழிற்சங்கம் ஆகும். இதன் பதிவு எண். 1508 /MDU (இது சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) யோடு இணைக்கப்பட்டது)தொடர்பிற்கு emri108ambulanceworkersunion@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=56&paged=111", "date_download": "2018-10-18T12:39:34Z", "digest": "sha1:HIZ4ERIJ3XVKAFY6CFFDEYHU5VD2QKRC", "length": 29388, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "இந்திய செய்திகள் | Nadunadapu.com | Page 111", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nசபரி மலை பாதை நெடுங்கிலும் பெண்களை போக விடாது மறுக்கும் போராட்டக்காரர்கள்…\n – மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nகாவல் நிலையத்தில் தஞ்சம் அடைய வந்த காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு\n‘சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் தற்கொலை செய்துகொள்வோம்’ – மிரட்டும் சிவ சேனா\n16 வயது சிறுமிக்கு திருமணம் – தடுத்து நிறுத்திய கடலூர் அதிகாரிகள்\nகடலூர் மாவட்டத்தில் 16 வயதான மைனர் பெண் ஒருவருக்கு நடக்க இருந்த திருமணம் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த சின்னகோட்டிமுளையை...\nகாதல் திருமண செய்த கல்லூரி மாணவி கவுரவ கொலை\nபுதுடெல்லி: டெல்லியில் காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் தென்மேற்கு பகுதியான கக்ரோலாவில் பாரத் விகார் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜக் மோகன்...\n179 வயது மனிதர் வாரணாசியில் வாழ்கிறாராமே…\nவாரணாசி: .மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் ...\nசாமியார் ராம்பால் கைது, ஆயிரக்கணக்கானோர் தப்பியோட்டம் – காணொளி\nபுதுடெல்லி: அரியானா மாநிலம் ஹிசார் ஆசிரமத்தில் பதுங்கியிருந்த ராம்பாலை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.நீதிமன்ற அவமதிப்பில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள அவரை, கைது செய்யவிடாமல் அவரது ஆதரவாளர்கள் தடுத்து ...\nசென்னை: இரவுப் பணி முடிந்து திரும்பிய பிபிஓ ஊழியர்களின் கார் பங்சர் ஆகி விபத்து..5 பேர் பலி\nசென்னை: சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ���ுரோம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலைவிபத்தில்...\nஹரியானா: சாமியார் ராம்பாலை கைது செய்ய ஆசிரமத்தில் போலீஸ் தீவிர தேடுதல்\nபர்வாலா: ஹரியானாவில் சர்ச்சை சாமியார் ராம்பாலை நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்ய அதிரடியாக ஆசிரமத்தின் நுழைவாயிலை தகர்த்து உள்ளே நுழைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு...\nஆன்லைனில் ஆண்களை விட ‘அந்த’ பொருட்களை அதிகம் வாங்குவது பெண்கள்தானாம்\nகடை வீதிக்கு நடந்து போய் நமக்கு வேண்டிய பொருட்களை தேடி தேடி பார்த்து வாங்கிய காலம் மலையேறிவிட்டது. இன்றைக்கு எல்லாமே இணையதள வர்த்தகமாகிவருகிறது. எதெடுத்தாலும், எதற்கெடுத்தாலும் ஆன்...\nபிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை\nராமநாதபுரம் கருவேப்பிலைகார தெருவைச் சேர்ந்தவர் முத்துராமு. இவரது மகள் சண்முகப்பிரியா (18). ராமநாதபுரம் அரசு மகளிர் கலை கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்....\nசெல்போன் நம்பரை கொடுக்காததால் மாணவியை கொன்றேன்: அக்காவின் காதலன் வாக்குமூலம்\nசேலம்: காதலியின் செல்போன் நம்பரை அவரது தங்கை தராததால் கொலை செய்தேன் என்று மாணவியின் அக்காவின் காதலன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம்: காதலியின் செல்போன் நம்பரை அவரது தங்கை தராததால்...\nதமிழகத்தில் ஹேயார் டையை குடித்து தற்கொலைக்கு முயன்ற இலங்கை பெண்\nதமிழகத்தின் இலங்கைத் தமிழர் அகதி முகாமில் வசிக்கும் பெண்ணொருவர் குடும்ப தகராறு காரணமாக, தலைக்கு பூசும் ஹேயார் டையை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தமிழகத்தின் இலங்கைத் தமிழர் அகதி முகாமில் வசிக்கும்...\nதர்மபுரி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 5 குழந்தைகள் பலி\nதர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த 3 சிசுக்கள் உள்பட 5 குழந்தைகள் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்குபேட்டர் கோளாறு,...\nசென்னையிலும் ‘கிஸ் ஆஃப் லவ்’- அன்பு முத்தப் போராட்டம்- வீடியோ\nகலாசார கண்காணிப்பு என்ற பெயரில் நடக்கும் செயற்பாடுகளைக் கண்டிக்கும் விதமாக இந்தியா முழுவதும் தற்போது நடந்துவரும் \"கிஸ் ஆஃப் லவ்\" போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான நிகழ்வு ஒன்றை சென்னையில் ...\nபோதை மருந்து கடத்தல் நடிகை மம்தா கைது\nபோதை மருந்து கடத்தல் வழக்கில் கணவருடன் தமிழ் நடிகை மம்தா குல்கர்னி கென்யாவில் கைது செய்யப்பட்டார். தமிழில் ‘நண்பர்கள்' படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார் மம்தா குல்கர்னி. மலையாளம்,...\n1200 மில்லியன் ரூபாவுக்கு மங்கள சமரவீரவை விலைக்கு வாங்குகிறது அரசாங்கம்\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், இதுதொடர்பாக அரசாங்கத் தரப்பிற்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையில் சிங்கப்பூரில் இரகசிய பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்...\nசிவசேனாவின் முதுகில் குத்தும் பா.ஜ.க: எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த புலி\nபாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமராக முன்னிறுத்தி மகாராஷ்டிராவில் வாக்கு சேகரித்த முக்கிய கட்சியான சிவசேனாவின் முதுகில் குத்தும் செயலில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலின் போதே...\nகடத்தல் நாடகம் அம்பலம்: 2 வயது குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய்\nராயபுரம்: காசிமேடு, சிங்காரவேலர் நகரில் வசித்து வருபவர் முத்து, மீனவர். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது 2½ மாத குழந்தை ஜெனீபர். நேற்று மாலை மகாலட்சுமி மாமியாருடன் வண்ணாரப்பேட்டை போலீசில் தனது குழந்தை...\nசகாயத்தை முடக்கும் தமிழக அரசு\n''தமிழகம் முழுவதும் நடக்கும் மணல் கொள்ளைகள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் அதிரடி...\n100,000க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தமிழகத்தில்\n100,000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டிலுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளாமல் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 100,000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டிலுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள்...\nகுடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை: உயிர்ப்பலி 13 ஆனது\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு நடத்திய சுகாதார முகாமில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் இறந்த பெண்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு நடத்திய...\nபள்ளியிலேயே மாணவரை அடித்துக் கொன்ற சகமாணவர்: திண்டுக்கல்லில் பயங்கரம்\nதிண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியில் பள்ளியிலேயே மாணவர் ஒருவரை, சகமாணவர் ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியில் பள்ளியிலேயே மாணவர் ஒருவரை, சகமாணவர்...\nகூலிப்படைக்கு கதவைத் திறந்து விட்டு கணவரைக் கொலை செய்த மனைவி – கள்ளக்காதலனுடன் கைது\nதிட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ளக்காதலனுடன் சந்தோஷமாக இருப்பதற்கு பெரும் தடையாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டியுள்ளார் ஒரு பெண்....\nஆரம்பித்ததும் நானே… முடித்ததும் நானே\n12 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராகி இருக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அதிரடி மற்றும் பரபரப்பு கருத்துகளுக்குப் பெயர் போன அவர், இப்போது எதையுமே நிறுத்தி நிதானமாகக் கையாளுகிறார்....\nராஜபக்சே 3-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்: இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக எவ்விதத் தடையும் இல்லை என இலங்கை உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் நாடாளுமன்றத்தில் சபாநாயகர்...\nராஜீவ் கொலை விசாரணையில் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை – முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்\nராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் அல்லாத தரப்பினரால் மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, முன்னாள் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரியான கே.ரகோத்தமன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள்...\nஉசிலம்பட்டி கவுரவக் கொலை வழக்கு: சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு\nமதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த போலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார். இவர் அருகில் உள்ள சேம்பர் கிராமத்தை சேர்ந்த விமலா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்....\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/37586-father-killed-12-day-child-in-namakkal.html", "date_download": "2018-10-18T11:19:30Z", "digest": "sha1:KKN2566DJVLPOWQJVS63HQMU75GV5J6H", "length": 9605, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "12 நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற கொடூர தந்தை கைது | Father Killed 12 Day Child in Namakkal", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\n12 நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற கொடூர தந்தை கைது\nபிறந்து 12 நாட்களே ஆன பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த பூபதி, தனலட்சுமி தம்பதிக்கு 12 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. வேலை எதுவும் செய்யாத நிலையில், வீட்டிலேயே இருந்த பூபதி, மனைவி தனலட்சுமி கருவுற்றதில் இருந்து அதனை கலைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு தரவில்லை. குழந்தை பிறந்த பிறகும் பூபதி வேலைக்கு செல்லாதது குடும்பத்தில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.\nஇந்நிலையில், நேற்று குழந்தையை காணவில்லை என்று தேடிய தனலட்சுமி, குமாரபாளையம் ‌காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்று காலை, அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் குழந்தையின் உடல் கிடைத்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை கொன்றதை பூபதி ஒப்புக்கொண்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பூபதி, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.\nடெல்லியில் தாறுமாறாக ஓடிய ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்\nவிராட் கோலி ஒரு தேசவிரோதி: பாஜக எம்.எல்.ஏ பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாடலை கொன்று சூட்கேஸுக்குள் அடைத்தது ஏன்\nமியூஸிக்கலியில் தவறாக கமெண்ட் போட்டதால் இளைஞர் தற்கொலை \nராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்..\nஇளைஞர்களின் கிண்டல் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nமாடலை கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து வீசிய மாணவன் கைது\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\nசங்கர் மறைந்தாலும்.. மறையாத ஐஏஎஸ் அகாடமி பயணம்...\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லியில் தாறுமாறாக ஓடிய ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்\nவிராட் கோலி ஒரு தேசவிரோதி: பாஜக எம்.எல்.ஏ பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-24/99-214817", "date_download": "2018-10-18T12:21:05Z", "digest": "sha1:KMTFVIMNYQ5NVTX527OMCHNBHDV3VZIO", "length": 7274, "nlines": 91, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றின் இன்று: ஏப்ரல் 24", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nவரலாற்றின் இன்று: ஏப்ரல் 24\n1704: அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகையான \"த பொஸ்டன்\" நாளிதழ் வெளியிடப்பட்டது.\n1800: அமெரிக்க காங்கிரஸ் நூலகம் நிறுவப்பட்டது.\n1863: கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில், அமெரிக்கப் பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\n1895: உலகத்தைத் தனியாளாக, முதற்றடவையாகச் சுற்றிய யோசுவா சிலோக்கம் மாசச்சூசெட்ஸ், பொஸ்டனில் இருந்து ஸ்பிறே என்ற படகில் புறப்பட்டார்.\n1908: லூசியானாவில் ஏற்பட்ட புயல் காற்றால், 143 பேர் உயிரிழந்தனர்.\n1916: அயர்லாந்துக் கிளர்ச்சியாளர்கள், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக, டப்ளினில் போராட்டங்களில் இறங்கினர்.\n1955: இந்தோனேசியாவின் பண்டுங் நகரில், ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவாதம், மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n1957: ஐ.நா அமைதிப்படை வரவழைக்கப்பட்டதை அடுத்து, சுயஸ் கால்வாய், மீண்டும் திறக்கப்பட்டது.\n1965: டொமினிக்கன் குடியரசில், உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.\n1993: இந்தியாவில், பஞ்சாயத்து இராச்சியம் அமைக்கப்பட்டது.\n2004: ஐக்கிய அமெரிக்கா, லிபியா மீது 18 ஆண்டுகளுக்கு முன்னர் விதித்த பொருளாதாரத் தடையை நீக்கியது. லிபியா, பேரழிவு ஆயுதங்களை அழிக்க உடன்பட்டது.\n2006: நேபாளத்தில், மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து, 2002இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க, மன்னர் உத்தரவிட்டார்.\n2007: பலாலி இராணுவத்தளம் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.\n2013: பங்களாதேசின் டாக்கா நகரிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 1,129 பேர் உயிரிழந்தனர். 2,500 பேர் காயமடைந்தனர்.\nவரலாற்றின் இன்று: ஏப்ரல் 24\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aangilam.wordpress.com/2008/07/", "date_download": "2018-10-18T11:11:35Z", "digest": "sha1:4NIUUZNQE2TEYVJ3NRS5NEYSWU3DQ3NL", "length": 7276, "nlines": 84, "source_domain": "aangilam.wordpress.com", "title": "ஜூலை | 2008 | ஆங்கிலம்", "raw_content": "\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nஆங்கிலத்தில் பெயர் சொற்களுக்கு முன்னால் “உயிர் எழுத்துக்கள்” a, e, i, o, u வருமானால் ஓர்/ஒரு என்பதைக் குறிக்க ‘an’ பயன்படுத்த வேண்டும். மெய் எழுத்துக்களிக்கு முன்னால் “a” பயன்படுத்த வேண்டும். மேலும் கற்பதற்கு http://aangilam.blogspot.com/search/label/Use%20a%2Fan%20Vowels-Consonant செல்லுங்கள். Advertisements\nஜூலை 7, 2008 in ஆங்கிலக் கல்வி, ஆங்கிலம், ஆங்கிலம் கற்க, ஆங்கிலம் வரலாறு.\n நீங்கள் எனது கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கின்றீர்களா Are you reading my article “ஆம், வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.” என்றால் அது நிகழ்காலத் தொடர்வினை. “நாளை வாசித்துக்கொண்டிருப்பேன்” என்றால் அது எதிர்காலத் தொடர்வினை. “நேற்று வாசித்துக்கொண்டிருந்தேன்” என்றால் அது இறந்தகாலத் தொடர்வினை. சரி இந்த இறந்தக் காலத்தொடர்வினையை ஆங்கிலத்தில் எத்தனை விதமாக வகுக்கலாம். எவ்வாறு கேள்வியாக மாற்றலாம் இந்த இறந்தக் காலத்தொடர்வினையை ஆங்கிலத்தில் எத்தனை விதமாக வகுக்கலாம். எவ்வாறு கேள்வியாக மாற்றலாம் இலக்கண விதிகள் என்னென்ன இதுப் போன்ற விடயங்களை நீங்கள்…\nஜூலை 2, 2008 in ஆங்கிலக் கல்வி, ஆங்கிலம், ஆங்கிலம் கற்க, ஆங்கிலம் பேச.\nஆங்கில அரட்டை அரங்கம் (English… இல் karthi\nஆங்கில பாடப் பயிற்சி 14 (Future \"going to\") Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை வி… twitter.com/i/web/status/9… 7 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/independence-belongs-to-everyone-rahul", "date_download": "2018-10-18T12:19:28Z", "digest": "sha1:CPO4XIWJGYQDXKKSWRZKKIW6VPBK5DPH", "length": 9550, "nlines": 166, "source_domain": "indiatimenews.com", "title": "சுதந்திரம் அனைவருக்கும் சொந்தம்: ராகுல் - indiatimenews.com", "raw_content": "\nசுதந்திரம் அனைவருக்கும் சொந்தம்: ராகுல்\nடில்லி: சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமானதல்ல. அனைவருக்குமானது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார்.\nஇந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி துணைத்தலைவர் ராகுல் கொடி ஏற்றிவைத்து பேசினார்.\nவாய் ஜாலம் காட்டுவதில் மோடி வல்லவர் : ராகுல் காந்தி\nஅப்போது அவர் கூறுகையில், இன்று நாம் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். பல நாற்றாண்டுகளி்ல் நாம் சாதித்ததை நினைத்து பெருமை அடைய வேண்டும். இருப்பினும் இன்னும் அதிக பணிகள் நம்முன் உள்ளன. நமது சுதந்திரம் கடுமையான போராட்டத்திற்கு பின் கிடைத்தது.\nசுதந்திரம், இந்திய மக்களின் தியாகம், தைரியம், விடாமுயற்சி காரணமாக கிடைத்தது. சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் நம் முன் இல்லை. இருப்பினும், அவர்கள் வழங்கிய இந்திய அரசியலமைப்பு நம்முன் உள்ளது. இது அவர்கள் எதற்காக போராடினார்களோ அவற்றின் மதிப்பு, கொள்கைகளை நம்மிடம் விளக்குகிறது.\nநமது நாட்டை வழிநடத்தி செல்கிறது. இங்கிலாந்திடமிருந்து பெற்ற சுதந்திரத்தை மட்டும் நாம் கொண்டாடவில்லை. சமநிலையற்றதன்மை மற்றும் பாரபட்சம், நமது வாழ்க்கையை சுதந்திரமாக தேர்வு செய்யவும், அனைத்து வாய்ப்புகள் கிடைக்கும் சமுதாயத்தை உருவாக்கவும் நாம் மேற்கொண்டுள்ள உறுதிமொழியை கொண்டாட வேண்டும். சமீப காலமாக, அடக்குமுறை சக்திகள், நமது சுதந்திரத்திற்கு மிரட்டலாக உள்ளதை நாம் பார்த்து வருகிறோம். சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமானதல்ல. அனைவருக்குமானது.இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சுதந்திரமாக வாழவும், கவுரவமாக இருக்கவும், தங்களது கருத்துக்களை வெளிப்படையாககூறவும் உரிமையுள்ளது.\nஇந்தியாவில் அனைவரும் பயமின்றி வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவது இந்தியர்களாகிய நமது கடமையாகும். பிரிவினை மற்றும் அடக்குமுறை அமைப்புகளுக்கு அடிபணியாமல், நமது கருத்துகளை வெளிப்படையாக உலாவ விட வேண்டும். இவர்களுக்கு நாம் எப்போதும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன். இந்த உண்மைக்காக எப்போதும் போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nNEXT STORYடோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம்: தீபா கர்மாகர்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2011/02/blog-post_12.html", "date_download": "2018-10-18T11:04:12Z", "digest": "sha1:V3FTJ4V5SLIIRCQ5TSRLGI7VSLLYPHIV", "length": 28032, "nlines": 195, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: பிரியம் சமைக்கிற கூடொன்று", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nசில ஆண்டுகளுக்கு முன் தீக்கதிர் அலுவலகத்தில் அமர்ந்து கூகிளில் எதையோ தேடிக்கொண்டிருந்தேன். எதையோ தேட எதோ சிக்கியது போல என் கண்களுக்குத் தென்பட்டது அந்தத் தலைப்பு. “வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு” (http://www.agiilan.com/p=329). படிக்கத் தொடங்கினேன். அந்த மொழிநடையும், அனுபவமும் மனதைத் தைத்து வலியுண்டாக்கின. ஈழத்திலிருந்து அகதியாய் வந்து சென்னையில் வீடு கிடைக்காமல் அனைவராலும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படும் துயர் வலியுடன் சித்தரிக்கப்பட்டிருந்தது.\nஎதை வாசித்தாலும் பிடித்திருந்தால் அதை பிறரிடம் சொல்லி வாசிக்கச் சொல்வேன். ஆனால் எழுதியவரைத் தேடிப்பிடித்து பாராட்டுவதெல்லாம் நான் செய்ததேயில்லை. யதேச்சையாக பேச நேர்ந்தால் சொல்வதுண்டு. இதற்காக எந்த மெனக்கெடலும் செய்ததில்லை. அதிலும் முன் பின் அறியாத ஒருவர் என்றால் சொல்லவே வேண்டாம். பேசாமல் விட்டு விடுவேன். ஆனால் இந்தக் கட்டுரை என்னை அப்படி இருக்க விடவில்லை. கட்டுரை இருந்த வலைப்பூவிலேயே தொடர்பு எண் இருந்தது. அந்த எண்ணிற்கு என் கைபேசியில் அழைத்தேன்.\n“நான் அகிலன் பேசுறேன். நீங்க\nஎன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ப���சத்தொடங்கினேன். பேசிமுடிக்கப் போகும் சமயத்தில் நான் சந்தேகம் கேட்டேன்..”என்ன நீங்க எனககு இலங்கைத் தமிழ் என்றால் ரொம்பப் பிடிக்கும். நீங்க அப்படித்தான் பேசுவீங்க..காது குளிர அந்த பாஷையைக் கேட்கப் போறேன்னு நினைச்சேன். நீங்க என்ன எங்களைப் போல தமிழ் பேசுறீங்க எனககு இலங்கைத் தமிழ் என்றால் ரொம்பப் பிடிக்கும். நீங்க அப்படித்தான் பேசுவீங்க..காது குளிர அந்த பாஷையைக் கேட்கப் போறேன்னு நினைச்சேன். நீங்க என்ன எங்களைப் போல தமிழ் பேசுறீங்க\n“அது நானாக மாத்திக்கொண்டது..இங்கே என் பாஷையை வைத்தும் கூட சந்தேகப்படுறாங்க. ஒரு ஆட்டோ பிடிக்கணும் என்றால் கூட முடிய மாட்டேங்குது” - இது பதில்\nபேசி முடித்தபின்னும் நெடுநேரம் இது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அருகிலிருந்த நீதிராஜன், அ.குமரேசன் ஆகியோரிடம் இதைப் பகிர்ந்துகொள்ள அவர்களோடு கொஞ்ச நேரம் அகதிகள் குறித்தும் அவர்களின் மனநிலை குறித்துமாய் விவாதித்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கே அமர்ந்து அகிலனின் வலைப்பூவிலிருந்த சில கவிதைகளையும், வேறு பல கட்டுரைகளை வாசித்தேன். நண்பர்களுக்கும் கூட சுட்டிகள் அனுப்பி வைத்தேன். அகிலனின் மொழி எனக்குப் பிடித்திருந்தது. அதில் அடர்த்தி, உண்மை, நேர்மை என எல்லாமும் இருந்தன. அவற்றை என்னால் உணர முடிந்தது. போர் தந்த வேதனையையும், அதன் கொடூரத்தையும் அகிலனின் எழுத்து மூலம் மேலும் விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆயிரம் இருந்தாலும் நாம் இங்கே பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு ஈழம் குறித்து கதைபப்வர்கள் தானே. பட்டவர்கள் சொல்லும்போதுதானே அதன் வலியும் வேதனையும் புரியும்\nஅதன் பின்னர் அவ்வபோது அகிலனின் வலைப்பூ பக்கம் செல்வதுண்டு. அவ்வளவே. அதற்குப்பிறகு மீண்டுமொரு முறை பேசினேன் என்று நினைக்கிறேன். எதற்கு என்று நினைவில்லை. கிட்டத்தட்ட ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை புத்தகச்சந்தையில் கருப்புப்பிரதிகள் ஸ்டாலில் இருந்தபோது பாரதிதம்பியோடு வந்த அந்தப் பையனை எங்கோ பார்த்தது போலிருந்தது. யோசித்துக்கொண்டே விட்டுவிட்டேன்\nஅவன் என்னை நெருங்கி “கவின்மலரக்கா தானே நீங்க\nஎனக்குப் புரியவில்லை. “எந்த அகிலன்” என்றேன். “த.அகிலன். ஒருமுறை நீங்க போன் பண்ணினீங்களேக்கா” என்றேன். “த.அகிலன். ஒருமுறை நீங்க போன் பண்ணினீங்களேக்கா\nநான் அதிர்ந்துதான் போனேன். ஏனென்றால் அகிலன் எழுதுவதை வாசித்து கொஞ்சம் பெரியவராக கற்பனை செய்து வைத்திருந்தேன். என்னைவிட வயதில் மூத்தவராய்த்தான் அகிலன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியதோ தெரியவில்லை. அப்படி நினைத்துத்தான் கைபேசியிலும் பேசினேன். ஒரு பொடியனாக என்னை அக்கா என்று அழைக்கும் அளவிற்குச் சின்னப் பையன் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. முதன் முதலில் பார்த்தபோது இப்போதுள்ளதை விட இன்னும் ஒல்லியாக இருந்தான் அகிலன்.\nஅன்றிலிருந்து ஏனோ அகிலனை ரொம்பப் பிடித்துப்போனது. காரணம் தெரியாமல் சிலர் மீது நமக்கு அன்பு ஊற்றெடுக்கும். ஒரு காட்டுச்செடியாய் அது பாட்டுக்கு வளரும். சில நேரம் நாம் யார் மீது அன்பு செலுத்துகிறோமோ அவர்களுக்கே தெரியாது நம் அன்பின் அளவு. அப்ப்டியானதொரு அன்பும் பாசமும் அகிலன் மீதெனக்கு ஏறபட்டதற்கு இன்று வ்ரை காரணம் தெரியவில்லை. கூடப் பிறவாத சகோதரனாய் அவன் எனக்குத் தோன்றினான். ஒரு வேளை அவனுடைய துயரங்கள் என்னை அப்படி நினைக்கவைத்தனவோ என்னவோ\n’அக்கா’ என்ற சொல் ரொம்ப இனிமையாய்த் தோன்றியது அவன் அழைத்தபோதுதான். அதன்பின்னும் கூட நாங்கள் அதிகம் சந்தித்துக்கொள்ளவில்லை. அதிகம் சாட்டிலும், கைபேசியிலும் பேசுவோம். நடுவில் இலங்கை போனபோது பனைவெல்லம் வாங்கி வந்து தந்தான். ஒரே ஒருமுறை வீட்டிற்கு வந்திருக்கிறான். அன்றைக்கு நீலகண்டன், அமுதா, பாரதிதம்பி, அகிலன், லிவிங் ஸ்மைல் வித்யா என்று நண்பர்கள் அனைவரும் வந்து வீட்டில் ஒரு பொழுதை மீன்குழம்போடு உண்டு களித்தோம். அப்போது தன் வடலி பதிப்பக வெளியீட்டு நூலொன்றை எனக்கு பரிசளித்தான். எப்போதும் தன் குறித்து ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது “பாரதிதம்பி அண்ணா இதை உங்ககிட்ட சொல்லலையா” என்று கேட்டுத்தான் ஆரம்பிக்கவேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறான்.\nநான் ஒருமுறை கூட அவன் வீட்டிற்குப் போகும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவன் எனக்கு சமைத்து சாப்பாடு போடுவதாகச் சொல்லிக்கொண்டேயிருந்தான்.\n“இரவில் கரையும் நிழல்கள்” - என் முதல் கதை. தலைப்பெல்லாம் வைககவில்லை அப்போதே எழுதி முடித்தவுடன் அவனுக்குத்தான் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். வாசித்துவிட்டு நெடுநேரம் பேசினான்.\n“உங்களுக்கு ஏன் என்னுடைய ‘வீடெனப்படு���து யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு’ கட்டுரை பாதித்தது என்று இப்போது புரிகிறதக்கா.உங்கள் கதையில் உள்ளதுபோல நானும் இருந்திருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன்” என்றான்.\nநான் அவனிடம் சொன்னேன் ”அந்த அனுபவம் உன் கட்டுரையை வாசித்ததற்கு பின்பு எனக்கு நிகழ்ந்தது அகிலன். எனவே உன் எழுத்து என்னை பாதித்ததற்கு உன் எழுத்து மட்டுமே காரணம். என் அனுபவம் அல்ல” என்றேன்.\n“நம் இருவருக்கும் வீடு விஷயத்தில் ஒரே அனுபவம்” என்றான்.\nநிச்சயமாக ஒன்றில்லை. ஒரு நாட்டின் குடியுரிமை பெற்று அந்த நாட்டின் ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், இன்ன்பிற இதியாதிக்கள் என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு உள்நாட்டில், தெரிந்த் சூழலில் வீடில்லாமல் இருபப்தற்கும், யாருமேயில்லாமல், புதிய சூழலில், நாடு விட்டு நாடு வந்து வீடு கிடைக்காமல், இருக்க இடமின்றித் திரிவதற்கும் வேறுபாடுண்டு. அகிலன் போன்ற அகதிகளின் அவலத்தோடு ஒப்பிடுகையில் என் அனுபவம் கால்தூசு. போரில் இழந்த தன் தம்பியைக் குறித்த பதிவொன்றையும்,அம்மாவின் ஆர்மோனியப்பெட்டியும் (’நான் சங்கீத ரீச்சரிண்ட மகன்’ - இது அகிலன் அடிக்கடி சொல்லும் வாசகம்), வாசித்து கலங்கியிருக்கிறேன். புத்தர் பற்றிய குறிப்புகள் வாசித்தபோது அவன் எழுத்துக்கு விசிறியாகி இருந்தேன்.\nமீண்டும் அகிலன் இலங்கைக்குப் போகும் நாள் வந்தது. இந்த முறை உங்களுக்கு செருப்பு வாங்கி வருகிறேன் என்று சொல்லிச் சென்றான். திரும்ப வரவில்லை. அப்ப்டியே கனடா பறந்துவிட்டான் தன் துணையைத் தேடி.\nதுஷ்யந்தி - அங்கே அகிலனுக்காக காத்துக்கிடந்த அவன் காதலி.\nஅவளைத்.தேடி பறந்துவிட்டான். இருவரது இரவையும் பகலையும் ஒன்றாக்கிக்கொள்ள அவன் கனடா சென்றுவிட்டான்.\nஇன்று அவர்களுக்குத் திருமணம். போக இயலாது.. இங்கிருந்தே வாழ்த்திக்கொள்ள வேண்டியதுதான். புது வாழ்க்கையில் இன்றைக்கு அடியெடுத்துவைக்கும் அகிலனுக்கும் துஷிக்கும் அன்பான வாழ்த்துகளை அவர்களை இணைத்த இணையத்தின் மூலமே அனுப்பி வைக்கிறேன்.\nஅகிலனின் வரவுக்காக வடலி பதிப்பகத்தோடு சேர்த்து, சில நண்பர்களும் காத்திருக்கிறோம்.\nஅகதியாய் வந்த அகிலன் தமிழ்நாட்டில் எத்தனை மனங்களை சம்பாதித்துவிட்டுச் சென்றிருக்கிறான் இனியொரு முறை “வீடெனப்படுவது பிரியம் சமைக்கிற கூடு” போன்றதொரு க���்டுரையை எழுதும் வாய்ப்பு அகிலனுக்கு இருக்காது .\nஇன்னும் ஓரிரு ஆண்டுகளில் அகிலன் மீண்டும் துஷியோடு இங்கு வரக்கூடும். அப்போது அவனையும் துஷியையும் வரவேறக வீடொன்று காத்துக்கிடக்கிறது.\n எப்பொது வரப்போகிறாய் உன் துணையுடன்\nபிரியம் சமைக்கிற இந்தக் கூடு உங்களிருவருக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது அகிலன்\nLabels: அகிலன், அனுபவம், கட்டுரை, வாழ்த்து\nஅன்புடன் அருணா 10:23 am\nஇருவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்\nVijay @ இணையத் தமிழன் 3:42 am\nஆனந்த விகடனில் படித்து ரசித்தேன் , அகிலனின் இல்வாழ்க்கை இனிதே அமைய , நல்வாழ்த்துக்கள் \nஎனக்கு மாலனின் \"வீடென்று எதனைச் சொல்வீர்\" கவிதை மனதிலோடுகின்றது. \"பிரியம் சமைக்கிற கூடொன்று\" வாய்க்கப் பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...\nகவின் மலர் 1:38 am\nஅன்புடன் அருணா, இணையத் தமிழன், விந்தைமனிதன், யோ.கர்ணன், காமராஜ்\nஇல்லை. அது அகிலனின் துணைவி\nநன்றி கவின் மலர் நீண்ட நாள் ஒரு பிரியமான் கட்டுரையை வாசித்தேன்.=\nஅகிலனுக்கும் துஷிக்கும் வாழ்த்துகள். அகிலனை அகிலத்துக்கு அறிமுகப்படுத்திய கவிக்கும் வாழ்த்துகள் ....\nஅகிலனுக்கும் துஷிக்கும் வாழ்த்துகள். அகிலனை அகிலத்துக்கு அறிமுகப்படுத்திய கவிக்கும் வாழ்த்துகள் ....\nவண்ணங்களின் அரசியல் – காலா\nபாசிசத்தின் கூறுகள் எப்படி இருக்குமென உணர்த்துகிறது நம்மைச் சுற்றியுள்ள இருள். குஜராத் முதல்வராய் இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்...\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nயானைகள் பாதை��ில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nபத்திரிகைத்துறைக்கு வருவதற்கு முன்னும் பின்னும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/category/politics/", "date_download": "2018-10-18T12:27:24Z", "digest": "sha1:BEB6ROPN5MCTNMEASAEWDBE6HUSR7TPU", "length": 7323, "nlines": 66, "source_domain": "kumbakonam.asia", "title": "Politics – Kumbakonam", "raw_content": "\nடைம் 100’ பட்டியலில் மோடி\nஅமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட புகழ்பெற்ற 100 பேர் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார். டைம் இதழ் சார்பில் ஆண்டுதோறும் ‘அந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர்’ தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இதற்கு முன்னோட்டமாக உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பிரபலமான 100 பேர் பட்டியலை அந்த இதழ் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதரை தேர்வு செய்வதற்காக உலகம் முழுவதும் பிரபலமான 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியைச் ...\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மர��்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\n105 டன் யானை தந்தம், 1.35 டன் காண்டா மிருகங்களின் கொம்புகளை எரித்த அளித்த கென்யா\nஉச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர்\nகவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட கோலியை அனுமதிக்கக் கூடாது; அவர் திணற வேண்டும்: பாப் வில்லிஸ் காட்டம்\nஅரசமைப்பு சாசனம் திருத்தப்படும்: மியான்மர் புதிய அதிபர் உறுதி\nமுதல் திருமணம் மறைக்கப்பட்டது – ஷமி புதிய குற்றச்சாட்டு\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=137224", "date_download": "2018-10-18T12:38:12Z", "digest": "sha1:LJH5TX44GIN3HO5BECDRIEM6BXLYVX3N", "length": 21241, "nlines": 200, "source_domain": "nadunadapu.com", "title": "இறந்தவர்களுக்கு திதி செய்யலாமா? காக்கையை பித்ருக்களின் தூதுவர் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nகாக்கையை நம் பித்ருக்களின் தூதுவர் என்னும் ��ம் நம்பிக்கையின் சாரமென்ன அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.\nநம் கலாச்சாரத்தில் காக்கைக்கு உணவிடும் பழக்கம் வேரூன்றி விட்டதாலோ என்னவோ அன்று காஞ்காஞ்காஞ் பாடல் பெருத்த வெற்றிபெற்றது காக்கையை நம்பித்ருக்களின் தூதுவர் என்னும் நம் நம்பிக்கையின் சாரமென்ன காக்கையை நம்பித்ருக்களின் தூதுவர் என்னும் நம் நம்பிக்கையின் சாரமென்ன அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.\nஉங்கள் அப்பாவோ தாத்தாவோ இறந்து விட்டார்கள். உயிரோடு இருந்த போது உங்களுக்கும் அவர்களுக்குமான உறவுகள் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.\nஉங்களுக்கு சொத்தோ, வேறு வசதிகளோ செய்து கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் மூலமாகத்தான் நீங்கள் இந்த உடலைப் பெற்றீர்கள்.\nஅவர்கள் உங்களுக்கு உயிரைக் கொடுக்கவில்லை என்றாலும் இந்த உடலைக் கொடுத்தார்கள்.\nஆனால், அவர்களை நீங்கள் தினமும் நினைவுக்குக் கொண்டு வருவதில்லை, ஏற்கனவே, அவர்களை ஆணியில் அடித்து சுவற்றில்தொங்க விட்டு விட்டீர்கள்.\nகுறைந்தபட்சம் அவர்களைப் பற்றிவருடத்துக்கு ஒரு முறையாவது நினைக்கலாம். அவர்கள் பெயரில் ஏதோ ஒன்று நீங்கள் செய்யலாம்.\nஅவர்களுக்கு உங்கள் உணவோ அல்லது வேறு எதுவுமோ தேவை இல்லை. அவர்கள் பெயரில் நீங்கள் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம்.\nஅப்போது காகம், பசு போன்றவற்றுக்கும் சிறிது உணவைக் கொடுங்கள். எப்போதும் நீங்கள் காகத்தைத் துரத்தியடிக்கிறீர்கள்.\nகுறைந்த பட்சம் ஒரு நாளாவது அவற்றுக்கு உணவு அளியுங்கள். அதுவே உங்களிடம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஎப்படியும் நீங்கள் சமைக்கிறீர்கள். காகம், பசு போன்றவற்றுக்கு உணவு அளிக்கிறீர்கள். அப்போது உணவு தேவைப்படும் பலருக்கோ சிலருக்கோ சேர்த்து நீங்கள்உணவளிக்கலாம். உறவினர்கள் அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கனவே நன்கு சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nஎனவே, அந்தச் சடங்கை நடத்தினால், சமைத்து மற்றவருக்குப் பரிமாறுங்கள், அல்லது நீங்கள் சாப்பிடுங்கள்.\nஎப்படியும் உங்கள் அப்பா வந்து சாப்பிடப் போவதில்லை. உயிருடன் இருந்த வரை, அவருக்கு உணவு தேவையாக இருந்தது.\nஇப்போது அவருக்கு உணவு தேவை இல்லை. அப்பாவின் பெயரில் உணவு தேவைப்படும் சிலருக்கு உணவளிக்கலாம்.\nஇப்படிச் செய்தால், உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையுமோ அட���யாதோ, அது நமக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக உங்கள் ஆத்மா சிறிது சாந்தி அடையும்.\nஅதுதான் மிகவும் முக்கியமானது. இது போன்ற பணிகளைத் தான் நீங்கள் செய்ய வேண்டும். இந்த நோக்கில் தான் முன்பு சடங்குகள் உருவாக்கப்பட்டன.\nயாருக்கோ எதன் பெயரிலோ கொடுப்பது தானே வாழ்க்கை. அதை சடங்காக அல்ல, வாழ்க்கையாக்கி கொள்ளுங்களேன்\nஉண்மையில் ஒருவர் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் முன், இந்த புரிதலில் இருந்துதான், அந்த அனுபவத்துடன் தான், வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.\nஆனால் அத்தகைய வாய்ப்பு இப்போது இல்லாமல் போய் விட்டது. ஏனெனில் இப்போது மந்திரம் வழங்குபவருக்கும் அந்த மந்திரத்தைப் பற்றித் தெரியவில்லை.\nஇந்த செயல் முறையைப் பெறும் குழந்தைக்கும் நிச்சயமாகத் தெரிய வாய்ப்பில்லை. தற்போது இது ஒரு வெறும் சடங்காக, ஒரு நூல் உடலைச் சுற்றிப் போடுவதுடன் முடிந்து விடுகிறது.\nஅந்த வயதில் எதற்காக செய்யப்படுகிறது என்றால் 13 அல்லது 14 வயதில் சிறுவர்கள் ஆண், பெண் உறவு பற்றி மெதுவாக தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.\nஅப்போது அவர்களுடைய மனம் பல திசைகளிலும் அலைபாய ஆரம்பிக்கிறது.\nஎனவே அந்த வயதிற்கு முன்பாகவே, அவர்கள் தாங்கள் யார் என்பதை உணர்ந்து கொண்டு விட்டால், பிறகு வாழ்க்கையின் எந்தப் பரிமாணத்தில் அடியெடுத்து வைத்தாலும், அவர்களுடைய செயல்பாடுகள் சரியான கோணத்தில் இருக்கும். அதிகப் பேராசை அல்லது காமம் இவற்றால் பாதிக்கப்பட்டு எந்த செயல் செய்ய மாட்டார்கள். அவர்களுடைய செயல்களின் தன்மை முற்றிலும் வேறுவிதமாக இருக்கும்.\nஆண், பெண் என்ற இருமையில் சிக்கிக் கொள்ளாதிருக்கும் போது, தெய்வீகத்தை உணர்வது மிகவும் சுலபம்.\nநீங்கள் ஆண், பெண் என்ற இருமையில் சிக்கிக் கொண்டு விட்டால் பிறகு உங்கள் பால் அடையாளங்களை மறக்கடிக்க பல செயல்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. அப்படியும் அந்த உணர்வு உங்களுக்கு திரும்பத் திரும்ப வருகிறது.\nஎனவே, தன்னை உணர்வதற்கான பரிமாணத்தில், 11, 12 வயதிலேயே ஈடுபடுத்தப்படும் போது, மிகவும் குறைந்த எதிர்ப்புணர்வுடன் சுலபமாக அவர்களால் அதில் ஈடுபட முடிகிறது.\nஅதன் பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையை முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்தில் நடத்திச் செல்ல முடியும். ஆனால் இப்போது அந்த செயல்முறை உயிருடன் இல்லை. வெறும் சடங்காக மாறி விட்டது.\nPrevious article“பொழுதுபோகததால் விஷ ஊசி போட்டு 106 நோயாளிகளை கொன்ற செவிலியர்\nNext articleமகனை கொன்றவனை மன்னித்து கட்டியணைத்த தந்தை\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=139457", "date_download": "2018-10-18T12:45:58Z", "digest": "sha1:RZFH4MM26YQFPQVWDTFKTZVVVHMLSQ23", "length": 15405, "nlines": 198, "source_domain": "nadunadapu.com", "title": "சபரிமலை ஐயப���பன் கோவில் 18 படிகளில் உள்ள தெய்வங்கள் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nசபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகளில் உள்ள தெய்வங்கள்\nசபரிமலையில் படிபூஜை சிறந்த முறையில் செய்யப்படுகிறது. 18 படிகளில் உள்ள தெய்வங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசபரிமலையில் படிபூஜை சிறந்த முறையில் செய்யப்படுகிறது. 18 படிகளை பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றுக்கு கீழே 18-ம்படி ஏறும் இடத்தில் பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்.\nஒவ்வொரு படியிலும் படி பூஜையும், மூர்த்தி பூஜையும் நடத்துவார். பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும்.\nதேங்காயை இரண்டாக உடைத்து அந்த மூடியில் நெய்விளக்கு ஏற்றி தீபம் காண்பிப்பார். 18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நைவேத்தியம் நடைபெற்ற பிறகு பிரசன்ன பூஜை செய்வார்.\nபிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிப்பார். இதற்கு பிறகு பிரதான தந்திரியும், மேல்சாந்தியும் மற்றும் சில குறிப்பிட்ட பக்தர்களும், படியேறிச் செல்வார்கள். பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப்பாயாசம் நைவேத்தியம் செய்து தீபம் காண்பிப்பார்கள்.\n18 படிகளின் தெய்வங்கள் :\nபனிரெண்டாம் திருப்படி – லட்சுமி\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் உள்ளது. அதாவது ஒற்றைபடை வரிசையில் நவக்கிரகங்களும், இரட்டை படை வரிசையில் தெய்வ குடும்பமும் இருப்பதாக ஐதீகம்.\nPrevious articleஇரு அத்தான்களும் என்னைக் கெடுத்தனர்…\nNext articleஅண்ணியைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து 15 வயது சிறுவன் தற்கொலை: திருமணமான அன்று நடந்தது என்ன\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெ��்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=35&sid=8e8d3139bd6f0001f465d3ef0c009020", "date_download": "2018-10-18T12:31:07Z", "digest": "sha1:6UCJKHVV6KMHAT3XIDUGVF7VJRYKHOAH", "length": 36804, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "மருத்துவம் (Medicine) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இண��ப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nநிறைவான இடுகை by KavithaMohan\nநிறைவான இடுகை by vaishalini\nவயிற்று நோய்களை தீர்க்கும் தும்மட்டிக்காய்\nநிறைவான இடுகை by பூவன்\nஓமம் பற்றி தெரிந்து கொள்வோம்......\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதொப்பை குறைய எளிய பயிற்சி..\nநிறைவான இடுகை by பூவன்\nநிறைவான இடுகை by பூவன்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்\nநிறைவான இடுகை by தமிழன்\nஅழியும் (மருத்துவ) நம்பிக்கைகள் ...\nநிறைவான இடுகை by வளவன்\nவைட்டமின் மாத்திரைகளின் தீமைகள் - ஓர் ஆரோக்கிய எச்சரிக்கை\nநிறைவான இடுகை by மல்லிகை\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nநிறைவான இடுகை by பாலா\nமது உள்ளே.. மதி வெளியே..\nநிறைவான இடுகை by பாலா\nபேரிக்காய் சர்க்கரை நோயைத் தடுக்கும்\nநிறைவான இடுகை by பாலா\nஇணையதளம் மூலம் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் குழந்தை மருத்துவர்கள்\nநிறைவான இடுகை by பாலா\nதண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் \nநிறைவான இடுகை by பாலா\nவேப்பம் பட்டை மருத்துவ பயன்கள்\nநிறைவான இடுகை by பாலா\nமுள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தியம் \nநிறைவான இடுகை by பாலா\nகால் வலியை விரட்டும் நெல்லி ரசம்\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:34 pm\nநிறைவான இடுகை by தமிழன்\nஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:37 pm\nநிறைவான இடுகை by தமிழன்\nநிறைவான இடுகை by பாலா\nசருமத்தில் உள்ள தழும்புகளை மறைக்க சில யோசனைகள்..\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nவெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா..\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல��� தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganthiskitchen.blogspot.com/2010/06/strawberry-almond-banana-smoothie.html", "date_download": "2018-10-18T12:18:15Z", "digest": "sha1:LZ437PLF7LGCG2OGMIRDPIFJURQLJJLJ", "length": 6642, "nlines": 154, "source_domain": "suganthiskitchen.blogspot.com", "title": "என் சமையலறையில்: ஸ்ட்ராபெர்ரி/பாதாம்/வாழைப்பழ ஸ்மூத்தி(strawberry/ almond/ Banana Smoothie)", "raw_content": "\nஸ்ட்ராபெர்ரி/பாதாம்/வாழைப்பழ ஸ்மூத்தி(strawberry/ almond/ Banana Smoothie)\nசோயா பால் - 1 கப்\nதேன் - 1 டேபிள்ஸ்பூன்\nமிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி, ஊற வைத்த பாதாம் மற்றும் வாழைப்பழம் சேர்த்து நன்கு அரைக்கவும்.\nஅதில் சோயாபால் மற்றும் தேன் சேர்த்து அரைக்கவும்.\nசமைத்தது தெய்வசுகந்தி at 6:23 PM\n12 பேர் ருசி பாத்துட்டாங்க:\nஎன்னது..இன்னிக்கு நிறைய ஸ்மூத்தி ரெசிப்பியா பார்க்கறேன்\nடெம்ப்ளேட்,ஸ்மூத்தி ரெண்டுமே அழகா,கலர்புல்லா இருக்கு சுகந்திக்கா\n. மேனகாவோட ரெசிபி பார்த்ததும்தான், நானும் ஸ்மூத்தி ரெசிபி டைப் பண்ணி வெச்சதே நியாபகம் வந்தது. Thanks to menaka\nஉன்ன நியூ டெம்ப்ளட் நல்ல இருக்குங்க...\nகலர பாத்தா எடுத்து குடிக்கோணும்போல இருக்குதுங்க.\nபாலக்காட்டு ரோட்டில இருக்கிற முத்தூரா உங்க ஊரு\nஆமாங்க அதே ஜமீன் முத்தூர்தாங்க\nசோயா பால் சேர்ப்பது நல்ல ஐடியா...சூப்பர்ர் ஸ்மூத்தி,டெம்ப்ளேட் நல்லாயிருக்கு சுகந்தி\n. சோயா பால் ஹெல்த்தியும் கூட, அதோட பாதாமும் சேர்க்கறதால நல்லா பசிதாங்கும்.\nமாங்காய் ஊறுகாய் - II\nடொமாட்டிலோ(Tomatillo/ Husk tomato) பருப்பு\nபிரவுன் அவல் உப்புமா (Brown poha uppuma)\nபிரவுன் அரிசி, பிரவுன் அவல் தோசை & கார சட்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/02/blog-post_4626.html", "date_download": "2018-10-18T12:07:24Z", "digest": "sha1:MXTPBSSKZBN3GHC5K42OFZMEWOER2MCK", "length": 13485, "nlines": 199, "source_domain": "tamil.okynews.com", "title": "இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் டைனோசர் படிவங்ள் கண்டுபிடிப்பு - Tamil News இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் டைனோசர் படிவங்ள் கண்டுபிடிப்பு - Tamil News", "raw_content": "\nHome » Strange » இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் டைனோசர் படிவங்ள் கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் டைனோசர் படிவங்ள் கண்டுபிடிப்பு\nசுமார் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கருதப்படும் அரியவகை விலங்கினமான டைனோசர்கள் தற்போது முற்றிலுமாக அழிந்து விட்டன. எனினும், உலகில் உள்ள சில இடங்களில் காணப்படும் டைனோசர் முட்டைகளின் படிமத்தை வைத்து அந்த பகுதியின் தொன்மையையும் வரலாற்றையும் ஆராய்ச்சியாளர்கள் கணித்து வருகின்றனர்.\nஇவ்வகையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார்-மண்ட்லா பகுதியில் ஏராளமான டைனோசர் முட்டைகள் பூமிக்குள் புதைய���ண்டு கிடக்கின்றன.\nஇங்குள்ள பாட்லா கிராமத்தை சேர்ந்த ஆதிவாசிகளின் துணையுடன் இந்த முட்டைகளை தோண்டி எடுக்கும் ஒரு கும்பல், இவற்றை ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்துவரும் வியாபாரிகளுக்கு ஒவ்வொரு டைனோசர் முட்டையையும் ரூ.500க்கு விலைபேசி விற்றுவிடுவதாக கூறப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் ஒரு டைனோசர் முட்டை ரூ. 1 கோடி வரை விலைபோகும் என்று கூறுகின்றனர். பாட்லா கிராமத்தில் டைனோசர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் சுமார் 89 ஹெக்டேர் நிலப்பகுதி, போதிய பாதுகாப்பின்றி இருப்பதால் தான், சமூகவிரோதிகள் சிலர் இந்த வியாபாரத்தில் மூலம் லாபம் அடைய முயற்சிக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஇலங்கையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது\nகலாநிதி ரீ.பீ.ஜாயா அவர்கள் முஸ்லிம்களின் கல்வி வளர...\nபுதிய பிரதம நீதியரசர் கடந்த 15ல் பதவியேற்றார்\nமழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம...\nஇப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும...\nகலாசார சீரழிவில் யாழ் மக்கள், அதற்கு பியர்கான் கா...\nமுஸ்லிம்கள் இலங்கைக்கு ஆற்றிய பணி சிறப்பானது என பி...\n30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரியாக வந்து அதிர்ச்சி...\nதுப்பாக்கியுடன் ஒபாமா – வெளியிட்டது வெள்ளை மாளிகை\nஇஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக...\nஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் டைனோசர் படிவங்ள் க...\nறிசானாவின் மரண தண்டனையும் இஸ்லாமிய பார்வையும்\nசிறைப்பறவை ஒன்று சொன்ன உண்மைகள்\nஇலட்சியமில்லாமல் பிச்சை எடுத்தால் இலட்சம் கிடைக்கு...\nகலைஞர்களை கௌரவிக்கும் ஹாசிம் உமர் என்னும் மனிதர்\nஒரு கைதியின் டையரி - உண்மைச் சம்பவம்\nஎனது காலைப் பொழுது - சிறுவர் கதை\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவ...\nவரிகள் இல்லாத மௌனங்கள் - கவிதை\nஉன்னைத் தேடுகின்றேன் - கவிதை\nவிதி வரைந்த ஓவியம் - கவிதை\nகல்யாணப் பெண் - கவிதை\nஇனிய தமிழில் இஸ்லாம் - கவிதை\nகாதல் தந்த வலி - கவிதை\nஉயர்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடன் வசதிகள...\nவெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்ப...\nவின்கற்களால் ரஷ்யாவில் விளைந்த விபரிதம்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படு���ிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t755-topic", "date_download": "2018-10-18T11:47:49Z", "digest": "sha1:AVSUHLTHCXKQMDFMGDHXRKAV67GRGSGI", "length": 11938, "nlines": 132, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "மொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய��து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nமொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nமொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க\nநாம் அனைவருமே மொபைல் போன்களை பயன்படுத்துகிறோம். மொபைல் போன்களில்\nசீக்கிரமாக செயல்யிழக்கும் பகுதிகளில் பேட்டரியும்.....ஒன்று...நான்\nதற்போது தாங்களுக்கு சொல்ல இருப்பது தங்கள் பேட்டரியின் உழைப்பு நாட்களை\nஏப்படி அதிகரிப்பது என்று தான்..\n1. மெபைல் பேனை சார்ஜ் செய்யும்\nபோது போனை அனைத்துவிட்டு சார்ஜ் செய்தால் மிக விரைவாக சார்ஜ் செய்யபடும்\nமற்றும் அதிக நேரம் தாக்கு பிடிக்கும்....ஆனால் இந்த முறையை அடிக்கடி\n2.முதலில் தங்கள் போனில் உள்ள தேவையற்ற இதர இசை\nடோன்களை அணைத்துவிடுங்கள்....ஏனென்றால் இவை அதிக சக்தியை\nபயன்படுத்துகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கீபேர்ட் டோன்\nபோன்றவை...இதை எப்படி மேற்கொள்வது என்றால் முதலில் தங்கள் மொபைல் பேனில்\nSETTINGS>>>TONE SETTINGS சென்று மாற்றி அமைக்கலாம்....\nசமயத்தில் ரிங் மற்றும் வைப்ரேட்(Vibrate) பயன்படுத்துவதை\nதவிருங்கள்...ஏனெனில் வைப்ரேட் அதிகமான சக்தியை செலவு செய்கிறது....இதை\nஇரண்டுமையே பயன்��டுத்தும் போது ரிங்கிங்க்கு தேவையான சக்தி மற்றும்\nவைப்ரேட்க்கு தேவையான சக்தி என இரண்டு ஆற்றல்கள் செயல்படுகின்றன.\n4. தங்கள் போனின் திரையின் ஒளிரும் அளவை 60% மாக குறைத்துவிடுங்கள்.\nand White போன்களில் திரையின் வகையை Normal என்பதில் வைத்துவிடுங்கள்\nExtended என்பதில் வேணம். ஏனெனில் இவை அதிக ஆற்றலை பயன்படுத்தும்\nஇதை எப்படி மேற்கொள்வது என்றால் முதலில் தங்கள் மொபைல் பேனில் SETTINGS>>>DISPLAY SETTINGS சென்று மாற்றி அமைக்கலாம்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nRe: மொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க\nதமிழ் பூங்காவின் மிகவும் முக்கியமானவர்\nசேர்ந்த நாள் : 02/05/2012\nRe: மொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க\nசேர்ந்த நாள் : 01/01/1970\nRe: மொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinkcongress.blogspot.com/2009/10/blog-post_23.html", "date_download": "2018-10-18T11:08:34Z", "digest": "sha1:E6YULHZRND6SEDLN5VEQ6JXX3CM46FNP", "length": 4870, "nlines": 104, "source_domain": "thinkcongress.blogspot.com", "title": "^Support Congress^: காங்கிரஸ் வெற்றி தொடர்கிறது..", "raw_content": "காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..\nஇந்த மாதம் 13ஆம் தேதி ( 13.10.2009 ) நடைபெற்ற மஹாராஷ்ட்ரா, ஹரியானா மற்றும் அருணாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று ( 22.10.2009) நடைபெற்றது. 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மஹாராஷ்ட்ராவில் தொடர்ந்து 3வது முறையாக காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது.\nமகாராஷ்ட்ரா காங் - 82 , தேசியவாத காங் - 62 = 144\nஅருணாச்சல் பிரதேஷ் : காங்கிரஸ் - 40 / 60\nஹரியானா : காங் - 40 / 90\nஅனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தான் தனிப் பெரும் கட்சியாக வென்றுள்ளது.. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. பிரதமர் மன்மோகன் சிங் நல்லாட்சியில் அன்னை சோனியாகாந்தி மற்றும் இளம் தலைவர் ரா���ுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் வெற்றி தொடர்கிறது... காங்கிரஸில் இருப்பதே பெருமை.. காங்கிரஸை வளர்ப்பதே கடமை..ஜெய் ஹோ..\nLabels: காங்கிரஸ், தேர்தல், வாழ்த்து\nஅன்னையை பற்றி மேலும் அறிய படத்தை சொடுக்குங்க\nநானும் உங்களைப் போல தான்..\nராஜபாளையம் தேர்தல் : காங்கிரஸ் பெரும் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/123639?ref=archive-feed", "date_download": "2018-10-18T11:26:36Z", "digest": "sha1:3IXQJ3EJGWBBKR5FOA5CK74DFOWCT26X", "length": 8171, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "2 பூண்டு மட்டுமே.. வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2 பூண்டு மட்டுமே.. வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்\nசமைக்கும் போது உணவுகளில் நறுமணம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் பூண்டை தினமும் வெறும் வயிற்றில், சாப்பிட்டு வந்தால், கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்.\nபூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறைப்பதுடன், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.\nபூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நல்ல நிவாரணம் தருகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.\nபச்சை பூண்டை சாப்பிட்டால், அது கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை சீராக்கி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nபச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே தினமும் 2 பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.\nபச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தம் அதிகரிப்பதை குறைந்து, இதய நோய் ஏற்படுவதை தடுத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.\nபச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால், அது காச நோய், நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.\nதினமும் வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 பூண்டு பல் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லத���.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12230925/In-Theni-125-kg-of-tobacco-products-seized.vpf", "date_download": "2018-10-18T12:18:33Z", "digest": "sha1:RUBGHIPP6UAIJH2PA24OBTX4JUSQY32D", "length": 14272, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Theni: 125 kg of tobacco products seized || தேனியில் 125 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதேனியில் 125 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nதேனியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்து இருந்த 125 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nபதிவு: அக்டோபர் 13, 2018 03:15 AM\nதேனி பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்.கே.நாடார் தெருவில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகுணா தலைமையில், தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் ஆகியோர் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினர்.\nஅப்போது அந்த குடோனில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சுமார் 125 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1¼ லட்சம் ஆகும்.\nவிசாரணையில் அந்த குடோன் தனியார் வங்கி ஊழியர் ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதை அரண்மனைப்புதூரை சேர்ந்த பூந்திராஜன் என்பவர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். காகித தம்ளர்கள், பைகள் வைப்பதற்காக குடோனை வாடகைக்கு எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது.\nஆனால், அதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு சில்லறையில் பூந்திராஜன் விற்பனை செய்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பதுக்கி வைத்து இருந்த புகையிலை பொருட் களை பறிமுதல் செய்து மாவட்ட உணவு பாதுகாப்பு அல���வலகத்துக்கு கொண்டு சென்றனர்.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மாதிரி எடுத்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வு முடிவை தொடர்ந்து குடோனை வாடகைக்கு எடுத்து இவற்றை பதுக்கி வைத்து இருந்த பூந்திராஜன் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்’ என்றனர்.\n1. திருப்பூரில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: ரூ.2 லட்சம் பட்டாசுகள் சிக்கின\nதிருப்பூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n2. புகையிலை பொருட்களை பதுக்கி வைக்க போலீஸ் ஏட்டு உதவி\nதேனி அருகே 480 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், அவற்றை பதுக்கி வைத்த வீட்டை போலீஸ் ஏட்டு ஒருவர் வாடகைக்கு பிடித்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n3. தடை செய்யப்பட்ட 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்\nநத்தம் அருகே வாகன சோதனையின் போது, தடை செய்யப்பட்ட 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார்-சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.\n4. குஜராத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல், துப்பாக்கி முனையில் 2 பேர் கைது\nகுஜராத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ராமநாதபுரத்தி��் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n2. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n3. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n4. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n5. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/29123929/virat-kohli-hails-indian-team-for-the-asia-cup-win.vpf", "date_download": "2018-10-18T12:27:18Z", "digest": "sha1:KT6TASP4KDKJZKD3GA2Z4KSEQWGI4VKQ", "length": 11804, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "virat kohli hails indian team for the asia cup win || ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து + \"||\" + virat kohli hails indian team for the asia cup win\nஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து\nஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 29, 2018 12:39 PM\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வங்காளதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில்\nவெற்றி பெற்று ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணி 7-வது முறையாக இந்த பட்டத்தை வெல்கிறது. இந்த நிலையில், ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தற்போது ஓய்வில் உள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்.\nடுவிட்டரில் விராட் கோலி கூறியிருப்பதாவது:- நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடைசி வரை கடுமையாக போராடிய வங்காளதேச அணிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, ஓய்வில் உள்ளதால், ஆசிய கோப்பை தொடரில் ரோகித் சர்மா தற்காலிக கேப்டனா��� செயல்பட்டது நினைவு கூறத்தக்கது.\n1. இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை: இலங்கை அரசு விளக்கம்\nஇந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.\n2. நட்புறவு கால்பந்து: இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்\nநட்புறவு கால்பந்து போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் இன்று மோத உள்ளன.\n3. பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் 5 தங்கப்பதக்கம்\nபாரா ஆசிய விளையாட்டில் இந்தியா ஒரே நாளில் 5 தங்கப்பதக்கம் வென்றது.\n4. விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு\nடெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.\n5. பராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்\nபராமரிப்பு பணி காரணமாக உலக அளவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் ஷட்-டவுன் செய்யப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\n5. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/intex-classic-black-price-p5VxlZ.html", "date_download": "2018-10-18T11:31:41Z", "digest": "sha1:APJJ5GEOBSQOZ6GPSBV7PUQF4NTG6Q35", "length": 18623, "nlines": 423, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள��ன்டெஸ் கிளாசிக் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் கிளாசிக் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஇன்டெஸ் கிளாசிக் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் கிளாசிக் பழசக் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் கிளாசிக் பழசக்பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஇன்டெஸ் கிளாசிக் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 1,589))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் கிளாசிக் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் கிளாசிக் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் கிளாசிக் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் கிளாசிக் பழசக் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nகேமரா பிட்டுறேஸ் Video Camera\nஇன்டெர்னல் மெமரி 59 KB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 32 GB\nமியூசிக் பிளேயர் Yes, MP3, WAV\nபேட்டரி சபாஸிட்டி 1400 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 280 hrs\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/wife-understanding-love/", "date_download": "2018-10-18T11:52:53Z", "digest": "sha1:WJA5QQLUGONHVM4AGS33H2VXXPX32LTR", "length": 9880, "nlines": 111, "source_domain": "www.tamildoctor.com", "title": "மனைவியை கணவன் புரிந்துகொள்ள தனி மூளை வேண்டும் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome உறவு-காதல் மனைவியை கணவன் புரிந்துகொள்ள தனி மூளை வேண்டும்\nமனைவியை கணவன் புரிந்துகொள்ள தனி மூளை வேண்டும்\nகாதல் உறவுகள்:ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த இருபாலினரும் உடலளவில் மட்டும் வேறுபட்டவரல்ல; அவர்களின் குணங்களும் செய்கைகளும் விருப்பங்களும் அதிகம் வேறுபட்டவை. திருமணம் என்ற பந்தத்தால், இவ்விரு வேறுபட்ட மனிதர்கள் இணையும் போது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nஉங்கள் கணவர் பற்றிய புரிதலை மேம்படுத்தும் வகையில், உங்களுக்கு உங்கள் கணவர் பற்றிய தெளிவை உருவாக்கவே இந்த பதிப்பு.. படித்து, கணவரை புரிந்து கொள்ளுங்கள்..காதலுடன் வாழுங்கள்..\nஆண்கள் பெரும்பாலும் விளையாடுவதில், விளையாட்டு சேனல்கள் பார்ப்பதிலும் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பர்; இது அவர்களின் அடிப்படை குணாதிசயம். இதை யாராலும் மாற்ற இயலாது என்ற உண்மையை மனைவிகள் புரிந்து கொள்ள வேண்டும்..\nபெரும்பாலான ஆண்கள் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காது, குப்பை போல் போட்டுவிடக் கூடிய இயல்பு கொண்டவர்கள். பெண்களுக்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்பது பிறப்பிலும் வளர்ப்பிலும் அவர்களின் உதிரத்தில் கலந்து விட்டிருக்கும். ஆகையால் பெண்களே நீங்களே உங்களது கணவன்மார்களை திருத்த வேண்டும் அல்லது அவர்களை புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.\nபெரும்பாலான கணவர்கள் வீட்டின் நிதி நிலையை மேம்படுத்த வேலை வேலை என்று உழைத்துக் கொட்டி, சம்பாதிக்க முயல்வர்; மனைவியான நீங்களே அவரின் மனநிலையை மாற்றி, அளவா��� சம்பாத்தியம் போதும்; நிகழ்கால வாழ்க்கையை இழக்காமல், மகிழ்ச்சியாக வாழ பழகுங்கள் என்று எடுத்துரைக்க வேண்டும்.\nதற்கால தொழில்நுட்பங்கள் உங்கள் கணவருக்கு, ஏற்கனவே இருக்கும் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் வண்ணம் பல புதிய கேம்களை அறிமுகப்படுத்துகிறது. நீங்கள் தொழில்நுட்பத்தை குறை கூற முடியாது; உங்கள் கணவர் அளவாக கேம் விளையாடினால், அது அவரின் உடல் நலத்திற்கு நல்லது; அளவு மீறாமல், அவரை குறை கூறாமல் இந்த பழக்கத்தை மாற்ற முயலுங்கள்..\nகணவர்கள் விதவிதமான வாகனங்கள் வாங்குவதிலும், அதை பழுது பார்ப்பது, புது வாகனங்கள் பற்றிய தகவல்கள் அறிவது என இதுமாதிரியான விஷயங்களில் அவர்களின் ஈடுபாடு அதிகம் இருக்கும். இதை மனைவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகழிவறையில் என்னதான் இருக்குமோ தெரியாது., இந்த ஆண்மக்கள் உள்ளே சென்றால், வெளியே வர மணிக்கணக்காக்குவர்; அங்கே உட்கார்ந்து செய்தித்தாள் படிப்பது, அலைபேசியில் கேம் விளையாடுவது என எதையாவது செய்து கொண்டிருப்பர். இந்த விசித்திர பழக்கத்தையும் நீங்கள் சகித்து தான் ஆக வேண்டும் பெண்களே..\nஇத்தகைய கணவரின் விசித்திர குணங்களை புரிந்து கொண்டு, சில பழக்கங்கள் மோசமானவையாக இருந்தால், மாற்ற முயலுங்கள்.. இல்லற வாழ்க்கையை இனிதாய் மாற்றுங்கள்..\nPrevious articleஇளமையாக பெண்கள் தோற்றமளிக்கும் அழகுத் தகவல்\nNext articleபெண்களே உங்கள் உதட்டு அழகு தகவல் முழுமையாக படியுங்க\nபெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127082-kerala-government-bans-use-of-plastic-in-offices.html", "date_download": "2018-10-18T11:26:46Z", "digest": "sha1:VBKT7LNCQYNWCE4OXQX5NJJZ33AH24M6", "length": 18155, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "அரசு அலுவலகங்களில் இங்க் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் - கேரள அரசு அதிரடி உத்தரவு! | Kerala government bans use of plastic in offices", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (07/06/2018)\nஅரசு அலுவலகங்களில் இங்க் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் - கேரள அரசு அதிரடி உத்தரவு\nஉலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கேரள அரசு அலுவலகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ரீபில்களுக்கு பதில் இங்க் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nஉலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கேரள அரசு அலுவலகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ரீபில்களுக்கு பதில் இங்க் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பாலித்தீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிளாஸ்டிக் பொருட்கள் பன்பாட்டிலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று கேரள மாநிலத்திலும் பாலித்தீன் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. முதற்கட்டமாக அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டுசெல்லக்கூடாது, தண்ணீர் குடிக்க சில்வர் கப்புக்களை பயன்படுத்த வேண்டும், சாப்பிடுவதற்கும் சில்வர் தட்டையே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதற்கெல்லாம் மேலாக ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசி எறியும் பிளாஸ்டிக் ரீபில்கள் பயன்படுத்தக்கூடாது எனவும், நீண்ட நாட்கள் பயன்படுத்தும் இங்க் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையிலும் இந்த உத்தரவு இன்று அமலுக்கு வந்தது. இதுகுறித்து அரண்மனை நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.\n“நீலகிரிக்கு வர்றீங்களா, பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வராதீங்க..” - மாவட்ட நிர்வாகம் அதிரடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\n`பக்தர்களுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது ஆர்.எஸ்.எஸ்' - பினராயி விஜயன் காட்டம்\n' - அரசுக் கொறடா ராஜேந்திரன் ஆவேசம்\n - குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்\nஎம்.ஜி.ஆரை மறந்த தஞ்சை அ.தி.மு.க - பதற வைத்த ஃப்ளெக்ஸ் பேனர்\n`கமல் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை' - கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2011/02/blog-post_22.html", "date_download": "2018-10-18T12:43:12Z", "digest": "sha1:PA2ZJ6WXAK2AUES5NLXHDFYOFDD6TXQK", "length": 28387, "nlines": 158, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: செருப்பு துடைப்பது கேவலமா?", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nஉத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதியின் காலணிகளை அவருடைய பாதுகாப்பு அதிகாரி பதம்சிங் தனது கைக்குட்டையால் துடைத்த படங்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றன.\nமாயாவதி உத்தரப்பிரதேசத்தின் நௌனிப்பூர் என்கிற கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவுடன் அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் உரையாடுகிறார். அப்போது அவருடைய பாதுகாப்பு அதிகாரி தனது கைக்குட்டையால் துடைக்கிறார். மாயாவதியோ இதை அறியாதவர் போல அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து உரையாடுகிறார். இந்தக்காட்சியை அங்கிருந்த ஒரு உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர் படம்பிடித்தார். அன்றிரவு அத்தொலைக்காட்சியில் இக்காட்சிகள் ஒளிபரப்பாக, அதன்பின் இக்காட்சிகளைப் கடன் வாங்கி மற்ற அகில இந்திய ஆங்கில சேனல்கள் தொடர்ந்து இக்காட்சியை காண்பித்தவண்ணமிருந்தன.\nஒரு பாதுகாப்பு அதிகாரி தனது மேலதிகாரிக்கு இப்படியான பணிவிடைகளை செய்வது சரியா இது அவரது சுயமரியாதைக்கு இழுக்கு இல்லையா இது அவரது சுயமரியாதைக்கு இழுக்கு இல்லையா என்பது பலரும் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது.\nபதம்சிங் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமோடு நெருங்கிய தொடர்பிலிருந்தவர். அவரைத்தொடர்ந்து மாயாவதியிடமும் நெடுங்காலமாக பணியாற்றுகிறார். இச்சம்பவம் குறித்துக் கூறுகையில் பதம்சிங் “மனிதாபிமான அடிப்படையில் தான் செய்தேன்.” என்றார்.\nஉத்தரப்பிரதேசத்தின் எதிர்க்கட்சிகளோ “இச்சம்பவம் துரதிஷ்டவசமானது. இது மாயாவதியின் நிலபிரபுத்துவ மனநிலையைக் காட்டுகிறது. அவர் தன் சிலைகளை தானே நிறுவினார். அதன் தொடர்ச்சியாக இப்படியொரு சம்பவம்” என்று குற்றம் சாட்டுகின்றன. காங்கிரஸ் கட்சி மாயாவதியின் பதவி விலகலைக் கோருகிறது.\nமனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் அ.மார்க்ஸ் இது குறித்து என்ன கூறுகிறார்\n“யாரும் யாருடைய காலிலும் விழுவதையோ ஷுக்களை சுத்தம் செய்வதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. அது இழிவான செயல். அதிகாரத்தில் உள்ளவர்கள் இதனை தடுத்திருக்க வேண்டும். ஒரு முறை நேரு சென்னைக்கு வந்தார். அப்போது காங்கிரஸில் இணைந்திருந்த கண்ணதாசன் அவருடைய காலில் விழுந்தார். அதைக் கண்டு பதறிய பின்னே துள்ளி நகர்ந்த நேரு “வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்” என்று கத்தினார். இயல்பாக அவர் இதற்கு எதிர்வினை செய்தார். இப்படியான ஒரு கலாசாரம் அப்போது இருந்த்து. ஆனால் இப்போதோ காலில் விழுவது, பணிவிடை செய்வது என்ற கலாசாரமாகி விட்டது. இது தமிழ்நாட்டிலிருந்து வளர்கிறது என்று சொல்ல்லாம். ஜெயலலிதாவின் காலில் அவரது கட்சியினர் விழுகிறார்கள். ஆனால் அது இந்தளவுக்கான சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. மாயாவதி ஒரு தலித் என்பதும் இந்த சர்ச்சை பெரிதாக்கப்படுவதற்கொரு காரணம். ஆனால் அவர் தலித் என்பதற்காகவோ அவர் ஒரு பெண் என்பதற்காகவோ அவருடைய இந்த செயலை நாம் நியாயப்படுத்த முடியாது. இயல்பாக அவர் அதை தடுத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மனிதன் இன்னொரு மனிதனுக்கு செருப்புத் துடைப்பது என்பது இழிவான செயல் தான். அதை ஆண்டாண்டு காலமாக பலர் செய்து வருகிறார்களே என்று கேட்கலாம். ஆனால் அதற்காக பதிலுக்கு பழிவாங்குவது போல இவர் செருப்பை இவர் துடைக்கலாம் என்கிற வாதம் லாஜிக் இல்லாத ஒன்று.” என்கிறார் அ.மார்க்ஸ்.\nஉத்தரப்பிரதேச அமைச்சரவைச் செயலாளர் ஷஷங்க் சேகர் சிங் இது குறித்து கூறுகையில் ”வழக்கத்திற்கு மாறாக இதிலொன்று���ில்லை. ஒரு பாதுகாப்பு அதிகாரியின் கடமையாகவும் மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் தான் அவர் இதைச் செய்தார். ஒரு முறை காங்கிரஸ் எம்.பியான பி.எல்.புனியா கன்ஷிராம் ஷூ அணிய சிரமப்பட்டபோது அவருக்கு உதவினார். அப்போது புனியா மாயாவதியின் தனிச்செயலராக பதவியில் இருந்தார். இதையெல்லாம் ஒரு தவறு என்று கூறமுடியுமா மாயாவதியின் காலணிகளின் ஏதோ ஒன்று ஒட்டிக்கொண்டிருந்த்து. அது ஒருவேளை அவரை இடறச்செய்யலாம் அல்லது காயம்படச்செய்யலாம் என்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே பதம் சிங் இதனைச் செய்தார்” என்கிறார்.\nபதம்சிங் 2007ல் ஒரு கொள்ளைக்குமபலை எதிர்த்து சண்டையிட்டதற்காக ஜனாதிபதி பதக்கம் வாங்கியவர். பணிஓய்வு பெற வேண்டிய அவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீடா பக்குணா ஜோஷி ”தலித்துகளின் முன்னேற்றம் குறித்துப் பேசும் மாயாவதி ஒரு தலித் அதிகாரியை இவ்வாறு கேவலப்படுத்தலாமா” என்று காட்டமாகக் கேட்கிறார்.\nஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டரில் இவ்வாறு எழுதியுள்ளார். “என் சூட்கேஸை என் பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து வர நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று மறைமுகமாக மாயாவதியை சாடுகிறார்.\n”மாயாவதி தன் காலணிகளை சுத்தம் செய்யச்சொல்லிக் கேட்கவில்லை. அவர் பாட்டுக்கும் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதற்கு மாயாவதியை குற்றம் சாட்டுவது சரியல்ல. ஒரு கைக்குட்டை கீழே விழுந்தால் குனிந்து எடுப்பதுபோன்ற ஒரு இயல்பான சம்பவத்தை இத்தனை பெரிதுபடுத்தத் தேவையில்லை” என்கிறார் மாயாவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சையது காசிம் அலி.\nஇச்சம்பவம் குறித்து ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் ஷரத் யாதவிடம் கருத்து கேட்கப்பட்டபோது நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்போது இது பெரிய பிரச்சனையில்லை என்பதே அவரின் பதிலாக இருந்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரோ இதுகுறித்து சொல்ல ஒன்றுமில்லையென்று கூறி கருத்துக் கூற மறுத்துவிட்டார்.\nஇதே சம்பவம் நான்கு சுவர்களுக்குள் நடந்திருந்தாலோ அல்லது காமிரா கண்களுக்குப் படாமல் நடந்திருந்தாலோ இவ்வளவு பெரிய சர்ச்சையை உண்டாக்கியிருக்காது. இன்னமும் பலர் அதிகாரத்தின் ஆணைக்கு அடிபணிந்த��� அல்லது பதவி உயர்வுக்காகவோ இப்படிச் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தனக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் தங்களுக்கு பணிவிடை செய்தாகவேண்டும் என்று மமதோயோடும் அதிகார போதையோடும் அதை சலுகையாக அல்ல, உரிமையாகவே எதிர்பார்க்கும் தலைவர்கள் உண்டு. அவர்களின் கதையெல்லாம் வெளிச்சத்துக்கு வரவில்லை. இந்த ஒரு சம்பவம் வெளியே தெரிந்துவிட்டது. அவ்வளவே வித்தியாசம்.\nஅமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரஹாம் லிங்கனின் குடும்பம் பரம்பரையாக ஷூக்களை பாலிஷ் செய்யும் வேலையைச் செய்து வந்த குடும்பம். அவர் பதவியிலிருந்த போது அவரை கேலி செய்வதற்கு இவ்விஷயம் ஓர் ஆயுதமாக பயன்பட்டது. ஒரு விருந்தின் போது பலர் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தும் நோக்கில் “உங்கள் ஷுக்களுக்கு நீங்களே தான் பாலிஷ் செய்வீர்கள். அப்படித்தானே லிங்கன்” என்று ஒருவர் கேள்வி எழுப்ப, லிங்கன் கூறிய பதில் இது.\n“என் ஷூக்களை நான் தான் பாலிஷ் செய்து கொள்கிறேன். ஏன் நீங்கள் யாருடைய ஷூக்களை பாலிஷ் செய்கிறீர்கள் நீங்கள் யாருடைய ஷூக்களை பாலிஷ் செய்கிறீர்கள்\nகாலணிகளை பாலிஷ் செய்யும் தொழில் எப்போதும் வர்க்கத்தோடு தொடர்புடையது. இந்தியாவில் வர்க்கத்தோடு சேர்த்து சாதியுடனும் தொடர்புடையது. மற்றவரின் காலணியைத் துடைப்பது கேவலமும் அவமானமும் நிரம்பிய ஒரு இழிவான செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் சுயவிருப்பத்தின் பேரில்லாலாமல் கல்வியும் உரிமையும் மறுக்கப்பட்டு காலங்காலமாக சமூகத்தின் ஒரு பிரிவினர் செருப்புத் தைக்கும், செருப்புத் துடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்கிற உண்மையையும் நாம் மறந்துவிட முடியாது.. இன்று நாம் தெருக்களிலும், பேருந்து நிலையங்களிலும் பார்க்கும் செருப்புத்தைக்கும் தொழிலாளி தினமும் தினமும் அடுத்தவரின் காலணிகளைத் தொட்டு தூய்மைப்படுத்தும் வேலையை செய்துகொண்டுதானிருக்கிறார். ஒரு அதிகாரி இதைச் செய்கையில் சுயமரியாதயற்ற செயல் என்றும், மாயாவதி மமதையோடு இருக்கிறார் என்றும் குற்றம் சொல்லும் நாம், அதே வேலையைச் செய்யும் ஒரு தொழிலாளியிடம், எந்த குற்றவுணர்வுமின்றி நம் காலணிகளை கழற்றிக்கொடுத்து அந்த வேலையை செய்யச் சொல்கிறோம். குற்றம் சொல்லும் கட்சிகளும் கூட இழிவென கருதப்படும் ஒரு தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்காக எதுவும் செய்வதில்லை.\nபதம்சிங் மட்டுமல்ல, நாட்டில் எவரொருவரும் அப்படியானதொரு செயலில் ஈடுபடாதிருக்கும் நிலையை நாடு அடையும் நாள் என்று\nநன்றி : புதிய தலைமுறை\nகட்டுரை நன்றாக உள்ளது. செருப்புத்தைப்பது கேவலாமன தொழில் தான் என்று நம் எண்ணங்களில் காலங்காலமாக விதைக்கட்டு வளர்ந்துவந்துள்ளது. அந்த உள்ளார்ந்த வெளிப்பாடுதான் பலரின் பலவிதமான கருத்துக்கள்.\nஅவர்( மாயவதி) ஒன்றும் செருப்பைத்துடை என்று கட்டளையிடவில்லையே. அவரின் கட்டளைப்படி அந்த அதிகாரி நடந்திருந்தாலோ இல்லை எப்போதும் அவர் இப்படிச்செய்வார் என்றாலோ அதைக்கண்டிக்கலாம். ஆனால் ஏதேச்சையாக ஒருநாள் நடந்த இந்த நிகழ்வுக்கு மாயவதியின் எதிர்ப்பாளர்களின் கருத்துக்கள் ஆத்திரத்தில் கொட்டப்பட்ட வார்த்தைகளாகவே தெரிகிறது. காலங்காலமாக இன்னமும் செருப்புத்தைக்கும் தொழிலையும்,குப்பை மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றும் வேலை செய்பவர்களை - இன்னமும் அதே தொழிலைச்செய்யவைத்திருக்கிறோமே அதற்கு என்ன சொல்ல பெரும்பான்மையான குலத்தொழில்கள் கைமாறிவிட்டன. எடுத்துக்காட்டாய் வியாபாரம்,முடியலங்காரம் என இன்னமும் சொல்லலாம். ஆனால் ...இதற்கு மாற்று.. பெரும்பான்மையான குலத்தொழில்கள் கைமாறிவிட்டன. எடுத்துக்காட்டாய் வியாபாரம்,முடியலங்காரம் என இன்னமும் சொல்லலாம். ஆனால் ...இதற்கு மாற்று.. ஒருவேளை நமக்கு மனதில்லையோ..\nஅன்பின் கவின் இப்பொழுதுதான் வாசிக்க நேர்ந்தது.அது என் கவனக்குறைவு.ஆனால் யாருமே இதற்கு இங்கு பின்னூட்டம் இடவில்லை. ஒரு வேளை முகநூலில் பெரும் விவாதம் நடந்ததா\nகவின் மலர் 1:41 am\nபேஸ்புக்கில் விவாதம் நடந்தது.ஏனோ இங்கு யாரும் எதுவும் எழுதவில்லை..:))-\nவண்ணங்களின் அரசியல் – காலா\nபாசிசத்தின் கூறுகள் எப்படி இருக்குமென உணர்த்துகிறது நம்மைச் சுற்றியுள்ள இருள். குஜராத் முதல்வராய் இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்...\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nபத்திரிகைத்துறைக்கு வருவதற்கு முன்னும் பின்னும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2011/03/blog-post_23.html", "date_download": "2018-10-18T11:53:24Z", "digest": "sha1:4LEWRV6ZM7TOQPYHLPC2HJRL5ZPLL6UM", "length": 8037, "nlines": 135, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nபெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா\nதோழர் சுகுணா திவாகர் எழுதிய\nபெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா\nநாள் : 29-03-2011, செவ்வாய் மாலை 5.30 மணி\nஇடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம்,\n(சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரில்)\nகவிஞர் லிவிங் ஸ்மைல் வித்யா\nவண்ணங்களின் அரசியல் – காலா\nபாசிசத்தின் கூறுகள் எப்படி இருக்குமென உணர்த்துகிறது நம்மைச��� சுற்றியுள்ள இருள். குஜராத் முதல்வராய் இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்...\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nபெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=63105", "date_download": "2018-10-18T12:11:39Z", "digest": "sha1:TFTYHRCXNFHSKN5CBZH2OAXMSTU33PPR", "length": 5434, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் ���ீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஷீரடி சாய் பாபா ஆராதனை\nஷீரடி சாய் பாபா. மிகவும் எளிமையாக வாழ்ந்த இவர், 20ம் நூற்றாண்டின் சக்தி வாய்ந்த மகானாக திகழ்ந்தவர். குறுகிய காலத்தில் மிகப்பிரபலமானவர். இன்றைய காலகட்டத்தில் அனைத்து மதத்தினராலும் வணங்கப்படுபவர்.\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆராதனை\nமும்பை சித்தி விநாயகர் ஆராதனை\n» ஆரத்தி வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?s=%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%2C+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%2C+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T12:35:54Z", "digest": "sha1:O764O6HXDTBMNBB4HGHWMCMED63GQI5S", "length": 34095, "nlines": 250, "source_domain": "nadunadapu.com", "title": "சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் | Search Results | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­��ாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nசசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - search results\n1996-ல் சசிகலா சிறை சென்றபோது என்ன நடந்தது சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 53\nடெல்லிக்கும் மன்னார்குடிக்கும் 30 ஆண்டு காலப் பகை அந்தப் பகை இன்று ஏற்பட்டதல்ல; 1995-ன் இறுதியிலேயே புகையத் தொடங்கிவிட்டது. அதற்கு முழுமுதல் காரணம், ஜெயலலிதா அந்தப் பகை இன்று ஏற்பட்டதல்ல; 1995-ன் இறுதியிலேயே புகையத் தொடங்கிவிட்டது. அதற்கு முழுமுதல் காரணம், ஜெயலலிதா எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, சசிகலாவையும் அவரது குடும்ப உறவுகளையும் அரணாக...\nமணவிழாப் பந்தல்களில் மாந்தீரிகத் தகடுகள் ராணி வீட்டுக் கல்யாணம்: (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் –...\n ஜெயலலிதா 30 ஆண்டுகள் கட்டிக்காத்த கட்சிக்கும் அதன் ஆட்சிக்கும் இன்று பல அணிகள் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், 30 ஆண்டுகளாக, அதைத் தங்கள் வசப்படுத்தி வைத்திருந்தது சசிகலா குடும்பம். அந்தப் பிடியை...\n : (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 51)\nசசிகலா, ஜெயலலிதாவின் உறவுகளை வைத்து சதுரங்கம் ஆடினார். அதே ஆட்டத்தை சசிகலாவின் உறவுகளை வைத்து ஜெயலலிதாவும் ஆடினார். இருவரும் அதன் மூலம் தங்களின் ராஜாங்கங்களைப் பலப்படுத்திக் கொண்டனர். அதற்காகக் காய்களை முன்னிறுத்துவதும், பலிகொடுப்பதுமான கதைகள்...\nசசிகலாவுக்குச் சம அதிகாரம் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 49\n சசிகலாஅ.தி.மு.க என்ற கட்சியின் எல்லைக்குள், அதன் ஆட்சி அதிகாரத்துக்குள், போயஸ் கார்டன் வீட்டுக்குள், ஜெயலலிதாவின் ரத்த உறவுகளுக்கு மத்தியில் சசிகலா சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தார். அந்த ஆட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வெட்டப்பட்டனர்;...\n சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 48\nஜெயலலிதாவின் உடன்பி���ந்த சகோதரர் ஜெயக்குமார். ஜெயலலிதாவுக்கு உடன்பிறவாச் சகோதரி சசிகலா. இந்த இரண்டு உறவுகளையும் தன் தராசுத் தட்டில் சமமாக நிறுத்தி வைக்க அரும்பாடுபட்டார் ஜெயலலிதா. அந்தப் பாசப் போராட்டத்தில் ஜெயலலிதா தோற்றார்; சசிகலா வென்றார்....\n“ஜெயலலிதா சந்திரலேகா மோதல்” சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 47\nஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் பொதுமக்களை அநாசயமாக அலட்சியப்படுத்தியது. அதற்கு உதாரணம் கும்பகோணம் மகாமகம். ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் அராஜகமாகத் தொடர்ந்தது. அதற்கு எடுத்துக்காட்டு, தராசு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு, அதன் இரண்டு ஊழியர்களின் உயிர்...\n“போஸ்டர்… கட்-அவுட்… நான்கு லாரிப் பூக்கள்” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 46\nஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு… தமிழக அரசியலுக்கு… ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார். காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை. அண்ணா காலத்தில் அதை யாரும் நினைத்துப் பார்த்திருக்கக்கூட முடியாது. கருணாநிதி...\nஅ.தி.மு.க அரசைக் கவிழ்க்க நடராசன் சதி : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 45\nதி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்து, முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. ஆனால், “தனது ஆட்சிக்கும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுமோ… தன்னிடம் இருக்கும் முதல்வர் நாற்காலியையும் டெல்லி பறித்துவிடுமோ…” என்ற அச்சத்திலேயே ஜெயலலிதா நாள்களை...\nகோரப் படுகொலையும்… வீண் பழியும் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 43\nசசிகலா சகாப்தம் ஆரம்பம் 1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதாரணமாகத்தான் தொடங்கின. வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கருத்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல் களமும் உருவெடுத்திருந்தது. ஒரு படுகொலை… தமிழகத்தில் அதுவரை இருந்த...\nசசிகலா சகாப்தம் ஆரம்பம் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 43\n1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதரணமாகத்தான் தொடங்கின. வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கரு���்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல் களமும் உருவெடுத்திருந்தது. ஒரு படுகொலை... தமிழகத்தில் அதுவரை இருந்த காட்சிகள்...\n சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்- 41\n“தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்தால் டெல்லியில் ஆட்சி கவிழும்; தமிழகத்தில் ஆட்சி கலைந்தால் டெல்லியில் ஆட்சி பிழைக்கும்” என்று டெல்லியை மிரட்டினார் ஜெயலலிதா. தி.மு.க ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று அப்படித் துடித்துக் கொண்டிருந்தார்...\nபோயஸ் கார்டனில் மாதவன் செய்த ரகளை : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 39\nஅ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ‘அஞ்ஞாதவாசம்’ போனவரைப்போல, யார் கண்ணிலும்படாமல் தலைமறைவாக இருந்தார். ஒரு நாள் அல்ல... இருநாள் அல்ல... ஏறத்தாழ 5 மாதங்களாக அவரைக் காணவில்லை. ஜெயலலிதாவை நிழலாகப் பின் தொடரும் சசிகலாவும்,...\nஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்தாரா நடராசன் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 38\n ஜெயலலிதாஜெயலலிதாவின் கார் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அன்று போயஸ் தோட்டத்து வீட்டுக்குள் போன ஜெயலலிதா, அதன்பிறகு 5 மாதங்களுக்கு வெளியில்...\nசசிகலாவை நலம் விசாரித்த முன்னாள் பிரதமர் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 37\n“அரசியலில் இருந்து ஒய்வு பெறுகிறேன்; என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று முதல் நாள் பேட்டி கொடுத்த ஜெயலலிதா, சசிகலாவை நேரில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டார். அவருடைய இரண்டாவது ராஜினாமா நாடகம்...\n” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்-35\nஆட்சியைக் கலைக்க ‘பட்ஜெட்’டை பயன்படுத்து தி.மு.க ஆளும்கட்சியாக இருக்கும்போதே, மதுரை, மருங்காபுரி தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க வென்றது. இத்தனைக்கும் அந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யக்கூட ஜெயலலிதா போகவில்லை. ஆனாலும் அ.தி.மு.க வென்றது. அந்த அரசியல் ஆச்சரியம்...\nநடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 29\nநடராஜனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் “நீங்கள் என்னைவிட்டு விலகிப்போய்விட்டால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவேன்” என நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். தன் அரசியல் வெற்றிகளுக்கு நடராஜனை எந்த அளவுக்கு ஜெயலலிதா நம்பி...\nமர்ம பங்களா.. பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 28\nமர்மபங்களா… பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா “ஜெயலலிதா ஒரு மர்ம பங்களாவில் வசிக்கிறார். அங்கு ஜெயலலிதாவுடன் சில பயங்கர மனிதர்கள் இருக்கிறார்கள். அந்தப் பயங்கர மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் ஜெயலலிதா இருக்கிறார்”. இந்த வார்த்தைகள், 1988-ம் ஆண்டு...\nமன்னார்குடிக்குள் வந்த போயஸ் கார்டன்: சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 26\nமன்னார்குடிக்குள் வந்த போயஸ் கார்டன் 1982-ம் ஆண்டு ஜெயலலிதாவை, கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர்; அதையடுத்து, ஜெயலலிதாவுக்கு உதவியாளராக கொண்டுவரப்பட்டார் சசிகலா. போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலா கால் பதிக்கத் தொடங்கிய நாளன்றே, வேதா...\n, சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 24\n‘முதலமைச்சர்’ என்ற அதிகார நாற்காலியில் எதிர்பாராதவிதமாக அமர்ந்துவிட்ட ஜானகி, அதை தக்கவைத்துக் கொள்ளும் படபடப்பில் முட்டி மோதிக் கொண்டிருந்தார். முதலமைச்சர் என்ற அதிகார நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜெயலலிதா, அதை...\nஇரண்டாவது அனுதாப அலை: சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 23\nஜானகி முதலமைச்சர் ஆகிவிட்டார். அந்த அமைச்சரவையின் ஆட்டத்தைக் குலைக்க வேண்டும், ஜானகி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதற்குப்பிறகு வரும் தேர்தலில் ஜெயலலிதாவை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதுவரை பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், நாவலர்...\nஜானகி முதல்வர், ஜெ. செயலாளர் – சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 21\n தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் அமைந்த ஆட்சிக்கு, ‘முதலமைச்சராக நானே பொறுப்பு ஏற்கிறேன்’ என்றார் ஜானகி. ஜானகி சொன்னதை முத்துச்சாமி முன்மொழிந்தார். ஆர்.எம்.வீரப்பன் வேறு வழியே இல்லாமல் அதை வழிமொழிந்தார். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான...\n : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 20\nஎம்.ஜி.ஆர் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமர அ.தி.மு.க-வில் உச்சக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆர்.எம்.வீரப்பனும், நாவலர் நெடுஞ்செழியனும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து நின்றனர். அவர்களுக்குள்தான் போட்டி என்ற நிலை உருவானது. அல்லது உருவாக்கப்பட்டது. அதில் மதி...\nமுதல்வரே… பொதுச் செயலாளரே…” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 19\nமுதல்வரே... பொதுச் செயலாளரே... எம்.ஜி.ஆர் உடல் கிடத்தப்பட்டு இருந்த ராணுவ டிரக்கில் ஜெயலலிதாவுக்கு இடம் மறுக்கப்பட்டது. அவர் கட்டாயமாகக் கீழே தள்ளிவிடப்பட்டார். அப்போது, ஜெயலலிதாவிடம், தண்டாரம்பட்டு வேலுவும், கே.பி.ராமலிங்கமும் நடந்த கொண்ட விதம் அருவருப்பானது....\n” மோதிய மூன்று முகங்கள் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 18\nஅரசியல் என்றால் அப்படித்தான்... 1987 டிசம்பர் 23-ம் தேதி இரவு எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார். 24, 25-ம் தேதிகள் என இரண்டு நாட்கள், அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆரின் மரணச்...\n“2 பெண்கள்… 2 ஜோடிக் கண்கள்…வெறித்த பார்வைகள்” சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 17\n சென்னை கத்திப்பாராவில் அமைக்கப்பட்ட நேரு சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் களை கட்டின. ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் பிடிவாதமாக இருந்தார். அதனால், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படும் டெல்லி...\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு ���ணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/thittam-poattu-thirudura-kootam-trailer-117111500050_1.html", "date_download": "2018-10-18T11:27:11Z", "digest": "sha1:U7UPCSGGRDMT7RA5IW4DG7F7AWWFLGF2", "length": 10698, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "திட்டம் போட்டு திருடுற கூட்டம் - ட்ரெய்லர் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் - ட்ரெய்லர்\nஅறிமுக இயக்குநர் சுதர் இயக்கத்தில் கயல் சந்திரன், பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.\nகயல் படம் மூலம் அறிமுகமான சந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சுதர் இயக்கிய��ள்ளார். இரா பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்த திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீஸர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.\nகுறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த சுதர் தற்போது தனது முதல் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பி.எஸ்.ரகுநாதன் மற்றும் பிரபு வெங்கடாச்சலம் தயாரித்துள்ளனர்.\n15 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்த ஸ்பைடர் ட்ரெய்லர்\nஅதர்வா நடிப்பில் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' ட்ரெய்லர் வெளியீடு\n‘விஸ்வரூபம் 2’ இப்போது இல்லை – கமல் அறிவிப்பு\nதனுஷ் இயக்கத்தில் ‘பவர் பாண்டி’ பட ட்ரெய்லர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/feb/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2863568.html", "date_download": "2018-10-18T12:10:16Z", "digest": "sha1:HZSP7WYLVCUJ2UVIRAGDMWQ4AUVHHFAY", "length": 7598, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் ஆணையர்களின் ஊதியம் 2 மடங்கு உயர்வு- Dinamani", "raw_content": "\nதேர்தல் ஆணையர்களின் ஊதியம் 2 மடங்கு உயர்வு\nBy DIN | Published on : 15th February 2018 01:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதலைமைத் தேர்தல் ஆணையர் உள்பட 3 தேர்தல் ஆணையர்களின் ஊதியம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஊதியம் கடந்த 25ஆம் தேதி அதிகரிக்கப்பட்டது. இதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாத ஊதியம் ரூ.2.50 லட்சமாக தற்போது உள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த நடைமுறையை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டுள்ளது. அதாவது, 1991ஆம் ஆண்டு தேர்தல் ஆணைய சட்டத்தின் 3ஆவது பிரிவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு இணையாக தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 3 தேர்தல் ஆணையர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண���டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு இணையாக தேர்தல் ஆணையர்கள் 3 பேருக்கும் ஊதியம் அளிக்கப்படும்.\nதலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 3 தேர்தல் ஆணையர்களின் மாத ஊதியம் தற்போது ரூ.90 ஆயிரமாக உள்ளது. இது ரூ.2.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வானது, 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. இந்தத் தகவலை தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/arivippukkal/17112013-maranaarivittal", "date_download": "2018-10-18T11:31:25Z", "digest": "sha1:S7HTZVEVC4RCZTRQQ3VWWTL3YA3W7DXR", "length": 2060, "nlines": 18, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.11.2013 - மரண அறிவித்தல்.. - Karaitivunews.com", "raw_content": "\n17.11.2013 - மரண அறிவித்தல்..\nபெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். வீராசாமி - ஜீவானந்தன் (ஜீவா / துஷி) அவர்கள் 17.11.2013 இன்று காலமானார்.\nஅன்னார் வீராசாமி, அருளம்மா அவர்களின் அன்பு மகனும், சிவானந்தன் (இலங்கை போக்குவரத்து சபை - மட்டக்குளிய) இன் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(18.11.2013) பிற்பகல் அன்னாரின் பெரியநீலாவணை இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக பெரியநீலாவணை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121234/news/121234.html", "date_download": "2018-10-18T11:30:35Z", "digest": "sha1:HMQJITE67T54LEZ6UHLDLJY2ZD2TLKUW", "length": 10621, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணமான புதிதில் இந்த 2 விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணமான புதிதில் இந்த 2 விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்…\nபெரிய சண்டைகளை விட, அச்சங்களை விட, சின்ன சின்ன நிராகரிப்பு, எதிர்பாராத சில வார்த்தை வெளிப்பாடுகள் தான் இல்லறத்தில் அணுகுண்டாக வெடித்து, இல்வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன.\nசில வீடுகளில் சூழ்நிலை அறியாமல், புரியாமல் நாம் சொல்லும் ஒரு முடியும் (அ) முடியாது என்ற வார்த்தை கூட வீட்டில் சண்டைகள் பூகம்பமாய் வெடிக்க காரணியாக அமைந்துவிடலாம். இது குறித்த ஓர் ஆய்வில் வெளிப்பட்ட இரண்டு விதமான அச்சங்களும், அதனால், தம்பதிகள் மத்தியில் ஏற்படும் மனக்கசப்பு பற்றி இனிக் காண்போம்…\nசமீபத்தில் டென்னஸி பல்கலைக்கழகத்தில் முதன்மை உளவியலாளர் நடத்திய ஆய்வில்,\n1) உணர்வு ரீதியாக மறுப்பு தெரிவித்தல்.\n2) உங்கள் துணையின் உணர்வுகளை அறுத்தெறிய முனைதல். என்ற இரண்டு அச்சங்கள் தான் பெருவாரியாக இல்லறத்தில் தம்பதிகள் மத்தியில் மனக்கசப்பு உண்டாக காரணியாக இருக்கிறது.\nஇந்த ஆய்வில் புதியதாக திருமணமான 217 ஆண் மற்றும் பெண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இதில், தன்கள் ஏதாவது கேட்டு, அதற்கு தங்கள் துணை மறுப்பு தெரிவிப்பது மிகந்த பதட்டத்தை உண்டாக்குகிறது என கூறியிருக்கின்றனர்.\nதாங்கள் எதாவது கேட்டு அல்லது கூறி அதை தங்கள் துணை நிராகரித்துவிட்டாலோ, மறுப்பு தெரிவித்தாலோ, அவருக்கு தங்கள் மீது விருப்பம் இல்லை என்ற எண்ணம் வலுவாக அவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது.\nஇந்த ஆய்வில் இதுபோன்ற பதட்டம் இல்லறத்தில் உண்டாக காரணம் மாறுப்பட்ட கருத்து என தெரிய வந்துள்ளது. அதாவது ஓர் விஷயத்தில் இருவரும் வெவ்வேறு கருத்து / திட்டங்கள் கொண்டிருக்கலாம்.\nஅதனால் சாதாரணமாக அவர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். இதை, உணர்வு ரீதியாக எடுத்து செல்வது தான் உறவில் மனக்கசப்பு உண்டாக காரணியாக இருக்கிறது. பதட்டம் அதிகமாக காரணியாக அமைகிறது.\nஆய்வறிக்கையின் முடிவில், “எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், முடியாது, விருப்பமில்லை என்று தெரிவிப்பதை தவிர்த்து, அதற்காக காரணம் என்ன அல்லது அதன் மீது உங்கள் இருக்கும் கருத்தை வெளிப்படுத்தி தெளிவாக பதில் அளிப்பது முக்கியம். மேலும், இது உறவில் பதட்டம் உண்டாகாமல் தடுக்கும்” என்றும் கூறியுள்ளனர்.\nமுக்கியமாக திருமணமான ஆரம்பக் கட்டத்தில், இதுபோன்ற பதில்கள, ஆண், பெண் இருவர�� மத்தியிலும் தவறான புரிதல் உண்டாக காரணியாக இருக்கிறது.\nஇருவர் மத்தியில் வெவ்வேறான கருத்துகள் இருப்பது தவறில்லை. ஆனால், அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது முக்கியம். முக பாவனையில் இருந்து, குரல் தொனி வரை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.\nநீங்கள் கேட்பது கேளிக்கையாக இருக்கலாமா, தாம்பதியமாக இருக்கலாம். பிடித்த விஷயமாக இருக்கலாம், அது ஓர் பொருளாக இருக்கலாம்.\nஅதற்கு ஒப்புதல் கூறுவதற்கும், மறுப்பதற்கும் இருவருக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், உங்கள் துணை என்பதால் அதை பக்குவமாக கூற வேண்டும் என்ற கடமையும் உங்களிடம் இருக்கிறது. இதை மறந்துவிட வேண்டாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/136636?ref=section-feed", "date_download": "2018-10-18T11:06:00Z", "digest": "sha1:SKDUAN5PHWKIHYSRLV3BCC5T36IGI3SG", "length": 7914, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கை வீரர் மேத்யூஸ் செயல்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை வீரர் மேத்யூஸ் செயல்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணியின் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் பந்து வீசமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணி வீரர் ஏஞ்சலா மேத்யூஸ் கடந்த 12 மாதங்களுக்கு மேலாகவே தொடர் காயங்களால் அவதிப்பட்டு வருவதால் பல முக்கிய போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.\nஇந்நிலையில், விரைவில் தொடங்கவுள்ள ���ந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேத்யூஸ் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்த போட்டிகளில் மேத்யூஸ் பந்துவீச மாட்டார் என இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் மேத்யூஸ் துடுப்பாட்ட வீரராக மட்டும் களமிறங்குவார், பந்து வீச்சாளராக அணிக்கு செயல்பட மாட்டார்.\nசில காலமாகவே அவர் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசவில்லை. கடந்த யூலை - செப்டம்பரில் இலங்கையில் நடைபெற்ற இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பந்து வீசிய மேத்யூஸ், டெஸ்ட் தொடரில் பந்துவீசவில்லை என்பதை ருமேஷ் நினைவுகூர்ந்துள்ளார்.\nகடந்த இரு தினங்களாக நடைபெற்ற போர் பிரசிடெண்ட் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் மேத்யூஸ் பந்துவீச்சாளராக ஒரு பந்தை கூட வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/136653?ref=category-feed", "date_download": "2018-10-18T11:06:03Z", "digest": "sha1:QRPCNB4PP3IJE57GAUNKQ3SMIEIST6M2", "length": 7497, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "ஆட்டுக்குட்டிக்கு பாலூட்டும் நாய்! நெகிழ வைக்கும் தாய்பாசம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமதுரையில் ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் குடுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம், கேசம்பட்டி கிராமத்தில் டீக்கடை வைத்திருப்பவர் தெய்வம். இவர் வளர்த்த ஆடு ஒன்று சில மாதங்களுக்கு முன்னர், குறைமாத கன்று ஒன்றினை ஈன்றுவிட்டு இறந்தது.\nஅதன் பின்னர், அந்த கன்றுக்கு தெய்வம் பசும்பாலை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் வளர்த்த நாயும் குட்டிகளை ஈன்று அதற்கு பால் குடுத்து வந்தது.\nநாளடைவில், அந்த ஆட்டுக்குட்டிக்கும் நாய�� பால் குடுக்க ஆரம்பித்தது, இதனைப் பார்த்த தெய்வம் கண்கலங்கி அழுதுள்ளார்.\nஅவர் கூறுகையில், மனிதர்கள் இடையே பல வேறுபாடுகள் இருக்கும் நிலையில், இந்த ஜீவன்களிடம் இப்படி ஒரு பரிமாற்ற உணர்வு இருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.\nஇவரது டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், இந்தக் காட்சியைக் கண்டு மனம் நெகிழ்ச்சியடைவதோடு புகைப்படங்களும் எடுத்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/list/author/GomalThemes/", "date_download": "2018-10-18T11:01:33Z", "digest": "sha1:3QYU5LICCRVUSNWOMJJHQMHIHJYA2TTW", "length": 8513, "nlines": 33, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "டாலர் கள் ஒரு ஆசிரியர் அனைத்து கருப்பொருள்கள்: GomalThemes கள் | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nGomalThemes கள் மூலம் அனைத்து தீம்கள்\nகீழே பட்டியல் ஆசிரியர் GomalThemes கள் அனைத்து கருப்பொருள்கள் உள்ளன < / p > < / em >, இது WorldWideThemes.net பட்டியலிடப்பட்டது.\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஆசிரியர்:GomalThemesஅவரது கருப்பொருள்கள் அனைத்து பார்க்க ஆசிரியர் கிளிக்\nவகை:இது அனைத்து தீம்களை உலாவவும் வகை கிளிக்\nபண்புகள்:உருவாக்கப்பட்டது: 24 ஜூன் 16, கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 24 ஜூன் 16, உயர் தீர்மானம்: ஆம், அடுக்கு: ஆம், கிராபிக்ஸ் கோப்புகள்: ஃபோட்டோஷாப் PSD, குறைந்தபட்ச அடோப் சிஎஸ் பதிப்பு: உருவாக்கப்பட்டது CS4, பிக்சல் அளவுகள்: 1920x6055இந்த இந்த தீம் சில அம்சங்கள் உள்ளன. அனைத்து அம்சங்களை பார்க்க விவரங்கள் பக்கம் போக\nமுக்கிய வார்த்தைகள்:நிறுவனம், வலைப்பதிவு, சுத்தமான, கேலரி, நவீன, புகைப்படம், தொகுப்புநீங்கள் தேடல் வார்த்தைகளின் நுழைய முடியாது\nஆசிரியர்:GomalThemesஅவரது கருப்பொருள்கள் அனைத்து பார்க்க ஆசிரியர் கிளிக்\nவகை:இது அன��த்து தீம்களை உலாவவும் வகை கிளிக்\nபண்புகள்:உருவாக்கப்பட்டது: 21 ஜூன் 16, கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 21 ஜூன் 16, உயர் தீர்மானம்: ஆம், அடுக்கு: ஆம், கிராபிக்ஸ் கோப்புகள்: ஃபோட்டோஷாப் PSD, குறைந்தபட்ச அடோப் சிஎஸ் பதிப்பு: உருவாக்கப்பட்டது CS4, பிக்சல் அளவுகள்: 1920x5900இந்த இந்த தீம் சில அம்சங்கள் உள்ளன. அனைத்து அம்சங்களை பார்க்க விவரங்கள் பக்கம் போக\nமுக்கிய வார்த்தைகள்:வசதிகளுடன், படுக்கை மற்றும் காலை உணவு, வலைப்பதிவு, சுத்தமான, கேலரி, ஹோட்டல், நவீன, இட, அறைநீங்கள் தேடல் வார்த்தைகளின் நுழைய முடியாது\nஆசிரியர்:GomalThemesஅவரது கருப்பொருள்கள் அனைத்து பார்க்க ஆசிரியர் கிளிக்\nவகை:இது அனைத்து தீம்களை உலாவவும் வகை கிளிக்\nபண்புகள்:உருவாக்கப்பட்டது: 31 மே 16, கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 31 மே 16, உயர் தீர்மானம்: ஆம், தகுதியானதா உலாவிகள்: , IE10, IE11, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம், இணக்கமானது: பூட்ஸ்டார்ப் 3.x, முக்கிய கோப்புகள்: HTML கோப்புகள், CSS கோப்புகள், JS கோப்புகள், பத்திகள்: 4 +, ஆவணம்: நன்கு ஆவணப்படுத்தப்பட்ட, லேஅவுட்: பொறுப்புஇந்த இந்த தீம் சில அம்சங்கள் உள்ளன. அனைத்து அம்சங்களை பார்க்க விவரங்கள் பக்கம் போக\nமுக்கிய வார்த்தைகள்:நிறுவனம், வலைப்பதிவு, பூட்ஸ்ட்ராப், சுத்தமான, வடிகட்டிகள், கூகிள் மேப், ஐசோடோப்பு, கொத்து, நவீன, தொகுப்புநீங்கள் தேடல் வார்த்தைகளின் நுழைய முடியாது\nஆசிரியர்:GomalThemesஅவரது கருப்பொருள்கள் அனைத்து பார்க்க ஆசிரியர் கிளிக்\nவகை:இது அனைத்து தீம்களை உலாவவும் வகை கிளிக்\nபண்புகள்:உருவாக்கப்பட்டது: 28 ஏப்ரல் 16, கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 28 ஏப்ரல் 16, உயர் தீர்மானம்: ஆம், அடுக்கு: ஆம், கிராபிக்ஸ் கோப்புகள்: ஃபோட்டோஷாப் PSD, குறைந்தபட்ச அடோப் சிஎஸ் பதிப்பு: உருவாக்கப்பட்டது CS4, பிக்சல் அளவுகள்: 1920x3605இந்த இந்த தீம் சில அம்சங்கள் உள்ளன. அனைத்து அம்சங்களை பார்க்க விவரங்கள் பக்கம் போக\nமுக்கிய வார்த்தைகள்:நிறுவனம், சுத்தமான, படைப்பு, நேர்த்தியான, நவீன, தொகுப்புநீங்கள் தேடல் வார்த்தைகளின் நுழைய முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB81384BQ2KJN", "date_download": "2018-10-18T11:14:35Z", "digest": "sha1:WRBMMWYVW4TOHSGYWKSI7UXJVYYSS4GF", "length": 1842, "nlines": 41, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - அமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom | Podbean", "raw_content": "\nஅமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom\nஈடு இணையற்ற மார்க்கம் | Eedu Inaiyatra Maarkkam\nசமுதாயம் கட்டமைபில் பெண்களின் பங்கு | Samoothaya Kattamaippil Pengalin Pangu\nசமுதாயத்தின் பலம் எங்கே | Samoothayathin Palan Engae\nஏழு காரியங்கள் சந்திக்கும் முன் அமல்களை விரைவாக செய்யுங்கள் | 7 Kaariyangal Santhikkum Mun Amalgal Viraivaaga Seyyungal\nமுஸ்லிம் சமுதாயம் கற்கவேண்டிய பாடம் | Muslim Samuthayam Karka Vediya Paadam\nநெருங்கி வரும் ஆபத்து | Nerungi Varum Aabathu\nபெருமானாரின் இறுதி தருணங்கள் | Perumanarin Iruthi Tharunangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113478", "date_download": "2018-10-18T11:40:39Z", "digest": "sha1:PDJZBCB43UVR2JHU47Z73RSBL6QQDSHK", "length": 8699, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "நல்லிணக்கத்தின் பெயரில் வெறும் கண்துடைப்பு: சி.வி.விக்னேஸ்வரன்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பிரதான செய்திகள் நல்லிணக்கத்தின் பெயரில் வெறும் கண்துடைப்பு: சி.வி.விக்னேஸ்வரன்\nநல்லிணக்கத்தின் பெயரில் வெறும் கண்துடைப்பு: சி.வி.விக்னேஸ்வரன்\nமுதலமைச்சரால் வழங்கப்பட்டு வரும் வாரம் ஒரு கேள்விக்கு பதில் பகுதியில், நாட்டின் நல்லிணக்கம் தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்-\n”நல்லிணக்கத்திற்கு புரிந்துணர்வு ஏற்படுவது முக்கியம். நாம் மேன்மையானவர்கள், தமிழர்கள் கீழானவர்கள், கள்ளத்தோணிகள் என்ற எண்ணம் சிங்களவர்கள் மனதில் இருக்கும் வரையில் நல்லிணக்கத்திற்கு இடமில்லை. கிணற்றுக்குள் விழுந்திருக்கும் ஒருவனுக்கும் கிணற்றுக்கு வெளியில் இருக்கும் ஒருவனுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட முடியாது. கிணற்றில் விழுந்திருப்பவனை மேலே எழுப்பி நிலத்தில் நிலைபெறச் செய்தால்தான் இருவரும் நல்லிணக்கத்திற்கு வித்திடலாம். ஆகவே நல்லிணக்கத்திற்கு ஒடுக்கப்பட்டிருக்கும் நாங்கள் விடுதலை அடைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் எம்மைக் கிணற்றுக்குள் வைத்துக்கொண்டே புசிக்க சில உணவு வகைளைக் கொடுத்துவிட்டு தாம் நினைத்தது போல் நல்லிணக்கம் ஏற்பட்டதாக உலகிற்கு அறிவிப்பார்கள். தற்பொழுது நல்லிணக்கம் என்ற பெயரில் நடைபெறுவது வெறும் கண்துடைப்பே. உண்மையான நல்லிணக்கத்திற்கு நாங்கள் வித்திடவில்லை.\nநல்லிணக்கம் வேண்டுமென்றால் கைகொடுத்து எம்மை எழுப்பவேண்டியவர்கள் அரசாங்கத்தினரே. இராணுவத்தை எம்மிடையில் வைத்து��்கொண்டு, மத்தியின் அதிகாரத்தை இங்கு பிரயோகித்துக் கொண்டு, எங்கள் பொருளாதார விருத்தியில் உள்ளிடும் உரிமையைத் தம்கைவசம் வைத்துக்கொண்டு அரசாங்கம் நல்லிணக்கம் பேசுகிறது. கிணற்றின் உள்ளே இருப்பவருடன் கிணற்றுக்கு வெளியில் இருப்பவர் சமாதானம் பேசுகின்றார். அவர்கள் நல்லிணக்கத்திற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றே கூறுவேன்.\nதென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு ஒரு அரசியல் ரீதியான தீர்வைக் கொடுத்த பின்னரே உண்மைக்கும் சமரசத்திற்குமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இங்கு விழுந்தவர்களை விழுந்திருக்க வைத்துக்கொண்டே வியப்பான ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் விளைகின்றது. அது பயனளிக்காது என்பதே எனது கருத்து” என்றார்.\nPrevious articleஇலங்கையின் பொருளாதாரம் அரசியல் குழப்பங்களால் தள்ளாட்டம்…\nNext articleயாழில் குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்\nபுலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை\nமட்டக்களப்பு தமிழர்களிடம் இருந்து பறிபோகும் நிலை நவராத்திரி விழா கொண்டாட தடை\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் அமெரிக்க ஆய்வுக்கு நீதிமன்றம் அனுமதி\nயாழில் பூட்டிய விட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nயாழ் போதன வைத்தியசாலையில் பள்ளிவாசல் நிர்வாகம் சொல்லுவது என்ன\nயாழ் காரைநகர் அரச பேருந்து ஓட்டுனர் பாடசாலை மாணவியை மோதி தள்ளினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_159861/20180611121205.html", "date_download": "2018-10-18T12:44:06Z", "digest": "sha1:QDNKR6JPVVEMNZLV6FYGPCG4IE2Y3PTD", "length": 6853, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "கமலின் விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ்", "raw_content": "கமலின் விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nகமலின் விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ்\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், உட்பட பலர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஸ்வரூபம் 2 படத��துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இசை - ஜிப்ரான், பாடல்கள் - வைரமுத்து, கமல்.\nஇந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் மூன்று மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. தமிழ் டிரெய்லரை ஸ்ருதி ஹாசனும் தெலுங்கு டிரெய்லரை ஜூனியர் என்டிஆரும் ஹிந்தி டிரெய்லரை அமீர் கானும் வெளியிடவுள்ளார்கள். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பளித்த லாரன்சுக்கு பெரிய மனது: நெட்டிசன்கள் பாராட்டு\nஅமிதாப்பச்சனின் சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் : ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பவானி பரபரப்பு புகார்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: சின்மயி டுவிட்டரில் கருத்து\nசிவாஜியின் பேரனை மணக்கிறார் நடிகை சுஜா வருணி\nவிரைவில் உருவாகிறது தேவர் மகன் 2‍ : கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/india/64976/India's-facebook-manager", "date_download": "2018-10-18T11:45:26Z", "digest": "sha1:7LSCPUVVUUYWBE2LW3QYIVICPORWOZKG", "length": 6014, "nlines": 118, "source_domain": "newstig.com", "title": "புடிச்சா இவரு மாறி பெரிய புளியங் கொம்பு ’வேலையா’ பாத்து புடிக்கணும்…சரிதான..? - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இந்தியா ‎\nபுடிச்சா இவரு மாறி பெரிய புளியங் கொம்பு ’வேலையா’ பாத்து புடிக்கணும்…சரிதான..\nஉலக அளவில் பிக பிக பிரமாண்டமான நிறுவனமாக உருவெடுத்திருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக அஜித் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த உமா பேடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகினார்.\nஇதனையடுத்து அந்த பதிவியில் காலியாகவே இருந்தது. தற்போது ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் முதன்மை செயல் தலைவராக இருந்த அஜித் மோகன் .பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனராகவும், துணை இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅவர் அடுத்த ஆண்டு துவக்கம் முதல் தன் பொறுப்பினை ஏற்று செயல்படுவார் என்று தகவல் தெரிவிக்கின்றன.\nPrevious article டிரம்பிற்கு மூக்கு உடைப்பு; ஈரானுடன் வர்த்தகம்: அதிரடி காட்டும் உலக நாடுகள்\nNext article மந்திரவாதியை விட்டு மனைவியை பலாத்காரம் செய்ய வைத்த கணவன்\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் ரூ.1.75 கோடி நிதி உதவி\nவாடிக்கையாளர்கள் டிச.1க்குள் செல்போன் நம்பரை பதிவு செய்யுங்கள் - எஸ்பிஐ\nதானா சேர்ந்த கூட்டம் பிளாப் படம் தான் தியேட்டர் உரிமையாளர் தகவல்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பெண்டகனுக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/12/blog-post_7380.html", "date_download": "2018-10-18T12:07:14Z", "digest": "sha1:O2TEVL7JMVTTZGLS7WUKR4QNHOOIDQY5", "length": 24554, "nlines": 262, "source_domain": "tamil.okynews.com", "title": "வாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? - Tamil News வாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள்வது? - Tamil News", "raw_content": "\nHome » Life » வாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள்வது\nவாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள்வது\nகுடும்ப வாழ்வில் பல உறவுகள் காணப்படுகின்றன. அந்த வகையில் ஆண், பெண்ணுக்கிடையில் காணப்படும் தாம்பத்திய உறவும் புனிதமானது. அதன் மூலமே ஆரோக்கியமான புதிய சந்ததிகளை உருவாக்க முடியும்.\nஇவ்வாறு வாழ்வில் கணவன், மனைவிகளுக்கிடையில் ஏற்படும் இந்த உறவுக்கான பலன்கள் என்ன உறவில் ஈடுபடும் போது ஏற்படும் பிரச்சினைகளைப் போக்க, நல்ல ஆலோசனைகளை நாங்கள் உங்களுக்கு தர விளைகிறோம். திருமணத்துக்கு முன் அளவுக்கதிகமாக உணர்ச்சிகளை காட்டி விபரிதமான முறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்தமாதிரியான பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது.\nஅந்தப்பிரச்னைகளைப் போக்க மனக்கட்டுப்பாடு அவசியம். வெறுமனே மனக்கட்டுபாடு பற்றி பேசினால் உணர்ச்சிகளுக்கு வடிகால் ஏது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு உடற்பயிற்சிகள் கைகொடுக்கும். காலையில் வாக்கிங், ஜாக்கிங், உடல் தேக பயிற்சிகள் செய்ய வேண்டும். செக்ஸ் ரீதியான சிந்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.\nஅதுமட்டுமல்லாமல் உணவு பழக்க வழக்கத்தையும் மாற்ற வேண்டும். பொதுவாக உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அளவுக்கதிகமான சூடு, வெப்பம் இருந்தாலே உணர்வுகள் வேகமாக வெளியேறிவிடும். எனவே, உணர்ச்சிகள் சூடாக இருந்தாலும், உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் தாம்பத்ய வாழ்க்கையில் சுகம் காண முடியும்.\nபெண்கள் பலரும் தங்களது பீரியட்ஸ் பற்றி கேட்டிருந்தனர். இதுவும் உடல் ரீதியான மாற்றம்தான். இதுவும் தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் சங்கமத்தால், விளையும் பிரச்னை தான். நீங்கள் மகளிர்நல மருத்துவரை அணுகி, உங்களது சந்தேகங்களைத் தெளிவாகச் சொன்னால், டிரீட்மென்ட் மூலம் நீங்கள் குணமாகலாம்.\nவாழ்க்கையில் தங்களது லட்சியத்தில் வெற்றிக் கொடியை ஏற்றியவர்கள், தாம்பத்ய வாழ்க்கையில் சரியான வாழ்க்கைத்துணை அமையாமல் தோல்வியை அடைந்திருக்கிறார்கள். அப்படியே அமைந்தாலும், தாம்பத்ய சுகம் இல்லாமல் தவிக்கிறார்கள். இது ஒரு வேதனை தான் என்றாலும், ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது என்பது கடினமாக இருந்தாலும், முடிந்தவரை மனரீதியான பிரச்னைகளை தீர்ப்பது எளிதல்லவா\nசில இளைஞர்கள் நீலப் படங்களையும், பண்பாட்டை மீறிய கற்பனை உறவுகளையும் பார்த்து சலனப்படுவதாக கூறியிருந்தார்கள். உணர்ச்சிகளும், உறவுகளும் நேரான பாதையில் தான் செல்ல வேண்டும்.\nசாலையில் காரை ஓட்டிக் கொண்டு சீரான வேகத்தில், சாலை விதிகளை மனதில் கொண்டு எதிரே வரும் வாகனங்கள் மோதாமல் இருப்பதற்காக, கார் ஸ்டீரிங்கை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, எந்தவித விபத்தும் இல்லாமல் செல்கிறோம். அதைவிடுத்து தாறுமாறாக காரை ஓட்டினால் மோதி விபத்துக்குள்ளாக வேண்டியது வரும்.\nஅதுபோலத்தான் நமது உடலை நன்கு பேணி காத்து, மனநிலையை சீரான கட்டுப்பாட்டுக்குள் வைத்து உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால் சந்தோஷம் தானாக வரும். இதை அனைவரும் பின்பற்றினாலே போதும்.\nஇனி வரும் நாட்களில் உங்களது வாழ்க்கையில் சுகமே...சுகமே...\nவிஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nசீனாவில் பாதைக்கு குறுக்கே இருந்த 5மா���ி வீடு இடிக்...\nதேனீர் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் தருமா\nசென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிட...\nதனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம...\nசூறாவளியினால் பிலிப்பைன்ஸில் சுமார் 40000 மக்கள் ப...\nகிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத...\nதாய்ப்பால் வங்கி இலங்கையில் அமைக்கப்படுமா\n116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்\nஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கை மாணவன் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் முத...\nசர்வதேச மனித உரிமை தினம் Dec. 10\nஇலங்கையில் பறக்கும் கற்கள் உண்மையா\nதீக்குளித்து இறந்து போக வரலாறு தேவையா\nசட்டவிரோத குடியேற்றக்காரர்களை பப்புவா நியூகினிக்கு...\nவானில் தோன்றி மறையும் மர்மப் பொருட்கள்\nமனஅழுத்தம் தரும் புதிய பிரச்சினை\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க ...\nஈராக் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதம் கொள்வனவிற்க...\nஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nஇந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்...\nஇந்திய கலைத்துறை சாதனையாளருக்கு ஜனாதிபதி விருது\nவாக்குரிமை பெற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முய...\nதெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி\nஐநூறு புத்தகங்களை கொண்டு செல்ல “Sony Reader”\nஇயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி\nஆக்லாந்து அணி சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளது\nIPL கிறிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு...\nஇலங்கையில் நீதித்துறை பெரும் பின்னடைவுக்குச் சென்ற...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந...\nஇலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ...\nஇலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பா...\nசுயாதீன குழு நியமிக்க ஜனாதிபதி முயற்சி\nபுதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக ந...\n60லட்சம் ரூபாய் பணம் காருடன் கடத்திச்சென்று கொள்ளை...\nபுதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நிய...\n45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...\nபொதுமக்களுக்கு முடிச்சமாறி குறித்து எச்சரிக்கை\nஇம்முறை GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க...\nகாந்தியை அடிகளை கண் கலங்க வைத்த தேனீக்கள்\nகி��க்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு ...\nஜப்பானியர்கள் இப்படியும் பார்த்து பரீட்சை எழுதுவார...\nகொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி்ச் சென்ற பேர...\nதவறுதலாக வெடி வெடித்ததில் விவசாயி பலி\nஇனப்பிரச்சினைக்காக தீர்வை படைப்பலத்துடன் தீர்க்க ம...\nபாரிய மரம்கள் மண்சரிவினால் புதையுண்ட பரிதாபம்\nபப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் பாம்புகள் படையெடுப்...\nசவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஅடை மழையினால் 175 ஆயிரம் பேர் பாதிப்பு\nஇறால் மழை பெய்தது உண்மையா\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nவிண்கற்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக...\nஇன்று உலகம் அழிந்து விட்டதா\nஇணையத்தில் ஆங்கிலம் கற்க இலகுவான தளம்\nஉங்கள் ஆங்கில வளத்தை உரசிப்பார்க்க ஒரு தளம்\nஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்\nபந்து முனைப் (Ball Pen) பேனை பற்றி உங்களுக்கு என்ன...\nசப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சுட்டுச் சம்பவ...\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்ன சொல்லுகிறது\n2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல...\nபல கோடி அதிஷ்டம் தேடி வந்த மூதாட்டி\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nஈரானின் தலைவர் அகமட் நஜா அவர்களின் எளிமையான வாழ்க்...\nபங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இந்தியருக்கு 45 வர...\nநோன்பு இருப்பதால் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறதா\nவிடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா\nவாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள...\nபாலியல் பலாக்கார குற்றவாளி 20 வருடங்களின் பின் கைத...\nகவலை கொள்ள வேண்டாம் (சிறுவர் கதை)\nஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்\nதேவையான கோர்ப்புகளை இலவசமாக பதிவிறக்க - Free Downl...\nமற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)\nஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக���கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therakathal.blogspot.com/2008/12/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=YEARLY-1199174400000&toggleopen=DAILY-1230278400000", "date_download": "2018-10-18T11:39:53Z", "digest": "sha1:EOQ536DWYGSMZB3N37OQET2JJWJ4DIXF", "length": 3110, "nlines": 58, "source_domain": "therakathal.blogspot.com", "title": "மனசுல இருக்கு . . .", "raw_content": "\nமனசுல இருக்கு . . .\nகண்ணில் செவ்வரி படற நீ பார்க்கையில்\nஉன் மார்புக்குள் முகம் பதிக்க\nநீட்டலும்,மடித்தலும் ரிதன்யா at 7:32 AM\nஎன்னுடன் பேச. . .\nஎந்த வழி வந்த வழி\n- திருமண நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...நன்றி....ந���்றி..... ம்ம்ம் 12 வருடங்கள் ஓடியே போச்.... சந்தோசம் சண்டை, கோபம், வருத்தம், சலிப்பு இப்படி எல்லாத...\n’ஏய் உன்ன தொட்டுப்பேசனும்’ - *நான்* *’ஏய் உன்ன தொட்டுப்பேசனும்’ * *அவள்* *’ச்சீ போடா முடியாது’* *நான்* *’இல்லடி என்னால முடியாது’* *அவள்* *’உன்ன தொடவிட்டா நீ சும்மா இருக்க மாட்டட...\nசிரிப்பின் மீது கோபம் - பாருங்க நம்ம ஆளுகளுக்கு அடுத்தவன் கொஞ்சம் சிரிச்சாவே பத்திக்கிட்டு எரியும். அதிலயும் பெண்களுக்கு பக்கத்து வீட்டு பெண்கள் சிரிச்சா போச்சு. இங்க இருக்கறவனு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/mysql-mac-osx-yosemite/?lang=ta", "date_download": "2018-10-18T11:17:43Z", "digest": "sha1:OUUBXUBNBC2YOHMZWZ4HU2T5VEXXEYNY", "length": 7870, "nlines": 105, "source_domain": "www.thulasidas.com", "title": "Mac OSX யோசெமிட்டி மீது MySQL - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nMac OSX யோசெமிட்டி மீது MySQL\nஅக்டோபர் 19, 2014 மனோஜ்\nநீங்கள் வீட்டில் உங்கள் மேக் தேவ் வேலை எக்சாம்ப் பயன்படுத்தினால், யோசெமிட்டி உங்கள் இயக்க மேம்படுத்தப்பட்டது, நீங்கள் உங்கள் mysqld வரை தொடங்க முடியாது என்று கண்டுபிடிக்க போது நீங்கள் தற்காலிகமாக மன உளைச்சலில் இருக்கலாம். பிழைத்திருத்தம் மிகவும் எளிது.\nதிருத்த /Applications/XAMPP/xamppfiles/xampp. (நீங்கள் பயன்படுத்த வேண்டும் sudo இந்த செய்ய.)\nமற்றும் சேர்க்க unset DYLD_LIBRARY_PATH அது மேல். அது இப்படி இருக்க வேண்டும்:\nMysqld மறுதொடக்கம் மற்றும் உங்களுக்கு வேலை வேண்டும்.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்அன்னை தெரேசா மற்றும் மற்ற ஆன்மீகத் தலைவர்களின் அன்பினால்அடுத்த படம்ஒரு தனிப்பட்ட விளம்பரம் சர்வர்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்த��வம் - 8,276 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 5,503 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2018 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/02/tennis.html", "date_download": "2018-10-18T11:08:21Z", "digest": "sha1:W4UGLOZGNELISU2OHYF676DN5FX6LHXO", "length": 10626, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோல்டு ஃ--பி-ளேக் ஓபன் டென்-னிஸ்: மகேஷ் பூப-தி தோல்வி | gold flake open tennis boopathy, fazalludin lost in the opening match - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோல்டு ஃ--பி-ளேக் ஓபன் டென்-னிஸ்: மகேஷ் பூப-தி தோல்வி\nகோல்டு ஃ--பி-ளேக் ஓபன் டென்-னிஸ்: மகேஷ் பூப-தி தோல்வி\nசபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோல்-டு ஃ-பி-ளாக் டென்-னிஸ் போட்-டி-யின் இந்----தி-யா-வின் மகேஷ் பூப-தி--யும்,ஃ-ப-சாலு---தீ-னும் தோல்-வி-ய-டைந்-த-னர்.\nசென்-----ன-யில் கோல்-டு ஃ-பி--ளாக் ஓப-ன் டென்-னிஸ் பந்-த-யம் திங்-கள் கி-ழ-மை மாலை தொடங்--கி-ய-து. மு-தல்போட்-டி-யில் இந்-தி-யா-வின் ஃப---சா-லு-தீ--ன், ரூமே-னி-ய வீரர் -அட்--ரி--யன் ஒய்-னி-யா-வு-டன் மோதி-னார்.\nஇந்-த போட்-டியி-ல ஃப---சா-லு--தீன் 4-6. 2-6 என்-ற நேர் செட்--க-ளில் தோல்-வி அடைந்-தார். -பின்-ன-ர் ந-டந்-த ஆட்-டத்தில்இந்--தியா-வின் முன்-ன-ணி வீ-ர-ரா-ன மகேஷ் பூப-தி, ரஷ்-யா-வின் ஆன்--ரே ஸ்-டா-லி-ரோவ் என்-ப-வ-ருடன் மோதி-னார்.இந்-த போட்-டி-யில் மகே-ஷ் பூப-தி வெற்-றி பெ-று--வார் என்-ற நம்-பிக்-கை இ-ருந்-து- வந்-த-து-. எ-ன-வே இந்---தி-ய வீர-ரின்-வற்-றி-யைக் -கா-ண பெ-ரு-ம-ள-வில் ரசி-கர்-கள் கூடியி-ருந்-த-னர்.\nஆனால் அனை-வ--ரும் அதிர்-ச்சி அடை--யும் விதத்-தில் மகேஷ் பூப-தி ரஷ்-ய வீர-ரி-டம் 3-6. 6-2, 7-6 (7-2) -எ-ன்-ற செட்கணக்-கில் தோல்-வி-ய-டைந்-த-ார். இந்-தி-யா-வின் முன்--ன-ணி வீர்-ர-க-ளில் இன்-னொ-ரு-வா-ன லியா-ண-டர் பயஸ் த-ன-து-தா-டக்-க ஆட்-டத்-தில் ஸ்பெ-யின் வீரர் டோமி ராபர்ட்--டா-வு-டன் -சவ்-வாய்-கி-ழ-மை மோ-து-கி-றார்-.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-18T12:09:03Z", "digest": "sha1:2ERC453PDRKN4OCF7B35JYEQGUEDZBF7", "length": 11679, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கைக்கு உதவிசெய்ய தயார் - ஜப்பான்", "raw_content": "\nமுகப்பு News Local News இலங்கைக்கு உதவிசெய்ய தயார் – ஜப்பான்\nஇலங்கைக்கு உதவிசெய்ய தயார் – ஜப்பான்\nஇலங்கைக்கு ஜப்பான் முழுமையாக உதவ தயாராக உள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று பிற்பகல் சந்தித்து இதனை தெரிவித்தார்.\nஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது 15 வருடங்களுக்கு பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேளை, இதேஇரு நாடுகளுக்குமிடையில் சிறந்த வர்த்தக உறவுகள் பேணப்பட்டுவருவதாகவும், இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து மேலும் கண்டறிய விசேட தூதுக்குழுவொன்றை இம்மாதம் கடைசியில் இலங்கைக்கு அனுப்பவுள்ளதாகவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.\nஇலங்கைக்கான 4 புதிய இராஜதந்திரிகள் நியமனம்\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு\nஜப்பானுக்கு ‘சிமரோன்’ சூறாவளி எச்சரிக்கை\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பிய���ள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\n படுகவரச்சியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் உள்ளே\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்க�� முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-18T11:38:28Z", "digest": "sha1:KG4X5KG5RNP4IPEBFT3UT7SFUHB5DOCY", "length": 12841, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "விமானியின் வீரச் செயலுக்கு ஜனாதிபதி பாராட்டு", "raw_content": "\nமுகப்பு News Local News விமானியின் வீரச் செயலுக்கு ஜனாதிபதி பாராட்டு\nவிமானியின் வீரச் செயலுக்கு ஜனாதிபதி பாராட்டு\nவிமானியின் வீரச் செயலுக்கு ஜனாதிபதி பாராட்டு. பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமத்தில் விமானத்தின் ஊடாக உணவு மற்றும் வேறு அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும்வேளையில் அனர்த்தத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரின் விமானக் குழுவின் தலைவர் பானுக தெல்கஹகொட அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்புகொண்டார்.\nஇந்த சம்பவத்தின்போது இவர் மேற்கொண்ணட வீரம் மிகுந்த செயற்பாட்டிற்கு ஜனாதிபதி பாராட்டுத்தெரிவித்தார்.\nஒரு தொகை பொருட்களுடன் சென்ற இந்த ஹெலிகொப்டர் பத்தேகம பிரதேசத்தில் குறிப்பிட்ட கிராமத்தில் தரையிறங்க முற்பட்டவேளையில் ஹெலிகொப்டரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் குறித்த விமானி பாதுகாப்பான முறையில் ஹெலிகொப்டரினை வெள்ளத்தின் மேல் தரை இறக்கியுள்ளார்.\nஅவரும் ஏனைய அனைத்து செயற்குழுவினரும் பாதுகாப்பான முறையில் இருப்பதுடன் , ஹெலிகொப்டருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.\nஜனாதிபதியுடன் கலந்துரையாடலின் பின்னரே வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார் எம். சுமந்திரன்\nஎனது அமைச்சிலுள்ள நிதிகளை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன் – அமைச்சர் மனோ கணேசன்\nவடக்கு கிழக்கில் டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து காணிகளும் விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதி\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தா���ியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\n படுகவரச்சியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் உள்ளே\nராஜ்கிரணுக்காக பயங்கரமான தோற்றத்துக்கு மாறிய வரலட்சுமி\nராஜ்கிரணுக்காக பயங்கரமான தோற்றத்துக்கு மாறிய வரலட்சுமி லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சண்டக்கோழி 2. இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், வில்லியாக நடித்துள்ளார். அத்தோடு இப்படத்தில் மட்டுமல்லாது, சர்கார் படத்திலும்,...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d5300-with-18-55mm-lens-combo-photron-tripod-450-fotonica-mc-uv-67mm-filter-black-price-pdll7z.html", "date_download": "2018-10-18T11:34:12Z", "digest": "sha1:D4SK7Q26MNPMNJRB462GW466UESJWRTZ", "length": 17096, "nlines": 342, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநி��ான் ட௫௩௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௬௭ம்ம் பில்டர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௬௭ம்ம் பில்டர் பழசக்\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௬௭ம்ம் பில்டர் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௬௭ம்ம் பில்டர் பழசக்\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௬௭ம்ம் பில்டர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௬௭ம்ம் பில்டர் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௬௭ம்ம் பில்டர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௩௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௬௭ம்ம் பில்டர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௬௭ம்ம் பில்டர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௬௭ம்ம் பில்டர் பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 Above\nநிகான் ட௫௩௦௦ வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ போற்றோன் ற்றிப்போட 450 போடோனிக்கா மக் உவ் ௬௭ம்ம் பில்டர் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/harish/", "date_download": "2018-10-18T11:02:23Z", "digest": "sha1:KUA5EBHXJLVHC47DDTTZRSEAMUSTKTT5", "length": 5846, "nlines": 134, "source_domain": "newkollywood.com", "title": "harish. Archives | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nசென்னை பையனான என்னை அழுக்குப் பையனாகவே காட்டிவிட்டார்கள்…\nஎடிட்டிங் ரூமில் சினிமா கற்ற நடிகர்: ஹரீஷ்...\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/65122/amy-arrested", "date_download": "2018-10-18T11:59:30Z", "digest": "sha1:7IH2QX6B44X6QPDZ3VZUEABBZVAHOR4E", "length": 6488, "nlines": 117, "source_domain": "newstig.com", "title": "அமெரிக்காவின் பிரபல காமெடி நடிகை ஆமி ஸ்கூம்பர் கைது.. - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nஅமெரிக்காவி���் பிரபல காமெடி நடிகை ஆமி ஸ்கூம்பர் கைது..\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கவாங்காவை, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்ததுக்கு எதிராக போராட்டம் நடத்திய பிரபல காமெடி நடிகை ஆமி ஸ்கூம்பர் கைது செய்யப்பட்டார். மூன்று பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டுக்கு ஆளாவனர் கவாங்கா. இவரை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக செனட் சபை பரிந்துரை செய்துள்ளது. இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நீதிபதி கவாங்காவுக்கு எதிராக செனட் அலுவலகம் முன்பு நடிகை ஆமி ஸ்கூம்பர், ராடஜ்கோவஸ்கி உள்பட 293 பேர்,போராட்டம் நடத்தினர். இதையடுத்து வாஷிங்டன் டி.சி. போலீசார் கைது செய்தனர்.\nPrevious article பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி.... பாலாஜியின் மகளுக்கு கமல் கொடுத்த பரிசு\nNext article விஜய் டீவி டிடியின் வாழ்க்கையில் திடீரென்று ஏற்பட்ட மாற்றம் தீயாய் பரவும் புகைப்படம்\nஉச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன்\nநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய வொண்டர் வுமன் நடிகை..\nமுழு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய எமி ஜாக்சன்\nவிஜய் டிவி சின்னத்திரை தொகுப்பாளர்களில் யாருக்கு பெருத்த சம்பளம் தெரியுமா\nசென்னை ரயில் நிலையத்தில் பட்டா கத்திகளுடன் திரிந்த கல்லூரி மாணவர்கள் ஓட ஓட பிடித்த போலீசார்\nகோழியைப் போல் முட்டையிடும் வினோத சிறுவன் ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t972-paypal-transfer", "date_download": "2018-10-18T12:21:39Z", "digest": "sha1:4JN4ORKL3HABZOGTND2GHDVKJL3TWD73", "length": 11376, "nlines": 118, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nPaypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nPaypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\nபதிவை எழுதிய போது நிறைய நண்பர்களுக்கு அதில் இருக்கும் ஆர்வம பற்றி தெரிய\nவந்தது. அதிலும் நிறைய பேரின் கேள்வி “Paypal கணக்கில் இருந்து வங்கி\nகணக்கிற்கு பணத்தை Transfer செய்வது எப்படி”. எப்படி என்று இன்று\nPaypal பற்றிய தகவல்களை ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ள [You must be registered and logged in to see this link.] என்ற பதிவை படியுங்கள்.\nபணத்தை Transfer செய்ய விரும்பும் நண்பர்கள் பதிவை தொடர்ந்து படிக்கவும்.\n1. முதலில் உங்கள் paypal கணக்கிற்குள் Sign-in செய்யவும்.\n2. இப்போது Overview பக்கத்தில் இருந்து Withdraw என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் “Withdraw funds to your bank account” என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஇப்போது வரும் பக்கத்தில் Transfer செய்வதற்கான வசதிகள் இருக்கும்.\nFrom this balance – உங்கள் Paypal கணக்கில் உள்ள பணம். இது டாலரில் தான் இருக்கும்.\nAmount – நீங்கள் எவ்வளவு Transfer செய்ய விரும்புகிறீர்கள்.\nTo – எந்த வங்கிக் கணக்கிற்கு (ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணக்குகள்\nகொடுத்து இருந்தால்). இதில் நீங்கள் Amount கொடுத்து உள்ள பணத்தை உங்கள்\nநாட்டு மதிப்புக்கு மாற்றிக் கொள்ளலாம்.\nPurpose code – என்ன காரணத்திற்கு பணம் Transfer\nசெய்யப்படுகிறது. (பதிவர்கள் Freelance Journalism என்பதை கொடுத்து\nவிடலாம். அல்லது உங்கள் விருப்பம்)\nஇவற்றை கொடுத்த உடன், Continue என்பதை கிளிக் செய்து விடுங்கள். அவ்வளவே உங்கள் கணக்கிற்கு பணம் 5-7 நாட்களில் பணம் வந்து சேர்ந்து விடும்.\nஇந்தியாவை சேர்ந்தவர்கள் இதை செய்ய எவ்வித கட்டணமும் கிடையாது.\nஇத��ல் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-10-18T12:26:35Z", "digest": "sha1:CWBTQP34M7U6TWNI4S4QY3PHPNI2MPEL", "length": 5502, "nlines": 51, "source_domain": "tnreports.com", "title": "கருணாநிதிக்கு இடமில்லையாம் சொல்கிறார் குருமூர்த்தி!", "raw_content": "\n[ October 18, 2018 ] அனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n[ October 18, 2018 ] “நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\tகலாச்சாரம்\n[ October 18, 2018 ] கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\n[ October 18, 2018 ] காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\n[ October 18, 2018 ] கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nகருணாநிதிக்கு இடமில்லையாம் சொல்கிறார் குருமூர்த்தி\nAugust 8, 2018 சொல்லிட்டாங்கய்யா 0\n“கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க முடியாது. முதல்வராக இருந்து இறப்பவர்களுக்கு மட்டுமே அங்கு இடமுண்டு.கருணாநிதிக்கு இடமளிக்க முடியது:- துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’-ஸ்டாலின் கைப்பட எழுதிய கடிதம்\nஅண்ணாவின் இதயத்தில் கலைஞருக்கு இடம் வழக்கு காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு\nஅனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய��யப்பன் மரபு -பினராயி விஜயன்\n“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\nகஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\nகாங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\nகச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/01/qitc-30-12-2011-25.html", "date_download": "2018-10-18T12:05:18Z", "digest": "sha1:CH273ZC4ZDSMXS7D6RL3ORIK3HFSYMHL", "length": 12418, "nlines": 249, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC மர்கசில் 30-12-2011 அன்று நடைபெற்ற 25-வது வார அரபி பாட வகுப்பு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஞாயிறு, 1 ஜனவரி, 2012\nQITC மர்கசில் 30-12-2011 அன்று நடைபெற்ற 25-வது வார அரபி பாட வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/01/2012 | பிரிவு: அரபி கல்வி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதோஹா QITC மர்கசில் 30-12-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்தோறும் நடத்தப்படும் ஆரம்பநிலை அரபி பாட வகுப்பு (25-வது வாரம்) நடைபெற்றது.\nQITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்��ள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.\nதமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n25/01/2012 கத்தர் மண்டல செனையா கர்வா கேம்ப் பயான் ...\nகத்தர் மர்கஸ் பெண்கள் பயான் - 27/01/2012\nகத்தர் மண்டல மர்கசில் (QITC) வாராந்திர பயான் நிகழ்...\n27-01-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - ...\nQITC சிறப்பு ஆலோசனைக் கூட்டம் - 20/01/2012\n19-01-2012 கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர ...\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் - பிப்ரவரி 14...\nQITC மர்கசில் 13-01-2012 அன்று நடைபெற்ற அரபு மொழி ...\nQITC மர்கசில் 12-01-2012 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nகர்வா கேம்பில் கடந்த 4-1-2012 புதன் கிழமை அன்று நட...\nகத்தர் மண்டல கிளைகளில் 6-1-2012 அன்று நடைபெற்ற வார...\n06-01-2012 அன்று நடைபெற்ற QITC நிர்வாகிகள் கூட்டம்...\nQITC மர்கசில் 06-01-2012 அன்று நடைபெற்ற 26-வது வார...\nQITC மர்கசில் 05-01-2012 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nகத்தர் மண்டல கிளைகளில் 30-12-2011 அன்று நடைபெற்ற வ...\n30-12-2011 அன்று நடைபெற்ற பெண்கள் சிறப்பு நிகழ்ச்ச...\nதாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/12/2011\nQITC மர்கசில் 30-12-2011 அன்று நடைபெற்ற 25-வது வார...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2018-10-18T11:12:30Z", "digest": "sha1:5ZOF4FRWDTEUHHOHB7THJ363TGNXBIMD", "length": 9593, "nlines": 103, "source_domain": "www.sooddram.com", "title": "இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட 280 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு – Sooddram", "raw_content": "\nஇறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட 280 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பின்னர் இலங்கை படையினரின் தடுப்புக்கா���லில் இருந்த 280 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணமற்போனவர்களில் குறைந்தது 25 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், இவர்கள் 2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாட்களில் இவர்களின் குடும்பங்களுடன் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பில் இறுதியாக காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளது.\nகாணாமல் போனவர்களுக்கான இலங்கையின் அலுவலகமானது 2009இல் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிநாட்களில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கான வலிந்து காணமல்போதல் சம்பவங்கள் தொடர்பிலான, உண்மையை கண்டறிய விரும்பினால், இந்த சம்பவங்கள் பற்றி யுத்தகால இராணுவத் தலைவர்களை விசாரணை செய்யும் தார்மீகக் கடப்பாட்டை கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nவலிந்து காணமல் போதல் தொடர்பில் பொறுப்புக்கூறுவதில் அரசாங்கம் உண்மையில் அக்கறையுடன் செயற்பட்டால், இந்த சம்பவம் தொடர்பில் முதலில் விசாரணை செய்ய வேண்டும் என காணாமல் போனவர்களுக்கான நிரந்தர அலுவலகத்திற்கு தாம் கடிதம் அனுப்பிவைத்துள்ளதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்த குடும்பங்களுக்கு போரின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களின் பட்டியலைக் கையளிப்பதற்கு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவு தொடர்ந்தும் மறுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n58ஆவது படைப்பிரிவு சரணடைந்தவர்களை தனது பிடிக்குள் எடுத்துக் கொண்கொண்டிருந்ததாக ஐ.நா விசாரணையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இந்த படையணியை போர் குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்லா அந்த நேரத்தில் வழிநடத்திச் சென்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Previous post: அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு: மத்திய அரசுக்கு ‘குட்டு’: கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு\nNext Next post: ஆளுநர் அழைப்பு விடுத்தார்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/136644?ref=category-feed", "date_download": "2018-10-18T11:34:06Z", "digest": "sha1:EDPGAR2QKEVQGG7TQKQDIJ3AGDIJLLVS", "length": 20002, "nlines": 156, "source_domain": "lankasrinews.com", "title": "சசிகலா உறவினர் ராவணனை சுற்றி புது சர்ச்சை: ஐடி ரெய்டில் தப்பியது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசசிகலா உறவினர் ராவணனை சுற்றி புது சர்ச்சை: ஐடி ரெய்டில் தப்பியது எப்படி\nசசிகலா குடும்ப உறவுகள், நட்புகள், சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் வருமான வரி அதிகாரிகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இவரது எந்த ஒரு இருப்பிடத்திலும் சோதனை நடக்காதது ஆச்சரியமாக உள்ளது’.\nஇப்படியொரு எண்ணம் கோவை அதிமுகவினரிடையே எழுந்துள்ளது. இந்த பேச்சின் கதாநாயகர் சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரனின் மருமகன் ராவணன்.\nஅதிமுக அரசியலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த சசிகலா குடும்பத்தாரில் சோதனையில் சிக்காத சொற்ப நபர்களில் இவரும் ஒருவர் என்பதுதான் கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்படும் செய்தி.\nஇதன் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளும் முன் ராவணன் குறித்த ஒரு ஃபிளாஷ்பேக்: ராவணனுக்கு கோவை, திருச்சி சாலையில் ராமநாதபுரம் ஐயர் ஆஸ்���த்திரி எதிரே சின்ன பங்களா உள்ளது. அதில் 1996-ம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். இங்கிருந்து மேற்கே 3 கி.மீ தூரம் உள்ள சுங்கம் பை-பாஸ் சாலையின் இடதுபுறம் ஒதுக்குப்புறமாக ஒரு குடோன் உண்டு.\nஇந்த குடோனில் ஆரம்பத்தில் ஒரு ஆயில் கம்பெனி நடந்து வந்தது. அது பின்னர் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என ஒட்டுமொத்த கொங்கு மண்டல அதிமுக முக்கிய நிர்வாகிகள் வந்து செல்லும் இடமாக மாறிப் போனது.\nகட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர், சில நாட்கள் மட்டும் இங்கு வருவார்கள். வந்த சுவடு தெரியாமல் சில மணி நேரங்களில் சென்றுவிடுவார்கள். அவர்கள் அப்போது சந்தித்ததெல்லாம் ராவணனைத்தான் என பேசப்படுவதுண்டு. 2003-04-ம் ஆண்டுகளில் கொங்கு மண்டல அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களுக்கான ரகசிய நேர்காணல் எல்லாம் இங்கேதான் நடந்தன.\nஅதன்பிறகுதான், ‘ராவணன் சசிகலாவின் சித்தப்பா மருமகன். கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் இவரும் கல்லூரி கால நண்பர்கள். மிடாஸ் மதுபான ஆலையின் இயக்குநர்களில் ஒருவர். கோடநாடு விவகாரங்களை இவரே கவனிக்கிறார். அங்கே மேலாளராக இவருடைய உறவுக்காரரே இருக்கிறார்’ என்பன போன்ற விவரங்களையெல்லாம் கட்சிக்காரர்கள் பேசத் தொடங்கினர்.\n2004 மக்களவைத் தேர்தல் தோல்வி, 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியிழப்புக்கு பிறகு அதிமுகவில் கட்சிக்குள்ளேயே பெரும் சரிவு ஏற்பட்டது. அப்போது புதிது புதிதாக கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.\nஉள்ளாட்சி மன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கொங்கு மண்டலத்தில் இடம் பிடித்தவர்கள் எல்லாம் ராவணனால் தேர்வு செய்யப்பட்டவர்களே என்றனர் அதிமுகவினர். அதேநேரம் ராவணன் மீது பல புகார்கள் கட்சி தலைமைக்கும் சென்றன.\nஅதன் உச்சகட்டமாக ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரை கடத்திச்சென்று பல நாட்கள் ஓர் அறையில் அடைத்து மிரட்டி, அவரது நிலங்களை அபகரித்துக் கொண்டதாக போலீஸில் புகார் ஆகி, அதில் ராவணன் தலைமறைவான சம்பவமும் பத்திரிகைகளில் செய்திகளாயின.\nஆனால் 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் தேர்வில் மீண்டும் வெளிச்ச��்துக்கு வந்தார். அதன் பிறகு சசிகலா குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்கள் வந்து பலரும் போலீஸில் சிக்க, அதில் ராவணனும் கைதானார். சசிகலா கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஒரு கட்டத்தில் சசிகலா கார்டனில் திரும்ப அழைக்கப்பட்டு, இவர்கள் மீதான நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன. ராவணனும் விடுதலையானார். அதன் பிறகு பல்வேறு இடங்களில், பல்வேறு முறைகளில் சசிகலா உறவுகள் அதிமுக அரசியலுக்குள் திரைமறைவில் புகுந்து வெளிப்பட்டாலும், ராவணன் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.\nஅதன் பிறகு, தற்போது சசிகலா குடும்பத்தினர், அவரது நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை என்ற செய்தி வந்தபோதுதான் இவரின் பெயரும் அடிபட்டது. பிறகு அதுவும் சுவடு தெரியாமல் காணாமல் போனது. இதையொட்டித்தான் கோவை அதிமுகவினர் மற்றும் ராவணனுக்கு நெருக்கமான வட்டாரத்தில், அவர், முதல்வர் பழனிசாமி அணியுடன் தோழமை கொண்டதால்தான் இந்த ரெய்டில் இருந்து தப்பித்திருக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது.\nஇதுகுறித்து ராவணனுடன் நெருக்கமாக இருந்த பிரமுகர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, ‘ஆரம்ப காலத்தில் ராவணன் கார்டனில் 4, 5-ம் நபராகத்தான் இருந்தார். மெதுவாக சசிகலாவிடம் நம்பிக்கையை சம்பாதித்து 3-ம் இடத்துக்கு வந்தார்.\nஅப்போது ஜெயலலிதாவிடம் இருந்து உத்தரவுகள் சசிகலாவிடமும், சசிகலாவிடம் இருந்து திவாகரனுக்கும், திவாகரனிடம் இருந்து ராவணனுக்கும் போகும். பிறகு ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலாவுக்கு, அவரிடம் இருந்து ராவணனுக்கு என மாறியது. இதுவே 2011 ஆட்சிக்கு பிறகு ஜெயலலிதா உத்தரவு நேரடியாக ராவணனுக்கு செல்ல ஆரம்பித்தது. அதில்தான் வந்தது சிக்கல்.\n2012-ல் ஒருமுறை பெங்களூரு வழக்கு முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டது. தீர்ப்பு பாதகமாக வந்தால் யாரை முதல்வர் ஆக்குவது என்ற பேச்சு சசிகலா குடும்பத்தினர் மத்தியில் எழுந்தது. இந்த முறை ஓபிஎஸ் வேண்டாம். அவர் மறுபடி முதல்வரானால் தன்னை ஸ்தாபித்துக் கொள்வார் என்பதால் குடும்பத்தினரில் ஒருவரே பதவி ஏற்பது என்று பேச்சு நடந்துள்ளது.\nஅப்போது இருந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்களில் பெரும்பான்மையானோர் ராவணனால் தேர்வு செய்யப்பட்டவர்களே. எனவே, அவர் இதில் முக்கிய இடம் பெற்றிருக்கிறார். இந்த பேச்சுகள��யெல்லாம் அப்போதைய உளவுத்துறை உயர் அதிகாரி ரெக்கார்டிங் ஆதாரத்துடன் கொண்டு போய் ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டார். அந்த ஆதாரத்தில் நீக்கமற நிறைந்திருந்தவர் ராவணன்தான் என்று கூறப்பட்டது.\nஅந்த கோபத்தில்தான் சசிகலா குடும்பத்தின் மீதே நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா. அதற்கு பிறகு சசிகலா இணக்கமாகி போயஸ் கார்டனுக்கு திரும்பிய பிறகும், அவர்கள் குடும்பத்தினர் ராவணனை நம்பவில்லை. ஜெயலலிதா இறுதி அஞ்சலி செலுத்த வந்தவரைகூட ஓரமாகவே நிறுத்தினர். சிறை சென்ற பின்பு ஒரே ஒருமுறை மட்டும் பெயரளவில் சசிகலா பார்க்க அனுமதித்தார்.\nஒரு வாரத்துக்கு முன்பு கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரை சந்தித்தாராம் ராவணன். அந்த அமைச்சர், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர், அக்காலகட்டத்தில் அவர் வளர்த்து விட்ட ஆட்கள்தானே எனவே அந்த அமைச்சர் மூலம் என்ன பேச்சுவார்த்தை நடந்ததோ, இப்போது இவர் இருப்பிடங்களில் மட்டும் ரெய்டு இல்லை எனவே அந்த அமைச்சர் மூலம் என்ன பேச்சுவார்த்தை நடந்ததோ, இப்போது இவர் இருப்பிடங்களில் மட்டும் ரெய்டு இல்லை\nஇதுகுறித்து இன்னொரு அதிமுக பிரமுகர் பேசும்போது, ‘2012-ல் கைது செய்யப்பட்டபோதே ராவணனிடம் இருந்த அத்தனையும் மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க. அதனால அவர்கிட்ட ஒண்ணுமில்ல. அதனால ரெய்டும் இல்லைன்னு நினைக்கிறோம்\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/112633", "date_download": "2018-10-18T11:18:26Z", "digest": "sha1:6SI6MLAW6S5EBIEZYOQ2GQ4EDNP63MWV", "length": 4107, "nlines": 84, "source_domain": "www.todayjaffna.com", "title": "அண்ணனின் வருகைக்காய் நாம் ஏங்கித் தவிக்கிறோம். முன்னால் பெண் போராளி - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வீடியோ அண்ணனின் வருகைக்காய் நாம் ஏங்கித் தவிக்கிறோம். முன்னால் பெண் போராளி\nஅண்ணனின் வருகைக்காய் நாம் ஏங்கித் தவிக்கிறோம். முன்னால் பெண் போராளி\nஅண்ணன் இருக்கும் போது நாம் யாரிடமும் கை ஏந்தவில்லை. இப்போ கண்டவன் நின்டவனிட்டை எல்லாம் கை ஏந்தி பிச்சை எடுக்கிறோம்…\nPrevious article300 போராளிகளோடு ஊடறுக்க முனைந்த தலைவர்- அதில் தப்பியது ���ார்\nNext articleஅமலாபாலுக்கு பாலியல் தொல்லை: சென்னை தொழிலதிபர் கைது\nயாழ் மீனவரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காணொளி – வீடியோ\nசூப்பர் சிங்கர் புகழ் ஜெசிகா கனடாவில் புதிய பாடல் வெளியீடு – வீடியோ\nஇலங்கை பாடசாலை ஒன்றில் நடக்கும் அதிபரின் மோசமான செயல்\nயாழில் பூட்டிய விட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nயாழ் போதன வைத்தியசாலையில் பள்ளிவாசல் நிர்வாகம் சொல்லுவது என்ன\nயாழ் காரைநகர் அரச பேருந்து ஓட்டுனர் பாடசாலை மாணவியை மோதி தள்ளினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2012/05/blog-post_28.html", "date_download": "2018-10-18T11:36:00Z", "digest": "sha1:XYN27WTYHETKQTICUCFXWTZ7BOLNXVQD", "length": 11770, "nlines": 92, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: டெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப்பிப்பது எப்படி ?", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nடெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப்பிப்பது எப்படி \nடெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப்பிப்பது எப்படி \nநெ‌ல்லை, தூ‌த்து‌க்குடி உ‌‌‌ள்‌ளி‌ட்ட தென் மாவட்ட மக்களை அதிரவை‌க்கு‌ம் அதிபயங்கரமாக கொசு ஏடிஸ் கொசு. இ‌ந்த கொசு எப்படி பிறக்கிறது இது கடித்தால் என்னவாகும் டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.\nஅவ‌ர் அ‌ளி‌‌க்கு‌ம் தடு‌ப்பு நடவடி‌க்கைக‌ள்: வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது.\nதேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.\nஇந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.\nஒருவரை ஏடிஸ் கொசு ���டித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.\nஇந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும்.\nஅதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலமாகவும் வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவ தன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம் எ‌ன்று டா‌க்‌ட‌ர் செ‌ந்‌தி‌ல்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.\nகொசு தொல்லை .உயிரை குடிக்கும் அளவிற்கு\nகொடூரமாக மாறி வருவதை மனதில் கொண்டு\nநம் மக்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்\nநல்லது ..,இரவு நேரங்களில் கொசு வராமல் தடுக்க\nகாய்ந்த தேங்கா மட்டையில் நெருப்பு உண்டாக்கி அதில்\nவேப்பிலையை போட்டு புகை உண்டாக்கினால் கொசு\nஅந்த இடத்தில் கொசு அண்டாது .. இது கடந்த காலத்தில்\nபெரியவர்கள் செய்வதை பார்த்திருக்கிறேன் ...\nஅதிரையில் பெருநாள் தொழுகையில் சகோ.முகம்மது ஆற்றிய உரை\nஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால்............ \nபுதிய பாஸ்போர்ட்/ பழைய பாஸ்போர்ட் எடுக்க தேவையான ஆவணங்கள்\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொளி\nகுர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன\nஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே \nடெ‌ங்க��வை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப...\nபள்ளி செல்வோம் – பள்ளி செல்ல உதவுவோம்\nசெல்பேசி பிரியர்கள் கவனத்திற்கு....உங்களில் யாருக்...\nமுஸ்லிம் லீக் தலைவர் பேசியது தவறா\nஅணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, பிளாஸ்டிக் ப...\nவழு தூக்குதலில் AFFA - வீரரின் சாதனை...\nAAMF’ன் அவசரக் கூட்டத்தில் அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிது...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – ஐந்த...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் 5வது ஆலோசனை க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2011/06/blog-post_23.html", "date_download": "2018-10-18T12:12:42Z", "digest": "sha1:5MXM5ICDESJO7OOSHQGNYJ6YYN6USD3Y", "length": 18240, "nlines": 152, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: அவன் - இவன்", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nஎன் மனதுக்கு நெருக்கமான அபிமான இயக்குநர்களாக நான் வரித்திருந்த அத்தனை பேரையும் ஒரே படத்தில் தூக்கி எறிந்தார் பாலா. ’சேது’ என்றொரு படம் வந்ததே தெரியாமல் இருந்தது. தோழர் பாரதி கிருஷ்ணகுமார் “சேது என்றொரு படம். கட்டாயம் பார்க்க வேண்டிய படம். பார்த்து மனம் கனமாகி விட்டது” என்று கூறினார். அதன்பின்னர் தான் அப்படியொரு படம் வந்ததே எனக்குத் தெரியும். திரையரங்கிற்குச் சென்று ’சேது’ பார்த்துவிட்டு அந்த உச்சகட்ட காட்சி கொடுத்த அதிர்ச்சியில் உறைந்து விடுதி வரை எதுவும் யாரோடும் பேசாமல் வீடு திரும்பியது இன்னும் நினைவில் இருக்கிறது. அதே அதிர்ச்சியைத்தான் இன்று “அவன் - இவன்’’ கொடுத்திருக்கிறது. எந்த வகையிலும் தேறாத ஒரு படத்தைக் கொடுக்க பாலாவால் முடியுமா\n“அவன் - இவன்” படம் தனியாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் திரைக்கு வெளியே தனியாக இருக்கிறோம். ஒரு காட்சியில் கூட ஒன்ற முடியவில்லை. இடைவேளை வந்தபோது “இந்தப் படத்தை இயக்கியது பாலாதானா” என்கிற சந்தேகம் வந்தது. காமெடி சுத்தமாக கைகூடவில்லை. இடைவேளைக்குப் பின்னரான வழக்கமான பாலா படத்தில் வரும் வில்லனை கதாநாயகனுக்கு நெருக்கமான ஒருவரை கொடூரமாகக் கொல்வது. அதற்கு கோரமாக பழிவாங்குவது என்கிற ஃபார்முலா வந்து இது பாலா படம் தான் எனக் காட்டிக் கொடுக்கிறது.\nஎங்கே இப்படியொரு கிராமம் இருக்கிறதோ எல்லாம் அந்நியமாய் இருக்கிறது. பாத்திரப்படைப்பில் இருந்து எல்லாமே... எல்லாம் அந்நியமாய் இருக்கிறது. பாத்திரப்படைப்பில் இருந்து எல்லாமே... ��ுவன் சங்கர் பாவம்..அவரும் என்ன செய்வார்.. யுவன் சங்கர் பாவம்..அவரும் என்ன செய்வார்.. இப்படியொரு படத்தில் ஸ்கோர் செய்ய அவருக்கு இடமே இல்லை. காட்சிகளெல்லாம் வழ வழாவென்று போய்க்கொண்டிருப்பதால் அவரும் அலுப்பில் எதையோ அடித்து வைத்துள்ளார். என்னதான் ஆர்யா, விஷால், ஜி.எம்.குமார் எல்லோரும் உயிரைக்கொடுத்து நடித்திருந்தாலும் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர். அதிலும் அந்த அகரம் ஃபவுண்டேஷன் காட்சியில் விஷால் அப்படி நடித்தும் அந்தக் காட்சி துருத்திக்கொண்டு தெரிவதால் ஒட்டவே முடியாமல் போகிறது.\nமாட்டுக்கறி சாப்பிடுபவர் என்றால் அத்தனை கேவலமா உங்களுக்கு மாட்டுக்கறி விற்பவர் தான் வில்லன். அவர் தொழிலில் மண் அள்ளிப் போடுபவர் நல்லவர். அப்படித்தானே மாட்டுக்கறி விற்பவர் தான் வில்லன். அவர் தொழிலில் மண் அள்ளிப் போடுபவர் நல்லவர். அப்படித்தானே இந்த கோமாதா பாலிடிக்ஸ் பார்க்கையில் வயிறு பற்றி எரிகிறது. ப்ளூகிராஸ் பாணியில் பிராணிகளை சித்திரவதை செய்யக்கூடாது என்றுதான் சொல்லி இருக்கிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்ல முடியாது. அப்படியான ஒரு வசனமோ காட்சியோ படத்தில் இல்லை. படத்தில் மாட்டிறைச்சி விற்பவரைக் காட்டிக்கொடுப்பவர் வாழ்ந்து கெட்ட ஒரு ஜமீன்தார். அவரிடம் போய் கிராமத்து மக்கள் கொஞ்சிக்குலாவுகிறார்கள். இந்த வெட்டி ஜமீன் பரம்பரை பாசம், அவருக்காக பொங்குவது எல்லாமே கடும் எரிச்சலூட்டும் விஷயங்கள்.\nஅத்தோடு ஒரு வசனம்..”ஏதோ கோட்டாவில் இந்த வேலை கிடைச்சு வந்திருக்கேன்’’ அன்று போலீஸ் வேலைக்கு சற்றும் பொருந்தாமல் திருடியவனிடம் வந்து கெஞ்சும் கையாலாகாத பெண் போலீஸ் சொல்கிறார். போகிற போக்கில் என்னமாய் இடஒதுக்கீட்டை கிண்டல் செய்கிறார் பாலா எஸ்.ராமகிருஷ்ணனின் வசனங்களின் மூலம் கோட்டா என்று ஒன்று இருப்பதே தெரியாத, முதல் தலைமுறையாக கல்வி கற்காத தலித் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள்.\n’சேது’ வந்தபோதே ”நந்தன்” இதழில் “ஆனா ரூனா” எழுதினார். ’ஒரு பாப்பாத்தியை காதலித்தவன் ஐயோ என்று போவான் என்று தான் படம் சொல்கிறது’ என்றார். இந்தளவுக்கு யோசிக்கணுமாஎன்று அன்றைக்கு யோசித்தேன். ஆமாம். யோசித்திருக்க வேண்டும் என்று “நான் கடவுள்” வந்த போது நினைத்தேன். நந்தாவில் ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல் தருகிறார் பாலா என்று சந்தோஷப்படும் அதே சமயத்தில் ராமேஸ்வரம் கடற்கரையில் ஒலிக்கும் சமஸ்கிருத மந்திர உச்சாடனங்கள் நெருடிக்கொண்டிருந்தன. ஆனாலும் பாலாவின் perfect shots வாயடைக்கச் செய்தன. ஜெயமோகனோடு சேர்ந்து கொடுத்த “நான் கடவுள்” என்கிற ஆபத்தான படத்திலும் கூட ஒவ்வொரு ஷாட்டும் செதுக்கியது போன்றிருந்தது. இந்த அவன் - இவன் படத்தில் shot perfection கூட இல்லை.\n’அவன் - இவன்’ - மிக மிகத் தவறான படம். ஆபத்தான படமும் கூட, அழகியலிலும் அரசியலிலும்\nஇனி...பாலாவிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nLabels: சினிமா, திரைப்பட விமர்சனம்\nபாத்திரங்களின் மனநிலையில் விமர்சனம் எழுதப்படுமா\nகிருஷ்ண பிரபு 2:55 pm\n--’சேது’ பார்த்துவிட்டு அந்த உச்சகட்ட காட்சி கொடுத்த அதிர்ச்சியில் உறைந்து விடுதி வரை எதுவும் யாரோடும் பேசாமல் வீடு திரும்பியது இன்னும் நினைவில் இருக்கிறது.--\n*விடுதி* வரை எதுவும் யாரோடும் பேசாமல் *வீடு* திரும்பியது - இந்த வாக்கியம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.\n//கோட்டா என்று ஒன்று இருப்பதே தெரியாத, முதல் தலைமுறையாக கல்வி கற்காத தலித் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள்//\nசென்னை நகரத்திலேயே உள்ளனர்.... ஹவுஸிங் போர்ட்டுகளிலும் மற்றும் கூவமோர குடிசைகளிலும்...\nகாலுகாசு பாத்துட்டா மெசேஜ் சொல்ல வந்துருவாங்க\nஇந்த மாதிரி விமர்சனத்தை இளையராஜா மேல கோடா சொல்லலாம், ஒரு கருத்த அப்படியே மாத்திக்காம இருக்க பாலா என்ன ஹாட் டிஸ்கா\nவண்ணங்களின் அரசியல் – காலா\nபாசிசத்தின் கூறுகள் எப்படி இருக்குமென உணர்த்துகிறது நம்மைச் சுற்றியுள்ள இருள். குஜராத் முதல்வராய் இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்...\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\n\"குழந்தைகளுக்காக எழுதுவது ஒரு சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140693", "date_download": "2018-10-18T12:41:56Z", "digest": "sha1:LFPEUJ3YR7HIGQE3SEH53JC6TYEIWZQE", "length": 12748, "nlines": 174, "source_domain": "nadunadapu.com", "title": "வவுனியாவில் பாழடைந்த வீட்டில் மர்மமான நிலையி்ல் துாக்கில் தொங்கிய யுவதி!! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nவவுனியாவில் பாழடைந்த வீட்டில் மர்மமான நிலையி்ல் துாக்கில் தொங்கிய யுவதி\nவவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று மதியம் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகண்ணாட்டி கண���சபுரத்தில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்தொகுதியில் இப் பெண் தூக்கில் தொங்கி இருப்பதை அவதானித்த பொது மகனொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nPrevious articleவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் ஸ்விட்ஸர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.\nNext articleநிலைக்குமா சங்கரி – சுரேஷ் கூட்டணி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nயாழ் தனியார் கல்வி நிலைய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- Mee Too பாணியில் முறைப்பாடு\nமாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் கைது\nவவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி விபத்து; ஒருவர் பலி\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=b074030faff99466dfdc1b5765b9d083", "date_download": "2018-10-18T12:29:05Z", "digest": "sha1:5L4MM4XYZQRFHZHYMAVOPWDK2DQOQ34G", "length": 38397, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉ��ல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்��ீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன�� கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வ��ளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=54&t=2395&view=unread&sid=b037a39897bc24eb8e36e019c259f510", "date_download": "2018-10-18T12:31:25Z", "digest": "sha1:2BPEVSFJTMUGLPZCKVOA2DJ32Y7S5TFJ", "length": 45114, "nlines": 382, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், வி���ியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nகூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility\nஇதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுதி வந்தோம். ஆனால் இனி சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பத்தை கூகுள் நிறுவனம் சென்ற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா. அதன் பெயர் தான் Tamil Handwriting Recognition Facility அதாவது தமிழ் ஈர்த்தறி வசதி என்று சொல்லலாம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி(Mouse) மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு இந்த நுட்பம் பற்றிப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த நுட்பத்தை பற்றிய ஒரு விழிய (Video) காட்சியை பாருங்கள்.\nநீங்கள் பார்த்த இந்த வசதியை கூகுள் நிறுவனம் சில இந்திய மொழிகளுக்கும், மேலும் பல உலக மொழிகளுக்கும் வழங்குகிறது.\nபொதுவாக இந்த சேவை சென்று ஆண்டு வரை ஆங்கிலம் முதலான சில மொழிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. சென்ற மார்ச் மாதம் கூகுள் நிறுவனம் இந்த வசதியை தமிழ், அரபு, பொஸ்னிய, செபுவானோ, குஜராத்தி, ஹ்மொங், கன்னடம், மால்தீஸ், மங்கோலியன், பாரசீக, பஞ்சாபி, சோமாலி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியது. கூகுள் நிறுவனத்தின் இந்த சேவையைக் கண்ட ஆப்பிள் நிறுவனமும் இந்த 13 மொழிகளுக்கான ஈர்த்தறி வசதியை தன்னுடைய iOS இயங்குதளத்தில் அளிக்கத் தொடங்கிவிட்டது கூடுதல் செய்தி.\nதமிழில் தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் அல்லது தட்டச்சு செய்ய சிரமமா��� உள்ளது என எண்ணுபவர்கள், இந்த வசதியை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை உள்ளீடு(Input) செய்து இணையத்தேடல்(Internet Search) செய்யலாம், ஜிமெயிலில்(Gmail) தமிழ் மின்னஞ்சல்கள் இடுவு(Compose) செய்து அனுப்பலாம் , கூகுள் டாக்ஸில் (Google Docs) தமிழ் ஆவணங்களை(Documents) கையால் எழுதி சேமிக்கலாம். செல்பேசியில் இந்த நுட்பத்தை கொண்டு எளிதாக தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்து இணைய வேலைகளை செய்வது தான் இதன் முதன்மை சிறப்பாகும்.\nஇந்த ஈர்த்தறி வசதி கணினி மற்றும் ஆண்ட்ராய்டு செல்பேசியில் நாம் பயன்படுத்தும் கூகிள் இணையத்தேடல் மற்றும் கூகிள் மொழிபெயர்ப்புக் கருவி (Google Translate Tool), கூகிள் டாக்ஸ்(Google Docs) மற்றும் கூகிள் டிரைவ்(Google Drive) போன்றவற்றில் இணைக்கப்பட்டுள்ளது.\nகூகிள் மொழிபெயர்ப்பு (Google Translate)\nகூகிள் டாக்ஸ் (Google Docs)\nகூகிள் டாக்ஸ் (Google Docs)\nஇதுவரை ஆங்கிலம் மற்றும் சில மொழிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த வசதி தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் எட்டா கனியாகத் தான் இருந்தது. இந்த குறையை கூகிள் நிறுவனம் நிவர்த்தி செய்துள்ளது. மேலும் தமிழில் ஈர்த்தறி (Handwriting Recognition) என்பது முடியாத ஒன்றாகவே தமிழ் கணினி மேம்புனர்களால்(Developer) உருவகப்படுத்தப்பட்டு வந்தது. இதை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் வெறும் கட்டுரை அளவில் மட்டுமே இதுநாள்வரை இருந்தது. இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி தமிழை கணிமை (Computing) துறையில் மேம்படுத்தும் ஒரு சிறப்பான வசதியை கூகிள் நிறுவனம் வழங்கியுள்ளதை நாம் மனதார பாராட்டவேண்டும்.\nஇந்த வசதியை கொண்டு இனி சமூக பிணையங்களில் (Social Network) தமிழை தட்டச்சு செய்ய தெரியாதவர்கள் கூட தமிழில் எழுதி மற்றவர்களுடன் பறிமாறிகொள்ளலாம். கூகிள் மொழிபெயர்ப்பு கருவியில்(Google Translate Tool) எழுத வேண்டியதை கையால் எழுதினால், அது தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டுவிடும். பிறகு அதை அப்படியே நகல் (Copy) எடுத்து முகநூல், கூகிள்+, டுவிட்டர் போன்ற சமூக பிணைய தளங்களில் ஒட்டி பயன்படுத்தலாம். மேலும் இந்த ஈர்த்தறி வசதியை மேலும் சிறப்பாக்கும் தொடர்பான பணிகளை கூகிள் நிறுவனம் செய்துவருகிறது. நாம் இந்த வசதியை எந்தளவிற்குப் பயன்படுத்துகிறோமோ அந்தளவிற்கு மேலும் சிறப்பான முறையில் தொடர்ந்து கூகிள் நிறுவனம் தமிழ் சேவையை வழங்கும் என நம்பலாம். மலையாளம், பிகாரி, ராஜஸ்தானி, ஒரிய, காஷ்மீரி போன்ற பல இந்திய மொழிகளுக்க��� இதுவரை இந்த வசதிகளை அளிக்காததற்குக் காரணம், அவர்கள் தங்கள் மொழியை இணையதளத்தில் சரியாக பயன்படுத்தாதது தான்.\nஇந்த வசதியை கொண்டு தமிழில் எழுதும் கையெழுத்து அச்சுப்பிசகாமல் சரியாக வருகிறது. கோணலாக எழுதினாலும் சரி, சிறியது, பெரியதுவென எழுதினாலும் சரி தமிழ் எழுத்து சரியாக வருகிறது. காகிதத்தில் கட கடவென எழுதுவதைப் போன்று எழுதுவதை நிறுத்தாமல் எழுதினால் கூட எழுத்து வரிகள் அருமையாக வருகின்றது. இதில் உள்ள ஒரே குறைபாடு என்வென்றால், எழுதிய சொல்லில் ஒரு எழுத்தை நீக்க(Delete) வேண்டும் என்றால் முடியாது. எழுதிய மொத்த வரிகளும் நீக்கப்பட்டுவிடும், மற்றபடி வேறு எந்தப் பெரிய குறைகளும் இல்லை.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்வசதியை கூகிள் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஒரு ஊடகங்கள்(Media) கூட இந்த செய்தியை மக்களிடம் எடுத்து செல்லவில்லை. நம்மால் தான் தமிழ் வளர்ச்சிக்கென ஒன்றும் செய்ய தெரியாது, செய்யவும் தோணாது, குறைந்தபட்சம் மற்றவர்கள் செய்துகொடுக்கும் வசதிகளையாவது தமிழ் சமூகம் அறியும்வண்ணம் மக்களிடம் கொண்டு செல்கிறோமா\nHandwriting Recognition என்ற சொல்லை நாம் தமிழில் ஈர்த்தறி என்று அழைக்கலாம். அதாவது ஈர்த்தறி = ஈர்த்தல் + அறி என்று பொருள்கொள்ளவேண்டும். ஈர்த்தல் என்றால் வரை(draw), எழுது(write) என்று பொருள்படும். அறி என்றால் தெரிந்துகொள்ளுதல். ஆங்கிலத்தில் உள்ளது போலவே தமிழிலும் சொல்லை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. எனவே கையெழுத்து உணரி என்று பயனபடுத்துவதைக் காட்டிலும் அறிதல் என்று பயனபடுத்துவது சரியாக இருக்கும்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் எழுத்தறி வசதி - Tamil Handwriting Recognition facility\nபொதுவாக இந்த சேவை சென்று ஆண்டு வரை ஆங்கிலம் முதலான சில மொழிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. சென்ற மார்ச் மாதம் கூகுள் நிறுவனம் இந்த வசதியை தமிழ், அரபு, பொஸ்னிய, செபுவானோ, குஜராத்தி, ஹ்மொங், கன்னடம், மால்தீஸ், மங்கோலியன், பாரசீக, பஞ்சாபி, சோமாலி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியது. கூகுள் நிறுவனத்தின் இந்த சேவையைக் கண்ட ஆப்பிள் நிறுவனமும் இந்த 13 மொழிகளுக்கான எழுத்தறி வசதியை தன்னுடைய iOS இயங்குதளத்தில் அளிக்கத் தொடங்கிவிட்டது கூட��தல் செய்தி.\nவரவேற்கதக்க ஒன்று கொஞ்சம் வருத்தம் கூட இவ்வளவு காலம் ஆனதே தமிழை இணைக்க என்று\nHandwriting Recognition என்ற சொல்லை நாம் தமிழில் எழுத்தறி என்று அழைக்கலாம். அதாவது ஈர்ப்பறி = ஈர் + அறி என்று பொருள்கொள்ளவேண்டும். எழுத்து என்றால் வரை(draw), எழுது(write) என்று பொருள்படும். அறி என்றால் தெரிந்துகொள்ளுதல். ஆங்கிலத்தில் உள்ளது போலவே தமிழிலும் சொல்லை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. எனவே கையெழுத்து உணரி என்று பயனபடுத்துவதைக் காட்டிலும் அறிதல்> அறி என்று பயனபடுத்துவது சரியாக இருக்கும்...\nநல்ல விளக்கம் நண்பரே , எழுத்தறி பற்றிய கட்டுரை அருமை\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nRe: கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility\nby கரூர் கவியன்பன் » ஜூலை 13th, 2014, 8:55 pm\nஇப்படி ஒரு வசதி இருப்பது இவ்வளவு நாளா தெரியாம போச்சே...\nநானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.....\nஇப்படியொரு வசதியை ஊடகங்கள் வெளியிடாமல் போனது மிக வருத்தத்தை ஏற்படுத்துகிறது...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் த���லைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/080118-mayilinnilaiyanacelvakkaiatikarikkummarutamunaikalil", "date_download": "2018-10-18T11:47:05Z", "digest": "sha1:QJBDOXPNIIQTY55B4ZYUVQRSIZM2B2VI", "length": 6785, "nlines": 22, "source_domain": "www.karaitivunews.com", "title": "08.01.18- மயிலின் நிலையான செல்வாக்கை அதிகரிக்கும் மருதமுனை கலீல்.. - Karaitivunews.com", "raw_content": "\n08.01.18- மயிலின் நிலையான செல்வாக்கை அதிகரிக்கும் மருதமுனை கலீல்..\nமருதமுனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் தலைவரும் கல்முனை மாநகர சபையின் மயில் சின்னத்தினுடைய தேசிய பட்டியலில் வேட்பாளரும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் இணைப்புச் செயலாளருமான எம்.எம்.எம். கலீல் அவர்களின் அ.இ.மக்கள் காங்கிரஸ் கட்சிக்கான வருகையானது சம கால அரசியலில் ஏனைய கட்சிகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nஇவரின் வருகையால் ஏனைய கட்சிக்கார்ரர்களுக்கு பாரிய சரிவை ஏற்படுத்தி வருவதோடு ஒவ்வொரு நாளும் இரவு பகல் பாராது மாற்று கட்சிக்கார்ரர்களை கட்சியில் இணைக்கும் நடவடிக்கையில் மும்மூரமாக செயற்படுத்தி வருவதால் மாற்று கட்சிக்கான ஆதரவு மக்களிடத்தில் பாரிய வீழ்ச்சி கண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன\nஎதிர் வரும் மாநகர சபைத்தேர்தலில் கல்முனை மாநகர சபையை அ.இ.ம.காங்கிரஸ் அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றி சபை ஆட்சி செய்வதற்கான ஆதரவு மக்கள் மத்தியில் பெருகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகல்முனை மாநகர சபையில் மயில் சின்னத்தில் மருதமுனையில் களமிறக்கப்பட்டுள்ள 4 வேட்பாளர்களர்களும் மாநகர உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவது உறுதியாகி விட்டதாகவும் அவர்களின் வெற்றிக்கான பாரிய பங்களிப்பை மத்திய குழுத் தலைவர் கலீல் தீவிரப்படுத்திவருவதோடு இளைஞர்கள் புத்திஜீவிகள் கல்விமான்கள் உலமாக்களோடு நெசவு கைத்தொழில் ஊக்குவிப்பாளர்களும். இவருடன் கைகோர்த்தமை வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்\nஅதுமாத்திரமல்ல கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பா க ஒரு பகுதி மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் முன்னிலையில் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்ற கொண்டனர் இவ்விடயம் வரலாற்றுப் பதிவாகும்.\nமருதமுனையில் அரசியல் சமகால நடவடிக்கைளை அவதானிக்கும்போது தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் இவரின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவதுடன் இவரின் தலைமையில் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருவாது உறுதியாக�� விட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்\nமேலும் ( G.C.E A/L) உயர் தர பரீடசையில் சித்திபெற்ற மாணவர்களின் பிரிதொரு கல்வியை தொடர்வதற்கான செயற்திட்டத்தை உருவாக்குவதாகவும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுகொடுப்பது தொடர்பாகவும் நெசவுக்கைத்தொழிலுக்கான நவீன இயந்திரங்களைமற்றும் வீதி அபிவிருத்திகள் பௌதிக வள அபிவிருத்திகள் பெற்றுக் கொடுப்பதற்கும் தலைவர் கலீலால் அ.இ.ம. காங்கிரஸ் தலைவருடன் தெரிவித்து இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-10-18T11:07:34Z", "digest": "sha1:IFUGL7NQ5655JVJ7P4C6JXL52PLAM6Z4", "length": 27415, "nlines": 164, "source_domain": "www.sooddram.com", "title": "மாமனிதன் …தமிழ்மக்கள் கொடுத்த பட்டம் ….!!!! – Sooddram", "raw_content": "\nமாமனிதன் …தமிழ்மக்கள் கொடுத்த பட்டம் ….\n..சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்னால் போராளி ஒருவரின் முகநூலிருந்து கண்ணீர் சிந்தியதுக்கான காரணத்தை இவ்வாறு பதிவிட்டிருந்தார்.\nசிவில் பாதுகாப்பு திணைக்கள இணைந்த கட்டளை அதிகாரி W.W Rathnapriya Bandu அவர்களை #தமிழ் #மக்கள் #கண்ணீரோடுவழியனுப்ப காரணம் என்ன…#போரால் மிகவும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கே வளியற்று இருந்த 3500 வடமாகாண மக்களிற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினூடாக அரச வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தார்.\nஇதன் மூலம் இன்றுவரை வடமாகாணத்துக்குள் மாதாந்தம் அண்ணளவாக 112 000 000/= ரூபாய்கள் புரள்கின்றன.\n#போரால் பாதிக்கப்பட்டு குருடாகி, செவிடாகி, கையிளந்து, காலிளந்து, உடல் முழுதும் சன்னங்கள் நிறைந்து வலுவிழந்து வாழ்வில் நம்பிக்கையிழந்து நின்றோர்கும் வேலை கொடுத்த மகான் இவர்.\n#வலயக்கல்வி பணிமனையின்கீழ் மாதாந்தம் 3000/= வேதனம் பெற்றுவந்த முன்பள்ளி ஆசிரியர்களை உள்ளீர்து 30,000/= மேல் வேதனம் பெறவைத்தார். அத்துடன் முன்பள்ளிகளின் கல்வி,கட்டடம்,தளபாடம் என்பனவற்றின் தரங்களையும் உயர்த்தினார்.\n# கல்வி நிலையங்கள் ஆரம்பித்து தரம் 1 முதல் 11 வரை பலநூறூ மாணவர்கள் கற்க வழிசமைத்தார்.\n#பணியாளர்களை அவரவர் இயலுமைக்கேற்ப விவாயம், கைப்பணி, தையல், ஒட்டுதல், மேசன் வேலை, தச்சு வேலை போன்ற மேலும்பல துறைகளில் நெறிப்படுத்தினார்.\n#இராணுவத்திடம் இருந்து பலநூறு ஏக்கர் காணிகளை திணைக்களத்திற்கு பெற்று தந்து; நாம் விவசாயம் செய்ய வழிசெய்தார்.\n# போரால் பாதிக்கப்பட்டு காணப்பட்ட பாடசாலைகள்,கோவில்கள்,பல பொது இடங்களை துப்பரவு செய்துதந்தார்.\n#கோவிலே கட்டுவித்து விக்கிரகங்கள் பல செய்து கும்பாவிசேகமே செய்வித்தார்.\n#எம் பகுதியில் குளம்கூட கட்டுவிக்க துணை நின்றார்.\n#திணைக்களத்தினுள்ளே நடன அணி, நாடக அணி, கராத்தே அணி, இசை அணி என உருவாக்கி சாதனைகள் பல நாம் பெற வழிசெய்தார்.\n#திறனுள்ளவர்கள் பலநூறு பேரை உயர்கல்விக்குத்தானனுப்பி பல துறைகளில் Diploma, Degree\n# வடபகுதி பணியாளர்கள் தென்பகுதி செல்லாமல் வடபகுதியிலே திணைக்கள பயிற்சியினை முடிப்பதற்கு வழிசமைத்தார்.\n# திணைக்களத்திற்கு அப்பால், பல பொதுமக்கள், பிரமுகர்கள் போன்றோருடன் நல்ல உறவுகளை கொண்டிருந்தார்.\n# வேலை வாய்ப்புகளை வழங்கியது மட்டுமல்லாது, பணியாளர்களை படிப்படியாகி தரமுயர்த்தி சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும் பொற்றுக்கொடுத்தார்.\n# ஆரம்பத்தில் ஒரு தமிழர் தன்னும் CSD இல் இணைய முன்வராத சந்தர்பத்திலும்; தான் துவண்டுவிடாது கடினப்பட்டு ஆரம்பத்தில் 20 பணியாளர்களை இணைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று தன் தலையை அடகுவைத்து, மக்களின் மனதில் நம்பிக்கை ஊட்டி 3500 க்கும் மேற்பட்டவர்களை இணைத்துக்கொண்டார், இவரின் சேவைகள் ஒன்றா இரண்டா சொல்லிட முடியவில்லை……\n# அரசியல் நெருக்கடிகள்,நிர்வாக சிக்கல்கள் என எண்ணிலடங்கா பிரச்சனைகளிற்கு முகம்கொடுத்து எம்மையெல்லாம் அன்புடன் ஆதரித்த அதிகாரி இடமாற்றம் பெற்று மீண்டும் இராணுவத்திற்கு செல்கிறார்.\n# பணியாளர்கள் ஒவ்வெருவரையும் தனித்தனியே நிலையறிந்து; உதவிகள் பல செய்து தாயாய்,தந்தையாய்,அண்ணனாய்,நண்பனாய் எம் மனங்களில் உயர்ந்திட்டார்.\nநாம் தமிழராய் எதிரியாய் 30 வருடங்களுக்கு மேலாக இருந்தும், எவ்வித வேற்றுமையும் இன்றி எம்மை அன்போடு அரவனைத்த #உள்ளம் பிரியும் வேளை எவ்வாறு கண்ணீர் சிந்தாமல் இருப்பது\nசில உண்மைகளை மறைப்பது நன்றன்று..\nவிசுவமடுவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிக்கையில் ரெட்பானா சந்திக்கு முன்னர் வீதியின் இடப்புறம் (குமாரசுவாமிபுரம் என்று நினைக்கிறேன்) பெரிய சீமெந்திலான அறிவிப்���ு பலகையில் – சிவில் பாதுகாப்பு திணைக்களம் – என்று மும்மொழிகளிலும் எழுதி அழகாக பராமரிக்கப்பட்ட கல்லை காணலாம்.\nவள்ளிபுனத்தை கடந்து நடனமிட்டான் பிள்ளையார் கோயிலை கடந்ததும் வீதியின் வலப்புறம் இதேபோலொரு அறிவிப்புக்கல்லை காணலாம்.\nவன்னியில் CSD என்று சுருக்கி அழைக்கப்படும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பண்ணைகள் இந்த அறிவிப்பு கற்கள் காணப்படும் இடத்திலிருந்து உள்ளே அமைந்திருக்கின்றன.\nஇந்த பண்ணைகள் அமைந்திருக்கின்ற பெரிய நிலப்பரப்புகள் முன்னர் பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் முகாம்கள் காணப்பட்ட இடங்களே.\nவன்னியில் இன்னமும் வெவ்வேறு இடங்களில் இந்த சி.எஸ்.ரி பண்ணைகள் இயங்குகின்றன. இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிதியொதுக்கீடு பெறுகின்ற திணைக்களம் ஒன்றினால் நிர்வகிக்கப்படுகின்ற உற்பத்தி பண்ணைகள்.\nஇந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள் இராணுவ அதிகாரிகள். அங்கு ஒப்பந்த அடிப்படையில் – நிரந்தரமாகவும் – தற்காலிகமாகவும் பணியாற்றுகின்ற பலர் அந்தந்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளும் – அவர்களின் குடும்பத்தினரும்.\nஅவர்களுக்கென்று தனியான சீருடை உண்டு.\nஇளமண்ணிற வர்ணத்தில் இலங்கை இராணுவ சீருடை அமைப்பில் அந்த சீருடையும் தொப்பியும் இருக்கும். சாதாரண பணியாளர்களுக்கு கறுப்பு மேலாடையும் – கறுப்பு ரக்-ஷூட், சப்பாத்து, தொப்பி, ஆகியனவற்றோடு பெண்பணியாளர்கள் கொண்டையிடுதல் – ஆண்கள் இராணுவ முறையில் சிகையலங்காரம் உள்ளிட்ட சகல கட்டமைப்புக்களும் ஒரு இராணுவ பிரிவைப்போன்றே இருக்கும்.\nமுல்லைத்தீவு கடற்கரை சாலையில் கொண்டாடப்படுகிற சுதந்திர தின அணிவகுப்புக்கு, சி.எஸ்.ரி அணிகளும் வரும். இரண்டுவகையான சீருடைகளிலும் வருவார்கள்.\nசி.எஸ்.ரி அதாவது சிவில் பாதுகாப்பு திணைக்களம், முன்பள்ளிகளை இயக்குகின்றது.\nஅந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தனியான சீருடைச்சேலை உண்டு.\nசி.எஸ்.ரி முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் – கல்விவலய முன்பள்ளி இணைப்பாளர்களுக்கு அவ்வளவாக ஒத்துழைப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.\nஅவர்களின் லீவுகளை கூட சி.எஸ்.ரி பணிப்பாளரிடமே விண்ணப்பித்து பெறுகின்றார்கள்.\nமுக்கியமாக மாகாண கல்வித்திணைக்களத்தின�� கல்விநிரலை தங்களது முன்பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதில்லை உட்பட இன்னமும் சொல்லமுடியாத நிறைய குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது கடக்க நேரிட்டிருக்கிறது.\nகிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களின் கல்விவலயங்கள் இந்த சி.எஸ்.ரி முன்பள்ளி ஆசிரியர்களை கட்டுப்படுத்த தனியான பொறிமுறை எதையும் வகுத்ததில்லை.\nகாரணம் – சாதாரண மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற முன்பள்ளி ஆசிரியர் ஒருவரின் சம்பளத்தை போன்று சி.எஸ்.ரி ஆசிரியர்களின் சம்பளம் மூன்று மடங்கு\nஅவர்களின் குடும்ப பொருளாதாரம் சார்ந்த விடயம் இது.\nதீர்மானம் நிறைவேற்றிய மாகாணசபைக்கும், பதவியிலிருந்த மற்றும் பதவியிலிருக்கும் அமைச்சர்களுக்கும் இந்த வேறுபாடும் – முரண்பாடுகளும் நன்கே தெரியும். ஆனாலும், அவர்களை குறுக்கிட மனமொப்புவதில்லை.\nசி.எஸ்.ரி – இந்த மக்களின் சமூக பொருளாதார நிலையில் வெவ்வேறு மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. பாதகமான பக்கங்களையும்…\nஇந்த பண்ணைகளை அண்மித்து வாழுகின்ற குழந்தைகள் சாதாரணமாக சொல்லுவார்கள் தங்களது பெற்றோர் சி.எஸ்.ரி என்பதை. சில குழந்தைகள் பாம்வேலை என்று பதிலளிப்பார்கள்.\nநிறைவாக உழைக்கிறார்கள். அவர்களது உழைப்பை அவர்களது சம்பாத்தியம் சமப்படுத்துகிறதா என்பதை சொல்லமுடியவில்லை ஆயினும் இந்த சி.எஸ்.ரி பணியாளர்களின் சராசரி மாதச்சம்பளம் இலங்கை ரூபாக்களில் 25000 முதல் 30000 வரை அவர்களின் பணிகளை பொறுத்து வேறுபடுகிறது.\nபுதுக்குடியிருப்பு துணிக்கடையொன்றில் மாதம் 8000 ரூபாவுக்கு நாள்முழுக்க கால்கடுக்க நிற்கும் சகோதரிகளை எனக்குத்தெரியும்.\nயாழ்ப்பாணத்தின் பிரபல தினசரி பத்திரிகை முதலிரு வருடங்களுக்கும் 10000 ரூபாவுக்கு பணியமர்த்தும் யுவதிகள், சம்பள உயர்வு கேட்க தொடங்கியதும் அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை பணியமர்த்தும் கைங்கரியத்தை இன்றளவும் கம்பெனி கொள்கையாக வைத்திருப்பது இரகசியமில்லை.\nஅப்படியிருக்க, இந்த 25000 அல்லது 30000 வன்னியை பொறுத்தவரையில் வரமென்றால் மிகையில்லை.\nமூத்தமகன் ஐந்தாம்வகுப்பும் அடுத்தடுத்த தங்கைகள் இரண்டு வயதிடைவெளிகளிலும் இருக்க. அப்பா இன்னமும் தடுப்பிலிருந்து திரும்பாத குடும்பத்தில்.\nவேறொரு ஆணுடன் குடும்பம் நடாத்தும் அல்லது ஓடிப்போய்விட்ட தாய்க்கு பதிலாக அம்மம்மா அல்லது அப்பம்மாவுடன் ரிப்போட் வாங்க பள்ளிக்கு வருகிற பிள்ளைகளுக்கு அந்த இராணுவ அதிகாரி தாயாக – தந்தையாக ஏன் கடவுளாக கூட தெரிந்தால் உங்களுக்கென்னடா\nஅவர்களையும் – இராணுவப்புலனாய்வாளர்களையும் இணைத்து பலகதைகள் – பலப்பல கதைகள் உண்டுதான்.\nஅவர்களின் குடும்பவிழாக்களை கூட சொந்தங்கள் நடத்துவதை பங்குபற்றுவதை விட சி.எஸ்.ரி பணியாளர்களும் இராணுவத்தினரும் பங்குபெறுவது தான் அதிகம் – அதுஉண்மையும் தான்.\nசொந்தமாக நிலம் இல்லாமல், உழைக்கவென்று குடியமர்ந்த மக்கள் தான் இந்த எல்லைக்கிராமங்களை சேர்ந்தவர்கள். தோட்டக்காட்டார் – எஸ்டேட் ஆக்கள் போன்ற உங்களது கேலிகளை விடவா பெரிய கேவலம் இராணுவத்தோடு கொண்டாடுவது\nபுனர்வாழ்வின் பின்னர் சகமனிதர்களாக மதிக்க கூட தயக்கம் காட்டுகின்ற எளிய தமிழ்ப்புத்தியின் இடைவெளியில் தான் சிங்கள இராணுவம் புகுந்து அவர்களையும் குடும்பங்களையும் போசிக்கின்றது.\nஅதிகார கட்டமைப்புக்களால் அவர்களது சக இனத்தவர்கள் செய்யமுடியாததை அவர்களின் நேற்றைய எதிரி சாத்தியமாக்கி சிறப்பாக செய்கிறான்.\nஅவனுக்காக உழைக்கிறார்கள் – அவனிடமிருந்து நியாயமான கூலியை பெற்று ஆகக்குறைந்த அடிப்படை வாழ்க்கையை வாழ்கின்றார்கள். அவ்வளவுதான்\nபாராளுமன்றம் – மாகாணசபை – உள்ளுராட்சி – நிதியம் – பேரவை – ஒன்றியம் – முன்னணி – கூட்டணி – கூட்டமைப்பு – கழகம் – அமைப்பு ஆகிய சகல “வம்பில பிறந்த” சொற்களை விடவும் அவர்கள் “சி.எஸ்.ரி” என்கிற இராணுவ திணைக்களத்தை நேசிக்கின்றார்கள் என்றால், முகத்தில் கரியைப் பூசிக்கொள்ள வேண்டியது நீங்களில்லையா\nஇந்த தேசத்தின் விடுதலை என்ற இலட்சியத்தை எந்தவித கேள்வியும் சந்தேகமும் இல்லாமல் முழுமனதோடு நம்பியவர்கள் அவர்களும் தான்.\nஅவர்கள் ஆயுதம் ஏந்தியபோது இருந்த அதே வெண்மனம் தான், இன்றைக்கும் குடும்பமும் பிள்ளைகளுமாவது நன்றாக வாழட்டும் என்ற இலட்சியத்திலும் மிளிர்ந்துகொண்டிருக்கின்றது.\nஅவர்களை நோக்கி கல்லென்ன – ஒரு சொல் கூட எறிய எங்களில் எவருக்குமே தகுதியில்லை\nPrevious Previous post: சாத்தான் வேதம் ஓதுகிறது..\nNext Next post: ஜப்பானைத் தனிமைப்படுத்தும் சிங்கப்பூர் சந்திப்பு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே ���ேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87_3", "date_download": "2018-10-18T11:44:13Z", "digest": "sha1:XTQL6I6RAPYQX5T7LRVIRFVIMPE6KCUE", "length": 6110, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே 3: உலக பத்திரிகை சுதந்திர நாள்\n1913 - இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா (படம்) வெளியானது.\n1939 - சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியைத் தொடங்கினார்.\n1941 - பிபிசி தமிழோசை வானொலி தொடங்கப்பட்டது.\n1986 - கொழும்பு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டு 41 பேர் காயமடைந்தனர்.\nஅண்மைய நாட்கள்: மே 2 – மே 4 – மே 5\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2015, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12004206/Kodikkumpam-Damage-near-Sirkazhi-Liberation-Party.vpf", "date_download": "2018-10-18T12:28:11Z", "digest": "sha1:OLNEQB533DYCLIW75ZHA5LZ72NQ7XO6P", "length": 14246, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kodikkumpam Damage near Sirkazhi: Liberation Party || சீர்காழி அருகே கொடிக்கம்பம் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசீ���்காழி அருகே கொடிக்கம்பம் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் + \"||\" + Kodikkumpam Damage near Sirkazhi: Liberation Party\nசீர்காழி அருகே கொடிக்கம்பம் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்\nசீர்காழி அருகே கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 04:15 AM\nசீர்காழி அருகே சட்டநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் 10-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி உள்ளனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தலைமையில் நிர்வாகிகள் ஆடலரசு, ஜீவா, தீபன்ராஜ், ராமமூர்த்தி உள்பட கட்சியினர் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த கொடிக்கம்பத்தை பார்வையிட்டனர்.\nபின்னர் கட்சியினர், கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்து சட்டநாதபுரம் மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3-வது முறையாக சட்டநாதபுரத்தில் உள்ள கட்சி கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்தும், சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி கொக்கம்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\nதகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிதம்பரம்-மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்\nஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n2. புள்ளம்பாடியில் ரெயில்வே கேட் மூடப்பட்ட���ால் விவசாயிகள் மறியல்\nபுள்ளம்பாடியில் முள்ளால் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டதால் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.\n3. காரை அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nகாரை அரசு மருத்துவமனை பகல், இரவு என முன்பு செயல்பட்டது போல் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி ஆலத்தூர் கேட் அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\n4. நீக்கம் செய்யப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்\nதிருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் மாரிமுத்துவை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n5. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் சாலை மறியல்; 5 பேர் கைது\nகீழப்பழுவூர் மானா மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை, இருசக்கர வாகனத்தின் மூலம் கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n2. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n3. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n4. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n5. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://108ambulanceworkersunion.blogspot.com/2011/08/108.html", "date_download": "2018-10-18T11:37:12Z", "digest": "sha1:DZN3PZYNP6VYJMVWZBGXXYIIGL6VVZC7", "length": 8324, "nlines": 70, "source_domain": "108ambulanceworkersunion.blogspot.com", "title": "108 Ambulance Workers Union: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் : மதுரையில் மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்", "raw_content": "\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் : மதுரையில் மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\n108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்துதல் , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெரும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குதல், தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல் , 8 மணி நேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் வழங்குதல் , அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டை சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல் , வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும் , ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யவும் போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி மாநில அளவிலான 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 4 .8 .2011 காலை 10.30 அளவில் நடத்தியது , இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு பணிச் சுமைக்களுக்கு நடுவே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nஇந்த சங்கத்தின் சட்ட ஆலோசகரும், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் ,சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பின் தலைவருமான தோழர்.த.சிவக்குமார் அவர்கள் இந்த் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் துணைத்தலைவரும் , விருது நகர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டியின் மாநில தலைவருமான தோழர். வரதராஜ் அவர்களும் , மற்றும் மதுரை மாவட்ட108 ஆம்புலன்ஸ் சங்க பொறுப்பாளர்களும் ,மாநில பொறுப்பாளர்களும் கவன ஈர்ப்பு உரை நிகழ்த்தினார்கள். மிகவும் நேர்த்தியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டிய தேவையை எடுத்து சொன்னார்கள் . ஜி.வி.கே. நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத ஆணவப்போக்கை கண்டித்தும் , அரசே ஏற்று நடத்த கோரியும் விண்ணதிர கோஷங்களை தொழிலாளர்கள் எழுப்பினார்கள் . திரளாக தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்��த்தினரும், பொதுமக்களும் ,COITU மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த தோழர்களும் ,வழக்கறிஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த கோரிக்கை வைத்தனர்.\nவேலைநிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளரின் போராட்டத்தை ஆதரிப்போம்\nகோவையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் உண்ணாவிர...\nகன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொ...\nகன்னியாகுமரி மாவட்ட ஊழியர்களிடம் அமைச்சர்கள் உறுத...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் : மதுரையில் மாநில...\nசென்னை , திருவள்ளூரில் தொழிலாளர்களை கொடுமைப்படுத்...\nஜி.வி.கே., இஎம்அர்ஐ எந்த நாட்டு சட்டத்தின் கீழ் இ...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் பதிவு பெற்ற தொழிற்சங்கம் ஆகும். இதன் பதிவு எண். 1508 /MDU (இது சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) யோடு இணைக்கப்பட்டது)தொடர்பிற்கு emri108ambulanceworkersunion@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2012/05/aamf_07.html", "date_download": "2018-10-18T11:04:41Z", "digest": "sha1:FNTJS6NGAIC7KEZ4T7675B7R77QM47NM", "length": 11510, "nlines": 129, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: AAMF’ன் அவசரக் கூட்டத்தில் அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்குப் புதிய நிர்வாகக் கமிட்டி !", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nAAMF’ன் அவசரக் கூட்டத்தில் அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்குப் புதிய நிர்வாகக் கமிட்டி \nபதிப்பு சேக்கனா M. நிஜாம் at 5/07/2012 07:13:00 AM 4 பின்னூட்டங்கள்\nஅல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்குப் புதிய நிர்வாகக் கமிட்டி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 04-05-2012 ) அன்று கடற்கரைத்தெரு முஹல்லாவில் நடந்த ஐந்தாவது கூட்டத்தில், அல் அமீன் பள்ளி சம்பந்தமாக வருகின்ற 06/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப்பின் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகிகளை வரவழைத்துப் பேசுவது என்ற தீர்மானத்தை எடுத்து, இன்று அஸர் தொழுகைக்குப் பின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.\nஇக்கூட்டத்தின் தீர்மானத்தின்படி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக, ஒவ்வொரு முஹல்லாவிலிருந்தும் தலா இருவர் வீதமும், ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பாக இரண்டு நபர்களும், நமதூரைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் ஆகக் கூடுதல் இருபத்திமூன்று நபர்களைக் கொண்ட ‘அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டி’ ���ன்ற பெயரில் உருவாக்கி, அல்லாஹ்வின் பள்ளியைக் கட்டி எழுப்புவது என்றும், அதன்படிக் கீழ்க்கண்ட புதிய நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது:\nதலைவர் : மெளலவி முஹம்மது இப்ராகிம் ஆலிம்\nதுணைத் தலைவர் : M.M.S. சேக் நசுருதீன்\nதுணைத் தலைவர் : S.M.A. அக்பர் ஹாஜியார்,\nசெயலாளர் : S.K.M.அஹமது அன்சாரி\nதுணைச் செயலாளர் : A. நெய்னா முஹம்மது ( மான் )\nதுணைச் செயலாளர் : S. அஹமது ஹாஜா\nபொருளாளர் : M.S. ஷிஹாபுதீன்\nஇந்தக் கமிட்டியின் அடுத்த கூட்டம் வருகின்ற19/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப் பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்).\nஇது வரவேற்க்கத்தக்க முடிவு.எல்லாரும் கூடி இன்ஷா அல்லாஹ்,பள்ளி எழுப்புவோம்.ஒரு ஆலிமைத் தலைவராக தேர்ந்தெடுத்திருப்பது மிக்க மகிழ்வான ஒரு செய்தி.இது ஒரு வெற்றி செய்தி.\nஅல் அமீன் பள்ளி வெகு விரைவில் கட்டிடமாக அமைய வாழ்த்துக்கள் ..,\nஅல்லாஹ்வின் வீட்டினை அற்புதமாக பராமரித்து வர\nநல்ல குழு அமைத்த அணைத்து முகல்லா கூட்டமைப்புக்கு\nமுதலில் நன்றியை கூற வேண்டும் .ஊரின் மேல் அக்கறை\nகொண்ட அணைத்து சகோதரர் களுக்கும் அல்லாஹ் மறுமையில்\nதுக்ளக் நியூஸ் குழுமம் said... [Reply to comment]\nஅடிமைத்தனம் எண்ணம் ஒழியட்டும் - என்ற\nகோஷத்தை நிஜமாக்கியது போல் உள்ளது.\nபள்ளி விவகாரத்தில் வீரனாக பேசுவதை விட\nஅல்லாஹ்வுக்காக விட்டுக் கொடுத்து வாழப் பழகுவதுதான்... நிதானமான வீரம்.\nஇதில் பங்கு பெற்ற நல்லுள்ளங்களுக்காக துஆ செய்வோமாக.\n'கந்தூரி விழாவை தடுப்பது மிக அவசியம்'\nஎனது மார்கத்தை தூய்மை யோடு சொல்லும் ஆலிம்களுக்கு,\nமேலும் இதனை ஆலிம்கள் பார்வைக்கு கொண்டூ செல்லுகள்\nஅதிரையில் பெருநாள் தொழுகையில் சகோ.முகம்மது ஆற்றிய உரை\nஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால்............ \nபுதிய பாஸ்போர்ட்/ பழைய பாஸ்போர்ட் எடுக்க தேவையான ஆவணங்கள்\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொளி\nகுர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன\nஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே \nடெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப...\nபள்ளி செல்வோம் – பள்ளி செல்ல உதவுவோம்\nசெல்பேசி பிரியர்கள் கவனத்திற்கு....உங்களில் யாருக்...\nமுஸ்லிம�� லீக் தலைவர் பேசியது தவறா\nஅணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, பிளாஸ்டிக் ப...\nவழு தூக்குதலில் AFFA - வீரரின் சாதனை...\nAAMF’ன் அவசரக் கூட்டத்தில் அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிது...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – ஐந்த...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் 5வது ஆலோசனை க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam/8-9-2017/", "date_download": "2018-10-18T11:27:00Z", "digest": "sha1:B7KGJHANZG3IXPX5L34AWIACKQPNI3ED", "length": 6933, "nlines": 74, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 8.9.2017 - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஇன்றைய ராசி பலன்கள் – 8.9.2017\nஇன்றைய ராசி பலன்கள் – 8.9.2017\n1193 ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 23ம்தேதி.\nகிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துதியை திதி பகல் 11.40 மணி வரை பின் திருதியை திதி.\nஉத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 2.07 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம்.\nசித்த யோகம் பகல் 2.07 மணி வரை பின் அமிர்த யோகம்.\nராகுகாலம் காலையில் 10.30 முதல் 12 மணி வரை.\nஎமகண்டம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை.\nதூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் சமேத சங்கரராமேஸ்வரர் சிவன் கோவில் மஹா கும்பபிஷேகம்\n8.9.2017 வெள்ளிக் கிழமை ராசி பலன்கள்.\nமேஷம்:இனிமையான நாள். தேன்நிலவு சுற்றுலா சென்று மகிழலாம். கிரேடிட் கார்டு கரையும். கவலைப்படாதீர்கள்.\nரிஷபம்: மனதுக்கு ரம்மியமான சூழ்நிலை அமையும். விவாகரத்தானவர்களுக்கு மறுத்திருமண வாய்ப்பு கைகூடும். சம்பளம் கூடுதலாக கிடைக்கும்.\nமிதுனம்: திடமான நம்பிக்கை பிறக்கும். பழைய கடன்களை அடைத்து விடுவார்கள். பகை விலகும்.\nகடகம்: திருமணம் பாக்கியம் கைகூடும். தந்தையின் வேலைத் தனயனுக்கு கிடைக்கும். குலதெய்வம் தரிசனம் கோடி நன்மை.\nசிம்மம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம் சந்திராஷ்டமம் தோஷம் நீங்க திரு விநாயகர்க்கு ���றுகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள்.\nகன்னி: நண்பர்கள் உதவி செய்வார்கள். கணினி துறை வேலைக் கிடைக்கும். நல்ல தகவல் வரும்.\nதுலாம்: கவனமாகப் பேசுங்கள். மனக்கலக்கம் உருவாகும். ஸ்ரீ கருமாரியம்மனை வழிப்படுங்கள்.\nவிருச்சிகம்: தெய்வீக பணியில் ஈடுபடுவீர்கள். ஆலயம் சேவை அமைப்புகளின் தலைமை பொறுப்பு கிடைக்கும்.\nதனுசு: அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள். ஜாலியான நாள. குதுகுலம் நிறைந்திருக்கும்.\nமகரம்: தெளிவான சிந்தனை. லாபம் நோக்கம். சுயநலம் மிகுந்த நாள்.\nகும்பம்: திட்டம் தீட்டி செயல்படுவீர்கள். மிகப்பெரிய தொழில் வாய்ப்பு அமையும் . தொழில் கடன் கிடைக்கும்.\nமீனம்: உழைப்பால் உயர்வு கிடைக்கும். மனம் தெளிவு அடையும். புரியாத விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும்.\nASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.\nஇன்றைய ராசி பலன்கள் – 8.9.2017\nActress Venba Stills உங்கள் அன்பு தான் என்னுடைய என்ஜின் - சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=139308", "date_download": "2018-10-18T12:44:08Z", "digest": "sha1:NK6ZV23DQQ54WJF7PZS57GC55XSQODUF", "length": 34081, "nlines": 245, "source_domain": "nadunadapu.com", "title": "ரஜினி ஏன் தேம்பித் தேம்பி அழுதார்? (ரஜினி ஸ்டைல்’: 67 சுவாரஸ்ய தகவல்கள்) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nரஜினி ஏன் தேம்பித் தேம்பி அழுதார் (ரஜினி ஸ்டைல்’: 67 சுவாரஸ்ய தகவல்கள்)\nநடிகர் ரஜினிகாந்தின் 67-ஆவது பிறந்தநாள் இன்று (செவ்வாய்க்கிழமை). அவர் குறித்த சுவாரஸ்யமான 67 தகவல்கள் இவை\n1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார்.\n2.திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது 26-ஆவது வயதில் ரஜினிகாந்த் சென்னை வந்தார்.\n3.ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.\n4.22 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய மூன்று ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். அதிலிருந்து ரஜினி தனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடுவதில்லை.\n5.ஐந்தாவது வயதில் தனது தாயை இழந்த ரஜினி, ஆரம்ப காலத்தில், கர்நாடகாவில் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.\n6.அவரது தாய் மொழி மராத்தியாக இருந்தாலும், இதுவரை ஒரு மராத்தி படத்திலும் ரஜினிகாந்த் நடித்ததில்லை.\n7. திரைத்துறையில் நுழைவதற்கு முன், கன்னடத்தில் பல்வேறு நாடக நிகழ்ச்சிகளில் ரஜினி நடித்துள்ளார்.\n8.போதிய பண வசதி இல்லாததால் நடிப்பு பயில முடியாமல் இருந்த ரஜினியை, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து உதவி செய்தவர் அவரது நெருங்கிய நண்பர் பஹதூர்.\n9. நாடக நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாக ரஜினியை பார்த்த இயக்குனர் கே.பாலச்சந்தர் “அபூர்வ ராகங்கள்”(1975) படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார்.\n10.அபூர்வ ராகங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனை போல நடித்து காண்பித்தார். அதனை பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை தமிழ் கற்றுக் கொள்ளும்படி கூறினார்.\n11.கே.பாலச்சந்தர்தான் தன்னுடைய வழிகாட்டி என அடிக்கடி கூறுவார் ரஜினி. எனினும், அவரது பாணி மற்றும் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்.\n12.”நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்” என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் ரஜினி அழுததாக ஒருமுறை கே.பி குறிப்பிட்டிருந்தார்.\n13.எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் 25 படங்களில் நடித்துள்ளார் ரஜினி.\n14.”ரஜினி வைரம் என்றால், நானும் கே.பியும் அவனை மிளிரச் செய்தோம். கே.பி வைரத்தை கண்டுபிடித்தார். நான் அதனை மெருகேற்றினேன்”, என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.\n15.கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஏழு படங்கள் ரஜினி நடித்துள்ளார்.\n16.”கே.பாலச்சந்தர் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல. அவர் என் தந்தை போல” என ஒருமுறை ரஜினி கூறியிருந்தார்.\n17.”என்ன�� திருத்தவும் கண்டிக்கவும் உரிமையுள்ள ஒரே இயக்குநர் நீங்கதான்” என்றும் கே.பியிடம் ரஜினி கூறினார்.\n18.அபூர்வ ராகங்கள் வெளியான அடுத்த ஆண்டே, கன்னடத்தில் ‘கத சங்கமா’ என்ற படத்தில் அவர் நடித்தார்.\n19.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார்.\n20.ரஜினி ஆங்கில மொழியில் நடித்த முதல் மற்றும் ஒரே படம் “ப்ளட்ஸ்டோன்” 1988 ஆம் ஆண்டு வெளியானது.\n21.”அவர்கள்”, “மூன்று முடிச்சு”, “16 வயதினிலே” படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த ரஜினி, அப்போதே மக்கள் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n22.கமலும் ரஜினியும் ஒன்றாக இணைந்து 12 படங்களில் நடித்துள்ளனர். அதில் 9 தமிழ் படங்கள், 2 தெலுங்கு மற்றும் ஒரு இந்தி மொழிப்படம் ஆகும்.\n23.இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் “நினைத்தாலே இனிக்கும்”\n24.முதன் முதலில் முழு கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகமாகிய திரைப்படம் பாஸ்கர் இயக்கிய “பைரவி”(1978).\n25.பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பல கதாப்பாத்திரங்களை தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.\n26.ஸ்டைல், நடை, உடை பாவனைகளிலேயே தீவிர ரசிகர் கூட்டத்தைப் ரஜினி பெற்றார்.\n27.”ஆறிலிருந்து அறுபது வரை”(1979), “ஜானி”(1980) போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படங்கள் என அப்போது கருதப்பட்டது.\n28.நடிகைகள் ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீதேவியுடன் இணைந்து அதிக படங்கள் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.\n29.கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனம் முதன் முதலாக தயாரித்து, எஸ்.பி. முத்துராமன் இயக்கிய “நெற்றிக்கண்”(1981) திரைப்படம், ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.\n30.இவர் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் “மூன்று முகம்”(1982).\n31.”நல்லவனுக்கு நல்லவன்” திரைப்படத்திற்கு முதன் முதலில் ‘ஃபிலிம்ஃபேர்’ விருது பெற்றார் ரஜினி.\n32.ரஜினி திரைக்கதை எழுதி, நடித்த “வள்ளி” திரைப்படம் 1993ல் வெளியானது.\n33.90களில் வெளிவந்த தளபதி, மன்னன், அண்ணாமலை, உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா போன்ற படங்கள் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களாக கருதப்பட்டது.\n34.”மன்னன்” படத்தில் ‘அடிக்குது குளிரு’ என்ற பாடல்தான் ரஜினி சினிமாவில் பாடிய முதல் பாடல்.\n35.”ரஜினி ஸ்டைலை யாராலும் செய்ய முடியாது அது மிகவும் கடினம்” என்று இந்தி நடிகர் ஷாருக்கான் ஒருமுறை கூறியிருக்கிறார்.\n36.”நா ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி”, “பேர கேட்டாலே சும்மா அதிருதுல” போன்ற ரஜினியின் பன்ச் டயலாக்குகள் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் எதிரொலிக்கின்றன.\n37.1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார்.\n38.”அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது” என்று அப்போது கூறியிருந்தார் ரஜினி.\n39.1996லிருந்து, ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.\n40.2008ல் தனி கட்சி ஆரம்பித்த ரஜினி ரசிகர்கள், அவரை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்த, ரஜினி அதனை மறுத்துவிட்டார்.\n41.தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுத்த கர்நாடகாவின் முடிவை எதிர்த்து 2002 ஆம் ஆண்டு ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் ரஜினி.\n42.இவர் நடித்து இங்கு சூப்பர் டூப்பர் ஹிட்டான “முத்து” திரைப்படம் ஜப்பானில் வெளியாக, அங்கு ஏராளமான ரசிகர்களை பெற்றார் ரஜினி.\n43.ரஜினிகாந்தின் 100-ஆவது படம் ஸ்ரீ ராகவேந்திரர். 90 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் புகை பிடிக்கவில்லை, அசைவ உணவு எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருந்தனர்.\n44.”அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அவருக்கு ஜோடியாக “எஜமான்” படத்தில் நடித்திருந்தார்.\n45.2002 ஆம் ஆண்டு வெளியான “பாபா” திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வி அடைய, தனது சொந்த பணத்தை விநியோகஸ்தர்களுக்கு அளித்து அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டினார் ரஜினிகாந்த்.\n46.ஒவ்வொரு படம் முடிந்த பின்னும், இமய மலைக்கு செல்வதை வழக்கமாக அவர் கொண்டுள்ளார். அங்கு அவருக்கு மன அமைதி கிடைப்பதாகவும் பல முறை குறிப்பிட்டுள்ளார்.\n47.இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையான வாழ்க்கை முறையை கொண்டுள்ளார் ரஜினி\n48.கேமரா மேன், லைட் மேன் யாராக இருந்தாலும் ஒரே அளவிலான மரியாதையை அவர் தருவார் என திரைப்படத்துறையினர் பலரும் கூறியுள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n49.அறிவியல், ஆண்மீகம், அரசியல் சார்ந்த புத்தகங்களை அதிகளவில் படிப்பார் ரஜினி.\n50.அவருடைய பழைய உடைகள், புகைப்படங்கள், கார் ஆகியவற்றை இன்றும் பொக்கிஷமாக அவர் வைத்திருக்கிறார்.\n51.புகழ்பெற்ற ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ரஜினிக்கென தனி தங்கும் அரை ஒன்று உள்ளது. அங்கு படப்பிடிப்பு இருந்தால் அவர் அங்குதான் தங்குவார்.\n52.இந்திய அரசின் மிக உயரிய ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’ ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.\n53.ரஜினியை “அதிக செல்வாக்கு மிக்க இந்தியர்” என 2010 ஆம் ஆண்டு ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ இதழ் குறிப்பிட்டது.\n54.கடந்த 1990களின் துவக்கம். தளபதி படம் வெளியான சமயத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ரஜினியை வருங்கால முதல்வராகக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.\n55.படப்பிடிப்பிற்கு ஒருபோதும் காலதாமதமாக ரஜினி வரமாட்டார் என அவருடன் நடித்த பலர் கூறியுள்ளனர்.\n56.படப்பிடிப்பிற்கோ அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லவோ தன் காரை தானே ஓட்டிச்செல்ல விரும்புபவர் ரஜினி.\n57.2010ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த “எந்திரன்” திரைப்படம், இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்று.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n58.எந்திரன் திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக் குறித்து அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு பாடமாக கற்றுக் கொடுக்கப்பட்டது.\n59.இதே போல ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாட திட்டத்திலும் ரஜினியின் வாழ்க்கை குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.\n60.1992ல் வெளிவந்த அண்ணாமலை திரைப்படத்தில் “என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு ஒரு வழில நான் போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்” என்ற வசனம் இடம்பெற்றது. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\n61.பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் ரஜினியின் ரசிகர்கள் ஆவர்.\n62.ரஜினியை பாராட்டி தனது “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்தில் “லுங்கி டான்ஸ் ” என்ற பாடலை வைத்து அதற்கு நடனமாடியுள்ளார் ஷாருக்கான்.\n63.2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போது தனது பிறந்தநாள் கொண்டாட்டங்க��ை ரத்து செய்த ரஜினி, நிவாரணத் தொகையாக 10 கோடி ரூபாய் அளித்திருந்தார்.\n64.ரஜினிகாந்த் 2014ல் ட்விட்டர் கணக்கு தொடங்கிய முதல் நாளிலேயே அவரை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்தனர். தற்போது 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரை ட்விட்டரில் தொடர்கின்றனர்.\n65.தற்போது எந்திரன் 2.0, காலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.\n66.2017ல் ரஜினி அரசியலில் நுழைவார் என அவரது சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்திருந்தார்.\n67.ஆனால் சமீபத்தில், “அரசியலுக்கு வர இப்போது அவசரம் இல்லை” என்று ரஜினி கூறிவிட்டார்.\nPrevious articleடிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கும் பெண்கள்: “என்னை இறைச்சி போல பார்த்தார்”\nNext articleநுளம்பு வலை போட்டு படுக்கச் சொன்னதால் துாக்கில் தொங்கிய மாணவி\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/abiyum-anuvum-movie-review/", "date_download": "2018-10-18T11:23:09Z", "digest": "sha1:M3VVBFVITEGAYB3ISVNAJXTCZ7YISPER", "length": 17311, "nlines": 146, "source_domain": "newkollywood.com", "title": "அபியும் அனுவும் - விமர்சனம் | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nஅபியும் அனுவும் – விமர்சனம்\nநடிகர்கள் – டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகினி, மனோபாலா, கலைராணி, உதயபானு மகேஷ்வரன், தீபா ராமானுஜம் மற்றும் பலர். தயாரிப்பு – யூட்லி ஃபிலிம்ஸ் விக்ரம் மெஹ்ரா, பி.ஆர்.விஜயலட்சுமி, இயக்கம் – பி.ஆர்.விஜயலட்சுமி, இசை – தரன், ஒளிப்பதிவு – அகிலன், படத்தொகுப்பு – சுனில் ஸ்ரீநாயர் Setup Timeout Error: Setup took longer than 30 seconds to complete. படத்தின் தலைப்பிலேயே இது உண்மை சம்பவத்தில் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என சொல்லிவிடுகிறார்கள். ரிமோட்டில் இருப்பது போல் வாழ்விலும் ஒரு ரீவைன்ட் பட்டன் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஹீரோ அபி என்கிற அபிமன்யுவின் (டோவினோ தாமஸ்) வசனத்துடன் தொடங்குகிறது படம். பின் நம்மை பிளாஷ் பேக்குக்கு அழைத்து செல்கிறார்கள். ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில், பொறியாளராக வேலை பார்க்கும் இளைஞன் அபி. அம்மா, அப்பா வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கும் சுற்றித் திரிவதால், சிறு வயதில் இருந்தே ஹாஸ்டல் வாழ்க்கை வாழ்பவன்.\nமேட்டுப்பாளையத்தில் சுதந்திர பறவையாக வாழும் இளம்பெண் அனு(பியா பாஜ்பாய்). சமூக அக்கறையுடன் ஃபேஸ்புக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். புற்றுநோயாளிக்களுக்காக மொட்டை அடித்து, அந்த வீடியோவையும் ஃபேக்ஸ்புக்கில் அப்லோட் செய்ய, அனு���ின் மீது அபிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், வீடியோ காலிங் என இருவரும் நெருக்கமாகிறார்கள். முதல் சந்திப்பிலேயே திருமணமும் செய்துகொள்கிறார்கள். இதனை அபியின் பெற்றோர், வீடியோ காலிங் வழியே பார்த்து வாழ்த்தவும் செய்கிறார்கள். அந்த கொடுப்பனையும் அனுவின் தாய்க்கு (ரோகினி) கிடைக்கவில்லை. காதலர்கள் இருவரும் கணவன் – மனைவியாகி, சென்னையில் சந்தோஷமாக வாழ்வை தொடர்கிறார்கள். அனுவும் கற்பமானதும் தலைக்கால் புரியாமல் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதக்கிறார்கள் கணவனும், மனைவியும். வாழ்வைப் பற்றி பல்வேறு திட்டங்களை இருவரும் வகுத்து வரும் சூழலில் அந்த உண்மை தெரியவருகிறது. இருவரின் வாழ்வும் சூன்யமாகிறது. அந்த உண்மை தெரிந்த பிறகு அவர்களுடைய வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பது தான் மீதிக்கதை. இளம் காதல் ஜோடியாக டோவினோவும், பியாவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அதிலும் பியாவின் நடிப்பு பல கைத்தட்டல்களை வாங்குகிறது. புற்றுநோயாளிக்களுக்காக முடியை தானம் செய்து மொட்டை தலையுடன் சுற்றுகிறார். பியாவுக்கு தைரியம் அதிகம். தாய்மையை வெளிப்படுத்தும் தருணங்களிலும், காதலை இழந்துவாடும் நிலையிலும் அபாரமாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள் பியா.\nடோவினோ தாமஸ் கூடிய விரைவில் மாதவனின் சாக்லெட் பாய் இடத்தை பிடித்துவிடுவார் போல. ரொமான்ஸ் மட்டுமின்றி, பின்பாதியில் வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் நிறைவாகவே செய்திருக்கிறார். இன்றைய இளைஞர்கள் எப்படி காதலிக்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி. இது போன்ற சப்ஜெக்ட்டை எடுக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும். அதற்காகவே பாராட்டலாம். இன்றைய காலகட்டத்தில் ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள, இணையமே போதுமானதாக இருக்கிறது என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். Tiruvelveli advocate exposes the police excess through his field vidoes ஆனால் கதையாசியிரியர் உதயபானு மகேஷ்வரன் கதையில் கவனம் செலுத்தி அளவுக்கு திரைக்கதையில் கவனம் செலுத்தவில்லை. முதல் பாதியில் காதல், மயக்கம், ரோமான்ஸ் என காட்சிகள் விறுவிறுவென நகர்கிறது.\nஆனால் இரண்டாம் பாதியில், ஒரு பிரச்சினையை மையப்படுத்தி கதை நகராமல் அப்படியே நிற்கிறது. கதாநாயக��ுக்கும், நாயகிக்கும் தங்கள் உறவு குறித்து தெரிந்ததும் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள். அது இயல்பு தான். ஆனால் க்ளைமாக்ஸ் வரை அப்படியே இருபார்களா என்ன என யோசிக்க வைக்கிறது. இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை எளிதாக யூகிக்க முடிவதால், திரைக்கதையில் பெரிய சுவாரஸ்யம் இல்லை. Abhiyum Anuvum movie review எதிர்த்த வீட்டு ஆண்டி, அங்கிளாக வரும் சுஹாசினியும் பிரபுவும் படத்தின் மிகப்பெரிய ஆறுதல். அபிக்கும் அனுவுக்கும் இடையே என்ன பிரச்சினை என்பது தெரிந்திருந்தும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இளம் தம்பதிக்கு அட்வைஸ் செய்யும் அந்த காட்சி சூப்பர். அனுவின் தாயாக வரும் ரோகினி, இரண்டாம் பாதியில் தன் தவறை உணர்ந்து தவிக்கும் அந்த காட்சி ஆசம். தரன் இசையில் ‘எங்கடா போன’ பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. சரிகமபதநிச பாடலும் முனுமுனுக்க வைக்கிறது. அகிலனின் ஒளிப்பதிவு, முன்பாதி வெளிச்சத்தையும், பின்பாதி இருளையும் சரியாக படம் பிடித்திருக்கிறது. சுனில் ஸ்ரீநாயரின் படத்தொகுப்பில், பின் பாதி கொஞ்சம் இழுவை. எல்லாவற்றுக்கும் அவரசப்பட்டு முடிவெடுக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள், பிரச்சினை என்று வரும் போது, அதை எப்படி கையாள வேண்டும் என தெரியாமல் தடுமாறுகிறார்கள். உறவுச்சிக்கல்களை எப்படி கையாள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அதை யதார்த்தமாக வெளிப்படுத்திய விதத்தில் ‘அபியும் அனுவும்’ அவசியான படம் தான்.\nPrevious Postஆர்.கே.நகர் படத்துக்கு 'U/A' சான்றிதழ் Next Postஒரேநாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/world-wildlife-populations-halved-in-40-years-report-114093000046_1.html", "date_download": "2018-10-18T11:34:28Z", "digest": "sha1:APBD37QXGWXPUWA3CRWGQDS55ZIMNM7C", "length": 11338, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "40 வருடங்களில் பாதியாய் குறைந்தது உலக விலங்குகள் எண்ணிக்கை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n40 வருடங்களில் பாதியாய் குறைந்தது உலக விலங்குகள் எண்ணிக்கை\nவீரமணி பன்னீர்செல்வம்|\tLast Updated: செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (22:39 IST)\nஉலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.\nபாலூட்டி விலங்குகள், பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகள், மீன்கள் போன்றவற்றின் எண்ணிக்கை இதுவரை கருதப்பட்டதை விட மோசமாகக் குறைந்துபோயுள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் என்ற அமைப்பு கூறுகிறது.\nஇந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு மனிதச் செயல்களே காரணம் என அது குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nவிலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, அவற்றின் வாழ்க்கை ஆதாரங்களான இயற்கை வளங்கள் - மறுபடியும் உருவாவதை விட வேகமான அளவில் - அழிக்கப்பட்டுவருவதும் இந்நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆப்பிரிக்காவின் காட்டு யானைகள், கடல்வாழ் ஆமைகள் போன்றவை மிக அதிகமான எண்ணிக்கை வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக லண்டன் உயிரியல் சங்கத்தின் ஒத்துழைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது தமிழர் பண்பாட்டின் மீதான அத்துமீறல் - செந்தமிழன் சீமான்\nஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையில் நோய்கள் பெருகுகின்றன\nகடும் வறட்சி: தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_149953/20171205113421.html", "date_download": "2018-10-18T12:12:11Z", "digest": "sha1:XYVHOBIKG2C4AGDW47BBCT2PMSXBTLBU", "length": 7549, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை : போலீஸ் விசாரணை!!", "raw_content": "தூத்துக்குடியில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை : போலீஸ் விசாரணை\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை : போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி அருகே கூட்டாம்புளி, பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகள் செல்வக்கனி (14), குரும்பூர் அருகே பணிக்கநாடார் குடியிருப்பில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி படித்துவந்த அவர், மழை காரணமாக கடந்த 28ம் தேதியில் இருந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வீடுதிரும்பினார்.\nஅப்போது வீட்டு வேலைகளை செய்யதாதால் தாயார் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த செல்வக்கனி, குளியலறைக்குச் சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடலி்ல் பலத்த தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதடையை மீறி தங்கு கடல் சென்ற 28 விசைப்படகுகள் : ��ூத்துக்குடியில் பரபரப்பு\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் : வேடமணிந்த பக்தர்கள் குவிகின்றனர்\nதுப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தீவிரம் : ஆவணங்களை சேகரிப்பு\nஇலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க நடவடிக்கை உறவினர்கள் மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு\nதினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும் : தங்கத்தமிழ் செல்வன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/aug/18/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-30-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-543668.html", "date_download": "2018-10-18T11:31:24Z", "digest": "sha1:QYMBEIPRZOW5VZJIUDFCEHSSA6AH5OJA", "length": 9638, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "போலீஸ் துப்பாக்கிச் சூடு: 30 சுரங்கத் தொழிலாளர்கள் சாவு- Dinamani", "raw_content": "\nபோலீஸ் துப்பாக்கிச் சூடு: 30 சுரங்கத் தொழிலாளர்கள் சாவு\nPublished on : 26th September 2012 11:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஜோகன்னஸ்பர்க், ஆக. 17:தென்னாப்பிரிக்காவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர்.\nதென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்கிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ளது மாரிகானா. இப்பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்த கத்தி, உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய போலீஸார் வியாழக்கிழமை முயன்றனர்.\nஅப்போது சில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலிருந்து வெளியேறினர். ஆனால், சிலர் போலீஸாரை எதிர்த்து கோஷமிட்டபடி இருந்தனர். அவர்களைக் கலைக்க போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் முயற்சித்தனர். யாரும் கலைந்து செல்லாத நிலையில், சிலர் போலீஸாரை தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து தொழிலாளர்களை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 30 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nவெள்ளையர்களின் நிறவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பின், தென்னாப்பிரிக்காவில் இதுபோன்ற கொடூர சம்பவம் நடைபெறுவது இதுவே முதன்முறை. முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கறுப்பு இனத்தவர்களை நோக்கி வெள்ளை நிற அதிகாரிகள் சுடுவதைத் தான் பார்த்திருக்கிறோம்.\nஇப்போது, கறுப்புநிற அதிகாரிகளே, தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து காவல் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜவேளி நிஷி கூறுகையில், \"\"தொழிலாளர்களில் சிலர் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தனர். அதில் ஒருவர் போலீஸாரிடமிருந்து திருடப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தார். அவர்கள் அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் மீது மட்டுமின்றி, போலீஸார் மீதும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்'' என்றார்.\nஇந்த வன்முறைச் சம்பவம் தனக்கு அதிர்ச்சியையும், திகைப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indian-heritage.org/flmmusic/songs_tms/avalukumthamizhendru_tms.html", "date_download": "2018-10-18T11:03:12Z", "digest": "sha1:B5H7ZDC43DW3KNIRGXXCUD7ZPOX6PKHU", "length": 4331, "nlines": 85, "source_domain": "www.indian-heritage.org", "title": "avalukkum Thamizh endru per - Panchavarna Kili (1965) - TM Soundararajan, Viswanathan Ramamurthy, Vaali", "raw_content": "\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஅசைகின்ற தேர் அசைகின்ற தேர்\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஅசைகின்ற தேர் அசைகின்ற தேர்\nகுழல் அந்த முகிலுக்கு நேர்\nஅந்த குயில் கொண்ட குரல்\nஅந்த அன்பென்ற பொருள் நல்ல\nபெண்மைக்கு வேர் பெண்மைக்கு வேர்\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஅசைகின்ற தேர் அசைகின்ற தேர்\nஅவள் எந்தன் அறிவுக்கு நூல்\nகவிதைக்கு மேல் கவி���ைக்கு மேல்\nஉழுகின்ற ஏர் உழுகின்ற ஏர்\nஅசைகின்ற தேர் அசைகின்ற தேர்\nஅவளுக்கு உயிர் என்று பேர்\nஎன்றும் அவள் எந்தன் வாழ்வெனும்\nவயலுக்கு நீர் வயலுக்கு நீர்\nஅவள் எந்தன் நினைவுக்கு தேன்\nஇந்த மனம் எனும் கடலுக்கு கரை கண்ட வான்\nஅவள் எந்தன் நினைவுக்கு தேன்\nஇந்த மனம் எனும் கடலுக்கு கரை கண்ட வான்\nஅசைகின்ற தேர் அசைகின்ற தேர் Lyrics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/natchathiram/revathi/", "date_download": "2018-10-18T11:35:19Z", "digest": "sha1:ZIAZBRN2XOODBFNYT4Z4EGRADONCLNK6", "length": 15144, "nlines": 109, "source_domain": "www.megatamil.in", "title": "Revathi", "raw_content": "\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தேழாவது இடத்தைப் பெறுவது ரேவதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது மீன ராசிக்குரியதாகும். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இது உடலில் கால்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் தே, தோ, ச, சி ஆகியவையாகும் தொடர் எழுத்துக்கள் சா, சீ ஆகியவை.\nரேவதி நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைப்பார்கள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை பிறருக்கும் எடுத்து சொல்லி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குவார்கள். கையில் எந்த முதலீடும் இல்லாவிட்டாலும் இவர்களின் மூளையே மூலதனமாக இருக்கும். அழகான உடலைப்பும், வசீகரமான கண்களும் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்கள் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தி முந்திடுவார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய அளவிற்கு பெரிய சாதனைகளை செய்வார்கள். அனைவரின் எண்ண ஒட்டங்களையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். ஜீவ காருண்யம் பார்ப்பார்கள். எவ்வளவு வயதானாலும் இளம் வயது போலவே காட்சியளிப்பார்கள். அழகிய பல் வரிசையும், சிரித்த முகமும் இவர்களுக்கு மேலும் வசீகரத்தை கொடுக்கும். சபை நாகரிகம் தெரிந்து கொள்வார்கள்.\nஅழகான குண அமைப்பு, முகத்தோற்றமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் உற்றார் உறவினர்களிடம் பழகுவதை விட அந்நிய���்களிடம் அன்பாக பழகுவார்கள். மனைவி பிள்ளைகள் மீது அதிக அக்கறையும், பாசமும் உள்ளவர்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து வளர்ப்பார்கள். மனம் தெளிந்த நீரோடை போல சுத்தமாக இருக்கும். உள்ளன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். அளவுக்கு அதிகமான இளகிய மனம் இருப்பதாக சில நேரங்களில் அதுவே ஆபத்தாக முடியும். பெற்றோர் பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். தன்னுடைய பேச்சாற்றலால் உறவுகளை தன் பக்கம் வைத்திருப்பார். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பஞ்சம் ஏற்படாது. சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டானாலும் மனம் தளர்ந்து விடுவார்கள்.\nமுதலீடே இல்லாமல் வாழ்வில் முன்னேறக் கூடியவர்கள். ஒவியர், எழுத்தாளர், கதை கவிதைகளை படைப்பவராக இருப்பார்கள். லயன்ஸ் கிளப், ரோட்டேரி கிளப் போன்ற துறைகளில் உயர் பதவிகளை வகிப்பார்கள். மிகவும் தைரியசாலி என்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். அரசியலில் அமைச்சர் பதவிகளை வகிப்பார்கள். கோயில்களில் அறங்காவலர்களாகவும் இருப்பார்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் உடைய மனிதர்களாக வளம் வருவார்கள். தங்களுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியல் மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள். கை நிறைய சம்மாதிக்கும் யோகத்தை பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.\nஇளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்.\nரேவதி நட்சத்திராபதி புதன் பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இத்திசையின் மொத்த காலங்கள் 17 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். புதன் திசை காலங்களில் புதன் பலம் பெற்று அமைந்தால் கல்வியில் ஈடுபாடும், நல்ல ஞாபக சக்தியும், பேச்சாற்றல் எழுத்தாற்றலும் பெரியோர்களை மதிக்கும் பண்பும் இருக்கும். பலமிழந்திருந்தால் அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பும் அதனால் மருத்துவ செலவுகளும் உண்டாகும்.\nஇரண்டாவதாக வரும் கேது திசை 7 வருட காலங்களாகும். இத்திசை காலங்களில் தேவையற்ற மனக்குழப்பம் பய உணர்வு, நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு உண்டாகும்.\nமூன்றவதாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் பொருளாதார மேன்மை திருமண சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு அசையும் அசையா சொத்து சேர்க்கைகள் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும். வாகன வசதி உண்டு.\nநான்காவதாக வரும் சூரிய திசை 6 வருடமும், சந்திரன் 10வருடமும் செவ்வாய் 7வருடமும் நடைபெறுவதால் இத்திசைகளின் காலங்களிலும் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.\nரேவதி நட்சத்திர காரர்களுக்கு ராகு திசை மாராக திசையாகும்.\nரேவதி நட்சத்திரகாரர்களின் விருட்சம் பாலுள்ள இலுப்பை மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தினை நவம்பர் மாதத்தில் இரவு 12 மணிக்கு வானத்தில் காணலாம்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nரேவதி நட்சத்தில் மஞ்சள் நீராட்டு மாங்கல் செய்தல், பூ முடித்தல், திருமணம் செய்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயர் வைத்தல், தொட்டிலில் இடுதல், மொட்டையடித்து காது குத்துதல், புதிய ஆடை ஆபரணங்களை வாங்குதல் போன்றவற்றை செய்யலாம். புது வீடு கட்டுதல், புது மனை புகுதல், ஆழ் குழாய் கிணறு அமைத்தல் வண்டி வாகனம் வாங்குதல், பொது சபை கூட்டுதல், புதிய வேலைக்கு சேருதல் நல்லது. சங்கீதம், நாட்டியம் கல்வி போன்றவற்றை கற்க தொடங்குவதும் நல்லது, வியாதியஸ்தர்கள் மருத்துண்ணலாம்.\nகேரள மாநிலத்தின் தலை நகரம். அனந்த பத்மநாப சுவாமி ஆலயம் தல விருட்சம் இலுப்பை.\nநாகை மாவட்டம் மயிலாடு துறைக்கு மேற்கே 13 கி.மீ தொலைவில் உள்ள மணல் மேடு என்ற இடத்தில் நீலகண்டேசுவரரும் அமுதவல்லியும் அருள் பாலிக்கும் ஸ்தலம்.\nதிண்டி வனத்திலிருந்து 30 கி.மீ தொலைவுள்ள கடுவெளிச்சி சித்தர் தவம் புரிந்த ஸ்தலம். தல மரம் இலுப்பை.\nபூஷணம் பரமம் வந்தே ரேவதிசம்\nஅஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை மூலம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173677/news/173677.html", "date_download": "2018-10-18T11:30:27Z", "digest": "sha1:YJSMRL52SYENDVXCZOMGGMMK6UHHGIXM", "length": 9506, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூந்தல் பிரச்சன��களுக்கான காரணங்களும் – தீர்வும்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகூந்தல் பிரச்சனைகளுக்கான காரணங்களும் – தீர்வும்..\nசில வகையான வைட்டமின் குறைபாடுகள் கூந்தல் வளர்ச்சி மாற்றத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியவை. அந்த அறிகுறிகள் முதலில் முடி உதிர்வில்தான் தெரியும். பிறகுதான் உடல் அறிகுறிகளில் தெரிய ஆரம்பிக்கும். கூந்தல் உதிர்வது, உடைவது, நரைப்பது என எல்லாவற்றுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள்தான் முக்கிய காரணம். அவற்றைத் தெரிந்து கொண்டால், உணவின் மூலமே கூந்தல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.\nநம்முடைய கூந்தல் உடையாமலும் ஆரோக்கியமாகவும் இருக்க நிறைய ஊட்டச்சத்துகள் அவசியம். அவற்றில் முக்கியமானது துத்தநாகம். இதில் குறைபாடு ஏற்பட்டால் Premature Hair Loss என்பது ஏற்படும். பொதுவாக இள வயதில் உள்ள கூந்தல் அடர்த்தி, வயதாக, ஆக குறைவது இயல்பு. ஆனால், இள வயதில் கூந்தல் மெலிவது, உடைவது, வழுக்கை விழுவது போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து துத்தநாகக் குறைபாடு இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளலாம்.\nநமது கூந்தலின் ஆரோக்கியத்துக்கு இரண்டு விஷயங்கள் நன்றாக இருந்தாலே போதும். ஒன்று ஆக்சிஜன். இன்னொன்று எல்லா ஊட்டச்சத்துகளுடன் கூடிய முறையான ரத்த ஓட்டம். ஆக்சிஜனை ரத்தத்தில் கொண்டு போவது இரும்புச்சத்து. நாம் உயிர் வாழ மட்டுமின்றி, கூந்தல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையான ஆக்சிஜன் சப்ளை சரியாக இருக்க வேண்டுமானால் இரும்புச்சத்து அதற்கு மிக மிக முக்கியம்.\nஅசைவம் சாப்பிடுகிறவர்களுக்குத்தான் இரும்புச்சத்து போதுமான அளவு கிடைக்கும் என ஒரு கருத்து நிலவுகிறது. தாவரங்களில் இருந்து கிடைக்கும் உணவுகளில் அசைவத்துக்கு இணையாக இரும்புச்சத்து கிடைப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. அசைவ உணவுகளின் மூலம் உடலுக்குச் சேர்கிற கொழுப்பானது கொலாஜனை குறையச் செய்துவிடும். அசைவ உணவுகளில் மட்டன், சிக்கன், முட்டை போன்றவற்றுக்கு இது பொருந்தும். மீன் மட்டும் விதிவிலக்கு.\nமீனில் கிடைக்கிற ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஃபோலிக் அமிலம் இரண்டுமே கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியவை. எனவே, கொலாஜனை குறைக்காத இரும்புச்சத்து நம் உடலில் சேர வேண்டும் என��றால் தாவர உணவுகளே சிறந்தவை. இவற்றில் முதலிடம் பீட்ரூட்டுக்கு. இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாகவும் கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் நினைப்பவர்கள் தினமும் பச்சையான பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொள்வது நல்லது. இது தவிர வெல்லம், முருங்கைக்கீரை, பசலைக்கீரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இரும்புச்சத்து குறையும் போது முடி மெலிய ஆரம்பிக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/03/23-03-2012_26.html", "date_download": "2018-10-18T12:15:37Z", "digest": "sha1:5ASQDXTQMYKRZHIFKGN25ONVBZVHKNZS", "length": 12657, "nlines": 248, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 23-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nதிங்கள், 26 மார்ச், 2012\n23-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகு��்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/26/2012 | பிரிவு: அரபி கல்வி\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC] 23-03-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:15 மணி முதல் 7:15 மணி வரை , வாராந்திர \"அரபி இலக்கணப் பயிற்சியின்\" ஐந்தாவது வகுப்பு நடைபெற்றது.\nஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் \"பெயர்ச்சொற்களின் பல்வேறு வடிவங்களைக்\" குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.\nஇதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,மர்கஸில் ,இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n30-03-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - ...\n23-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n23-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n22-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nQITC மர்கஸில் இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனைக்...\n16-03-2012 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல நிர்வாகிகள்...\n16-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் \"அரபி இலக்கணப் பய...\n16-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n15-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்க...\n09-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர அரபி இல...\n09-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n08-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nகத்தரில் பணிபுரியம் இலங்கை சகோதரர் குடும்பம் இஸ்லா...\n02-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n02-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n01-03-2012 கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/142/60", "date_download": "2018-10-18T11:00:35Z", "digest": "sha1:ZIUGQTK4SLBS7WAMBC5GPS2UMI3YDWGV", "length": 7631, "nlines": 170, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nமுள்ளந்தண்டு வலி இலவச சிகிச்சை முகாம்\nமாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி\nஹட்டன் இன்வெரி தமிழ் வித்தியாலய மாணவிகள் மூவர், குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், டிக்கோ...\nசீரகம் ஒரு மருத்துவ மூலிகை\nமனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை\nபற்களில் மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள்\nபற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங...\nசாதாரணமாகவே நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம...\nவாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் சமநிலைதான் ஆரோக்கியம் என்பதே, ஆயுர்வேதத்தின் அடி...\n“டெங்கு பரவும் பகுதிகள் தொடர்பில் விழிப்புணர்வு வேண்டும்”\nஉயிரைக் குடிக்குமா உயர் குருதி அமுக்கம்\nஉங்களுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்துக்கு வழங்கப்படும்......\nஉயிரைக் குடிக்குமா உயர் குருதி அமுக்கம்\nகோடை வெயிலில் வெப்பத் தாக்கம்\nஉயிரை காவு கொள்ளும் டெங்கு\nஅநியாயமாக உயிரைக் காவு கொள்ளும் டெங்கு\nபுகைத்தலினால் உலகில் பத்தில் ஓர் இறப்புகள்\nஉலகளாவிய ரீதியில் ஏற்படும் 10 இறப்புகளில் ஒன்று புகைத்தலினாலேயே ஏற்படுவதாக... ...\nசிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி\nகணினியின் முன் அமர்வது எப்படி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர்குருதி அழுத்தம்\nஆரோக்கியம் 2015: அகில வலம்\nசிறுவர் போசணையில் மந்தமும் அசமந்தமும்\nமருத்துவ மகத்துவம்: காந்த மூக்கால் சாந்தமானார்\nமார்பக புற்று நோயும் மங்கையர் மருத்துவமும்\nஆணுறை பாவனை தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் முன்னெடுக்க...\nதற்கொலை உளவியலும் தற்காப்பு உளநலமும்\nமருத்துவ மகத்துவம்: முப்பத்தொன்பதில் முதல் ஒலி\nநெருங்கிய உறவுத் திருமணங்களும் நொறுங்கிய வழி தோன்றல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/03/blog-post_25.html", "date_download": "2018-10-18T11:11:31Z", "digest": "sha1:BMQ53E6SVKXCLHI65URJRFGL3Q372VMY", "length": 12677, "nlines": 187, "source_domain": "www.thuyavali.com", "title": "ஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா? | தூய வழி", "raw_content": "\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nமனிதனில் முளைக்கக் கூடிய முடிகளை மூன்று வகையாகப் பிரித���துப் பார்க்கலாம்\nஎடுத்துவிட வேண்டாம் எனவும் வைக்குமாறும் ஏவப்பட்டுள்ள முடிகள் (தாடி, புருவமுடி,,,)\nமுற்றாகவோ அல்லது பகுதியளவோ எடுத்துவிடுமாறு ஏவப்பட்டுள்ள முடிகள் (அக்குள் முடி, மர்மஸ்தான முடி,,,)\nஎடுத்துவிடுமாறோ அல்லது வைக்குமாறு கூறப்படாத முடிகள் ( நெஞ்சுமுடி, கால் முடி, கைமுடி,,,)\nநெஞ்சுமுடி விடயத்தில் அதை எடுக்கலாமா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும்,\nபொதுவாக இஸ்லாத்தில் ஏவல் விலக்கல் எதுவும் கூறப்படாமல் மௌனம் சாதிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் அல்லாஹ்வினால் எமக்கு மன்னிக்கப்பட்டு, விட்டுக் கொடுக்கப்பட்ட அம்சங்களாகும் என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\n\"ஹலால் என்பது அல்லாஹ் அவனது வேதப் புத்தகத்தில் ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் மாத்திரமாகும். ஹறாம் என்பதும் அல்லாஹ் அவனது வேதப்புத்தகத்தில் ஹறாமாக்கிய விடயங்களாகும் (இவை தவிர ஹலால் என்றோh ஹறாம் என்றோ) கூறப்படாமல் மௌனம் சாதிக்கப்பட்டிருப்பது, அல்லாஹ் எமக்காக விட்டுத்தந்திருக்கின்ற அம்சங்களாகும்)\" திர்மிதி 1726.\nஇந்த ஹதீஸை இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் ஹஸன் தரத்தில் உள்ள ஹதீஸ் எனக் குறிப்பிடுகின்றார்கள்.இக்கருத்தையே லஜ்னதுத் தாயிமாவும், இமாம் உதைமீன் (ரஹ்) அவர்களும் சரிகாண்கின்றனர். பார்க்க : பதாவா அல் மர்அதில் முஸ்லிமா 3ஃ879\nநாம் : ஒருவருக்குத் தனது நெஞ்சில் முளைக்கும் முடிகள் அசௌகரியத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் அம்முடியை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தேவையான அளவு எடுத்துவிடுவதில் தவறில்லை\n* இறுதித் தூதுவராக வருகை தந்த நபி (ஸல்) அவர்கள்\n* மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்..\n* இஸ்லாமிய பார்வையில் துணைவியா.\n* ஆபாச ஆடைக்கும் ஆண்மை குறைவுக்கும் தொடர்பு...\n* பிள்ளைகளை தத்தெடுப்பதில் இஸ்லாத்தின் நிலைப்பாடு என...\n* தூய்மைப்படுத்தப்படவேண்டிய தஃவாக் களம்\n* சுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன..\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்���ள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nமனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவ...\nஅமானிதம் உயர்த்தப்படும் சந்தர்ப்பம் Moulavi Murshi...\nஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்ப...\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ...\nகேள்வி பதில்: வீட்டு சூழலை இஸ்லாமிய மையம் ஆக்க சூர...\nபெண் பிள்ளைகளின் சிறப்பும் சீரழிவும் Moulavi Neyas...\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nதாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்\nதொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்.\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nஅன்பையும் அன்பளிப்பையும் பரிமாறி உறவுகளை வளர்ப்போம...\nபாங்கு (அதான்) சொல்லும் போது தூங்கலாமா.\nநேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-10-18T11:47:01Z", "digest": "sha1:B3P5YXKXUIRCMOJJHPE6D5JDXEYAXDHK", "length": 10190, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐதராபாத் ஸ்டேட் வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொது நிறுவனம் (மும்பை பங்குச் சந்தை) & (இந்திய தேசிய பங்��ு சந்தை)\n2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்டது.\nஅரசர் மிர் உஸ்மான் அலி கான், ஐதராபாத் ஸ்டேட் வங்கி ஐதராபாத், 8 ஆகஸ்டு 1941\nசாந்தனு முகர்ஜி (நிர்வாக இயக்குநர்)\nமுதலீட்டுச் சந்தை மற்றும் தொடர்புடைய தொழில்கள்\nவைப்பு நிதிகள், தனியர் வங்கித் திட்டங்கள், சிறு மற்றும் நடு தொழில்நிறுவன வங்கித் திட்டங்கள் (SME Banking Schemes)\nபாரத ஸ்டேட் வங்கி (அதிக விழுக்காடு பங்குகளை வைத்திருப்பவர்)\nஐதராபாத் ஸ்டேட் வங்கி அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் என்பது இந்தியாவில் செயல்பட்டுவரும் 27 பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி 1941 ஆம் ஆண்டில், ஐதராபாத்தின் அப்போதைய அரசரான மிர் உஸ்மான் அலி கான் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக 1948 ஆவது ஆண்டில் மேற்கோள்ளப்பட்ட போலோ நடவடிக்கையின் மூலம் ஐதராபாத் மாநிலம் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பகுதி ஆனது. 1950ஆம் ஆண்டு சுமார் 50 கிளைகளுடன் ஐதராபாத்தில் மட்டும் செயல்பட்ட இவ்வங்கி, படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு முதல் பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை ஐதராபாதில் உள்ளது. இந்திய முழுவதும் 1700 கிளைகளும் 12800 ஊழியர்களும் பணி புரிகின்றனர். தெலுங்கனா மாநிலத்தின் (650 கிளைகள்) தலைமை வங்கியாளராக இந்த வங்கி திகழ்கின்றது.\nஇவ்வங்கி சேமிப்பு கணக்குகள் மட்டுமின்றி, இணைய வழி பரிவர்த்தனைகளும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது[1]\n2016 ஆம் ஆண்டில், ஐதராபாத் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளான பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டது, இதற்கு இந்திய அரசு 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இறுதியாக 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.[2]\n↑ ந. வினோத் குமார் (2017 ஆகத்து 7). \"வங்கிகளை இணைக்கலாமா\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 7 ஆகத்து 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2017, 14:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்க���் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/19/suntv.html", "date_download": "2018-10-18T11:25:15Z", "digest": "sha1:G67M6PFJZ2PBQ52ADI3DOW4NGEXQ7XDP", "length": 15897, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சன் டி.வி. மீது நடவடிக்கை கோரி கோர்ட்டில் மனு | case filed against sun tv for partial telecast of karunanidhis arrest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சன் டி.வி. மீது நடவடிக்கை கோரி கோர்ட்டில் மனு\nசன் டி.வி. மீது நடவடிக்கை கோரி கோர்ட்டில் மனு\nசபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nமுன்னாள் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கைது செய்யப்பட்டது தொடர்பாக சன் டி.வி.ஒளிபரப்பிய காட்சிகள் மக்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் அமைந்திருந்த காரணத்தால், அந்த டி.வி.நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி மலை சுப்ரமணியம், இதுகுறித்து பதில் அளிக்கும்படிதிருவல்லிக்கேணி பி-1 காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப புதன்கிழமை உத்தரவிட்டார்.\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த எம்.எம்.கே. முகமது இப்ராஹிம் என்பவர் தாக்கல் செய்த அந்தமனுவில் கூறப்பட்டிருப்பதாவது:\nகடந்த மாதம் 29ம் தேதி நான் சென்னைக்கு வேலை சம்பந்தமாக வந்திருந்தேன். நான் மண்ணடியில் உள்ளமேன்சன் ஒன்றில் தங்கி இருந்தேன். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி போலீசாரால் கைது செய்யப���பட்டுநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட காட்சி சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.\nஅதிகாலை 1.30 மணி முதல் காலை 6.30 வரை நடந்த சம்பவத்தில் சில குறிப்பிட்ட காட்சிகளை மட்டுமே சன் டிவிமீண்டும் மீண்டும் ஒளிபரப்பி வந்தது.\nஆனால், போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட கேசட்டில் கருணாநிதி போலீடசாருடன் ஒத்துழைத்த சம்பவம்ஒளிபரப்பட்டது. அதன் பின் முரசொலி மாறன் வந்த பின் கருணாநிதி ஒத்துழைக்க மறுப்பதும், இதில்,சி.பி.சி.ஐ.டியின் டி.ஜி.பி. முகமது அலி தாக்கப்படுவதும் காட்டப்பட்டது.\nமேலும், நீதிபதியின் வீட்டிற்கு கருணாநிதியை அழைத்துச் செல்லும் காரில் முரசொலி மாறன் ஏறிக் கொண்டு மாறன்ஏற மறுப்பதும், அவரை போலீசார் அப்புறப்பட்டுத்தும் போது அவர் போலீசாரை காலால் உதைத்தும், கைகளால்தாக்குவதும் காட்டப்பட்டது.\nஅதன் பின் அவர் தன் கார் மூலம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் சென்று, அலுவலக கதவுகளை கார் மூலம் முட்டி திறக்கவைக்கிறார். இவை எல்லாம் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட கேசட்டில் உள்ளன.\nஆனால் சன் டிவி குறிப்பிட்ட சில காட்சிகளை மட்டுமே காட்டியது. கருணாநிதி கைது செய்யப்பட்ட போதுவன்முறை நடந்ததாக கூறி அதற்கு சாதகமாக இருக்கும் காட்சிகளை எடிட் செய்து காட்டியது. போலீசார்தாக்கப்பட்ட காட்சிகளை சன் டிவி நீக்கிவிட்டது.\nஇந்தக் காட்சிகளைப் பார்த்த மக்கள், தமிழக அரசின் மீதும், ஜெயலலிதாவின் மீதும் வெறுப்படைய வேண்டும்என்ற நோக்கத்தில் இவை சன் டி.வியில் ஒளிபரப்பப்பட்டன.\nஇந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டது.அரசுக்கு எதிரான காட்சிகளை மட்டுமே ஒளிபரப்பிய சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான்பி-1 காவல் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் இதற்கு எந்த விதமான பதிலும் இல்லை.\nஇந்தப் புகாரின் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் முகமது இப்ராஹிம்.\nசன் டிவி சார்பில் ஆஜரான வக்கீல் அசோகன், \"இது போன்ற மனுவை தனிப்பட்ட எவரும் தாக்கல் செய்ய முடியாது.எனவே இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது\" என்று வாதாடினார்.\nஆனால் இப்ராகீம் சார்பில் வாதாடிய வக்கீல் சிராஜுதீன், \"தனிப்பட்டவர் இது போன்று மனு தாக்கல் செய்யலாம்என்பதால் இந்த மனுவை ஏற்க வேண்டும்\" ��ன வாதாடினார்.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி மலை சுப்ரமணியம், இதுகுறித்து பதில் அளிக்கும்படிதிருவல்லிக்கேணி பி 1 காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/109188-time-for-car-festival-in-tiruvannamalai.html", "date_download": "2018-10-18T11:13:50Z", "digest": "sha1:HJ6E26AO4G3CTSPC4VHIAI4D7ZBN4WTJ", "length": 28159, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "பல லட்சம் பக்தர்கள் அரோகரா கோஷமிட ஓடவிருக்கிறது திருவண்ணாமலைத் தேர்! #AllAboutTiruvannamalai | Time for car festival in Tiruvannamalai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (28/11/2017)\nபல லட்சம் பக்தர்கள் அரோகரா கோஷமிட ஓடவிருக்கிறது திருவண்ணாமலைத் தேர்\nசிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை... இந்த மூன்று தலங்களும் சிவனடியார்களுக்கு உடல், உயிர், ஆன்மா என்பார்கள். இதில், திருவண்ணாமலை, மூர்த்தி, தீர்த்தம், மலை என எல்லா வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. அன்றாடம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.\nசிவனே நெருப்பாக எழுந்து, குளிர்ந்து மலை வடிவமாக நின்றிருக்கும் தலம். நினைக்க முக்தியருளும் தலம். சக்திக்கு இடப்பாகம் அருளிய தலம். திருவண்ணாமலை பாறைகள் 260 கோடி ஆண்டுகள் பழைமையானவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. மஞ்சம்புல் மட்டுமே விளையக்கூடிய இந்தத் திருவண்ணாமலை 2688 அடிகள் உயரம் கொண்டது. எண்ணற்ற துறவிகளின் இருப்பிடமாகவும் சுனைகளின் ஊற்றாகவும் இந்த மலை இருந்து வருகிறது.\nகிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியுள்ளது இந்த மலை. பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது சிவனே ஜோதியாக எழுந்து அவர்களின் ஆணவத்தைப்போக்கி குளிர்ந்த மலை இந்தத் திருவண்ணாமலை.\nதிருமாலும், பிரம்மாவும் எட்ட முடியாமல் அண்ணாந்து பார்த்தபடியால் இது 'அண்ணாமலை' என்றானது. சோணாசலம், சோணகிரி, தென்கயிலை என எண்ணற்றப்பெயர்களால் திருவண்ணாமலை அழைக்கப்படுகிறது. லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவ வடிவங்கள் தோன்றிய இடமிது. ஈசனிடம் இடப்பாகம் பெற்று அன்னை சக்தி அருள்பெற்ற இடமும் இதுதான்.\nஅருணகிரி நாதரை முருகப்பெருமான் ஆட்கொண்ட தலமிது. வல்லாள மகாராஜனுக்கு ஈசன் மகனாக மாறிய தலமும் இதுதான். இன்றும் அந்த ராஜனுக்காக ஈசன் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் இங்கு நடக்கிறது. இங்கு நடக்கும் காமன் தகனம் வேறெந்தக் கோயில்களிலும் நடக்காத நிகழ்வாகும். ஈசனே மலைவலம் வரும் ஊர் இது. இப்படி ஏகப்பட்ட பெருமைகளைக் கொண்ட திருவண்ணாமலை, பூலோக கயிலாயம் எனப்படுகிறது.\nமலையே லிங்கமாகக் கருதப்பட்டாலும், இங்குள்ள திருவண்ணாமலை திருக்கோயில் பிரமாண்ட வடிவம் கொண்டது. இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரத்தின் உயரம் 217 அடி. 24 ஏக்கர் பரப்பளவில் ஆறு சுற்றுப் பிராகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலில் ஒன்பது ராஜகோபுரங்கள், 142 தெய்வ சந்நிதிகள் உள்ளன. இந்தக் கோயிலில் பிள்ளையாருக்கு மட்டுமே 22 சந்நிதிகள் உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 306 மண்டபங்கள், இரண்டு முருகன் சந்நிதிகள், பாதள லிங்கம், இரண்டு திருக்குளங்கள் எனப் பரந்து விரிந்த பெருங்கோயில் இது. இங்குள்ள ஈசர் அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார் எனப்படுகிறார். சக்தி அபீதகுஜாம்பாள், உண்ணாமலை என்று வணங்கப்படுகிறார். மகிழமரமே தலமரம். அப்பர், சம்பந்தர் உள்ளிட்ட பல ஞானியர் பாடிய தலம். விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் உள்ளிட்ட முனிவர்கள் வணங்கிய தலம்.\nதிருவண்ணாமலையில் உலவித்திரியும் சித்தர்கள் பற்றி அறிய இந்த ஆடியோவைக் கேளுங்கள்\nகோயிலிலிருந்து தொடங்கி, மலையை மையமாகக்கொண்டு கிரிவலப்பாதை உள்ளது. ராஜகோபுரத்திலிருந்து நீளும் இந்தப் பாதை, 14 கி.மீ தூரம் கொண்டது. இந்தப் பாதையைச்சுற்றிலும் கிட்டத்தட்ட 100 கோயில்களும், மகான்களின் ஆசிரமங்களும் உள்ளன. இந்த அழகிய பாதையை கிபி 1240-ம் ஆண்டு புனரமைப்பு செய்தவன் ஜடாவர்ம விக்கிரம பாண்டியன். சோணை நதி, அருணை நதி ஓடிக்கொண்டிருந்த பாதைதான் இப்போது கிரிவலப்பாதை. நான்கு யுகங்களாகப் பெருமைபெற்று விளங்கும் இந்த ஆலய வரலாற்றை ஒரு கட்டுரையில் விவரிக்க முடியாது.\nஇந்தியாவின் அநேகப் புராணங்கள் இந்த திருவண்ணாமலையின் பெருமையைப் பேசுகின்றன. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது. தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.\nகார்த்திகை தீபத்திருநாள் விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து, நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடைந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் ஆகியோர் கார்த்திகை தீபத்திருநாள் விரதத்தின் பயனால் பேரரசானார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அசுவன், கம்பளதாரன் என்ற இரு கின்னரர்கள், ஈசனை எண்ணியே சாம கானம் பாடி, திருவண்ணாமலையில் முக்தி பெற, அவர்களின் இசையில் மயங்கிய ஈசன் அவர்களையே தனது குண்டலமாக்கி, காதுகளில் அணிந்து, எப்போதும் இசையைக் கேட்கும் வண்ணம் அருள் புரிந்த திருநாள் கார்த்திகை தீபத்திருநாள்தான்.\nவேதாரண்யத்தில் உள்ள மறைக்காட்டு நாதர் கோயிலில் யதேச்சையாக எலி ஒன்று விளக்கை தூண்டி ஒளி வீச செய்தது. அதனால் மகிழ்ந்த இறைவன் அந்த எலியை மறுபிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் என்பது புராண வரலாறு. அந்த மகாபலி சக்கரவர்த்தி கொண்டாடிய விழா, தீபத்திருநாள். அன்னை சக்தி, பிரம்மா, ஸ்ரீராமர் என எல்லா தேவர்களும் கொண்டாடிய விழா இது.\nதிரு அண்ணாமலையார் திருத்தலத்தின் பெருமைகளை அறிய இந்த வீடியோவைக் கிளிக் செய்யுங்கள்\nநாளை(29.11.2017) திருவண்ணாமலையில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. காலையில் தொடங்கி இரவு வரை நான்கு மாடவீதிகளிலும் ஈசன், சக்தி, முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளின் உலா நடைபெறும். உண்ணாமலையம்மன் உலாவரும் திருத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள். லட்சக்கணக்கான பக்தர்களால் அந்த நகரே நிரம்பி வழியும். 'கரும்புத் தொட்டிலிடுவது' இந்த விழாவின் முக்கிய அம்சம். எண்ணியவை யாவும் அருளும் திருவண்ணாமலை அண்ணாமலையார் நமது பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றி சுபிட்சம் தரட்டும் என்று பிரார்த்திப்போம்...\nபடி பூஜை, 1,008 கலச பூஜை, அஷ்டாபிஷேகம்... சபரிமலை சிறப்பு பூஜைகள் #Sabarimala #infographic\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n` சி.பி.எஸ்.இ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்' - கொந்தளித்த வைகோ\n`பா.ஜ.க-வை விமர்சிக்கத் தி.மு.க-வுக்குத் தகுதியில்லை' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி\nமழை வெள்ளத்தில் தகர்ந்த கழிவறைகள்\nதேனியில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகப் `புரட்சிப் படை'\n'' பொன்.ராதாகிருஷ்ணனின் #MeToo சர்ச்சை\nமத்தியப்பிரதேசத்தில் ரயில் மீது மோதிய கனரக வாகனம்; தடம்புரண்ட பெட்டிகள்\nமுதல்வர் திறந்துவைத்த 30 வது நாள்; பதறவைத்த புதுக்கோட்டை பாலம்\nமீண்டும் மீண்டும் பழுதாகும் விமானங்கள்... திக்திக் திருச்சி விமான நிலையம்\nவெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா - சண்டக்கோழி 2 விமர்சனம்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-10-18T11:18:34Z", "digest": "sha1:5ZSWCTQZPA3NITEMKQ2J3HKO7AUS5UB6", "length": 30257, "nlines": 101, "source_domain": "kumbakonam.asia", "title": "பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு – Kumbakonam", "raw_content": "\nபெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு\nபெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.\nகாமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.\n1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.\nகண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.\nதாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.\nகாமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.\nகாமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது .\n”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.\nகாலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nகள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றா���்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..\nதமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.\n1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.\n1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.\nஇங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.\nகல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.\nகாமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.\nஅ��ேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.\n1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.\nஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.\nபெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.\n”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.\nபெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.\nமுதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.\nவிருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்\nஅமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்த நேரம் அது. அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புது டெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள்.\n”பார்க்க முடியாதுன்னேன்” – என்று காமராஜர் பதில் சொல்லி விட்டார். ஏன் இப்படிச் சொல்கிறார் காமராஜரை, பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர்., குழப்ப மடைந்தார்கள் கூடியிருந்தவர்கள். அப்போது காமராஜர் “அமெரிக்கா சென்ற தமிழர் அண்ணா துரையை சந்திக்க நிக்ஸன் மறுத்து விட்ட போது, நான் எப்படி நிக��ஸனை சந்திப்பது காமராஜரை, பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர்., குழப்ப மடைந்தார்கள் கூடியிருந்தவர்கள். அப்போது காமராஜர் “அமெரிக்கா சென்ற தமிழர் அண்ணா துரையை சந்திக்க நிக்ஸன் மறுத்து விட்ட போது, நான் எப்படி நிக்ஸனை சந்திப்பது”என்று காமராஜர் திருப்பி கேட்டார். அவரது பதில் தமிழக மக்களின் உள்ளத்தில் பதிந்து விட்டது.\nஅப்போது காமராஜர் எந்த உயரிய பதவியிலும் இல்லை. நாகர்கோயில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்தார். அப்போது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.\nகாங்கிரஸ் ஊழியர்கள் மத்தியிலே தொண்டனாக, பின்னர் தலைவனாக காமராஜரின் பேச்சு வித விதமாக இருந்தது. முதலமைச்சர் ஆன பின்பு காமராஜர் பேச்சு வேறு விதமாக மாறியிருந்தது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போது, இந்தியா முழுவதுக்கும் ஏற்றதாக அவரது பேச்சுக்கள் இருந்தன.\nகாமராஜர் என்றும் பதவியைத் தேடி அலைந்தது இல்லை. பதவிகள் தான் அவரைத்தேடி வந்தன. அப்படி வந்த அதிகபட்ச பதவிகளையும் அவர் வேண்டாம் என்றே கூறிவிட்டார்.\nகாமராஜர், விருதுப்பட்டியில் வசித்துவந்த தனது தாயாருக்கு மாதா மாதம் செலவுகளுக்காக ரூபாய் 120 அனுப்பிக் கொண்டிருந்தார். அவர் முதலமைச்சர் ஆன பின்பு சிவகாமி அம்மாள் காமராஜருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர்,”நீ முதலமைச்சராக ஆன பின்பு , என்னை வந்து ஏகப்பட்ட பேர்கள் வந்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு டீ, காபி, சோடா வாங்கிக் கொடுக்கக்கூட என்னால் முடியவில்லை. எனவே எனக்கு அனுப்பும் மாதாந்திரப் பணம் 120 ரூபாயை, 150 ரூபாயாக் கூட்டி அனுப்பி வைக்கவும்” என்று எழுதியிருந்தார்.\nகாமராஜர் இந்தக் கடிதத்தைப் படித்த பின்னரும், தாயாருக்கு மாதா மாதம் வழக்கம் போல் அனுப்பும் 120 ரூபாயைத்தான் அனுப்பி வந்தார். ஏன் கூடுதல் பணம் அனுப்பவில்லை என்று கேட்ட நண்பர்களிடம் ”அப்படி நான் தாயாருக்கு அதிகமாகப் பணம் அனுப்பினால் அவுங்க வீட்டிலிருக்காமல், வெளியூருக்கும் போய்விடுவார்கள். வயதான காலத்தில் வீட்டில் இருப்பதுதான் நல்லது” என்றார்.\nமற்றோர் முறை சிவகாமி அம்மையார் ஒரு நூறு ரூபாய் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அப்போது காமராஜரும், ஆர்.வி. சாமிநாதனும், சென்னை, தி.நகர், திருமலைப் பிள்ளை வீட்டில் நன்கொடையாக வந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.\nகாமராஜிரின் உதவியாளர் வைரவன் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறினார். உடனே ஆர்.வி. சுவாமி நாதன், ரூபாய் நூறு தானே என்று தான் எண்ணிக்கொண்டிருந்த பணத்திலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். இதைப்பார்த்த காமராஜர் அந்த ரூபாய் நோட்டை அவரிடமிருந்து பிடுங்கி, நன்கொடைப் பணத்தோடு சேர்த்துவிட்டார்.\nஒரு முறை முதல் அமைச்சராக இருந்த காமராஜரைப் பார்த்து நண்பர் ”நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டார். உடனே காமராஜர்,”தாயாருக்கு செலவுக்கு பணம்அனுப்பி வைக்கிறேன். எனது சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிப் போகிறேன். அதற்கெல்லாம் சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் அரசாங்கச் செலவு. கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருவேன்” என்று பதில் அளித்துள்ளார். கட்சியோடு அரசையும், அரசோடு கட்சியையும் கலக்காதவர் காமராஜர், மட்டுமே.\nகாமராஜர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்த போது, காமராஜரின் தங்கை மகன் ஒரு வேலை வாய்ப்புக்காக, தனது தாய் மாமனான காமராஜரிடம் வந்தார். தான் ஒரு வேலைக்கு மனுப்போட்டிருப்பதாகவும், சிபாரிசு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்.\nஅதற்குக் காமராஜர்,”நான் சிபாரிசு செய்யமாட்டேன். நீ அந்த வேலைக்கு தகுதியானவனாக இருந்தால், அவர்கள் தானாகவே உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். தப்பித் தவறி நீ, என் பெயரை உன் வேலைக்காகச் சொல்லக்கூடாது. போய் வா” என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இன்றைய அரசியல்வாதிகளில் காமராஜரைப் போல் யாரையும் பார்க்க இயலுமா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; ���மாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nவிந்தணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்\n அதிக பாலுறவை விரும்புகின்றனர் 65 வயதைக் கடந்தவர்கள்\nஏன் வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்க்க சொல்கிறார்கள் தெரியுமா\nகுரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nபல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்,கவனமா இருங்கள்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/65277/ajith-next-movie-plan", "date_download": "2018-10-18T11:11:10Z", "digest": "sha1:OLRWPRFKXYZRLOOODAWEPSOLVEMYFXKB", "length": 7901, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "சிவாவுக்கு ரெட் கார்டு போட்ட அஜித் :கோடம்பாக்கத்தில் பரபரப்பு - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nசிவாவுக்கு ரெட் கார்டு போட்ட அஜித் :கோடம்பாக்கத்தில் பரபரப்பு\nவிஸ்வாஸம்' படத்தின் மொத்தக்கதையும் மதுரையைப் பின்னணியாகக்கொண்டது என்றாலும் ஒருநாள் கூட மதுரை வட்டாரங்களில் படப்பிடிப்பு நடக்காமல் மொத்தப்படமும் ஹைதராபாத்திலேயே நடத்தப்பட்டது. இப்படம் ஏற்கனவே இரண்டு ஷெட்யூல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேவிலும், லக்னோவிலுமாக நடந்து முடியவுள்ளது.\nஇதை ஒட்டி வரும் சனியன்று படப்பிடிப்பு குழுவினர் கிளம்ப, அஜீத் ஞாயிறன்று கிளம்பி, திங்கள் முதல் தொடர்ச்சியாக பத்துநாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.\n'விஸ்வாஸம்' படம் பற்றிய செய்திப் பஞ்சத்தில் அலைபவர்க��ுக்காக ஒரு தகவல்.\nதொடர்ச்சியாக இயக்குநர் சிவாவுடன் மூன்று படங்கள் நடித்து முடித்த அஜித் அடுத்து அட்லீஸ்ட் ஒரு மூன்று படங்களாவது வேறு இயக்குநர்களுடன் பணிபுரிய விரும்புவதை வெளிப்படையாக சொல்லி, 'சீக்கிரம் வேற யாருக்காவது கதை சொல்லி 'விஸ்வாஸம்' ரிலீஸுக்கு முந்தியே அடுத்த படத்தை அறிவிச்சுடுங்க பாஸ்' என்கிறாராம்.\nஇதுவரை எடுத்தவை எடிட் செய்யப்பட்டு, அதற்கு டப்பிங்கும் பேச ஆரம்பித்துள்ள அஜீத் கண்டிப்பாக என்னோட அடுத்த படம் உங்க கூட இல்லை என்று அவசர அவசரமாக கழட்டிவிட காரணம் என்னவாக இருக்கும்\nஇந்த செய்திக்கு அஞ்சவேண்டியவர் 'விஸ்வாஸம்' படத்தின் விநியோகஸ்தரான நடிகை நயன்தாராதான்.\nPrevious article புரோட்டா சூரியை புரட்டி எடுத்த யோகிபாபு. படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குறாரு தெரியுமா\nNext article நடிகர் ஒருவர் மேலே விழுந்து தொல்லை கொடுத்தார்: அனேகன் ஹீரோயின் புகார், யார் அவர்\nஅஜித்தின் வழியை பின்பற்றும் இளம் நடிகர் எந்த விஷயத்தை பின்பற்றுகிறார் தெரியுமா\nஅந்த வலியை கூட பொருட்படுத்தாமல் நடனமாடிய அஜித் லேட்டஸ்ட் அப்டேட்\nஅஜித் ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை\nடிடி வாழ்கையை புரட்டி போட்ட ஒரே ஒரு போட்டோ யார் இவர்\nஒரே போட்டியில் இத்தனை சாதனையா சச்சின் கங்குலி மட்டுமல்லாது சர்வதேசத்தையே மிரட்டும் கோலி\nபிரபல நடிகை ஸ்ரீதேவியின் முகம் அங்கு செல்ல முடியாத அவரது ரசிகர்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/feb/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863560.html", "date_download": "2018-10-18T12:23:07Z", "digest": "sha1:AE7KTTPQTP2DXOY2CWJXJVA5WAAHFKUQ", "length": 8581, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கோரக்பூர் குழந்தைகள் மரணம் ஆக்ஸிஜன் விநியோக நிறுவன உரிமையாளருக்கு ஜாமீன் மறுப்பு- Dinamani", "raw_content": "\nகோரக்பூர் குழந்தைகள் மரணம் ஆக்ஸிஜன் விநியோக நிறுவன உரிமையாளருக்கு ஜாமீன் மறுப்பு\nBy DIN | Published on : 15th February 2018 01:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் கு��ந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அந்த மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஜாமீன் வழங்க அலாகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nகோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே வாரத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால், இந்த உயிரிழப்புகள் நேரிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇனிடையே, அந்த மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகித்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர் மணீஷ் பண்டாரி, காவல்துறையினரால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். மருத்துவமனை சார்பில் தர வேண்டிய பாக்கித் தொகைக்காக, ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மணீஷ் பண்டாரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதி யஷ்வந்த் வர்மா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மணீஷ் பண்டாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. அதையேற்றுக் கொண்ட நீதிபதி, 'விசாரணையின் தற்போதைய கட்டத்தில் மணீஷ் பண்டாரியை ஜாமீன் விடுவிப்பது பொருத்தமாக இருக்காது' என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Micromax-canvas-a290-white.html", "date_download": "2018-10-18T12:35:03Z", "digest": "sha1:DU4IYWV4F7PNNVSWAQC5TQQEMJOZ6TGA", "length": 4362, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Micromax Canvas Knight Cameo A290 (White-Gold)", "raw_content": "\nPaytm ஆன்லைன் தளத்தில் Micromax Canvas Knight Cameo A290 (White-Gold) 47% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nWARRANTY : 1 வருடம் . கூப்பன் கோட் : GET20 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 20% சலுகை பெறலாம்.\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 14,990 , சலுகை விலை ரூ 7,980\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/36775-rajasthan-hate-murder-victim-told-wife-to-wait-by-next-call-he-was-dead.html", "date_download": "2018-10-18T11:51:11Z", "digest": "sha1:YB37BX2SQW5PY4TOPX3NTX4UR3NCZHG6", "length": 12617, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘லவ் ஜிகாத்’ என்பது பொய்: மேற்கு வங்க கூலித்தொழிலாளி கொலையில் திருப்பம்! | Rajasthan Hate Murder Victim Told Wife To Wait. By Next Call, He Was Dead", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\n‘லவ் ஜிகாத்’ என்பது பொய்: மேற்கு வங்க கூலித்தொழிலாளி கொலையில் திருப்பம்\nமேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது அப்ரசூல் என்பவர் ராஜஸ்தானில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு லவ் ஜிகாத் காரணமல்ல என்று அவரது மகள் ரெஜினா கூறியுள்ளார்.\nமேற்கு வங்கம் மாநிலம் மால்டா நகரத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள கலிஷாகாவில் உள்ளது சாயி��்பூர் கிராமம். தற்போது இந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தக் கிராமத்தை சேர்ந்தவர் முகமது அப்ரசூல் (50). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. அப்ரசூல், ராஜஸ்தானில் தங்கி பணிப்புரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துக்கு தொடர்ந்து பணம் அனுப்பி வந்துள்ளார். பண்டிகை காலங்களில் தனது கிராமத்திற்கு வந்து குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழித்துவிட்டு பின் மீண்டும் ராஜஸ்தானுக்கு சென்றுவிடுவார். இந்நிலையில் நேற்று இவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு தான் 50,000 ரூபாய் பணம் அனுப்புவதாகவும் வங்கிக்கு சென்று அதனை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். அவரது மனைவி நீண்ட நேரமாக வங்கியில் காத்திருந்தும் அவரது கணக்கில் பணம் ஏறவில்லை. இதையடுத்து வீட்டுக்குத் திரும்பினார்\nஇந்நிலையில் ‘லவ் ஜிகாத்’ எனக்கூறி ராஜஸ்தானில் ஒருவரை, கோடாரியால் தாக்கி கொலை செய்து தீவைத்து எரிக்கும் காட்சியை செல்போனில் படம் பிடித்து அதனை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் அது மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது அப்ரசூல் என்பது தெரியவந்தது.\nமுகமது அப்ரசூல் கொலை செய்தது குறித்து அவரது மகள் ரெஜினா தெரிவிக்கையில், லவ் ஜீகாத் என்பது பொய், தனது தந்தைக்கு மற்ற பெண்களுடன் தொடர்பு உள்ளது என்பதை ஏற்கமுடியாது என்று கூறியுள்ளார். தனது தந்தை முகமது அப்ரசூலுடன் தனது கணவரும் பணிபுரிந்து வந்ததாக தெரிவித்துள்ளார். அவருக்கு இதுபோன்று வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தால் அவர் நிச்சயம் எனது தாயிடம் முறையிட்டிருப்பார் என்று கூறினார். நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து நீதியைக் கோருகிறோம், என் தந்தையை கொன்றவரை அரசு தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். கொலைகாரன் தூக்கிலிடப்பட வேண்டும் என்று ரெஜினா கூறினார்.\nகாணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி சென்னையிலும் போராட்டம்\nபேனர் விவகாரம்: தமிழக அரசு மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாடலை கொன்று சூட்கேஸுக்குள் அடைத்தது ���ன்\nராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்..\nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\n“அப்போதே கொல்ல முயன்றோம்” - புதுமணப் பெண்ணின் காதலன் வாக்குமூலம்\nராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு\nதுர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nபட்டம் விட குடும்பத்தில் எதிர்ப்பு திட்டம்போட்டு கொலை செய்த இளைஞர்\n“கூட்டணியில் கெஞ்சுவதை விட தனித்துப் போட்டியிடுவதே மேல்” மாயாவதி ஓபன் டாக்\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி சென்னையிலும் போராட்டம்\nபேனர் விவகாரம்: தமிழக அரசு மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=11645", "date_download": "2018-10-18T12:11:46Z", "digest": "sha1:Q35PEFO6VBX76RAC2CVU4XM5NPRVTVN5", "length": 6366, "nlines": 126, "source_domain": "www.shruti.tv", "title": "எஸ்.ரா-வை வாசிப்போம் விமர்சனக்கூட்டம் - shruti.tv", "raw_content": "\nடிஸ்கவரி புக் பேலஸ் – வழங்கும்\nவரவேற்புரை : இயக்குனர் வேடியப்பன்\nஎஸ். ராமகிருஷ்ணன் புதிய சிறுகதை தொகுதி\n‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ – விமர்சன உரை\n‘நிலவழி’ – இந்திய இலக்கியக் கட்டுரைகள் : விமர்சன உரை\nகுறும்பட இயக்குனர் பவித்ரன் விக்னேஷ்\nஏற்புரை : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்\nஒருங்கிணைப்பு : டிஸ்கவரி புக் பேலஸ்\nநிலவழி’ – இந்திய இலக்கியக் கட்டுரைகள்\nஎழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஏற்புரை\nஎழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஏற்புரை\n‘நிலவழி’ – இந்திய இலக்கியக் கட்டுரைகள்\nகுறும்பட இயக்குனர் பவித்ரன் விக்னேஷ் விமர்சன உரை\n‘நிலவழி’ – இந்திய இலக்கியக் கட்டுரைகள்\nஎழுத்தாளர் சுந்தரபுத்தன் விமர்சன உரை\nஎஸ். ராமகிருஷ்ணன் புதிய சிறுகதை தொகுதி\nஎழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி விமர்சன உரை\nஎஸ். ராமகிருஷ்ணன் புதிய சிறுகதை தொகுதி\nஎழுத்தாளர் அகரமுதல்வன் விமர்சன உரை\nPrevious: மாம் – படம் எப்படி \nNext: பண்டிகை – படம் எப்படி \nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – மனம் திறக்கும் கதிர்\nகாட்பாதரை போல் சண்டக்கோழி 2 வந்துள்ளது\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – மனம் திறக்கும் கதிர்\nகாட்பாதரை போல் சண்டக்கோழி 2 வந்துள்ளது\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2014/06/blog-post.html", "date_download": "2018-10-18T12:15:50Z", "digest": "sha1:QYJDQGD4TIHDD5KG25PKYLFM4VQXEUUI", "length": 9828, "nlines": 159, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage தமிழ் பாரம்பரியம்: உவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும் - ரவிஷங்கர்", "raw_content": "\nஉவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும் - ரவிஷங்கர்\nஉவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும்\n“தமிழ்த் தாத்தா” என்றவுடனேயே தற்கால இளைஞர்களால்கூட எளிதில் நினைவுகூரப்படுபவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர். தமிழைப் படிப்பதற்காக என்றே சங்கீத பரம்பரையை விட்டு விலகி, தமிழ் கற்று, தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.\nஓய்வு காலங்களில் சோர்வு பார்க்காமல் கரைந்தும் எரிந்தும் போகவிருந்த ஓலைச் சுவடிகளிலிருந்து, மறந்துபோகப்பட்ட அரிய தமிழ்நூல்களை பிரதிகள் ஒப்பிட்டு, பழுது பார்த்து, செம்மை செய்து, குறிப்புகள் எழுதி, காகித நூல்களாக்கிச் சாதாரண மக்களிடமும் கொண்டுசேர்த்தார்.\nசுவடிகளைத் தேடும்போது சென்ற இடங்கள், பெற்ற நண்பர்கள், கிடைத்த அனுபவங்கள், ஆழ்ந்த அழியாத ஞாபகங்கள் ஆகியவற்றின் உதவியால் பின்னாளில் பரவலாக வாசிக்கப்பட்ட, தமிழ்ப் பத்திரிகைகள் போற்றும் எழுத்தாளராகப் பரிமளித்தார்.\nதெளிவான எண்ணங்கள், நேர்த்தியான வார்த்தைகள், துல்லிய-சுருக்க-ரஸமான விவரிப்புகள், மேலோட்டமாகவும் ஆழ்ந்தும் படிக்கக்கூடிய நிகழ் களங்கள், வருடும் நகைச்சுவை, எளிய சுவை ஆகியவை கொண்ட உவேசா பாணித் தமிழ் நடை, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த இலக்கியகர்த்தாக்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.\nஉவேசாவின் எழுத்துகள் பண்டைத் தமிழ் உரைநடைக்கும் இன்றைய தமிழ் உரைநடைக்கும் மட்டுமின்றி பண்டைய வாழ்வுக்கும் இன்றைய வாழ்வுக்கும்கூடப் பாலமாக இருக்கிறது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள், முக்கியமாக தமிழையும் இசையையும் அண்டியவர்கள், வாழ்ந்த வாழ்க்கையின் சில பகுதிகளை, அவருடைய எழுத்துகள் நமக்குத் தருகின்றன.\nதமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின் மூத்த புதல்வரான ரவிசங்கர், தொல்பொருள் ஆராய்ச்சியளார் ஆக வேண்டும் என்ற கனாக் கண்டு, பட்டய கணக்கராக மாறினார், ‘வீட்டுக் கட்டுமான நிதி’ நிறுவனம் ஒன்றின் சென்னைக் கிளையில் முக்கிய அதிகாரியாகப் பணிபுரிகிறார். கொளஹாத்தியிலும் ஹைதராபாத்திலும் பணிபுரிந்தவர். இஸ்லாமியச் சரித்திரத்திலும் இஸ்லாமியக் கட்டடக் கலையிலும் இவருக்குத் தனிப் பற்று உண்டு.\nசிறு வயதில் படித்த ‘என் சரித்திரம்’ எற்படுத்திய, இன்றும் மாறாத பிரமிப்பின் உந்துதலினால், உவேசாவின் பல வசனநூல்களில் கண்டதையும் கேட்டதையும், புதியதையும் பழையதையும், சரித்திரங்களையும் வராலாறுகளையும், இந்தச் சொற்பொழிவின் முலம் நம்முடன் நினைவுபடுத்திக்கொள்கிறார்.\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\nஉ.வே.சாமிநாத ஐயர் பற்றி ரவி தியாகராஜன் (வீடியோ)\nபுதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் - பேரா. ச...\nஉவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும் - ரவிஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/05/blog-post_14.html", "date_download": "2018-10-18T11:03:00Z", "digest": "sha1:MAURRMIZKXLT44TT5WEZANLXCRLIXC4R", "length": 9221, "nlines": 172, "source_domain": "www.thuyavali.com", "title": "ரமழானும் மாற்றம் இல்லாத எம் முஸ்லிம் சமூகமும் மௌலவி முர்ஸீத் அப்பாஸி | தூய வழி", "raw_content": "\nரமழானும் மாற்றம் இல்லாத எம் முஸ்லிம் சமூகமும் மௌலவி முர்ஸீத் அப்பாஸி\nரமழான் சமூகரீதியாக பசியின் கொடுமையை உணரவும் வசதியுள்ளவன் வறியவனின் துன்பங்களை அறியவும் அவற்றுள் பங்கு கொள்ளவும் துணை செய்கிறது. இது ஏழை பணக்காரன் என்ற பொருளாதார இடைவெளியை மானசீகமாகக் குறைத்து விடுவதற்கும் சமூகத்திற்குள் தோன்றும் வகுப்புவாதத்தையும் ஏற்றத்தாழ்வையும் அகற்றி மனிதர்களின் சமூக அந்தஸ்து உறுதிப்படுத்தவும் உதவுகின்றது.\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nரமழானில் சுவனத்து கதவுகள் திறக்கப்படுகின்றதா.\nஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி…\nகண்ணியமிக்க மாதங்களின் சங்கையை பேணுவோம் - Moulavi ...\nஇரவுத் தொழுகையில் இழப்புக்கள் அதிகம்\nநோன்பு பிடிக்க முடியாத வயதானவர்கள் பரிகாரமாக என்ன ...\nமுஸ்லீம்கள் மறந்த மஸ்ஜிதுல் அக்ஸா - மௌலவி ஹூஸைன் ம...\nஒருவர் நோன்புள்ள நிலையில் மரணித்தால்.\nபயணம் செல்லும் போது நோன்பு பிடிக்கலாமா.\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nரமழான் காலங்களில் இரவுத் தொழுகை இரண்டு இரண்டா\nரமழானும் மாற்றம் இல்லாத எம் முஸ்லிம் சமூகமும் மௌலவ...\nதெளிவான பிறையும் தெளிவற்ற நிலையும்.\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-2 ...\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-1)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/the-similarities-lean-actor-black-glass-director-048211.html", "date_download": "2018-10-18T11:53:35Z", "digest": "sha1:PS2NT4HDIMMHSDJREWQOJRGG6AVR5CAD", "length": 9610, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒல்லி நடிகரும், கறுப்பு கண்ணாடி இயக்குநரும் அந்த விஷயத்துல ஒண்ணாம்! | The similarities of lean actor and black glass director - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒல்லி நடிகரும், கறுப்பு கண்ணாடி இயக்குநரும் அந்த விஷயத்துல ஒண்ணாம்\nஒல்லி நடிகரும், கறுப்பு கண்ணாடி இயக்குநரும் அந்த விஷயத்துல ஒண்ணாம்\nஎன்னடா இது பிரியாணி மேல சாம்பார் ஊத்துனா மாதிரி ஒரு காம்பினேஷன்... ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணப்போறாங்களோ... என்று நினைக்காதீர்கள். இருவருக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.\nஅதாவது தங்களது சொந்தக்காசு போட்டு படம் எடுக்கும்போது கதை முதல் மேக்கிங் வரை எல்லா விஷயத்திலும் ரொம்பவே அக்கறை காட்டும் இவர்கள் அடுத்தவர் தயாரிப்பில் அதாவது வெளி கம்பெனிகளுக்கு படம் பண்ணும்போது அதில் சரியாக கவனம் செலுத்துவதில்லையாம்.\nநாம் கூட விக்கிப்பீடியாவில் இருவரது படங்களையும் எடுத்துப் பார்த்தோம். அவர்கள் சொல்வதில் ஓரளவுக்கு உண்மை இருக்கத் தான் செய்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடிச்ச அம்மன் தாயி படத்தோட டிரைலர் எப்படி இருக்கு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2011/09/blog-post_19.html", "date_download": "2018-10-18T11:37:48Z", "digest": "sha1:JNINI47MLB2W3IPUNQF6FLRNTKSMITBQ", "length": 17435, "nlines": 143, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: கோர்ட்டில் வழக்கு இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் தேதி தாமதம்!", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nகோர்ட்டில் வழக்கு இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் தேதி தாமதம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. எந்த நேரமும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இறுதி புகைப்பட வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.\nபுதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய விரும்புவோர் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அந்த பகுதி வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுக்கலாம். சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 4 கோடியே 70 லட்சத்து 49 ஆயிரத்து 529 வாக்காளர்கள் உள்ளனர். இதன் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள் உள்ளன. இதில் நெல்லை, சேலம் தவிர 8 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அருகிலுள்ள நகராட்��ி வார்டுகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு மாநகராட்சி வார்டுகள் புதிதாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக 148 நகராட்சிகள், 125 ஆக குறைந்துள்ளன.\nதற்போது 29 மாவட்ட பஞ்சாயத்துகளும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12 ஆயிரத்து 620 கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்காக 6 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. நகர் புற பகுதிகளில் ஓட்டுப்பதிவுக்காக 40 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயாராக உள்ளன.\nகிராமப்புறங்களில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளுக்காக 5 லட்சம் ஊழியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன. கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன.\nஉள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. தற் போது இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் காரணமாகவே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசென்னை மாநகராட்சி வார்டுகளின் மறுவரையறை, அம்பத்தூர் நகராட்சியை சென்னையுடன் இணைத்தது ஆகியவற்றை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி வார்டுகளின் மறுவரையறையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்குகளின் தீர்ப்பை மாநில தேர்தல் ஆணையம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது\nதொடர்புடையவை : உள்ளாட்சித் தேர்தல்\nஅதிரையில் பெருநாள் தொழுகையில் சகோ.முகம்மது ஆற்றிய உரை\nஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால்............ \nபுதிய பாஸ்போர்ட்/ பழைய பாஸ்போர்ட் எடுக்க தேவையான ஆவணங்கள்\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொளி\nகுர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன\nஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே \nபுதுப்பட்டினம் கலவரம் தொடர்பாக ததஜ இன்று (30-09-20...\nஇன்று(29/9/2011) காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்புமன...\nசேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளர் சகோதரர் அப்துல் ...\nசேர்மன் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் அஹமது...\nசகோதரர் வக்கீல் முனாஃப் சேர்மன் பதவிக்கு வேட்ப்பும...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்கள்\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி இன்று 28/9/11 வேட்ப...\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு...\nஉள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் உறுதிமொழி மற்றும் வேட்புமனு...\nசம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் இன்ற...\nஅதிரைக்கு அகல ரயில் பாதை கோரிக்கை-T.R பாலு .M.P யு...\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் அதிரையின் அனைத்து அரசியல் க...\nஅதிரையில் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு திமுக சார்பி...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ சகாபு...\nஅதிரையில் தமுமுக ஆம்புலன்ஸ் அற்பணிப்பு சகோ. ஹாஜாகன...\nசங்கங்களின் சங்கமம்: அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்க...\nம ம க சேர்மன் வேட்பாளர் அறிவிப்பு\nசம்சுல் இஸ்லாம் சங்கம் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் (அமீரக கிளை) நிர்வாகிகள் தே...\nஅதிரையில் சிறப்பாக நடந்த INTJ வின் பொதுக்கூட்டம்\nஅதிரை ALM பள்ளியில் நடைப்பெற்ற இன்றைய ஜும்மாவில் ச...\nஅதிரை நகர திமுக வேட்பாளர்\nஅதிரையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் பொதுக்கூட்டம்-நேரல...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரகம் வாழ் சகோதரர்களு...\nஅதிரை மேலத்தெரு முஹல்லாவில் சிறுவர்கள் மற்றும் பெண...\nஅதிரையில் நடந்த த.மு.மு.க.வின் ஆம்புலன்ஸ் அர்பணிப...\nகோர்ட்டில் வழக்கு இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் தேத...\nஅதிரையில் வளர்ச்சி பணிகள் அதிகளவில் செய்த முன்மாதி...\nசூடு பிடிக்கிறது அதிரை பேருராட்சி தேர்தல்\nதுபை - அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் ப...\nபாப்ரி மஸ்ஜித்தை இடித்தவர்கள் - பேரா. அப்துல்லாஹ்\nஅதிரை காலனி வழக்கு- 7 பேர் விடுதலை \nஉள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க தனித்து போட்டி: க...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு\nஉள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. \nசெப்டம்பர் - 11 (2011) அதிரையின் நிகழ்வுகள்\nஇழப்புக்குள்ளான இலங்கை முஸ்லீம்களின் வரலாறு - உரு...\nசம்சுல் இஸ்லாம் சங்கக்கூட்டம்- ( காணொளி)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின்- தேர்தல் கலந்தாய்வு கூட...\nஅதிரையில் நல்லிணக்கத்திற்கான நற்சேவை - 11-09-2011 ...\nதுபை - அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் ...\nபாலஸ்தீன வரலாறு- மு குலாம் முகம்மது\nஅதிரையில் பாதாள சாக்கடை அமைக்க அளவை துவங்கியது\nசம்சுல் இஸ்லாம் சங்க பொது கூட்டம்\nஅதிரை மின் சாவு வாரியம்.....\nஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே \nசேமிப்பு பற்றி ஓர் அதிரடி அலசல் (அனைவருக்கும் ஏற்ற...\n\"தோழர்கள்\" நூல் வெளியீட்டு நிகழ்ச்சி\nஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்போம்\nசிறப்பாக நடந்து முடிந்த -எலும்பு கனிம சத்து கண்டறி...\nஅதிராம்பட்டிணம் அருகே புதிய பெண்கள் கலை அறிவியல் க...\nஅதிரை செக்கடிப்பள்ளியில் சம்சுதீன் காஸிமி அவர்கள் ...\nபுதுமனை தெருவின் அவல நிலை. கண்டு கொள்ளாத வார்டு கவ...\nஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு நோன்பு பயான்கள் ...\nஅதிரையில் நோன்புப் பெருநாள் தொழுகை - செக்கடிப் பள்...\nஅதிரையில் நாளை 4.9.2011 மருத்துவ முகாம்\nதிருந்தவே திருந்தாத அதிரை பேரூர் நிர்வாகம்\nஅதிரையில் பெருநாள் தொழுகையில் சகோ.முகம்மது ஆற்றிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/login-required/", "date_download": "2018-10-18T11:52:07Z", "digest": "sha1:VJXQVQITEX73LN2RDQZFVWNGZBMRNRW7", "length": 5626, "nlines": 65, "source_domain": "kumbakonam.asia", "title": "Login Required – Kumbakonam", "raw_content": "\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\n105 டன் யானை தந்தம், 1.35 டன் காண்டா மிருகங்களின் கொம்புகளை எரித்த அளித்த கென்யா\nகொடூரமான போர் குணம் கொ��்ட ரோபோ\nரேப் பண்ணவங்களுக்கு இங்க எல்லாம் என்ன தண்டனை தெரியுமா\nபொக்ரானிலிருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/09/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-10-18T11:30:43Z", "digest": "sha1:QUSS4SDP2HGT5RITKVDY7KKVWWZ2H5J6", "length": 13291, "nlines": 80, "source_domain": "tnreports.com", "title": "கருணாஸுக்கு ஒரு நீதி எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா? -ஸ்டாலின் கண்டனம்!", "raw_content": "\n[ October 18, 2018 ] அனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n[ October 18, 2018 ] “நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\tகலாச்சாரம்\n[ October 18, 2018 ] கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\n[ October 18, 2018 ] காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\n[ October 18, 2018 ] கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nகருணாஸுக்கு ஒரு நீதி எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா\nSeptember 23, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nஎச்.ராஜாவை விட்டு விட்டு கருணாஸை கைது செய்த போலீஸ்\nகாற்றாலை மின்சார ஊழல் :ஆதாரம் வெளியிட்டார் ஸ்டாலின்\nசட்டீஸ்கரில் காங்கிரஸை கைவிட்டு அஜித் ஜோகியுடன் இணைந்தார் மாயாவதி\nபோலீஸ் டவுசரை கழட்டி விடுவேன் :கருணாஸ் சவால்\nதேசபக்தர்களுக்காக அமேசானில் வருகிறது கோமியப் பொருட்கள்\nநீதிமன்றத்தையும், போலீசையும் மிக மோசமாக விமர்சித்த பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவை கைது செய்யாத தமிழக அரசு. போலீசை விமர்சித்து பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை கைது செய்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக்கூடாது என்பதிலும்; பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெருமளவுக்கு இருக்கிறது என்பதிலும்; இரு வேறு கருத்துகளுக்கு இடமே இல்லை.\nஆனால் அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் திரு கருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும், அவரை வேண்டுமென்றே கைது செய்திருப்பது, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி, “ஆளுக்கொரு நீதி – வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில்தான் அமல்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.\nதந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், உயர்நீதிமன்றத்தையும், தமிழ்நாடு காவல்துறையையும் ஒட்டுமொத்தமாக மிகவும் கேவலமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்ததாலும், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் இல்லத்தரசிகளைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசியதாலும், பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், இதுவரை பா.ஜ.க. தேசியச் செயலாளர் திரு எச். ராஜா கைது செய்யப்படவில்லை.\nஅவர் காவல்துறைக்கே – காவல்துறையைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசுக்கே சவால் விடும் வகையில் “நான் தலைமறைவாகவில்லை” என்று மேடைதோறும் பேசி, அதற்கு காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்பு வழங்கி வருவது என்னவகை நியாயம் என்று புரியவில்லை.\nஅதேபோல், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட திரு எஸ்.வி.சேகரின் முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே கைது செய்ய தடை விதிக்க மறுத்தும் கூட, அவரை அ.தி.மு.க அரசு கைது செய்யத் தயக்கம் காட்டுவது, என்ன வகை அணுகுமுறை என்றும் விளங்கவில்லை”என்று தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.\nசாதிக்கு எதிரான வீரமங்கை ஆனார் அம்ருதா \nகருக்கலைப்பு ஒரு பெண் மரணம்-ஒரு பெண் கைது-குற்றாவாளிகள் யார்\nபாஜக வெல்ல வேண்டும்: பழனிசாமிக்கு உத்தரவிட்ட மோடியின் தம்பி\n#கருணாஸ்கைது #லொடுக்குபாண்டி #முக்குலத்தோர்புலிப்படை #திமுகதலைவர்_ஸ்டாலின்\nஓடி ஒளியாத கருணாஸை தனிப்படை அமைத்து கைது செய்த காவல்துறை\nஊழல் மூட்டை எடப்பாடி பழனிசாமி :ஸ்டாலின் காட்டம்\nபூச்சட்டி சுமந்த சித்தாராம்யெச்சூரி பிரச்சாரமும் பின்னணியும்\nJuly 20, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nதயவு செய்து தற்கொலை செய்து கொள்:சுகிர்தராணி ஆண்களைப் போல பெண்களால் விரதமிருக்க முடியாதா பல்வேறு அரசியல் கொள்கைகளோடு தேர்தல் அரசியல் […]\nபுதிய தலைமுறை நெறியாளர் மேற்கோளிட்ட அந்தக் கவிதை இதுதான்\nJuly 22, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\nவகுப்பறை மோதல் :மாணவர் உயிரிழப்பு -video அமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி ராகுல் தாக்குதலில் நிலை குலைந்த மோடி:பதில் […]\n#KeralaFloods அரிசிக்கு கொடுத்த 233 கோடியை திரும்ப வசூலிக்கும் மத்திய அரசு\nAugust 22, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\n#KeralaFloods 700 கோடி அமீரகத்தின் உதவியை மறுக்கிறதா மத்திய அரசு அழகிரியின் நோக்கம்தான் என்ன திமுக இல்லாமல் திமுக பற்றி […]\nஅனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\nகஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\nகாங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\nகச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Datawind-Ubislate-tablet.html", "date_download": "2018-10-18T11:47:48Z", "digest": "sha1:TLF6PPGFAHEYOVTGKATTB2K6QFG3PZJO", "length": 4342, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 41% தள்ளுபடியில் DataWind டேபிலேட்", "raw_content": "\n41% தள்ளுபடியில் DataWind டேபிலேட்\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடு���்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 5,999 , சலுகை விலை ரூ 3,541\n41% தள்ளுபடியில் DataWind டேபிலேட்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/apps/the-weather-channel-v5-9-0.html", "date_download": "2018-10-18T11:59:09Z", "digest": "sha1:PH3DQZHK3DRS3MDRYDDXWAO34LICB77A", "length": 13471, "nlines": 149, "source_domain": "apkbot.com", "title": "வானிலை சேனல் V5.9.0 - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nமுகப்பு » வானிலை » வானிலை சேனல்\nவானிலை மூலம் வானிலை சேனல்\nஇறக்கம்: 57 புதுப்பிக்கப்பட்ட: செப்டம்பர் 16, 2015\n சூறாவளி மத்திய அறிமுகம்: வெப்பமண்டல புயல்கள் மற்றும் சூறாவளிகள் கண்காணிக்க, சமீபத்திய செய்தி மற்றும் பொது ஆலோசனைகளை பெற, பாதுகாப்பு டிப்ஸைப் படிக்கவும், இன்னமும் அதிகமாக\nநீங்கள். ஆமாம் நீ, வானிலை விசிறி.\nநீங்கள் பள்ளி நாளும் ஒரு புயல் தட அல்லது தான் என்பதை, வானிலை சேனல் பயன்பாட்டை மிகவும் பயனுள்ள கொண்டு, தனிப்பட்ட, மற்றும் உயர் இடமறிய முன்னறிவிப்புகள், ரேடார் வரைபடங்கள், நிலைமைகள், நீங்கள் நேரடியாக எச்சரிக்கைகள்.\nஎங்கும் வானிலை தெரியும், இப்போதே\n–முன்னறிவிப்புகளானது: மணிநேர தேர்வு, 36-மணி, 10-செல்சியஸ் அல்லது பாரன்ஹீட் நாள் மற்றும் வார முன்னறிவிப்புகள்.\n–தற்போதைய வானிலை நிபந்தனைகள்: வெப்பநிலை விட, கிடைக்கும் வானிலை \"உணர்கிறார்\", ஈரப்பதம், பனிபடுநிலைக்கு, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், காற்றின் வேகம், புற ஊதா குறியீட்டு, தன்மை மற்றும் பாரமானியமுக்கம்.\n–வானிலை வரைபடங்கள்: விரைவு-ஏற்றுதல் ரேடார் வரைபடங்கள் கடந்த கால மற்றும் எதிர்கால ரேடார் காட்ட. வரைபட அடுக்குகளைப் சாலை அல்லது செயற்கைக்கோள் காட்சிகள் காட்ட, நீரின் வெப்பநிலையை, காற்றின் வேகத்தை, பனி கவர், இன்னமும் அதிகமாக.\n–கடுமையான வானிலை அறிவிப்புகளைத்: கடுமையான வானிலை உங்கள் தேசிய வானிலை அறிவிப்புகளை மூலம் பாதுகாப்புடன் இருக்க, கடுமையான புயல் தெரியும் கைக்கடிகாரங்கள் மற்றும் எச்சரிக்கைகள் வழங்கப்படுக���றது.\n–மழை எச்சரிக்கைகள்: உங்களுக்குப் பிடித்த இடங்களைக் உங்கள் ஜிபிஎஸ் இடம் மற்றும் காலை மழை அறிக்கைகள் நிகழ் நேர எச்சரிக்கைகள் மீண்டும் மழை பிடித்து போகாதீர்கள்.\n–மகரந்தம் எச்சரிக்கைகள்: உங்களுக்கு அருகில் மகரந்தம் எண்ணிக்கைகள் அறிய.\nஉங்கள் வானிலை தாவிடுங்கள் ஆழமான\n–சூறாவளி மத்திய: வெப்பமண்டல புயல்கள் மற்றும் சூறாவளிகள் கண்காணிக்க, சமீபத்திய செய்தி மற்றும் பொது ஆலோசனைகளை பெற, பாதுகாப்பு டிப்ஸைப் படிக்கவும், இன்னமும் அதிகமாக\n–சமூக வானிலை: படங்களை எடுத்தால், நீங்கள் அனுபவிக்க அற்புதமான வானிலை பகிர்ந்து, பிளஸ் எங்களிடம் நேரடியாகச் அது குறித்து. உங்கள் அறிக்கைகளைப் மற்றவர்கள் வானிலை நெருங்கி கண்காணிக்க உதவும்.\n–24/7 தொலை டெம்ப்ஷ்: உலகளாவிய உங்களுக்கு பிடித்த இடங்களில் தற்போதைய வெப்பநிலை அறிவிப்பு பட்டியின் விரிவுப்படுத்த.\n–வானிலை சாளரம்: நாம் 1 கிடைக்கும் விட்ஜெட்கள் வேண்டும்×1, 2×2, 1×4 மற்றும் 4×4. நீங்கள் வரவேற்பு இருக்கிறோம்.\n–பருவகால கருவிகள்: எங்கள் மகரந்தம் எண்ணிக்கைகள் நீங்கள் நாள் வானிலை இணக்கமான உங்கள் திட்டங்களை வைத்திருக்க உதவும். (மொபைல் சாதனங்களில் மட்டுமே)\n–நேர்த்தியான இடைமுகம்: பயன்படுத்த எளிதானது மற்றும் அதன் எளிமை அழகான.\n–பிரமிக்கத்தக்க படங்கள்: அமேசிங் பின்னணி புகைப்படங்கள் உங்கள் தற்போதைய வானிலை பொருத்த.\n–அண்ட்ராய்டு டேப்லெட்களுக்கு லவ்: சிறந்த வானிலை பயன்பாடு மற்றும் விட்ஜெட்டுகளை அண்ட்ராய்டு மாத்திரைகள் உகந்ததாக இருக்கின்றன.\nநாம் எப்போதும் பயன்பாட்டை மேம்படுத்த மற்றும் உங்கள் கருத்தைப் பாராட்டுகிறோம் தேடும். எனவே மதிப்பிடவும் தயவு செய்து, விமர்சனம், மற்றும் +1 கூகிள் Play Store இல் எங்களுக்கு. நீங்கள் ஆலோசனைகள் இருந்தால், [email protected] அவற்றை சமர்ப்பிக்க\nதொகுப்பாளர்கள் சோம்பேறி சோதனை இல்லை\nதேவைப்படுகிறது: அண்ட்ராய்டு 2.3 மற்றும்\nபுதுப்பிக்கப்பட்ட: செப்டம்பர் 16, 2015\nமறுதலிப்பு: The Weather Channel is the property and trademark from , apk கோப்பு பதிவிறக்கம் பக்கம் அல்லது பயன்பாட்டை வாங்க பக்கத்துக்குச் செல்லுங்கள் மேலே இணைப்பைக் கிளிக் செய்க மூலம் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபின்வரும் இந்த துறைகள் மாற்ற வேண்டாம்\nஎன்ஓஏஏ காலநிலை ரேடார் மற்றும் எச்சரிக்கைகள்\nவெளி��்படையான கடிகாரம் & வானிலை V0.84.85.02\nவெளிப்படையான கடிகாரம் & வானிலை V0.85.12.01\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/15806-.html", "date_download": "2018-10-18T12:56:29Z", "digest": "sha1:P7JFFLREFPSAKE74MN2PMFCXVXACNQOX", "length": 7522, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "15 தண்டால் எடுத்தால் போதும்!! |", "raw_content": "\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிறந்த தேதியில் மறைந்த என்.டி. திவாரி\n50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்\nவைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\n15 தண்டால் எடுத்தால் போதும்\nஉடற்பயிற்சி செய்வது நம்மில் பலருக்கு ஒரு தனி வேலை தான். அதற்காக நேரம் ஒதுக்கி, ரெடியாகி, ஜிம்முக்கு போறதுன்னு எவ்ளோ சிரமம்... இதனாலேயே அப்பப்போ ஜிம்முக்கு போவதை தவிர்த்து விடுகிறோம். ஒரு நாள், ஒரு வாரமாகும்... அப்புறம் போகவே மாட்டோம்... கஷ்டப்பட்டு ஒரு மணிநேரம் செய்யாவிட்டாலும், சில அடிப்படை உடற்பயிற்சிகளை கொஞ்ச நேரம் செஞ்சா கூட போதும். அதில் தண்டால் மிக முக்கியம். ஒரு நாளைக்கு 15 முறை தண்டால் செய்வது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாதே அது போதும்... ஒண்ணுமே செய்யாம இருக்குறத விட 2 நிமிஷம் நேரம் ஒதுக்கி, வெறும் 15 முறை தண்டால் செய்வதால் உடலுக்கு பல மடங்கு நல்லது... சோ, நோ சாக்கு போக்கு... இன்னிக்கே ஸ்டார்ட் பண்ணுங்க...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\nகமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை: ஹெச். ராஜா\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் கைது\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் ந���னைவு தின சிறப்புப் பகிர்வு\n7. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\nராயபுரம் லாலா லேண்ட் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\n50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்\nபோதிய ஆவணங்கள் இல்லாமல் மல்லையாவுக்கு 950 கோடி ரூபாய் கடன்\nநான்கு நாள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய சுஷ்மா சுவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140543", "date_download": "2018-10-18T12:39:45Z", "digest": "sha1:PHZPPHYPSQVK5ZLM5OCFMGZYVRZ2IDNW", "length": 20722, "nlines": 198, "source_domain": "nadunadapu.com", "title": "“நானும் அவரும் இப்பவும் குட் ஃப்ரெண்ட்ஸ்!” – ராமராஜன் பற்றி நளினி | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n“நானும் அவரும் இப்பவும் குட் ஃப்ரெண்ட்ஸ்” – ராமராஜன் பற்றி நளினி\nசின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலின் மூலம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துகொண்டவர் நடிகை நளினி. அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம் இவருடைய ப்ளஸ். தனக்கேயான பாசப் புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.\n“ ‘வாணி ராணி’ சீரியலில் வில்லியாக களம் இறங்கியிருக்கிறீங்களே…”\n“நான் சின்னத்திரையில் நுழைந்தபோது, மோசமான மாமியாரா நடிச்சேன். வீட்டுக்குப் போனாலும் அந்தக் கேரக்டரைப் பழக்கப்படுத்த, அப்படியே இருப்பேன்.\nகொஞ்ச நாளில் என் பிள்ளைகள் ‘அம்மா நீங்க இப்படி இருக்கிறதே எங்களுக்குப் பிடிக்கலை.\nதயவுசெய்து இனிமே நெகட்டிவ் ரோல் நடிக்காதீங்க’னு சொன்னாங்க. பசங்க சொல்லைத் தட்ட முடியலை.\nபிறகுதான் முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். ‘வாணி ராணி’ சீரியலுக்குக் கூப்பிட்டபோது, ‘இதில் சீரியஸான வில்லி கிடையாது’னு சொன்னதால் ஒப்புக்கிட்டேன். ஸோ, மோசமான வில்லியா எப்பவும் நடிக்க மாட்டேன்.”\n“மாடர்ன் டிரெஸ்ல நடிக்கிறது எப்படி இருக்கு\n“ ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலில் காமெடிக்காக மாடர்ன் டிரெஸ் போட்டிருக்கேன்.\n‘வாணி ராணி’யில் ராதிகாவின் பெண் ரேயான் சொன்னதால், மாடர்ன் டிரெஸ்ல நடிக்க சம்மதிச்சேன். என் டிரெஸ்… ஹேர் ஸ்டெய்டனிங் இதுக்கெல்லாம் ரேயான்தான் காரணம். என்னை புதுவித தோற்றத்தில் பார்க்க அந்தக் குழந்தை விரும்புச்சு. நானும் ஓகே சொல்லிட்டேன்.”\n“ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துப்போவீங்களாமே…”\n“எனக்குச் சமைக்கிறது பிடிச்ச விஷயம். பல நேரம் சமையல் அறையிலேயே இருப்பேன். நான் ஹீரோயினா நடிச்ச காலத்தில், என் அம்மா எல்லோருக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துட்டு வருவாங்க. அதே பழக்கம் எனக்கும் வந்திருச்சு. ஷூட்டிங் கிளம்பினால், காலைச் சாப்பாட்டிலிருந்து ஈவ்னிங் ஸ்நாக்ஸ் வரை எடுத்துட்டுப்போய் எல்லோருக்கும் பரிமாறுவேன். அதில் ஒரு தனி சந்தோஷம் கிடைக்குது\n“உங்க சமையலுக்கு கிடைச்ச சமீபத்திய பாராட்டு எது\n“என் சாப்பாட்டை சாப்பிடும் எல்லோருமே, ‘அம்மா சூப்பரா இருக்கு’னு பாராட்டுவாங்க. ‘வாணி ராணி’ ஷூட்டிங்கிலும் சமைச்சு எடுத்துட்டுப் போனேன்.\nஅதைச் சாப்பிட்ட ராதிகா அம்மா, ‘உங்க சாப்பாட்டின் ருசியைப் பார்த்ததும் என் டயட்டை ஃபாலோ பண்ண முடியலை’னு சொன்னாங்க.”\n“கல்யாணமாகிவிட்ட உங்க பிள்ளைகளை பிரிந்து இருக்கிற ஃபீலிங் பற்றி…”\n“வாழ்க்கைன்னா அப்படித்தானே இருக்கும். என் ட்வின்ஸ் குழந்தைகதான் என் உலகம். சிங்கிள் வுமனா அவங்களைப் பார்த்து பார்த்து வளர்த்தேன். இன்னைக்கு அவங்க பொறுப்பாக குடும்பம் நடத்துறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. அவங்களை முதல்முறை பிரியும்போது, ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. இப்போவரை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அழுதுட்டேதான் கிளம்புவாங்க.”\n“ஃப்ரீ டைம்ல என்ன செய்வீங்க\n“என் பொழுதுபோக்கே சமையல் பண்றதுதான். ஃப்ரீயா இருக்கும்போது பசங்களுக்காக இட்லி பொடி தயார் பண்ணுவேன். அவங்க வீட்டுக்கு போகும்போது, பிடிச்ச உணவை ஆசையோடு சமைச்சு கொடுப்பேன்.”\n‘நானும் அவரும் இப்பவரைக்கும் குட் ஃப்ரெண்ட்ஸ்தான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, என் பே���னுக்கு கிடா வெட்டி மொட்டை போட்டாங்க. நான் ஷூட்டிங்கில் பிஸியா இருந்ததால் அந்த நிகழ்ச்சிக்குப் போகமுடியலை. எனக்குப் பதில் அவருதான் அந்த நிகழ்ச்சியை முன்னாடி இருந்து நடத்திவெச்சார். என் பசங்க என் மேலே எவ்வளவு அன்பா இருக்கிறாங்களோ, அப்படித்தான் அவரிடமும் இருக்காங்க.”\n“உங்க சேலை கலெக்‌ஷன் எல்லாம் சூப்பரா இருக்கே…”\n“தேங்க்ஸ். இப்போ டிரெண்ட்டான களம்காரியை, நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்டிட்டேன். நான் அணியாத மாடலே கிடையாது. காட்டன், கைத்தறி பட்டில் ஆர்வம் அதிகம். எனக்கான சேலைகளை காஞ்சிபுரத்துலதான் வாங்கறேன்.”\n“சின்னத்திரை நடிகர்கள் பலர் உங்களை அம்மானு கூப்பிடறதை எப்படி உணர்றீங்க\n“நாம ஒரு பெரிய நடிகை. புதுசா மீடியாக்கு வரும் பசங்களுக்கு என்ன தெரியும் போன்ற எண்ணமெல்லாம் எனக்குத் துளியும் கிடையாது.\nஎனக்கு எப்பவுமே கலகலனு இருக்கிறதுதான் பிடிக்கும். எல்லோருடனும் ஜாலியா மிங்கிள் ஆகிருவேன். அதனால், அவங்களும் அம்மா மாதிரி நினைச்சு பழகறாங்க. நாம அன்பைப் பரிமாறினால், குழந்தைகளும் அன்பாதானே இருப்பாங்க.”\nPrevious articleமிளகாய் பொடியைத்தூவி ஒரு கோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளை\nNext articleமண்டியிட வேண்டிய அவசியம் பிரபாகரனுக்கு இருந்ததில்லை’\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீ��ு புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/02/%E0%AE%B0%E0%AF%82.24-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-850107.html", "date_download": "2018-10-18T12:21:57Z", "digest": "sha1:XQJIBLI2SJKKSKHGZMIG2VK6MHJSWFFK", "length": 7599, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.24 லட்சம் மோசடி:2 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nரூ.24 லட்சம் மோசடி:2 பேர் கைது\nBy திண்டுக்கல், | Published on : 02nd March 2014 12:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிண்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் ஆசைக்காளை. அதே நிறுவனத்தில் தலைமை விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், காசாளர் சக்ரியாஸ், குடோன் பராமரிப்பாளர்கள் தயாளன் மற்றும் டேவிட் அன்புராஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து ரூ.24.61 லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ஆசைக்காளை புகார் அளித்துள்ளார். அதில் வெளியிடங்களில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்ட செந்தில்குமார், அதற்கு பதிலாக போலியான காசோலைகளை நிறுவனத்திற்கு அளித்து வந்துள்ளார். அந்த காசோலைகள் பணமில்லாமல் திரும்பி வந்துள்ளன. செந்தில்குமாரின் இந்த செயலுக்கு காசாளர் சக்ரியாஸ் உள்ளிட்ட 3 பேரும் உடந்தையாக இ���ுந்துள்ளனர். அலுவலக தணிக்கையின் போது, இந்த மோசடி தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிந்த குற்றப் பிரிவு சார்பு ஆய்வாளர் ஆர். சுமதி, காசாளர் சக்ரியாஸ் மற்றும் குடோன் பராமரிப்பாளர் அன்புராஜ் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். செந்தில்குமார் மற்றும் தயாளன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/03/qitc-23-03-2015.html", "date_download": "2018-10-18T11:23:53Z", "digest": "sha1:QO56HML4KEIKKVQD6BLQZ3OVEVBD6NVD", "length": 15039, "nlines": 291, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nபுதன், 25 மார்ச், 2015\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/25/2015 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015 அன்று கத்தர் மண்டல தலைவர் சகோ.ம��்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் இன்ஷாஅல்லாஹ் 27-03-2015 அன்று நடைபெறவிருக்கும் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகம் தேர்ந்தேடுப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.\nதாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.முகம்மத் யூசுஃப் அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/04/030415.html", "date_download": "2018-10-18T12:31:34Z", "digest": "sha1:5XTYO2QROZ2QUMJNERPIIEDR6PYNA4M5", "length": 12658, "nlines": 282, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 03/04/15", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஞாயிறு, 5 ஏப்ரல், 2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 03/04/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/05/2015 | பிரிவு: அழைப்புப்பணி, கிளை பயான்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 03/04/15\nஉரை: மௌலவி மனாஸ் பயானி\nதலைப்பு: படிப்பிணைகளில் பாடம் பெறுவோம்\nஉரை: மௌலவி. அப்துஸ்ஸமத் மதனி\nஉரை: சகோ. காதர் மீரான்\nஉரை: மௌலவி. அன்சார் மஜீதி\nதலைப்பு: பிறரின் கண்ணியம் காப்போம்\nஉரை: சகோ. அஹ்மத் இப்ராஹிம்\nதலைப்பு: மார்க்கத்தின் பார்வையில் மனித மதிப்பீடு\nதலைப்பு: நாம் ஏன் முஸ்லீமாக இருக்க வேண்டும்\nஉரை: சகோ. ஹயாத் பாட்சா\nசகோ. அப்துல்லாஹ் & சகோ. சண்முகநாதன்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகொள்கை உறுதியே TNTJ-யின் வெற்றி\nகத்தார் மண்டலத்தில் 21/4/2015 முதல் 24/4/2015 வரை ...\nகத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்...\nசனையா, அல்கோர் மற்றும் வக்ராவில் நடைபெற்ற வியாழன் ...\nக��்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்...\nQITC மர்கஸ், வக்ரா மற்றும் சனையாவில் நடைபெற்ற வியா...\nQITC நிர்வாகிகள் ஆலோசனக்கூட்டம் 03-04-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 03/04...\nகத்தரில் கடும் மணல் புயல் - 02-04-2015 வியாழன் இரவ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=76910", "date_download": "2018-10-18T11:05:50Z", "digest": "sha1:SF5DE7MZNK52OKQUPNXG3IMVCOIPBZ7Z", "length": 1545, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஆசிய போட்டியில் மீராபாய் சானு பங்கேற்கவில்லை", "raw_content": "\nஆசிய போட்டியில் மீராபாய் சானு பங்கேற்கவில்லை\nஇந்தோனேஷியாவில் நடைபெற உள்ள 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியானது. இதை உறுதி செய்துள்ள சேதேவ் யாதவ், `ஆசிய போட்டியில் மீராபாய் சானு பங்கேற்கவில்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவலை மெயில் மூலம் அரசாங்கத்துக்குத் தெரிவிக்க உள்ளேன்' என்றார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_62.html", "date_download": "2018-10-18T12:20:18Z", "digest": "sha1:VZQHM7TXNYYMI6ARVLINM2MBY7OQ44RM", "length": 8519, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "விதியே இனி விளையாடாதே (கவிதைகள்) -கிரிகாசன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவ���சி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கவிதைகள் விதியே இனி விளையாடாதே (கவிதைகள்) -கிரிகாசன்\nவிதியே இனி விளையாடாதே (கவிதைகள்) -கிரிகாசன்\nவிதியே உன் விளையாட்டு வேண்டாமே விட்டேநீ\nஎதிலேயும் மாந்தர் நலம் இருக்கும் படிஅன்போடு\nஇதயத்தை வென்றே தா ஆசி\nகதி தெய்வம் நீயென்போர் கழுத்திலே முடிச்சிட்டு\nசதியே,செய் மாயைதனை சற்றேநீ விட்டகலாய்\nசகுனிக்குணம் தவிர் காண்பாய் தர்மம்\nநதிஓடி நகர்ந்தாலும், நலிந்தே யதுசிறுத்தாலும்\nநான்கு திசை ஓடும் கடல் சேரும்\nபுதிதாகப் பூப்பூக்கும் போதைமது தான் ஊற்றும்\nபதிதானும் சதிகொண்டு பார்க்கும் எழில் வாழ்வென்ன\nஎதிலேயும் அழகுபொலி அன்பு வைத்தபோதும் ஏன்\nவிதியென்று சொல்லிமனம் விடியாது எனச் சோர்ந்து\nவிந்தை சிலர் வாழ்வை விட்டு ஏங்க\nமதியதனை மயக்கியதும் மாயை கொண்டுமூடுவதும்\nமன்னனுக்கே மனம் மாற்றும் செயலும்\nபொதியென்றே நாம் சுமக்கும் புதிரான கூடுதனைப்\nஅதிலுமோ ஆணவத்தைக் அசுரகுணம்மேவ இனும்\nகொதிக்குமொரு உள்ளத்தில் கோபத்தைக் கூட்டுவதாய்\nகூடியும் நீ செய்வதெலாம் அறிவேன்\nஅதிகம் உனை ஆட்கொள்ளூம் ஆவேச எண்ணங்கள்\nவிதியே நீ பழகி விடு வேண்டாமே அனர்த்தங்கள்\nவிளையாடிக் கழித்த தினிப் போதும்\nஅதிதீர ஒளிபெருகி அண்டமெலாம் காண்கிறது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-18T12:25:09Z", "digest": "sha1:5XISFH2TD3S4JW2HOOJR4MMNPDNOOTBQ", "length": 5370, "nlines": 102, "source_domain": "chennaivision.com", "title": "ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது\nஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nகதை திரைக்கதை ��சனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது.\nஇப்படத்தின் முதல் நாள் படபிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படபிடிப்பு தொடரவிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nகோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா ’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/planet-aspects-for-government-jobs/", "date_download": "2018-10-18T11:32:38Z", "digest": "sha1:FU3TERDGRT35IMSMKSH5BCNBZCDYJNRG", "length": 10444, "nlines": 168, "source_domain": "sparktv.in", "title": "ஜாதகத்தில் Govt Job , TNPSC, IAS , IPS வேலை யாருக்கு கிடைக்கும்", "raw_content": "\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\n���்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nஆன்மீகம் ஜோதிடம் ஜாதகத்தில் Govt Job , TNPSC, IAS வேலை யாருக்கு கிடைக்கும்\nஜாதகத்தில் Govt Job , TNPSC, IAS வேலை யாருக்கு கிடைக்கும்\nஅரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது . தேர்வு எழுதுபவர்கள் லட்சக்கணக்கில் இருந்தாலும் , வேலை கிடைப்பது என்னமோ ஆயிரம் பேருக்கு தான் , அறிவு மட்டும் எல்லாஇடத்திலும் வெற்றி பெறுவதில்லை , அங்கு அதிர்ஷ்டமும் முக்கிய பங்கு வகிக்கிறது , அரசு வேலை பற்றி பிரபல ஜோதிடர் ஒருவரிடம் கேட்ட போது , அவர் தெளிவாக கிரக அமைப்பை பற்றி விளக்குகிறார்\nஜாதகத்தில் Govt Job , TNPSC, IAS வேலை யாருக்கு கிடைக்கும்\n6th houseக்கும் Govt Jobக்கும் தொடர்பு இருக்கா \nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஇந்த 5 ராசியில் உங்க ராசி உள்ளதா\nஎந்த நேரத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும்\n2017-2019 ராகு-கேது பெயர்ச்சி – 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகடக ராசி : சனி பெயர்ச்சிப் பலன்கள் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/solabiz-business-corporation-psd-template-872893", "date_download": "2018-10-18T11:08:11Z", "digest": "sha1:6R4GFI4UFRNQR43AVKREOXS53PULD245", "length": 6673, "nlines": 114, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "Solabiz - Business & Corporation PSD Template | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த தீம் 37 கள் இன்னும் மொழிகளில் கிடைக்கிறது\nSolabiz - வர்த்தக மற்றும் மாநகராட்சி PSD டெ��்ப்ளேட் ஒரு பல்நோக்கு-ல் மனதில் டெம்ப்ளேட் உள்ளது. அது கிட்டத்தட்ட முடியும் வணிக சுவாரஸ்யமான செயல்பாட்டு மற்றும் தகவல் பக்கங்கள் கொண்ட 13 PSD கோப்புகளை உள்ளடக்கியது.\nSolabiz போன்ற வலை வடிவமைப்பு, மென்பொருள், நிறுவனம், நிதி, முதலீடு நிறுவனம், கணக்காளர் ஆலோசகர் அல்லது நிறுவனங்கள் பல்வேறு வணிக களங்கள் இருக்கிறது. நீங்கள் உங்கள் தொழில்கள் எந்த ஏற்ப தனிப்பயனாக்க முடியும்.\nஅது 3 முகப்பு வேறுபாடுகள் மற்றும் 10 மற்ற பயனுள்ள பக்கங்களை வருகிறது. மேலும் பல பக்கங்களில் பின்னர் சேர்க்கப்பட்டது. காத்திருங்கள், தயவு செய்து\n13 விரிவான அடுக்கு PSD கோப்புகளை\n3 முகப்பு வேறுபாடுகள் வடிவமைப்பு\nபூட்ஸ்டார்ப் 1170px கட்டம் அடிப்படை\nஎளிதாக வாடிக்கையாளர்களின் திசையன் வடிவங்கள்\n13 PSD கோப்புகளை ஆரம்ப பதிப்பு\nகுறிப்பு தயவு செய்து: அனைத்து படங்களை மட்டுமே முன்னோட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் தீம் பகுதியாக மற்றும் இறுதி கொள்முதல் கோப்புகளை சேர்க்கப்பட்டுள்ளது இல்லை.\nஇந்த வகைமற்ற கருப்பொருள்கள். இந்த எழுத்தாளர் அனைத்து தீம்கள்\nகருத்துரைகள்பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகுறைந்தபட்ச அடோப் சிஎஸ் பதிப்பு:\nகணக்காளர், நிறுவனம், தரகர், வணிக, நிறுவனம், ஆலோசகர், மாநகராட்சி, நிறுவன, நிதி, நிதி, முதலீட்டு, வருவாய், வர்த்தக, வர்த்தகர், வலை வடிவமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/02111024/1173847/ladies-finger-poriyal.vpf", "date_download": "2018-10-18T12:24:24Z", "digest": "sha1:CUFRQOPICOBMMDPFYPFWRLNIHIYOPQ3C", "length": 14704, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப்பரான வெண்டைக்காய் பொரியல் || ladies finger poriyal", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஏராளமான சத்துகள் வெண்டைக்காயில் அடங்கியுள்ளன. இன்று சுவையான வெண்டைக்காய் பொரியல் செய்முறையை பார்க்கலாம்.\nஉடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஏராளமான சத்துகள் வெண்டைக்காயில் அடங்கியுள்ளன. இன்று சுவையான வெண்டைக்காய் பொரியல் செய்முறையை பார்க்கலாம்.\nவெண்டைக்காய் - 1/4 கிலோ,\nபச்சை மிளகாய் - 2,\nமிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,\nகடுகு - 1/4 டீஸ்பூன்,\nஉளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,\nபூண்டு - 2 பல்,\nதேங்காய் துருவியது - 3 டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - தேவையான அளவ���\nமுதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, அதனை ஒரு துணியால் துடைத்து விட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு போட்டு தாளிக்க வேண்டும்.\nபின்பு அதில் மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.\nவெங்காயம் பொன்னிறமானதும், அதில் நறுக்கிய வெண்டைக்காய் போட்டு கிளறி, வெண்டைக்காய் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.\nவெண்டைக்காய் வெந்ததும், அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.\nஇறுதியில் அத்துடன் துருவி வைத்துள்ள தேங்காய் போட்டு கிளறி இறக்கி விட வேண்டும்.\nசூப்பரான வெண்டைக்காய் பொரியல் ரெடி\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nதலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்\nவீட்டிலேயே செய்யலாம் மட்டன் கபாப்\nரப்பர் நிப்பிளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஉடலுக்கு சக்தி தரும் மட்டன் ரசம்\nசாதத்திற்கு அருமையான வெண்டைக்காய் சப்ஜி\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/06/27091453/1172850/Natural-ways-of-dust-in-the-face.vpf", "date_download": "2018-10-18T12:25:41Z", "digest": "sha1:WISTIOLZFLQ7SCBWYSAU52EMXRN2FCU4", "length": 15062, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "முகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை வழிகள் || Natural ways of dust in the face", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை வழிகள்\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பலர் குறை கூறுவதுண்டு. முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க இயற்கையான சில வழிகள் உள்ளன.\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பலர் குறை கூறுவதுண்டு. முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க இயற்கையான சில வழிகள் உள்ளன.\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பலர் குறை கூறுவதுண்டு. இவ்வாறான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க இதோ இயற்கையான சில வழிகள்.\nதக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகள் உடனே நீங்கும்.\nஅதேபோன்று, தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரினால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.\nதக்காளியைப் போன்றே எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அந்த எலுமிச்சையின் சாற்றினை படுக்கைக்குச் செல்லும் முன், நீருடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\nமுகத்தின் அழகுக்கு உருளைக்கிழங்கும் நல்ல மருத்துவம் தரும். உருளைக்கிழங்கை அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nதோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்\nபெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்\nஹேர் டை போட்டபின் பிடிக்கலையா பழைய நிறத்திற்கு மாறுவதற்கு டிப்ஸ்\nதோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்\nபெண்களை அதிகம் பாதிக்கும் கொலஜென் பிரச்சனை\nவாழைப்பழ தோல் தரும் சரும பொலிவு\nமுகத்திற்கு தவறாமல் ஆவி பிடியுங்கள்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/24125552/1165307/Xiaomi-Redmi-6-Certified.vpf", "date_download": "2018-10-18T12:24:16Z", "digest": "sha1:ECDESRIRH6EY652WUTBA4QUHFNCWPJSL", "length": 16322, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன சியோமியின் புதிய ஸ்மார்ட்போன்கள் || Xiaomi Redmi 6 Certified", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇணையத்தில் லீக் ஆன சியோமியின் புதிய ஸ்மார்ட்போன்கள்\nசீன வலைத்தளத்தில் சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்களுக்கு சான்றளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளது.\nசீன வலைத்தளத்தில் சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்களுக்கு சான்றளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் சீன வலைத்தளமான TENAA மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் M1804C3CC, M1804C3DE மற்றும் M1804C3CE என்ற மாடல் எண்களை கொண்டுள்ளன.\nஇதன் மூலம் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் 5.45 இன்தச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 5 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் பிரைமரி கேமரா மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.\nஅந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் கொண்ட மாடல் ரெட்மி 6ஏ என்றும் கைரேகை சென்சார் இல்லாத மாடல் ரெட்மி6 என்று அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசியோமி ரெட்மி 6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்\n- 2 ஜிபி / 3ஜிபி / 4ஜிபி ரேம்\n- 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த MIUI 9\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்\n- இரண்டாவது பிரைமரி கேமரா\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nசியோமி ரெட்மி 6ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்\n- 2 ஜிபி / 3ஜிபி ரேம்\n- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த MIUI 9\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்\n- 5 எம்பி செல்ஃப��� கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nஇரண்டு சியோமி ஸ்மார்ட்போன்களும் புளு, பிளாக், சில்வர், வைட், கோல்டு, ரோஸ் கோல்டு, பர்ப்பிள் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=139186", "date_download": "2018-10-18T12:35:30Z", "digest": "sha1:KJF2GHIXJCME4ULF2YWKCCHIAIOJKEIE", "length": 14032, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்\nகடந்த 2010ம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ பெரும் வரவேற்பை பெற்றது.\nதமிழ்படங்களையும் , நடிகர்களையும் கிண்டல் செய்து நகைச்சுவை காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குநர் சி.எஸ். அமுதன். அண்மையில் ’தமிழ்படம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியானது.\nரஜினி – ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ’2.0’ . இந்த தலைப்பை ’தமிழ்படம்’ இரண்டாம் பாகத்தில் சேர்த்து அட்ராசிட்டி செய்துள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன்.\nபடத்தின் முதல் போஸ்டரில் டிசம்பர் 11ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் அதற்கு அடுத்த நாளே (26.05.2018) தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டு அசத்தியுள்ளது படக்குழு. மேலும் ’Official Piracy Partner – தமிழ் ராக்கர்ஸ்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.\nதமிழ் ராக்கர்ஸ், 2.0.. இவற்றை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டு அரசியலை கலாய்த்து மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளது ’தமிழ்படம் 2.0’ படக்குழு. துணைமுதல்வர் பன்னீர்செல்வம் மெரினாவில் தியானம் செய்தது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் ஓபிஎஸ் போன்று சிவா அமர்ந்து தியானம் செய்வதுபோன்ற காட்சி போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது\nPrevious article112 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி\nNext articleவிமானத்தில் பாலியல் தொல்லை: கண்ணீருடன் புகார் செய்த பிரபல நடிகை (வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு)\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களை���ும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/06/27/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2018-10-18T12:05:26Z", "digest": "sha1:RYNFLGCACVQKFVTZJMKKCT42SXWIE34B", "length": 4455, "nlines": 64, "source_domain": "tamilbeautytips.net", "title": "கமல்ஹாசனின் கேள்வியால் டென்ஷனான நமீதா! என்ன செய்தார் தெரியுமா | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம�� மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகமல்ஹாசனின் கேள்வியால் டென்ஷனான நமீதா\nநடிகை நமீதா சமீபத்தில் பொட்டு என்னும் பேய் படத்தில் அகோரியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சற்று பிசியாகியுள்ளார். இதனாலோ என்னவோ அப்படி ஒரு கேள்வியை கமல் கேட்டுவிட்டார் போலும்.\n கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15-வது நபராக நமிதாவை அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது நமீதாவிடம் ஆன்மீக நாட்டம் குறித்து சில கேள்விகளை கமல் கேட்டார்.\n என கேட்டதற்கு ஆம் பேசுவேன் என கூறினார். இதற்கு கமல் நாம் கடவுளிடம் பேசினால் அது பக்தி, கடவுள் நம்மிடம் பேசினால் பைத்தியம் என கூறி சிரித்தார்.\nஉடனே நமிதா சற்று பதட்டமடைந்து டென்ஷன் ஆகி விட்டார். இதனால் செட்டில் சிறிது பரபரப்பு ஏற்பட உஷாரான நமீதா சிரித்தபடி சமாளித்து விட்டார்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedai.blogspot.com/2018/01/blog-post_4.html", "date_download": "2018-10-18T11:42:48Z", "digest": "sha1:63U5ZVZEP4E3L3MJ74W3HYPAOLI3CSY3", "length": 34771, "nlines": 150, "source_domain": "vellimedai.blogspot.com", "title": "வெள்ளிமேடை منبر الجمعة: கொடுங்கோன்மையின் தொடக்கம்", "raw_content": "\nதமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்\nமுஸ்லிம்களாகிய நாம் ஷரீஆ வை நமது வாழ்வியல் திட்டமாக வைத்திருக்கிறோம். உலகில் எங்கு வாழ்ந்தாலும் சரி.\nசிறு நீர் கழிப்பதிலிருந்து சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்வது வரை தேவையான ஒவ்வொரு விசயத்திலும் ஷரீ அத் நமக்கு வழிகாட்டு கிறது.இதைச் செய்யலாம் இதைச் செய்யக் கூடாது என்று அறிவுரை கூறிவிடுகிறது.\nஇதனால் மிகத் தெளிவான ஒரு வாழ்க்கை முறையை தலை தலைமுறையாக நாம் அனுபவித்து வருகிறோம். எனவே ஒரு முஸ்லிமுக்கு சலனப்படுவதற்கான சூழ்நிலைகளே எழுவதில்லை.\n· பெண்கள் மருதாணி போட்டுக��� கொள்ளலாம்.\n· ஆண்கள் பெண்களைப் போல ஆடையணியக் கூடாது. அணிகலன்கள் கூடாது.\n· வெள்ளியில் ஆண்கள் மோதிரம் அணிந்து கொள்ளலாமே தவிர பிராஸ்லட் செயின் அணிந்து கொள்ளக் கூடாது.\n· ஒயின் கலக்கப் பட்ட கேக் கூடாது.\n· ஓட்டுக்கு காசு வாங்க கூடாது.\n· காசு கொடுத்து ஓட்டு வாங்கக கூடாது.\n· அறுக்கப் பட்டதை தான் சாப்பிட வேண்டும். தானாக செத்த்தை சாப்பிடக் கூடாது.\n· போதை தரும் எதுவும் அனுமதிக்கப்பட்டதில்லை\nஇந்தப் பட்டியலின் தொடரில் பன்னூற்றுக்கணகான சட்டங்கள் அடங்கியுள்ளன.\nஉலகிலுள்ள எந்த சட்ட அமைப்பிலும் இத்தகைய நுனுக்கமான வழிகாட்டுதல்கள் கிடையாது.\nஉலகின் அனைத்து மூலைகளிலும் சூழ்நிலை எவ்வளவு எதிரானதாக இருந்தாலும் ஷரீ ஆ பின்பற்றப்படுகிறது.\nஇந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்\nநான் இஸ்லாமின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்க்ள் மீது மிகவும் ஈர்ப்பு கொண்டவன். முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிகாட்டுதல்களை பின்பற்றிய காலங்களில் அவர்கள் உலகின் மாஸ்டர்களாக இருந்தார்கள். ஸ்பெயின் வரை வெற்றி கொண்டிருந்தார்கள்.\nஷரீஆவைப் பற்றி புரிந்து கொள்ளாமல் பலரும் அது பற்றி பேச முற்படுகின்றன.\nஷரீஆ என்பது மத நம்பிக்கையோடு பிணைந்த ஒரு சட்டத் தொகுப்பு\nஅதாவது இஸ்லாமின் கொள்கை கோட்பாடுகளைப் போலவே ஷரீஆ எனும் சட்ட அமைப்பும் இறைவனால் அமைக்கப்பட்டதாகும்.\nஇதை முழுமையாக ஏற்பதை முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லை.\nஅமெரிக்க சபாநாயகராக இருந்த Newt Gingrich நியூட் கிங்கிரிக் ஒரு தடவை, முஸ்லிம்கள் அமெரிக்காவில் ஷரீஆ வை விட்டு விட வேண்டும் என்று கூறிய போது huffingtonpost பதிரிகை அவரது கருத்துக்கு மறுப்பு கூறி ஒரு கட்டுரை வெளியிட்டது.\nஅந்தக் கட்டுரையில் ஷரீஆவின் சில நன்மைகளை அது பட்டியலிட்டிருந்த்து.\nஷரீஆ வை நாமும் புரிந்து உலகிற்கும் புரிய வைக்க மிகச் சரியான வார்த்தைகள் அவை\nஷரீஆ என்பது மக்களை இறைவனோடு இணைக்கிறது.\nஷரீஆ சட்டங்கள் என்பது இறைவனது வேதங்களிலிருந்தும் அவனது தூதரின் நடை முறைகளிலிருந்து எடுக்கப் பட்டவை\nஷரீஆவை பின்பற்றுவதே இறை நம்பிக்கையின் வெளிப்பாடாகும். ஷரீஆ என்பது மனிதன் இறைவனோடு கொண்டுள்ள்ள தனிப்பட்டு ஒரு தொடர்பாகும்.\nயூதர்களுடைய சட்ட முறையான ஹலகா (யூதர்களின் ஷரீ���விற்குப் பெயர்) ஒரு தனி மனிதனுடைய உணவிலிருந்து அவர்கள் அணிகிற உடை வரை ஒரு கட்டுப்பாட்டை கூறுகிறதோ அது போல வே ஷரீஆ முஸ்லிம்களுடைய அனைத்து விவகாரங்களையும் பற்றிய சட்டங்களை கூறுகிறது.\nஷரீஆ என்பது வாழ்க்கை, கல்வி , பொருளீட்டுதல், குடும்பம். மரியாதை ஆகிய ஐந்து அம்சங்களிலும் மிகச் சரியான வாழ்க்கைகு வழிகாட்டுகிறது.\nஷரீஆ வை கை விடு என்பறு கூறுவது மதத்தை கைவிடு என்று சொல்வதற்கு சமமானது.\nHuffingtonpost ன் இந்த வாசகங்களி மிகச் சரியானவை.\nஷரீஆ வை கை விடு என்பறு கூறுவது மதத்தை கைவிடு என்று சொல்வதற்கு சமமானது.\nநம்முடைய நாட்டில் தற்போதை மத்திய அரசாங்கம் இந்த நோக்கில் முஸ்லிம்களை இழுத்துச் செல்லும் முயற்சியில் முதல் கட்டமாக முத்தலாக் தடை சட்டம் என்று அறியப்படுகிற முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைச் சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது.\nஇதன் மூலம் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கும் சமூக நீதியாளர்களுக்கும் சட்ட அறிஞர்களுக்குமே கூட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபாஜக அரசுக்கு அதிகப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ளதன் விசத்தன்மை வெளிப்படத் தொடங்கியுள்ள மிக முக்கிய அடையாளம் இது.\nநாயுக்கு வெறி பிடிக்கிற போது அதன் வாயும் நாக்கும் கோரமாக அலை பாயும் என்பார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.\nஅதே போன்ற தொரு அதிகார வெறி பிடித்திருப்பதன் அடையாளத்தை தான் அவசர கதியில் கொண்டுவரப்பட்டு மற்றவர்கள் கூறும் எந்த திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் சட்டம் கொண்டு வருகிற நடைமூறையிலும் அதற்கு சார்பாக வாயாடுகிற நடை முறையிலும் பார்க்கிறோம்.\nஅரசுக்கு வெறி பிடிப்பது என்பது அதிகார போதை தலைக்கேறி எதையும் பொருட்படுத்தாமல் நடப்பதாகும்\nஎகிப்திய மன்ன்ன் பிர் அவ்னுக்கு அதிகார போதை தலைக் கேறி இருந்த சந்தர்ப்பத்தில் தான் எந்த வித நியாயமும் இல்லாமல் யூத சமூகத்தில் பிறக்கிற ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்லுவதற்கு உத்தரவிட்டான்.\nதிருக்குர் ஆன் அந்த அக்கிரம் ஆட்டத்தை படம் பிடிக்கிறது.\nஆண் குழந்தைகளை கொன்றார்கள். தங்களது தேவைகளுக்காக பெண் குழுந்தைகளை விட்டு வைத்தார்கள்.\nஎந்த சத்தியத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு நீதியை தங்களது செயல்களுக்கு அவர்கள் கற்பித்துக் கொள்வார்கள்.\nதற்போதைய மத்திய அரசாங்கமும் பிர் ���வ்னிய கொடுங்கோன்மையை கையில் எடுத்திருக்கிறது.\nடிஸம்பர் 28 ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அரசு நிறைவேற்றியுள்ள முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்று பாருங்கள். அதில் முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான பிர் அவ்னிய குணத்தின் மொத்த அம்சமும் வெளிப்படுவதை பார்க்கலாம்.\n· முத்தலாக் விடுகிற கணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை\n· இதற்கு நீதிபதி விரும்புகிற அபராதம் விதிக்கலாம்\n· மனைவிக்கு அவள் வாழும் காலம் வரை ஜீவனாம்சம் வழங்கவேண்டும்\n· குழந்தைகளுக்கும் பராமரிப்புச் செலவு வழங்க வேண்டும்\n· குழந்தைகள் மனைவியிடமே ஒப்படைக்கப்படுவார்கள்.\nஇந்தச் சட்டங்களை பிர் அவ்னிய கொடுங்கோன்மை என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா \nஇந்தச் சட்டங்களில் எந்த ஒரு அம்சமும் பெண்களை காப்பதற்காக கொண்டு வரப் பட்டவை அல்ல.\nமுஸ்லிம்களையும் இஸ்லாமையும் இழிவு படுத்துவதற்காகவும் , முஸ்லிம்களிடையே அச்சத்தை வளர்ப்பதற்காகவும் அவர்களை உரிமைகளற்றவர்களாகவும் ஆக்குவதற்காகவே கொண்டு வரப் பட்டவை யாகும்\nஇந்த சட்டத்தை அறிமுகப் படுத்துகிற மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நாடாளுமன்ற மக்களவையிலும் மாநிலங்களவையும் இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப கொண்டு வரப் பட்டதாக கூறுகிறார்.\nஉண்மையில் உச்ச நீதிமன்றம் முத்தலாக் செல்லாது என்று அறிவித்த்து. முத்தலாக்கிற்கு சாட்சி அளித்து காஜிகள் சான்று அளிக்க கூடாது என்று கூறியது. ஒரு இடத்திலும் கூட இதற்கான தண்டனையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூற வில்லை. அதுவும் இப்படி கடுமையான தண்டனையைப் பற்றி உச்சநீதிம்னறம் கற்பனை கூட செய்து பார்த்திருக்காது.\nஏனெனில் 3 ஆண்டு சிறைத்தண்டனை என்பது ஒரு சிவில் வழக்கில் கற்பனை கூட செய்ய இயலாதத்து.\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு தவறாக பயன்படுத்திக் கொண்டு விட்டது.\nஉச்ச நீதிமன்றம் முத்தலாக்கை இன்வாலிட் செல்லாது என்று கூறியது. இல்லீகல் சட்ட்த்திற்கு புறம்பானது என்று கூற வில்லை\nஆனால் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் முத்தலாக்கை இன்வாலிட செல்லாது என்பதோடு இல்லீகல் சட்ட்த்திற்கு புறம்பானது என்றும் கூறுகிறது.\nமுதலில் ஒரு சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக எப்படி மாற்ற முடியும்.\nஒரு கணவன் மனைவியை விவாகரத்துச் செய்தான் அதை தண்டனைக் குரிய குற்றம் என்று சொல்ல என்ன இருக்கிறது.\nவிவாகரத்து ஒரு கிரிமினல் குற்றமல்ல.\nமுத்தலாக் என்பது என்பது என்ன அது ஒரு உடனடி தலாக். மாற்று வழிகளுக்கு இடமளிக்காதது. அதே நேரத்தில் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு முழுமையாக விடுதலையை தரக் கூடியது.\nஇதை விட பெரிய குற்றம் மனைவியை கை விட்டு விட்டுச் செல்வது. அவள் சேர்ந்தும் வாழாமல் இன்னொருவருடன் சேரவும் முடியாமல் விட்டு விடுவது அல்லவா \nஇத்றகு கடும் தண்டனை இருக்கிறதா \nஇதை கடும் தண்டனைக்குரிய குற்றம் என் அரசு அறிவிக்குமானால் நம்முடைய பிரதமர் தான் முதல் குற்றவாளியாக இருப்பார்,\nகுடும்ப வன்முறைச் செயல்கள் எதற்கும் இவ்வளவு கடுமையான தண்டனை கிடையாது.\nஎந்த அடிப்படையில் மத்திய அரசு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது இது இன்னும் கூட பெரும் வழக்கறிஞர்களுக்கும் சட்ட வல்லுனர்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது,\nசெக்சன் 148 கலவரக் காரகளுக்கும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்போருக்கும் மூன்றாண்டு சிறைத்தண்டனையையும் அபராத்த்தையும் அளிக்கிறது.\nசெக்சன் 153 A இன மோதல்களை தூண்டுவோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கிறது.,\nசெக்சன் 237 சட்ட விரோத நாணயப் பரிவர்த்த்தனையில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டு தண்டனை வழங்குகிறது.\nசெக்சன் 295 A மத உணர்வுகளுக்கு எதிராக திட்ட மிட்ட செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்குகிறது,\nஇந்த குற்றங்கள் எதுவும் மூன்று மாதங்கள் காத்திராமல் ஒரே தடவையில் தலாக் விட்டவரின் குற்றத்தோடு ஒப்பிடத் தகுந்த்து அல்ல.\nபெரும்பாலும் இத்தகைய தலாக்குகள் அறியாமையினால் அல்லது கடும் கோபத்தினால் நிகழ்ந்து விடக் கூடியவை சட்ட்த்திலேயே இதற்கு விதி விலக்குகள் உண்டு.\nமிக கடுமையான சில குற்றச் செயல்களுக்கே கூட மூன்றாண்டு சிறை தண்டனை கிடையாது.\nஆனால் எப்போதாது தவறிழைத்து விடுகிற முஸ்லிம் ஆண்களுக்கு இந்த தண்டனை என்பது தான் தோன்றித்தனமான தண்டனையாகும். பெருத்தமற்றதாகும் சட்டமீறலுமாகும்.\nகாஷ்மீரில் மட்டும் கலவரம் செய்கிறவர்களுக்கு எதிராக எப்படி துப்பாக்கிகள் வெடிக்கிறதோ அதே போல இந்தியா முழுவதிலும் தவறிழைத்து விடுகிற முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட ஆயுதம் ஏந்து கிற நடவடிக்கையாகும்.\nஅரசாங்கம் கொண்டு வந்துள புதிய சட்டமானது முஸ்லிம்களை குறி வைக்கிற , இஸ்லாத்தை குறிவைக்கிற ஆத்திரத்தில் அவசர கதியில் கொண்டு வரப் பட்டுள்ளது.\nசட்டத்தில் எந்த அறிவார்த்தமான அணுகுமுறையும் லாஜிக் இல்லை என்பதை சட்ட வல்லுனர்களே ஒப்புக் கொள்கிறார்கள் .\nமுத்தலாக் செல்லாது என்று சொல்லி விட்ட பிறகு கணவனுக்கு சிறைத் தண்டனை எதற்கு \nமுத்தலாக் நிகழாது என்றால் கணவன் மனைவியாக இருவரும் தொடர்கிறார்கள் என்று தானே பொருள்\nபிறகு கணவனை சிறைக்கு அனுப்புவது எதற்காக\nஇந்தச் சட்டம் பெண்களுக்கு எதிரானது என பெண்ணுரிமை பேசும் அமைப்புக்களோ குரல் எழுப்பு கின்றன,\nகணவனை சிறைக்கு அனுப்பி விட்டால் தொடரும் திருமண பந்தத்தில் குடும்பத்தை யார் கவனிப்பது. \nசிறையிலிருக்கிற கணவன் எப்படு செலவுத் தொகை கொடுப்பான், எப்படி அவனால் பிள்ளைகளை பராமரிக்க முடியும்.\nசுருக்கமா கூறினான்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்லாத விசயங்களை அதன் பெயரைச் சொல்லியே அபத்தமாக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.\nமத்திய அரசு முஸ்லிம்களை குறி வைத்து விட்ட்தாக நினைக்கிறது.\nஉண்மையில் இந்திய ஜனநாயகத்தையும் நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தையும் தகர்த்திருக்கிறது.\nஇது தேசத்திற்கு கெட்ட சகுனமாகும்.\nமத்திய அரசின் சட்ட்த்திற்கு எதிராக இன்று முஸ்லிம்கள் தமிழகமெங்கும் அடையாளப் பூர்வமாக தமது எதிர்ப்பை வெளிக்காட்ட திரள்கிறார்கள்.\nஅரசு தன்னுடைய போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால் முஸ்லிம்கள் தங்களது போராட்ட வடிவங்களை அரசுக்கு புரிகிற வழியிலும் தெரிவிக்க தீவிரமான போராட்டங்களில் ஈடுபட நேரிடும்\nநாட்டுக்கு நன்மை செய்கிற நலத் திட்டங்களை செயல் படுத்துவதில் பல வகையிலும் தோற்று விட்ட அரசு அதனுடைய பல திட்டங்களும் தோற்றுப் போனதை மறைப்பதற்காக ஒரு மத விரோத மனப்பான்மையை நாட்டில் ஏற்படுத்துவதற்காக இந்தச் சட்ட்த்தை கொண்டு வந்துள்ளது,\nமுஸ்லிம்களுடை ய கருத்து தெளிவானது ‘’\nஅரசியல் சாசனம் அங்கீகாரம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றமோ பாராளுமன்றமோ எந்த ஒரு சட்ட்த்தை கொண்டு கொண்டு வந்தாலும் முஸ்லிம் சமூகத்தை யோ இஸ்லாமிய மார்க்கத்தையீ இழிவு படுத்துகிற வகையில் நடந்து கொண்டாலும் அவற்றை முஸ்லி���்கள் நிராகரிப்பார்களே தவிர ஒரு போதும் தமது ஷரீஅத்தை விட்டுத் தர மாட்டார்கள்.\nஅதை அரசுக்கும் நாட்டு மக்களூக்கும் உணர்த்துவதற்கா இன்று மாலை நடை பெறுகிற கண்டனப் பொதுக் கூட்டங்களில் உங்களது வருகையையும் பதிவு செய்யுங்கள். ‘\nஅல்லாஹ்விற்காக் சத்தியத்திற்க் சாட்சியாக நில்லுங்கள், அசெளகரியங்களை பொருட்படுத்தாதீர்கள் கவனமாக இருங்கள் உணர்ச்சி வசப்பட்ட காரியம் எதையும் செய்து விடாதீர்கள். எதிரிகள் நம்மை பலவீனப்படுத்திவிடவே நினைக்கிறார்கள்\nநாம் ஷரீஅத்தில் நிலைத்திருப்போம். நீதிமன்றங்களை புறத்தில் வைப்போம்.\nகடந்த வாரம் பாலஸ்தீனில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்துள்ளது. உலக நாடுகள் மொளனம் காக்கின்றன. இத்தனை உயிர் பலிகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பே காரணமாகும். காசாவில் தனது நாட்டின் தூதரகத்தை திறக்கப் போவதாக அறிவித்து செயல் படுத்தியதே இதற்கு காரணமாகும். அமைதியான உலகில் தன்னுடைய நடவடிக்கையால் படுகொலைகளை விளைவித்த பயங்கரவாத அரசியல் வாதிகளில் ட்ரெம்பும் இடம் பெற்று விட்டார் . ட்ரெம்ப் ஒரு மனிதத்தன்மை யற்ற அரக்கர் என்பது நிரூபணமாகியுள்ளது.\nதிருக்குர்ஆன் திலாவத், கிராஅத், தர்ஜமா\nஸஹீஹுல் புகாரி தமிழ் - ரஹ்மத் பதிப்பகம்\nபாபரீ மஸ்ஜித் வழக்கும் தொடரும் நீதிமன்றங்களின் அநீதியும்.\nஆஷூரா நாளில் புனிதம் மிக்க ஜும்மாவின் வாய்ப்பு நமக்கு கிடைத்த்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி இது. ஆஷூரா என்பது தீய சக்திகளின் அழிவையும...\nஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பபோர்\nஹிஜ்ரீ 1440 ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டை முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கும் மக்களின் மன மகிழ்ச்சிக்கும் அல்லாஹ் காரணமாக்கி...\nமீ டூ இயக்கம் சுதந்திரத்தின் துயரம்\nஜும் ஆ உரை பயன்பாற்றிற்காக மட்டுமே இவ்வாக்கங்கள் தரப்படுகின்றன, இவற்றை மறு பிரசுரம் செய்யலாகாது. . Simple theme. Theme images by luoman. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2011/11/qitc-11-11-2011.html", "date_download": "2018-10-18T11:52:38Z", "digest": "sha1:ZV6IFZC4ZNJJSF74A6QWTZ6TQ7YPC5N3", "length": 13596, "nlines": 253, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC மர்கஸில் 11-11-2011 அன்று \"மாபெரும் இரத்ததான முகாம்\" - அழைப்பிதழ்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்க���ன சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nவியாழன், 10 நவம்பர், 2011\nQITC மர்கஸில் 11-11-2011 அன்று \"மாபெரும் இரத்ததான முகாம்\" - அழைப்பிதழ்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/10/2011 | பிரிவு: அழைப்பிதழ், இரத்ததானம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதியாக திருநாளை முன்னிட்டு இன்ஷா அல்லாஹ், வரும் வெள்ளிக்கிழமை 11-11-2011, மதியம் 2 மணி முதல் QITC மர்கஸில் \"மாபெரும் இரத்ததான முகாம்\" நடைபெற இருக்கிறது.\nமனித உயிரை காக்கும் இம்மனித நேயமிக்க செயலில் ஆர்வமுடன் பங்குகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.\nதங்களுடன், உங்கள் நண்பர்களையும் (எந்த மதம் / நாட்டை சார்ந்தவர்களாக இருந்தாலும்) அழைத்து வரவும். பெண்களுக்கு தனி வசதிகள் செய்யப்பட்டுள்ளது.\nவரும் போது, ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவும், ஐ.டீ.கார்டு அல்லது விசா பக்கம் - ஏதெனுமொன்றின் ஒரு நகலும் மறவாமல் கொண்டுவரவும்.\nவாகன வசதிக்கு சகோ.காதர் மீரான் அவர்களை 55384932 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nமேலும் விவரங்களுக்கு, 44315863 / 55267530 / 66573836 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.\n\"ஒரு மனிதரை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்\" - திருக்குர்ஆன் 5:32\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்த��ர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n25-11-2011 அன்று QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சி...\nQITC மர்கசில் 25-11-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வ...\nQITC மர்கசில் 24-11-2011 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nமாதாந்திர பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி அழைப்பு ...\n\"உறவுகள் ஓர் அலசல்\" பயான் வீடியோ - மௌலவி அன்சார் ம...\n\"இஸ்லாம் கூறும் மனிதநேயம்\" பயான் வீடியோ - மௌலவி மு...\n17-11-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்ச...\nQITC இரத்ததான முகாமை பாராட்டி, ஹமத் மருத்துவக் கழக...\nகத்தரில் 11-11-2011 அன்று நடைபெற்ற \"மாபெரும் இரத்த...\n10-11-2011 அன்று நடைபெற்ற QITC மர்கஸ் வாராந்திர பய...\n06-11-2011 கத்தரில் ஈதுல் அதா பெருநாள் சிறப்பு நிக...\nQITC மர்கஸில் 11-11-2011 அன்று \"மாபெரும் இரத்ததான ...\n\"தியாகத்திற்குத் தயாராகுவோம்\" பயான் வீடியோ - மௌலவி...\n05-11-2011 அன்று நடைபெற்ற அரஃபா தின சிறப்பு நிகழ்ச...\n04-11-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு\nQITC மர்கசில் 03-11-2011 அன்று நடைபெற்ற வாராந்திர ...\n28-10-2011 அன்று நடைபெற்ற மாதாந்திர பெண்கள் சிறப்ப...\n28-10-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு\n27-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்ச...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-FACETS/47-216886", "date_download": "2018-10-18T11:16:59Z", "digest": "sha1:NGOZPSUX67FMHSXWBTHHXXK6C6RULFHE", "length": 6070, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || செப்டெம்பரில் FACETS", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nஇலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையின் பிரதான கண்காட்சியான FACETS SRI LANKA - 2018 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஓகஸ்ட் 30 முதல் செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறும்.\nஇந்தச் சர்வதேச நிகழ்வானது, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடனும் (NGJA) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடனும் (EDB) இணைந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசுமார் 28 வருட கால வரலாற்றைக் கொண்டுள்ள FACETS, சர்வதேச அரங்கில் இரத்தினக் கற்களைப் பெற்றுக் கொள்வதற்கான நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.\nஇலங்கையின் இரத்தினக்கற்கள் உட்பட மேலும் பல்வேறு தயாரிப்புகளையு���் வெளிநாட்டு உற்பத்திகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள, வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட பார்வையாளர்கள் வருகைதர இருக்கின்றனர்.\nதொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், ஆபரணங்களின் மிகப்புதிய வடிவமைப்புகள். வைரக்கற்கள், புகழ்பெற்ற கைக்கடிகாரங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுடன், எமது உள்நாட்டு ஆபரண உற்பத்தியாளர்களின் படைப்பு களும் பிரகாசிக்க உள்ளன.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/ta/index.php", "date_download": "2018-10-18T11:59:53Z", "digest": "sha1:TMJ2GWTWC3JN2P3CN7BSPIVJVCPP5F7Z", "length": 16729, "nlines": 125, "source_domain": "www.cafekk.com", "title": "Cafekk", "raw_content": "\nசிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்\nவெளியிடப்பட்ட நாள் செப்டம்பர் 08 2018 கன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றிலும் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் ... மேலும் படிக்க\nஓகி நிவாரணம் வழங்க கோரி போராட்டம்\nவெளியிடப்பட்ட நாள் மே 15 2018 நாம் குமரி மக்கள் என்ற சமூக இயக்கம் ஒக்கி புயல் சிதைத்த குமரி ... மேலும் படிக்க\nபூங்கனி - காலம் மறந்த கவிதை\nவெளியிடப்பட்ட நாள் மார்ச் 26 2018 காலம் கனிந்திருத்தல் பூங்கனி இனிய குரல்கனிய இன்னும் ஊராக உரக்க கேட்டு ரசித்து ... மேலும் படிக்க\nஓகி நிவாரணம் வழங்க கோரி போராட்டம்\nநாம் குமரி மக்கள் என்ற சமூக இயக்கம் ஒக்கி புயல் சிதைத்த குமரி மக்களுக்கு நிவாரணத் திட்டங்கள் கேட்டு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு\nசிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றிலும் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள்\nவெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம் ....\nநான் முதல்வகுப்பு வெள்ளமடம் தொடக்கப்பள்ளியில் படித்தேன். என் அப்பாவின் வேலைநிமித்தம், நாங்கள் வெள்ளமடம் கிர���மத்தில் தங்கியிருந்தோம்.\nசிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்\nவெளியிடப்பட்ட நாள் செப்டம்பர் 08,2018 இல் சமூகம் / சமூகநல செய்திகள் மூலம் CafeKK Team\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றிலும் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறார்கள்.\nபாலமோர் சாலையில் பயணிப்போரிடம் கேட்டால் மோசமான சாலைகளின் தரம், போக்குவரத்து நெரிசல் என்று ஏராளமான அவதிகளை முன்வைக்கிறார்கள். நாகர்கோவிலிலிருந்து புத்தேரி , இறச்சகுளம் வழியாக செல்லும் பேருந்துகள் வடசேரி கிராம அலுவலகம் வழியாகச் சென்று கிருஷ்ணன்கோவில் வந்து எஸ்.எம்.ஆர்.வி பள்ளியின் முன்பு சென்று பாலமோர் சாலையில் சேர்கின்றன. ஆரல்வாய்மொழியிலிருந்து செண்பகராமன்புதூர் , ஆண்டித்தோப்பு வழியாக வரும் வாகனங்கள் புத்தேரி வழியாக வந்து எஸ்.எம்.ஆர்.வி பள்ளி முன்பாக நேரே பயணித்து வடசேரி வருகின்றன. இந்த இரண்டு மார்க்கத்திலுமே பயணிக்கும் வாகனங்கள் சந்திக்கும் எஸ்.எம்.ஆர்.வி பள்ளி சந்திப்புதான் காலைநேரத்து இடியாப்பச் சிக்கலில் சிக்கியிருக்கின்றது.\nகிருஷ்ணன் கோவிலில் இருந்து எஸ்.எம்.ஆர்.வி பள்ளி சந்திப்பில் பேருந்துகள் திரும்பும் போது பேருந்தின் நீளத்திற்கு திரும்பும் புள்ளி இல்லாத அளவிலான குறுகலான பகுதி அது. ஆகையால் பேருந்து ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்காளாகின்றனர். இதிலும் கொடுமை என்னவென்றால் சிலவாகன ஓட்டிகள் வேண்டுமென்றே வடசேரியிலிருந்து கீழே இறங்கி எஸ்.எம்.ஆர்.வி பள்ளியை நோக்கி வரும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் தடுத்து மேலும் போக்குவரத்து சிக்கலை உருவாக்குகின்றனர்.\nஎஸ்.எம்.ஆர்.வி பள்ளி சந்திப்பு மிகவும் குறுகலான ஒன்று. மேலும் இந்தப் பகுதியில் நான்கு பள்ளிகள் இருக்கின்றன. இரண்டு மருத்துவமனைகள் இருக்கின்றன. ஏராளமான கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி வாகனங்களில் ஏறுவதற்கான முக்கிய நிறுத்தங்களும் இங்கு இருக்கின்றன.\nமேற்கூறிய நான்கு பள்ளிகளுக்கும் செல்லும் மாணவர்கள் இந்த நான்கு சாலை சந்திப்பில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.\nபூங்கனி - காலம் மறந்த கவித��\nகாலம் கனிந்திருத்தல் பூங்கனி இனிய குரல்கனிய இன்னும் ஊராக உரக்க கேட்டு ரசித்து கொண்டிருந்திருப்போம்.\nவெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம் ....\nநான் முதல்வகுப்பு வெள்ளமடம் தொடக்கப்பள்ளியில் படித்தேன். என் அப்பாவின் வேலைநிமித்தம், நாங்கள் வெள்ளமடம் கிராமத்தில் தங்கியிருந்தோம்.\nஓகி நிவாரணம் வழங்க கோரி போராட்டம்\nவெளியிடப்பட்ட நாள் மே 15,2018 இல் செய்திகள் / உள்ளூர் செய்திகள் மூலம் Team Cafekk\n'நாம் குமரி மக்கள் என்ற சமூக இயக்கம் ஒக்கி புயல் சிதைத்த குமரி மக்களுக்கு நிவாரணத் திட்டங்கள் கேட்டு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தியது. முகப்புரை நிகழ்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த 'நாம் குமரி மக்கள்' அமைப்பின் நிறுவனர் அருட்திரு. ஜெகத் கஸ்பார், \"கல்வி, உடல்நலம், பொருளாதாரத் தன்னிறைவு என அனைத்து மனித வளர்ச்சிக் குறியீடுகளிலும் நாட்டுக்கே முன்மாதிரியாக வளர்ந்துவந்த நம் மாவட்டத்தை இடைமறித்துள்ளது. 50 லட்சம் வாழைகள் இழப்பு 80 சதம் சிறு-குறு விவசாயத் தொழில் முனைவோரை அன்றாடக் கூலிகளாக்கி வீழ்த்தியிருக்கிறது; இருபது லட்சத்துக்கும் மேலான ரப்பர் மரங்கள் இழப்பு பல்லாயிரம் குடும்பங்களது வாழ்வாதாரங்களையும் தற்சார்பு பொருளாதார அடிப்படைகளையும் தகர்த்துள்ளது. படகுகள் இழந்த மீனவர்களின் வாழ்க்கை நடைபிணங்கள் போல் நிற்கிறது. 45 லட்சம் தென்னை, பல்லாயிரம் ஹெக்டேர் நெல், மரவள்ளி, வாசனைப்பயிர்கள், மற்றும் பூந்தோட்டங்கள்,பல லட்சம் பழமரங்கள் என விவசாய .\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ நேசமணி அவர்களின் வரலாறு\nதென் தமிழ்நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாகப் பிறந்தவர் மார்ஷல் ஏ. நேசமணி. இவர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா, பள்ளியாடி எனும் நேசபுரத்தில்\nவெளியிடப்பட்ட நாள் மே , இல் / மூலம்\nவெளியிடப்பட்ட நாள் மே , இல் / மூலம்\nபூங்கனி - காலம் மறந்த கவிதை\nகாலம் கனிந்திருத்தல் பூங்கனி இனிய குரல்கனிய இன்னும் ஊராக உரக்க கேட்டு ரசித்து கொண்டிருந்திருப்போம். மேலும் படிக்க\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ நேசமணி அவர்களின் வரலாறு\nதென் தமிழ்நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாகப் பிறந்தவர் மார்ஷல் ஏ. நேசமணி. இவர் கன��னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா, பள்ளியாடி எனும் நேசபுரத்தில் மேலும் படிக்க\nஓகி நிவாரணம் வழங்க கோரி போராட்டம்\nநாம் குமரி மக்கள் என்ற சமூக இயக்கம் ஒக்கி புயல் சிதைத்த குமரி மக்களுக்கு நிவாரணத் திட்டங்கள் கேட்டு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam/6-1-2018/", "date_download": "2018-10-18T12:10:32Z", "digest": "sha1:COPSWJNDHCEWAXTQLEHLOUYVXV4KUNOJ", "length": 7592, "nlines": 76, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 6.1.2018 - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஇன்றைய ராசி பலன்கள் – 6.1.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 6.1.2018\n1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 22ம்தேதி.\nகிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பஞ்சமி திதி இரவு 10.50 மணி வரை பின் ஷஷ்டி திதி.\nமகம் நட்சத்திரம் காலை 7.31 மணி வரை பின் பூரம் நட்சத்திரம்.\nஅமிர்த யோகம் காலை7.31 மணி வரை பின் சித்த யோகம்.\nராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.\nஎமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.\nநல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.\nஜீவன்- 0: நேத்திரம்- 2;\nதிருவையாறு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை.\nமேஷம்: அன்பை பரிசாக கொடுத்து அன்பை பெறுவீர்கள். பாசகாரர்கள். வெளிபடையாக செயல்படுவீர்.\nரிஷபம்: திருமணத்திற்கு பெண் தேடுவீர். தீடிரென நல்ல வரண் எல்லா குணநலன்களுடன் அமையும். மகிழ்ச்சியான தருணம்.\nமிதுனம்: குலதெய்வ அருளால் புத்திர பாக்கியம் கிட்டும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். எதிர்காலம் திட்டமிடல் அருமை.\nகடகம்: சேவை பணிகளில் ஈடுபடலாம். பெரியோர்கள் ஆசி கிடைக்கும். வெளிநாட்டு நண்பர் அதரவு தேடி வரும்.\nசிம்மம்: சிக்கலான பணிகளையும் எளிதில் தீர்த்து சிறப்பாக செயலாற்றுவீர்கள். அடுத்தவர்கள��� தொந்தரவு செய்யமாட்டோம்.\nகன்னி: தன் வேலையில் மட்டும் கண்ணாக இருப்போம். யாரை பற்றியும் கவலைப்பட மாட்டோம். பணம் சம்பாதிக்கலாம்.\nதுலாம்: உங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அழைக்கிறது. மாற்றம் செய்யுங்கள் முன்னேற்றம் அடையலாம்.\nவிருச்சிகம்; விருப்பபட்டதை அடைநதே தீர்வோம். எல்லா திறமைகளும் நிறைவாக உண்டு. விருந்தினர் வருவார்கள்.\nதனுசு: நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம். உங்கள் மிது நம்பிக்கை அதிகம். யாருக்கும் அடங்கமாட்டோம்.\nமகரம்: வம்பை விலைக்கு வாங்குவீர்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ ஆண்டாளை தரிசனம் செய்யுங்கள்.\nகும்பம்: குறைகளை நிறைவு செய்வோம். புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவோம். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும்.\nமீனம்: வேலையில் இருந்துகொண்டே தொழில் தொழில் தொடங்கலாம். இருவருமாணம் கிடைக்கும். புத்திசாலிகள்.\nASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.\nஇன்றைய ராசி பலன்கள் – 6.1.2018\nபா.இரஞ்சித் ஒருங்கிணைப்பில் சென்னையில் முதல் முறையாக வரலாற்று இசை இணைவு “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” ஏசி சண்முகம் தலைமையில் விஷால் முன்னிலையில் விஜயகாந்த் எம்.ஜி.ஆா். உருவசிலையை திறந்து வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_160070/20180614174855.html", "date_download": "2018-10-18T12:44:38Z", "digest": "sha1:CSNTJACZKTZQ4KPIJJKNRMR7LN4IRGP4", "length": 6754, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "ரம்ஜான் பண்டிகை: தமிழக சட்டப் பேரவைக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை!!", "raw_content": "ரம்ஜான் பண்டிகை: தமிழக சட்டப் பேரவைக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nரம்ஜான் பண்டிகை: தமிழக சட்டப் பேரவைக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை\nரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டப் பேரவைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வழக்கம்போல் சனி, ஞாயிறு விடுமுறை ஆகும். பின்னர், வருகிற 24-ம் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.\nஎனவே சட்டப் பேரவைக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது, விடுமுறை முடிந்து மீண்டும் 25-ந் தேதி சட்டசபை கூட உள்ளது. இதில் செய்தி, சுற்றுலாதுறை, வருவாய் துறை, சுற்றுசூழல் துறை, வணிகவரிதுறை, போக்குவரத்துதுறை, ஆதிதிராவிடர் துறை, தமிழ் வளர்ச்சிதுறை, பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. இறுதியில் ஜூலை 9-ம் தேதி இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை கடித்து குதறிய வாலிபர் கைது\nவடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும் : வானிலை மையம்\nவிஜயதசமி விடுமுறை தினமான நாளை அரசு பள்ளிகளை திறக்க உத்தரவு\nகாங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் : அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்\nசி.பி.எஸ்.இ. பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nஇலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nவளமும், வளர்ச்சியும் பெருக வேண்டும்: தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆயுத பூஜை வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main.asp?Id=45&Page=1", "date_download": "2018-10-18T12:52:10Z", "digest": "sha1:3LGQUGCY3HKOXHRST4RPT2UFBMYQ36Q3", "length": 6749, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "science, Latest science news in tamil, science news - dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nசபரிமலை விவகாரம்.....போராட்டத்தை கைவிட்டால் சமரசத்துக்கு தயார் : தேவசம்போர்டு அறிவிப்பு\nHeToo, WeToo என்பது எல்லாம் பெண்களை மிரட்டுவது போன்றது : தமிழிசை\nவிழுப்புரம் அருகே நீரில் மூழ்கி அக்கா தம்பி பலி\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம்- எடியூரப்பா நம்பிக்கை\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\nஅக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\n150 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் அரிதான முழு சந்திர கிரகணம்: ப்ளூ மூன் என வர்ணனை\nபிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பது உறுதியானது: கெப்ளர்-90 குடும்பத்தில் 8வது கோள் கண்டுபிடிப்பு\nபிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் : நாசா நிபுணர்கள் கண்டுபிடிப்பு\nஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகுடிநீரில் இருந்து புளூரைடுவை நாவல்பழ விதை பொடி நீக்கும்: வாய் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு\nடெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு டெல்லியில் குறைவு : உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Zahab-ultra-thin-rain-shower.html", "date_download": "2018-10-18T12:10:33Z", "digest": "sha1:MCU65VOKSI4AZMZBTJZQHTYT52X3JYTW", "length": 4206, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 55% சலுகையில் Zahab Ultra Thin Rain Shower", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,099 , சலுகை விலை ரூ 499\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/03/blog-post_8.html", "date_download": "2018-10-18T11:49:18Z", "digest": "sha1:VQ2BFAMPPX6HO5ZLMPER4AUSORJQ7LU5", "length": 15470, "nlines": 87, "source_domain": "www.nisaptham.com", "title": "கொக்குகள் ~ நிசப்தம்", "raw_content": "\nவேலி முள் ஒழிப்பு வேலைகளைப் பார்ப்பதற்காக இன்று வேமாண்டம்பாளையம் சென்றிருந்தேன். யாரிடமும் தகவல் எதுவும் சொல்லவில்லை. திடீரென்று சென்று நின்றால்தான் உண்மை நிலவரம் தெரியும். வெய்யில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. மதியவாக்கில் சென்றிருந்த போது வேலை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒன்பது மணிக்கு பணியைத் தொடங்கி ஆறு மணி வரைக்கும் வேலை நடக்கிறது. உள்ளூர் கவுன்சிலர் தினமும் வந்துவிடுகிறார். அவர்தான் வண்டி ஓடுகிற அளவு விவரங்களைக் குறித்துக் கொள்கிறார். பொக்லைன் எந்திரத்தைப் பொறுத்த வரைக்கும் மணிக்கணக்கில்தான் வாடகை வாங்குகிறார்கள் என்பதால் தினசரி கணக்கு எடுக்க வேண்டியது அவசியமாகிறது.\nகுளத்தில் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் வரும் என்பதால் பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவரும் தினசரி வந்து வேலையை மேற்பார்வையிடுகிறார். தொடக்கவிழாவுக்கு வந்திருந்த நீதிபதி பழனிவேல் அவர்கள் பொதுப்பணித்துறை அலுவர்களைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‘வேலி மரத்தை ஏலமிட்டு வருகிற தொகையையும் இதே பணிக்கு பயன்படுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்’ என்று பொதுப்பணித்துறையிலிருந்து அனுமதியளித்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது பல இடங்களிலும் வேலி மரங்கள் வெட்டப்படுவதால் இம்மரங்களுக்கான தேவை குறைந்திருக்கிறது. அதனால் ஏலம் கேட்பதற்கு தயங்குவதாகச் சொன்னார்கள். நாம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் வருவது வரட்டும். வருகிற வரைக்கும் இலாபம்தான்.\nகவுன்சிலர், பொதுப்பணித்துறை அலுவலரைத் தவிர உள்ளூர் விவசாயிகள் அவ்வப்பொழுது வந்து பார்த்துக் கொள்கிறார்கள். நேற்று பொதுப்பணித்துறையின் முதுநிலை பொறியாளர் உட்பட உயர் அலுவலர்கள் வந்து வேலைகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசு தாமசும், கார்த்திகேயனும் அதிகாரிகளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இன்று நான் சென்றிருந்தேன். இப்படி தினமும் கண்காணிப்பு நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. கண்காணிக்கவே இல்லையென்றாலும் வேலை நடைபெறும் என்று நம்பிக்கையிருக்கிறது.\nதினசரி எவ்வளவு வேலை நடைபெறுகிறது என்ற தகவலையும் யாராவது அலைபேசியில் தெரிவித்துவிடுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக மெலிதாக மழை பெய்து மண்ணை ஈரமாக்கிய போதே பெரும் உவப்பாக இருந்தது. பெருமழை பெய்யட்டும். குளம் நிறையட்டும்.\nசில நிழற்படங்களை எடுத்துக் கொண்டேன். ஒரு சலனப்படத்தையும் எடுத்திருக்கிறேன்.\nஇன்னமும் பத்து நாட்களுக்கு குளத்து வேலை நடைபெறும் என நினைக்கிறேன். இனிவரும் நாட்களிலும் மேற்சொன்னவர்கள் வேலையை மேற்பார்வையிடுவார்கள். சனிக்கிழமையிலிருந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு மீண்டும் இங்கேயே வந்துவிடுவேன். உறவுக்காரரின் திருமணம், ஒரு பள்ளி ஆண்டுவிழா உள்ளிட்டவையோடு சீமைக்கருவேல ஒழிப்புப் பணிக்கும் சேர்த்து அலுவலகத்தில் ஏற்கனவே விடுப்பு அனுமதி வாங்கியாகிவிட்டது. ஆசிரியர் அரசு தாமசும் மருத்துவ விடுப்பில் இருக்கிறார். நல்ல செகளகர்யம். தொடர்ந்து விவரங்களைப் பதிவு செய்கிறேன்.\nநிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்ச ரூபாய் உதவி வழங்கப்பட்டிருக்கிறது என்பதற்காக மட்டும் இது குறித்து எழுதவில்லை. எழுத வந்த புதிதில் கவிஞன் என்று நம்பி எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் கடைசியாகக் கவிதை எழுதி பல வருடங்கள் ஆகி விட்டன. பிறகு எழுத்தாளன் என்ற நம்பிக்கை வந்தது. ஆனால் இலக்கியம், இசம் என்பதையெல்லாம் தாண்டி அறக்கட்டளை என்று ஆரம்பித்த பிறகு பிறருக்காக ஏதோ வேலை செய்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது. இன்று தலையில் துணியைக் கட்டிக் கொண்டு பொக்லைன் எந்திரத்தோடு சேர்ந்து அங்குமிங்குமாக நகர்ந்து கொண்டிருந்த போது எது நம்மை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.\nஎழுத்தும் வாசிப்பும்தான் தொடக்கம். பல நூறு நல்ல மனிதர்களோடு அவைதான் இணைத்திருக்கின்றன. எழுத்தின் வழியாக எதையாவது செய்ய முடியும் என்று புரிந்து கொள்ள வெகு காலம் தேவைப்படவில்லை. அதுதான் ஆதாரப்புள்ளி. அதனால் எழுத்தையும் வாசிப்பையும் விட்டுவிட முடியாது. ஆனால் பிற எதைப் பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். சமூக வாழ்க்கையில் இதுதான் லட்சியம், இதுதான் இலக்கு என்றெல்லாம் எதையும் பொருத்திக் கொள்ள வேண்டியதில்லை.\nவாழ்க்கை உன்னதமானது. அது நம்மை அழைத்துச் சென்று கொண்டேயிருக்கும். இது போன்ற செயல்களில் ஆற்றின் ஓட்டத்தில் உதிர்ந்த ஓரிலையைப் போல நீரின் தாலாட்டை அனுபவித்துக் கொண்டேயிருந்தால் போதும். அது நம்மை வழி நடத்திவிடும் என்றுதான் நினைக்கிறேன். வாழ்க்கையை முழுமையாக நம்புகிறேன். அது வழி நடத்தட்டும்.\nதலையில் வெம்மை இறங்கிக் கொண்டிருந்தது. வெக்கையில் கொக்குகள் அங்குமிங்குமாக அலை மோதிக் கொண்டிருந்தன. வேலிமரங்களைப் பிடுங்கியெடுக்கப்படும் போது களையும் மண்ணிலிருந்து புழுக்களைக் கொத்தியெடுக்க அவை தாவிக் கொண்டிருந்தன. துள்ளுகிற மீன்களை கொத்தியெடுக்க வேண்டிய குளத்துக் கொக்குகள் அவை. ஒரு முறை மனமார பிரார்த்திக் கொள்ளுங்கள். நீர் நிரம்பி மீன்கள் நிறையட்டும். வெக்கையில் புழுக்களைக் கொத்தும் பரிதாபக் கொக்குகள் மீன்களைக் கொத்துகிற வரம் கிடைக்கட்டும்.\nவிரைவில் குளம் நிரம்பி மீன்கள் துள்ளி விளையாடுவதைப் பற்றி எழுத ஆண்டவனை வேண்டுகிறேன்.\nமரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்\nமனச பாத்து தான் வாழ்வை மாத்துவான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/page/399/", "date_download": "2018-10-18T11:21:55Z", "digest": "sha1:CEMOYX3XLJMMRNA3JWL53QNOOCOEVG6X", "length": 63432, "nlines": 177, "source_domain": "www.sooddram.com", "title": "Sooddram – Page 399 – The Formula", "raw_content": "\nசிறிதரன் என்றால் ஆயுதம் தாங்காத பயங்கரவாதி\nஅரசியல் என்பது ஓர் ஆயுதம் தாங்கிய போர் போர் என்பது ஆயுதம் தாங்கிய அரசியல் போர் என்பது ஆயுதம் தாங்கிய அரசியல் கனடாவில் சிறீதர அரசியல் நகர்வுகள் என்பது உண்மையில் ஆயுதம் தாங்கி போர��கவும்இ போர் என்பது ஆயுதம் தாங்கி ஒரு அரசியலாகவுமே காணப்படும் சூழலில் நாம் ஆயுதம் இல்லாத யுத்தத்திற்குள் அரசியல் நடத்துகின்றோம். இதுவே இன்றைய களச்சூழல் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனடாவில் தெரிவித்துள்ளார். கனடாவில் உள்ள புலன் பெயர் தமிழர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஉணர்ச்சி பிளந்து முழங்கும் தமிழர்கள் மோடயர்கள்\nஉணர்ச்சி பிளந்து முழங்கும் தமிழர்கள் மோடயர்கள்\nஎன்பதே கடந்த ஒரு நூற்றாண்டு வரலாறு\nகாற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா\nபுதிய அரசுடன் தமிழரசுக் கட்சி ரகசியமாக எவ்வாறானதொரு தீர்வைப் பற்றி பேசப்போகிறது என யாருக்காயினும் தெரியுமா\nஅடைந்தால் சமஷ்டி இல்லையெனில் எதுவும் வேண்டாமா அல்லது அடைய ஏதாவது உண்டா அல்லது அடைய ஏதாவது உண்டா\nஎவ்வாறான அரசியற் தீர்வு வேண்டும் என்பதில் பெரும்பான்மையான தமிழர்களிடையே ஒருமித்த கருத்து அவசியமாகும்.\nஅந்நியர்கள் தாமாக முனைந்து தமிழர்களுக்கான அதிகாரங்களைப் பெற்றுத்தர மாட்டார்கள்\nஇப்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பை முற்றாக நீக்கிவிட்டு புதிய அரசியல் யாப்பு ஒன்றை மிகவிரைவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடங்கி விட்டதாக நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய ஒற்றுமை அரசாங்கம் அடிக்கடி கூறி வருகின்றது.\nஅவ்வாறானதோர் அரசியல் யாப்பு ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடங்கள் முடியும் முன்னரோ பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம் என எதி;ர்பார்க்கப்படுகிறது. இப்போதைய நிலையில் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகின்றது.\nவரும் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பில் உள்ளடங்கவுள்ள பல்வேறு விடயங்களில் பிரதானமாக இரண்டு விடயங்கள் உள்ளடங்க உள்ளன என்பது தெளிவு.\nஅவற்றில் ஒன்று புதிய தேர்தல் முறை. அதாவது, ஜேர்மனியிலோ அல்லது நியூசிலாந்திலோ உள்ள தேர்தல் முறையை ஒத்ததான ஒரு முறையைக் கொண்டு வருதல். அதாவது விகிதாசாரத் தேர்தல் முறையையும் தொகுதிவாரித் தேர்தல் முறையையும் கலந்த வகையில் உருவாக்கப்படும் ஒரு தேர்தல் முறை. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இது தேசிய அரசியல் அரங்��ில் பேசப்படும் பொருளாக இருந்து வருகின்ற போதிலும் நடைமுறைக்கான சட்டமாக இன்னமும் ஆகவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் அதற்கான பிரேரணை பாராளுமன்றக் கதவு வரை வந்து நின்றுவிட்டது.\nபுதிய அரசியல் யாப்பில் இடம் பெறவுள்ள மற்றொரு பிரதானமான விடயம், இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையவுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயம்.\nஇலற்றைவிட புதிய அரசியல் யாப்பில், நாட்டின் பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகள் மேலும் வலுப்படுத்தப்படலாம், அத்துடன் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையகம், ஊழல் மற்றும் லஞ்ச விசாரணை ஆணைக்;குழு போன்றவற்றின் சுதந்திரங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படலாம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நவீன தாராள பொருளாதார அமைப்பு முறையினை நாட்டில் ஆழமாக விரிவுபடுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதற்கும் வேண்டிய அரசியல் யாப்பு ஏற்பாடுகளையும் வலுவாகக் கொண்டதாகவே புதிய அரசியல் யாப்பு அமையும் என எதிர்பார்க்கலாம்;.\nஎதிர்பார்க்கப்படுகிற புதிய அரசியல் யாப்பில்,\nஅரச அமைப்பின் உயர் பதவிகளில் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனத்தவர்களும் கணிசமான அளவு இடம்பெறும் நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்குமா\nஉயர்கல்வியில், வேலை வாய்ப்பில், அரச நிர்வாக அமைப்புகளில், தேசிய ஆயுதப் படைகளில் இலங்கையின் சிறுபான்மையான தேசிய இனங்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைந்த பட்சமாகவாவது பிரதிபலிப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் புதிய அரசியல் யாப்பு கொண்டிருக்குமா\nஇங்கு தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணங்கள் – பிராந்தியங்கள் தமது சமூக பொருளாதார, கலாச்சார, பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சி தொடர்பான அடிப்படையான விடயங்கள் அனைத்திலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி கொண்டவையாக செயற்படுவதற்கு என்ன ஏற்பாடுகள் சரியானதாகும் சாத்தியமானதாகும் என்பதே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய விடயத்தின் கருப்பொருளாக உள்ளது.\nபுதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளேயே அதிகாரப் பகிர்வுகளைக் கொண்ட வகையாகவே தீர்வு வழங்கப்படும் என ஆட்சியில் ஒன்றிணைந்துள்ள இரண்டு கட்சிகளும் கடந்த தேர்தலின் போதும் அதன் பின்னரும் தொடர்ந்து கூறி வருகின்றன. அண்மையில் இந்தியப் பிரதம���் மோடி அவர்களைச் சந்திக்கச் சென்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள்; ஒற்றையாட்சி அமைப்புக்கு உட்பட்ட வகையாகவே அரசியற் தீர்வு காணப்படும் என மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்\n2002ம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பிரபாகரனுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டதன் பின்னர் மேற்கத்தைய நாடுகளின் அனுசரணையுடன் நோர்வேயின்; தலைநகர் ஒஸ்லோவில் புலிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி அமைப்பின் அடிப்படையிலான தீர்வுக்கு அப்போது ஒத்துக் கொண்டவராயினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவின் ஆட்சிக்குப் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்காவும் தனது நிலைப்பாட்டை “ஒற்றையாட்சிக்கு உள்ளேயே தீர்வு” என மாற்றிக் கொண்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் தமது ஆட்சிக்காலத்தின்; போது சமஷ்டியை அண்மித்த தீர்வொன்றினை முன் மொழிந்தவராயினும் இப்போது நேரடி அதிகாரத்தில் இல்லாத அவரால் தமது முன்னையதைப் போன்றதொரு தீர்வை வலியுறுத்துவதற்கு முன்வருவார் என்;று எதிர்பார்க்க முடியாது.\nஇந்நிலையில், புதிய அரசியல் யாப்பில் பின்வரும் மூன்றில் ஏதாவதொன்றிற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன. அதாவது:\n1. இப்போதுள்ள அரசியல் யாப்பில் 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை அமைப்பு முறையையும் அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் எந்தவித மாற்றங்களும் முன்னேற்றங்களுமின்றி புதிய அரசியல் யாப்பில் அவற்றை அப்படியே உள்ளடக்கியபடி புதிய அரசியல் யாப்பு சமர்ப்பிக்கப்படலாம்… அல்லது,\n2. 13வது திருத்தப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு மேலாகப் போகாவிடினும் அதில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் செம்மையாகவும், காத்திரமாகவும் முழுமையாகவும்; கொண்டு மாகாணசபைகள் செயற்படக் கூடிய வகையிலான அரசியல் யாப்பு ஏற்பாடுகளோடு புதிய அரசியல் யாப்பு சமர்ப்பிக்கப்படலாம்;…. அல்லது\n3. ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளேயே, தற்போதைய 13வது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விடக் கணிசமான அளவு கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட வகையாக மாகாண சபைகள் ஆக்கப்படலாம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது இனப்பிரச்சினைக்கான தமது அரசியற் தீhவானது சமஷ்டி அமைப்பிலான ஒன்று மட்டுமே என அடித்துக் கூறினர். 13வது திருத்தத்தின் அடிப்படையிலான அரசியற் தீர்வினை தாங்கள் எந்தக் கட்டத்திலும் ஏற்கப்போவதில்லை என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர்.\nஒற்றையாட்சியின் அடிப்படையிலான எந்தவொரு தீர்வும் தமிழர்களுக்குப் பயன்தர மாட்டாது என்பதுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தொடர்ச்சியான பகிரங்க நிலைப்பாடாக இருந்து வருகின்றது. மாகாண சபை முறையை ஏற்கவில்லை என்று கூறிவந்த கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபைக்கான கடந்த தேர்தலின் போது பல்வேறு வகையான வாக்குறுதிகளை அள்ளி வீசி தமிழ் மக்களின் அமோகமான அங்கீகாரத்தைப் பெற்று வடக்கு மாகாண ஆட்சியை அமைத்தனர்.\nஆனாலும், இதுவரை வடக்கு மாகாண சபையைத் தமிழ்க் கூட்டமைப்பினர் ஆட்சி செய்து வரும் பாங்கினைப் பார்க்கையில், அவர்கள் அரசியல் யாப்பின் 13வது திருத்தப்படி அமைந்துள்ள இப்போதைய மாகாண சபை அமைப்பு முறையானது எந்தவகையிலும் அதிகாரங்கள் அற்றது தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனற்றது என்பதை நிரூபிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகவே கருதவேண்டியுள்ளது.\nதமிழ்க் கூட்டமைப்பினர் இப்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையையும் பெற்று எதிர் வரிசையில் அமர்ந்திருக்கின்ற போதிலும் தற்போதுள்ள இலங்கை அரசாங்கத்தோடு மிகுந்த நல்ல உறவுடனேயே உள்ளனர் என்பது தௌ;ளத் தெளிவான ஒரு விடயம். ஆனால் அரசாங்கத்திலுள்ள இரண்டு பெரும் கட்சியினரும் ஒற்றையாட்சி அமைப்புக்கு உள்ளேதான் அரசியற் தீர்வு காணப்படும் என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியற் தீர்வு விடயத்தை எவ்வாறு கையாளப் போகின்றனர்\nஒற்றையாட்சிக்குள் அமையும் எந்தத் தீர்வும் சரிப்பட்டு வராது சமஷ்டி முறையிலான தீர்ப்பே வேண்டும் என்கின்ற தமிழரசுக் கட்சியினருக்கும் ஒற்றையாட்சிக்குள்ளேயெ தீர்வு எனப் பிடிவாதமாக உள்ள ஆட்சியாளர்களுக்கும் இடையே இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணப்படுவதற்கான ஒரு சமரச சமநிலை ஏற்பட எந்த அளவுக்கு வாய்ப்புக்கள் உள்ளன என்பது இன்று பெரும் கேள்வியாக உள்ளது.\nதமிழரசுக் கட்சியினர் 1949லிருந்து சமஷ்டி என்று சொல்லி வந்து விட்டு 1957ல் பிரதேச சபை ஆட்சி முறை என்ற பெயரில் தெளிவற்ற வகையில் நிலம் மற்றும் மொழி தொடர்பான சில அதிகாரங்களை மட்டும் கொண்ட அவர்களின் சமஷ்டிக்குக் கிட்டவும் இல்லாத ஒரு தீர்வை அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்காவுடன் ஏற்றுக் கொண்டார்கள்.\n1976ல் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தை வைத்து 1977ல் தனித் தமிழீழத்துக்கான ஆணையென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மக்களிடம் அமோக வாக்குகளைப் பெற்று விட்டு பின்னர் கொழும்பு மைய இலங்கை ஆட்சியாளருக்கு சேவகம் செய்வதற்கு வகையான மாவட்ட சபைகளை 1981ல் ஏற்றார்கள்\nகடந்த கால வரலாறு போல, அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது தேர்தற்கால வாக்குறுதிகளுக்கும் பகிரங்கமேடைச் சத்தியங்களுக்கும் முரணாக ரகசியமாகப் பேசி இப்போதுள்ள அரசு தரத்தயாராக இருக்கும் எதையாயினும ஏற்றுக் கொள்வதே ராஜதந்திரம் என செயற்படப் போகிறார்களா என்பதே பரவலாக தமிழர்கள் மனதிலுள்ள கேள்வியாகும்.\nதமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைத் திருப்திப்படுத்துவதாகவும் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகள் பின்பலமாக நின்று ஆதரவளிக்க வகையாகவும் அதேவேளை இப்போதுள்ள ஆட்சியாளர்கள் சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பைக் கண்டு கிழித்தெறிந்து விடாததுமான ஒரு நியாயமான அரசியற் தீர்வினை தமிழ் கூட்டமைப்பினர் குறிப்பாகத் தமிழரசுக் கட்சித்தலைவர்கள் தாமே முன்முயற்சி எடுத்து பகிரங்கமாக முன்வைப்பதற்கு ஏன் இன்னமும் தயங்க வேண்டும்\nஇலங்கை அரசாங்கம் அரசியற் தீர்வாக தமிழர்களுக்கு என்ன தரப் போகிறது எப்போது தரப்போகிறது எப்படித் தரப்போகிறது என இலவு காத்த கிளி போல இருக்காமல், இலங்கையின் எந்தவொரு இன மக்களினதும் அடிப்படை அபிலாஷகளுக்குப் பாதகமில்லாத, ஒரு நியாயமான, முழுமையானதொரு தீர்வுப் பெட்டகத்தினை தமிழ்க் கூட்டமைப்பினர் தாமே தயாரித்து பாராளுமன்ற ஆட்சியாளர்களை ஏற்கப் பண்ணுவதற்கு முன்முயற்சி எடுப்பது தமிழர்களுக்கான அரசியற் தீர்;வினை விரைந்து பெறுவதற்கு சரியானதொரு அணுகுமுறையாக அமையாதா பரந்துபட்ட தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியில் அந்தந்த சமூகங்களிலுள்ள முற்போக்கான ஜனநாயக சக்திகளின் துணையுடன் அவ்வகையான ஒரு தீர்வுக்கு அவசியமான ஆதரவைத் திரட்டும் வேலைத் திட்டங்களை கூட்டமைப்பினர் தாமே முன்னெடுப்பது அவர்களால் சாத்தியப்படுத்த முடியாத ஒன்றா பரந்துபட்ட தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியில் அந்தந்த சமூகங்களிலுள்ள முற்போக்கான ஜனநாயக சக்திகளின் துணையுடன் அவ்வகையான ஒரு தீர்வுக்கு அவசியமான ஆதரவைத் திரட்டும் வேலைத் திட்டங்களை கூட்டமைப்பினர் தாமே முன்னெடுப்பது அவர்களால் சாத்தியப்படுத்த முடியாத ஒன்றா\nதமிழர்களுக்கு அரசியற் தீர்வு கிடைத்தாலும் சரி கிடைக்கா விட்டாலும் சரி தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி தமக்கே உரியது எனும் அசைக்க முடியாத நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் இருப்பது வெளிப்படையான ஒன்று. தமிழர்கள் மத்தியில் தாம் சாதித்தது எனச் சொல்லிப் பெருமையடித்துக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து தந்தாலும் அடுத்த தேர்தலில் தமது வெற்றி நிச்சயம். அப்படி ஒரு தீர்வு தரப்படாவிட்டாலும் கூட, அவர்கள் தாமாக எந்தவொரு முன்முயற்சியையும் மேற்கொள்ளாமலேயே அடுத்து வரும் தேர்தல் மேடைகளில் இலங்கை ஆட்சியாளர்களை எல்லா வகையிலும் திட்டித் தீர்த்து மீண்டும் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ் மக்களிடம் சிந்தாமற் சிதறாமல் தமக்கு வாக்குகளை அளித்து ஆணை தரும்படி கேட்டு தேர்தலில் சிரமமில்லாமல் வென்;று விட முடியும்; எனும் வகையான நம்பிக்கையில் தமது அரசியல் வாழ்வை நடாத்தி வருகிறார்கள் என்பதை அவர்களும் அறிவார்கள்.\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தற்போதுள்ள இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பிச் செயற்பட்டாலும் கூட அவர்கள் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு பெற்ற தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களுடன் உடன்பாடு காண்பதிலேயே அக்கறையாக இருப்பார்கள் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒரு விடயமே. ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு பேச்சவார்த்தையை நடத்தப் போகிறார்கள், என்னென்ன விடயங்களை உள்ளடக்கிப் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள் என்பதே மர்மமாக உள்ளது.\nதமது கட்சிகளின் இரண்டாம் மட்டத்தலைவர்களுக்கோ, உறு��்பினர்களுக்கோ அறிவிக்காத வகையிலும், அவர்களுடன் எதுவித கலந்துரையாடலும் இல்லாமலே அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதே தமிழ்க் கூட்டமைப்பினரின் பாரம்பரியமாக இதுவரை உள்ளது. இவ்வாறாகத்தான் அவர்களது ஆதரவு வட்டாரங்களுக்குள் பரவலாகப் பேசப்படுவது எல்லோரும் அறிந்ததே. தமிழர்களின் தேசியப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்;தை என்பது தனிப்பட்ட வியாபாரப் பேரமல்ல. அரசியற் தீர்வுக்காகப் பேசப்படும் விடயங்களும் வேண்டப்படும் கோரிக்கைகளும் எந்த மக்களுக்கானவையோ அந்த மக்கள் சமூகத்தினரின் அறிவுக்கும் அங்கீகாரத்துக்கும் உரியவையாகும்.\nமக்கள் பிரதிநிதிகள் தமது செயற்பாடுகள் தொடர்பாக பகிரங்கமாகவும் மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையாகவும் நடந்து கொள்வது அவசியமாகும்;. தம்மைத் தெரிவு செய்த மக்களுக்கு அந்த மக்களின் பொது விடயங்களைக் கையாள்;வதில் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். பொது விவகாரங்களில் ரகசியமாகவும் பொறுப்புக்கூறும் உணர்வு இல்லாமலும் நடந்து கொள்வது ஜனநாயக விரோதமானது என்பதோடு அந்த ரகசியங்கள் பரகசியமாகிற போது பல பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவையாகும் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.\nஇவ்வாறானதொரு நிலையில் தமிழ்ச் சமூகத்தின் பிரமுகர்களும் அறிவாளிகளும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் என்ன செய்யப் போகிறார்கள். அவர்களின் பங்கு என்ன கடமைகள் என்ன தமிழ் மக்கள் மத்தியிலுள்ள கட்சிகளும் சமூகப் பிரமுகர்களும் அமைப்புகளும் தங்களது அறிவு அனுபவங்கள் இதுகாலவரையான தமது அவதானங்களை அடிப்படையாகக் கொண்ட தத்தமது நிலைப்பாடான கோரிக்கைகளை இலங்கை ஆட்சியாளர்களுக்கும் தமிழ்க் கூட்டமைப்பினருக்கும் தாங்கள் முன்வைக்கும் தீர்வுப் பிரேரணைப் பெட்டகங்களாக முன்வைக்க வேண்டியது அவசியமில்லையா அவையே தாம்தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கருத்து மக்களின் எதிர்பார்ப்பு என்ற வகையாக முன்வைத்து ஜனநாயகபூர்வமான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவர்களின் கடமையல்லவா அவையே தாம்தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கருத்து மக்களின் எதிர்பார்ப்பு என்ற வகையாக முன்வைத்து ஜனநாயகபூர்வமான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவர்களின் கடமையல்லவா அதன் மூலமாகத���தானே தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை முறையாகச் சபையேற வைக்க முடியும் – அரசு உருவாக்கவுள்ள அரசியல் யாப்பு நிர்ணய சபையில்; முக்கியத்துவம் பெறும் நிலையை ஏற்படுத்த முடியும்.\nஅதை விடுத்து, கடைசிவரை பார்வையாளர்களாக “என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது” என்று விட்டு கடைசியில் இதுவல்ல நாங்கள் கேட்டது, இதுவல்ல நாங்கள் எதிர்பார்த்தது என ஓலமிடுவதால் ஒரு பயனும் ஏற்படாது.; தமது ஜனநாயக உரிமைகள் களவாடப்படும்போது மக்கள் விழிந்தெழுந்து குரலெழுப்பிப் போராடாவிட்டால் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைத் தொடர்ந்து இழப்பவர்களாகவே வாழ வேண்டியேற்படும். தேர்தல் ஜனநாயக சமூகத்தில் மக்கள் என்பது அறிவுஜீவிகளே, சமூகப் பிரமுகர்களே, சமயத் தலைவர்களே, படித்த பெரிய மனிதர்களே. இவர்களே இங்கு தலைவர்களை ஆக்குகிறார்கள், மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குகிறார்கள் எனவே அவர்களே மக்களின் உரிமைகள் தொடர்பாக விழிப்பாயிருக்க வேண்டும், செய்ய வேண்டிய கடமைகளைக் காலம் தவறாது ஆற்றுவதோடு பொதுமக்கள் தொடர்பான பொறுப்புக்களை ஏற்கவும் வேண்டும்.\nஎங்களுக்கு எல்லாவற்றையும் அதிகரிக்க வேண்டும்…. இல்லாவிட்டால் ஒன்றும் செய்யமாட்டோம் – வட மாகாணசபை உறுப்பினர்கள்\nவட மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் அதிக சம்பளம் வேண்டும் இல்லையேல் மக்கள் சந்திப்புக்கள் ரத்தாகும் எனக் கோரி வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சபையில் இன்று அடுக்கடுக்காகக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஏனைய மாகாணங்களில் அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அனைத்து வசதிகளும் எமக்கும் வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.\nஇவற்றுக்கெல்லம் மேலாக வட மாகாண அமைச்சர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பதைப் குறைக்கவேண்டி ஏற்படும் என்றார் அமைச்சர் டெனீஸ்வரன்.\nவட மாகாண சபையின் 37வது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டனர் மாகாணத்தில் மக்கள் பிரிதிநிதிகள்.\nஇன்றைய அமர்வில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மாகாண சபை முதலமைச்சர் அமைச்சர்கள் உறுப்பினர்கள் அவைத் தலைவர் பிரதி அவைத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மாதாந்த கொடுப்பனவு தொடர்பாக கேள்வி ஒன்றை கிண்டிவிட உசாரான ஆளும்கட்சி உறுப்பினர்கள் சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவர்கள் போல் சொகுசுக் கார் முதல் காச்சலுக்கு குளிசைவரை கேட்டு சபையை குழப்பியடித்தனர்.\nமுஸ்லிம்கள் வெளியேற்றம், சுமந்திரனின் கருத்து\nவடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பைக் கண்டித்து அண்மையில் வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதுபோல, வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு இனச்சுத்திகரிப்பாகும். வடக்கு மாகாணசபை இதனைச் செய்யாது போனால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது. யாழ்.மாவட்டத்தில் பெரும்பான்மையினரான தமிழர்கள் தவறுகளைப் புறக்கணிக்கும் போது, சிங்களப் பெரும்பான்மையினரின் தவறுகளை அவர்களால் கண்டிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கத்தில் உள்ள வடக்கு மாகாணசபையின் கவனத்துக்கு கொண்டு வருவீர்களா என்று, எழுப்பிய கேள்விக்கு, நான் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அல்ல. எனது பார்வையையே குறிப்பிட்டேன். அவர்களே அதனைச் செய்ய வேண்டும்” என்று சுமந்திரன் பதிலளித்துள்ளார்.\nசீவல் தொழிலாளர்களது வயிற்றிலடித்த டக்ளஸ் – நடராசாவின் புதிய அவதாரம்\nஅனைத்திலும் ஆதிக்கம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா சீவல் தொழிலாளர்களது உழைப்பினையும் ஒட்டுமொத்தமாக சுரண்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. யாழ்.ஊடக அமையத்தினில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பினில் கலந்து கொண்ட பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் க.நடராசா அதனை அம்பலப்படுத்���ியுள்ளார். பனை அபிவிருத்தி சபை நிதியிலிருந்து கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுமார் ஆறுமில்லியன் வரையினில் அப்பட்டமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\n(“சீவல் தொழிலாளர்களது வயிற்றிலடித்த டக்ளஸ் – நடராசாவின் புதிய அவதாரம்” தொடர்ந்து வாசிக்க…)\nமகிந்த கோட்டா முப்படையினருக்கு தண்டனை இல்லை என்றால்…\nஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும்இ அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று அறிவித்துள்ளது. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அரசின் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்படியாயின் எதற்கு விசாரணை கண்துடைப்புக்கா உண்மையைக் கூறுமாறு கூறாது கூறும் நரித்தந்திரமா தென்கிழக்காசியப் பிராந்தியத்தையே வல்லரசுகளுக்கு எதிராக வைத்து ஆட்டிய மகிந்தவுக்கா இந்தச்சமிஞ்ஞையைக் கொடுக்கிறார்கள்\n(“மகிந்த கோட்டா முப்படையினருக்கு தண்டனை இல்லை என்றால்…” தொடர்ந்து வாசிக்க…)\nவரலாறும் வர்க்கப் போராட்டமும் – ந.இரவீந்திரன்\nதேசியம் குறித்த பல்வேறு குழப்பமான கருத்துகள் மேலோங்கி, மக்கள் விடுதலைப் போராட்டங்கள் பலவும், திசை கெட்டழிந்து, கேடுகள் மலிந்துவிட்ட நிலையில் மீண்டும் தேசியம் குறித்து மார்க்சியம் முன்வைக்கும் சிந்தனை பற்றி தேடுதல் முனைப்படைந்து வருகிறது. மார்க்சியமல்லாத மற்றும் மார்க்சிய விரோத நிலைப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டங்கள் தறிகெட்டுப் போனதில் மார்க்சியர்களது தவறும் சுய விமர்சனத்துக்குரியதாகும். தேசியம் என்பதை முதலாளித்துவத்திற்கான பிரச்சினையாக கணித்து மார்க்சியத்தை வெறும் வர்க்கவாதமாக முடக்கிய மார்க்சியச் செயற்பாடுகள் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளுக்குப் பிந்திய குளறுபடிகளுக்கான ஒரு பிரதான காரணம் எனலாம்\n(“வரலாறும் வர்க்கப் போராட்டமும் – ந.இரவீந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)\nஇரும்பு பெண்மணி’ இந்திரா காந்தி நினைவுதினம் இன்று…\nநெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட மாதர் குல திலகம் , ‘இரும்பு பெண்மணி��, இந்திரா பிரியதர்சினி, அவதரித்தது, ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு என்ற புகழ்பெற்ற பெற்றோரின் கருவில். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் நகரில். மற்ற குழந்தைகளைப் போன்று பெற்றோரின் முழுமையான அரவணைப்பில் கடந்ததல்ல அவருடைய இளம் பிராயம். ஆம், நவம்பர் 19, 1917இல் பிறந்தார் இவர். பிறந்த இரண்டாண்டுகளில், 1919 ஆம் ஆண்டு நம் தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேரு குடும்பத்தின் அடிக்கடி தொடர் சந்திப்பின் மூலமாக இந்திய சுதந்திர தாகத்தை எழுச்சியூட்டி, அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்தார்.\nஅவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது. பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.\n(“இரும்பு பெண்மணி’ இந்திரா காந்தி நினைவுதினம் இன்று…” தொடர்ந்து வாசிக்க…)\n த.தே.கூ. தலைவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும்\nதேவையற்ற விடயங்களுக்கெல்லாம் முந்திக்கொண்டு முன்னுக்கு ஓடிவரும் தலைவர் ஒருவர் முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழனும் ஏற்க வேண்டுமெனக் கூறியுள்ளதுடன் இச்சம்பவத்தை இனசுத்திகரிப்பு என்று புது வியாக்கியானத்தையும் தந்துள்ள அந்த தலைவரை நான் கேட்க வேண்டிய கேள்விகள் பல உண்டு. நியாயமான பதில் தருவார் என நம்புகின்றேன். முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டது இன சுத்திகரிப்பா தமிழ் மக்களை முஸ்லீம் மக்கள் இன்றும் அன்பாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். முஸ்லீம்களை வெளியேற்றிய நிலைமையை யார் உருவாக்கினார்கள் அன்று தமிழ் மக்களை முஸ்லீம் மக்கள் இன்றும் அன்பாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். முஸ்லீம்களை வெளியேற்றிய நிலைமையை யார் உருவாக்கினார்கள் அன்று அப்பாவி தமிழ் மக்கள் மௌனம் சாதித்து வெளியேற்றப்பட்டவர்களுக்காக மௌனமாக அழுதார்களே அன்றி அவர்களால் வேறு என்னதான் செய்திருக்க முடியும். வாய்திறந்திருந்தால் என்னவாகியிருக்கும்\n த.தே.கூ. தலைவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும்” தொடர்ந்து வாசிக்க…)\nபண்டாரவன்னியன் நினைவுநாளும் அதில் உள்ள வரலாற்றுத் திரிபும் – அ.மயூரன்\nஇலங்கையின் வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது. இது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது. அத்துடன் இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வு செய்தால் வடபாகத்திற்கும்,தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை காணமுடியும். இந்தஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் – செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள்வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன. ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.\n(“பண்டாரவன்னியன் நினைவுநாளும் அதில் உள்ள வரலாற்றுத் திரிபும் – அ.மயூரன்” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=76912", "date_download": "2018-10-18T11:05:49Z", "digest": "sha1:SPPSKFLBKR5RNF2EUBMTT4WJZN5ILR4Y", "length": 1552, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "காதல் வதந்திக்குப் பதிலளித்த ப்ரியங்கா!", "raw_content": "\nகாதல் வதந்திக்குப் பதிலளித்த ப்ரியங்கா\nநிக் ஜோன்ஸ் உடனான காதல் வதந்திக்குப் பதிலளித்துள்ள ப்ரியங்கா சோப்ரா, `என் தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றும் பொதுவானது கிடையாது. என் வாழ்க்கையை மறைத்து வைக்க எனக்கு உரிமை உள்ளது. செலிபிரிட்டியாக இருப்பதால் எல்லாத்தையும் பகிர வேண்டும் என அவசியம் கிடையாது. எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறியுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/167425?ref=trending", "date_download": "2018-10-18T11:06:15Z", "digest": "sha1:PHFEEUTH4MDUFWCHKSRZ6ODXLAJA4N6L", "length": 7659, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "அண்ணியுடன் திருமணம்: 2 மணிநேரத்தில் தூக்கில் தொங்கிய 15 வயது சிறுவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅண்ணியுடன் திருமணம்: 2 மணிநேரத்தில் தூக்கில் தொங்கிய 15 வயது சிறுவன்\nபீகாரில் 15 வயது சிறுவனுக்கு தனது அண்ணியை திருமணம் செய்து வைத்த காரணத்தால் மனமுடைந்த அச்சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.\nGaya மாவட்டத்தின் Paraiya கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் Mahadev Das(15) ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.\nஇவரது மூத்த சகோதரர் சந்தோஷ தாஸ்க்கு, ரூபி தேவி என்ற பெண்மணியுடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர்.\nஇந்நிலையில் சகோதரன் இறந்துவிட்டதால் அண்ணி ரூபி தேவி விதவையானார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்ததால் அவர்களை காப்பாற்றுவது ரூபிக்கு சுமையாக இருந்துள்ளது.\nஇதனால், மகாதேவிடம் விதவையாக இருக்கும் உனது அண்ணியை திருமணம் செய்துகொள் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர், அதற்கு மகாதேவ் மறுத்துள்ளான்.\nஇருப்பினும் கட்டாயப்படுத்தி, அருகில் உள்ள ஒரு கோயிலில் வைத்து உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றுள்ளது.\nஇந்த திருமணத்தால் மனமுடைந்த மகாதேவ், திருமணம் முடிந்த 2 மணிநேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டான்.\nஇதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/26/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-10-18T11:57:24Z", "digest": "sha1:7GGYN7WD4ADIVP6CP4LHZUZZO5ZVZMSB", "length": 11138, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "உ.பி. மாநில சிறுவர்களிடமும் சாதி நஞ்சு : பலூனைத் தொட்டதற்காக தலித் சிறுவன் அடித்துக் கொலை…!", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»உத்தரப் பிரதேசம்»உ.பி. மாநில சிறுவர்களிடமும் சாதி நஞ்சு : பலூனைத் தொட்டதற்காக தலித் சிறுவன் அடித்துக் கொலை…\nஉ.பி. மாநில சிறுவர்களிடமும் சாதி நஞ்சு : பலூனைத் தொட்டதற்காக தலித் சிறுவன் அடித்துக் கொலை…\nகோவில் விழா ஒன்றில், பலூனைத் தொட்டதற்காக, 12 வயது தலித் சிறுவனை, ஆதிக்க சாதியைச் சேர்ந்த 5 சிறுவர்கள் கும்பலாக சேர்ந்து அடித்துக் கொன்ற அவலம் நடந்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா நகரையொட்டி அலிகார் பகுதியிலுள்ள நட்ரோயி கிராமத்தில் கோவில் விழா ஒன்று நடைப்பெற்றுள்ளது. அப்போது கோவிலுக்குள் கட்டப்பட்டிருந்த அலங்கார பலூனை, அந்தப் பகுதியைச் சேர்ந்த தலித் சிறுவன் தொட்டுப் பார்த்துள்ளார்.\nஇதைக்கண்ட சாதி ஆதிக்க வகுப்பைச் ச���ர்ந்த 5 சிறுவர்கள், ‘தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நீ, கோயில் பலூனை எப்படித் தொடலாம்’ என்று கூறி, கொடூரமாக தாக்கியுள்ளனர். தலித் சிறுவனின் கைகளை 2 பேரும், கால்களை 2 பேரும் பிடித்துக் கொள்ள, மற்றொரு சிறுவன் வயிற்றில் பலமுறை பலமாக மிதித்துள்ளான்.\nஇதில், பாதிக்கப்பட்ட தலித் சிறுவனை, ஆபத்தான நிலையில், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தலித் சிறுவன் இறந்து விட்டான். இதுதொடர்பாக, தற்போது ஐபிசி பிரிவு 304-இன் கீழ், சாதி ஆதிக்க சிறுவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஉ.பி. மாநில சிறுவர்களிடமும் சாதி நஞ்சு : பலூனைத் தொட்டதற்காக தலித் சிறுவன் அடித்துக் கொலை...\nPrevious Articleமுஸ்லிம் இளைஞருடன் பேசிப் பழகுவதா விஎச்பி குண்டர்களுடன் சேர்ந்து மாணவியைத் தாக்கிய உ.பி. காவல்துறை…\nNext Article டெல்டாவை அச்சுறுத்தும் ஹைட்ரோ கார்பன்…\nபேச முடியாத பெண்ணை கும்பல் வல்லுறவு செய்த ராணுவ வீரர்கள்…\nகுஜராத் முதல்வருக்கு எதிராக கறுப்பு பலூன் போராட்டம் : உ.பி. மக்கள் ஆவேசம்…\nஅதிகாரியை மிரட்டி ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்ட பாஜக எம்எல்ஏ…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/7774/", "date_download": "2018-10-18T12:03:41Z", "digest": "sha1:77NCSRC54T2ZXVAL7AIBSJSR56N3H33E", "length": 5670, "nlines": 74, "source_domain": "arjunatv.in", "title": "ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஆராதனை விழா – ARJUNA TV", "raw_content": "\nஸ்ரீ விஸ்வ பிரம்ம ஆராதனை விழா\nஸ்ரீ விஸ்வ பிரம்ம ஆராதனை விழா\nஸ்ரீ விஸ்வ பிரம்ம ஆராதனை விழா\nஸ்ரீ விஸ்வ காயத்ரி அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஆராதனை விழா மற்றும் ஸ்ரீ விஸ்வ பிரம்ம மஹாயாகம் கோவை கணபதி ஆர்.கே.திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவனத்தலைவர் பிரம்மஸ்ரீ திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். தலைவர் பிரம்மஸ்ரீ கணபதி, செயலாளர் பிரம்மஸ்ரீ நரேஷ்குமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர் முன்னேற்ற சங்கம் காப்பாளர் பிரம்மஸ்ரீ கே.பி.சுப்பையன் தலைமை தாங்கினார். ஸ்ரீ நாகமலை நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை பிரம்மஸ்ரீ விஸ்வகர்ம ஜகத்குரு சித்தர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் தவத்திரு.பிரம்மஸ்ரீ பாலமுருகன் அடிமை நீலமலை சித்தர் சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் பொருளாளர் பிரம்மஸ்ரீ பாலமுருகன்,\nநிர்வாக குழு உறுப்பினர் பிரம்மஸ்ரீ செல்லபாண்டியன், கௌரவ தலைவர், ஸ்ரீ விஸ்வ காயத்ரி அறக்கட்டளை பிரம்மஸ்ரீ பாலசுப்ரமணியம், துணைத்தலைவர் ஸ்ரீ விஸ்வ காயத்ரி அறக்கட்டளை பிரம்மஸ்ரீ சக்திவேல், ஸ்ரீ விஸ்வ காயத்ரி அறக்கட்டளை துணைச் செயலாளர் பிரம்மஸ்ரீ கணேசன், ஸ்ரீ விஸ்வ காயத்ரி அறக்கட்டளை கௌரவ ஆலோசகர் பிரம்மஸ்ரீ அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nTags: ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஆராதனை விழா\nPrevious அரசு மருத்துவமனையில் மருந்துகள் மற்றும் இயந்திரங்கள் கணக்குகள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணை\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=4978&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-10-18T12:48:12Z", "digest": "sha1:J74X2GPJXUOW6MDRIVLIIBOUIRV4BYDT", "length": 30059, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி க��ிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nபதிவுகளில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது மிகவும் சுலபம். தங்களிடம் படத்தின் பிணியம்(Link) இருந்தால் அதை எவ்வாறு பதிவுடன் சேர்ப்பது என்பதை விளக்குகிறேன்.கீழ் காணும் படத்தில் காட்டப்படுள்ள வழிப்படி செய்யலாம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nimage shake மூலம் படங்களை இணைப்பது\nஇலவச சேவை இல்லை என்பதால்\nமாற்று வழியில் படங்களை இணைக்க\nகணினி சேமிப்பிலிருந்து படத்தை ட்ராக்\nசெய்து பதிவேற்றம் செய்யும் நடைமுறை\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவ���ை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழ��துப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/12/92217.html", "date_download": "2018-10-18T11:07:13Z", "digest": "sha1:S6HAXPYNAP3CUXDOWMXMUBPXBCNVRTGR", "length": 29113, "nlines": 235, "source_domain": "thinaboomi.com", "title": "மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக் கடன் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா வென்றார்\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக் கடன் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசெவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018 தமிழகம்\nசென்னை : மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nசட்டசபையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில்தான் இருக்கிறது. எனவே தான், ஊரகப் பகுதி வாழ் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில், ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்காணும் திட்டங்களை அறிவிக்கின்றேன்.\nஊரகப் பகுதிகளில், குடியிருப்ப�� பகுதிகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகளும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளை சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட சமுதாய உறிஞ்சு குழிகள் என மொத்தம் 2 லட்சத்து 500 உறிஞ்சு குழிகள் 168 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதனால் கழிவு நீர் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.\nஊரகப் பகுதிகளில் நடப்பாண்டில், 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள், 87 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். பழமையான மற்றும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்களுக்குப் பதிலாக, நடப்பாண்டில் தலா 17 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள், 88 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-I தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் II-ஐ செயல்படுத்த 2017-18-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில், 192 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 287 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும், 10 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும்.\nபல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 1,200 கோடி ரூபாய் செலவில் 5,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும். ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் ஆழ்துளை கிணறுகள் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. உப்பு அல்லது கடினத் தன்மை மற்றும் குடிநீரில் காணப்படும் இதர குறைகளை சீர் செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரினை மக்களுக்கு வழங்க நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குக்கிராமங்களில், எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.\nமாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அடர்த்தியான மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும், தெருவில் வைக்கும் 60,000 குப்பைத் தொட்டிகள் தலா 25,000 ரூபாய் மதிப்பில், 150 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளதால், இவ்வீடுகளை பராமரிப்பு செய்து தரக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தொடர்ந்து வருவதை ஒட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள 45,594 வீடுகளை ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 227 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்படும். இதற்கான தொகை மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.\nரூ.11 ஆயிரம் கோடி கடன்\nகடந்த 7 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 41,180 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் விதி எண் 110-ன் கீழ் 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதனை விஞ்சி 8,332 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கி, 119 சதவீதம் சாதனை எய்தப்பட்டது. அம்மாவின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசால், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் த��து விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு: மத்திய இணை - அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nமத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nவீடியோ: வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : விளம்பி வருடம் ஐப்பசி மாதம் பண்டிகைகளின் சிறப்பு\nவீடியோ : தொழில் வளம் பெருக, செல்வம் கொழிக்க ஆயுத பூஜைக்கு ஏற்ற நேரம்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nஜெனீவா : கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.கடும் ...\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகான்பெர்ரா : அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ...\nவெளிநாடுகளில் போட்டி நடைபெறும்போது தொடர் முழுவதும் வீரர்களுடன் மனைவியர் தங்க பி.சி.சி.ஐ. நிர்வாக குழு அனுமதி - கோலி வேண்டுகோளை ஏற்று பி.சி.சி.ஐ. முடிவு\nபுதுடெல்லி : தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் ...\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nமொகடிஷூ : சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூஅருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ...\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nசென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ : மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அறிவியலார்கள் கண்டுபிடிக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nவீடியோ : ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\n1அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி....\n2பயங்கரமான வ��ளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார்...\n3பெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார்...\n4வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=20352", "date_download": "2018-10-18T12:47:37Z", "digest": "sha1:TNYLGUAFLDMEIYALVU362XYUH2RFURSK", "length": 24245, "nlines": 102, "source_domain": "tamil24news.com", "title": "கப்டன் ஜெயந்தன் படையணி…", "raw_content": "\nகப்டன் ஜெயந்தன் படையணி… போர்க்குணத்தால் புகழ்பெற்ற படையணி\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.\nஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக்கெதிராக தாக்கமான சமர்க்கள வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக்கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில் சாதித்துக் காட்டியது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பு இவ்வாறு படைத்துறை ரீதியில் உயர்நிலை பெறுவதற்கு அடித்தளமாய் அமைந்தது, அதன் படைத்துறைக் கட்டமைப்பே ஆகும். இவ்வகையில் விடுதலைப்புலிகளின் படையணிகளின் உருவாக்கமும் அவற்றின் செயற்திறண்மிக்க செயற்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனடிப்படையில், விடுதலைப்புலிகளின் மரபுசார் படைத்துறை திறணாற்றலுக்கு வலுச்சேர்த்த படையணிகளுள் ஜெயந்தன் படையணி சிறப்பிடம் பெறுகின்றது.\nபொதுவாக ஒரு மரபுவழிப் படையணியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பச் சமர்க்களங்களில் உயர்நிலைப் பெறுபேறுகளைப் பெறுவதென்பது மிக அரிதானதே. ஆனால் ஜெயந்தன் படையணியைப் பொறுத்தவரை அது தனது முதற் சமரிலேயே தன்னை ஒரு உயர்நிலை சமராற்றல் மிக்க, அதீத போர்க்குணம் மிக்க படையணியாக வெளிக்காட்டி நின்றமை வியப்பிற்குரியதே.மட்டக்களப்பு – அம்பாறை போர்ப் பிராந்தியத்தில் ஒரு கரந்தடி அமைப்பின் உச்சநிலை வளர்ச்சியை எட்டியிருந்த சண்டை அணிகள், பூநகரி ‘தவளை’ நடவடிக்கைக்காக ஒன்றிணை��்கப்பட்டு தலைமையினால் ஒரு படையணிக் கட்டுமாணத்துள் கொண்டுவரப்பட்டன. புதிய சூழல், புதிய படையணிக் கட்டுமாணம், படைத்துறைசார் நடைமுறைகள், கடின பயிற்சிகள் என்பன ஒரு வேறுபட்ட நடைமுறைச் சூழலுக்கு அவர்கள் தம்மை உடன் இசைவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையை ஏற்படுத்தின.\nஒரு கரந்தடி வீரன் சந்திக்கக்கூடிய உச்ச கடின சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அதில் போதிய பட்டறிவைப் பெற்றிருந்த அவ்வீரர்களுக்கு தங்களை இந்தப் புதிய நடைமுறைச் சூழலுக்கு இசைவாக்கிக் கொள்வதில் எந்தவித பிரச்சினையும் எழவில்லை.\nஜெயந்தன் படையணி தோற்றம்பெற்ற காலத்தில் இருந்தே அப்படையணியில் “படையணி மனோபாவம்” அல்லது “குழு உணர்வு” ஒரு மேம்பட்ட நிலையில் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அத்துடன் சமர்க்களங்களில் அதன் “தீவிர மூர்க்கச் செயற்பாடுகள்”, “போர்க்குணம்” என்பன அப்படையணியின் தனித்துவமான இயல்புகளாக இனங்காணப்பட்டன.\nஜெயந்தன் படையணி எத்தரையமைப்பிலும் சமரிடக் கூடிய, பட்டறிவை, தகைமையைப் பெற்றிருந்மையானது அதன் சமராற்றலுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்தது\nகுறிப்பிடத்தக்கது. மட்டு – அம்பாறை போர்ப்பிராந்தியத்தின் தரைத்தோற்றமானது காடுகள், மலைகள், பரந்த வெளிகள் போன்ற எத் தரையமைப்பிலும் செயற்படத்தக்க அறிவை, அனுபவத்தை அவர்களுக்கு ஊட்டியிருந்தது. நீர்சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய தமது இயலுமையை முதற்சமரிலேயே ஜெயந்தன் படையணி வெளிக்காட்டியது. மேற்குறித்த சாதகமான காரணிகள் பின்நாளில் அப்படையணி யாழ்.குடாநாட்டு வெளிகளிலும், வன்னிப் பெருநிலக் காடுகளிலும் ஈரூடக நடவடிக்கைகளிலும் திறம்படச் செயலாற்ற பேருதவியாய் அமைந்தன.\nபூநகரி நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டின் குறிப்பிடத்தக்க சமர்க்களங்கள் அனைத்திலும் பங்குகொண்டு தனது சமராற்றலை மேலும் வளர்த்ததெடுத்த ஜெயந்தன் படையணி, ஒவ்வொரு களத்திலும் தனது தனித் தன்மையினை நிரூபித்தே வந்தது. தமிழீழ விடுதலைப்போர் வன்னிப் பெருநிலக் களங்களில் மையங்கொண்டதன் பின், வன்னிப் பெருநிலப்பரப்பில் ஓயாத அலைகள் ஒன்றுடன் புதிய போரரங்கு திறக்கப்பட்டபோது மிகப்பலம் வாய்ந்ததொரு படையணியாய் அது வளர்ச்சி கண்டிருந்தது.\nஜெயந்தன் படையணி வன்னிப் பெருநிலப்பரப்பில் சமர் முன்னெடுப்புக்களிலும், முறியடிப்புக்களிலும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தது. இப்படையணியின் பெயர் உள்நாட்டில் மட்டுமன்றி உலகநாடுகளிலும் அடிபடத்தொடங்கிய ஆண்டாக 1997 அமைந்தது. சிறிலங்கா படைத்துறை வரலாற்றில் மிகப்பெரும் போர் நடவடிக்கையாக அமைந்த ‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை ஆரம்பமானபோது அதை எதிர்கொள்ள எம் தலைவன் வகுத்த வியூகத்தில் பிரதானமானதொரு சக்தியாக ஜெயந்தன் படையணி திகழ்ந்தது. வருடக்கணக்கில் நீண்ட பாதுகாப்புச் சமர்களிலும் சரி, வலிந்த தாக்குதல்களிலும் சரி ஜெயந்தன் படையணி முன்னிலை வகித்துச் செயற்பட்டது.\nஇந்த வன்னிச் சமர்க்களத்தில் பாதுகாப்புச் சமர், படை முன் நகர்வு முறியடிப்பு, வலிந்த தாக்குதல்கள் என மரபுவழிப் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஜெயந்தன் படையணி, மரபுசாரா நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. சிறு குழு நடவடிக்கை என்ற வகையில், ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்துவதிலும் ஜெயந்தன் படையணியின் பிரிவுகள் வன்னிச் சமர்க்களத்தில் தொடர்ந்தும் செயற்பட்டுவந்தன. விசேட வேவு அணியினருடன் இணைந்ததான இந் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பெறுமதியான விளைவுகளையும் பெற்றுத்தந்தன. ஓயாத அலைகள் – 03இன் போதும் இத்தகைய அணிகள் ஆழ ஊடுருவி நடவடிக்கைக்குப் பலம் சேர்த்தன. கரும்புலி அணிகள் முன்னெடுத்த சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஜெயந்தனின் வீரர்கள், தளபதிகள் இணைந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்..\n‘சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்’ என பெருந் தலைவனால் குறிப்பிடப்பட்ட ஜெயசிக்குறு எதிர்ச் சமரிலும் ஓயாத அலைகள் – 2, 3 ஆகிய பாரிய வலிந்த தாக்குதல் முன்னெடுப்புக்களிலும் ஜெயந்தன் படையணி பல முனைகளிலும் ஒரே நேரத்தில் சண்டையிட்டமையானது அதன் பலத்தையும் வலுவாற்றலையும் எடுத்துக்காட்டுவதாய் அமைந்தது. தொடர்ந்தும் ஆனையிறவிற்கான சமர், குடாநாட்டு நடவடிக்கைகள் என ஜெயந்தன் படையணி ஓய்வின்றி களமாடியது. பின்நாளில் ஜெயந்தன் படையணியின் வீரர்கள் மத்தியில் ஜெயசிக்குறு பற்றிக் கருத்துக்கூறிய தேசியத் தலைவர் “இது உங்களின் சமர் என்று கூறக் கூடியளவிற்கு இச்சமரில் நீங்கள் சாதித்துள்ளீர்கள்” என கூறியிருந்தமை வன்னிச் சமர்க்களத்தில் ஜெயந்தன் படையணியின் தாக்கம் எத்தகைய���ு என உணர்ந்துகொள்ள போதுமானதாகும்.\n1993.05.04 அன்று கட்டமைக்கப் பெற்ற ஜெயந்தன் படையணி தனது 12 வருடகால ஓய்வற்ற சமர்க்களப் பயணத்தில் சாதித்தவை சாதாரணமானவையல்ல. இப் படையணி இத் தேசவிடுதலைப்போரில் ஆற்றிய பங்கு பற்றித் தேசியத் தலைவர் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டவை ஜெயந்தன் படையணி வரலாற்றில் மட்டுமன்றி எமது போராட்ட வரலாற்றிலும் மிக முக்கியம் வாய்ந்த பதிவுகளாகும்.\n‘ஜெயந்தன் படையணி அது தோற்றம்பெற்ற காலத்திலிருந்தே எதிரியின் நிலைகள்மீது இடைவிடாது தாக்குதல் தொடுத்தது…. கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களில் இருந்து மரபுவழிச் சமர்வரை ஜெயந்தன் படையணி சிறப்பாகச் செயலாற்றியது…. இப்படையணியின் போராளிகளும் தளபதிகளும் போர்க்கலையில் வல்லவர்கள், அபார துணிச்சல் மிக்கவர்கள். இவர்களின் இந்தப் போர்ப்பண்புகளுக்கு எதிரி பயப்படுகின்றான்’. என தேசியத்தலைவர் இப்படையணி பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.\nஎமது இலட்சியப் பயணத்தில் என்றுமில்லாதவாறு ஒரு மாபெரும் துரோகம், மட்டக்களப்பில் கருணா என்ற பெயரில் அரங்கேறியபோது, ஜெயந்தன் படையணி அதை எதிர்கொண்டவிதம், அதன் கடந்த கால சமர்க்களச் சாதனைகளை விஞ்சிநின்றது. இதுபற்றி தலைவர் குறிப்பிடுகையில்,\n‘ஜெயந்தன் படையணியின் பேராற்றலையும், இலட்சிய உறுதியையும் கடந்த ஆண்டின் முற்பகுதியில் உலகமே தன் கண்ணால் நேரடியாகக் கண்டது. மட்டக்களப்பு மண்ணிலே எமது போராட்டத்திற்கெதிராகப் பெரும் துரோகம் நிகழ்ந்தபோது ஜெயந்தன் படையணி வெளிக்காட்டிய வீரமும், கொள்கைப்பற்றும் என்றுமே பாராட்டிற்குரியவை.’\nதலைமையின் இந்த உள் மனவெளிப்பாட்டிற்கு ஏற்றவகையில் ஜெயந்தன் படையணி என்றும் செயற்படும் என்பதை 04.05.2005 அன்று மட்டக்களப்பு தரவைப் பகுதியில் சிறப்புற நடைபெற்ற படையணியின் 12வது வருட நிறைவு நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. வனமும் வயலும் மலையும் சூழ்ந்த ஜெயந்தன் படையணியின் அந்தப் பிரதான தளத்தில் தமிழீழ தேசியக்கொடி உயர்ந்து பறந்துகொண்டிருக்க ஜெயந்தன் வீரர்கள் கம்பீரமாய் அணிவகுத்து வந்த காட்சி எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உயிரொடுங்கும் செய்தியொன்றை\n“எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்”\nதமிழன் எனபதை உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழ மண்தான் ...\nசபரிமலையை வைத்து அரசியல் செய்கிறார் பினராயி.. தமிழிசை குற்றச்சாட்டு...\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது...\nபாலியல் புகார்களுக்கு என விசாரணை குழுவை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு......\nவிராட் கோலியின் கோரிக்கையை ஏற்றது இந்திய கிரிக்கெட் வாரியம்...\nபெரும் விருந்து படைக்க காத்திருக்கிறேன்: சூர்யா பட தயாரிப்பாளர் டுவிட்\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/11/blog-post_3078.html", "date_download": "2018-10-18T12:13:47Z", "digest": "sha1:GWOQDYMGNIRJWFJDFJJJ5Y3C6NQUTSOK", "length": 10171, "nlines": 175, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பைரவ அருளை வாரி வழங்கும் வழிபாட்டு (பூஜை) பொருள்கள்:", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபைரவ அருளை வாரி வழங்கும் வழிபாட்டு (பூஜை) பொருள்கள்:\nபைரவருக்கு பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புணுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக் காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் வருடக் கணக்கில் ஒரு கோடி வருடம் பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரச ���பிஷேகமும் மிக விசேஷம்.\nபைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.எங்கே எப்படிச் செய்ய வேண்டும் என்பது தகுந்த நேரம் வரும் போது தகுதியான சீடர்களுக்கு உபதேசம் மூலமாகவோ ஆன்மீகப்பயிற்சி மூலமாகவோ கிட்டும்.\nபைரவப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், பானகம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல்வேறு பழ வகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசொர்ணாகர்ஷண கிரிவலநாளில்(30.11.13சனி) நாம் செய்ய வ...\nசொர்ணாகர்ஷண கிரிவலத்தின் (30.11.13 சனிப்பிரதோஷம்)ம...\nஅசைவ உணவுப் பழக்கத்தால் ஏற்படும் சமுதாயச் சீர்குலை...\nநமது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் அன்னிய உணவுகள்\nகாலபைரவாஷ்டமி: பைரவரைத் தொழுதால் அஷ்ட ஐஸ்வர்யமும் ...\nஊத்துக்கோட்டையில் மகா கால பைரவர் ஜெயந்தி விழா\nதேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nநாப்கினால் மனித குலத்துக்கு வரும் ஆபத்து\nதினமும் காலையில் நாம் சொல்ல வேண்டியது ஜெய் ஹிந்த்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஇறைவனை அடைய உதவும் ஐந்து மார்க்கங்கள்\nமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமானது சிவவழிபாடு\nபதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும்...\nவிஞ்ஞான ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணராத தலைவ...\nசகஸ்ரவடுகர் ஐயா எழுதியுள்ள பைரவ வழிபாடு பற்றிய புத...\nமழையைத் தரும் பதிகங்கள் இரண்டு\nநவீன அடிமைத்தனத்தை உருவாக்கும் பன்னாட்டு உணவு அரசி...\nபாரதத்தின் பெருமைகளை மறைத்த பிரிட்டன் அரசு\nகோவில் வழிபாட்டினால் மனதிற்குள் உருவாகும் மனவலிமை\nவளம் பெற வயிரவன் வழிபாடு-ஸ்ரீ பைரவர்\nபைரவ அருளை வாரி வழங்கும் வழிபாட்டு (பூஜை) பொருள்கள...\nசிவ வழிபாட்டில் தமிழ் மாதங்களுக்குரிய மலர்கள்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஆரோக்கியம் என்ற முகமூடி அணிந்து வரும் பெண் இனத்துக...\nகுழந்தைகளுக்கு நாப்கினால் வரும் ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-LG-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-SmartThinQ/47-217049", "date_download": "2018-10-18T11:00:27Z", "digest": "sha1:CF5V6BVQBZAMPNZM7DBW3AZQSB2EBNL6", "length": 9939, "nlines": 91, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அபான்ஸில் LG இன் அதிநவீன SmartThinQ", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nஅபான்ஸில் LG இன் அதிநவீன SmartThinQ\nஉங்கள் வீட்டை ‘நாளைய தினத்தின் கனவு இல்லமாக’ மாற்றப்போகும் அதிநவீன LGSmartThinQ உற்பத்திகளின் அணிவகுப்பை இலங்கையில் முதல் முறையாக அபான்ஸ் அறிமும் செய்துள்ளது.\nதன்னியக்கமாக இயங்கும் இந்த உற்பத்திகள் 2018 LG InnoFest Roadshow நிகழ்ச்சியின் போது, அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இவ்வனைத்து உற்பத்திகளும் எதிர்வரும் மாதங்களில் அங்கிகாரம் கொண்ட அபான்ஸ் கிளைகளில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nLG SmartThinQ உற்பத்திகளில் UHD மற்றும் OLED தொலைக்காட்சிகள் TWINWash, InstaViewஇன்-டோகுளிர்சாதனப்பெட்டிகள் மேம்படுத்தப்பட்ட உற்பத்திகளாக விற்பனைச் சந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nபுதிதாகஅறிமுகம் செய்யப்படவுள்ள SmartThinQ உற்பத்தியான V30S ThinQ ஸ்மார்ட் அலைபேசிகள்,24 hi-tech அங்குல ட்ரயர் மற்றும் SKY10 சவுண்ட் பார் மற்றும் ஹோம் ஸ்பீக்கர்கள் ஆகும்.\nSmartThinQ உற்பத்திகளின் அணிவகுப்பே LG அறிமுகம் செய்த புதிய உற்பத்திகளாகும். Internet of Things (IoT) கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, எராளமான LG உற்பத்திகளுக்கு இடையில் டிஜிட்டல் உள் இணைப்பை இணையத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nSmartThinQ தொழில்நுட்பம் மூலம் பல்வேறு LG உற்பத்திகளை மிகவும் இலகுவாகக் கையாளக்கூடிய வசதியை இது வழங்குவதோடு,சத்தத்தைக் கூட்டிக்குறைக்கும் வசதி, எத்தனை முறை சலவை செய்ய வேண்டும் என்பதைச் செயற்படுத்தக்கூடிய வசதியுடன் பல சேவைகளைச் செய்யக்கூடிய வசதிகள் உள்ளன.\nஇதன்போது வாடிக்கையாளர்கள் இரண்டு மாற்று வழிகளைத் தெரிவுசெய்ய முடியும். SmartThinQApp இனைப் பயன்படுத்தவும் அல்லது Google Assistant மற்றும் Amazon Alexa மூலம் Voice Function பயன்படுத்துவதற்கான வசதி உள்ளது.\nSmartThinQ App யை Google Play Store அல்லது Apple App Store ஊடாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.நீங்கள் வீட்டுக்கு வெளியே இருக்கும் சந்தர்ப்பங்களில் இந்த உற்பத்திகளை உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தக்கூடிய வசதி உள்ளது.\nஒருச���றிய தொழில்நுட்பக் கோளாறையும் இதன் மூலம் இனங்காண முடியும்.\nஇயந்திரத்தை தொடாமல் Voice Command மூலம் உங்களுக்குத் தேவையான கட்டளைகளைப் பிறப்பித்து, இயந்திரத்தை செயற்படுத்த முடியும்.\nஅல்ட்ரா HD மற்றும் OLED தொலைக்காட்சிகளின் தொலையியக்கி SmartThinQ தொழில்நுட்பத்தில் இயங்குவதோடு, இதிலுள்ள Natural Language Processing (NLP) மூலம் வழங்கப்படும் Voice Command கட்டளைகளை இது புரிந்து கொள்வதால் Voice Command மூலம் இயக்க முடியும்.\nஇதற்கமைய நீங்கள் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள், கிரிக்கெட் தகவல்கள் மற்றும் உங்களுக்குப் பிடித்த வேறு நிகழ்ச்சிகளை மிகவும் இலகுவாகப் பார்த்து இரசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு வாய்க்கப் பெறுகின்றது.\nLG நிறுவனத்தின் உதவியோடு இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சுவாரஷியங்களையும் சொகுசான வாழ்க்கையையும் தரக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை அபான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.\nLG SmartThinQ உற்பத்திகளை எதிர்காலத்தில் சகல அபான்ஸ் மற்றும் அபான்ஸ் எலைட் காட்சியறைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.\nஅபான்ஸில் LG இன் அதிநவீன SmartThinQ\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/world-records/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE/96-202864", "date_download": "2018-10-18T11:48:00Z", "digest": "sha1:K6RPX65SETG7B66QGGOAMVOKMT3WOPIF", "length": 4336, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உலகின் மிகப்பெரிய சமோசா", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nலன்டனில் கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ஸாமிய (டோல்கா அகேமன்) கற்கை நிலையம் ஒன்றில் உலகின் மிகப்பெரிய சமோசாவை தயாரித்து சாதனைப் படைத்துள்ளனர்.\nஇந்த சமோசாவானது 153 கிலோ கிராம் நிறையுடையதாக தயாரிக்கப்பட்டுள்ளது.\nஒரு குழுவாக இணைந்து உலக சாதனை படைக்கும் நோக்கில் இவ்வாறு சமோசா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீடற்றவர்களுக்கு அவர்கள் வழங்கியுள்ளனர்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2441", "date_download": "2018-10-18T11:55:19Z", "digest": "sha1:3FTECHNHJRZU7DQKGZWW2MI27NDPJFF7", "length": 4041, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் துவங்க இருக்கும் புஹாரி ஷரிஃப் ! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் துவங்க இருக்கும் புஹாரி ஷரிஃப் \nஇன்ஷா அல்லாஹ் வரும் வியாழக்கிழமை நமதூர் ஜாவியாவில் புஹாரி ஷரிப் நிகழ்ச்சி முந்தைய வருடங்களைப் போன்று இந்த வருடமும் மிகவும் சிறப்புடன் துவங்கப்படவுள்ளது.\nஇந்த நிகழ்ச்சி காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு திக்ருடன் துவங்கப்பட்டு பின்னர் புகாரி ஷரீப் ஓதப்பட்டு அதன் பிறகு மார்க்க சொற்பொழிவாற்றப்பட்டு துஆ வுக்குப் பிறகு தப்ரூக் வழங்கி நிறைவு செய்யப்பட்டும்.\nஇந்த மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் நாற்பது நாட்கள் தொடர்ந்து நடைப்பெறும், அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுங்கள்.\nமதுக்கூர் நகர தமுமுக மாணவர் அணி நிர்வாகிகள் நியமனம் \nஅதிரை கடலில் பிடிபடும் மருத்துவகுணம் வாய்ந்த சங்குகள் \nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-18T11:48:37Z", "digest": "sha1:7LTN6BQV3DHPRKKTG7EXTPFFA2S6HR2B", "length": 49902, "nlines": 153, "source_domain": "www.inamtamil.com", "title": "நற்றிணைப் பாடவேறுபாடுகளினூடாக வரலாற்று மீட்டெடுப்பும் வரலாற்றெழுதுதலும் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nநற்றிணைப் பாடவேறுபாடுகளினூடாக வரலாற்று மீட்டெடுப்பும் வரலாற்றெழுதுதலும்\nநமக்குக் கிடைக்கப்பெறும் அகப்புறச் சான்றுகளின் வழியாகப் பண்டுதொட்டு நம் தமிழ்ச்சமூக வரலாறு மீட்டெடுக்கப்பெற்றுக் கொண்டு வருகின்றது என்பதானது சிற்றிதழ்களிலும் சிறுபத்திரிக்கைகளிலும் மட்டுமே சுருங்கிப் போனதொரு பேருண்மை. வரலாறு என்பதும் வரலாறெழுதுதல் என்பதும் கீழிருந்து மேலெழுதல் என்ற தருக்கவடிவினதாக அமைந்திருத்தல் வேண்டும் என்பத��� இன்றைய வரலாற்று மறுவாசிப்பாளர்களின் எதிர்பார்ப்பு. அகழ அகழக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பேழைகளை, தொல்லெழுத்துச் சான்றுகளை வெளிக்கொணர விடாமல் அருங்காட்சியகங்களின் தனியறைகளில் பூட்டிவைத்து நுண்அரசியல் செய்யும் இக்கட்டான சூழலில் பரந்துவிரிந்து கிடக்கும் தமிழிலக்கியச் சான்றுகளை இன்னும் சரிவரத் தூசு தட்டாமல் இருப்பது இந்த நிமிடம் வரை நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம். பண்டுதொட்டு இங்கிருந்த வரலாற்றுத் தொல்லெச்சங்களை மறைத்து எல்லாவற்றையும் தங்களுக்கானதாக அடையாளப்படுத்திப் புராண இதிகாசக் கருத்தாக்கங்களை இந்நிலத்திற்கான ஆதி வரலாறென நம்பவைத்த வரலாற்று மோசடியாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியையும் விட்டுவைக்கவில்லை. அவ்வகையில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பெற்ற செவ்விலக்கியப் பிரதிகளை மையமிட்டுப் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் எழுந்த உரைகளினூடாக அமைந்த பாட, உரை வேறுபாடுகளின் நுண்ணரசியலை அடையாளப்படுத்தி வரலாற்றுக் குறிப்புகளை மீட்டெடுப்புச் செய்வது இவ்வாய்வுரையின் நோக்கம். இவ்வாய்வுரைக்கு நற்றிணையின் முதற்பதிப்பான பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் உரையும் 1966, 1968களில் எழுந்த ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை உரையும் முதன்மையாகக் கொள்ளப் பெறுகின்றன. நற்றிணையின் 75, 77 ஆகிய இரு பாடல்கள் மட்டும் இங்கு ஆய்வெல்லையாக அமைகின்றன.\nகொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்\nபச்சூன் பெய்த பகழி (நற்.75 : 6-7)\nஎன்ற பாடத்தை ஏற்றுக்கொண்ட பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் ‘வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கோட்டினையுடைய பன்றியை எய்து கொன்று அதன் பசிய தசையிற் பாய்ச்சியதனாலே சிவந்த அம்பினைப்போல’ என உரை கொள்கின்றார். இப்பாடத்திற்கும் உரைக்கும் மாற்றாக,\nகோடைப் பொருநன் கோட்டுமா தொலைச்சிய\nபண்ணி எய்த பகழி (நற்.75 : 6-7)\nஎன்ற பாடத்தை ஏற்றுக்கொண்ட ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை ‘கோடைமலைப் பொருநனாகிய கடியன் நெடுவேட்டுவனது உயர்ந்த கொம்புகளையுடைய யானையைக் கொல்லுதற்குப் பண்ணி என்பவன் எய்த அம்பு போல’ என உரை கொள்கின்றார்.\nஇவ்விரு பாடவேறுபாடுகளினாலும் அதனாலெழுந்த உரை வேறுபாடுகளினாலும் வரலாற்றுக் குறிப்பொன்று அறியப் பெறுகின்றது. தமிழ்ச்செவ்விலக்கியப் பன��வல்களில் அமைந்த உவமைகளில் வரலாற்றுக் குறிப்புகளை அளித்தல் என்பது தமிழ்ச்செவ்விலக்கியப் பண்பென்று கொண்டாலும் பிழையில்லை. அவ்வளவிற்கு மிகுதியான வரலாற்றுக் குறிப்புகளைப் பெற்றுள்ளவை தமிழ்ச்செவ்வியல் பனுவல்கள். ஆனால் பல வரலாற்றுக் குறிப்புகளைத் தொல்லியல் சான்றுகளோடும் பிற இலக்கியச் சான்றுகளோடும் முறையாகத் தொடர்புபடுத்திக் காணும் திறமின்மையினால் அவற்றை வேறு சிலர் தங்களுக்குச் சாதகமான முறையில் திரித்துக் கொள்கின்றனர். நற்றிணையின் முதற்பதிப்பாசிரியர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் மேற்குறித்த இவ்வரலாற்றுக் குறிப்பமைந்த பாடத்தை ஏற்காமைக்கு என்ன காரணம் எனப் புலனாகவில்லை. ஆனால் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை இவ்வரலாற்றினைத் தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளமையோடு தமிழரல்லாத பிறர் இவ்வரலாற்றை எவ்வாறெல்லாம் திரித்து எழுதியுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். வரலாற்று மீட்டுருவாக்கம் செய்யப்பெற்றுக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் இவ்வுரைக்குறிப்பு மிக முக்கியமானதாக அமைகிறது. அவ்வுரைக்கருத்து பதிப்பிலுள்ளவாறே இங்கு எடுத்தளிக்கப் பெறுகின்றது.\nகோடை, மதுரை மாவட்டத்திலுள்ள கோடைமலை, கோடைப் பொருநன், மதுரை மாவட்டத்தில் கோடைக்கானல் என வழங்கும் பேரூர் உள்ள பகுதியில் சங்ககாலத்தில் வாழ்ந்த பெருஞ்செல்வத் தலைவன். கடியன் நெடுவேட்டுவன் என்பது அவன் பெயர். பொருநனுக்குரிய மாமலை இப்போது பெருமாமலை, பெருமாள்மலை என மருவி வழங்குகிறது. இப்பொருநன் சங்ககாலப் புலவர் பாடும் புகழ்பெற்றவன்; பெருந்தலைச் சாத்தனார் என்ற சான்றோர், ‘‘விறற்சினம் தணிந்த விரைப்பரிப்புரவி உறுவர் செல்சார்வாகிச் செறுவர் தாளுளம் தபுத்த வாள்மிகு தானை வெள்வீ வேலிக் கோடைப் பொருந’’ என்றும், ‘‘மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய் நோன்சிலை வேட்டுவ’’ என்றும் பாடியுள்ளார். பண்ணி என்பான் இந்நாளில் கோடைமலைக்குச் செல்லும் பெருவழியில் உள்ள பண்ணைக்காடு என்ற மூதூர்க்குரியனாய்ச் சங்க காலத்தே வாழ்ந்து சிறந்த வள்ளியோன். கோடைமலையிலிருந்து திண்டுக்கல் வரையில் தொடர்ந்து நிற்கும் மலைத்தொடர் பண்ணிக்குரியது என்பது பற்றி அது பண்ணிமலை என வழங்கிற்று; பண்ணிமலை கோடைமலையின் தொடர்ச்சியாதல் கண்ட சான்றோர் ‘கோட���ப்பொருநன் பண்ணி’ என்றும், அவன் பாண்டியர்க்குப் படைத்துணைவன் என்றும், மிக்க வள்ளன்மையும் வேள்வி பல செய்த மேன்மையும் உடையன் என்றும் பெருஞ்சித்திரனார் கூறுகின்றார். இங்கே காட்டிய சான்றோர் இருவரும் இக்கோடை மலையை அடுத்துள்ள முதிரமலைக்குரியனாய்ச் சிறந்து விளங்கிய குமணன் என்னும் வள்ளலைப் பாடி அவன் அன்பை நேரில் பெற்றவர்களாதலால் அவர் சொற்கள் இன்றைய நாம் தடையின்றி ஏற்கத்தக்க சிறப்புடையனவாம். பண்ணி என்ற சொல்லிற்கு ஒப்பனை செய்யப் பட்டவன் என்பது பொருள். நமது தமிழகத்திற்குப் போந்த வேற்று நாட்டவர் அனைவரும் இங்குள்ள இடப்பெயர், பொருட்பெயர், தெய்வப்பெயர் ஆகிய பலவற்றைத் தமது மொழியில் எழுதும் போது அவற்றின் தமிழ்ப்பெயர்களை அப்படியே தங்கள் மொழியொலிக்கேற்ப எழுதிக்கொள்ளும் இயல்புடையர்; அதனால் அவர்கள் நூல்களைக்காணும் போது நமக்கும் அவர்கட்கும் இருந்த தொடர்பை நாம் அறிவது எளிதாகிறது. ஆனால் வடமொழியாளர்பால் இந்த நற்பண்பு காணப்படுகிறதில்லை; தமிழ்ப்பெயர்களை உருத்தெரியாதபடி மொழிபெயர்த்துக் கொள்வர். முதுகுன்றத்தை விருத்தாசலம் என மாற்றுவதும், தமிழ் முத்தினை முக்தம் எனத் திரிப்பதும், கயற்கண்ணியை மீனாட்சி எனப் பெயர்ப்பதும் அவர்களின் இயல்பு; இதனோடு நில்லாமல் சிலகாலம் கழித்ததும், கயற்கண்ணி என்ற பெயர் மீனாட்சி யென்ற வடசொல்லின் மொழிபெயர்ப்பென்றும், முதுகுன்று என்பது விருத்தாசலம் என்னும் வடசொல்லின் தமிழ்ப்பெயர்ப்பு என்றும் நாகூசாது பொய் கூறி, மக்களை மயக்கும் செயலும் அவர்கள்பாலுண்டு; இச்செயலால் வடமொழி நூல்களில் உள்ள வேற்றுமொழிக் கருத்துக்களைப் பகுத்துக் காண்பது அருமையாய்ப் போகவே, பழந்தமிழ் நூற்கருத்துக்கள் பலவும் வடமொழியிலிருந்து கொள்ளப்பட்டன என வேற்றவர்க்கு விளம்பி வடமொழியே தமிழ் முதலிய மொழிகட்குத் தாய்மொழி எனப் பொய்ப்பறை சாற்றலாயினர்; உண்மை தெரியாத மக்கள் அவர் கூறுவனவற்றை மெய்யெனெவே கருதுவாராயினர். இவ்வியல்பால் பண்ணியினது மலையாகிய பண்ணிமலையை ‘‘வராகமலை’’ என மொழிபெயர்த்துரைத்தனர்; இன்று பலரும் அதனை வராகமலை யெனவே கூறுகின்றார்கள். கோடைப்பொருநனது கோட்டுமாவைப் பண்ணியென்பான் தொலைத்த வரலாறு பற்றிய குறிப்பு ஒன்றும் கிடைத்திலது. கோட்டுமா, யானை ‘‘கோட்டுமா வழங்கும் காட்ட�� நெறியே’’ எனப் பிறரும் கூறுதல் காண்க (ஔவை சு.பக்.294-295).\nஇவ்வுரைக்கருத்து பாடலில் அமைந்த தொல்வரலாற்றைத் தெளிவு படுத்துவதாக அமைகின்றது எனக் கூறுவதைக் காட்டிலும் வரலாறு பொதிந்த பாடத்தை ஔவை சு.துரைசாமிப்பிள்ளை தெரிவு செய்து நற்றிணையைப் பதிப்பித்துள்ளார் எனக் கருதுதலே பொருத்தமானதாகும். பாடலில் அமைந்த வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகுதல் என்பதும் அதனைப் பிற சான்றுகளோடு ஒப்பிட்டு வரலாற்றுத் தொடர்ச்சியினை நிறுவுதல் என்பதும் ஓர் ஆய்வுப்பண்பாடு. அதனை மிகுந்த கவனத்துடன் செய்துள்ளார் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை. அதேநேரத்தில் தான் சார்ந்திருந்த தனித்தமிழியக்கப் பின்புல வெளிப்பாடான சமற்கிருத எதிர்ப்பினையும் காணமுடிகின்றது. ஆக, பாடத்தேர்வு என்பது சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியனவற்றை ஒப்பிடுதல் என்பதளவிலும் குறிப்பிட்ட பாடம் சங்க இலக்கியங்களின் பிறவிடங்களில் பெரும்பான்மை பயின்று வருகின்றது என்ற வரையரையோடும் நில்லாமல் வரலாற்றுப் பின்புலத்தைத் தக்க சான்றுகளோடு தொடர்புபடுத்திக் காணுதல் என்பதிலும் முன்னிற்கின்றது. இதன் மூலமாக வரலாறு மாற்றுக்கண்ணோட்டத்தோடும் மறுவாசிப்போடும் நுணுகி ஆராயப்பெறுதல் வேண்டும் என்பது உணரப்பெறுகின்றது. பண்டுதொட்டு இங்கு வழங்கப்பெறும் ஊர்ப்பெயர்களும் இடப்பெயர்களும் வரலாற்று அடிப்படையிலானவை என்பதை உணருவதோடு சங்க இலக்கியப் பிரதிகளில் அமைந்த பாடங்களும் பாடவேறுபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பெறுதல் வேண்டும் என்பதும் அறியப்பெறுகின்றது. ஒவ்வொரு சங்க இலக்கியப் பிரதிகளுக்குள்ளும் மிகுதியான பாடவேறுபாடுகள் உரைவேறுபாடுகள் அமைந்துள்ளமையால் அவையனைத்தும் வரலாற்றுப் பின்புலத்தோடும் காரணகாரியத் தொடர்புகளோடும் உற்று நோக்கப்பெறுதல் வேண்டுமென்பதோடு பிரதிக்கு வெளியே அமைந்த சான்றுகளையும் நுணுகியாராய்தல் வேண்டும் என்ற கருத்தும் மேலெழுகின்றது. இவ்வகையிலான வரலாற்றெழுதுதலில் பாட, உரைவேறுபாடுகள் முன்னிற்கின்றன. ஔவை சு.துரைசாமிப் பிள்ளை குறிக்கும் பண்ணி என்ற மன்னனின் வரலாற்றினைக் கொங்குச் சேரர்கள் ஆண்ட பகுதிகளான ஈரோடு, கோயமுத்தூர் பகுதிகளில் அமைந்த ஊர்ப்பெயர்களோடு ஒப்பிட்டு நோக்க முடியும். இன்றும் கொங்குப்பகுதிகளில் பண்ணிமடை, பண்ணியூர் முதலான ஊர்ப்பெயர்கள் வழங்கப்பெற்று வருகின்றன. கோடைப் பொருநன் ஆண்ட கோடைமலையும் பண்ணி என்பவன் ஆண்ட பண்ணி மலையும் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளன. கோயமுத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்ணியூர், பண்ணி மடை முதலியனவும் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரங்களில் அமைந்த ஊர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பண்ணி என்பதைப் பேச்சு வழக்கில் பன்னி (பன்றி) என்றாக்கி, பிறகு நாகரிகப்படுத்தம் என்ற பெயரில் வராகமலை எனச் சமற்கிருதமயமாக்கம் செய்யப் பெற்ற வரலாற்று மோசடியை இப்பாடவேறுபாட்டின்வழி நாம் அடையாளம் காணவில்லையெனில் தவறான வரலாறே வழங்கப்பெற்று வந்திருக்கும். பொருநனுக்குரிய மலை பெருமாள்மலை எனத் திரிக்கப்பெற்றதும் அவ்வாறானதேயாகும். இவ்வாறாக ஊர்ப்பெயர்களில் அமைந்த சமற்கிருதமயமாக்கலை ஆய்வுசெய்யத் தொடங்குவோமேயானால் அதுவொரு மிகப்பெரிய ஆய்வுக்களம் என்பது பெறப்படும்.\nமலையமா ஊர்ந்துபோகி புலையன் (நற்.77)\nஎன்ற பாடத்தைக் கொண்ட பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் ‘மலை போன்ற யானை மீதேறி’ என உரை கொண்டுள்ளார். இப்பாடத்தை ஏற்றுக்கொண்ட புலியூர்க்கேசிகன் ‘மலையமான் தன் குதிரை மீது அமர்ந்தானாகச் சென்று’ என உரை கொண்டுள்ளார். பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் கொண்ட பாடத்திற்கும் உரைக்கும் மாற்றாக ஔவை சு.துரைசாமிப்பிள்ளை பின்வரும் பாடத்தையும் உரையினையும் ஏற்கின்றார்.\nமலையன் மாவூர்ந்து போகி புலையன் (நற்.77) ­- ‘தேர்வண் மலையன் என்பான் தன் களிற்றின் மேல் இவர்ந்து போய்’.\nபின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் தன் பதிப்பிலமைந்த பாடப்பட்டோர் வரலாற்றுப் பகுதியிலும் நற்றிணையின் பிறிவிடங்களிலும் மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றினைத் தெளிவான சான்றுகளுடன் தொடர்புபடுத்தி விளக்குகின்றார். அக்கருத்து வருமாறு:\n‘இவன் அரசாளும் நாளில் ஆரியர் பெரும் படையோடு வடக்கிலிருந்து தமிழ்நாடு புகுந்து திருக்கோவலூரை முற்றினார். அது கண்ட காரி அஞ்சாது எதிர்த்துப் போர் செய்ய அவர் ஆற்றாராய்ப் பின்வாங்கி ஓடலாயினர். ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த வொள்வாண் மலையன் தொருவேற் கோடியாங்கு’(நற்.170)\nஇவ்வாறு இவன் வெற்றி மேன்மேலெய்தக் கண்ட தகடூர் அதிகமானெடுமானஞ்சி படையொடு வந்து கோவலூரை முற்றிக் காரியைத் தோற்கச் செய்து ஓட்டிவிட்டு இவனது நாட்டினைக் கைப்பற்றிக்கொண்டான். தோற்றோடிய காரி பெருஞ்சேரலிரும்பொறையை யடைந்து அவன் கருத்துப்படிக் கொல்லிமலையை யாண்ட வல்வில்லோரியைப் போரிலே கொன்று அவ்வோரியினது நாட்டைச் சேரலாதனுக்குக் கொடுத்துவிட்டு அவனை அஞ்சிமேற் அஞ்சியைக் கொன்று போக்கி அவன் கைப்பற்றியிருந்த கோவலூர் நாட்டைக் காரியிடம் கொடுத்தான். அவன் அதனைப் பெற்று முன்பு போல் ஆண்டிருந்தான்.\nமேற்கூறிய வரலாற்றின் மீதிப்பகுதியைப் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் அஞ்சி என்ற மன்னனுடைய வரலாற்றைக் குறிப்பிடும் பொழுது விரிவாகக் கூறுகின்றார் (காண்க.பக்.83-84 பாடப்பட்டோர் வரலாறு). இவ்வளவு வரலாற்றையும் தெளிவாக விளக்கும் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய பாடத்தைத் தெரிவு செய்யாமை வியப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஔவை சு.துரைசாமிப்பிள்ளையும் புலியூர்க்கேசிகனும் மலையமானின் வரலாற்றினைத் தெளிவாக்கியிருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பாடத்திலும் உரைக்கருத்திலும் கருத்துவேறுபாடு அமைந்துள்ளது. ஔவை சு.துரைசாமிப்பிள்ளையின் சிறப்பு விளக்கப்பகுதி வருமாறு:\nசேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருத காலத்தில், போரைக் கடைபோகச் செய்யமாட்டாது சோழன் தளர்ச்சியுற்றானாக, தேர்வண் மலையன் சோழற்குத் துணையாய்க் களிறூர்ந்து சென்று இரும்பொறையின் அருங்குறும்பை அழித்துச் சோழற்கு வெற்றி தந்த செய்தி ஈண்டுக் குறிக்கப்படுகின்றது. தேர்வண் மலையன் தென்பெண்ணைக் கரையிலுள்ள திருக்கோவலூரில் இருந்து அதனைச் சூழவிருந்த நாட்டைக் காவல் புரிந்த குறுநில மன்னன்; அவனது நாட்டை மலாடு என்றும் , அவனை மலாடர் கோமான் என்றும் கூறுவர். மலையன் நாடு மலாடு என மருவிற்றென்பர். அவன் வழிவந்தோர் மலையமான்கள் எனப்பட்டு இடைக்காலச் சோழர் பாண்டியர் காலத்தும் இருந்து மறைந்தனர்; அவர்களிற் பிற்காலத்தோர் கிளியூர் மலையமான்கள் எனப்பட்டமை அத்திருக்கோவலூர்ப் பகுதியில் காணப்படும் கல்வெட்டுகளால் தெரிகிறது. மேலே குறித்த போரின்கண் மலையமான் கொற்றத்தை வியந்த சான்றோர், அவனைச் சோழமன்னன் ‘வெலீ இயோன் இவன்’ எனவும், தோல்வி எய்திய சேரமான், ‘விரைந்து வந்து சமரம் தாங்கிய வல்வ���ல் மலைய னல்லனாயினான், நல்லமர் கடத்தல் எளிதுமன் (நமக்கெனத் தோற்றோன் தானும் நிற்கூறும்மே) எனவும் புகழ்ந்துள்ளனர்.\nமலையன் களிறு ஊர்ந்து இரும்பொறையின் களிறுகளைக் கொன்று குவித்தமையின் மலையன் மாவூர்ந்து போகி என்றார். மா குதிரையுமாம். ஆயினும் ‘குன்றத்தன்ன களிறு பெயரக் கடந்தட்டு வென்றோன்’ என்று மேற்காட்டிய புறப்பாட்டே கூறுதல் காண்க (பக்.302-303).\nஎன விரிவான வரலாற்றுப் பின்புலத்தோடும் தொல்லியல் சான்றுகளோடும் எடுத்துக் காட்டி நிறுவியுள்ளார். புலியூர்க்கேசிகன் ‘மலையமான் தன்குதிரை மேல் அமர்ந்து சென்று’ என உரை கொண்டுள்ளார். மலையமானின் குதிரை பற்றிய குறிப்புகள் சங்கஇலக்கியங்களில் உண்டு.\nஎன இலக்கியச் சான்றிலும் மலையமானின் முத்திரை ‘குதிரை’ என்பது தொல்லியல் சான்றிலும் கிடைத்துள்ளது. நாணயவியல் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி மலையமானின் நாணயங்கள் சிலவற்றைக் கண்டறிந்துள்ளார். அந்நாணயத்தின் ஒருபுறம் குதிரை முத்திரையும் மறுபுறம் மலையமானின் மார்புருவத் தோற்றமும் பொறிக்கப் பெற்றுள்ளது. கூடுதல் தரவாகக் குதிரையின் முகத்திற்கு மேலே ‘மலையமான்’ எனத் தமிழி (தமிழ்ப்பிராமி) எழுத்துகளில் எழுதப் பெற்றுள்ளது. சில நாணயங்களில் குதிரை உருவமும் மறுபுறத்தில் இரண்டு மலைகளின் நடுவே ஆறு ஒன்று இறங்கிவரும் தோற்றமும் காணப்பெறுகின்றன. நாணயங்களில் காணப்பெறும் இரு மலைகளின் தோற்றத்தை இரா.கிருஷ்ணமூர்த்தி மலையமான் எனக் கொள்கின்றார். மலையமான் தனது யானைப்படை கொண்டு சோழர்க்கு உதவியிருந்தாலும் அவனது ஊர்தியும் முத்திரையும் குதிரை என்பது சான்றுகளின்வழித் தெளிவாக அறியப்பெறுகின்றது. இங்கு ஔவை சு.துரைசாமிப்பிள்ளையின் பாடமும் உரையும் பொருத்தமானதாக அமைந்திருந்தாலும் புலியூர்க்கேசிகனின் உரை மேற்கூறிய சான்றுகளுக்குப் பொருத்தமானதாக அமைகிறது. புலியூர்க்கேசிகன் தனது நூலாக்கத்திற்குப் பயன்கொள்ளப்பெற்ற பதிப்புகள் குறித்து முகவுரையில் குறித்திருப்பினும் இவ்வுரைத் தேர்விற்கு எப்பதிப்பின் பாடத்தையும் உரையினையும் சான்றாதாரமாகக் கொள்கின்றார் என அறிய இயலவில்லை.\nஆக, ஒரு சமூகத்தின் வரலாற்றெழுதுதலில் சங்க இலக்கியப் பிரதிகள், பாட உரைவேறுபாடுகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் என்னவென்பதும் பாட உரைவேறுபாட��களை முன்வைத்து நாம் செய்யவேண்டிய ஆய்வுக்களங்கள் இன்னும் எவ்வளவு உள்ளன என்பதும் இவ்வாய்வுரையின் வழிப் பெறப்படுகின்றது. மேலும் நற்றிணையின் பதிப்பாசிரியர்கள் தங்கள் பதிப்பிற்கு முதன்மையாகக் கொண்ட சுவடிகள், ஏனைய சுவடிகளைப் புறந்தள்ளியமைக்கான காரணங்கள், அதிலமைந்த பாடங்களின் தெரிவுமுறைமை ஆகியன விரிவான விவாதத்திற்கும் ஆய்விற்கும் உரியன. இவ்வாய்வுத்தேடல் பாடத்தெரிவு முறைமையில் இயற்கையாகவே சில கேள்விகளை முன்னெழுப்புகின்றன. மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றுப் பின்புலத்தை விரித்தும் தேவையான இடங்களில் இணைத்தும் விரிவாகத் தன் பதிப்பில் பேசும் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் நற்றிணையின் 75ஆம் பாடலில் அமைந்த மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றைப் பேசாமைக்கு என்ன காரணம் மலையமானின் வரலாற்றுக் குறிப்பமைந்த பாடத்தையும் சுவடியையும் ஏற்காமைக்குக் காரணம் என்ன மலையமானின் வரலாற்றுக் குறிப்பமைந்த பாடத்தையும் சுவடியையும் ஏற்காமைக்குக் காரணம் என்ன ஒருவேளை நாராயணசாமி ஐயருக்கு வரலாற்றுக் குறிப்பமைந்த அச்சுவடி கிடைக்கவில்லையா ஒருவேளை நாராயணசாமி ஐயருக்கு வரலாற்றுக் குறிப்பமைந்த அச்சுவடி கிடைக்கவில்லையா பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயருக்குக் கிடைக்காத சுவடி ஔவை சு.துரைசாமிப் பிள்ளைக்குக் கிடைத்ததன் பின்னணி யாது பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயருக்குக் கிடைக்காத சுவடி ஔவை சு.துரைசாமிப் பிள்ளைக்குக் கிடைத்ததன் பின்னணி யாது ஔவை சு.துரைசாமிப்பிள்ளை தனக்குப் புதியதாகக் கிடைத்தது எனக் குறிக்கும் டொம்மிச்சேரி கருப்பையா தேவர் ஏடு, புதுப்பட்டி சிவ.முத்தையா செட்டியார் ஏடு ஆகியனவற்றில் மலையமானின் வரலாறு குறித்த பாடம் அமைந்திருப்பின் நற்றிணையின் தொலைந்துபோன 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் பிற்பகுதியும் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயரின் முதற்பதிப்பிலுள்ளவாறே விடுபட்டும் குறைப்பாடலாகவும் அமைந்திருப்பது மிகுந்த ஐயத்தை ஏற்படுத்துவனவாக அமைகின்றது. அப்படியென்றால் ஔவை சு.துரைசாமிப்பிள்ளைக்குக் கிடைத்த ஏடு பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் தம் பதிப்பிற்குப் பயன்கொண்ட மூல ஏட்டின் வழி ஏடா ஔவை சு.துரைசாமிப்பிள்ளை தனக்குப் புதியதாகக் கிடைத்தது எனக் குறிக்கும் டொம்மிச்சேரி கருப்பைய��� தேவர் ஏடு, புதுப்பட்டி சிவ.முத்தையா செட்டியார் ஏடு ஆகியனவற்றில் மலையமானின் வரலாறு குறித்த பாடம் அமைந்திருப்பின் நற்றிணையின் தொலைந்துபோன 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் பிற்பகுதியும் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயரின் முதற்பதிப்பிலுள்ளவாறே விடுபட்டும் குறைப்பாடலாகவும் அமைந்திருப்பது மிகுந்த ஐயத்தை ஏற்படுத்துவனவாக அமைகின்றது. அப்படியென்றால் ஔவை சு.துரைசாமிப்பிள்ளைக்குக் கிடைத்த ஏடு பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் தம் பதிப்பிற்குப் பயன்கொண்ட மூல ஏட்டின் வழி ஏடா வழி ஏடாக அமைந்திருப்பின் மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றைப் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் குறிக்காமல் விட்டுச் செல்வதற்கு என்ன காரணம் வழி ஏடாக அமைந்திருப்பின் மலையமான் திருமுடிக்காரியின் வரலாற்றைப் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் குறிக்காமல் விட்டுச் செல்வதற்கு என்ன காரணம் இப்படியான பல கேள்விகள் நற்றிணைப் பாடவேறுபாடுகளினூடாக நம் முன்னே விரிகின்றன.\n*கிருஷ்ணமூர்த்தி இரா., 2005 (ம.ப.), சங்ககாலச் சேரநாணயங்கள் கண்டுபிடிப்பு சில வரலாற்றுச் செய்திகள், கார்னெட் பப்ளிகேஷன், சென்னை.\n*கிருஷ்ணமூர்த்தி இரா., 2010 (ம.ப.), சங்ககால மலையமான் நாணயங்கள், கார்னெட் பப்ளிகேஷன், சென்னை.\n*துரைசாமிப்பிள்ளை சு., 1966 (மு.ப.), நற்றிணை மூலமும் விளக்கவுரையும், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.\n*நாராயணசாமி ஐயர் அ., 1915 (மு.ப.), எட்டுத்தொகையுளொன்றாகிய நற்றிணை, சைவவித்யாநுபாலனயந்திரசாலை, சென்னை.\n*புலியூர்க்கேசிகன், 1967 (மு.ப.), நற்றிணை, பாரிநிலையம், சென்னை.\n*விநாயகமூர்த்தி அ., 1995 (மு.ப.), மூலபாட ஆய்வியல், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.\nகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி,\nதமிழ்க் காதலில் வ.சுப.மாணிக்கனாரின் ஆளுமைத் திறன்\nபத்துப்பாட்டில் உழவும் நெல் விளைச்சலும்\nபாலை நிலத்தில் அஃறிணை உயிர்களின்வழி அன்புப் புலப்பாடு\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/10/blog-post.html", "date_download": "2018-10-18T11:20:05Z", "digest": "sha1:72QAL7GBZDORNXNP7FMNZII4E3DDH2CO", "length": 25113, "nlines": 256, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கழிவறை என்பது பெண்களின் உரிமை", "raw_content": "\nகழிவறை என்பது பெண்களின் உரிமை\nஇந்தியாவில் 80% வீடுகளில் மின் வசதி இருக்கிறது. 90% வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. 80% இந்தியர்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். பிரமாண்ட வளர்ச்சி... இந்த வளர்ச்சிக்காக ஒரு கணம் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வெட்கித் தலைகுனிய வேண்டிய இன்னொரு புள்ளி விவரமும் இருக்கிறது. இந்தியாவில் 59% வீடுகளில் கழிவறை வசதியில்லை. அதனால் சுமார் 60 கோடிப் பேர் - மொத்த மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதற்காக திறந்தவெளியைப் பயன்படுத்துகிறார்கள்.\nஉத்தரப் பிரதேசத்தில் பதூன் மாவட்டத்தில் உள்ள கட்ரா கிராமத்தில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற இரண்டு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகே, கழிவறையின் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கும்பகோணத்தில் பள்ளி எரிந்து பல குழந்தைகள் கரியான பிறகு அவசர அவசரமாக குடிசைகளை மாற்றியதைப் போல... சுனாமியில் பல்லாயிரம் உயிர்கள் பறிபோன பிறகு குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்ததைப் போல... இரு சகோதரிகளின் வல்லுறவுப் படுகொலைக்குப் பிறகு கழிவறையின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. அநேகமாக அந்த சகோதரிகளின் இறுதிச் சடங்குக்குப் பிறகு இது மறக்கப்படலாம்.\nஉ.பி.யில் மட்டுமல்ல... உலகம் முழுவதும் 250 கோடி மக்களுக்கு சுகாதாரமான கழிவறை இல்லை என்கிறது ஐ.நா. இவர்களில் 110 கோடி பேர் கழிவறையை ஒருமுறை கூட கண்டதே இல்லையாம். திறந்தவெளியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக ஆண்டுக்கு 2லட்சம் குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கிறார்கள். பல நூறு கோடிகளைக் கொட்டி செவ்வாய்க்கும் நிலவுக்கும் ராக்கெட் விடும் அரசுகளின் கண்களுக்கு கழிவறை இல்லாத அடித்தட்டு மக்களின் அவதியைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை.\nகழிவறை பயன்படுத்தாத மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் 70% வீடுகளில் கழிவறை இல்லை. தமிழகத்தின் நிலை சற்றுப் பரவாயில்லை. நகர்ப்புறங்களில் வசிக்கும் மத்திய தர வர்க்க மக்களின் மத்தியில் கழிவறையின் அத்தியாவசியம் உணரப்பட்டிருக்கிறது. நகரங்களுக்கு உள்ளேயே அமிழ்ந் திருக்கும் குடிசைப்பகுதிகள், கடலோரக் குப்பங்கள், கிராமப்புறப் பகுதிகளின் நிலை உத்தரப் பிரதேசத்துக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது தான் யதார்த்தம். திறந்தவெளிகளும் புதர்க்காடுகளும் மர மறைப்புகளும் கடலோரங்களுமே இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதற்கான இடங்கள்.\nகழிவறை என்பது வெறும் கழித்தலுக்கான இடம் மட்டுமே அல்ல. கண்ணியமான வாழ்க்கையின் தொடக்கமும் அதுதான். கழிவறை இன்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பாலியல் சீண்டல்களையும் வல்லுறவுகளையும் எதிர்கொள்ளும் இடமாக இருப்பது அவர்கள் இயற்கை உபாதைகளை தீர்க்கச் செல்லும் போதுதான். உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் அப்படி வெளிச்சத்துக்கு வராமல் மறைந்துபோன சம்பவங்கள் ஏராளம் உண்டு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். திருப்பூர், சேலம், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான வீடுகளில் டாய்லெட் இல்லை. மேல்தட்டு மக்களின் வீடுகளில் மட்டுமே அவ்வசதி இருக்கிறது. அரசு கட்டித்தரும் காலனி வீடுகளில் கட்டாயம் டாய்லெட் இருக்க வேண்டும்.\nஅப்படிக் கட்டினாலும் கூட மக்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. லட்சக்கணக்கான மக்கள் இன்னும் திறந்தவெளியையே நாடுகிறார்கள். பெண்களின் அவஸ்தைகளையும் சிக்கல்களையும் புரிந்துகொள்ள திராணியற்ற ஆட்சியாளர்களைக் கொண்ட இந்தியாவில் தலைமுறையாக நீளும் இந்த அவலத்துக்கான தீர்வு அருகாமையில் இல்லை. ‘‘அன்னன்னைக்குப் பிழைச்சுக் கரையேற மனுஷங்க படுற பாட்டுல கழிவறை பத்தியெல்லாம் யோசிக்கிறதுக்கு யாருக்கும் நேரமில்லை. இன்னஞ் சொல்லப் போனா, அது ஒரு விஷயமே இல்லை. காலங்காலமா பழகிப் போயிடுச்சு. எல்லா கிராமங்கள்லயும் அதுக்குன்னு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுக் கிடக்கும். இல்லைன்னா மலையோரம், புதருன்னு ஒதுங்குவாங்க.\nஆம்பிளைகளுக்குப் பிரச்னையில்லை. பொம்பளைங்க பாடுதான் கஷ்டம். அதுவும் சின்னப்புள்ளைங்க ரொம்பவே சிரமப்படுதுங்க. காலையில சூரியன் கிளம்புறதுக்கு முன்னாடியே எழுந்திரிச்சுப் போயிட்டு வந்துறணும். அதுக்கப்புறம் போகணும்னா ராவான பின்னாடிதான் முடியும். அதுலயும் திடீர்னு அந்தப் பக்கம் ஆம்பிளைங்க வந்துட்டா அலறி அடிச்சுக்கிட்டு எழுந்திருக்கணும். பகல்ல எல்லாத்தையும் அடக்கிக்கணும். ஆத்திரம் அவசரத்துக்குக் கூட எங்கேயும் ஒதுங்க முடியாது. ரொம்ப அவஸ்தைன்னா வீட்டுக்குப் பக்கத்துல எங்காவது போயிட்டு மண்ணைப் போட்டுத்தான் மூடணும். மாதாந்திர நேரத்துல பொம்பளப்புள்ளைங்க படுற கஷ்டம் கொஞ்சமில்லை. பல நேரங்கள்ல அவமானமா இருக்கும்.\nஇந்த மாதிரி இருட்டுல போகும்போது பாம்பு, பூரான்னு விஷங்க தீண்டிரும். அப்படி ஏகப்பட்ட புள்ளைக செத்துப் போயிருக்குக. எங்க கிராமம் காரைக்குடி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில இருக்கு. இயற்கை உபாதைக்கு ரோட்டோரமாத்தான் போகணும். ஒரு பஸ்ஸோ, காரோ வந்தாக்கூட எழுந்து நிக்கணும். ரோட்டுல போறவங்க பாக்குற பார்வையே சங்கடமா இருக்கும். டாய்லெட் கட்ட அரசாங்கம் நிதியுதவி செய்யுதுன்னு சொல்றாங்க. ஆனா, அது அவ்வளவு எளிதா எல்லா மக்களுக்கும் கிடைக்கிறதில்லை. யாரை அணுகணும்னு கூட நம்ம மக்களுக்குத் தெரியிறதில்லை. காலனி வீடுகள்ல டாய்லெட் கட்டிக் கொடுக்கிறாக. ஆனா, அதை பயன்படுத்த யாரும் த���ாரா இல்லை. காலங்காலமா இல்லாம பழகிட்டதால அது பாட்டுக்கு மூடிக்கிடக்கு.\nகாடு, கரைக்குப் போயிட்டு வர்ற நேரத்தில ஆம்பிளைங்க சீண்டுறதும் நடக்குது. யாரும் தட்டிக் கேட்க முடியாது. தட்டிக்கேட்டா ஊருக்குள்ள வாழ முடியாது. அதனால பெத்தவங்களே பிரச்னையை அமுக்கிடுவாங்க. சில புள்ளைங்க அவமானம் தாங்கமுடியாம மருந்தை தின்னுட்டோ, தூக்குப்போட்டுக்கிட்டோ தற்கொலை செஞ்சுக்கிறதும் நடக்குது... என்று குமுறுகிறார் உழைக்கும் பெண்கள் இயக்கத்தின் தலைவி சந்தனமேரி.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅமைதிக்காகப் போராடும் ஓவியர் - எஸ். சுஜாதா\nபால் நிலை சமத்துவத்தை நோக்கிய செயல்வாதப் பயணம்\nரெஹானா ஜப்பாரி, மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்ப...\nடீனேஜ் வயதில் இருந்து காதல் அல்லது திருமணம் கைகூடு...\nபெண்ணுரிமைக்கு ஆணின் பங்கும் அவசியம் - ம.சுசித்ரா...\nரோஸா லக்ஸம்பர்க் : காதல், அரசியல், மரணம் - யமுனா ர...\nபெங்களூரில் தொடரும் சோக‌ம்: 4 வயது சிறுமிக்கு பால...\n'ஷிரஸ் ஹாங்அவுட் காஃபே' - -என்.மல்லிகார்ஜுனா\nஎழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்\nஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் - யமுனா ராஜேந்திரன்\nபெண்ணுரிமை பேசும் கதைகள் - பிருந்தா சீனிவாசன்\n’ பெண்களைச் செதுக்கும் ஓர் அமைப்ப...\nபெண்களும் சாதியும் - நந்தினி\nகூண்டுப் பறவையின் தனித்த பாடல் - கவிதா முரளிதரன்\nமுதல் பெண் - சோ.மோகனா\nத டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம் : மறுபடியும் கொ...\nஇலக்­கி­யத்­துக்கு நோபல்­ப­ரிசு வென்ற பெண் படைப்­ப...\n - - ரஃபீக் சுலைமான்\nதியாகம் சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம் - ...\n'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி\nஇறகுகளால் ஒரு மாளிகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார...\nகலாபூஷணம் பி.ரி. அஸீஸின் தென்றலே வீசி வா சிறுவர் ப...\nஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் - யமுனா ராஜேந்த...\nபிரபல நடிகர்களின் வாரிசுகள் நடத்திய லீலைகள் : செல்...\nபள்ளிப்பராயத்தில் மாணவர்கள் வழிதவறுவதை தடுக்கவேண்ட...\nடால்ஸ்டாய்க்கு ஓர் எதிர்வினை - வாஸந்தி\nகாலம் என்னும் நதி - ஷங்கர்\nஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்மு...\nபுதுமைப்பித்தனின் செல்லம்மாள் - பிரபஞ்சன்\nரோசா பார்க் - அல்பியாஸ் முஹம்மத்\nஇரத்தினபுரி : பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கத...\nபாடகர் ஜேசுதாசு அவர்களின் கருத்துக்குக் கண்டனம்\nகண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்...\n377 சிதைக்கப்பட்ட வர்ணங்கள் : ஆர்த்தி வேந்தன்\n பாலற்ற ஒருவனின் குரல்: விக்ரம் - தமிழில் ஆர்...\nகழிவறை என்பது பெண்களின் உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/micromax-x101-red-price-p3iVFB.html", "date_download": "2018-10-18T11:40:39Z", "digest": "sha1:ZOWLVVHKPUXNNZQWM76SIRAWXGHXUZEA", "length": 21295, "nlines": 537, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்தத���ப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட்பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 1,799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 512 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் - விலை வரலாறு\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 1.7 Inches\nரேசர் கேமரா 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 32 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, up to 4 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GPRS, (900/1800 MHz)\nடாக் தடவை up to 4 h\nமாஸ் சட்டத் பய தடவை up to 200 h\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n3.8/5 (512 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-07/cardinal-turkson-message-for-sea-sunday.html", "date_download": "2018-10-18T11:09:58Z", "digest": "sha1:VCTU3R26ERW62TAI7QSKVGKVT5OPSX6K", "length": 9997, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "கடல்சார் தொழிலாளர்களின் துன்பங்களை எண்ணிப் பார்ப்போம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nதிருத்தந்தை பிரான்சிஸ்,கர்தினால் பீட்டர் டர்க���சன் (Vatican Media)\nகடல்சார் தொழிலாளர்களின் துன்பங்களை எண்ணிப் பார்ப்போம்\nகுடுபங்களுக்கு வெகு தூரத்தில் கடலில் பணிபுரிவோர், உலக பொருளாதாரத்திற்கு ஆற்றும் பங்களிப்பு, கடலில் எதிர்நோக்கும் துயர்கள் போன்றவை குறித்து கடல் ஞாயிறு செய்தியில் கர்தினால் டர்க்சன்\nபிரான்சிஸ் கிறிஸ்டோபர் - வத்திக்கான் செய்திகள்\nபல மாதங்கள் தொடர்ந்து கடலிலேயே வாழ்ந்து, தங்கள் குடும்பங்களின் துன்பகரமான சூழல்களில்கூட பங்கேற்க முடியாமல் இருக்கும் கடல்சார் பணியாளர்கள் குறித்து சிறப்பாக நினைவுக்கூர்வோம் என, இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட கடல் ஞாயிறு கொண்டாட்டத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ளார், கர்தினால் பீட்டர் டர்க்சன்.\nபல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த ஏறத்தாழ 12 இலட்சம் தொழிலாளர்கள், மாதக்கணக்கில் கடலிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு பொருட்களை ஏற்றிச் சென்று உதவுவதன் வழியாக, அவர்கள் உலக பொருளாதாரத்திற்கு சிறப்புப் பங்காற்றுகிறார்கள் என்ற தன் பாராட்டுக்களை அதில் வெளியிட்டுள்ளார்.\nநாம் பயன்படுத்தும் பொருட்களுள் ஏறத்தாழ தொண்ணூறு விழுக்காடு இவ்வாறு வந்தவையே எனக் கூறும் கர்தினால் டர்க்சன் அவர்கள், இவ்வாறு உதவுவோருக்கு நன்றி கூறும் விதமாக, இறைவனிடம் இவர்களுக்காக செபிப்போம் எனவும் விண்ணப்பித்துள்ளார்.\nகப்பல் தொழிலாளர்கள், சில துறைமுகங்களை வந்தடைந்தாலும், சில அரசுகளின், அல்லது, கப்பல் நிறுவங்களின் கட்டுப்பாடுகளால் நாட்டிற்குள் சுதந்திரமாகச் செல்ல முடியாமல் இருக்கும் நிலை, கடல் கொள்ளையர்களால் தாக்கப்படுவது, கப்பலை கடலிலேயே விட்டுவிட்டு வெளியேறவேண்டிய சூழல்கள், கடலில் சுற்றுச்சூழல் மாசுக்கேட்டு பாதிப்பு போன்றவை குறித்தும் தன் செய்தியில் கவலையை வெளியிட்டுள்ளார், கர்தினால் டர்க்சன்\nமுன்னேற்றத்தின் மையமாக இருக்கவேண்டி.ய முழு மனித மாண்பு\nஅரண்மனை வாழ்வைவிட்டு, மக்களுடன் இணையும் திருஅவை\nஆயர்கள் மாமன்றத்தில் இந்திய இளையோர் பிரதிநிதியின் பகிர்வு\nமுன்னேற்றத்தின் மையமாக இருக்கவேண்டி.ய முழு மனித மாண்பு\nஅரண்மனை வாழ்வைவிட்டு, மக்களுடன் இணையும் திரு���வை\nஆயர்கள் மாமன்றத்தில் இந்திய இளையோர் பிரதிநிதியின் பகிர்வு\nதிருத்தந்தையைச் சந்தித்த எகிப்து இஸ்லாமியத் தலைவர்\n\"அருள் நிறை மரியே வாழ்க\" – திருத்தந்தையின் தொலைக்காட்சித் தொடர்\nவறுமை ஒழிப்பு உலக நாளன்று, 'திருத்தந்தையின் இல்லங்கள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-feb-16/health/138324-which-oil-is-good-for-heart-doctors-consulta.html", "date_download": "2018-10-18T12:06:04Z", "digest": "sha1:UBTF7NDUIGNEU3ZWXXIAJCWGUHUEPGKY", "length": 18184, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "இதயத்துக்கு இதமான எண்ணெய் எது? | Which oil is good for heart? - A Doctor's consultation - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\n`பக்தர்களுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது ஆர்.எஸ்.எஸ்' - பினராயி விஜயன் காட்டம்\n' - அரசுக் கொறடா ராஜேந்திரன் ஆவேசம்\n - குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்\nஎம்.ஜி.ஆரை மறந்த தஞ்சை அ.தி.மு.க - பதற வைத்த ஃப்ளெக்ஸ் பேனர்\n`கமல் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை' - கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி\nடாக்டர் விகடன் - 16 Feb, 2018\nதுணி உலர்த்துவதிலும் இருக்கிறது ஆரோக்கியம்\nமணக்கோலம் காண்பது மனநலம் காக்கும்\nஸ்பெஷல் ஸ்டோரி: வரும்... ஆனா வராது... இது இனிப்பான அலாரம்\nதேன் நினைத்தாலே இனிக்கும் தகவல்கள்\nநிலம் முதல் ஆகாயம் வரை... நீராவிக் குளியல்\nஒரு பூவும் ஒவ்வாமை தரும்\nஇதயத்துக்கு இதமான எண்ணெய் எது\nநான் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிற திறனாளி\nஇது இந்திய மருந்துகளின் கதை\nஸ்டார் ஃபிட்னெஸ்: சிலம்பம்... சைக்கிளிங்... ஜூஸ், தோசை...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7\nமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஇதயத்துக்கு இதமான எண்ணெய் எது\nஒரு டயட் டாக்டரின் பார்வையில்\nநமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம்பிடிக்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். எப்போதும் ஒரே பிராண்ட் எண்ணெயை வாங்குவது சிலரின் வழக்கம். சிலர் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரைத்த எண்ணெயை வாங்குவார்கள். சிலர் எந்த எண்ணெய் தள்ளுபடியில் கிடைக்கிறதோ அதைத் தேர்வு செய்வார்கள். சிலர் சன்ஃப்ளவர் ஆயில், சிலர் ஆமணக்கு எண்ணெய், சிலர் ரைஸ் பிரான் எனும் தவிட்டு எண்ணெய், சிலர் இவை அனைத்தையும் கலந்து வாங்குவார்கள். ஆனால், எல்லோருடைய தேர்வும் ஏதோவொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயாகவே (ரீஃபைண்ட் ஆயில்) இருக்கும்.\nநான் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிற திறனாளி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2016/11/blog-post_12.html", "date_download": "2018-10-18T11:38:25Z", "digest": "sha1:W425EJJOGUZTJC7K2O7UWHEI4RDUEK5S", "length": 26994, "nlines": 253, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : உடம்பை குறைக்க இயற்கைவழிமுறைகள்", "raw_content": "\nதாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம்.\nமற்றும் சோம்பு தினமும் ஒரு டம்ளர் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய பாலைக் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.\nவயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே வாரம் ஒருமுறை சுரைக்காயை உட்கொண்டு உட்கொண்டு வாருங்கள்.\nபப்பாளிக் காயை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வந்தாலும், உடல் எடை குறையும்.\nதினமும் டீ குடிக்கும் போது, அதில் பாலிற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வந்தால், விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும்.\nகட்டாயம் சமை���லில் வெங்காயம், தக்காளி போன்றவை இருக்கும். ஆனால் இவற்றை உணவில் சற்று அதிகமாக சேர்க்கும் போது, அதனால் உடல் எடை குறையும்.\nஅருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nமந்தாரை வேரை 1 கப் நீரில் போட்டு காய்ச்சி, நீர் பாதியாக குறைந்ததும், வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை பாதியாக குறையும்.\nவாழைத்தண்டு ஜூஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுவதோடு, கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையும் குறையும்.\nதினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். அதிலும் நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டாலே உடல் எடை குறைவதை உணர முடியும்.\nகொள்ளை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். 2 துண்டுகள் கொடம்புளியை ஊற வைக்கவும். இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொள்ளுபொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி குடித்துவந்தால் உடல் எடை குறையும். இதை குடிக்கும்போது அசிடிட்டி பிரச்னை வரலாம். இதனை தவிர்க்க சாப்பாட்டுக்கு பின்னர் மோர் குடிக்கலாம்.\nகல்யாண முருங்கை இலையை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். 4 கல்யாண முருங்கை இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் 10 மிளகு தட்டி போடவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி அளவுக்கு குடித்துவர தேவையற்ற கொழுப்பு கரைந்து வெளியேறும். அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறையும்\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க ���ில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்��ுவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஉடல் நலம் காக்க சிறந்தது யோகா மனநலம் காக்க சிறந்த...\nசகல நோய் நிவாரணி வில்வம் ,வில்வம் இருக்க செல்வம் எ...\nவிரல் நகங்கள் சொல்லும் நோய்கள்\nமாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2717&view=unread&sid=8ec420e768a18f80a65d516571f76bbb", "date_download": "2018-10-18T12:46:41Z", "digest": "sha1:MUX5Z5QEHPZMZYTPR237R3DDFZGNVSIT", "length": 42012, "nlines": 582, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇவை எனக்கு சிறந்தவை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புக��பதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 9:20 pm\nஒருபிடி மண் தான் ....\nபொன் விளையும் பூமி .....\nஇவை எனக்கு சிறந்தவை -01\nஎனக்கு தாய் மொழி ..........\nஇவை எனக்கு சிறந்தவை -02\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: இவை எனக்கு சிறந்தவை\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 10:00 pm\nஎந்த சொல் மனதை ......\nஅந்த மொழியே எனக்கு .....\nஇவை எனக்கு சிறந்தவை -03\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: இவை எனக்கு சிறந்தவை\nby க��ிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 10:10 pm\nபேசாமல் விட வார்த்தைகளால் .....\nநான் பெற்ற இன்பமும் .....\nஇவை எனக்கு சிறந்தவை -04\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: இவை எனக்கு சிறந்தவை\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 10:20 pm\nஇவை எனக்கு சிறந்தவை -05\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: இவை எனக்கு சிறந்தவை\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 10:42 pm\nஅம்மா இங்கே வா வா ....\nஆசை முத்தம் தா தா ......\nஎன்ற பாடல் தான் ......\nதேசிய விருது பாடல் ....\nஇவை எனக்கு சிறந்தவை -06\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: இவை எனக்கு சிறந்தவை\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 10:43 pm\nஎன் சராசரி அறிவை .....\nஎன்னை இன்று ஒரு .....\nஎன் ஆசானே எனக்கு ......\nமுழு முதல் கடவுள் .....\nஇவை எனக்கு சிறந்தவை -07\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: இவை எனக்கு சிறந்தவை\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 7th, 2016, 9:04 pm\nகை நீட்டி பசிக்காக .....\nதெருவில் காணாத நாள் ....\nசொர்க்கத்தில் தூங்கிய நாள் .....\nஇவை எனக்கு சிறந்தவை -08\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: இவை எனக்கு சிறந்தவை\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 7th, 2016, 9:15 pm\nஎனக்கு வயது பத்து .....\nஎன் தம்பிக்கு வயது எட்டு .....\nதம்பியை அடித்த அவன் ....\nநண்பனை நான் அடித்தேன் ....\nஅந்த நாள் நான் ஏதோ....\nமாவீரன் போல் நினைத்த ....\nநாள் - எனக்கு மனதில் ...\nமல்யுத்த வீரன் நினைப்பு ......\nஇவை எனக்கு சிறந்தவை -09\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுய���்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: இவை எனக்கு சிறந்தவை\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 7th, 2016, 9:24 pm\nநாற்பது பேர் கொண்ட .....\nமுதல் மாணவனாய் வந்து ....\nநான் நடந்த நடை தான்\nஇவை எனக்கு சிறந்தவை -10\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: இவை எனக்கு சிறந்தவை\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 6th, 2016, 10:45 pm\nமீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன் தங்களுக்கு, இப்படி பதிவை திரித்து மீண்டும் பதிவிடாதீர்கள்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=20353", "date_download": "2018-10-18T12:47:41Z", "digest": "sha1:OVYTCXUUHCR5LSDB2AKUXCME3KPZLMOF", "length": 6407, "nlines": 107, "source_domain": "tamil24news.com", "title": "வருவேன் நான் வருவேன் வஞ�", "raw_content": "\nவருவேன் நான் வருவேன் வஞ்சித்தவரை கொன்றொழிக்க வருவேன்\nவருவேன் நான் வருவேன் வஞ்சித்தவரை கொன்றொழிக்க வருவேன்\nவருவேன் நான் வருவேன் வஞ்சித்தவரை கொன்றொழிக்க வருவேன். துரோகமே கண்டஞ்ச நான்வருவேன். இளப்புக்களையே சந்தித்த எம் போராளிகளிற்கு ப���துவாழ்வு தரநான் வருவேன்.\nநான் வரும்காலம் பதில் சொல்லும்.\nதமிழன் எனபதை உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழ மண்தான் ...\nசபரிமலையை வைத்து அரசியல் செய்கிறார் பினராயி.. தமிழிசை குற்றச்சாட்டு...\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது...\nபாலியல் புகார்களுக்கு என விசாரணை குழுவை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு......\nவிராட் கோலியின் கோரிக்கையை ஏற்றது இந்திய கிரிக்கெட் வாரியம்...\nபெரும் விருந்து படைக்க காத்திருக்கிறேன்: சூர்யா பட தயாரிப்பாளர் டுவிட்\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36623-thirumavalavan-doubt-about-election-commission.html", "date_download": "2018-10-18T10:59:12Z", "digest": "sha1:WBW3BYB5GICNQR5CWJTRV56DIAEGUGQA", "length": 9951, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி: திருமாவளவன் சந்தேகம் | Thirumavalavan doubt about election commission", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேர���யில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி: திருமாவளவன் சந்தேகம்\nசென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மீண்டும் ரத்து செய்வதற்கான சதி நடைபெறுகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஷால் வேட்புமனு விஷயத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி விதிமுறைகளுக்கு முரணாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இவை தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், எதிர்தரப்பு வேட்பாளரை முன்மொழிந்தவர்களை மிரட்டி வேட்புமனுவை நிராகரிக்க செய்துவிட முடியும் என்பது முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும் கூறியுள்ளார். எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியை உடனே மாற்றவேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக‌‌‌ நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு, நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, ஏற்கப்படுவதாக கூறி, பின்பு மீண்டும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறாக பல்வேறு திருப்பங்கள் ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஆர்.கே.நகரில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21ஆம் தேதி பொதுவிடுமுறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை.. காரணம் இதுதான்..\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: நடத்தை விதிகள் இன்றே அமல்\nமோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம் : காங். குற்றச்சாட்டு\n4 மாநில தேர்தல் தேதிகள் - இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nபோலி செய்திகள்: தேர்தல் கமிஷனுக்கு உதவ பேஸ்புக், ட்விட்டர் உறுதி\nதேர்தல் செலவு: கட்சிகளுக்கும் விரைவில் கட்டுப்பாடு\nமுன்கூட்டியே சட்டப்பேரவை கலைவதை தடுக்க தேர்தல் ஆணையம் செக்..\nதேர்தல் ஆணைய செயல்பாட்டில் கட்சிகள் தலையிட முடியாது \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.கே.நகரில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21ஆம் தேதி பொதுவிடுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/05/2542015-to-01052015.html", "date_download": "2018-10-18T12:19:47Z", "digest": "sha1:VM3VVZMTJJUEW7YXP56GTMAXD264NH44", "length": 25301, "nlines": 295, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 25/4/2015 to 01/05/2015 வரை நடந்த மாற்று மத, தனிநபர், கேம்ப் தஃவா மற்றும் கிளை மஷுரா", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nசெவ்வாய், 5 மே, 2015\n25/4/2015 to 01/05/2015 வரை நடந்த மாற்று மத, தனிநபர், கேம்ப் தஃவா மற்றும் கிளை மஷுரா\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/05/2015 | பிரிவு: அழைப்புப்பணி, ஆலோசனை கூட்டம்\n25/4/2015 to 01/05/2015 வரை நடந்த மாற்று மத, தனிநபர், கேம்ப் தஃவா மற்றும் கிளை மஷுரா\n1. மாற்று மத தஃவா\nகத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் மாற்று மத தஃவா நடைபெற்றது\n���த்தர் மண்டலம் அல் சத் கிளை சார்ப்பாக 25-04-2015 அன்று மாற்று மத சகோதருக்கு இஸ்லாம் குறித்து மண்டல துணை செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் வக்ரா கிளையில் தொலைபேசி மூலம் மாற்று மத தஃவா நடைபெற்றது\nகத்தர் மண்டலம் வக்ரா கிளை சார்ப்பாக 27-04-2015 அன்று கிறித்துவ மாற்று மத சகோதரரான கிறிஸ்து தாஸ் என்பவருக்கு \"இயேசு இறை மகனா\" என்று மண்டல துணை செயலாளர் சகோ. பைசல் அவர்கள் தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் சனையா கிளையில் மாற்று மத தஃவா நடைபெற்றது\n26-04-2015 அன்று மாற்று மத சகோதரரான பழனிவேல் என்பவருக்கு \"மனிதன் செல்லும் பாதை\" என்ற தலைப்பில் சனையா கிளை பொறுப்பாளர் சகோ அப்துல் ஹமீத் உரையாற்றினார் \"மாமனிதர் நபிகள் நாயகம்\" என்ற நூலை அன்பளிப்பாக கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் சனையா கிளையில் மாற்று மத தஃவா நடைபெற்றது\n30-04-2015 அன்று மாற்று மத சகோதரரான ராஜஸ்தானை சேர்ந்த சகோதரர் ராம் என்பவருக்கு சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் இஸ்லாம் குறித்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் மற்றும் சனையா கிளை சகோதரர்கள் அவர்கள் செய்த பல்வேறு தனிநபர் தஃவாக்கள்\nசனையா Street 47ல் 26-04-2015 அன்று \"பொருள் அறிந்து ஓதுவோம்\" என்ற தலைப்பில் உரையாற்றி \"குர்ஆன் எளிதில் ஓதிட\" என்ற நூலையும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nEMCO Camp ல் 26-04-2015 அன்று \"குரான் ஓதும் முறை\" என்ற தலைப்பில் உரையாற்றி \"குர்ஆன் எளிதில் ஓதிட\" என்ற நூலையும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளை சார்ப்பாக அபு ஹமூர் கிளை பொறுப்பாளர் சகோ. சம்சு தீன் அவர்கள் 01-05-2015 அன்று பஜ்ர் தொழுகை நடந்து கொண்டு இருக்கும் போது சுன்னத் தொழுகை தொழுத பங்களாதேஷ் சகோதருக்கு நபி வழி தொழுகை பற்றி எடுத்து சொல்லி தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n3.கத்தர் மண்டல கிளைகளில் ரூம் மற்றும் கேம்ப் தஃவா\nகத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை மூலம் ரூம் (Room) தஃவா செய்யப்பட்டது\nகத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 25-04-2015 அன்று ரூம் (Room) தஃவா செய்யப்பட்டது இதில் மண்டல துணை செயலாளர் சகோ. தஸ்தகீர் அவர்கள் \"அழைப்பு பணியின் அவசியம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார், இதில பல சகோதரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் சனையா கிளையில் தஃவா செய்யப்பட்டது\nகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 25-04-2015 அன்று சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் \"இஸ்லாமிய மார்க்கமும் இன்றைய மக்களும்\" என்ற தலைப்பில் உரையாற்றி \"குர்ஆன் எளிதில் ஓதிட\" என்ற நூலையும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் சனையா கிளையில் முஸ்லிம் சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது\nகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 26-04-2015 அன்று EMCO Camp ல் சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் \"லட்சமா இலட்சியமா\" என்ற தலைப்பில் உரையாற்றி \"குர்ஆன் எளிதில் ஓதிட\" மற்றும் \"நபி வழி தொழுகை\" என்ற நூலையும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் சனையா கிளை சனையா 47 EMCO Camp ல் முஸ்லிம் சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது\nகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 29-04-2015 அன்று சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் சனையா 47 EMCO Camp ல் \"இஸ்லாமிய ஒழுக்கங்கள்\" என்ற தலைப்பில் உரையாற்றி \"குர்ஆன் எளிதில் ஓதிட\" என்ற நூலையும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் சனையா கிளை சனையா 47 PORTA CABIN ல் தஃவா செய்யப்பட்டது\nகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 01-05-2015 அன்று சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் சனையா 47 PORTA CABIN ல் \"மார்க்கத்தை அறிவோம்\" என்ற தலைப்பில் உரையாற்றி தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் சனையா கிளை சனையா 47 EMCO QATAR ல் தஃவா செய்யப்பட்டது\nகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 29-04-2015 அன்று சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் சனையா 47 EMCO QATAR ல் \"இஸ்லாமிய ஒழுக்கங்கள்\" என்ற தலைப்பில் உரையாற்றி \"குர்ஆன் எளிதில் ஓதிட\" என்ற நூலையும் மற்றும் cd கலும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n4.கத்தர் மண்டல கிளை மஷுரா\nகத்தர் மண்டலம் வக்ரா (2) கிளை மஷுரா நடைபெற்றது\nகத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் கடந்த 25-04-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை மஷுரா சகோ. பாக்ருதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் இதில் விய���ழன் இரவு நடைபெறும் பாயான் வரும் நபர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது பற்றி கலந்தாலோசித்து அதை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பாக என்ன என்ன விடயங்கள் மேட்கொள்ளலாம் என்று கலந்தாலோசிக்கப்பட்டு சில முடுவுகள் எடுகப்பபட்டது, அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் சனையா கிளை மஷுரா நடைபெற்றது\nகத்தர் மண்டலம் சனையா கிளையில் கடந்த 01-05-2015 அன்று கிளை மஷுரா சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலம் அலசத் கிளை மஷுரா நடைபெற்றது\nகத்தர் மண்டலம் அலசத் கிளையில் கடந்த 24-04-2015 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மஷுரா சகோ. அபூ ஹாஷிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் முந்தஸா கிளை மஷுரா நடைபெற்றது\nகத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 25-04-2015 அன்று கிளை மஷுரா மவ்லவி முஹம்மத் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் சகோ. அபூ ஹாஷிம் ஆகியோர் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல மர்கஸில் நடைபெற்ற இரத்ததான முகாம் 22-...\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 21-05-2015\nQITC- கிளைகளில் தஃவா மற்றும் மனிதநேய பணி 16-05-201...\nQITC-யின் 16 கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 22-...\nகத்தர் மண்டலத்தில் 9/5/2015 முதல் 15/5/2015 வரை செ...\nகத்தர் மண்டலத்தில் 2/5/2015 முதல் 08/5/2015 வரை செ...\nQITC யின் சிறுவர், சிறுமியரு​க்கான ரமலான் பேச்சுப்...\nQITC - யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - அறிவிப்ப...\nQITC-யின் இரத்ததான முகாம் 22-05-2015 மதியம் 1 மணி ...\n30/04/15 & 01/05/15 நடைபெற்ற வியாழன் மற்றும் ஜும்ஆ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/ampara/74/60", "date_download": "2018-10-18T11:45:49Z", "digest": "sha1:GW5EEYSUS2SA3UGKYWAZVS32NR3SWQJL", "length": 13450, "nlines": 171, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nபழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம்\nஅம்பாறை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரியின் (தேசிய பாடசாலை) பழைய மாணவர்களை ஒன்றிணைக...\nதேசிய காங்கிரஸின் 14ஆவது பேராளர் மாநாடு, அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நாளை மறுதினம்......\nமாயாக்கல்லிமலை விகாரை நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த தீர்மானம்\nமாயாக்கல்லிமலை விகாரை நிர்மாணப்பனிகளை இடைநிறுத்துவதென இறக்காமம் பிரதேச ஓருங்கிணைப்புக் க...\nஅம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாளை (13) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழ...\nஒலுவில் ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்க...\nதுறைமுக நுழைவாயிலுள்ள மண்ணை அகற்றுவதற்கான நடவடிக்கைகள்\nஒலுவில் மீன்பிடி துறைமுக நுழைவாயில் பிரதேசத்தில் நிரம்பியுள்ள மண்ணை இலங்கை...\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு சரீரப்பிணை\nஅம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் தொழில்...\nபுதிய தொழில் முயற்சியாளர்களுக்கு சுயதொழில் கடன்கள்\nஅரசாங்கத்தின் ஸ்ரீ லங்கா என்டபிரைசஸ் வேலைத்திட்டத்துக்கு இணைவாக, சமுர்த்தி வங்கிகளும் சமு...\nதொழில்நுட்பக் கல்லூரியில் கற்கைநெறியைப் பூர்த்திசெய்த மாணவா்களுக்குச் சான்றிதழ் வழங்கும...\nசுனாமி அபாய ஒலி எழுப்பப்பட்டு கிழக்கில் ஒத்திகை\nசர்வதேச ரீதியில் சுனாமி ஒத்திகைப் பயிற்சியொன்றுக்கு அமைவாக, 28 நாடுகள் கலந்துகொள்கின்ற......\nஅக்கரைப்பற்று, இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று ஆதார வைத்த...\nபட்டதாரி ஆசிரியர்களின் கடமையேற்பு நாளை\nஇவ்வாசிரியர்கள் 14 நாட்களுக்குள் கடமை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் அவ்வாறு கடமை பொறுப்பேற...\nமாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரைக்குத் தடையுத்தரவு பெற முயற்சி\nஇறக்காமம் பிரதேச செயலாளருக்கு வழங்கியுள்ள கட்டளைக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு ப...\nஅடுத்தாண்டிலாவது மோட்டார் சைக்கிள் வழங்குக’\nஅம்பாறை மாவட்டத்தின் தேசிய சுனாமி ஒத்திகையின் பிரதான நிகழ்வு, நாளை மறுநாள் (05) காலை 8.30 மணி முதல...\nபுதிய முறையில் தேர்தல் நடந்தால் ’சிறுபான்மையினர���க்கு துரோகம்’\nபுதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முற்படுமாயின், அது, சிறுபான்மை மக...\nமண்ணரிப்புப் தொடர்பில் ’நடவடிக்கை எடுக்கப்படவில்லை’\nதிருக்கோவில் பிரதேச மண்ணரிப்புத் தொடர்பில், பல தடவைகள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் அதிக...\n’காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்க்கமான நீதியைத் தருக’\nவடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளக்கிய எட்டு மாவட்டங்களிலிருந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...\nகுளக்கரையில் அத்துமீறிக் குடியேறியுள்ள 8 பேருக்கு எதிராக வழக்கு\nஅம்பாறை, இறக்காமம் குளக்கரைக் காணிகளில், அத்துமீறிக் குடியேறியேறியுள்ள 8 குடியிருப்பாளர்கள...\n75 கிராம சேவகர் பிரிவுகளில் சனசமூக நிலையங்கள் ஸ்தாபிப்பு\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவச் செயற்பாடுகளி...\nகுறிப்பேட்டைத் திருடினார் என்று, மேற்பார்வையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, குறி...\nதமிழர்களின் நிலமீட்பு ’போராட்டத்துக்கு ஆதரவு’\nதமிழ் மக்களின் நிலமீட்புப் போராட்டத்தை வரவேற்பதாகவும், இதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், முஸ்...\nகிராமங்களை இணைக்கும் பாலங்களை அமைக்க நடவடிக்கை\nஅம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமங்களை இணைக்கும் நோக்குடன் 4 பாலங்களை நிர்...\nவீதிகளுக்கு கொங்கிறீட் இடும் நடவடிக்கை\nதைக்காநகர் பிரதேசத்தில் வீதிகள், வடிகான்கள் சேதமடைந்திருந்த நிலையில், அபிவிருத்தி விடயங்க...\nதாண்டியடி கிராம மக்கள் குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவ​ர்கள், தாண்டியடி பிரதான வீதியில் குடங்களையும் சுலோக அட்டைகளையு...\nஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2019ஆம் ஆண்டுக்கான, வலையங்களுக்கிடை...\nஇந்நிலை தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில், அப்பகுதி மக்...\nமைதானம் அமைத்துத் தருமாறுகோரி ஆா்ப்பாட்டம்\nசம்மாந்துறை, பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேசத்தில், விளையாட்டு மைதானமொன்ற...\nஅம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அமைச்சர் தயாகமகேவின் ஏற்பாட்டில், மாபெரும் மருத்த...\nஊறனி மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27036/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-18T11:00:52Z", "digest": "sha1:F3IQKDAMZTOTKVO6CHXWGBVAHC4XUTPE", "length": 19674, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "எரிபொருள் புகையிரதம் விபத்து; கருவுற்ற யானை உள்ளிட்ட 3 யானைகள் பலி | தினகரன்", "raw_content": "\nHome எரிபொருள் புகையிரதம் விபத்து; கருவுற்ற யானை உள்ளிட்ட 3 யானைகள் பலி\nஎரிபொருள் புகையிரதம் விபத்து; கருவுற்ற யானை உள்ளிட்ட 3 யானைகள் பலி\nபுகையிரதமொன்று யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று யானைகள் பலியாகியுள்ளன.\nபுகையிரதமொன்று யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று யானைகளும் வயிற்றிலிருந்த குட்டியொன்றும் பலியாகியுள்ளன.\nஇன்று (18) அதிகாலை கொழும்பு, கொலன்னாவவிலிருந்து மட்டக்களப்பிற்கு, எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, எரிபொருள் தாங்கி ஒன்று பாதையிலிருந்து கீழே வீழ்ந்து புரண்டுள்ளது.\nஇந்த யானைகளில் ஒன்று நிறைமாத கருவுற்றிருந்த நிலையில், குறித்த விபத்தை அடுத்து, அக்குட்டி வயிற்றிலிருந்து வெளியே வீசப்பட்டு மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமற்றைய இரு யானைகளும், பாரிய காயம் காரணமாக, அவ்விடத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து காரணமாக, மட்டக்களப்பு நோக்கிய புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.\nபுகையிரத போக்குவரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும்வகையில், குறித்த புகையிரதத்தை மீண்டும் பாதையுடன் இணைக்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மரணமடைந்த யானைகளின் உடல்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விபத்தை அடுத்து, அதிகாலை வேளையில், பாதையிலிருந்து வீழ்ந்த தாங்கியிலிருந்து எரிபொருளை சேமிக்க பிரதேசவாசிகள் முண்டியடித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதோடு, அவ்விடத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, தம்புள்ளை மற்றும் பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினரின் உதவியை பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, இறந்த யானை ஒன்றின் தும்பிக்கையின் நுனிப் பகுதி, யாரோ ஒருவரினால் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த பிரதேசத்திலுள்ள பிரதான புகையிரத வீதியில், அடிக்கடி புகையிரத விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்படுவதோடு, அது தொடர்பில் குறித்த பகுதியில் மின்சார வேலிகள் மற்றும் பாதை சமிக்ஞைகளும் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரயிலில் மோதுண்ட 4 யானைகள் புதைக்கப்பட்டன\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமலையகத்தில் மேலும் மண்சரிவு அபாயம்\nநாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை சில தினங்களுக்கு தொடரும் அதேநேரம் மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம்...\nவாணி விழா விசேட பூஜைகள\nமீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் நேற்று வாணி விழா விசேட...\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nமின்சார ரயில் விவகாரத்துடன் தன்னை தொடர்புபடுத்தி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக 05 பில்லியன் ரூபா...\nதமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனாதிபதி சந்திப்பு\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று காலை...\nவிரிவான விசாரணைக்கே ஜனாதிபதி வலியுறுத்தல்\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்புதன்னை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விடயத்தில்...\nதொழிலமைச்சர் - இ.தொ.கா நேற்று முக்கிய பேச்சுவார்த்தை\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நேற்றைய தினம் இ.தொ.கா வுக்கும் தொழிலமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று...\n102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் அரசு ஆராய்வு\nவழக்குத் தாக்கல் செய்யப்படாதுள்ள 102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர்...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபிரதமர், சட்ட மாஅதிபருடன் பேசி சாதகமாக அணுகுவதாக உறுதிஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சாத்தியமான வழிமுறையொன்றை அடுத்தவாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற...\nபிரதமர் இந்தியா பயணம் 20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று புது டெல்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தை...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே இன்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது இரு...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத் குணவர்தன மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.கடமைக்காக...\nஅவயங்களை அகற்றாமல் புற்றுநோய்க்கு சிகிச்சை\nஅப்பலோ மருத்துவர் ஸ்ரீநிவாஸ் தகவல்கை கால்கள் மற்றும் மிருதுவான...\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்று (18) காலை...\nரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது\nமரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்தவின் உதவியாளர்சுமார் ரூபா...\nதுருக்கி ஜனாதிபதி எர்துவானுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nதுருக்கி சென்றிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி...\nஇந்துக்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெறும் சக்தி வழிபாடு\nசரஸ்வதி பூசை இன்று நிறைவுஇந்துக்களிடையே சக்தி வழிபாடு மிக வும் மேலான...\nஅமெரிக்க வான் தாக்குதலில் 60 அல் ஷபாப் உறுப்பினர் பலி\nமத்திய சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் 60 போராளிகள் வரை...\nபோராட��டக் களமாகிய சபரிமலை நுழைவாயில்\nகேரளாவில் சபரிமலை நோக்கிச் செல்லும் பெண்களை தடுத்துப் போராடிவந்த பா.ஜ.க...\nபோதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது அவசியம்\nஉலகில் இந்து சமுத்திரம் மிகவும் அமைதியான ஒரு பிராந்தியமாகவே நீண்ட காலமாக...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/03/blog-post.html", "date_download": "2018-10-18T11:16:58Z", "digest": "sha1:F3L7SH3VHBKJH4KKFERE42CVRQS4IF3R", "length": 35464, "nlines": 448, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பறித்துவிடமுடியாது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\n���ெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பறித்துவிடமுடியாது\nஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தும் பிரேரணை ஒன்றை ஐரோ ப்பிய நாடுகள் சமர்ப்பித்து, எமது நாட்டு மக்களின் இறைமைக் கும், சுயாதிபத்தியத்திற்கும் அழுத்தங்களை கொண்டு வருவதற்கு முய ற்சிகள் எடுத்து வருகின்ற போதிலும் குற்றப் பிரேரணையின் விளைவு கள் எவ்விதம் இருந்தாலும் அது எங்கள் நாட்டின் இறைமையை எவ் விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என்ற நம்பிக்கை நம்நாட்டு மக் களுக்கு இருந்துவருகிறது.\nஇலங்கையை 1505ம் ஆண்டு முதல் ஆக்கிரமித்த ஐரோப்பிய ஏகாதிபத் திய நாடுகள் தொடர்ந்தும் இலங்கையில் தலையீடு செய்து, எமது நாட் டில் பொருளாதார மற்றும் இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு எடுக் கும் முயற்சியாகவே இந்த ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட் டத்தில் மேற்கத்திய நாடுகள் நடந்து கொள்கின்றன என்று அரசியல் அவதானிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.\n1505ம் ஆண்டில் இலங்கை என்ற இந்து சமுத்திரத்தில் இருக்கும் வாச னைத் திரவியங்களின் வளமும், இரத்தினக்கற்களின் வளமும் இருக் கும் சிறிய தீவை மேற்கத்திய நாடுகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. முதலில் போர்த்துக்கேயர் 1505ம் ஆண்டில் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தனர். போர்த்துக் கேயர் இலங்கைக்கு வரும் போது இல ங்கையை ஆக்கிரமிக்க வேண்டுமென்ற எண்ணம் அவர்களிடம் இரு க்கவில்லை. அவர்கள் எங்கள் நாட்டில் இருந்து இரத்தினக்கற்களையும், வாசனைத்திரவியங்களையும் எடுத்துச் செல்லும் வர்த்தக நோக்கத்துட னேயே இங்கு வருகை தந்தனர்.\nஇலங்கையில் தற்போது இருப்பவர்களைப் போன்று அன்றும் தேசத்துரோக கும்பல்கள் இருந்தன. இந்தத் தேசத்துரோகிகள் போர்த்துக்கேயரின் மது போத்தல்களுக்கும், அவர்கள் வாரி வழங்கிய வெள்ளி காசுக்கும் அடி மையாகி, எங்கள் நாட்டை போர்த்துக்கேயர் ஆக்கிரமிப்பதற்கு அடித் தளம் அமைத்துக் கொடுத்தனர். அவர்கள் உள்ளூரில் உள்ள சிற்றரசர் களை காட்டிக் கொடுத்து, போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து ஆட்சி செலுத்துவதற்கு உதவும் துரோகச் செயலில் ஈடுபட்டனர்.\nபோர்த்துக்கேயரை விரட்டியடித்துவிட்டு, ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற் றினார்கள். இறுதியாக அவர்களையும�� விரட்டிவிட்டு, இலங்கையில் அடியெடுத்து வைத்த ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையில் இருந்த தேசத்துரோக எட்டப்பர்களின் உதவியுடன் படிப்படியாக நாட் டின் நாலா பக்கங்களையும் கைப்பற்றி இறுதியில் 1815ம் ஆண்டு கண்டி இராச்சியத்தையும் கைப்பற்றி இலங்கை முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.\nஇவ்விதம் வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகள் இலங்கை மீது தனது படை பலத்தைக் காட்டி, ஆக்கிரமித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது நாட்டின் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுடைய மக்கள் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி யுத்தம் செய்தனர். இந்த யுத்தத்தில் நம் நாட்டு வீரர்களின் வீரத்துடன் இந்த வெளிநாட்டு இராணுவத்திற்கு நேரு க்கு நேர் நின்று யுத்தம் செய்யும் வலு இல்லாதிருந்தது. அவர்கள் தங் கள் பீரங்கிகளை பயன்படுத்தி, எமது நாட்டின் வீர மைந்தர்களை போர் முனையில் வீர மரணத்தை தழுவச் செய்தனர்.\nஇன்றும் அதே பாணியில் மேற்கத்திய நாடுகள் தென்னிலங்கையில் தோன் றிய மண்வாசனையுடைய எங்கள் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களுக்கு எதிராகவும், இராஜதந்திர ரீதியிலான யுத்தத்தை ஆரம்பித்து, அவருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்த எத்தனிக்கின்றன. இந்த மேற்குல நாடுகளின் எந்த முயற்சிகளையும் தோற்கடிக்கக்கூடிய வகையில் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து அவரது கரங்களை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஒரு நாட்டின் தலைவன் மக்கள் ஆதரவை இழந்திருந்தால் மாத்திரமே வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கு அந்நாட்டின் அரசாங்கத்தையும் அந்தத் தலைவனையும் பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயே ஈராக், லிபியா போன்ற மேலும் பல அரபு நாடுகளின் அரசாங்கங்களை அமெரிக்கா வும் அதன் நேச நாடுகளும் கடந்த காலத்தில் பதவியிழக்கச் செய் ததை நாம் அவதானித்திருக்கிறோம். இலங்கையில் இருப்பதை போன்று மக்கள் பேராதரவைப் பெற்ற அரசாங்கத்தையோ, அரசாங்கத் தலை வரையோ இந்த வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளால் எதுவுமே செய்ய முடியாது. அவை அவ்வப்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத் தக் குற்றச்சாட்டுகள் போன்ற போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கைக்கு சிறு அச்சுறுத்தல்களை மாத்திரமே செய்ய முடிய��ம். அதை விடுத்து இந்த வல்லரசு நாடுகளினால் எதையுமே செய்ய முடியாது.\nஇலங்கை வாழ் இனங்களுக்கிடையில் என்றுமே கருத்து மோதல்களோ, சண்டை சச்சரவுகளோ, யுத்தங்களோ நடைபெறவில்லை என்பதற்கு எமது வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. எல்லாளன், துட்டகை முனு யுத்தம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நடந்த யுத்தமல்ல. இலங்கை மன்னான துட்டகைமுனு வெளிநாட்டில் இருந்த வந்து எங்கள் நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செலுத்திய எல்லாளனு டன் சண்டையிட்டு அந்த மன்னனை மரணிக்கச் செய்த யுத்தமே எல்லாளன் துட்டகைமுனு யுத்தமாகும்.\nஅது போன்று 13ம் நூற்றாண்டில் இருந்து எங்கள் நாட்டை ஆக்கிரமித்த வெளிநாட்டு சேனைகளுடன் நாம் சண்டையிட்டிருக்கிறோம். சில சந்தர்ப்பங்களில் நாம் தோல்வியடைந்து அநுராதபுரம் இராஜதானியை இழந்து பொலன்னறுவைக்கும் பின்னர் அங்கிருந்து தம்புள்ளை போன்ற மற்ற நகரங்களுக்கும் பின்வாங்கினோம். இதனையே வரலாறு எடுத்துக் கட்டுகிறது.\nஇன்றைய மேற்கத்திய வல்லரசுகள் மீண்டும் இலங்கையை அடிபணிய வைக்க வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணத்துடன் ஜெனீவா மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரில் குள்ளத்தனமாக நம்நாட்டுக்கு எதி ராக செயற்பட்டாலும் அந்த முயற்சிகளை எங்கள் நாட்டு மக்கள் ஐக் கியமாக ஒரே குரலில் எதிர்த்து, ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத் தும் போது, அந்த மேற்கத்திய வல்லரசுகளுக்கு வாலைச் சுருட்டிக் கொண்டு, அடங்கிப் போவதைவிட வேறு வழியிருக்காது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-18T12:43:14Z", "digest": "sha1:3RNJOKCGVJK7S6Z7NR4VCSH2GPJFJXV4", "length": 4291, "nlines": 99, "source_domain": "chennaivision.com", "title": "இளம் இசையமைப்பாளரின் மியூசிக் ஆல்பத்தை வெளியிடும் அனிருத் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஇளம் இசையமைப்பாளரின் மியூசிக் ஆல்பத்தை வெளியிடும் அனிருத்\nஇசையமைப்பாளர் பியான் சரோ இசையமைக்க, சக்தி ஸ்ரீ, சுசித் சுரேசன் குரலில் உருவாகியிருக்கும் பாடல் “காதல் நீயே”, இதை ராக் ஸ்டார் அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 12 இன்று மாலை வெளியிடுகிறார், இதில் ஜெகதீஸ் மற்றும் புனிதா கார்த்திக் நடிக்கபாடல் வரிகளையும் ஜெகதீஸ் எழுதி பாடலாசிரியராகவும் அறிமுகம் ஆகிறார், இவர் இதற்கு முன் பியான் சரோ இசையில் வெளியான “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” படத்தில் நாயகனாவர். “காதல் நீயே” ஆலபத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் வம்சிதரன் முகுந்தன்.\nநடிகை லலிதாகுமாரியின் சகோதரனின் 17 வயது மகள் மாயம் பெற்றோர் கண்ணிர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/february-month-born/", "date_download": "2018-10-18T12:04:38Z", "digest": "sha1:AW4K4MDHH22H7GCFQUNE46YDXLTQGXV4", "length": 10622, "nlines": 168, "source_domain": "sparktv.in", "title": "பிப்ரவரி மாதத்தில் பிறந்தவரா நீங்கள்? அப்ப இதை படிங்க...!", "raw_content": "\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nபிப்ரவரி மாதத்தில் பிறந்தவரா நீங்கள்\nபிப்ரவரி மாதம் எப்போதுமே சற்று வேறுபட்ட மாதம் ஆகும். அதன் நாட்கணக்கும் குறைவு. காதலர் தினம் வரும் மாதம் என்பதால் ஒரே அஜால் குஜாலாக கொண்டாடப்படும் மாதமும் இதுவே. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட குணம் உடையவர்கள், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.\nபிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் ரோமேண்டிக் மூட் கொண்டவர்கள். அழகியலை ரசிக்கக் கூடியவர்கள். இவர்களை சுற்றி எப்போதுமே ஐந்தாறு குப்பிடுகள் அம்புடன் சுற்றிக்கொண்டே இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். காதலிலும் காமத்திலும் திளைத்து வாழ விரும்பிடுவார்கள்.\n#2 காசு பணம் துட்டு மணி மணி…\nஎன்று பணத்தின் பின்னாலேயே ஓடமாட்டார்கள் என்றாலும் சேமிப்பில் கருங்கல்லைப் போல நிலையாக நிற்பார்கள். சரியான கஞ்சப்பிசுனாரிகள் என்றாலும் கூட மிகையாகாது. பத்து ரூபாய் செலவு செய்தால் இருபது ரூபாய்க்கு லாபம் பார்ப்பார்கள்.\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/03/10th-hall-ticket-download-2016-march.html", "date_download": "2018-10-18T12:22:10Z", "digest": "sha1:BF7IQIUODSOKZ3UQ5GOX6CFOYMI6JQ3T", "length": 10748, "nlines": 55, "source_domain": "www.tnpscgk.net", "title": "பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் இன்று முதல் பெறலாம். - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nபத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் இன்று முதல் பெறலாம்.\nபத்தாம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி துவங்குகிறது. மாணவர்கள் ஹால்டிக்கெட்டை இன்று(திங்கட்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=67&paged=85", "date_download": "2018-10-18T12:41:13Z", "digest": "sha1:JDZTBFDNP3YOHMMWZVAU3VQT2C642NKN", "length": 31501, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "தற்போதைய செய்திகள் | Nadunadapu.com | Page 85", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nசிறையில் ரகசியமாக செல்போனில் படம் பிடித்து சசிகலா வீடியோவை விற்கும் ‘சிறை’ கைதிகள்\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அம்பலப்படுத்திய கர்நாடக சிறைத்துறை முன்னாள்...\nகடைசி தேவதாசியும்.. முதல் விருதும்..\n“நடன அர்ச்சனை, நாட்டிய சேவை போன்ற பெயர் களில் கலைத்தொண்டு செய்து வந்த பெண் கலைஞர்கள் தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டார்கள். ஒடிசா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் அவர்கள் சிறப்பு பெற்று விளங்கினார்கள். பாரம்பரிய கலைகளை...\nமுகமூடி அணிந்த இளைஞன் ; சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து பாலியல் துஷ்பிரயோகம்\nமட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் முகமூடி அணிந்து வந்த இளைஞன் ஒருவர் 13 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த சிறுமி நேற்று இரவு ஆலய உற்சவத்திற்கு தனது சகோதரி...\nஇருபது குழந்தைகளை வளர்த்து வந்தவர் ஜெயா இன்று எட்டுக் குழந்தைகளே இருக்கிறார்களாம்\nபோயஸ் கார்டன் வீட்டில் அக்கா ஜெய­ல­லி­தாவின் உத்­த­ர­வின்றி எதுவும் நடக்­காது. குளித்­து­விட்டு அவர் ரெடி­யாகும் வரை யாரும் அக்காவைப�� பார்க்க முடி­யாது. தலை முடியைச் சரி­செய்ய மட்டும் என்னை அழைப்பார். அவ்­வ­ள­வுதான். அவ­ருக்­கான முழு...\nதமிழ் சினிமாவின் அடுத்த கனவுக் கன்னி யார்\nதமிழ் சினி­மாவில் ஹீரோக்­களைக் கொண்­டாட ரசி­கர்கள் கூட்டம் இருப்­பது போல ஹீரோ­யின்­களைக் கொண்­டா­டவும் ரசி­கர்கள் கூட்டம் இருக்கின்றது. காலத்­திற்­கேற்ப தங்­க­ளது அபி­மான ஹீரோ­யின்­க­ளையும் மாற்றிக் கொள்­வதும் அவர்­க­ளுக்கு வாடிக்­கை­யா­கத்தான் இருக்கும். தற்போது முன்­னணி ஹீரோ­யின்­க­ளாக இது­வரை...\nசி.சிறிதரனை காப்பாற்றுவதற்காக ”தமிழ்வின் இணையதளத்தில்” பிரசுரிகப்பட்ட பொய்யான செய்தி அம்மலத்துக்கு...\n• சமூர்த்தி ஆர்ப்பாட்டத்திற்கு வந்ததாக கூறும் படி தெரிவித்து செய்தி எடுத்த ஊடகவியலாளர். அம்பலப்படுத்தும் மக்கள் சிறிதரன் எம்.பி.யின் பிரதேசவாத அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தனக்கு சாதகமாக, தமிழ்வின் இணையத்தளம்...\nநீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சற்று முன் மரணமடைந்துள்ளார்\nநல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர்...\nநேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் – பல்கலைக்கழக மாணவன் பலி\nமன்னார் நானாட்டான் பிரதான வீதியில் இன்று 21-07-2017 மாலை 3.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியானார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, விபத்தின் போது மோட்டார் சைக்கிளில்...\nசிறையில் சசியின் சசியின் சொகுசு வாழ்க்கை\nஉறுதிமிக்க அதிகாரியாக கடமையுணர்வு வீராங்கனையாக தன்னுடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ரூபா ஐ.பி.எஸ். கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியான ரூபா, பரப்பன அக்ரகார சிறையில் சசிகலா அனுபவிக்கும் சொகுசு வசதிகளை அம்பலப்படுத்தியவர். அதன் காரணமாக, பணி இடமாற்றம்...\nவித்தியா படுகொலை சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டது ஏன்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை இன, மத முரண்பாட்டை தோற்றுவிற்க மேற்கொள்ளப்பட்டத���க சந்தேகம் வந்தமையால் தான் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணை செய்தோம். என குற்ற புலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேரா...\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் மண் சுமந்த பை ரூ.11 கோடிக்கு ஏலம்\nஅமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்ற போது அங்குள்ள மண், கல் துகள்களை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி...\nமகளிர் உலகக்கோப்பை தொடர்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்...\nகாபியை மேலே சிந்தியவரை அடித்து கொன்ற வாலிபர்: 20 ஆண்டு சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்\nஅமெரிக்காவில் காபி தவறுதலாக மேலே சிந்தியவரை கொடூரமாக தாக்கி கொன்ற வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் நகரை சேர்ந்த 52-வயதானவர் அண்டான்யோ முரல்ஸ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு...\nகேது பகவான் பற்றிய ரகசியங்கள்\nகேது பகவானுக்கு உகந்த கிழமை, மலர், தேவதை, உச்ச வீடு போன்ற பல்வேறு ரகசியங்களை பற்றி விரிவாக இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். கேது, ராகுவுக்கு 7-ம் இடத்தில் பதினெட்டு மாத காலம் ஒரு...\nஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி\nஇந்தியாவின் 14வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்ப்ட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமாரை விட 4 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உலகிலேயே மிக பெரிய ஜனநாயக நாடான...\nஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n ஆடி வந்துவிட்டது. அனைத்தையும் தள்ளுபடியில் வாங்கிக் குவிப்போம் என்று பலருக்கும் மனதில் உற்சாகம் துள்ளல் நடை போடும் நேரம் வந்துவிட்டது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பதற்கு தக்கபடி விவசாய வேலைகளைத் துரிதப்படுத்த விவசாயிகள்...\nமன்னார் பெரிய கருசல் பகுதியில் விபத்து: மாணவி உயிரிழப்பு\nமன்னார்-தலைமன்னார் ப���ரதான வீதி கரிசல் சந்தியில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைமன்னாரில் இருந்து கரிசல் வீதியூடாக மன்னார் நோக்கி வேகமாக...\nமரபணு மாற்றம் மூலம் பல மடங்கு சக்தி வாய்ந்த ‘கொழு கொழு’ நாய்களை உருவாக்கியது சீனா\nமரபணு மாற்றம் மூலம் பல மடங்கு சக்தி வாய்ந்த ‘கொழு கொழு’ நாய்களை உருவாக்கியது சீனா சீனா விண்வெளி, ரெயில்வே மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. தற்போது பலம் பொருந்திய...\nசர்க்கரை நோயால் உங்கள் இல்லற வாழ்க்கை சாத்தியமாகுமா\nசர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இந்த பிரச்சனையால் தாம்பத்திய வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண்-பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்துவருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல்...\nடெனீஸ்வரனுக்கு பதிலாக விந்தனை அமைச்சராக நியமிக்குமாறு முதலமைச்சருக்கு ரெலோ பரிந்துரை\nவடக்கு மாகாண அமைச்சரவையில் தமது கட்சியின் சார்பில் அமைச்சராக நியமிக்கப்பட்ட, பா.டெனீஸ்வரனை, அந்தப் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமது கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக நியமிக்குமாறு, வட...\nகிளிநொச்சியில் சிறிதரனிற்கு எதிரான சுவரொட்டிகள் – சூடு பிடிக்கும் மலையக மக்கள் விவகாரம்\nமலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிற்கு எதிரானவை எனக் கருதப்படும் சுவரொட்டிகள் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்,...\nமில்க் நடிகைக்கு மீண்டும் திருமணமா: என்னது, மாப்பிள்ளை 2 புள்ளைக்கு அப்பாவா\nசென்னை: மில்க் நடிகைக்கு மீண்டும் திருமணம் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். மில்க் நடிகை இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். அந்த பொண்ணு வேண்டாம்யா, அது குடும்பத்திற்கு சரிபட்டு வராது என்று இயக்குனரிடம்...\nஆஹாஹா.. இதுவல்லவோ சசிகலா யோகம்… ஸ்பெஷல் கிச்சன்.. ருசியாக சமைத்து சாப்பிட குக்கர்\nபெங்களூரு: பரப்பன அக்ரஹார ச���றையில் அமைத்து கொடுக்கப்பட்ட சிறப்பு சமையலறையில் சசிகலா குக்கர் வைத்து சமைத்து சாப்பிட்டது அம்பலமாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார...\nசசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம்\nசசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபாவை போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக...\nஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டுமா … ஏன்\nதினமும் உடலுறவு கொள்வது அவசியமா. ஏன். அதனால் உடல் இன்பத்தைத் தாண்டி என்னென் பலன்கள் இருக்கின்றன என்ற சந்தேகம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. அப்படி தினமும் உடலுறவில் ஈடுபடுவதால் ஏராளமான நன்மைகள் உண்டு....\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு ந���ர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/dhanush-sung-for-vijay-yesudas-117112400014_1.html", "date_download": "2018-10-18T11:58:20Z", "digest": "sha1:FM7GAFWB2LAZROEANC7IIWBHHTEJR5DO", "length": 10421, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய் யேசுதாஸுக்காக பாடிய தனுஷ் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய் யேசுதாஸுக்காக பாடிய தனுஷ்\nவிஜய் யேசுதாஸ் நடித்துள்ள படத்தில், பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் தனுஷ்.\nபாரதிராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘படைவீரன்’. மணிரத்னத்தின் உதவியாளர் தனா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில், ‘லோக்கல் சரக்கா பாரீன் சரக்கா’ என்ற பாடலைப் பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடலை ப்ரியன் எழுதியுள்ளார்.\nஇந்தப் பாடல், சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதன் இறுதிநாளில் படப்பிடிப்புக்கு வந்த தனுஷ், பாடல் படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். டிசம்பர் மாதம் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\n'செம போத ஆகாதே' பாடல்கள்-டிரைலர் ரிலீஸ் எப்போது\nஅரவிந்தசாமி படத்தில் ஆண்ட்ரியாவுக்கு என்ன வேலை\nவேற ஒரு விஷயம் வருகிறது: சிம்பு சூசகம் திருமணம் குறித்தா\nசிம்பு வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு. பணமதிப்பிழப்பு பாடலால் சிக்கல்\nதட்றோம் தூக்றோம் - டீமானிடைசேஷன் கீதம்; தெறிக்கவிடும் சிம்பு பாடல்\nஇதில் மேலும் படிக���கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22433", "date_download": "2018-10-18T12:46:54Z", "digest": "sha1:B4IDEEOCCW6UGH2D4LP7TMPO64NLMGAS", "length": 7116, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "கரு ஜயசூரிய புதிய பிரதம�", "raw_content": "\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களைச் சமாளிக்க ரணில் வியூகம்\nசபாநாயகர் கரு ஜயசூரியவை புதிய பிரதமராக நியமிக்கும் யோசனையொன்று ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆராயப்படுகின்றது.\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கவுள்ளது.\nஇதனையடுத்து, புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் குறிப்பிட்டளவான உறுப்பினர்கள் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் வழங்கி வருவதாக கூறப்படுகின்றது. இல்லையென்றால், கட்சித் தலைமையை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்குமாறு அழுத்தம் விடுக்கப்படுகின்றது.\nஇந்த நிலைமையைச் சமாளித்துக் கொள்வதற்காகவே கரு ஜயசூரியவை புதிய பிரதமராக்கும் வேண்டுகோளுக்கு ரணில் விக்ரமசிங்க பணிந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nதமிழன் எனபதை உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழ மண்தான் ...\nசபரிமலையை வைத்து அரசியல் செய்கிறார் பினராயி.. தமிழிசை குற்றச்சாட்டு...\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது...\nபாலியல் புகார்களுக்கு என விசாரணை குழுவை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு......\nவிராட் கோலியின் கோரிக்கையை ஏற்றது இந்திய கிரிக்கெட் வாரியம்...\nபெரும் விருந்து படைக்க காத்திருக்கிறேன்: சூர்யா பட தயாரிப்பாளர் டுவிட்\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு ���கேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38654-chief-minister-of-tamil-nadu-gave-a-job-appointment-to-nurses.html", "date_download": "2018-10-18T12:24:37Z", "digest": "sha1:SQDL3XG2C44S7OMMZYYIUONHGOV4ULF2", "length": 9799, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வர் | Chief Minister of Tamil Nadu gave a job appointment to nurses", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nசெவிலியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வர்\n390 கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.\nசென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துமவனையில் நடந்த நிகழ்ச்சியில், செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் வழங்கினார். அதேபோல், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். காலதாமதமில்லாத நவீன அவசர சிகிச்சை பிரிவினையும் அவர் திறந்து வைத்தார். அதேபோன்று, சென்னை மாநகராட்சிக்குப் பள்ளி சிறார் திட்டத்தின் கீழ், 15 நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களின் சேவையையும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தில்��ான் அதிக அளவில் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாகக் கூறினார். உலக அளவில் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் பாராட்டுகளை பெற்றிருப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.\nபணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை: நீதிமன்றம் எச்சரிக்கை\nசாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சபரிமலையில் வன்முறையை தூண்டுகிறது ஆர்எஸ்எஸ்”- பினராயி விஜயன்\nஉ.பி., உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி மறைவு\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nதமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nசபரிமலையில் இன்று நடை திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் \nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\nமுதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு\nRelated Tags : முதலமைச்சர் , எடப்பாடி பழனிசாமி , செவிலியர்கள் , மருத்துவக் குழு , முதல்வர் , பணி நியமனம் , Chief Minister , Edappadi Palinasamy , Cm , Nurse\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை: நீதிமன்றம் எச்சரிக்கை\nசாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/136734?ref=media-feed", "date_download": "2018-10-18T11:33:11Z", "digest": "sha1:LCLZSXICUAJIXDNPXK6ANIKBXPD4J4JN", "length": 6139, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "ஆண் பொலிசிற்கு மசா���் செய்துவிட்ட பெண் பொலிஸ்: வைரல் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆண் பொலிசிற்கு மசாஜ் செய்துவிட்ட பெண் பொலிஸ்: வைரல் வீடியோ\nதெலுங்கானா மாநிலத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பெண் பொலிஸ் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nமசாஜ் செய்யும்போது காவலர் ஹாசன் மயக்க நிலையில் இருக்கிறார், மசாஜ் செய்துவிடும் அப்பெண் தனது சீருடை அணிந்தபடியே மசாஜ் செய்துவிடுகிறார்.\nஇந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜய்குமார் உத்தரவிட்டுள்ளார்\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bikini-is-not-shame-nikesha-patel-latest-pic-050096.html", "date_download": "2018-10-18T11:11:22Z", "digest": "sha1:UEYBUIK5APGXUFNYTFYCB3M6RIF3CEWR", "length": 11401, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பிகினி அசிங்கமான ட்ரெஸ் இல்லை..'- கவர்ச்சிப் பொன்மொழி சொன்ன நடிகை! | Bikini is not shame -nikesha patel latest pic - Tamil Filmibeat", "raw_content": "\n» 'பிகினி அசிங்கமான ட்ரெஸ் இல்லை..'- கவர்ச்சிப் பொன்மொழி சொன்ன நடிகை\n'பிகினி அசிங்கமான ட்ரெஸ் இல்லை..'- கவர்ச்சிப் பொன்மொழி சொன்ன நடிகை\nமும்பை : தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழில் 'தலைவன்', 'என்னமோ ஏதோ', 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்தார். அத்தனையும் தோல்விப் படங்களாகச் சறுக்கின. அவர் கைவசம் இப்போது எந்தப் புதுப்படமும் இல்லை.\nநிகிஷா பட்டேல், நல்ல அழகும் கிளாமரும் கொண்ட ஒரு நடிகை தான் என்றாலும் நல்ல பட வாய்ப்புகள் அவருக்குக் கைகூடவில்லை. அடிக்கடி அவரது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டேயிருக்கும் நடிகை இவர்.\nஅதோடு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி அவருடைய கிளாமரான, பிகினி உடை புகைப்படங்களையும் பதிவிடுபவர். இருந்தாலும் இன்னும் திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடிக்காமலே இருக்கிறார்.\nஇப்போதும், நிகிஷா படேல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருடைய புதுப் புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தைப் பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.\nசமீபத்தில் பிகினி உடையில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து 'உங்கள் வாழ்க்கையில் வளைவுகள் வரலாம்.. அவற்றைத் தழுவிக் கொள்ளுங்கள்.. அதற்காக வெட்கப்படாதீர்கள்' என ஒரு பொன்மொழியையும் சொல்லியிருக்கிறார் நிகிஷா. அதோடு 'பிகினி' கேவலமான உடை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\n”வட சென்னை போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டேன், வெற்றிமாறன் வேற லெவல்”: சித்தார்த்\nஸ்ரீரெட்டி, சின்மயியை கலாய்த்த ராதா ரவி: 'மீ டூ' எல்லாம் மந்திரிகளுக்காம்\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடிச்ச அம்மன் தாயி படத்தோட டிரைலர் எப்படி இருக்கு\nசண்டக்கோழி 2 கீர்த்தி பயந்தது போன்றே நடந்தது-வீடியோ\nபோதிய தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் எழுமின்-வீடியோ\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/author/arjunaeditor/page/171/", "date_download": "2018-10-18T12:19:12Z", "digest": "sha1:VCOLUFGJUGKFZDXTU6QASISM5UU5JAIB", "length": 7466, "nlines": 101, "source_domain": "arjunatv.in", "title": "Balamurugan V – Page 171 – ARJUNA TV", "raw_content": "\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பேச்சு நடந்து வருகிறது\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பேச்சு நடந்து வருகிறது – சென்னை விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.\nபா.ஜ.க.-அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை இல்லை என்று மறுக்க இயலாது\nசென்னை, பா.ஜ.க.-அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை இல்லை என்று மறுக்க இயலாது என பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.\nஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஆதார் அட்டை உள்ளிட்ட 4 ஆவணங்களை சமர்பித்தால் விண்ணபித்த ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு\nமருத்துவக் கல்லூரி மூன்று மாணவிகள் மர்ம மரணம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலளர் – ஜி. ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி மருத்துவக் கல்லூரி மூன்று மாணவிகள் மர்ம மரணம்\nதிருப்பூர் கதிரவன் பள்ளியில் மாணவன் அடித்துக் கொலை காரணம் தெரியவில்லை\nதிருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் சிறுவர்களிடையே மோதல் – 6 ஆம் வகுப்பு மாணவன் தாக்கியதில் ஒன்றாம்\nதமிழக சட்டப் பேரவைக்கு மே8ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு புதுதில்லி,\nதமிழகத் தேர்தல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே மாதம் 8�ம் தேதி நடைபெறும். சட்டப் பேரவைக்கானஅனைத்து\nமகளிர் காங் கட்சி தலைவியாக ஜான்சி ராணி நியமனம்\nவிஜயதாரணி மகளிர் காங் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம்….. மகளிர் காங் கட்சி தலைவியாக ஜான்சி ராணி நியமனம்\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nமாவட்ட கலெக்டர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை கலெக்டராக கே.வீரராகவ ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கலெக்டராக ஜி.கோவிந்தராஜ்\nகடும் குளிர் காரணமாக டெல்லியில் உள்ள துவக்க பள்ளிகளுக்கு விடுமுறை\nகடும் குளிர் காரணமாக டெல்லியில் உள்ள துவக்க பள்ளிகளுக்கு ஜனவரி 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை விடுமுறை\nஐதராபாத் பல்கலைகழகத்தில் நடந்த மோதல் குற���த்து ஸ்மிருதி இரானி விளக்கம்\nஐதராபாத் பல்கலைகழகத்தில் நடந்தது சாதி மோதல் அல்ல என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் மாணவர்களிடையே மோதல் நடந்தது\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22434", "date_download": "2018-10-18T12:46:57Z", "digest": "sha1:2KEOU7LZGVSY7JAMJMZHPFTAFAHDNWJW", "length": 13233, "nlines": 96, "source_domain": "tamil24news.com", "title": "சம்­பந்தன் போன்­றோர் தே�", "raw_content": "\nசம்­பந்தன் போன்­றோர் தேசிய அர­சி­யலில் இருந்து ஓரங்­கட்­டப்­பட வேண்டும் ; குண­தாச\nநல்லாட்சி என்ற கொடுங்­கோ­லாட்­சியின் அழிவின் ஆரம்பம் உள்­ளூராட்சி தேர்­தலில் பிர­தி­ப­லித்­துள்­ளது. கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உறுப்­பி­னர்கள் மக்­களை தொடர்ச்­சி­யாக ஏமாற்றி வந்­ததன் பயனே பாரிய தோல்­விக்­கான முதற்­கா­ரணம் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார்.\nதமிழ் மக்கள் தமக்­கான விடு­தலை மற்றும் உரி­மை­க­ளுடன் வாழ வேண்­டு­மாயின் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் போன்­ற­வர்கள் தேசிய அர­சி­யலில் இருந்து ஓரங்­கட்­டப்­பட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nஉள்­ளூ­ராட்சி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்சி அமோக வெற்­றியை அடைந்­துள்­ளமை தொடர்பில் தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார் .\nநாட்டு மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தான்­தோன்­றித்­த­ன­மான ஆட்­சிக்கு எதி­ரா­கவே தமது வெறுப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.\nநாட்டு மக்­க­ளுக்­காக அல்­லாமல் மேற்­கத்­தைய நாடு­களின் அதா­வது இந்­தியா,சீனா போன்ற நாடு­களின் விருப்­பத்­திற்கே ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் செயற்­பட்­டனர். அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி சகல துறை­க­ளிலும் துறைசார் சர்­வா­தி­கா­ரமே காணப்­பட்­டது.\nநல்­லாட்சி என்ற பெயரில் நாட்டை பிள­வு­ப­டுத்­தவே முற்­பட்­டனர். குறித்த விட­யத்தில் நாட்டு மக்கள் தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர். நாடு பிரிக்­கப்­பட்டால் குறித்த ஒரு தரப்­பிணர் மாத்­திரம் நன்மை அடைவர்.\nநாட்டை பிரிப்­பதால் தமிழ் அர­சியல் வாதி­களி���் ஒரு சிலரே நன்மை அடைவர். குறிப்­பாக எதிர்க் கட்சி தலைவர் புலம்­பெ­யர்வாழ் தமி­ழர்­களை மாத்­திரம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. மலை­நாட்டு பிர­தே­சங்­களில் நலனை பற்றி ஒரு­பொ­ழுதும் நினைக்­க­வில்லை. ஆனால் அவர்­களே தமிழ் மக்­களின் ஒரு­மைப்­பாடு பற்றி பேசு­கின்­றனர்.\nவட­கி­ழக்கில் வாழும் தமிழ் மக்கள் தற்­போது உண்மை நிலை­யினை அறிந்­துள்­ளனர். அவர்­களின் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­க­ளுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் பொய்­யான வாக்­கு­று­தி­களை முன்­வைத்­த­மையால் தற்­போது விரக்­தி­யுற்­றுள்­ளனர்.\nநாட்டில் கடந்த காலத்தில் இடம் பெற்ற கசப்­பான அனு­ப­வங்­களை மக்கள் மத்­தியில் மீண்டும் உரு­வாக்கி தமது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக தமிழ் மற்றும் சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வா­தத்­தினை உரு­வாக்க முயல்­வதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nதமிழ் மக்கள் தமக்­கான விடு­தலை மற்றும் உரி­மை­க­ளுடன் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் ஒரு­மித்து வாழ­வேண்­டு­மாயின் சம்­பந்தன் மற்றும் சுமந்­திரன் போன்ற அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக ஒரு சிறந்த தலை­வரை உரு­வாக்கிக் கொள்ள வேண்டும்.\nஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ­விற்கு ஆத­ரவு அளித்­த­வர்கள் சாதா­ரண பாமர மக்கள் குறிப்­பாக பல வழி­மு­றை­க­ளிலும் தமது உரி­மை­களை இழந்து வாழும் மலை­நாட்டு மக்கள் என்­பதை முழு நாட்டு மக்­களும் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nவர­லாற்று புகழ் கொண்ட இலங்­கையின் அர­சியல் தற்போது தனது தூய்மையினை இழந்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட சில தரப்பினர் அரசியலை விட்டு முழு மையாக வெளியேற வேண்டும். அன்று தான் நல்லாட்சி என்ற நாமம் முழுமையடையும் அதற்கு நாட்டு மக்கள் எதிர்காலத்திலும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.\nதமிழன் எனபதை உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழ மண்தான் ...\nசபரிமலையை வைத்து அரசியல் செய்கிறார் பினராயி.. தமிழிசை குற்றச்சாட்டு...\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது...\nபாலியல் புகார்களுக்கு என விசாரணை குழுவை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு......\nவிராட் கோலியின் கோரிக்கையை ஏற்றது இந்���ிய கிரிக்கெட் வாரியம்...\nபெரும் விருந்து படைக்க காத்திருக்கிறேன்: சூர்யா பட தயாரிப்பாளர் டுவிட்\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/27/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-357649.html", "date_download": "2018-10-18T12:23:25Z", "digest": "sha1:PWTA2YMOQ7CSOJEHHYTVLTRYWT25DGV5", "length": 8599, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nசமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்\nPublished on : 20th September 2012 03:49 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகும்பகோணம், மே 26: சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என, மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் சு. கல்யாணசுந்தரம் வலியுறுத்தினார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:\nகல்வியிலும் சமத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக பலதரப்பட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்து, சமச்சீர் கல்வித் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது.\nஇதற்காக பாட வாரியாக அறிஞர்கள் குழுவை ஏற்படுத்தி, ரூ. 200 கோடி செலவில் 7 கோடிப் பாட நூல்கள் இரவு பகலாக அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தன.\nஆனால், தற்போதைய ஜெயலலிதா அரசு இந்தக் கல்வித் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருப்பது, அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபழை��� பாடத் திட்ட முறையே அமலாகும் என அரசு அறிவித்துள்ளதால், புதிய நூல்களை அச்சிட்டத்தில் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.\nபாடத் திட்டத்தில் ஏதேனும் எழுத்துப் பிழையோ, கருத்து பிழையோ இருப்பதாகக் கருதினால், ஒரு சுற்றறிக்கை மூலமாக அதற்குத் தீர்வு காணலாம்.\nகடந்த காலத்தில் சில கடினமான பகுதிகள் நீக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது உண்டு.\nமாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துகிற வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் இல்லை என்று மேம்போக்காக ஒரு கருத்தைத் தெரிவித்துவிட்டு, இதை ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.\nஅப்படியானால், திமுக அரசு அமைத்த வல்லுநர் குழு சரியாக மதிப்பிடவில்லையா, அவர்கள் என்ன தவறு செய்தனர் எனவே, அரசு கல்வித் துறையில் குழப்பத்தை ஏற்படுத்தாமல், சமச்சீர் பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/27/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5-1321327.html", "date_download": "2018-10-18T11:41:30Z", "digest": "sha1:CKNLWSTQPIXPEM2Z6VN37IYF3VX25YVL", "length": 7872, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: வெற்றியால் ஒரு படி முன்னேறிய தோனி அணி!- Dinamani", "raw_content": "\nஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: வெற்றியால் ஒரு படி முன்னேறிய தோனி அணி\nBy DN | Published on : 27th April 2016 01:01 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஐபிஎல் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ரைஸிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.\nஇந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸுக்குப் பிறகு மழ�� பெய்ததால், ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. அடுத்து புணே அணி ஆடுகையில் மழை குறுக்கிட்டதை அடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 34 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\n20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி. மழை குறுக்கிட்டபோது புணே அணி 11 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறையில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ரைஸிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.\nஇந்த வெற்றியினால் 7-வது இடத்தில் இருந்த புணே அணி, ஒரு படி முன்னேறி 6-வது இடத்தில் உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/08/Maharaja-steam-iron-blue.html", "date_download": "2018-10-18T11:37:39Z", "digest": "sha1:LBUJ6AW7KS3IT6L7KJM3TW4WFSBMCU4L", "length": 4260, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 50% சலுகையில் Maharaja Steam iron (Blue)", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,399 , சலுகை விலை ரூ 698\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/19889-.html", "date_download": "2018-10-18T12:57:35Z", "digest": "sha1:LVLITRPSVC3DNYZ4U5HFGXYN7PYUZJVJ", "length": 8798, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "ஒற்றைத் தலைவலி பாதிப்பா..? இதை செய்யுங்கள்...!!! |", "raw_content": "\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிறந்த தேதியில் மறைந்த என்.டி. திவாரி\n50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்\nவைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nமைக்ரைன் என்று சொல்லக்கூடிய ஒற்றைத்தலைவலி பாதிப்பு பலருக்கும் இருக்கின்றது. அடிக்கடி தொடரும் இந்த வலிக்காக அதிகப்படியான மாத்திரைகளை எடுத்துகொள்வோரும் நம்மில் ஏராளம். இதனால் பக்க விளைவுகளும் அதிகம் உண்டாகின்றது. பக்க விளைவுகள் எதுவுமின்றி ஒற்றைத்தலைவலியில் இருந்து விடுபட கீழே உள்ள முறைகளை செய்தாலே நல்லது என மருத்துவர்கள் கூறி உள்ளனர். கேரட், பீட்ரூட் சாறு: ஒற்றைத் தலைவலி உண்டாகும்போது 1 டம்ளர் கேரட் சாற்றில் சிறிது வெள்ளரிக்காய் மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும். முட்டை கோஸ் ஒத்தடம்: முட்டைகோஸ் இலைகளை நன்றாக இடித்து ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதனைக் கொண்டு தலையில் ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி மறையும். வெள்ளை எள்ளு: வெள்ளை எள்ளை பாலில் ஊற வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுங்கள். தொடர்ந்து 3 நாட்கள் இப்படி செய்து வந்தால் ஒற்றை தலைவலி வராது. சாப்பிட வேண்டியவை : வைட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும். இவை அனைத்தும் செய்தும் ஒற்றைத் தலைவலி தாக்கம் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\nகமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை: ஹெச். ராஜா\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் கைது\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத ப��ஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\nராயபுரம் லாலா லேண்ட் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\n50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்\n'சைலன்ட் வாரியர்' புஜாரா - சச்சின் புகழாரம்\n128 புதிய வழித்தடங்களில் விமான சேவை - உயிர் பெறும் சேலம் ஏர்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/way-in-bedroom-for-new-couples/", "date_download": "2018-10-18T11:29:07Z", "digest": "sha1:4JBJDRWCYOXPKYPHM5C6DPTOWM3DFL7P", "length": 12843, "nlines": 106, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களை அந்த உறவுக்கு சரியான வழியில் அழைத்து செல்லுங்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் பெண்களை அந்த உறவுக்கு சரியான வழியில் அழைத்து செல்லுங்கள்\nபெண்களை அந்த உறவுக்கு சரியான வழியில் அழைத்து செல்லுங்கள்\nway in bedroom for new couples:பெண்களை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு டீன் ஏஜ் பசங்களின் மிகப்பெரிய டாஸ்க்காக இருக்கும். ஆனால் காதலிக்கும் போதும் சரி, திருமணத்திற்கு பிறகும் சரி தன்னுடைய மனைவியை, காதலியை படுக்கையில் இம்ப்ரெஸ் செய்ய ஆண்கள் படாதபாட பட வேண்டியிருக்கும். எல்லாவற்றுக்கும் ஒத்து வரும் பெண்கள், படுக்கை என்றால் மட்டும் முரண்டு பிடிப்பார்கள் (சிலர் படுக்கைக்கு வருமாறு ஆண்களிடம் முரண்டு பிடிப்பார்கள், அது வேறு கதை) மேலும் செக்ஸ் என்றால் வெட்கப்பட்டுக் கொண்டு, மின்னல் வேகத்தில் முடிக்குமாறு நம்மை நெருக்குவார்கள்.\nஇவர்களை இம்ப்ரெஸ் செய்வதும் மிகவும் கடினம். செக்ஸ் தொடர்பான அவர்களின் எண்ணமும் அப்படித்தான் இருக்கும். சரி படுக்கையில் மனைவியை எப்படி இம்ப்ரெஸ் செய்து, சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும், உங்கள் மீதான ஈர்ப்பு அவர்களுக்கு அதிகமாகும். இயல்பாகவே படுக்கையில் அவர்கள் உங்களுட்ககு உற்ற துணையாகிவிடுவார்கள்.\n1) சீண்டுங்கள் – முன் விளையாட்டு படுக்கைக்கு வருவதற்கு முன்பிருந்தே உங்கள் மனைவியை சீண்டுங்கள். அவர்களை வெட்கப்பட வையுங்கள். இந்த இரண்டும் தான் முதலில் மு���்கியம். உங்கள் மனைவியை நீங்கள் சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்கும் வெட்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எதுவுமே ஸ்டெப் பை ஸ்டெப்பாக இருக்க வேண்டும். நேரடியாக களம் இறங்காதீர்கள். இதே போல் முன் விளையாட்டு என்பது மிகவும் முக்கியம். முன் விளையாட்டை ரசித்து செய்ய வேண்டும். முன் விளையாட்டின் போது உங்கள் மனைவியின் கண்களை பாருங்கள். இயல்பாகவே அவர்களுக்கு கிக் ஏறும்.\n2) திடீரென உங்கள் மனைவியை அணுகுங்கள் இன்று இரவு செக்சுக்கு தயாராக இரு, சற்று நேரத்தில் செக்ஸ் வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு செய்தால் உங்கள் மனைவிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்படுமா என்றால் அதனை உறுதியாக கூற முடியாது. உங்கள் மனைவி எதிர்பாராத நேரத்தில், அந்த நேரத்தில் அவர் நிச்சயமாக நல்ல மனநிலையில் இருக்க வேண்டும், அப்போது அணுகுங்கள். முத்தத்தில் இருந்து ஆரம்பியுங்கள். பின்னர் எல்லாம் தானாக நடக்கும்.\n3) ஆபாசமாக பேசுங்கள் முன்விளையாட்டை ஆரம்பித்த உடன் பேச ஆரம்பியுங்கள். காரியத்தில் மட்டும் கண்ணாக இருக்காதீர்கள். உங்கள் மனைவியின் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தொடும் போதும் அவரின் ரியாக்சனை பாருங்கள். அவருக்கு மிகவும் பிடித்த விஷயத்தை திரும்ப திரும்ப செய்யாதீர்கள். ஆனால் அவ்வப்போது செய்து அவரை தூண்டிவிடுங்கள். மேலும் உங்கள் மனைவியின் உடல் அழகை அவரே வெட்கப்படும் வகையில் வருணித்து தள்ளுங்கள். உனது மார்பகம் இப்படி இருக்கிறது, உனது இடுப்பு செம்மையா இரக்கு என்று பேசிக் கொண்டே முன்விளையாடுங்கள்.\n4) புதிது புதிதாக முயற்சியுங்கள் ஒவ்வொரு முறை செக்சின் போதும் புதிய முறைகளை முயற்சியுங்கள். உதாரணத்திற்கு படுக்கையில் வைத்து மட்டும் செக்ஸ் என்பதை மறந்துவிடுங்கள். கிச்சனில் வைத்து முயற்சியுங்கள், குளிக்கும் போது முயற்சியுங்கள். உங்கள் மனைவிக்கு எந்த இடத்தில் செக்ஸ் பிடித்திருக்கிறதோ, அதை அடிக்கடி முயற்சி செய்யுங்கள். மேலும் ஒரே பொசிசன் என்பதையும் மாற்றுங்கள். இது பற்றிய தெளிவுக்கு பாலியல் தொடர்பான ஜெனியுன் புத்தகத்தை வாங்கி நீங்கள் படிக்கலாம்.\n5) மனம் விட்டு பேசுங்கள் உச்சகட்டத்தை எட்டிய பிறகு விட்டால் போதும் என்று எழுந்து ஓடுவது மிகுந்த ஆபத்து. உச்சகட்டம் வந்த பிறகு உங்கள் மனைவிக்கு அழுத்தம���க ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவர் அருகில் இருங்கள். மேலும் அவரை அணைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மனம் விட்டு பேசுங்கள். கூச்சப்பட வேண்டாம். உங்கள் மனைவிக்கு உச்சகட்டம் இருந்ததா என்றும் இன்றைய அனுபவம் எப்படி என்றும் கேட்கலாம். ஒவ்வொரு முறையும் இப்படி பேச வேண்டியதில்லை. இந்த விஷயங்களை எல்லாம் முயற்சி செய்து பாருங்கள், ஒரு கட்டத்தில் படுக்கை அறைக்கு உங்கள் மனைவி துள்ளிக் குதித்து வருவதை நீங்களே உணர்வீர்கள்.\nPrevious articleஆண் நண்பனுடன் காதலில் விழும் பெண் ஏன் தெரியுமா\nNext articleஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் ஆனால் என்னாகும் தெரியுமா\nமுத்தத்தின் ரகசியம் சொல்லும் அன்பின் கலை இது\nபெண்களிடம் இருக்கும் கட்டில் உறவுதொடர்பான தவறான தகவல்கள்\nஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், உறவு நல்லது…அது எப்படி\nபெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/naturals-enable-a-social-initiative/", "date_download": "2018-10-18T12:34:03Z", "digest": "sha1:QFP6B52NMQQABWHUGA6ILXBGFNUDZ2C5", "length": 9279, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "மாற்றத்திற்கான பாதையில் நேச்சுரல்ஸ் | இது தமிழ் மாற்றத்திற்கான பாதையில் நேச்சுரல்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் மாற்றத்திற்கான பாதையில் நேச்சுரல்ஸ்\nஇயற்கையான அழகிற்கு மெருகு சேர்க்கும் வண்ணம், அறிய பல யுக்திகளை கையாண்டு பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் கூட, அழகிற்கு அழகு சேர்க்கும் பணியை பாங்குற, சீரிய முறையில் செய்து வரும் அழகு நிலையம்தான் நேச்சுரலஸ் (Naturals).\nசென்னை இந்திரா நகரில், L.B. சாலையில் உள்ள நேச்சுரல்ஸ் நிறுவனத்தில், மாற்றுத் திறனாளர்களை 70% வேலைக்கு அமர்த்தும் ஓர் உன்னத பணியைத் தொடங்கியுள்ளது. இதர பணியாளர்கள் 30% மட்டுமே\n“50 வருடங்களுக்கு முன்னர், ‘மார்டின் லூதர் கிங் என் கனவு’ என ஒரு சொற்பொழுவு ஆற்றினார். அந்தக் கனவு, அமெரிக்காவின் உருவாக்கத்தில் மகத்தான பங்கை வகித்தது. அதைப் போலே, எனக்கும் வீணாவிற்கும் ஒரு கனவு உண்டு அதன் வெளிப்பாடுதான், Naturals Enable எனும் இந்த முயற்சி. நேச்சுரல்ஸின் 611 கிளைகளிலும் இந்த வருட இறுதிக்குள், மாற்றுத் திறனாள���்களைப் பெருமளவில் பணியில் அமர்த்தவுள்ளோம்” என்றார் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் அதிபரான C. K. குமரவேல். Youth4JobsFoundation என்கிற ஓர் அமைப்புடன் இணைந்து, நேச்சுரல்ஸ் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவியான மிதாலி ராஜ் இதனைத் துவக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “நல்ல மாற்றங்கள் உற்சாகத்துடன் தொடங்குகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு இம்மாதிரியான வேலை வாய்ப்புகள் நல்குவது என்பது பாராட்டத்தக்க ஒரு முயற்சி” என்கிறார் அவர். பெண்கள் கிரிக்கெட் உலகில் அதிக ரன்களை குவித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு ODI போட்டிகளில் 6000 ரன்களை இவர் குவித்து உள்ளார்.\n“இந்தியாவிலேயே , மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு நல்கும் ஒரு மாபெரும் நிறுவனமாக Youth4Jobs Foundation நிற்கும் இந்த வேளையிலே, இம்மாதிரியான ஒரு பணியில் நேச்சுரல்ஸுடன் இணைவது குறித்து மகிழ்ச்சி” என்கிறார், அதன் அமைப்பாளர் மீரா ஷெனாய்.\nPrevious Postஅவள் - சர்வதேச தரத்தில் தமிழ் ஹாரர் படம் Next Postசென்னை மருத்துவருக்குக் கெளரவம்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஎ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trichyrockfort.tnhrce.in/travel_tam.html", "date_download": "2018-10-18T12:21:39Z", "digest": "sha1:SKP4Z2EVZ5WUOT7LFQHFOAIDXEGGWTZI", "length": 2897, "nlines": 34, "source_domain": "trichyrockfort.tnhrce.in", "title": "Official Website of Rockfort Temple,Trichy", "raw_content": "\nஇறைவன் மேற்கு முகம் திரும்பிய வரலாறு\nபுராணங்கள் விளக்கும் பூர்வ வரலாறு\nமத்திய பேருந்து நிலையம் (திருக்கோயிலில் இருந்து 5. கி.மீ தொலைவு)\nசத்திரம் பேருந்து நிலையம் (திருக்கோயிலில் இருந்து (1. கி.மீ தொலைவு)\nமெயின்காட்கேட் (தெப்பகுளம்) இவ்விடத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவு)\nதிருச்சிராப்பள்ளி சந்திப்பு (ஜங்ஷன்) திருக்கோயிலில் இருந்து 5 கி.மீ தொலைவு.)\nதிருச்சி டவுன் புகைவண்டி நிலையம் (திருக்கோயிலில் இருந்து (1 கி.மீ) தொலைவு).\nதிருச்சிராப்பள்ளிகோட்டை புகைவண்டி நிலையம் (திருக்கோயிலில் இருந்து (1. கி.மீ) தொலைவு)\nதிருக்கோயிலில் இருந்து 10-கி.மீ தொலைவில் உள்ளது செம்பட்டு என்ற விமான நிலையம். இவ்விடத்தில் இருந்து திருக்கோயிலுக்கு வர பேருந்து மற்றும் எண்ணற்ற ஊர்தி வசதிகள் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Micromax-canvas-pep-q371.html", "date_download": "2018-10-18T11:36:57Z", "digest": "sha1:E7FCX35YL6YLML4OOD6JWDDNTY5Y47MD", "length": 4383, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 33% சலுகையில் Micromax Canvas Pep Q371", "raw_content": "\nShopclues ஆன்லைன் தளத்தில் Micromax Canvas Pep Q371 Mobile 33% சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : SCAMOB7 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 6,699 , சலுகை விலை ரூ 4,499 + 699 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122269/news/122269.html", "date_download": "2018-10-18T11:57:51Z", "digest": "sha1:2AWVCN4A3JPLQW4VMGZHCGSGAITY23J2", "length": 7486, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தூத்துக்குடி அருகே குடும்பத்தகராறில் பெண் வெட்டிக்கொலை: உறவினர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு…!! : நிதர்சனம்", "raw_content": "\nதூத்துக்குடி அருகே குடும்பத்தகராறில் பெண் வெட்டிக்கொலை: உறவினர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு…\nதூத்துக்குடி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 52). இவர்களது மகன் முத்துக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் நெல்லையப்பன் மகள் லட்சுமிக்கும் திருமணம் நடந்தது.\nமுத்துக்குமாருக்கும், லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து லட்சுமி, நெல்லையப்பனிடம் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று மாலை தனது மகள் வீட்டிற்கு நெல்லையப்பன் சென்றார். அங்கிருந்தவர்களிடம் தனது மகளுக்கும், அவரது கணவருக்கும் இடையே உள்ள தகராறு குறித்து தட்டிக் க���ட்டார்.\nஅப்போது லட்சுமியின் மாமியார் முத்துலட்சுமிக்கும், நெல்லையப்பனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நெல்லையப்பன் அரிவாளால் முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டினார். அவரை தடுக்க வந்த முத்துலட்சுமியின் தங்கை அம்மாள் (48), உறவினர் முத்துசாமி (35) ஆகிய இருவருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.\nபடுகாயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். உடனடியாக அங்கிருந்து நெல்லையப்பன் தப்பிச் சென்றார். உயிருக்கு போராடிய முத்துலட்சுமி உள்ளிட்ட 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துலட்சுமி நேற்று இரவு இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள நெல்லையப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-18T12:37:02Z", "digest": "sha1:EBCWI2XEVLWALCGT5A3MTVOYMNWGAE6P", "length": 8378, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "“தூக்குடா சோலர் ஸ்டார!” | இது தமிழ் “தூக்குடா சோலர் ஸ்டார!” – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா “தூக்குடா சோலர் ஸ்டார\n“’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்துல முக்கியமான ரோலில் நடிச்சிருக்காரு சோலர் ஸ்டார். அவர் யாருன்னா.. தேவயாணி மேடம் புருஷன் இராஜ்குமார் சார். எப்படி, ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ல பவர் ஸ்டாரை நடிக்க வச்சோமோ அப்படி இந்தப் படத்தில் இவர் நடிச்சிருக்கார்.\nவாயில ஜாங்கிரி வச்சுக்கிட்டு, சோலார் ஸ்டார் என படம் நூறு நாளும் நூத்தம்பது நாளும் போச்சுன்னு விளம்பரம் பண்ணியிருந்தார். சரி இவரை மாதிரி ஒரு ஆள் தேவைன்னு.. தூக்கு இவரன்னு சொன்னேன். அவரைத் தூக்கிட்டு வந்துட்டாங்க. அதுல என்னன்னா.. அவர் வீட்டுல சொல்லிக்காம துணிமணிலாம் கட்டிட்டு வந்துட்டிருக்கார். அவர் வீட்டுல ஃபோன் பண்ணிக் கேட்கிறாங்க, ‘அவர் வந்திருக்காரா சொல்லாம ஓடி வந்துட்டாரு’ன்னு. நான் அவர்ட்ட கேட்டேன். “ஏன்ங்க சொல்லாம வந்தீங்க சொல்லாம ஓடி வந்துட்டாரு’ன்னு. நான் அவர்ட்ட கேட்டேன். “ஏன்ங்க சொல்லாம வந்தீங்க\nஅதுக்கு அவர் சொன்னார்.. அவங்க வீட்டுல ஒப்பாரி வச்சு அழுவுறாங்களாம். சந்தானம் ஆர்யா சூர்யாவையே ஓட்டுவான். நீ போன்னா அல்வா துண்டு மாதிரி. உன்னை பயங்கரமா கலாய்ப்பான். அப்புறம் என்னால் வெளில போக முடியாதுன்னு சொன்னாங்களாம்.\nஅவர் என்னிடம் கேட்டார், “பெருசா ஒண்ணும் கலாய்ச்சுட மாட்டீங்கதான”. அப்படிலாம் ஒண்ணுமில்ல சார். உங்களுக்கு ஸ்கோப் இருக்கிற முக்கியமன கேரக்டர்னு சொன்னேன். அப்போ ஓகே சார்ன்னு நடிச்சுக் கொடுத்திருக்கார்” என்றார் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ இசை வெளியீட்டு விழாவில் சந்தானம்.\nPrevious Post\"ஸ்பைடர் மேன் - 2\" பிரஸ் மீட் ஸ்டில்ஸ் Next Post“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்\n“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா\n“இது கொண்டாட்ட நேரம்” – ஹீரோ சந்தானம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/tamilnadu-news/", "date_download": "2018-10-18T11:39:32Z", "digest": "sha1:VRK2W2TVQYMJ3PIA2SGYLFBWETW5R5DE", "length": 9908, "nlines": 80, "source_domain": "tnreports.com", "title": "tamilnadu news", "raw_content": "\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்���ச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\nகருணாஸுக்கு ஒரு நீதி எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா\nஎச்.ராஜாவை விட்டு விட்டு கருணாஸை கைது செய்த போலீஸ் காற்றாலை மின்சார ஊழல் :ஆதாரம் வெளியிட்டார் ஸ்டாலின் காற்றாலை மின்சார ஊழல் :ஆதாரம் வெளியிட்டார் ஸ்டாலின்\nடாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஉங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார் தமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா தமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா அழகிரி கருணாநிதியின் விருப்பத்திற்குரிய மகனா அழகிரி கருணாநிதியின் விருப்பத்திற்குரிய மகனா\n”ஜெயக்குமார் இருக்கணும் அல்லது நான் இருக்கணும்” – சீறும் மதுசூதனன்\nபெருங்கடல்வேட்டத்து பற்றி அம்பிகா குமரன் நதிகள் வீணாய்க் கடலில் கலக்கின்றன நதிகள் வீணாய்க் கடலில் கலக்கின்றன- வரீதய்யா ஆர்.எஸ்.எஸ் அழைப்பை ஏற்பாரா ராகுல்காந்தி- வரீதய்யா ஆர்.எஸ்.எஸ் அழைப்பை ஏற்பாரா ராகுல்காந்தி\n#KeralaFloods அரிசிக்கு கொடுத்த 233 கோடியை திரும்ப வசூலிக்கும் மத்திய அரசு\n#KeralaFloods 700 கோடி அமீரகத்தின் உதவியை மறுக்கிறதா மத்திய அரசு அழகிரியின் நோக்கம்தான் என்ன திமுக இல்லாமல் திமுக பற்றி […]\n#Operation_Dravida -பாஜக நிழலில் அழகிரி படை திரட்டுகிறார்\nஇவர் யார் என்று தெரிகிறதா பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்:காங்கிரஸ் அறிவிப்பு பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்:காங்கிரஸ் அறிவிப்பு திருச்சியில் என்ன நடந்தது\nதம்பிக்கு தனி விமானம்: ஓபிஎஸை சிக்க வைத்த இபிஎஸ்\n1967க்குப் பிறகு தமிழகம் எப்படி மாறியது-ஜெ.ஜெயரஞ்சன் ஓகி மீனவர்களைத் தேடுவதில் என்ன நடந்தது-ஜெ.ஜெயரஞ்சன் ஓகி மீனவர்களைத் தேடுவதில் என்ன நடந்தது ஒபிஎஸ் தம்பிக்கு தனி விமானம்-மனிதாபிமான��ா அதிகாரதுஷ்பிரயோகாமா ஒபிஎஸ் தம்பிக்கு தனி விமானம்-மனிதாபிமானமா அதிகாரதுஷ்பிரயோகாமா\nசெக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது\nரஜினி, கமல், சாதிக்காமாட்டார்கள் என்பது அதிர்ச்சி செய்தியா புதிய தகவலா “பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இந்தியா” -ஸ்குவாஷ் போட்டிக்கு வர […]\nரஜினி, கமல், சாதிக்காமாட்டார்கள் என்பது அதிர்ச்சி செய்தியா புதிய தகவலா\n“பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இந்தியா” -ஸ்குவாஷ் போட்டிக்கு வர மறுத்த வெளிநாட்டு வீராங்கனை நல்லாட்சி, வளர்ச்சி தென்னிந்திய மாநிலங்களே முதலிடம் நல்லாட்சி, வளர்ச்சி தென்னிந்திய மாநிலங்களே முதலிடம்\nநல்லாட்சி, வளர்ச்சி தென்னிந்திய மாநிலங்களே முதலிடம்\nபுதிய தலைமுறை நெறியாளர் மேற்கோளிட்ட அந்தக் கவிதை இதுதான் “பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இந்தியா” -ஸ்குவாஷ் போட்டிக்கு வர மறுத்த […]\nபுதிய தலைமுறை நெறியாளர் மேற்கோளிட்ட அந்தக் கவிதை இதுதான்\nவகுப்பறை மோதல் :மாணவர் உயிரிழப்பு -video அமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி ராகுல் தாக்குதலில் நிலை குலைந்த மோடி:பதில் […]\nகேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Hauck-baby-stroller-Off.html", "date_download": "2018-10-18T11:59:32Z", "digest": "sha1:WFLQE4ZGR47WZ6DAX3XIJLCMQGDSV65H", "length": 4143, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Hauck Baby Stroller : 73% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 13,425 , சலுகை விலை ரூ 3,624\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35642-santhanam-movie-will-release-on-december-22.html", "date_download": "2018-10-18T11:48:57Z", "digest": "sha1:OZMJX7LE6PUKP6XOQBBQW5ICKUVPCKTX", "length": 8601, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'சக்க போடு போடு ராஜா' டிசம்பர் 22-ல் வெளியாகிறது | Santhanam movie will release on December 22", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\n'சக்க போடு போடு ராஜா' டிசம்பர் 22-ல் வெளியாகிறது\nசந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ' சக்க போடு போடு ராஜா' திரைப்படம் உலகெங்கும் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகுகிறது.\nஜி.எல்.சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ' சக்க போடு போடு ராஜா'. வைபவி சாண்டல்யா, விடிவி கணேஷ், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது. இத் தகவலை நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறையையொட்டி படம் வெளியாவதால் படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுக���றது. இதனிடையே, படத்தின் பாடல்களை டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇன்று எங்களுக்கு தீபாவளி: மைத்ரேயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி\nசோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்.. மனம் திறந்த நடிகை ரேவதி..\nஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை\nஎப்படி முடிகிறது ரஹ்மான்... வியந்துபோன த்ரிஷா..\n“உங்களை அதிக அளவில் மதிக்கிறேன்”- சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி\nஅஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா..\nஅடுத்த படத்தை கையிலெடுக்கிறாரா தனுஷ்..\nஎங்கே இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்\nRelated Tags : சக்க போடு போடு ராஜா , நடிகர் சந்தானம் , சினிமா செய்திகள் , Sakka podu podu raja , Actor santhanam\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று எங்களுக்கு தீபாவளி: மைத்ரேயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidethemes.net/list/author/MontaukCo/", "date_download": "2018-10-18T12:15:50Z", "digest": "sha1:AWY5EKUIANLBHBML42WDSSMALBQUFTGW", "length": 8369, "nlines": 33, "source_domain": "ta.worldwidethemes.net", "title": "டாலர் கள் ஒரு ஆசிரியர் அனைத்து கருப்பொருள்கள்: MontaukCo கள் | WorldWideThemes.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுசிறந்த ஆசிரியர்கள்மிகவும் பிரபலமான பிரிவுகள்அனைத்து வகைகள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் தீம் பெயர்\nMontaukCo கள் மூலம் அனைத்து தீம்கள்\nகீழே பட்டியல் ஆசிரியர் MontaukCo கள் அனைத்து கருப்பொருள்கள் உள்ளன < / p > < / em >, இது WorldWideThemes.net பட்டியலிடப்பட்டது.\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஆசிரியர்:MontaukCoஅவரது கருப்பொருள்கள் அனைத்து பார்க்க ஆசிரியர் கிளிக்\nவகை:���து அனைத்து தீம்களை உலாவவும் வகை கிளிக்\nபண்புகள்:உருவாக்கப்பட்டது: 25 ஜூன் 16, கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 25 ஜூன் 16, உயர் தீர்மானம்: ஆம், அடுக்கு: ஆம், கிராபிக்ஸ் கோப்புகள்: ஃபோட்டோஷாப் PSD, குறைந்தபட்ச அடோப் சிஎஸ் பதிப்பு: CS5,இந்த இந்த தீம் சில அம்சங்கள் உள்ளன. அனைத்து அம்சங்களை பார்க்க விவரங்கள் பக்கம் போக\nமுக்கிய வார்த்தைகள்:வலைப்பதிவு, பதிவர், சுத்தமான, படைப்பு, நேர்த்தியான, ஃபேஷன், Instagram, வாழ்க்கை, தனிப்பட்ட, எளிய, கதைசொல்லல், காலமற்ற, பயணநீங்கள் தேடல் வார்த்தைகளின் நுழைய முடியாது\nஆசிரியர்:MontaukCoஅவரது கருப்பொருள்கள் அனைத்து பார்க்க ஆசிரியர் கிளிக்\nவகை:இது அனைத்து தீம்களை உலாவவும் வகை கிளிக்\nபண்புகள்:உருவாக்கப்பட்டது: 17 ஜூன் 16, கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 17 ஜூன் 16, உயர் தீர்மானம்: ஆம், அடுக்கு: ஆம், கிராபிக்ஸ் கோப்புகள்: ஃபோட்டோஷாப் PSD, குறைந்தபட்ச அடோப் சிஎஸ் பதிப்பு: CS5,இந்த இந்த தீம் சில அம்சங்கள் உள்ளன. அனைத்து அம்சங்களை பார்க்க விவரங்கள் பக்கம் போக\nமுக்கிய வார்த்தைகள்:அழகு, பிரபல, சுத்தமான, படைப்பு, நேர்த்தியான, ஃபேஷன், Instagram, வாழ்க்கை, பத்திரிகை, செய்தி, தனிப்பட்ட, கதைசொல்லல், காலமற்றநீங்கள் தேடல் வார்த்தைகளின் நுழைய முடியாது\nஆசிரியர்:MontaukCoஅவரது கருப்பொருள்கள் அனைத்து பார்க்க ஆசிரியர் கிளிக்\nவகை:PSD Templates / Personalஇது அனைத்து தீம்களை உலாவவும் வகை கிளிக்\nபண்புகள்:உருவாக்கப்பட்டது: 20 ஏப்ரல் 16, கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 20 ஏப்ரல் 16, உயர் தீர்மானம்: இல்லை, அடுக்கு: ஆம், கிராபிக்ஸ் கோப்புகள்: ஃபோட்டோஷாப் PSD, குறைந்தபட்ச அடோப் சிஎஸ் பதிப்பு: CS5,இந்த இந்த தீம் சில அம்சங்கள் உள்ளன. அனைத்து அம்சங்களை பார்க்க விவரங்கள் பக்கம் போக\nமுக்கிய வார்த்தைகள்:வலைப்பதிவு, பதிவர், சுத்தமான, படைப்பு, நேர்த்தியான, ஃபேஷன், Instagram, வாழ்க்கை, தனிப்பட்ட, எளிய, கதைசொல்லல், காலமற்ற, பயணநீங்கள் தேடல் வார்த்தைகளின் நுழைய முடியாது\nஆசிரியர்:MontaukCoஅவரது கருப்பொருள்கள் அனைத்து பார்க்க ஆசிரியர் கிளிக்\nவகை:PSD Templates / Personalஇது அனைத்து தீம்களை உலாவவும் வகை கிளிக்\nபண்புகள்:உருவாக்கப்பட்டது: 2 மார்ச் 16, கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2 மார்ச் 16, உயர் தீர்மானம்: ஆமாம், அடுக்கு: ஆமாம், கிராபிக்ஸ் கோப்புகள்: ஃபோட்டோஷாப் PSD, குறைந்தபட்ச அடே��ப் சிஎஸ் பதிப்பு: சிசிஇந்த இந்த தீம் சில அம்சங்கள் உள்ளன. அனைத்து அம்சங்களை பார்க்க விவரங்கள் பக்கம் போக\nமுக்கிய வார்த்தைகள்:வலைப்பதிவு, பதிவர், சுத்தமான, படைப்பு, நேர்த்தியான, ஃபேஷன், Instagram, வாழ்க்கை, தனிப்பட்ட, எளிய, கதைசொல்லல், காலமற்ற, பயணநீங்கள் தேடல் வார்த்தைகளின் நுழைய முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/ci-ka%E1%B9%87ecaiyari%E1%B9%89-uraitti%E1%B9%9Fa%E1%B9%89-akana%E1%B9%89u%E1%B9%9Fu/", "date_download": "2018-10-18T11:03:54Z", "digest": "sha1:RYYS4CRH7VK5EU6VFTAY4GGR5CVSAXTN", "length": 35493, "nlines": 185, "source_domain": "www.inamtamil.com", "title": "சி.கணேசையரின் உரைத்திறன் (அகநானூறு) | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nமொழியின் தோற்றமானது உயிரினப் பரிணாமங்களில் மனிதனைத் தனித்து அடையாளம் காட்டியது. அத்தகு மனித இனம் கண்ட அனுபவித்த நுகர்ந்தவைகளையெல்லாம் தமது எழுத்தாக்கத்தின் மூலம் உலகிற்கு எடுத்தியம்பினான். அவ்வாறு எடுத்துரைத்த எழுத்தாக்கங்களின் பொருளினை, கல்வியில் நாட்டமுடையோர் கற்று ஐயங்களை நீக்கித் தெளிவுறும் பொருட்டு எழுந்தவையே உரைகளாகும். உலக மொழிகளில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்குப் பலவகையான சிறந்த உரைகள் காலந்தோறும் தொடர்ச்சியாகப் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தமிழில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. உரைகள் தமிழ் மக்களின் சிந்தனையில் வேரூன்றிப் பண்பாட்டில் தழைத்து வளர்ந்து செயல்களில் சிறந்து விளங்குகின்றன. தலைமுறை தலைமுறையாக நூல்களுக்கு உரைகேட்டுப் பழகியவர்களும் தொடக்கத்தில் விரிவான உரையோ விளக்கமோ எழுதவில்லை. முதன்முதலில் தோன்றிய உரையின் வடிவமானது அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறும் முறையிலேயே அமைந்ததென்பர். இத்தன்மை சிறப்புப் பொருந்திய உரையினைக் கணேசையர் கையாண்ட முறை குறித்து இக்கட்டுரையில் காணலாம்.\nபாடல் அல்லது செய்யுள் வடிவிலுள்ள சூத்திரங்களுக்குப் பொருள் கூறும் மரபு உரை எனப்படுகிறது. ஒரு நூலின் உள்ளார்ந்த கருத்துக்கள் அல்லது செய்திகளை அறியப் பயன்படுவது உரை எனலாம். உரை என்பது ஒரு நூலிலுள்ள செய்யுட்களுக்கு விளக்கம் கூறுவதாகும். “உரை என்பதற்குச் சொல் சொற்பொருள், அறிவுரை, பழிப்புரை, பொன், நூல், புகழ், மாற்று, எழுத்தின் ஒலி, புகழுரை, விரிவுரை, விடை, ஆசிரிய வசனம், ஆகமப் பிரமாணம்”[1] போன்ற பலபொருட்களைத் தருகின்றதென்று கழகத் தமிழகராதி கூறுகிறது.\nஅதனோ டியைந்த வொப்ப லொப்புரை[2]\nஉரைத்திற நாட்டங் கிழவோன் மேன[3]\nஇவ்வாறு உரை என்னும் சொல் உரைத்தல், பேச்சு என்னும் பொருளில் வந்து வழங்குமாற்றை மேற்குறிப்பிட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்கள் உணர்த்தி நிற்கின்றன.\nபல்வேறு வகைப்பட்ட இலக்கிய இலக்கண வளங்களைத் தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி. தமிழில் தோன்றிய பழமையான படைப்புகள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. செய்யுள் வடிவிலான பழங்கால நூல்களுக்குப் பிற்காலத்தில் உரைநடையில் விளக்கம் எழுதியவர்கள் உரையாசிரியர்கள். பண்டைத் தமிழரின் வாழ்வியற் களஞ்சியமான இலக்கிய இலக்கணங்களின் சிறப்பினை அறிவதற்குப் பெரிதும் துணை நிற்பவர்கள் உரையாசிரியர்கள். “விருப்பு வெறுப்பற்ற நிலையில் இருந்து கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு குற்றமும் குணமும் நாடி மதிப்பிட்ட திறனாய்வாளர்கள் உரையாசிரியர்கள். உரையாசிரியர்கள் பிறர் கருத்தை மதிப்பதிலும், நடுவுநிலைமையோடு பொருள் உரைப்பதிலும் கண்ணுங் கருத்தும் உடையவர்கள், மேலும் இவர்கள் புலமை முதிர்ச்சியும், பன்னூற் பயிற்சியும் உடையவர்களாகத் திகழ்கின்றனர்”[4] என்று மு.வை. அரவிந்தன் குறிப்பிடுகிறார்.\nதமிழ்மொழியின் சிறப்பினை உலகறியச் செய்த பெருமை பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கணங்களுக்கு உண்டு. இத்தகைய சிறப்புடைய பண்டைய நூல்களை ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் உலக மக்களிடையே உயிர்ப்புடன் வாழச்செய்த பெருமையும் மேன்மையும் உடையவர்கள் உரையாசிரியர்கள்.\nகணேசையரின் பணியையும் ஆக்கப் பூர்வமான செயல்திறன்களையும் உற்றுநோக்கும்பொழுது அவருடைய உரைமுயற்சிகள் சிறப்பானவையாகவும் தனித்துவமுடையவையாகவும் காணப்படுகின்றன. கணேசையர் பாரம்பரிய மரபுவழி உரையாசிரியராகக் காணப்படுகின்ற அதே வேளையில் இருபதாம் நூற்றாண்டிற்குரிய எளிய உரைநடையைக் கையாண்டவராகவும் காணப்படுகின்றனர். ஈழநாட்டின் உரையாசிரியர் என்ற வகையுள் கணேசையரின் திறமையையும் ஆற்றலையும் புலப்படுத்துவனவாக அகநானூற்று உரை அமைகின்றதெனலாம். இவருக்குப் பிற நூல்களை ஒப்பிட்டு ஆராய்வதிலும் ஆழ்ந்து படித்தலிலும், படிப்பித்தலிலும் இருந்த ஆர்வத்தினை இவரது உரைகள் காட்டி நிற்கின்றன.\nகணேசையரின் அகநானூற்று உரை சிறப்புற அமைந்தமைக்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று கணேசையர் குமாரசாமிப் புலவரிடம் பெற்ற பயிற்சியும் புலவரை ஒத்த அவரது பாணியும் இரண்டாவது கணேசையர் தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து விளக்கக் குறிப்புரைகள் எழுதிய பின்பு அகநானூற்றுக்கு உரையெழுதியமையாகும். கணேசையருக்குப் பொருளிலக்கணத்திலிருந்த புலமை முதிர்ச்சியை இவரது அகநானூற்று உரைகளில் பரக்கக் காணலாம்.\nஅகநானூற்றுச் செய்யுட்களுக்குக் கணேசையர் மிக நேர்த்தியான உரையை எழுதியுள்ளார். கல்வியில் விருப்புடைய மாணவர்களைக் கருத்தில் கொண்டு கருத்துத் தெளிவிற்காக அடைப்புக் குறிக்குள் மேலதிகமான விளக்கங்கள் தந்துள்ளமை கணேசையர் கையாண்ட சிறப்பான வழிமுறையாகும். நீண்ட காலமாக ஆசிரியராக இருந்த அனுபவம் முழுவதும் கணேசையருக்கு உரையெழுதும் போது உதவியிருக்கின்றது எனலாம். கணேசையரின் அகநானூற்று விரிவுரையைப் பின்வருமாறு பகுத்துக் கூறலாம்.\nகணேசையர் தமது அகநானூற்று உரையில் இதன் பொருள் என்று குறிப்பிட்டு முதலில் பதவுரையே எழுதுகின்றார். (பதம் – சொல்) அதாவது சொல்லுக்கு ஏற்ற பொருளையே முதலில் எழுதுகின்றார். செய்யுளின் முழுமையான பொருட் புலப்பாட்டிற்கேற்ப எழுவாய் எடுத்துக் கொண்டுகூட்டிப் பொருள் விளக்கம் செய்கின்றார்\nபொருள் விளக்கத்தின் பொருட்டுச் சொற்பொருள் இலகுவாக விளங்கும் பொருட்டுப் பதங்களைப் பிரித்துக் காட்டிய பின்னரே சொற்களின் பொருளைக் கூறுகின்றார். இவரது பதவுரை சொல்லோடு பொருளாக அமைகின்றதோடு மட்டுமல்லாமல் செய்யுள் சுட்டும் திரண்ட பொருளை வெளிக்கொணர்வதாகவும் அமைகின்றது. செய்யுளின் பொருட் பொருத்தத்திற்கு இயைபாக ஒருசொல் ஒன்றிற்கும் மேற்பட்ட பொருளில் வழங்குமாற்றை குறிப்பிட்டு விளக்குவது இவரது சொற்பொருள் கூறும் தன்மையின் இயல்பாகக் கொள்ளலாம். சான்றாக,\nதைஇ – கைசெய்தல் : ஒப்பனை செய்தல்\nபடியார் – கீழ்ப்படியாதவர் : வணங்காதவர்\nவார்தல் – ஒழுகல் : ஈனுதல்\nஉன்னம் – உண்ணுதல் : நினைவு\nஎன்பதைக் காட்டலாம். இவ்வாறு பல்வேறிடங்களில் சொற்பொருள் கூறிச்செல்கிறார்.\nஇலக்கியத்திற்கு இலக்கணம் இயம்பல் என்னும் மரபிற்கிணங்க இலக்கிய நூலொன்றிற்கு இலக்கண வழிநின்று உரையெழுதும் தன்மையை இவரது உரையில் காணமுடிகிறது. செய்ய���ளின் திரண்ட பொருளை ஐயந்திரிபுற மயக்கமில்லாமல் விளக்கும் பொருட்டே இவர் இலக்கணக் குறிப்புகளைக் கூறிச் செல்கிறார். இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் இடையேயான இறுக்கமான தொடர்பினைக் கண்டறிந்து மிகச் சிறந்த முறையில் விளக்கியுரைத்துள்ளார். சான்றாக,\nமுல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு\nபைங்காற் கொன்றை மென்பிணி அவிழ அகம்-4\nஎனும் பாடலடியைக் காட்டலாம். இப்பாடலில் இல்லத்தையும், கொன்றையையும் ஆகுபெயராக்கிக் கொண்டு அவற்றின் மொட்டுக்கள் என சினைக்காக்கி அவை மெல்லிய பிணிப்பு (கட்டு) விட்டு விரிய எனப் பொருள் கோடல் சிறப்பாகும் என்று ஐயர் குறிப்பிட்டுள்ளார். இங்குக் கணேசையர் குறிப்பிடும் இல்லத்தை என்பது தேற்றா மரத்தின் மொட்டுக்களை ஆகும். இவ்வாறு இல்லத்தையும் கொன்றையையும் ஆகுபெயராகக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும் என்று இலக்கணம் குறித்த மிகத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றார்.\nஅகப்பாடல்களின் உயிராக அமைவது உள்ளுறையாகும். இவ்வுள்ளுறை குறித்துக் குறிப்பிடும்பொழுது கணேசையர் பெரும்பாலும் குறிப்புரைகாரரையும் வேங்கடசாமி நாட்டாரையும் ஒத்தே குறிப்பிட்டுச் செல்வதைக் காணமுடிகிறது. கணேசையரின் அகநானூற்றுரையில் இருபதுக்கும் மேற்பட்ட உள்ளுறைகளைக் காணலாம். சான்றாக,\nஎரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்து\nபொரிஅகைந் தன்ன பொங்குபல் சிறுமீன்\nவெறிகொள் பாசடை உணீஇயர் பைப்பயப்\nபறைதபு முதுசிரல் அசைபு வந்திருக்கும் அகம் -106\nஎனும் பாடலடியைக் காட்டலாம். இச்செய்யுளுக்கு விளக்கமளிக்குமிடத்து முதுமையால் பறக்கமாட்டாத சிரல் மீனுக்கு அண்மையில் பாசடை மீதிருந்தும் அதனைக் கவர மாட்டாமலும் ஏனை இளஞ்சிரல் கவர்தற்குப் பொறாமலும் இருத்தல் போல, முதுமையால் எழுச்சி குன்றிய தலைவி தன் மனையகத்தே கணவனைக் கொண்டிருந்தும் அவனை வளைத்துக்கொள்ள மாட்டாமலும், ஏனை இளம் பருவமுடையார் தழுவதற்குப் பொறாமலும், இருக்கின்றாள் என்று இச்செயுளடியில் இடம்பெறும் உள்ளுறையை மிகப் பொருத்தமான முறையில் கூறிச் செல்கிறார்.\nஅகநானூற்றிற்கு எழுந்த உரைகளை நன்கு கற்று அவற்றிலே பொருந்தாத இடங்களைத் தமது உரையில் கணேசையர் குறிப்பிட்டுள்ளார். இவர் பொருந்தா உரைகளைச் சுட்டுமிடத்து ‘என்றல் சிறப்பின்று’ அத்துணைச் சிறப்பின்று’‘எனப் பொருள் கோடல் சிறப்பாகும், என்றிருப்பதே நலம், என்பன போன்ற தொடர்களைக் கையாண்டே உரைமுரண்களைச் சுட்டுகிறார். சான்றாக,\nஎம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென\nவம்பு விரித்தன்ன பொங்குமணற் கான்யாற்று அகம்-11\nஎனும் செய்யுளைக் காட்டலாம். இச்செய்யுளில் வரும் ‘வம்பு’ என்னும் சொல்லிற்கு வேங்கடசாமி நாட்டார் கொண்ட பொருளின் பொருத்தமின்மையைப் பின்வருமாறு கணேசையர் சுட்டிக்காட்டுகிறார். ‘வம்பு என்பதற்குக் கச்சு எனப் பொருள் கூறுவாருமுளர். அது அத்துணை இயைபின்று’என்று பொருள் கூறிய கணேசையர் ‘வம்பு’ என்பதற்குக் கச்சு’என்று பொருள் கூறியிருப்பது பொருந்தாது என்று குறிப்பிடுகிறார். மேலும் வம்பு என்பதற்குக் கணேசையர் ‘புதிது’ என்று பொருள் கூறிச் செல்கிறார். இவ்விடம் நோக்குமிடத்து கணேசையர் குறிப்பிடுவதே சரியாகத் தோன்றுகிறது. ஏனெனில்,\nமடவ மன்ற தடவுநிலைக் கொன்றை\nகல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய\nபருவம் வாரா அளவை நெரிதரக்\nவம்ப மாரியைக் காரென மதித்தே[5]\nஎனும் இந்தக் குறுந்தொகைப் பாடல்களில் வம்ப மாரி என்பதற்குப் புதிதாகப் பெய்த மழையைப் பார்த்துக் கொன்றைமரம் கார்காலம் வந்துவிட்டது என்று நினைத்ததாகப் பொருள் கூறப்படுகிறது. இதே போன்று அகம் 95ஆம் செய்யுளில் ‘வம்பலர் நீரிடை அழுங்க’ என்பதற்குப் பொருளுரைக்குமிடத்துக் கணேசையரும் வேங்கடசாமி நாட்டாரும் ஒத்த கருத்துடையாவர்களாக வழிச் செல்லும் புதியோர்” என்று பொருளுரைத்துச் செல்வதையும், அகம் 100ஆம் செய்யுளில் வம்பநாரை’ என்பதற்குப் ‘புதிய நாரை’ என்று இருவருமே ஒத்த கருத்துடையவர்களாகப் பொருளுரைத்துச் செல்வதைக் காண முடிகின்றது.\nகணேசையர் தமது அகநானூற்று விரிவுரையிலே காட்டும் மேற்கோளின்வழி அவரது இலக்கண இலக்கியப் புலமையை அறிய முடிகிறது. சொற்பொருள் விளக்கம் கூறுமிடத்தும், இலக்கணக் குறிப்புகளைக் கையாளுமிடத்தும், அகப்பொருள் விளக்கத்தின் பொருட்டும் (இறைச்சி, உள்ளுறை) பாடபேதம் சுட்டுமிடத்தும் கணேசையர் எண்ணிலடங்கா மேற்கோள்களைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, திருக்கோவையார், தஞ்சை வாணன் கோவை, திருக்குறள், தொல்காப்பியம், நன்னூல் முதலியவற்றிலிருந்து பொருத்தமான மேற்கோள்களைச் சுட்டிச் செல்கிறார்.\nஇலக்கிய இலக்கணங்களை மேற்கோள் காட்டுமிடத்��ுத் தெளிவாகவும், முழுமையாகவும் விளக்கியுரைப்பதை இவரது உரையில் காணலாம். தாம் குறிப்பிடும் இலக்கிய இலக்கணத்தின் பெயர், பாடல் இலக்கம் என்றும், தொல்காப்பியம் நன்னூலாக இருப்பின் இன்ன அதிகாரம், இன்ன இயல், இன்ன இலக்கம் என்றும் மிகத் தெளிவாக அடைப்புக் குறிக்குள்ளே தருவது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக அமைகிறது.\nகணேசையரின் அகநானூற்று விரிவுரையானது முதலில் இதன் பொருள் என்று குறிப்பிட்டுப் பதவுரை கூறிச் செல்வதாக அமைந்துள்ளது. இவரது உரையில் சொற்பொருள் விளக்கம், இலக்கணக் குறிப்புகள், இறைச்சி, உள்ளுறை சுட்டல், உரை முரண்கள், பாடபேதங் காட்டுதல், மேற்கோள் காட்டுதல், பண்பாடு பற்றிய செய்திகள் முதலானவை இடம்பெற்றுள்ளன. கணேசையர் உரைமுரண்களைச் சுட்டுமிடத்தும், பாடபேதங்களைக் குறிப்பிடுமிடத்தும் பெருமளவில் இவர் இலக்கணச் செல்நெறியையே கையாளுகிறார். விளக்கமாகவும், நுட்பமாகவும், மிகவும் நேர்த்தியான முறையிலும் இலகக்கணக் குறிப்புகளைத் தந்து இவர்தம் உரையைச் செம்மைப்படுத்துகின்றார். அகப்பாடல்களின் உயிராக அமையும் திணை, துறை, உள்ளுறை, இறைச்சி, மெய்ப்பாடு முதலியவை பற்றித் தெளிவான கருத்தினை ஐயர் கொண்டிருந்தார் என்பதை இவரது அகநானூற்று உரை தெளிவாகக் காட்டி நிற்கிறது. கணேசையரின் உரைப்போக்கானது உரை தொடர்பான பல செறிவான செய்திகளைப் பெறவும், எதிர்கால ஆய்வாளர்கள் உரை தொடர்பான மீளாய்வை மேற்கொள்ளவும் வழிவகுக்கிறது.\n[2] தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, வேற்று.நூ.74.\n[3] தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, அகத்.நூ.41.\n[4] மு.வை. அரவிந்தன், உரையாசிரியர்கள்.\nNextதமிழ் ஆராய்ச்சி மரபில் பதினெண் கீழ்க்கணக்கு\nநற்றிணையில் தூதும் மடலும் உணர்த்தும் செய்திகள்\nமகளிர் வா்ணனைவழி மிதவை மகளிரின் சமூகநிலை\nதமிழ் ஆராய்ச்சி மரபில் பதினெண் கீழ்க்கணக்கு\nதமிழ் நிகண்டுகள், இலக்கண நூல்களில் மருதநில மக்கள்\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்���ுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devinoppnl.ampblogs.com/Examine-This-Report-on-bracelet-mala-13409135", "date_download": "2018-10-18T11:04:28Z", "digest": "sha1:C6HA7YPAAGHEKRGRE2SQLCXVODXIEVFP", "length": 10557, "nlines": 48, "source_domain": "devinoppnl.ampblogs.com", "title": "Examine This Report on bracelet mala", "raw_content": "\n பாற்கடலைக் கடைய ஆலகால விஷம் தடையாக உள்ளது. தேவேந்திரனும் நம்மிடம் சரணடைந்து விட்டான். ஆகவே நான் இப்பொழுதே சென்று அதை உட்கொள்ளப் போகிறேன். அதனால் அனைவரும் நன்மை பெறட்டும் என்றார். அம்பிகையும் அதற்கு ஆமோதித்தாள். அக்கணமே பாற்கடலை அடைந்து விஷத்தைப் பருகினார் சிவபெருமான். உடனே உமாதேவி, ஆலகாலமே பெருமானுடைய கண்டத்தளவிலேயே நில் என்று கூறியபடி பெருமானுடைய கழுத்தை அழுத்திப் பிடிக்க விஷம் அவர் கழுத்திலேயே நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நீலகண்டன் எனப் போற்றி துதித்தனர்.தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து காமதேனு, வெள்ளைக் குதிரை, சிவப்பு மணி, ஐராவதம், பாரிஜாத மரம் போன்ற எண்ணற்ற பொருள்கள் வெளிவந்து தேவலோகத்தை அடைந்தன. மேலும் அதிலிருந்து வெளிவந்த திருமகளாகிய லட்சுமி தேவி, ஸ்ரீஹரியை அடைந்தாள். அதற்கு அடுத்தாற்போல் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார். இதைக் கண்ட அசுரர்கள் அந்த அமிர்த கலசத்தைப் பறித்துக் கொண்டு மின்னலென ஓடி மறைந்தனர்.\nஇந்த இந்திரனால் மூன்று உலகங்களும் அவனும் பாழாகப் போகட்டும் என்று சபித்தார். அது முதல் மூன்று உலகங்களும் களையிழந்து இருண்டு கிடந்தன. இந்திரனும் தேவாதியரும் பிரம்மனை அணுகி பிரார்த்தித்து அந்த இடரிலிருந்து காப்பாற்றும்படி வேண்டினர். இந்த கஷ்டத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவராலே தான் தீர்க்கமுடியும் என அனைவரும் வைகுண்டம் சென்று மஹாவிஷ்ணுவை வணங்கினர். உடனே விஷ்ணு தேவர்களே உங்கள் நன்மைக்காக நான் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கு நல்ல காலம் வரும் வரை காத்திருங்கள். இப்போது அசுரர்களுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள். நாம் நாடும் பொருளை அடையும் பொருட்டு எதிரியையும் அணுக வேண்டியதாகிறது. இப்போது சாவை நீக்கும் அதர்மத்தை தேட வேண்டும். பாற்கடலில் பற்பல மூலிகைகளையும், பச்சிலைகளையும் கொண்டு போடுங்கள். மந்திரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் வைத்து பாற்கடலைக் கடையுங்கள். நீங்கள் மட்டுமின்றி அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைய வேண்டும். நானும் உங்களுக்கு உதவுகிறேன். இதிலிருந்து வரும் அமிர்தத்தை உங்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி வழி செய்கிறேன். அதர்மமே குறிக்கோளாக இருக்கும் அசுரர்கள் அமிர்தபானம் உண்டால் இறப்பு ஒழிந்து உலகத்திற்கு மேன்மேலும் கஷ்டத்தைத் தந்து விடுவார்கள்.\nஆனால் அசுரர்களில் ராகு என்பவன் மட்டும் இந்த சூழ்ச்சியை தெரிந்து கொண்டான். தேவர்கள் போல் உருமாறி சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு அமிர்தத்தை அருந்தி விட்டான். இந்த விஷயத்தை அறிந்த மகாவிஷ்ணு தனது சுதர்சனத்தால் ராகுவின் தலையை வெட்டி எறிந்தார். அமுது உண்டதால் தலையும் அழியவில்லை, உடலும் அழியவில்லை. இதைப் பார்த்த பிரம்மன் துண்டிக்கப்பட்ட தலையோடு ஒரு சர்ப்ப உடலை பொருத்தினார். துண்டிக்கப்பட்ட உடலோடு ஒரு பாம்பின் தலையைப் பொருத்தி இணைத்தார். அவை இரண்டும் ராகு, கேது என்ற பெயருடன் கிரக பதவி பெற்றனர். பின்பு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அமுத பானம் உண்ட தேவர்களை அசுரர்களால் அழிக்கமுடியவில்லை. தேவர்கள் அசுரர்களை பாதாள லோகத்திற்குத் துரத்தினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/09/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85-854943.html", "date_download": "2018-10-18T11:12:32Z", "digest": "sha1:PJZV3SD3OMCQG3HFRWEHZQ6XTDAE3WKR", "length": 7178, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பழனியாண்டவர் கல்லூரியில் அறிவியல் தின விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனியாண்டவர் கல்லூரியில் அறிவியல் தின விழா\nPublished on : 09th March 2014 09:26 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில், அறிவியல் தின விழா நடைபெற்றது.\nசர் சி.வி.ராமன் நினைவாக, கல்லூரி வழிபாட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திருமலைசாமி தலைமை வகித்தார். தேசிய அறிவியல் விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமலிங்கம் வரவேற்புரை வழங்கினார். தாவரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ரத்தினசாமி வாழ்த்துரை வழங்கினார்.\nவிழாவில், திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானி சுப்ரமண்யம் கலந்துகொண்டு, அறிவியல் முன்னேற்றத்தில் இந்தியா என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகையில், சந்திராயன், மங்கல்யான் மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட் தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் குறித்து குறும்படம் மூலம் விளக்கினார்.\nமாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் பயின்றால் இந்தியா ராக்கெட் விஞ்ஞானத்தில் உலக அளவில் முதலிடம் பெறும் எனவும் தெரிவித்தார். விழாவில், தமிழகத்தில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/03/08-03-2012.html", "date_download": "2018-10-18T11:19:32Z", "digest": "sha1:S3Y2K63BRLCDYLMROBY7JHYC3V44E5V3", "length": 14362, "nlines": 253, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 08-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nசனி, 10 மார்ச், 2012\n08-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/10/2012 | பிரிவு: இஸ்லாத்தை ஏற்றல், வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 08-03-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச்செயலாளர் சகோதரர், காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர், வக்ரா ஃபக்ருத்தீன் அவர்கள் \"அஞ்ச வேண்டிய பிரார்த்தனைகள் \" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் \"விருந்தோம்பல் \" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் \"இறுதிப்பயணம் \" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nதொடர்ந்து,இந்தியாவில் திருச்சி-லால்குடியைச் சார்ந்த கிறித்தவ மத சகோதரர் ,மார்ட்டின் அவர்கள் இஸ்லாத்தை தழுவி, தனது பெயரை முஹம்மத் என மாற்றிக் கொண்டார்.\nபின்பு, மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்��ையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n30-03-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - ...\n23-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n23-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n22-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nQITC மர்கஸில் இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனைக்...\n16-03-2012 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல நிர்வாகிகள்...\n16-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் \"அரபி இலக்கணப் பய...\n16-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n15-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்க...\n09-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர அரபி இல...\n09-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n08-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nகத்தரில் பணிபுரியம் இலங்கை சகோதரர் குடும்பம் இஸ்லா...\n02-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n02-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n01-03-2012 கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/46056", "date_download": "2018-10-18T12:09:28Z", "digest": "sha1:BUXTPX2VLYTJ4Q7IJGAMOFZQ3FOBYKTP", "length": 4179, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "Whatsapp ன் புதிய அம்சம் அறிமுகமானது - அனுப்பிய தகவலை Delete செய்யலாம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS Technology உள்ளூர் செய்திகள்\nWhatsapp ன் புதிய அம்சம் அறிமுகமானது – அனுப்பிய தகவலை Delete செய்யலாம்\nWhatsapp ல் நாம் தவறுதலாக அல்லது மாற்றி அனுப்பிய தகவலை நாம் அனுப்பிய நபர் பார்ப்பதற்குள் அழித்து விடலாம்.\nநாம் அனுப்பிய தகவலை நாம் அனுப்பியதில் இருந்து 7 நிமிடத்திற்குள் அழித்து விட விரும்பினால் நம்மால் அந்த தகவலை அழிக்க இயலும்.\n7 வினாடியை கடந்தால் அந்த தகவலை அழிக்க இயலாது.\nDelete என்கிற Icon ஐ அழுத்தி “Delete” & “Delete Everyone” என்று இரு விருப்பத்தேர்வில் “Delete For Everyone” என்கிற Option ஐ அழுத்துவதன் மூலம் நாம் அனுப்பிய தகவலை அழித்து விட இயலும்.\nதஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக, மமக பொதுக்கூட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)\nமதுக்கூர் மைதீனின் ஜனாசா நல்லடக்க அறிவிப்பு..\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/136537?ref=category-feed", "date_download": "2018-10-18T12:25:00Z", "digest": "sha1:A2PNFIXXQFZZZ6RCHW6UTIEH6B5SXAOW", "length": 7084, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானிய ரயில் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய ரயில் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை\nலண்டன், கென்ட், கிழக்கு சசெக்ஸ், லங்காஷயர், எசெக்ஸ் மற்றும் கிளாஸ்கோ ஆகிய பகுதிகளுக்கான ரயில் வழித்தடங்கள் மூடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, கிறிஸ்மஸ் காலங்களில் போக்குவரத்து தடங்கல்களை எதிர்நோக்குவதை தவிர்த்துக் கொள்வதற்காக முன்கூட்டியே பயணங்களை திட்டமிடுமாறு பயணிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.\n200இற்கும் அதிகமான ரயில் தண்டவாளங்கள் திருத்தப்பட வேண்டியுள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅந்தவகையில், மத்திய லண்டன் ரயில்வே முனையமான லண்டன் பட்டிங்டன் ரயில் நிலையமானது, கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் முதல் 27ஆம் திகதிவரை நான்கு தினங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ரயில் போக்குவரத்தினால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் வகையில் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவார���் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/12/14/", "date_download": "2018-10-18T11:49:48Z", "digest": "sha1:7FPK2BMDFSTG4RP4TUF3TJXTBSD72HJE", "length": 7596, "nlines": 81, "source_domain": "winmani.wordpress.com", "title": "14 | திசெம்பர் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nநம் கணினியில் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைக்கும் தீர்வு\nசில நேரங்களில் நம் கணினியில் ஏதாவது மென்பொருள் அல்லது\nவிளையாட்டு நிறுவி விட்டு அடுத்த முறை கணினியை திறந்ததும்\nஏதோ DLL கோப்பு Missing என்று செய்தி வரும். இது போன்ற\nபிழை செய்திகளுக்கு எளிய முறையில் தீர்வு காணலாம் இதைப்\nDynamic-link library என்று சொல்லக்கூடிய DLL கோப்புகள் விண்டோஸ்\nஇயங்குதளத்திற்கு மிக முக்கியமானது என்றே சொல்லலாம்.\nஇப்படி முக்கியமான DLL கோப்புகள் பல நேரங்களில் கணினி\nஎதிர்பாராமல் Shutdown செய்வதாலும் புதிதாக நாம் நிறுவும்\nமென்பொருள் பழைய DLL கோப்பை மாற்றிவிடுவதனாலும்\nபிழைச் செய்தியை காட்டுகிறது. இது போன்ற பிரச்சினைக்காக நாம்\nவிண்டோஸ் மறுபடியும் இண்ஸ்டால் செய்யத் தேவையில்லை.\nஎந்த DLL கோப்பு இல்லை என்று செய்திவருகிறதோ அந்த DLL\nகோப்பை தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.\nContinue Reading திசெம்பர் 14, 2010 at 1:17 முப 9 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்கு��ளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=139734", "date_download": "2018-10-18T12:50:43Z", "digest": "sha1:Z3XY4O44WJXTHIDVAIZ2NXU2NOA3HERS", "length": 17098, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "எது பாவம்? | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nஇறைத்தூதரிடம் ஒருவர் வந்து, “இறைவனின் தூதரே எது பாவம்” என்று கேட்டார். அதற்கு அண்ணல் நபிகளார்(ஸல்) பதிலளித்தார்: “எது உன் உள்ளத்தை உறுத்துகிறதோ அதை விட்டு விடு.” (நூல்: அஹ்மத்) இந்த நபிமொழிக்குப் புகழ்பெற்ற விரிவுரையாளர் மௌலானா முஹம்மது பாரூக் கான் விளக்கம் அளித்துள்ளார்.\n பாவத்தின் உண்மையான அடையாளம் எது பாவத்தின் இயல்போடு இயைந்து போவது எது பாவத்தின் இயல்போடு இயைந்து போவது எது பாவங்களிலிருந்து விலகி இருப்பதற்கு பாவத்தைப் பற்றிய அறிமுகமும் தேவை.\nபாவச் செயல்களில் ஈடுபடுவதால் எக்காலத்திலும் மனங்கள் நிம்மதி அடையாது. இதுதான் பாவத்தின் இயல்பு ஆகும். அண்ணல் நபிகளாரின் அமுதவாக்கிலிருந்து நமக்குத் தெரிகின்ற செய்தி இதுதான்.\nஇதயத்தில் இறைநம்பிக்கை இருக்குமேயானால் பாவம் புரிவதால் நிம்மதி பறிபோவது இருக்கட்டும், பாவத்தைப் போன்ற தோற்றம் கொண்ட, பாவப் படுகுழியில் மனிதனைத் தள்ளிவிடக்கூடிய, தீம���களின் அருகில் உங்களைக் கொண்டு சேர்த்து விடக்கூடிய அனைத்துமே நெருஞ்சி முள்ளாய் உறுத்தும்.\nநெருடலாய் மனத்தைத் தைக்கும். எனவே மனத்தை உறுத்துகின்ற எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் விலகி இருப்பதே நாம் கடைப்பிடிக்க வேண்டிய சிறப்பான கொள்கையாக இருக்க முடியும்.\nஇந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அனைத்து விதமான தீமைகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nஇதற்கு வலுசேர்க்கும் விதத்தில் இன்னொரு நபிமொழியில் சொல்லப்பட்டுள்ளது: “உங்களை எது ஐயத்தில் தள்ளிவிடுகிறதோ அதைக் கைவிட்டு விடுங்கள்.\nஎது ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளதோ அதை மட்டும் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் சத்தியம் எல்லா நேரங்களிலும் முழுக்க முழுக்க மனநிம்மதியும் மனநிறைவும் தருவதாகும்.\nபொய்யோ முழுக்க முழுக்க ஐயத்திலும் உறுத்தலிலும்தான் தள்ளிவிடும். ”சத்தியத்தையும் அசத்தியத்தையும் எப்படிப் பிரித்தறிவது என்பதை நபிகளார்(ஸல்) மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.\nசத்தியத்தின் தனிச் சிறப்பு என்னவெனில் அது எப்போதும் நிம்மதியையும் அமைதியையும்தான் தரும். அதற்கு மாறாக அசத்தியத்தையும் பொய்யையும் மேற்கொள்கிறவர்களுக்கு எந்நேரமும் உறுத்தலும் நெருடலும் ஐயமும்தான் வாட்டிக் கொண்டிருக்கும்.\nஅழுக்கையும் அழகையும் பிரித்தறிவதற்காக நபிகளார் வகுத்துத் தந்துள்ள இந்த வழிமுறை இறையச்சம் என்கிற பண்பால் தங்களின் இதயங்களை அழகுபடுத்திக் கொண்டவர்களுக்கே உரியதாகும்.\n“நீர் செய்கின்ற நற்செயல் உமக்கு மகிழ்ச்சியையும் உவகையையும் அளிக்குமேயானால், நீர் செய்கின்ற தீய செயல் உம்மைத் துக்கத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்துமேயானால் நீர் இறைநம்பிக்கை கொண்டவர் ஆவீர். நபிமொழி\nPrevious articleசவூதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள “மட்டக்களப்பை சேர்ந்த சகோதரியை மீட்டுத் தருமாறு வேண்டுகோள்..\nNext article“பிரசவ வலியில் அலறிய பெண்..சத்தம் போடாதே என அடித்த செவிலியர்கள்..சத்தம் போடாதே என அடித்த செவிலியர்கள்.. வயல்வெளியில் நடந்த பிரசவம்..\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமணமக்கள் செய��த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedai.blogspot.com/2016/04/blog-post_28.html", "date_download": "2018-10-18T11:41:18Z", "digest": "sha1:NLG55IE2KJSCJOAKDLDOBEWYLPM2OTBL", "length": 63031, "nlines": 169, "source_domain": "vellimedai.blogspot.com", "title": "வெள்ளிமேடை منبر الجمعة: திப்புவின் அரசியல்", "raw_content": "\nதமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்\nஇன்று மைசூர் மன்னர் திப்பு சுல்தான் இறந்த 217 வது நினைவு நாள்.\nஇரு நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மறைந்தாலும் அவருடைய வாழ்வும் மரணமும் இன்றுவரை மலர்ச்சியாகவே இருக்கிறது.\nதிப்பு என்றவுடன் மக்களின் மனதில் வீரம் நிழலாடுகிறது.\nஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த நான்காம் மைசூர் போர்க் களத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை அணுகிய கிழக்கிந்திய கம்பெனி படைப்பிரிவின் தலைவன் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு கூறிய போது ‘முடியாது’ என மறுத்து, “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என அவர் முழங்கிய. கர்ஜனை வரலாற்றின் வைர வரிகளுக்கு சொந்தமாகிவிட்டது.\nதிப்பு சுல்தானின் வரலாற்றை அவரது தந்தை ஹைதர் அலியின் வரலாற்றோடு சேர்த்தே படிக்க வேண்டும். அப்போதுதான முழுமையான ஒரு புரிதலும் தெளிவும் கிடைக்கும்.\nஇந்தியாவை வெள்ளையர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், அவர்களுக்கு சிம்ம சொப்பனாமாக இருந்தவர்கள் இவ்விருவரும். தந்தை ஹைதர் அலியோ சென்னையை முற்றுகையிடத் துணிந்து வெள்ளையர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கினார். அவருடைய மகனான திப்பு சுல்தானோ ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்தே வெள்ளையர்களைத் துரத்த முனைந்தவர் ஆவார்..\nகிபி 18 ம் நூற்றாண்டில் - அதவாது 1700 வது ஆண்டுகளில் - அதாவது முன்னூறு வருடத்திற்கு முன்பு தென்னிந்தியாவில் மைசூரை மையமாக கொண்டு மைசூர் உடையார் அரசர்கள் மைசூரை தலைமையிடமாக கொண்டு கர்நாடகா தமிழ்நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர் .\n18 ம் நூற்றாண்டின் தொடக்காலத்தில் தான் பிரிட்டிஷ்காரர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஊடுறுவியது. இந்திய மன்னர்களை அச்சுறுத்தி , ஆசைவார்த்தை காட்டி , போர் தொடுத்து பல பகுதிகளை கைப்பற்றியது. பல இந்திய மன்னர்களோடு வஞ்சகமாக உறவாடி தன்னுடைய தளதத்தை பலத்தையும் பெருக்கிக் கொண்டிருந்தது.\nஆற்காட்டு நவாபுகள் ஒரு புறம், மராட்டியர்கள் மறுபுறம், வியாபாரிகளாக வந்து நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருந்த வெள்ளைக்காரகளான கிழக்கிந்திய கம்பெனியினர் ஒருபுறமாக மைசூர் அரசர்களுக்கு இடையூறு அளித்துக் கொண்டிருந்தனர், கிழக்கிந்திய கம்பெனி ஆற்காட்டு நவாபுகளுடன் சேர்ந்து கொண்டு மைசூருக்கு இடையூறளித்துக் கொண்டிருந்தது.\nமைசூரின் கட்டுப்பாட்டில் இருந்த கோலார் மாவட்டத்திலுள்ள புதுகோட் எனும் இடத்தைல் 1722 ல் ஹைதர் அலி பிறந்தார். அவர் வீரம் மிக்கவராக இருந்ததால் இளவயதிலேயே மைசூர் படையில் சேர்ந்து சீக்கிரமே உய���்பதவிகளைப் பெற்றார். 1749 ல் மராட்டியர்களின் தேவனஹல்லியை முற்றுகையிட்டிருந்த போது அதில் வெற்றி பெற ஹைதர் அலி காட்டிய தீரம் அவருக்கு படைத்தளபதி பொறுப்பை பெற்றுத் தந்தது.\nஹைதர் அலி தேவனஹல்லியில் தங்கியிருந்த போது அவருடைய இரண்டாவது மனைவி பாத்திமா பக்ருன்னிஸாவுக்கு திப்பு சுல்தான் பிறந்தார்,\nதிப்பு சுல்தான் 1750 நவம்பர் 20 ம் தேதி (ஹிஜ்ரி 1163 துல் ஹஜ் பிறை 20 ) வெள்ளிக்கிழமை பெங்களூருவிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற தேவனஹல்லியில் பிறந்தார். ஆர்க்காட்டில் அடங்கியிருக்கிற திப்பு மஸ்தான் அவுலியாவின் ஞாபகார்த்தமாக திப்பு சுல்தான் எனப் பெயரிடப்பட்டார்.\nஹைதர் அலி தனது மகனை இளவயதிலிருந்தே ஒரு இளவரசருக்குரிய தகுதியோடு வளர்ந்தார். உயர்தரமான கல்வியும் இராணுவப் பயிற்சியும் அவருக்கு வழங்கப்பட்டது.\nஉருது ஹிந்தி கனடா பாரசீகம் அரபு மொழிகள் அவருக்கு கற்றுத்தரப்பட்டன, சிறு வயதிலேயே குர் ஆனையும் இஸ்லாமிய சட்டக்கலை பிக்ஹையும் கற்றார், குதிரயேற்றமும் துப்பாக்கிச் சுடுதலிலும் தேர்ச்சி பெற்றார். இளவயதிலேயே யுத்தத்தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என அனைத்திலும் தேர்ச்சிப்பெற்று, சிறந்த படைத்தளபதியாக வளர்ந்தார். 17 வது வய்தில் திப்புவுக்கு இராணுவத்தில் தனிப் பொறுப்பு வழங்கப்பட்டது.\nஹைதர் அலியின் பல போர்களில் திப்பு அவருக்கு உதவியாக இருந்தார். திருப்பத்தூர் வாணியம்பாடி ஆகிய பகுதியை ஹைத்ர் அலி கைப்பற்ற திப்பு பெருந்துணை புரிந்தார்.\nதனியாகவும் திப்பு பல போர்களை வழி நடத்தினார். மங்களூரை முற்றுகையிட்டு அங்கிருந்த கர்னல் பெய்லியை தலை தெரித்து ஓடச் செய்தார், அப்போது திப்புவ்ன் படையில் 150 வீரர்களே இருந்தனர். அப்போது ஆங்கிலேயரின் படையை அவர் சின்னா பின்னப்படுத்தியதை “ ஆங்கிலேயருக்கு கிடைத்த மிகப்பெரும் தோல்வி “ என விமர்ச்சிக்கிறார் தாமஸ் மன்றோ.\n1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு சொந்தமான காதிகோட்டையை கைப்பற்றிய திப்புசுல்தான், பிறகு 1780ல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிராக தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார்.\nஇதற்கிடையே மைசூர் மன்னர் இந்தக் கால கட்டத்தில் மிக பலகீனமானவராக இருக்கவே ஆட்சிப் பொறுப்பு முழுவதும் ஹைதர் அலியிடம் வந்தது. ஆனால் ஹைதர் அலி மன்னரை அப்புறப்படுத்த வில்லை. மன்னர் பேருக்கு மன்னராக இருந்தார். ஹைதர் அலியே நிஜ மன்னராக உலா வந்தார்\nதொடர்ச்சியாக ஹைதர் அலி. பல போர்களிலும் தீரத்துடன் போராடி மராட்டியர்கள்ளையும் ஆற்காட்டு நாவாபுகளையும் ஆங்கிலேயர்களையும் வெற்றி கொண்டு பல பகுதிகளையும் மைசூருடன் இணைத்தார்.\nசத்தியமங்கலம் தாராபுரம் பாலக்காடு பகுதிகளை எல்லைகளாக கொண்ட கோவை மாவட்டத்தையும் (கொங்கு மண்டலம்) ஹைதர் அலி வெற்றி கொண்டு மைசூர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.\nஅதே போல கரூர் திருச்சியையும் திண்டுக்கல்லையும் மைசூர் ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ந்தார், அது போல மங்களூர் கொச்சி ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்தார்.\nதென்னிந்தியாவில் மராத்தியர்களும் ஐதராபாத் நிஜாம்களும் பிரிட்டிஷ்காரர்களுக் பணிந்து அவர்களுக்கு உதவிய போதும் அழுத்தமான நெஞ்சுரத்தோடு ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்று அவர்களது கோட்டையான சென்னை வரை படை நடத்திச் சென்றார் ஹைதர் அலி.\n1781 ஜூலையில் ஆங்கிலேயரை எதிர்த்து பரங்கிப் பேட்டையில் நடை பெற்ற யுத்தத்தில் ஹைதர் அலி தோற்றுப் போனாலும் கூட கடலூரை கைப்பற்றி தன் வசத்தில் வைத்துக் கொண்டார்.\n1782 ல் புற்று நோய காரணமாக ஹைதர் அலி மரணமடந்தார்.\nஹைதர் அலி மரணமடைந்தத போது திப்பு சுல்தான் பொன்னானியை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்.\nஹைதர் அலியின் மரணத்தை அமைச்சர்களாக இருந்த பூர்ணைய்யாவும் கிருஷ்ணராவும் மக்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தனர். திப்புவுக்கு இரக்சியமாக சொல்லியனுப்பினர்.\nசெய்தி கிடைத்தவுடன் நான்கு நாட்களில் தலைநகருக்கு திரும்பி 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 நாள் தன்னுடைய 32 வது வயதில் ‘சுல்தானாக’ அரியானை ஏறினார். மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான், மைசூர் வேங்கை என புகழப் பெற்ற ‘புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை’ தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார்.\nதென்னிந்தியாவில் தங்களது ஊடுறுவலை நாலா புறத்திலும் ஹைதர் அலி கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஆங்கிலேயர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அவருக்குப் பின் திப்புவின் தீரமும் இராஜ தந்திரங்களும் அவர்களுக்குக்கு பெரும் தொல்லையாக அமைந்தது.\nதிப்பு சுல்தானின் தாய் பாத்திமா பக்ருன்னிஸா ஆந்திராவின் கடப்பா பகுதி கவர்னர் மீர் முயீனுத்தின் மகளாவார். தாய்வழியின் அரச இரத்தமும் தந்தையின் வீரமும் திப்புவை தீரமும் அதே சமயம் விவேகமும் நிறைந்தவராக உருவாக்கியிருந்தன.\nதந்தையை போல ஆங்கிலேயரை தடுத்து நிறுத்துவதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் நாட்டிலிருந்தே ஆங்கிலேயரை விரட்ட வேண்டும் என திப்பு திட்டமிட்டார்.\nஅதற்காக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக பிரஞ்சு மன்னர் நெப்போலியனுடன் பேசினார், துருக்கிய மன்னருக்கு தூதனுப்பினார். காபூல் அரேபியா மொரீஷியஸ் உள்ளிட்ட பல தூர நாடுகளுக்கும் தூதனுப்பி உதவி கோரினார். துரதிஷ்டவசமாக அவருக்கு தேவையான உதவியை அவர்கள் செய்ய நினைத்தும் உதவி வந்து சேர வில்லை.\nபிரிட்டிஷ் காரர்கள் மராத்தியரையும் ஹைதராபாத் நிஜாமையும் துணைக்கழைத்துக் கொண்டு வந்து திப்புவின் மீது தாக்குதல் தொடுத்தனர்.\nமூன்றாவது மைசூர் போரில் பிரிட்டிசின் காரகளிடம் திப்பு தோற்றார்.\nஆட்சிப் பகுதியில் பாதியையும் முப்பது இலடம் ரூபாயையும் பிரிட்டிஷாருக்கு திப்பு கொடுக்க வேண்டும் என்ற வகையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. குறிப்பிட்ட தொகையை கொடுக்கும் வரை தன்னுடை முயீசுத்தீன் , அப்துல் காலிக் ஆகிய இரண்டு மகன்களை பிரிட்டிஷ்காரர்களிடம் பணையமாக திப்பு கொடுத்தார்.\nசிறிது காலத்திற்குள் உரிய தொகையை கொடுத்து திப்பு மகன்களை மீட்டார்.\nஅதன் பின்னரும் ஆங்கிலேயரை எதிர்க்கும் திப்புவின் வேகம் குறையவில்லை.\nஆங்கிலேயரை விரட்டியடிக்கும் வரை பஞ்சு மெத்தையில் உறங்குவதில்லை என சபதம் செய்து கூடாரம் அடிக்க பயன்படுத்தும் முரட்டுத் துணியில் படுத்துறங்கினார்.\n1798 ம் ஆண்டு ஆங்கிலேய படைத்தளபதியாக பெறுப்பேற்ற வெல்லஸ்லீ பிரபு திப்புவை ஒடுக்கினால் மட்டுமே இந்தியாவில் தாம் காலூன்றுவது சாத்தியமாகும் என்பதை உணர்ந்தார். நாலாபுறம் இருந்தும் தாக்குதலுக்கு திட்டமிட்டார்.\n\"கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் \"என திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்.\n\"ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்.அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக ���ற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்\".என்று கடிதம் எழுதினார்ன் மார்க்வெஸ் வெல்லெஸ்லீ .\"\nஅனைத்து தரப்பிலும் சூழப்பட்டிருந்த நிலையிலும் திப்பு ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையில் நிலை குலையாது நின்றார்.\nகுள்ளநரித்தனத்தில் கைதேந்த ஆங்கிலேயர்கள் திப்புவுன் படையிலிருந்த சில அதிகாரிகளை விலைக்கு வாங்கினர்.\nஒரு திட்டம் இரக்சியமாக தீட்டப்பட்டது.\n1799 ம் ஆள் மே நான்காம் தேதி படைவீரர்களுக்கு சம்பளம் வழங்கப் படும் என திப்புவின் அதிகாரி மீர் சாதிக் திடீரென அறிவித்தார். வீரர்கள் சம்பளம் பெற முண்டியடித்துக் கொண்டு வந்தனர். தமது காவல் பணியை விட்டனர். அந்த நேரம் பார்த்து ஆங்கிலேயர்கள் உள்ளே வருவதற்கு ஒருவர் கோட்டைக் கதவை திறந்து விட்டார். திவான் பூர்ணய்யா, மீர் சாதிக், மிர் குலாம் அலி ஆகிய அதிகாரிகள் இச்சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்தனர்.\nஇந்த நேரத்தில் தன்னுடைய இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த திப்பு சுல்தான் எதிரிகள் நுழைந்து விட்டதை தெரிந்து கொண்டு அப்படியே யுத்தத்தில் குதித்தார்.\nபாதி உணவில் எழுந்து வந்த திப்பு, தீரமுடன் எதிர்த்து நின்றார். நெஞ்சிலும், தோளிலும் பலமான வெட்டுக் காயங்கள். அப்படியும் உறுதியுடன் எதிர்த்து நின்றது அந்த மாமலை. இறுதியில் வலது காதின் கீழ் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார் அந்த மாவீரர்.\nதிப்புவின் வீழ்ச்சி அவரது சாம்ராஜ்யத்தை மட்டுமல்ல, ஏறக்குறைய ஒட்டுமொத்த இந்தியாவையும் வெள்ளையர்களின் ஆளுகைக்குக் கீழ் இட்டுச் சென்றுவிட்டது எனலாம்.\nதிப்புவின் மரணச் செய்தியை கேட்டதும் ஆங்கிலப் படையின் ஜென்ரல் ஹார்ஸ் : “ இன்றிலிருந்து இந்தியா நம்முடையது’ என்று சொன்னார் எனில் திப்பு எந்த அளவுக்கு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை தடுத்து நிறுத்திருந்தார் என்பதை உணரலாம்.\nதிப்பு இறந்த பிறகு அவரது அவரது பிரதத்தின் அருகே செல்லக் கூட ஆங்கிலேயர் பயந்தனர்.\nயுத்தத்திற்கு அடுத்த நாள் படுகாயமுற்று இறந்திருந்த திப்புவை அவர் கையில் அணிந்திருந்த தாயத்தை கொண்டு அடையாளம் கண்டு கொண்ட மக்கள் அவருக்கு ஜனாஸா தொழ வைத்து அவரது தந்தையின் அடக்கவிடத்திற்கு அருகே அடக்கம் செய்தனர்..\nதிப்பு சுல்தான் பெறுப்பேற்ற போது நாலா புறத்திலிருந்து சூழ்ந்திருந்த எதிர்ப்பை தாங்கி தந்த�� உருவாக்கிய ஒரு பரந்த அரசாங்கத்தை மிகச் சிறப்பாக நிர்வகித்தார். எத்தகை சிக்கலான சந்தர்ப்பத்தில் இருந்த போது திப்புவின் ஆட்சியின் நேர்த்தி அற்புதமானது என அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஏகோபித்து கூறுவர்.\nபனிரெண்டு ஆண்டுகள் ஆட்சியிலிருந்த திப்பு சுல்தான் தந்தையை போல ஒரு போர் வீரராக மட்டும் இல்லாமல் சிறந்த ஆட்சியாளராகவும் இருந்து மக்கள் பணியாற்றினார்.\nவிவசாயத்திற்கு திப்பு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்\nகட்டுரை 2012 மார்ச் 17 ம் தேதி தினமணி நாளிதழ் சிறுவர் மலரில் இந்திய வரலாற்றின் இணையில்லா வீரர் திப்பு சுல்தான் என்ற தலைப்பில் கலக்கண்ணன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் திப்புவின் சமூகச் சாதனைகள் பலவற்றை அவர் பதிவு செய்திருந்தார்,\nஅதில் திப்பு சுல்தான் உயர் ரகப் பயிர்களை அறிமுகம் செய்ததாதகவும் விவசாயத்திற்கு கடன் வசதி அளித்ததாகவும், நீர்ப்பாசன வசதி அதிகமாக தரப்பட்ட்டதாகவும் , கலப்பின விதைகளை அறிமுகப்படுத்தி விவசாயத்தில் புதுமைகளைப் புகுத்தினார் திப்பு. என்றும் அவர் கூறுகிறார்;\nஎந்த ஒரு சிறந்த அரசுக்கான முதல் அடையாளம் நாட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யும் விவசாயத்தை கவனிப்பதாகும். ஆனால் இன்றைய நம்முடைய அரசுகள் எப்படி செயல்படுகின்றன என்பதை எண்ணிப்பாருங்கள்\nவிவசாயத்தை மறந்து விட்ட அரசுகள். வெளிநாட்டுக் கம்பெனிகள் தரும் நச்சு விதைகளை பயன்படுத்த வேண்டிய நிர்பந்த்தத்தில் நமது விவசாயிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் விதையை – தக்காளிவிதையைக் கூட விளைக்கு வாங்க வேண்டிய நிலையில் விவசாயம் இருக்கிறது. இப்போது முழைக்கிற தக்காளியில் விதைகள் இருப்பதில்லை.\nவிவசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். யாரும் கவலைப்படக் காணோம்.\nதொழிற்துறையிலும் பிரெஞ்சு நாட்டவரின் உதவியுடன் நவீன உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்தினார். சொந்தமாகக் கப்பல் கட்டும் தளம் நிறுவினார்.\nஇஸ்லாமிய கலைக் களஞ்சியம் சொல்கிறது : திப்பு வெளிநாட்டிலிருந்து கைத்தொழிலாளர்களை வரவழைத்து துப்பாக்கி கண்ணாடி கடிகாரம் வெல்வெட் ஆகியவற்றை இங்கேயே திப்பு உற்பத்தி செய்தார்.. மஸ்கட்டிலிருந்து பட்டுப்பூச்சிகளை வரவழைத்து இங்கேயே பட்டு உற்பத்தி செய்தார்.\n���ைசூர் பட்டு என்பது திப்புவின் சாதனை என விக்கிபீடியா கூறுகிறது.\nதிப்பு பீரங்கித் தொழில் நுட்பத்தின் தந்தையாக அறியப்படுகிறார். அவர் உருவாக்கிய பீரங்கிகள் இன்றளவும் இந்தியாவின் பல கோட்டைகளிலும் மியூசியங்களிலும் இருக்கின்றன.\nசென்னை எக்மோரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் திப்பு உருவாக்கி மிகச் சிறிய பீரங்கி இப்போதும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.\nதிப்பு தன்னுடை வாளில் புலியின் தோற்றத்தை வரை கோடுகளாக வரைந்து வைத்திருதார். அந்த வாளும். அவர் அணிந்திருந்த மோதிரமும் இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nநமது முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அமெரிக்காவின் வாலோபஸ் விண்வெளி நிலையம் சென்றபோது, அங்கிருந்த ஒரு சித்திரத்தில் யுத்தம் ஒன்றில் ஆசியர்கள் ராக்கெட் தாக்குதலை மேற்கொள்ளும் படம் வரையப்பட்டிருந்ததைப் பார்த்தார். அருகில் சென்று பார்த்த கலாம் வியந்திருக்கிறார். காரணம் மைசூர் யுத்தத்தின்போது திப்புவின் படை வெள்ளையர்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதைக் குறிப்பிடும் சித்திரம் அது. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னமேயே மன்னர் திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய செய்தி மக்களை வியப்பிற்குள்ளாக்கியது.\nதிப்பு நம் நாட்டிலேயே நமக்கு தேவையான அனைத்துப் பெருட்களும் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என விரும்பினார் என இஸ்லாமிய கலைக் களஞ்சியம் கூறுகிறது. அதே போல் நம் நாட்டில் தயாரிக்கப்படுகிற துணிகளையே அவர் அணிந்தார் என்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகிற உப்பு தனது உணவு விரிப்பில் இருப்பதை அவர் அனுமதிக்க வில்லை என்றும் கலைக் களஞ்சியம் கூறுகிறது.\nநாட்டின் பெருளாதார வளத்திற்கு அடிநாதமாக கூட்டுறவு சன்கங்களை திப்பு நிறுவினார். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவது என்றும் .திப்பு வணிக மூளையுடன் பிறந்தவர் என்றும் அறிஞர் “புக்கானன்” கூறுகிறார். (கலைக் களஞ்சியம்)\n“திப்புவின் ஆட்சியில் கிராமங்களும், நகரங்களும் சமமான நிலையில் முன்னேற்றத்தை அடைந்தன என்று கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளின் குறிப்புகளே வியப்புடன் குறிப்பிடுகின்றன” (தினமணி சிறுவர் மலர் கட்டுரை)\nநாட்டு மக்களிடையே மிகச் சிறப்பான சமூக நல்லிணக்கதை திப்பு நிலை நாட்டினார்\nகலக்கண்ணன் தினமணி கட்டுரையில் கூறுகிறார்\n“இந்து-இஸ்லாமியர்கள் சகோதரத்துவத்துடன் உறவைப் பேணும் வகையில் ஆட்சிமுறை சிறந்து விளங்கியது. உதாரணம் , இந்துக் கோயில்களுக்கு இம்மன்னர் அளித்த மானியங்களும், நிவந்தங்களும் இஸ்லாமிய மத நிறுவனங்களுக்கு அளித்ததைவிட பன்மடங்கு அதிகம்” .\nஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்க நாதர் ஆலயம் தீக்கிரையான போது அதனை திரும்ப புதுப்பித்து கொடுத்தார். திப்பு .\nசிருங்கேரி மடாதிபதிகளுக்கு திப்பு எழுதிய முப்பது கடிதங்கள் இப்போதும் அங்கு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அக்கடிதங்களின் தலைப்பில் மடாதிபதிகளின் பெயர்கள் அவர்களது பட்டங்களுடன் எழுத்தப்பட்டிருக்க அனுப்பிய திப்புவின் பெயர் எந்தப் பட்டங்களும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது.\n(இதை 1916 ம் ஆண்டின் மைசூர் அகழ்வாராய்ச்சிப் பிரிவின் அறிக்கை கூறுகிறது).\nதிப்புவின் படை வீரர்கள் சிலர் குருவாயூர் கோயிலுக்கு தீ வைத்தன. பயந்து போன் கோயியிலின் குருக்கள் சிலைகளை திருவாங்கூருக்கு எடுத்துச் சென்றனர். இதையறிந்த திப்பு தீயிட்டவர்களை தண்டித்தார். சிலைகளை கொண்டு வரச் செய்து மீண்டும் குருவாயூரில் வைக்கச் சொன்னார். அத்தோடு தேவையான சீரமைப்பு பணிகளை செய்து கொடுத்தார், அத்தோடு இப்படி நடந்து விட்டதற்காக குருவாயூரின் நிலவரியை உயர்த்தாமல் எப்போதும் ஒரு மாதிரியே இருக்கும் படி பட்டயம் எழுதிக் கொடுத்தார்.\nகாந்தியடிங்கள் தமது யங் இந்தியா பத்ரிகையில் இதைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.\nதிப்பு தேவஸ்தானங்களுக்கு ஒரு இலட்சத்து தொன்னூற்றி மூன்று இலட்சத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பது (1, 93. 959 ) பக்கோடாக்களும், பிராமண மடங்களுக்கு 20000 ஆயிரம் பக்கோடாக்களும் , முஸ்லிம் வக்புகளுக்கு 20000 ஆயிரம் பக்கோடாக்களும் வழங்கினார் என மைசூர் கெஜெட் கூறுகிறது.\nஅதனாலே காந்தியடிகள் தமது யங் இந்தியா பத்ரிகையில் “ நாட்டுக்காகவும் சமுதாயத்திற்காகவும் உயிர் நீத்த தியாகிகளில் திப்புவிற்கு நிகராக எவரும் கிடையாது என்று குறிப்பிட்டார். ‘\nதிப்பு சுல்தானும் சரி ஹைதர் அலியும் சரி தங்களது ஆட்சியிப் மததுவேஷத்தை ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை.\nபோன்ற நபிமொழிகளை தமது வாழ்வில் அழுத்தமாகவே கடை பிடித்தனர்.\nஆனால் தற்காலத்தில் இந்துத்துவ சிந்தனையாளர்கள் வராலாறு இது காறும் பாராட்டிய வாழ்த்திய பெருமக்களை இந்துக்களின் துரோகி என்றும் கட்டாயப்படுத்தி மக்களை மதம் மாற்றினர் என்றும் கொடுமைகள் இழைத்தத்தாகவும் அவதூறு பேசுகின்றனர்,\nஇதை இந்து முஸ்லிம் வெறுப்புணர்வை வளர்க்கும் ஒரு தொடர் முயற்சியாக அவர்கள் செய்து வருகின்றனர்.\nஇது முற்றிலும் பொய்யான தகவலாகும்.\nசில வரலாற்றாசிரியக்ரள் கூட ஹைதர் அலி திப்பு சுல்தானின் பெருமைகளை பேசிவருகிற இடத்தில் இடையே இப்படி அவதூறான செய்திகளை எந்த வித ஆதரமும் இன்றி திணித்து விடுகின்றனர்,\nஉண்மையில் இது இந்துக்களையு முஸ்லிம்களையும் பிர்த்தாளுவதன் மூலம் இலாபமடைய நினைத்த ஆங்கிலேயர்கள் உருவாக்கிய அவதூறுகளாகும்.\nதொலைத் தொடர்பு வசதியற்ற அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் சொல்வதும் எழுதுவதும் தான் வரலாறாக இருந்தது. அவர்கள் தீய எண்ணத்தோடு பல தகவல்களை பரப்பி விட்டுள்ளனர். திப்பு எழுதியதை தவறாக திரித்தும் பல செய்திகளை உருவாக்கி விட்டனர்,\nஇந்தியா என்ற இந்த நாட்டில் இஸ்லாம் வேர்விடுவதற்கு இந்துக்களே வழி விட்டனர் என்பது தான் வரலாறாகும்.\nஆர்னால்டு தாயன்பி சொல்கிறார். கேரளாவின் சாமுத்ரிகா குடும்பத்தில் நான்காவது ஆண் குழந்தை பிறந்தால் அதை முஸ்லிமாக்கிவிடுகிற பழக்கம் இருந்தது என்கிறார்.\nஇது போல பன்னூற்றுக்கணக்கான செய்திகள் உண்டு இந்தியாவில் இஸ்லாம் வளரவும் வாழவும் இந்துக்களே வழி விட்டனர் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு\nஅப்படி வழி கிடைத்த இடத்தில் இஸ்லாமிய மன்னர்கள் இஸ்லாம் கற்றுக் கொடுத்த மிக உயர்ந்த பண்புகளையே தம் வாழ்வாக கொண்டு நடந்தனர் என்பதுதான் அதற்கு மாற்றான வரலாறாகும்\nமங்களூரை வெற்றி கொண்ட திப்பு 30 ஆயிரம் பேரை கட்டாய மதமாற்றத்திற்காக மைசூருக்கு அனுப்பி வைத்தார் என ஒரு தகவலை பொய்யாக சிலர் பரப்பி வருகின்றனர்,\nதிப்பு மார்க்கத்தை தெளிவாக அறிந்தவர் என அவரது வரலாற்றை எழுதுகிறவர்கள் அனைவரும் குறிப்பிடுகின்றனர், படிப்பதில் ஆர்வம் கொண்ட திப்புவுக்கு அவர் சாப்பிடும் போது ஊழியர் ஒருவர் மார்க்கச் சட்ட நூலை வாசித்துக் கொண்டிருப்பார் என்று வரலாறு சொல்கிறது.\nதன்னுடைய திருமணத்திற்கு பரிசாக தனக்கு ஒரு நூல் நிலையத்தை அமைத்து தருமாறு தன்னுடைய தந்தை ஹைதர் அலியிடம் திப்பு கேட்க 2000 ஆயிரம் அபூர்வ நூல்கள் அடங்கிய ஒரு நூல் நிலையம் திப்புவுக்கா தயாரிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.\nஇத்தகைய பெரும் அறிஞரான திப்புவுக்கு\nஎன்ற வசனம் தெரியாமல் இருக்காது. அவர் அப்படிச் செய்யவும் முடியாது, மார்க்கமே கட்டாயப்படுத்தி யாரையும் இஸ்லாத்தில் கொண்டுவரத் தேவையில்லை என்று சொல்லும் போது தன் குடிமக்களை சிரம்ப்படுத்த வேண்டிய அவசியம் திப்புவுக்கோ ஹைதருக்கோ ஒரு போதும் இல்லை.\nஇது ஆங்கிலேயர் இந்து முஸ்லிம்களை பிரிப்பதற்கு உருவாக்கி விட்ட கட்டுக்கதையாகும்.\nஹைதர் அலி திப்பு சுல்தானின் வரலாற்றை சற்று நிதானமாக வாசித்தாலே இது புரிய வரும்.\nஏனெனில் இவர்கள் இருவரும். சொந்த நாட்டில் இந்துக்களின் படைகளுக்க் தலைமை தாங்கியவர்கள்.. எங்கிருந்தோ படைகளை கொண்டு வந்தவர்கள் அல்ல.\nதமது குடிமக்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தாத அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு வழியமைத்துக் கொடுத்த மத நல்லிணக்தின் சான்றுகளாகவே திப்புவும் ஹைதரும் திகழ்கிறார்கள்.\nஅவ்விருவரும் உண்மையான தேசப்பற்றின் நாயகர்கள். சொந்த நாட்டிற்குள் அந்நியர்கள் தலைஎடுக்கவும் தலை நிமிரவும் விடாமல் தடுத்து நின்ற சிங்கங்கள் அவர்கள்.\nதிப்பு மக்களை கட்டாயமாக மதமாற்ற முயற்சி செய்திருப்பார் எனில் முதலில் தனது இராணுவத்திலும் அமைச்சரவையிலும் இருப்பவர்களை மதம் மாற கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் தனது அமைச்சர்களாக முஸ்லிம்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும்\n(ஹிஸ்டரி ஆப் திப்பு சுல்தான், )\n(இப்போது நமது ஜனநாயக நாட்டின் பிரதமர் பிரதமர் ஒரு பெருநாள் வாழ்த்துக் கூட சொல்லாமல் இருப்பதை ஒப்பிட்டுப்பாருங்கள்.\nதிப்பு ஒரு மதவெறியராக இருந்திருந்தால் கோயில்கள் விசயத்தில் அவர் அக்கறை செலுத்தியிருக்க மாட்டார்.\nவரலாறு கூறும் சான்றை பாருங்கள்\nசிருங்கேரி மடம் தாக்கப்பட்ட விச்யத்தில் வரலாறு சொல்கிற சாட்சியை கேட்டுப் பாடுங்கள்\nதிப்பு ஒரு சிறந்த மதநல்லிணக்க வாதி . மட்டுமல்ல .திப்பு சிறந்த அரசு நிர்வாகி. அவருக்கு இன்னும் சில காலம் கிடைத்திருக்குமானால் , சுற்றி இருந்தவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்குமானார் ஒரு போதும் இந்தியாவில��� ஆங்கிலேயர்கள் காலூன்றி இருக்க முடியாது.\nஹைதரும் திப்புவும் தேசத்தை காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல. தேசத்தை மதத்தின் பெயரால் துண்டாட நினைத்தவர்களும். ஆனால் இன்று அவர்களைப் பற்றி பேச அருகதையற்றவர்கள் ஹைதர் அலியுன் புகழையும் திப்புவின் புகழையும் சிதைக்க நினைக்கிறார்கள்.\nவரலாற்றின் ஆச்சரியம் என்ன தெரியுமா மறைக்க செய்யும் முயற்சிகளே சத்தியத்தை வெளிக்கொண்டு வந்து விடும் என்பது தான்..\nஇன்றும் நம் நாட்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமாக போரிட்டவர்கள் யார் என்று கேட்டால் திப்புவை போல ஹைதரைப் போல என்று சொல்வதற்கு எவரும் இல்லை.\nஇந்த தேர்தல் நேரத்தில் இன்னொரு ஒப்பீடும் எழுகிறது\n200 வருடங்களுக்கு முன் நாலாபுறமும் போர் மேகம் சூழ்ந்திருந்த நிலையில் ஒரு மன்னன் விவசாயத்தில் புதுமைகளைச் செய்தான். தொழில் நுட்பத்தில் சாதனைகளை நிகழ்த்து கிறான். சொந்த நாட்டு தயாரிப்புகளையே உபயோகிப்பேன் என் கிறான். அந்நிய தயாரிப்பா உப்பு கூட வேண்டாம் என் கிறான். நாட்டின் ஒரு மூலையில் மாற்று மதத்தவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் தபால் மூலம் வருகிற குற்றச் சாட்டிற்கு தகுந்த தீர்வைக் காணுகிறான். சகல சமய மக்களோடும் சமரசம் பேணுகிறான். வறுவாயை திட்டமிட்டு பெருக்குகிறான். இவன் இருக்கிறவரை நிம்மதி கிடையாது என கார்ப்பரேட் எதிரிகளை நடுங்க வைக்கிறான் மாவீரன் திப்பு சுல்தான். அவனுடைய அரசியல் எங்கே நிற்கிரது. நாம் எங்கே இருக்கிறோம்.\nகடந்த வாரம் பாலஸ்தீனில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்துள்ளது. உலக நாடுகள் மொளனம் காக்கின்றன. இத்தனை உயிர் பலிகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பே காரணமாகும். காசாவில் தனது நாட்டின் தூதரகத்தை திறக்கப் போவதாக அறிவித்து செயல் படுத்தியதே இதற்கு காரணமாகும். அமைதியான உலகில் தன்னுடைய நடவடிக்கையால் படுகொலைகளை விளைவித்த பயங்கரவாத அரசியல் வாதிகளில் ட்ரெம்பும் இடம் பெற்று விட்டார் . ட்ரெம்ப் ஒரு மனிதத்தன்மை யற்ற அரக்கர் என்பது நிரூபணமாகியுள்ளது.\nதிருக்குர்ஆன் திலாவத், கிராஅத், தர்ஜமா\nஸஹீஹுல் புகாரி தமிழ் - ரஹ்மத் பதிப்பகம்\nபாபரீ மஸ்ஜித் வழக்கும் தொடரும் நீதிமன்றங்களின் அநீதியும்.\nஆஷூரா நாளில் புனிதம் மிக்க ஜும்மாவின் வாய்ப்பு நமக்கு கிடைத்த்துள்ள��ு. இரட்டிப்பு மகிழ்ச்சி இது. ஆஷூரா என்பது தீய சக்திகளின் அழிவையும...\nஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பபோர்\nஹிஜ்ரீ 1440 ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டை முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கும் மக்களின் மன மகிழ்ச்சிக்கும் அல்லாஹ் காரணமாக்கி...\nமீ டூ இயக்கம் சுதந்திரத்தின் துயரம்\nஜும் ஆ உரை பயன்பாற்றிற்காக மட்டுமே இவ்வாக்கங்கள் தரப்படுகின்றன, இவற்றை மறு பிரசுரம் செய்யலாகாது. . Simple theme. Theme images by luoman. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_archivesholding&Itemid=196&lang=ta&limitstart=1215", "date_download": "2018-10-18T11:36:39Z", "digest": "sha1:ZROTYJGD42RWEFMWFWIZ6HQWM73HXNNV", "length": 5415, "nlines": 75, "source_domain": "www.archives.gov.lk", "title": "சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்\nசுவடிகள் கூடம் உட்பட்ட வருடம் முக்கிய சொல்\nபதிவு குழு உருவாக்கும் முகவர் நிலையம் உட்பட்ட வருடம்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/arivippukkal/28112014-maranaarivittal", "date_download": "2018-10-18T11:01:53Z", "digest": "sha1:KAEXCIVPV3JYUOSQS75YP2ZNE7OLZOPS", "length": 2154, "nlines": 19, "source_domain": "www.karaitivunews.com", "title": "28.11.2014- மரண அறிவித்தல்.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு ம் பிரிவைச்சேர்ந்த திருமதி. நாகமணி பாக்கியம் அவர்கள் 28.11.2014 அதாவது இன்று காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற இளையதம்பி நாகமணி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கணேஸ்வரி(ஆசிரியை), நல்லம்மா(ஆசிரியை), கண்ணாமணி, க��ரணி, காலம்சென்ற சண்முகம், கருணையம்மா, சாரதாதேவி, மங்கையற்கரசி(ஓய்வுபெற்ற ப.நோ.கூ.ச. காசாளர்), குகதாசன்(ஆசிரியர்) ஆகியேரின் பாசமிகு தாயாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.11.2014 இன்று பிற்பகல் 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/20113508/1177780/steamed-fish.vpf", "date_download": "2018-10-18T12:26:23Z", "digest": "sha1:YZC33MGI6KMOODT7JWFWH7ZELZOQYQA7", "length": 14884, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "எண்ணெய் சேர்க்காத ஸ்டீம்டு சங்கரா மீன் || steamed fish", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎண்ணெய் சேர்க்காத ஸ்டீம்டு சங்கரா மீன்\nஎண்ணெய் சேர்க்காத ஸ்டீம்டு சங்கரா மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை வராது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nஎண்ணெய் சேர்க்காத ஸ்டீம்டு சங்கரா மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை வராது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nசங்கரா மீன் - 250 கிராம்,\nபெரிய வெங்காயம் - 50 கிராம்,\nசிகப்பு மிளகாய் - 10 கிராம்,\nஇஞ்சி - 20 கிராம்,\nபூண்டு - 5 கிராம்,\nகொத்தமல்லித் தழை - 15 கிராம்,\nசோயா சாஸ் - 5 மி.லி,\nஉப்பு - ஒரு கிராம்,\nவெள்ளை மிளகுத்தூள் - 2 கிராம்,\nதண்ணீர் - 50 மி. லி.\nவெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசங்கரா மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.\nசங்கரா மீனின் மேல் உள்ள தோலை அகற்றி விட்டு சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் கலந்த கலவையை மீனின் மேல் தடவி ஒரு தட்டில் வைத்து விடவும்.\nநறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டை நன்றாக சேர்த்துக் கலக்கி மீனின் மேல் வைத்து, சிறிதளவு நீர் விடவும்.\nஇந்த தட்டை நீராவியில் வேகவைத்து எடுத்து, கொத்தமல்லி, சிகப்பு மிளகாய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் ஸ்டீம்டு சங்கரா மீன் (எண்ணெய் சேர்க்காதது) ரெடி.\nகுறிப்பு : எந்த மீனில் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் க��ுத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nதலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்\nவீட்டிலேயே செய்யலாம் மட்டன் கபாப்\nரப்பர் நிப்பிளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஉடலுக்கு சக்தி தரும் மட்டன் ரசம்\nஅருமையான வறுத்த மீன் குருமா\nகாரசாரமான மிளகு மீன் வறுவல்\nஅருமையான நெத்திலி மீன் பொரியல்\nசூப்பரான கேரளா மத்தி மீன் சாறு\nசூப்பரான மீன் முட்டை பொரியல்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/57961/-Ramya-Krishnan-Prabhala-Kamal-Ambala-Manorama-Who-knows-how-Vignesh-ShivaN", "date_download": "2018-10-18T11:26:06Z", "digest": "sha1:ZTGU2LMD5RZRJESNZCUMDBZTSAKFSJBB", "length": 8774, "nlines": 124, "source_domain": "newstig.com", "title": "ரம்யா கிருஷ்ணன் பொம்பள கமல் ஆம்பள மனோரமா யார் தெரியுமா விக்னேஷ் சிவன் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா கிசு கிசு\nரம்யா கிருஷ��ணன் பொம்பள கமல் ஆம்பள மனோரமா யார் தெரியுமா விக்னேஷ் சிவன்\nரம்யா கிருஷ்ணன் பொம்பள கமல்... தம்பி ராமய்யாதான் ஆம்பள மனோரமா என்றார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.\nதானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் சூர்யா , தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்\nநிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், 'தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் தானா சேர்ந்த கூட்டம் சிறப்பாக வர முக்கியமான காரணம். நான் Special 26 படத்தின் உரிமையை வாங்கி, அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த 'காக்க காக்க' போன்ற படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். அந்தப் படம்தான் என்னைப் போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா.\nசூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள்.\nகீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் , பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில்தான் இருக்கிறீர்கள்.\nரம்யா கிருஷ்ணன், கமல் ஹாசனை போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர். அவர் பொம்பள கமல் எனலாம்.\nஆம்பள மனோரமா யார் தெரியுமா... அவர்தான் தம்பி ராமய்யா. அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்,' என்றார்.\nஒரே மேடையில் ரஜினியும் சரவணா ஸ்டோர் ஓனரும் அரசியலிலும் தொடருமா\nPrevious article ரம்யா கிருஷ்ணன் பொம்பள கமல் ஆம்பள மனோரமா யார் தெரியுமா விக்னேஷ் சிவன்\nNext article வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா கணவனின் காலை பிடித்தாலே போதுமாம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஇந்த வார பிக்பாஸ் எலிமினேஷனுக்கு பிறகு வீட்டில் ந��ழைய போகும் பிரபல நடிகை- அப்போ ரகளை ரெடி\nபிக்பாஸ் வீட்டில் நிஜமாகவே பொய்யாக இருப்பது யார்- வெளியே வந்த ஷாரிக் கொடுத்த முதல் பேட்டி\nசொத்துக்களை பராமரிக்க 82 வயதில் திருமணம் செய்து கொண்ட தாத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/cbi-takes-action-on-rs-1-5-crore-fraud-in-canara-bank-117113000032_1.html", "date_download": "2018-10-18T11:40:02Z", "digest": "sha1:BTRPTPADEADYM3O32PMYQYIQQXGEHXKO", "length": 11394, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கனரா வங்கி ரூ.1.5 கோடி மோசடி: சிபிஐ அதிரடி நடவடிக்கை!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகனரா வங்கி ரூ.1.5 கோடி மோசடி: சிபிஐ அதிரடி நடவடிக்கை\nவங்கிகளில் கடன் வழங்குதல் என்ற பெயரில் அதிக அளவில் மோசடிகள் நடைபெறுவதாக அங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அந்த வகையில் தற்போது கனரா வங்கியின் பெயர் அடிபட்டுள்ளது.\nதிருப்பூரில் உள்ள கனரா வங்கியில் தொழில் கடன் வழங்குவதில் ரூ.1.5 கோடி மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியது . இதனை தொடர்ந்து இந்த வழக்கில் வங்கி மேலாளர் உள்பட ஐந்து பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nதிருப்பூரில் உள்ள சாமளாபுர கனரா வங்கி கிளையில் ராமச்சந்திரன் என்பவர் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வங்கிக் கடன் வாங்கிக் தருவதாக கூறியுள்ளார்.\nரூ. 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை வழங்குவதாக கூறி 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை வழங்கியுள்ளார். இதனால் விசைத்தறியாளர்கள் வங்கி மேலாளர் மீது புகார் அளித்தனர்.\nசிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் மேலாளர் ராமச்சந்திரன், தரகர்கள் பரமசிவம், செல்வம் விநியோகஸ்தர்கள் கந்தசாமி, அங்கீஸ்வரன் ஆகியோர் கைது செய்ய��்பட்டுள்ளனர்.\n15 வயது சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொன்ற மூன்று வாலிபர்கள்...\nமம்தா பானர்ஜியின் காது, மூக்கை அறுத்தால் ரூ.1 கோடி: மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பு\nவிடிய விடிய கனமழை: 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nபிசிசிஐ-க்கு ரூ.52 கோடி அபராதம் ஏன்\nரூ.200-க்கும் குறைவான விலையில் சிறந்த ரிசார்ஜ் ப்ளான் எது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinkcongress.blogspot.com/2009/03/blog-post_13.html", "date_download": "2018-10-18T12:46:56Z", "digest": "sha1:SHJF5UT652QWSZTX6BCZ7WOIXPFWZ5UW", "length": 4999, "nlines": 114, "source_domain": "thinkcongress.blogspot.com", "title": "^Support Congress^: காங்கிரஸ் - திருணாமுல் காங்கிரஸ் தொகுதி பங்கீடு", "raw_content": "காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..\nகாங்கிரஸ் - திருணாமுல் காங்கிரஸ் தொகுதி பங்கீடு\nமேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இணைத்து பொதுத் தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 14 மற்றும் திருணாமுல் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டி இடுகின்றன. இரண்டு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப் படுவார்கள்.\nமேற்கு வங்கத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.\nஏப்ரல் 30 - 14 தொகுதிகள்\nமே 7 - 17 தொகுதிகள்\nமே 13 - 11 தொகுதிகள்\nஅன்னையை பற்றி மேலும் அறிய படத்தை சொடுக்குங்க\nநானும் உங்களைப் போல தான்..\nயாரிந்த வைகோ @ வைகோயபல்ஸ்\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை- பொதுத் தேர்தல் 2009\nவருண்காந்தி - மோடி நெ.2 \nகாங்கிரஸ் - திருணாமுல் காங்கிரஸ் தொகுதி பங்கீடு\nகோவை மாநகராட்சி இடைத்தேர்தல் : காங்கிரஸ் அமோக வெற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/08/Boys-kurta-dhoti-pant-set.html", "date_download": "2018-10-18T11:38:00Z", "digest": "sha1:WXQRP6CSBEXHNPVIWMX2CBO7ORNTCOI7", "length": 4184, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Boy's Kurta +Dhoti Pant Set : 40% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 999 , சலுகை விலை ரூ 599\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nம��ன்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/districts/erode/page/53/", "date_download": "2018-10-18T11:57:41Z", "digest": "sha1:JOYHURXVLZQGWJIEOQJ3JPCNG5XRFJS5", "length": 11621, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "ஈரோடு", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகுடிநீர் கோரி வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்த கிராம மக்கள்\nஈரோடு, செப்.18- மொடக்குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம மக்கள் குடிநீர் பஞ்சத்தை தீர்க்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வாக்காளர் அடையாள அட்டையை…\nகோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை\nஈரோடு, செப். 18- ஈரோடு மாவட்டம், காந்திஜி சாலையில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2017 சிறப்பு தள்ளுபடி…\nயானை தாக்கி விவசாயி பலி\nஈரோடு, அந்தியூர் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர்…\nரோஹிங்யா முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு வழங்கிடுக\nஈரோடு, செப். 12- மியான்மர் ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…\nபிஎஸ்என்எல் ஊழியர்கள் 4வது நாளாக உண்ணாவிரதம்\nஈரோடு, செப்.11- ஒப்பந்த ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோட்டில் 4வது நாளாக பிஎஸ்என்எல் ஊழியர்கள்…\nகலங்கிய நிலையில் குடிநீர்: பொதுமக்கள் ஆட்சியரிடம் முறையீடு\nஈரோடு, செப்.11- சென்னிமலை அருகே கலங்கிய நிலையில் வரும் குடிநீருக்கு மாற்றாக சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி…\nஎஸ்.சி., எஸ்.டி.யினருக்கான கல்வி உதவித்தொகை குறைப்பு: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்\nஈரோடு, செப்.10- எஸ்.சி., எஸ்.டி.,யினருக்கு கல்வி உதவித்தொகை குறைப்பிற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின்…\nஈரோடு, செப்.10- ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போரா ட்டத்தின் ஒருபகுதியாக நீதித்துறை ஊழியர் சங்கமும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக…\nவிபத்துகளுக்கு காரணமான மரண சாலை சீரமைக்கப்படுமா\nதிருச்செங்கோடு, செப். 8- திருச்செங்கோடு அருகே அடிக்கடி விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கி வரும் மரண சாலையை உடனடியாக சீரமைக்க…\nமதுபானக் கடையை அகற்றக்கோரி முற்றுகை\nஈரோடு, செப்.8- ஈரோட்டில் கடைவீதி பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வியாபாரிகள் முற்றகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மணிக்கூண்டு…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/11/solution.html", "date_download": "2018-10-18T12:30:37Z", "digest": "sha1:6ZNC6SVIB2FB7OXAUAJTV7D2KWY3UHRP", "length": 13110, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனநாயகம் தழைக்க நாள் குறிக்கிறார் முஷாரப்! | india missed opportunity for kashmir solution, says musharraf - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜனநாயகம் தழைக்க நாள் குறிக்கிறார் முஷாரப்\nஜனநாயகம் தழைக்க நாள் குறிக்கிறார் முஷாரப்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஇந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக இருந்து வரும் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்கக் கிடைத்த வாய்ப்பை இந்தியா நழுவவிட்டு விட்டது என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.\nமுஷாரப், பாகிஸ்தானில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டமுஷாரப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராணுவம் ஆட்சிப் பொறுப்பில் நீண்ட காலம் இருக்காது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், அதாவது2002-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதிக்குள் பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் தழைக்கும்.\nசில சக்திகள் பாகிஸ்தான் வளர்ச்சிப் பாதையில் செல்வதைக் காணப் பொறுக்காமல் சதி வேலைகளில் ஈடுபடுகின்றன. ராணுவ அரசு ஊழலை ஒழிக்கஎடுத்த நடவடிக்கைகள் நல்ல பலன்ை கொடுத்துள்ளன.\nஎல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பல்லாண்டுகளாகப் பதட்டம் நிலவி வருகிறது. இரு தரப்புக்கும் இடையலிான மோதலில், ராணுவவீரர்கள், தீவிரவாதிகள், அப்பாவிப் பொதுமக்கள் என்று பலர் உயிரிழந்து வருகின்றனர்.\nஇந்தப் பிரச்சினையைத் தீர்க்க சம்பந்தப்பட்ட இருநாடுகளும் முயற்சித்தால் மட்டுமே சுமூகமான நிரந்தரத் தீர்வு காண முடியும். சமீபத்தில் ஹிஸ்புல்மூஜாஹிதின் தீவிரவாத அமைப்பு போர்நிறுத்தம் அறிவித்து, பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.\nஆனால், பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தையில் சேர்க்க வேண்டும் என்று ஹிஸ்புல் நிபந்தனை விதித்தது. இதை இந்தியா நிராகரித்ததையடுத்து போர்நிறுத்தம்வாபஸ் பெறப்பட்டது. இதனால் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை இந்திய நழுவ விட்டு விட்டது.\nஆப்கானிஸ்தான் விவகாரம் என்றால் உடனே அனைத்து நாடுகளும் அதற்கு மூலகாரணமாக பாகிஸ்தானையே நினைக்கின்றன. அதை விட்டுவிட்டுஉலக நாடுகள் தலிபான் அமைப்பிடம் நேரடித் தொடர்பு கொள்ள முயல வேண்டும்.\nசில பத்திரிக்கைகளில், பாகிஸ்தானில் நிலவும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் மக்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பிற நாடுகளுக்கு இடம் பெயருகிறார்கள் என்று செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றார்முஷாரப்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-18T11:10:38Z", "digest": "sha1:MYINCLWQV2BVTZ2YQOMTZXKXVLZ27GIH", "length": 11874, "nlines": 83, "source_domain": "universaltamil.com", "title": "இந்தியாவில் கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News இந்தியாவில் கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில்\nஇந்தியாவில் கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில்\nஇந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாட்டில் நாகை அருகே ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினர் இந்த 10 மீனவர்களையும் நேற்று அதிகாலை கைதுசெய்திருந்தனர்.\nகைது செய்யப்பட்ட மீனவர்களுள் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது. இவர்கள் தமிழ்நாட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டபின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டனர்.\nஇதனைத்தொடர்ந்து இவர்களை எதிர்வரும் 23ம் திகதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதவானினால் உத்தரவிடப்பட்டது.\nநீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்ட மீனவர்களிடர் நீதவான் பொலிஸார் உங்களை துன்புறுத்தினார்களா என்று கேட்டுள்ளார். தமிழக பொலிஸார் தம்மை கண்ணியமாக நடத்தியதாக இலங்கை மீனவர்கள் கூறியதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இன்று இவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத���துவரப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\n படுகவரச்சியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் உள்ளே\nராஜ்கிரணுக்காக பயங்கரமான தோற்றத்துக்கு மாறிய வரலட்சுமி\nராஜ்கிரணுக்காக பயங்கரமான தோற்றத்துக்கு மாறிய வரலட்சுமி லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சண்டக்கோழி 2. இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், வில்லியாக நடித்துள்ளார். அத்தோடு இப்படத்தில் மட்டுமல்லாது, சர்கார் படத்திலும்,...\nமீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nமீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி, திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில்...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடி��்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-10-18T11:48:20Z", "digest": "sha1:T556M5VR2FP2DAQ5A22GQVMZER7RSV3Z", "length": 10933, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜை கைது", "raw_content": "\nமுகப்பு News Local News ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜை கைது\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜை கைது\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜை கைது\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் மாலைத்தீவு பிரஜை ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\n33 வயதுடைய நபரே பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேக நபரிடம் இருந்து 24.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2.39 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஹெரோய்ன் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nசம்பூரில் 5.5 கிலோகிராம் ஹெரோய்ன் மீட்பு\nஹெரோய்ன், போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\n படுகவரச்சியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் உள்ளே\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/simply-beauty-tips/", "date_download": "2018-10-18T12:29:18Z", "digest": "sha1:4UMBUKIDFTVUIP4QCISU42SYJII7BZVY", "length": 12543, "nlines": 115, "source_domain": "www.tamildoctor.com", "title": "சிம்பிளான அழகு குறிப்புகள் - டிப்ஸ்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் அழகு குறிப்பு சிம்பிளான அழகு குறிப்புகள் – டிப்ஸ்\nசிம்பிளான அழகு குறிப்புகள் – டிப்ஸ்\nஅழகு குறிப்பு:வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எப்படி என்ன அழகுபடுத்திக் கொள்ளலாம்\nவீட்டில் உள்ள பொருள்கள், எந்த சிகிச்சைகளுக்கு நலன் தரும் என்று பட்டியலிடுகிறேன். செய்துபார்த்துப் பயன் அடையலாம்.\n1. தக்காளி – தக்காளி ஜூஸ் 2 டீஸ்பூன் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவினால் முகம் பளிச்சிடும்.\n2. வெந்தயம் – வெந்தயத்தை இலேசாக சூடாக்கி மிக்ஸியில் அரைத்து (4 தேக்கரண்டி அளவு) வெந்நீ¡¢ல் ஊறவைக்கவும். நன்கு ஊறிய பிறகு, அதனுடன் 1/4 கப் ���யிர் கலந்து தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊறிய பிறகு அலசலாம். பொடுகு உடனே நீங்கும்.\n3. காபி பவுடர் – நல்ல ஸ்டராங்கான காபி டிகாக்ஷனை முடியில் படுமாறு தடவி 10 நிமிடங்கள் ஊறிய பிறகு அலசினால், முடி கறுப்பாகவும், மினு மினுப்பாகவும் தோற்றமளிக்கும்.\n4. உருளைக்கிழங்கு – ஓர் உருளைக் கிழங்கை, பச்சையாகத் துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 2 டீஸ்பூன் டீ டிகாக்ஷனைக் கலந்து வைத்துக் கொள்ளவும். சுத்தமான பஞ்சை (இரண்டு) அதில் நனைத்து கண்களின் மீது வைத்துப் பாருங்கள். கருவளையம் இருக்குமிடம் தொ¢யாமல் மறையும்.\n5. தேன் – தேன் சிறந்த மருந்து மட்டு மில்லை, ஒரு சிறந்த அழகு சாதனப் பொருளும் கூட. தூய தேனை முகத்தில், முடியில் படாமல் தடவுங்கள். (இது நல்ல மாய்ஸ்சரைஸர்). 20 நிமிடங்கள் ஊறிய பிறகு இளஞ்சூடான நீ¡¢னால் முகத்தைத் துடைக்கலாம். இரண்டு – மூன்று வயது குறைந்தது போலத் தோற்றமளிக்கும் உங்கள் சருமம்.\n6. ஐஸ் வாட்டர், ஐஸ் க்யூப் – ஐஸ் வாட்டர் அல்லது அல்லது ஐஸ் க்யூபை முகத்தில் தினமும் 5 நிமிடங்கள் தடவினால், என்ன வயதாகிறது என்று தொ¢யாமல் ஏமாற்றலாம். இது பல ஹாலிவுட் நடிகைகளின் அழகு ரகசியம்.\n7. பால் – பாலில் உள்ளது லாக்டிக் ஆசிட். கை, கால்கள் சொரசொரப்பாக ருந்தால், 1/2 கப் பாலை (காய்ச்சாத பால்) கைகளிலும், கால்களிலும் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு கழுவினால் சொரசொரப்பு நீங்கி, மிருதுவாகும்.\nவீட்டிலேயே செய்யக்கூடிய அற்புதமான ·பேஷியலைச் சொல்லுங்களேன்.\nஉங்களுக்குத் தேவையான பொருள்கள் 1/2 கப் பார்லி வாட்டர், உலர்ந்த திராட்சையிலிருந்து எடுக்கும் எக்ஸ்ட்ராக்ட் 1/2 கப், ஆப்பிள் பழ பல்ப் – 1/4 கப், ஆரஞ்சு பழ பல்ப் – 1/4 கப், இளநீர் – 1/4 கப், முல்தானி மிட்டி – 4 தேக்கரண்டி.\nமுதலில் முகத்தை நன்றாகக் கழுவுங்கள். சோப் உபயோகிக்க வேண்டும். (அதற்குப் பதிலாக கடலை மாவோ அல்லது பயத்த மாவோ கொண்டு முகத்தைக் கழுவலாம்).\nபார்லி வாட்டரை ஒரு பஞ்சினால் தோய்த்து முகம் முழுவதும் தடவவும். இது உடனே காய்ந்து விடும். மீண்டும் ஒருமுறை செய்யவும். இது முகத்தில் வரும் வியர்க்குருவைப் போக்க மிகவும் உதவும். உலர்ந்த திராட்சை எக்ஸ்ட் ராக்ட்டை ஒரு பஞ்சில் நனைத்து அதன் மேல் பூசவும். இதில் உள்ள ஆல்·பா ·ஹைட்ராக்சி ஆசிட் முகத்தைப் பளிச் சிடச் செய்யும். அடுத்ததாக ஆப்பிள் மற்றும் ஆரஞ்���ு பல்ப் இரண்டையும் நன்கு மசித்து முகத்தில் ஒரு ‘காஸ்’ (எச்தத்š) துணியை வைத்து விட்டு, அதன் மீது வைக்கவும். அதன் சாறு உள்ளே இறங்க 10 நிமிடங்கள் ஆகும். பின்பு, ‘காஸ்’ துணியை எடுத்து விட்டு முகத்தை மேல் நோக்கியும், வட்ட வடிவமாகவும் மஸாஜ் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகலும். சருமம் புதுப்பிக்கப்படும்.\nமுகத்தைக் குளிர்ந்த நீ¡¢ல் துடைத்து விட்டு, 1/4 கப் இளநீ¡¢ல், 2 தேக்கரண்டி முல்தானிமிட்டியை கலந்து ஒரு ‘ப்ரஷ்’ கொண்டு, முகம், கழுத்து மற்றும் கைகளிலும் கூட பூசவும். அரை மணி நேரம் ஊற விடுங்கள். சருமம் மிகவும் குளுமை யாகிவிடும். அதன் பிறகு முகத்தை (கழுத்து, கைகளையும்) குளிர்ந்த நீ¡¢ல் கழுவுங்கள். உங்கள் முகம் இப்பொழுது பளிச்சோ பளிச்.\nநிறைய இளம்பெண்களுக்கு இப்பொழுதுள்ள பிரச்னை முன் கழுத்து கறுப்புதான். மேற்கூறிய இந்தப் பழ சிகிச்சையைக் கழுத்துப் பகுதிக்கும் சேர்த்துச் செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்கும். இந்தச் சிகிச்சையை வாரம் ஒருமுறை கூட இந்தக் கோடை முடியும் வரையில் செய்யலாம்.\nPrevious articleஎனக்கு வயது 18 அவர் என்னை தொட்டு பேசுகிறார் என்ன அர்த்தம்\nNext articleஇணையத்தை கலக்கும் சன்னி லியோனியின் சூடான புகைப்படம்\nபெண்கள் அழகன மினு மினுப்பை தரும் குறிப்புகள்\nபெண்களின் முக சுருக்கம் ஏற்பட காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் முகப்பரு தழும்புகளை போக்கும் துளசி பேஸ் பெக் \nபெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exportsguide.blogspot.com/2011/12/1.html", "date_download": "2018-10-18T11:39:00Z", "digest": "sha1:GQH5JN2EMFAY6PHNUOYWDJKMVMSWMNAL", "length": 9495, "nlines": 111, "source_domain": "exportsguide.blogspot.com", "title": "ஏற்றுமதி வழிகாட்டி: பாகம் - 1 நிறுவனம் அமைப்பது எப்படி?", "raw_content": "\nபாகம் - 1 நிறுவனம் அமைப்பது எப்படி\nநமது ஏற்றுமதி வழிகாட்டி தளம் தங்களை அன்புடன் வரவேகிறது.\nஇதில் இரண்டாவது வகைதான் இந்த ஏற்றுமதி துறை. இத்துறையை தேர்ந்தெடுத்து இருப்பதிலேயே உங்களின் பொதுநலம் எனக்கு தெரிகிறது. அதற்கே உங்களுக்கு முதலில் கோடானுகோடி நன்றி சொல்ல வேண்டும்.\nகாரணம், ஏற்றுமதியில் நாமும் நலம் பெறுவோம் நாடும் வளம் பெரும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nசரி நண்பர்களே, வாருங்கள் பதிவைப் பார்ப்போம்.\nநீங்கள் ஏற்றுமதி செய்ய முடிவெடுத்தபின் முதலில் செய்ய வேண்டியது, அது எந்த வகையான ஏற்றுமதி நிறுவனம் என்பதை தேர்ந்தெடுப்பதுதான்.\nபொதுவாக நிறுவனங்கள் என்றுஎடுத்து கொண்டால்,\n1.Proprieter, (தனி ஒரு நபராக செயல் படுவது)\n2.Partnership, (சிலர் கூட்டாக சேர்ந்து செயல் படுவது)\n3.Private limited (பலர்கூட்டாக சேர்ந்து செயல் படுவது)\nஎனும் இந்த மூன்று வகைகளில்தான் இருக்கும். இதில் எந்த வகை சிறந்தது என்றால்,அது Proprietor ஆகத்தான் இருக்கும். இதில் நீங்கள்தான் முதலாளி. உலகில் என்பது சதவிகிதம் பேர் இந்த வகை ஏற்றுமதியாளர்களே.\nஇந்த மூன்றில் நீங்கள் எந்த வகையான நிறுவனத்தை தொடங்கபோகிறீர்கள் என்பதை முடிவெடுத்த பின், அடுத்து நீங்கள் என்ன வகையான ஏற்றுமதியாளர் என்பதை முடிவெடுக்க வேண்டும். இதில் இரண்டு வகை உண்டு.\n(பொருட்களை பிறரிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்வது)\n(பொருட்களை நீங்களே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது)\nஇதில், நீங்கள் முதல் வகையான இறக்குமதியாளர் கேட்கும் பொருட்களை, பிறரிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்யும் Merchant exporter - ஆக இருப்பதே சிறந்தது.\nகாரணம், நீங்கள் Merchant exporter - ஆக இருப்பின் எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியும். அதுவே, நீங்கள் Manufacturer export - ஆக இருப்பின் நீங்கள் குறிப்பிட்ட பொருட்களை மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.\nஇவைகளில் நீங்கள் எந்த வகையான ஏற்றுமதி நிறுவனம்அமைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்த பின், இதன் அடுத்த பாகமான நிருவனத்திற்க்குபெயர் வைப்பது எப்படி\nநன்றியோடு அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா\nLabels: IE Code பெறுவது எப்படி\n\"ஏற்றுமதி வழிகாட்டி\" தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... இது தமிழில் வெளிவரும் முதல் \"ஏற்றுமதி வழிகாட்டி\" இணையதளம்...\nஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி \nஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி \nExport Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்\nபாகம் - 7 சிறு தொழில் மையம் ( SSI )\nஇலவசமாய் துவங்கலாம் இணையதளம் சிறப்பு பதிப்பு (12.12.12)\nபாகம் - 1 நிறுவனம் அமைப்பது எப்படி\nExport Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்\nIE Code பெறுவது எப்படி\nஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி \nஇந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகம் - FIEO\nஉதவும் தளங்கள் ( Useful Links )\nஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி \nஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ( EPC)\nஏற்றுமதி மேலாண்மை (Export Management)\nஏற்றுமதியில் தடைகளும் அதன் வகைகளும் (Restricted and Prohibited)\nசந்தை நிலவரம் (Market Status)\nசிறப்பு பதிப்பு ( 12.12.12 )\nதளத்தின் பதிவுகளை டவுன்லோட் செய்ய\nதொழில் கடன் உதவி (Loan)\nநாணயக் குறியீடு ( CURRENCY CODE )\nமின் புத்தகம் - PDF Books\nவெற்றிச்சிகரம் - மாத இதழ்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/video-and-audio/", "date_download": "2018-10-18T12:12:23Z", "digest": "sha1:LZJ3LG74X3L5WILUCHFHKHIEYFAM4XGG", "length": 6195, "nlines": 78, "source_domain": "kumbakonam.asia", "title": "Video and Audio – Kumbakonam", "raw_content": "\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nதுருக்கியில் சிக்கிய இரட்டைத் தலை சயாமிஸ் டால்பின்\n பிரதமர் நிவாரண நிதிக்கு முழு சம்பளத்தையும் வழங்கி அசத்தல்\nரஜினியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது தேவையா\nஇறந்து 2 ஆண்டுகளுக்கு பின் அப்பாவான நபர்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத���த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t694-9", "date_download": "2018-10-18T12:09:53Z", "digest": "sha1:RN5R6QNC5JVBMCDXHZ6NKD4ABYVBXMJF", "length": 17096, "nlines": 162, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nஅவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nஅவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்\nஅவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்\nபயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான\nதளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால்\nஅறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.\nசில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான\nசந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விஷயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு\nதேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட்\nஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண��டியதை மட்டும்\nபிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு\nஇந்த தளம் உதவி செய்யும்.\nவேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமாஉதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள்\nசெய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல்\nமுகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள்\nஎன்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட\nவேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்\nPDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக\nஇருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை\nவிடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா\nகட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள்\nகோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.\nஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள்\nசெய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக\nகாட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள\nமுடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon\nஇக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும்\nகணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள்\nகண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை\nவழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய\nநகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த\nதளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.\nஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன்\nமட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய\nதளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல\nவேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம்\nஅப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.\nதளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை\nபற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல்\nஇல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு\nசெய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில்\nஉங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி\nஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக\nமுக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என\nமூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி\nசெய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி\nஉள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த\nதளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக\nமாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url\nமுகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு\nசாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/10-6.html", "date_download": "2018-10-18T11:55:00Z", "digest": "sha1:T4DIQUKN6ARKHI4AFHTSICRCEV74V6H6", "length": 11995, "nlines": 116, "source_domain": "www.kalvisolai.in", "title": "சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி 6 பாடங்கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலாகிறது", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி 6 பாடங்கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலாகிறது\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி 6 பாடங்கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலாகிறது | சி.பி.எஸ்.இ. தலைவர் ஆர்.கே.சதுர்வேதி அனைத்து சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்கள் தற்போது 5 பாடங்கள் படித்து வருகிறார்கள். ஆனால், அடுத்த கல்வி ஆண்டு முதல் (2017-2018) 6 பாடங்களை படிக்க வேண்டும். அதாவது மொழிப்பாடம்-1, மொழிப்பாடம்-2, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களோடு கூடுதலாக தொழில்கல்வி பாடம் ஒன்றையும் எடுத்து படிக்க வேண்டும். அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அதற்கு பதிலாக விருப்ப பாடம் பார்க்கப்படும். தொழில் கல்வி பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். தொழில் கல்வி பாடத்தில் தகவல் தொழில்நுட்பம், டைனமிக் ஆப் ரீடெய்லிங், செக்யூரிட்டி, உணவு உற்பத்தி, மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ், உடல் நல ஆரோக்கியம் உள்ளிட்ட 13 வகையான படிப்புகள் உள்ளன. இந்த படிப்பில் ஏதாவது ஒரு படிப்பை எடுத்து படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழு��்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/07/13_48.html", "date_download": "2018-10-18T12:01:24Z", "digest": "sha1:FZNJZKRWKIMPAUMSPRSZG42ORZHVBDZC", "length": 10887, "nlines": 166, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 13.இந்திய வரலாறு", "raw_content": "\n21. விஜயநகர அரசு அமைய ஹரிஹரர்இ புக்கர் சகோதரர்களுக்கு ஆலோசனை வழங்கியவர் யார்\nவிடை: ஆ) குரு வித்யாரண்யர்\n22. விஜயநகர அரசுக்கு பயணியாக வந்த இத்தாலி நாட்டு பயணி\nவிடை: இ) நிக்கோலோ கோண்டி\n23. விஜய நகர அரசுக்கு பயணியாக வந்த பாரசீக பயணி\n24. கிருஷ்ணாஇ துங்கபத்திரை ஆறுகளுக்கு இடையிலான வளமிக்க பகுதி\nவிடை: ஈ) ரெய்ச்சூர் தோவாப்\n25. விஜயநகர அரசின் வீழ்ச்சிக்கு காரணமானப் போர் எது\nவிடை: இ) தலைக்கோட்டை போர்\n26 ஆண்டாளின் வாழ்க்கையை விவரிக்கும் தெலுங்குமொழி நூல்\n27. தெலுங்கில் மனுசரிதம் என்ற நூலை எழுதியவர் யார்\nவிடை: அ) அல்லசானி பெத்தன்னா\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த ��ிலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\nTNPSC பொதுத்தமிழ் 111. கையாற்றரையடித்து பிரித்து எழுதுக அ)கையாற் + றரை + யடித்து ஆ)கையால் + றரை + அடித்து இ)கையால் + தரை +...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2011/09/blog-post_9311.html", "date_download": "2018-10-18T12:23:00Z", "digest": "sha1:FYL7NQEXAQO2VAJEW3YMLZBQ6IWAH2RH", "length": 14725, "nlines": 144, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு\nபதிப்பு முகம்மது at 9/14/2011 09:07:00 PM 1 பின்னூட்டங்கள்\nசென்ற 9.09.2011 அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் பஞ்சாயத்துத் தேர்தல் சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலருக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது விருப்பமனுக்களை 17.9.2011 சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் ஓப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த பின்னர் , தேர்தல் விண்ணப்பப் பெற்றுக்கொண்டு அதைப் பூர்த்தி செய்து 20.9.2011தேதிக்குள் மீண்டும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் விண்ணப்பங்களை ஒட்டிய கடித உறையில் வைத்துக்கொடுத்துவிட்டால் அந்த விண்ணப்பங்கள் அவர் சார்ந்துள்ள முஹல்லா பள்ளியில் ஒப்படைக்கப்படும் .\nபின்னர் முஹல்லா பள்ளி கமிட்டியில் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய சிலரை தேர்வு செய்து குலுக்கல் முறையில் தேர்வு செய்ய ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு அனுப்பிவைப்பார்கள். இந்த ஒற்றுமை முயற்சிக்கு ஊர்மக்கள் அனனவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nதொடர்புடையவை : ஷம்சுல் இஸ்லாம் சங்கம்\nLabels: ஷம்சுல் இஸ்லாம் சங்கம்\nநமது சங்கத்தின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது ,இதுபோல் நமதூரில் உள்ள அணைத்து சங்கங்களும் ஒன்று கூடி நமதூருக்கு ஒரு பொதுவான சேர்மனை தேர்ந்து எடுத்து வெற்றி வாய்ப்பை நமதாக்கி கொள்ள வேண்டும்.\nஅதிரையில் பெருநாள் தொழுகையில் சகோ.முகம்மது ஆற்றிய உரை\nஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால்............ \nபுதிய பாஸ்போர்ட்/ பழ��ய பாஸ்போர்ட் எடுக்க தேவையான ஆவணங்கள்\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொளி\nகுர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன\nஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே \nபுதுப்பட்டினம் கலவரம் தொடர்பாக ததஜ இன்று (30-09-20...\nஇன்று(29/9/2011) காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்புமன...\nசேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளர் சகோதரர் அப்துல் ...\nசேர்மன் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் அஹமது...\nசகோதரர் வக்கீல் முனாஃப் சேர்மன் பதவிக்கு வேட்ப்பும...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்கள்\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி இன்று 28/9/11 வேட்ப...\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு...\nஉள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் உறுதிமொழி மற்றும் வேட்புமனு...\nசம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் இன்ற...\nஅதிரைக்கு அகல ரயில் பாதை கோரிக்கை-T.R பாலு .M.P யு...\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் அதிரையின் அனைத்து அரசியல் க...\nஅதிரையில் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு திமுக சார்பி...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ சகாபு...\nஅதிரையில் தமுமுக ஆம்புலன்ஸ் அற்பணிப்பு சகோ. ஹாஜாகன...\nசங்கங்களின் சங்கமம்: அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்க...\nம ம க சேர்மன் வேட்பாளர் அறிவிப்பு\nசம்சுல் இஸ்லாம் சங்கம் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் (அமீரக கிளை) நிர்வாகிகள் தே...\nஅதிரையில் சிறப்பாக நடந்த INTJ வின் பொதுக்கூட்டம்\nஅதிரை ALM பள்ளியில் நடைப்பெற்ற இன்றைய ஜும்மாவில் ச...\nஅதிரை நகர திமுக வேட்பாளர்\nஅதிரையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் பொதுக்கூட்டம்-நேரல...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரகம் வாழ் சகோதரர்களு...\nஅதிரை மேலத்தெரு முஹல்லாவில் சிறுவர்கள் மற்றும் பெண...\nஅதிரையில் நடந்த த.மு.மு.க.வின் ஆம்புலன்ஸ் அர்பணிப...\nகோர்ட்டில் வழக்கு இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் தேத...\nஅதிரையில் வளர்ச்சி பணிகள் அதிகளவில் செய்த முன்மாதி...\nசூடு பிடிக்கிறது அதிரை பேருராட்சி தேர்தல்\nதுபை - அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் ப...\nபாப்ரி மஸ்ஜித்தை இடித்தவர்கள் - பேரா. அப்துல்லாஹ்\nஅதிரை காலனி வழக்கு- 7 பேர் விடுதலை \nஉள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க தனித்த�� போட்டி: க...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு\nஉள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. \nசெப்டம்பர் - 11 (2011) அதிரையின் நிகழ்வுகள்\nஇழப்புக்குள்ளான இலங்கை முஸ்லீம்களின் வரலாறு - உரு...\nசம்சுல் இஸ்லாம் சங்கக்கூட்டம்- ( காணொளி)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின்- தேர்தல் கலந்தாய்வு கூட...\nஅதிரையில் நல்லிணக்கத்திற்கான நற்சேவை - 11-09-2011 ...\nதுபை - அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் ...\nபாலஸ்தீன வரலாறு- மு குலாம் முகம்மது\nஅதிரையில் பாதாள சாக்கடை அமைக்க அளவை துவங்கியது\nசம்சுல் இஸ்லாம் சங்க பொது கூட்டம்\nஅதிரை மின் சாவு வாரியம்.....\nஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே \nசேமிப்பு பற்றி ஓர் அதிரடி அலசல் (அனைவருக்கும் ஏற்ற...\n\"தோழர்கள்\" நூல் வெளியீட்டு நிகழ்ச்சி\nஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்போம்\nசிறப்பாக நடந்து முடிந்த -எலும்பு கனிம சத்து கண்டறி...\nஅதிராம்பட்டிணம் அருகே புதிய பெண்கள் கலை அறிவியல் க...\nஅதிரை செக்கடிப்பள்ளியில் சம்சுதீன் காஸிமி அவர்கள் ...\nபுதுமனை தெருவின் அவல நிலை. கண்டு கொள்ளாத வார்டு கவ...\nஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு நோன்பு பயான்கள் ...\nஅதிரையில் நோன்புப் பெருநாள் தொழுகை - செக்கடிப் பள்...\nஅதிரையில் நாளை 4.9.2011 மருத்துவ முகாம்\nதிருந்தவே திருந்தாத அதிரை பேரூர் நிர்வாகம்\nஅதிரையில் பெருநாள் தொழுகையில் சகோ.முகம்மது ஆற்றிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T12:39:16Z", "digest": "sha1:TWEBQJEY36WQ7SQKSY56TFZAS7WOMZOB", "length": 16497, "nlines": 155, "source_domain": "ithutamil.com", "title": "சங்கு சுப்ரமணியம் | இது தமிழ் சங்கு சுப்ரமணியம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சங்கு சுப்ரமணியம்\n“சுதந்திரச்சங்கு” என்றொரு பத்திரிகை அக்காலத்தில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்தியர் அடிமைப்பட்டுக் கிடந்த காலம். சுதந்திரப் போராட்டங்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. மக்களின் சுதந்திர வேட்கையை, அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தூண்டிவிட்ட பெருமை பல பத்திரிகைகளையே சாரும். இவைகள் தாம் இங்கு சுதந்திரப் போராட்டத்தை முன் எடுத்துச் சென்றன.\nஅம்மாதிரியான பத்திரிகைகள் அக்கால ரூபாயின் மதிப்பிற்கேற்ப ஓரணா, இரண்டணா என்று விலை வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த கால கட்டத்தில், காலணாவுக்கு ஒரு பத்திரிகை வெளிவந்து, லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாயிற்று. அப்பத்திரிகைதான் “சுதந்திரச்சங்கு”. இதன் தலையங்கம் படிக்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். சுதந்திரச்சங்கின் ஆசிரியராக இருந்தவர் சுப்ரமணியம் என்பவர்.\nகம்பர் பிறந்த தேரழுந்தூரில் 1905இல் பொருளாதாரத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சுப்ரமணியம்.\n“சுதந்திரச்சங்கு” மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு, அப்பத்திரிகையின் பெயரிலிருந்த பின் பகுதியான ‘சங்கு’ ஆசிரியரான சுப்ரமணியத்துடன் இணைந்து பின்பு சங்கு சுப்ரமணியம் என்றே நிலைத்து விட்டது.\nகாலணா (கால் அணா) வின் மதிப்பு என்னவென்று இப்போது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nநமது இந்திய ஒரு ரூபாய் என்பது இப்போது நூறு (100) பைசாக்களைக் கொண்டது. இந்த பைசா, நயா பைசா சமாசாரமெல்லாம் சமீபத்தில் ஏற்பட்டதுதான். அதற்கு முன்பு ரூபாய், அணா, பைசா என்பது தான் வழக்கத்திலிருந்தது. ஒரு ரூபாய்க்கு, பதினாறு அணா, ஒரு அணாவின் நாலில் ஒரு பங்கு கால் அணா. அந்தக் காலத்தில் ஓட்டைக்காலணா மிகவும் பிரபலம். ஆக ஒரு ரூபாயில் 64 கால் அணாக்கள் அடக்கம். இப்போதைய மதிப்பில் ஒன்றைரப் பைசாவுக்கு சற்று அதிகம். அவ்வளவுதான். லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்ய வைத்து அதிசயக்க வைத்த இப்பத்திரிகையை எதிர்பாராத விதமாக 1933இல் நிறுத்தும்படியாகவும் ஆகிவிட்டது மிகப்பெரிய துரதிருஷ்டம்.\n“சங்கு” சுப்ரமணியம், சுதேசமித்திரன் பத்திரிகையிலும் சில காலம் பணியாற்றினார். அனுமான், மணிக்கொடி போன்ற இலக்கிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றியவர் சங்கு.\nமகாகவி பாரதியுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்ட அனுபவமும் உண்டு. காந்தியின் கொள்கைகள், அதிலும் குறிப்பாகத் தீண்டாமை ஒழிப்பில் பேரார்வம் காட்டியவர்.\nஅக்காலத்தில் தீண்டத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களுக்கு உணவளித்தார் ஒரு பெண்மணி. இதற்காக இப்பெண்மணி மிகப்பெரிய எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இந்தப் பெண்மணியையே மணந்து கொண்டார் சங்கு சுப்ரமணியம்.\nசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சங்கு சுப்ரமணியம் உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களின் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.\nஇவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து “ஸ்ரீராமானுஜர்” என்கிற திரைப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டு அப்படத்தில் ஸ்ரீராமானுஜராகவும் நடித்தார். அப்படத்திற்கு மணிக்கொடி ஆசிரியர் வ.ரா. வசனம் எழுத, பிரபல எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி, இலக்கியவாதி இதழியலாளர் ந. ராமரத்தினம் போன்றோரும் நடித்திருந்தனர். பாடல்களை பாவேந்தர் பாரதிதாசன் இயற்றியிருந்தார். இப்படம் 1938இல் வெளிவந்தது.\nஜெமினி கதை இலாகாவில் இருந்தபோதுதுதான் அவர்கள் தயாரித்த ‘சக்ரதாரி’ என்னும் படத்திற்கு திரைக்கதை வசனம், பாடல்கள் பொறுப்பை ‘சங்கு’ சுப்ரமணியம் ஏற்று திறம்பட செய்து முடித்தார். ‘சக்ரதாரி’ படம் ஜெமினிக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது.\n‘லட்டு, லட்டு மிட்டாய் வேணுமா\nரவா, லாடு பூரியும் வேணுமா\nமிகவும் பிரபலமடைந்த இந்தப் பாட்டு ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம் பெற்ற பாட்டு. பி. பானுமதி மற்றும் குழுவினரால் பாடப்பட்ட இந்தப் பாடலை இயற்றியவர் சங்கு சுப்ரமணியம்.\nபல்வேறு மொழி பேசும் சிப்பாய்கள் மத்தியில் பாடப்பட்ட இந்தப் பாடலில் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் அந்தந்தப் பகுதி சிப்பாய்கள் பாடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டது.\nதொடர்ந்து ஜெமினியின் கதை இலாகாவில் பணியாற்றி ‘சந்திரலேகா’, ‘ராஜி என் கண்மணி’ போன்ற படங்களில் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்.\nஒரு கட்டத்தில் இவரது மனம் ஆன்மீகத்தை நாடியது. ஜெயதேவரின் ‘கீத கோவிந்தம்’ நூலை தமிழில் மொழி பெயர்த்தார். இது வெகு காலமாக அச்சில் வராமலிருந்து, பல வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ண பிரேமியின் ‘பாகவத தருமம்’ ஏட்டில் பிரசுரம் கண்டிருக்கிறது.\nஆன்மீகத்தில் ஈடுபட்ட சங்கு சுப்ரமணியத்திற்கு பஜனை சம்பிரதாயத்தில் ஆர்வம் கூடி, பஜனைகள் செய்ய ஆரம்பித்தார். தனக்கென்று ஒரு தனிப்பாணியையும் உருவாக்கிக் கொண்டார். இவரது பஜனைகளில் ஆழ்வாரின் பாசுரங்கள், பாரதியாரின் பாடல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.\nஇவர் தனது 64வது வயதில் 1969 ஆம் வருடம் இயற்கை எய்தி, வழிபட்டு வந்த கண்ணனின் திருவடியைச் சேர்ந்தார்.\nTAGSangu Subramaniyam கிருஷ்ணன் வெங்கடாசலம் சுதந்திரச்சங்கு மாயலோகத்தில் ஸ்ரீராமானுஜ��் திரைப்படம்\nPrevious Postகரையேறிய ஓடம் - ராடான் குறும்பட விழா Next Postஓய் - ட்ரெய்லர்\nஇலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்\nகிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/09/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2018-10-18T11:45:45Z", "digest": "sha1:KAKFG7S3VGBS4TRDCDZYFSUU4EZBJWZA", "length": 9520, "nlines": 58, "source_domain": "tnreports.com", "title": "தப்ப விட்டது சிபிஐ-உத்தரவிட்டது மோடி!", "raw_content": "\n[ October 18, 2018 ] அனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n[ October 18, 2018 ] “நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\tகலாச்சாரம்\n[ October 18, 2018 ] கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\n[ October 18, 2018 ] காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\n[ October 18, 2018 ] கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nதப்ப விட்டது சிபிஐ-உத்தரவிட்டது மோடி\nSeptember 14, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nஎழுவர் விடுதலை : ஜனாதிபதி பெயரில் போலி அறிவிப்பு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்\nமீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள்\n”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு\n9000 கோடி ருபாய் அளவுக்கு இந்திய வங்கிகளில் மோசடி செய்து விட்டு லண்டனுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா “நான் இந்தியாவில் இருந்து வருவதற்கு முன்பு அருண் ஜெட்லியை சந்தித்தேன்” என்று கூறியது பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், அருண் ஜெட்லி அதை மறுத்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி புன்யா “மல்லையாவும் ஜெட்லியும் சுமார் இருபது நிமிடங்கள் வரை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பேசிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்றார்.\nஇந்நிலையில், இது தொடர்பாக சிபிஐ உயர் மட்ட விசாரணைக்குழுவில் இருந்து கசிந்துள்ள தகவல்கள் மேலும் அதிர்ச்சியளிக்கின்றது. விஜய் மல்லையா விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்ட காலத்தில் சிபிஐ வெளியிட்ட சுற்றறிக்கையில் விஜய்மல்லையா தொடர்பாக அனுப்பிய சுற்றறிக்கையில் அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்றிருந்தது. இது தொடர்பாக தவறிழைத்து விட்டோம் என்று சிபிஐ தகவல் வெளியிட்டதாக செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி “லுக் அவுட் சுற்றறிக்கையில் கைது என்பதற்கு பதிலாக தகவல் தெரிவியுங்கள் என திருத்தம் செய்து மல்லையாவை சிபிஐ நேரத்தியாக தப்பவிட்டுள்ளது. இதை சிபிஐ நேரடியாக பிரதமரிடமே தெரிவித்துள்ளது.9000 கோடி ரூபாய் அளவில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் பிரதமர் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ லுக் அவுட் நோட்டீசில் மாற்றம் செய்தது வியப்பளிக்கிறது”என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.2015 ஜூலை 29-ஆம் தேதியே சிபிஐ வழக்குப் பதிந்தும் மல்லையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மோடி அரசு தோல்வியைத் தழுவி விட்டது” என்கிறார் ராகுல்காந்தி.\nதனிப்பட்ட தகவல்களில் ஊடுறுவும் விகடன் செயலிகள்\nஅனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\nகஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\nகாங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\nகச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்��ர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885395", "date_download": "2018-10-18T12:51:25Z", "digest": "sha1:MMARRHRF2YLYWEOW7HLNRHBV5ZTNJEFA", "length": 6889, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nஊராட்சி செயலர் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nதிருப்பூர், செப். 12: திருப்பூர் மாவட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை ஏமாற்றும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் காங்கயம் பாலசமுத்திரம்புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், சுமார் 300 பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர்.\nகடந்த 2017 ஏப்ரல் 20 முதல் 26 ம் தேதி வரையிலும், 2017 அக்.12 முதல் 18 வரை வேலை செய்ததற்கு கூடுதலான தொகை பெற்றுள்ளதாக கூறி, சம்பள தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.இல்லையெனில், வேலை கொடுக்க முடியாது என்று ஊராட்சி செயலாளர் எப்சிபா கூறியது தொழிலாளர்களுக்கு பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, கலெக்டர் தலையிட்டு ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகழிவு நீரால் சுகாதார சீர்கேடு\nதீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க தொழிலாளர்கள் வலியுறுத்தல்\nசிறு,குறு நிறுவனங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்\nகூடுதல் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்\n50 சதவீத மானியத்தில் விதைகள் விநியோகம்\nபத்திரம் பதிவு செய்வதில் தாமதம் உடுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் தர��ணா\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Swipe-ace-dual-sim-16GB-Tablet.html", "date_download": "2018-10-18T11:36:46Z", "digest": "sha1:4SKLNYZ6BHCAJ3CIMWZ2EJHLM5ER4N3Y", "length": 4470, "nlines": 95, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Swipe Ace Dual SIM 16 GB : நல்ல சலுகையில்", "raw_content": "\nPaytm ஆன்லைன் தளத்தில் Swipe Ace Dual SIM 16 GB Tablet 38% சலுகை + 15% Cashback சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : TAB15 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 15% Cashback சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 8,000 , சலுகை விலை ரூ 3,749\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/10/blog-post_27.html", "date_download": "2018-10-18T11:17:38Z", "digest": "sha1:TCCIHXE35M4BZJSBDNXIH7GMWE7AXTWD", "length": 19683, "nlines": 102, "source_domain": "www.nisaptham.com", "title": "மொட்டுக்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nசிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி இருக்கிறது. தனியார் கட்டணம்தான் வசூலிக்கிறார்கள். கல்லூரியை அரசுடைமையாக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் கட்டணத்தை மாற்றியது போலத் தெரியவில்லை. கல்லூரிக்கட்டணம் மூன்று லட்சத்து இருபத்தேழாயிரம் ரூபாய். விடுதிக் கட்டணம் ஐம்பத்து மூன்றாயிரம் ரூபாய். வசதி இருப்பவர்கள் கட்டிவிடுகிறார்கள். கெளதம் மாதிரியான ஆட்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். கெளதம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். அப்பா தொகுப்பூதியம�� பெறும் நூலகர். எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அரூர் பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சார்ந்தவர்கள். பனிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்து நூறுக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தான். தாழ்த்தப்பட்ட பிரிவு என்றாலும் கட்-ஆஃப் சற்றே குறைய ராஜா முத்தையா கல்லூரியில்தான் இடம் கிடைத்திருக்கிறது. ‘இந்த ஒரு வருஷம்தான்..அடுத்த வருஷம் ஃபீஸ் குறைஞ்சுடும்’ என்று எல்லோரும் சொல்ல கெளதம் மருத்துவப்படிப்பில் சேர்ந்துவிட்டான். வங்கிக் கடன் ஒன்றரை லட்சம் கிடைக்கிறது. இருந்த போதும் வருடம் கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாயைக் கூடுதலாகப் புரட்டியாக வேண்டும். முதல் வருடம் சமாளித்துவிட்டார்கள். இப்பொழுது இரண்டாம் வருடம்.\nகெளதமும் அவனது குடும்பமும் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்த வருடமும் அதே மூன்றேகால் லட்ச ரூபாய்தான் கட்டணம். மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். மருத்துவர் ராமதாஸ் கல்லூரிக்கட்டணத்தை மாற்றச் சொல்லி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பெரிய அளவில் ஊடகக் கவனம் கிடைக்காத பிரச்சினையாகிப் போனது. மாணவர்கள் தரப்பு சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் மாணவர்கள் கட்ட வேண்டிய கட்டணம் குறித்து தீர்ப்பு வரும் போலிருக்கிறது. மாணவர்கள் விடுதியில் இருந்துதான் படித்தாக இருந்தாக வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் சொல்லியிருக்கிறார்கள். விடுதிக் கட்டணம் ஐம்பதாயிரம் ரூபாய் கட்டிய மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிவிட்டன. கெளதமும் அவனது அப்பாவும் மாற்றி மாற்றிப் பேசினார்கள். நிறைய விசாரித்தோம். அவர்கள் சொன்ன எந்தச் செய்தியும் பொய் இல்லை. ஒதுக்கப்பட்டிருக்கும் வங்கிக்கடன் கல்லூரிக் கட்டணத்துக்கானது. விடுதிக் கட்டணத்தைக் கட்டிவிட்டால் வகுப்புகளுக்குச் செல்வான் என்று அவரது அப்பா சொன்னார். மகன் மருத்துவம் படிப்பதற்காக தமது மற்ற இரண்டு பிள்ளைகளையும் செலவில்லாத படிப்புகளாகச் சேர்த்திருக்கிறார்கள்.\nகெளதமிடம் பேசினேன். வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் மாணவனின் தோரணை அவனிடம் இருந்தது. ‘இந்த வருஷம் வகுப்புக்குப் போகாமல் இருக்க வேண்டாம்’ என்று அழைத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்திருக்கிறோம். அப்பா புரட்டிக் கொடுத்த மீதத் தொகையை விடுதியில் கட்டிவிட்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டான். நேற்று அழைத்திருந்தான். ‘அநேகமா படிப்பை நிறுத்திடுவனோன்னு பயமா இருந்துச்சு’ என்றான். மருத்துவப்படிப்பை ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் பணத்துக்காக நிறுத்துவதை வேடிக்கை பார்ப்பதைப் போன்ற பாவம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால் இன்னமும் கால்வாசி தூரத்தைக் கூடத் தாண்டவில்லை. தீர்ப்பு மாணவர்களுக்குச் சாதமாக வந்துவிட்டால் பிரச்சினையில்லை. ஒருவேளை எதிர்மறையாக வந்துவிட்டால் வருடம் நான்கு லட்ச ரூபாய் என்பது பெருந்தொகை. இப்போதைக்கு கெளதமின் வகுப்புகள் தொடர்கின்றன. அவன் கல்லூரிக்குச் சென்றுவிட்டான். பார்க்கலாம்.\nபிரவீணா இன்னொரு முத்து. ஆயிரத்து நூற்றைம்பதுக்கும் அதிகமான மதிப்பெண்கள். அரசுக் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அப்பா தனியார் மில் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரே மகள். நன்றாகப் படிக்க வைத்துவிட்டார். பிரவீணா முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது அப்பாவுக்கு நெஞ்சுவலி. நாமக்கல்லில் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார். நான்கைந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஆனால் பலனில்லை. இறந்துவிட்டார். அம்மாவும் பிரவீணாவும் மட்டும்தான். சொந்த வீடு எதுவுமில்லை. அப்பாவின் மருத்துவச் செலவுக்காக கடன் வாங்கி வைத்திருந்த தொகையில் கொஞ்சம் மிச்சமிருக்கும் போலிருக்கிறது. அதை வைத்துத்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக வாடகை உள்ளிட்ட செலவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தானும் ஏதாவதொரு வேலைக்குத் தான் செல்ல வேண்டும் என்றார் பிரவீணாவின் அம்மா. என்ன வேலை என்பதெல்லாம் அவருக்குத் தெரியவில்லை. உடைந்து போயிருந்தார்.\nபிரவீணாவின் கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம் எல்லாம் இப்பொழுது பெருஞ்சுமை. எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அவர்கள் விழிக்க ஒரு கல்லூரி பேராசிரியர் விவரங்களைக் கொடுத்திருக்கிறார். தயங்கித் தயங்கித்தான் தொடர்பு கொண்டார்கள். யோசித்துப் பார்த்தால் அவர்களுக்குக் கடினமான சூழல். கவலைப்பட வேண்டியதில்லை என்று பிரவீணாவைத் தேற்றுவதுதான் பெரிய காரியமாக இருந்தது. இரண்டாம் ஆண்டுக்கான முழுத் தொகையையும் நிசப���தம் வழியாகக் கட்டிவிடலாம் என்று காசோலையைக் கொடுத்தோம். இப்போதைக்கு இருக்கட்டும். ஒருவேளை பிரவீணாவின் அம்மா திடம்பெற்று சம்பாதிக்க ஆரம்பித்தால் ஒரு பகுதியை அவர் சமாளிக்கட்டும்.\nபிரவீணாவும் கெளதமும் வெவ்வேறு படிப்புகள். இரண்டு பேருமே மிகச் சிறப்பாகப் படிக்கக் கூடியவர்கள். முதலாமாண்டு மிகுந்த நம்பிக்கையுடன் படிப்பில் சேர்கிறார்கள். இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது பெரும் பாறாங்கல் உருண்டு வந்து விழுகிறது. யாருக்கு எப்பொழுது எந்த மாதிரியான தடைகள் வரும் என்று எவராலும் கணிக்க முடியாது. ஆனால் எங்கேயோ இருந்து யாரோ கை நீட்டுவார்கள். அதுதான் உலக நியதி. இங்கே கைவிடப்பட்டவர்கள் என்று யாருமில்லை. அவர்கள் இரண்டு பேரிடமும் அதைத்தான் சொன்னேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் இதுவரை அவர்கள் படித்தது வீணாகிவிடாது. உள்ளுக்குள் நெருப்பை மட்டும் அணையாமல் பார்த்துக் கொண்டால் அவர்கள் படித்து முடித்துவிடுவார்கள்.\nஇருவரையும் தொடர்ந்து கவனித்துக் கொள்ளலாம். பெரும் பிரச்சினைகள் சூழாமல் இருவரும் மருத்துவராக இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்ளலாம்.\nஇப்படியே ஏதாவது செய்ய வேண்டியது\nஅத எப்டி பாராட்டுறதுன்னு தெரியாம நாங்க\nஎழுத்தறிவித்தவன் இறைவன். அதை எட்டிப்பிடிக்க உதவியவன் அவனினும் மேல். எல்லாம் வல்ல இறைவன் அனைவரையும் காப்பாற்றட்டும் இதுபோன்ற நல்லுள்ளங்கள் வாயிலாக..\nமணிக்கு ஒரு நிஜாம் பாக்கு பாக்கெட் பார்சேல்ல்ல்ல்ல்ல்.\n இப்படியே ஏதாவது செய்ய வேண்டியது அத எப்டி பாராட்டுறதுன்னு தெரியாம நாங்க திணற வேண்டியது.//\nதெளிய வச்சி தெளிய வச்சி திணற வைக்குறாராமாம்.\nஎன்னை வச்சி செய்ய ஆசைப்பட்டீங்க ல்ல அன்பே பார்வதி புருசா.\nஇப்ப அவரு (மணி) நம்மள வச்சி செய்யுறாரு.ஆனாலும் இந்த வச்சி செய்யுறது \"கறை நல்லது\" வகையை சேர்ந்தது ங்கறதுனால பெருமிதமா தான் இருக்கு.\nபாராட்டுதலுக்கு உரிய பெரும் சேவை பணி செய்கிறீர்கள் மணி ....தலை வணங்குகிறேன்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத��� தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120613/news/120613.html", "date_download": "2018-10-18T11:35:42Z", "digest": "sha1:WVIBVTHIKHOUH765TH6B6W5XFUUF6IHU", "length": 8447, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுவாதி கொலையில் முக்கிய குற்றவாளி கைது (VIDEO) : நிதர்சனம்", "raw_content": "\nசுவாதி கொலையில் முக்கிய குற்றவாளி கைது (VIDEO)\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.\nநெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்த பண்பொலி கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராம்குமார் என்பவரே சுவாதியை கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரில் பதுங்கியிருந்த ராம்குமாரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து இன்று (ஜூலை 1ம் தேதி)நள்ளிரவில் கைது செய்ய முயன்றனர்.\nகழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி\nஇதனிடையே, ராம்குமாரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது அவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. கழுத்து அறுபட்ட நிலையில், ராம்குமாரை மீட்ட போலீசார் செங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nஒருதலைக் காதலால் நிகழ்ந்த பயங்கரம்\nநெல்லையில் பிடிபட்டுள்ள ராம்குமார், மென்பொறியாளர் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சூளையில் 3 மாதங்கள் அவன் தங்கியிருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட ராம்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த இளம்பெண் சுவாதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி மர்மநபர் ஒருவரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.\nபட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூரக் கொலை சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nகொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியின் உருவம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை சுற்றியிருந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது.\nஇதன் அடிப்படையில் அவனது உருவத்தை நவீன தொழிற்நுட்பத்தின் உதவியுடன் காவல்துறையினர் மேம்படுத்தி உருவாக்கி வெளியிட்டனர்.\nஇந்நிலையில், கொலை நடந்து 8 நாட்கள் கழித்து முக்கிய குற்றவாளி நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளான்.\nPosted in: செய்திகள், வீடியோ\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/01/blog-post_11.html", "date_download": "2018-10-18T11:03:12Z", "digest": "sha1:YWD6GN447QYTTBHFYFYN6KHRXIL4DGO7", "length": 8207, "nlines": 169, "source_domain": "www.thuyavali.com", "title": "மறுமைக்காக வாழ்ந்த மாவீரர்கள்:- மௌலவி ஹுசைன் மன்பஈ | தூய வழி", "raw_content": "\nமறுமைக்காக வாழ்ந்த மாவீரர்கள்:- மௌலவி ஹுசைன் மன்பஈ\nமறுமைக்காக வாழ்ந்த மாவீரர்கள்:- மௌலவி ஹுசைன் மன்பஈ\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒர��வரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஸலாதுல் குஸூப்- கிரகணத் தொழுகை என்றால் என்ன.\nயூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக...\nஷிர்க்கை தடுக்காமல் இருக்கும் தப்லீக் ஜமாத்தினர் M...\nமரணித்தவர்களை அடக்கம் செய்யும் போது தல்கீன் ஓதலாமா...\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nமரணித்தவர்களுக்கு ஏதும் அதிகாரம் இருக்கின்றதா.\n மௌலவி அப்துல் ஹமீட் ஷரஈ\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nமத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது\nமறுமைக்காக வாழ்ந்த மாவீரர்கள்:- மௌலவி ஹுசைன் மன்பஈ...\nகப்ரின் மீது மரம், கொடிகளை நாட்டலாமா.\nமுஸ்லிம்கள் காபிர்களுடைய பண்டிகைகளை கொண்டாடலாமா.\nபெண்கள் தங்கள் பாதம்களை மறைக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/03035259/Junior-Asian-Cup-Cricket-Indian-team-qualify-for-semifinal.vpf", "date_download": "2018-10-18T12:18:49Z", "digest": "sha1:YPVYQTQTJYGXZHSKWAJSCPWHQ2D4PYJK", "length": 13129, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior Asian Cup Cricket: Indian team qualify for semi-final || ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி + \"||\" + Junior Asian Cup Cricket: Indian team qualify for semi-final\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.\nபதிவு: அக்டோபர் 03, 2018 04:45 AM\n8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய��த இந்திய அணி 45.3 ஓவர்களில் 221 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. யஷாஸ்வி ஜெய்ஸ்வால் (92 ரன், 93 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), அயுஷ் படோனி (65 ரன்) அரைசதம் விளாசினர்.\nஅடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரமனுல்லா குர்பாஸ் (37 ரன்), ரியாஸ் ஹூசைன் (47 ரன்) ஆகியோர் நல்ல தொடக்கம் அளித்த போதிலும் அடுத்து வந்த வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த அணி 45.4 ஓவர்களில் 170 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் சித்தார்த் தேசாய் 4 விக்கெட்டுகளும், ஹர்ஷ் தியாகி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nமற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் (பி பிரிவு) பாகிஸ்தானை சாய்த்தது.\nலீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா (6 புள்ளி), ஆப்கானிஸ்தான் (4 புள்ளி), ‘பி’ பிரிவில் இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. பாகிஸ்தான் அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதே போல் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் அணிகளும் நடையை கட்டின.\nடாக்காவில் நாளை நடக்கும் முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. 5-ந்தேதி நடக்கும் 2-வது அரைஇறுதியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. 7-ந்தேதி இறுதிப்போட்டி அரங்கேறுகிறது.\n1. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி \"சாம்பியன்\"\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி, இலங்கையை பந்தாடி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.\n2. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோதல்\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோத உள்ளன.\n3. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம��� கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\n5. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/46434-canadian-man-loses-us-200-000-and-his-fianc-e-thanks-to-nirav-modi-s-fake-diamonds.html", "date_download": "2018-10-18T12:57:18Z", "digest": "sha1:4CVOYCLTJ37WCWIFCQPEEC647PWOOFOO", "length": 9517, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "வங்கியை மட்டுமல்ல என் வாழ்கையையும் மோசம் செய்துவிட்டார்! நிரவ் மோடி மீது புகார் | Canadian man loses US $200,000, and his fiancée, thanks to Nirav Modi’s fake diamonds", "raw_content": "\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிறந்த தேதியில் மறைந்த என்.டி. திவாரி\n50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்\nவைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nவங்கியை மட்டுமல்ல என் வாழ்கையையும் மோசம் செய்துவிட்டார் நிரவ் மோடி மீது புகார்\nவங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நிரவ் மோடி, போலி வைரத்தைக் கொடுத்து ஏமாற்றியதால், தனது வாழ்க்கையையே இழந்து விட்டதாக, கனடாவைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினரும் சட்ட விரோதமாக கடன் வாங்கி ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ந��ரவ் மோடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்நிலையில் நிரவ் மோடி கொடுத்த போலி வைர மோதிரத்தால் தன்னுடைய திருமணமே நின்றுவிட்டதாக கனடாவைச் சேர்ந்த ஒருவர் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅவர் அளித்த புகார் மனுவில், 2012 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியாவில் நீரவ் மோடியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பழக்கத்தின் வாயிலாக தமது காதலியைக் கரம் பிடிக்க திருமணத்திற்காக இரு வைர மோதிரங்களை ஒன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அந்த வைரம் முற்றிலும் போலி என சிறிது காலத்திலேயே தெரியவந்துவிட்டதாகவும், இதுகுறித்து தெரிந்ததும் அவரது மனைவி அவரைவிட்டு பிரிந்ததாகவும் கூறியுள்ளார். தற்போதுதான் வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி சிக்கி இருப்பது தனக்கு தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: மெகுல் சோக்சியின் ரூ. 218 கோடி சொத்துகள் முடக்கம்\n இளைஞரை புரட்டியெடுத்த பெண்மணி- வைரலாகும் வீடியோ\nபேங்க் ஆப் பரோடாவில் வேலை இன்னும் 2 நாள் தான்..\nசீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\nராயபுரம் லாலா லேண்ட் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\n50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்\nநூல் இழையில் உயிர் தப்பிய ராகுல்காந்தி\nபாலியல் குற்றச்சாட்டால் மனம் உடைந்த ’கைலாஷ் கேர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/119175", "date_download": "2018-10-18T12:03:35Z", "digest": "sha1:3NLUJPOVD7TY6HZCKF2GKEINBAB3CCO4", "length": 11536, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "சென்னை சூப்பர் கிங்சை மண்டிஇட வைத்தார் தினேஷ் கார்த்திக் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome விளையாட்டு சென்னை சூப்பர் கிங்சை மண்டிஇட வைத்தார் தினேஷ் கார்த்திக்\nசென்னை சூப்பர் கிங்சை மண்டிஇட வைத்தார் தினேஷ் கார்த்திக்\nஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணாவிற்குப் பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. டோனி 25 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். வாட்சன் 36 ரன்களும், ரெய்னா 31 ரன்களும், டு பிளஸ்சிஸ் 27 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணி பந்துவீச்சில் பியூஸ் சாவ்லா, சுனில் நரேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.\nபின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லைன், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை நிகிடி வீசினார். அந்த ஓவரில் லைன் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் லைன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து உத்தப்பா களமிரங்கினார். அடுத்த ஓவரை ஆசிப் வீச, அந்த ஓவரின் நான்காவது பந்தில் நரேன் சிக்ஸர் அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளிலும் நரேன் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார்.\nநிகிடி வீசிய மூன்றாவது ஓவரில் கொல்கத்தா அணிக்கு மூன்று பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை ஆசிப் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் உத்தப்பா 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷுப்மான் கில் களமிறங்கினார். 6-வது ஓவரை வாட்சன் வீச அந்த ஓவரில் ஷுப்மான் கில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆறு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது.\n7-வது ஓவர் ஜடேஜாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் நரேன் 8 ரன்கள் எடுத்தார். நான்காவது பந்தை நரேன் தூக்கியடிக்க, அந்த பந்தை பிராவோ கேட்ச் பிடித்தார். நரேன் 20 பந்தில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ரிங்கு சிங் களமிறங்கினார். கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் சிங் வீசிய 12-வது ஓவரின் நான்காவது பந்தில் ரிங்கு சிங் போல்டானார். அவர் 16 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.\n15-வது ஓவரை ஆசிப் வீசினார். அந்த ஓவரில் கில் இரண்டு சிக்ஸர்களும், தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸரும் அடித்தனர். இதனால் அந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் அரைசதம் அடித்தார். இது அவரது முதல் ஐபிஎல் அரைசதம் ஆகும். கொல்கத்தா அணி 16 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. அப்போது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 23 ரன்கள் தேவைப்பட்டது. கில், தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பெற வைத்தனர்.\nகொல்கத்தா அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. ஷிப்மான் கில் 57 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL2018 #KKRvCSK #VIVOIPL\nPrevious articleதமிழர் தாயகம் எங்கும் சுட்டெரிக்கும் வெயில் -மக்களே அவதானம்\nNext articleயாழில் நகை திருடிய சிங்கள பெண்-பிணை வழங்கிய நிதிமன்றம்\nசொந்த நாட்டிலையே மண்கவ்வியது இலங்கை அணி இங்கிலாந்து அணி வெற்றி\nஇலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் இன்று ஆரம்பம்\n19 வயது ஆசியக்கிண்ண கிரிக்கெட் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nயாழில் பூட்டிய விட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nயாழ் போதன வைத்தியசாலையில் பள்ளிவாசல் நிர்வாகம் சொல்லுவது என்ன\nயாழ் காரைநகர் அரச பேருந்து ஓட்டுனர் பாடசாலை மாணவியை மோதி தள்ளினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/126715-diesel-scam-in-coimbatore-corporation.html", "date_download": "2018-10-18T11:21:24Z", "digest": "sha1:6XAWWGI4JTMFVGF4AAYYJDXJLESR6AUI", "length": 27204, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை மாநகராட்சியில் நடக்கும் டீசல் முறைகேடு... கண்டுகொள்ளுமா தமிழக அரசு? | Diesel scam in Coimbatore corporation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:41 (04/06/2018)\nகோவை மாநகராட்சியில் நடக்கும் டீசல் முறைகேடு... கண்டுகொள்ளுமா தமிழக அரசு\nகோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஒரு புறமிருக்க, மறுபக்கம் அதிகாரிகள் கல்லா மேல் கல்லா கட்டி வருகின்றனர். அதில், நீண்ட நாள்களாக தொடர்வது டீசலில் நடக்கும் திருட்டு. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் மத்திய மண்டலத்தில் உள்ள 20 வார்டுகளுக்கு, தூய்மை பணிகளுக்காக ஜே.சி.பி 1, பாய்ன்ட் 3 ரக வாகனங்கள் 3, பாய்ன்ட் 5 ரக வாகனங்கள் 12, ஒரு டன் வாகனங்கள் 9, டாடா ஏசி 14 என 43 வாகனங்கள் உள்ளன. பொதுவாக, நிரந்தரப் பணியாளர்கள் 2 டன் வாகனங்களைத்தான் ஓட்டுவார்கள். மீதம் இருக்கும் வாகனங்களை ஒப்பந்தப் பணியாளர்கள் இயக்குவார்கள்.\nகோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஒருபுறம் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபுறம் அதிகாரிகள் கல்லா மேல் கல்லா கட்டி வருகின்றனர். அதில், நீண்டநாள்களாகத் தொடர்வது டீசலில் நடக்கும் திருட்டு. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன. இவற்றில், தூய்மைப் பணிகளுக்காகச் சுமார் 250 வாகனங்கள் உள்ளன. இதில், மத்திய மண்டலத்தில் உள்ள 20 வார்டுகளின், தூய்மைப் பணிகளுக்காக மட்டும் ஜே.சி.பி 1, பாய்ன்ட் மூன்றுரக வாகனங்கள் 3, பாய்ன்ட் 5 ரக வாகனங்கள் 12, ஒரு டன் வாகனங்கள் 9, டாடா ஏசி 14 என 43 வாகனங்கள் உள்ளன. பொதுவாக, நிரந்தரப் பணியாளர்கள் 2 டன் வாகனங்களைத்தான் ஓட்டுவார்கள். மீதமிருக்கும் வாகனங்களை ஒப்பந்தப் பணியாளர்கள் இயக்குவார்கள்.\nஇதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம், ``ஒப்பந்தப் பணியாளர்கள், பணியில் சேரும்போது அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வைக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் 7 ஆயிரம் ரூபாய்தான் ஊதியம். எனவே, இவர்கள் இருவரும் லாபம் பார்ப்பதற்காகத்தான் டீசலில் கை வைப்பார்கள். பாய்ன்ட் 3, பாய்ன்ட் 5 போன்ற பெரிய வாகனங்களுக்கு முன்பு 50 லிட்டர் டீசல் தந்தனர். ஒருநாளைக்கு, அதிகபட்சமாக இந்த வண்டிகள் 50 கி.மீதான் ஓடும். அதன்படி பார்த்தால், ஒருநாளைக்கு 10 லிட்டர்��ான் செலவாகும். மீதம் உள்ள 40 லிட்டரை இவர்கள் திருடிவிடுவார்கள். இவற்றில், பாதி சம்பந்தப்பட்ட வண்டி டிரைவர்களுக்கும், பாதி அதிகாரிகளுக்கும் சென்றுவிடும்.\nஇந்தக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகளுக்கும் ஷேரிங் உண்டு. ரெகுலராக வருவதால்,ஒரு லிட்டர் டீசல் விலையில் இருந்து, 25 ரூபாய் குறைத்து பெட்ரோல் பங்க்காரர்கள் உதவி செய்வார்கள். இப்படி முக்கோண அடிப்படையில் ஷேரிங் பிரியும். இந்த வாகனங்களில் தற்போது, ஜி.பி.எஸ் எல்லாம் வைத்திருக்கிறார்கள். ஆனால், வண்டியின் டேஷ்போர்டு அருகிலேயே ஒரு துளை இருக்கும். அதன்மூலம், கி.மீட்டரை அட்ஜெஸ்ட் செய்துகொள்வார்கள்.\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nஇப்படி ஒரு மாதத்தில் மட்டும் பெரிய வண்டிகளுக்கு 87,000 ரூபாய், சிறிய வண்டிகளுக்கு 21,000 ரூபாய் என 1,08,000 ரூபாய் அதிகாரிகளுக்குச் செல்லும். இதனால், பெரிய வாகனங்களுக்கு 25,200 லிட்டர் டீசலும், சிறிய வாகனங்களுக்கு 3,780 லிட்டர் டீசலும் என கோவை மாநகராட்சிக்கு மாதத்துக்கு 14,81,400 ரூபாய் நஷ்டம் ஏற்படும். கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களையும் சேர்த்து சுமார் 250 வாகனங்கள் உள்ளன. இந்த அனைத்து வாகனங்களிலும், டீசல் கொள்ளை அமோகமாக நடந்துவருகிறது.\nதற்போது, இந்த வாகனங்களுக்கு டீசல் கொடுக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. பெரிய வாகனங்களுக்கு 25 லிட்டரும், சிறிய வாகனங்களுக்கு 5 லிட்டரும் கொடுக்கிறார்கள். ஆனால், அதிலும், பெரிய வாகனங்களில் 15 லிட்டர் டீசலையும், சிறிய வாகனங்களில் 3 லிட்டர் டீசலையும் கொள்ளையடிக்கிறார்கள். அளவு குறைக்கப்பட்டது. ஆனால், கொள்ளையடிப்பதை நிறுத்துவதில்லை. இதுதவிர கொசு மருந்து அடிப்பதற்காக, ஒரு வார்டுக்கு 9 லிட்டர் டீசலும், 2 லிட்டர் பெட்ரோலும் கொடுப்பார்கள். மத்திய மண்டலத்தில் மட்டும், கொசு மருந்து அடிக்கும் வாகனங்களில், மாதத்துக்கு 5,400 லிட்டர் டீசலும், 1,200 லிட்டர் பெட்ரோலும் கொள்ளையடிப்பார்கள். இது நிரந்தரப் பணியாளர்கள் சம்பாதிக்கும் விதம்.\nஇதில், மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து வாகனங்களும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில்தான் டீசல் நிரப்புவார்கள். அதிகாரிகளின் உறவினர்கள்தான் பல இடங்களில் டெண்டர் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் அட்ராசிட்டியும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வண்டிகளின் அனைத்து சாவிகளும், டெண்டர்காரர்களிடமும் இருக்கும். தற்போது, கவுன்சிலர்களும் இல்லாததால், அதிகாரிகளின் காட்டில் பணம் கொட்டுகிறது” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.\nஇந்த டீசல் கொள்ளையில் மத்திய மண்டல எஸ்.ஓ குணசேகரன், கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்க குணசேகரனைத் தொடர்புகொண்டோம். “அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் இருக்கிறது. அதன்படிதான் ஓட்டுகிறோம். கமிஷனர் சாரிடம் கேட்காமல், மேற்கொண்டு நான் எதுவும் பேச முடியாது” என கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.\nஆசிரியர்களைப் பதறவைக்கும் அரசின் இரண்டு அரசாணைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, தற்போது விகடன் குழுமத்தில் தலைமை புகைப்படைக்காராக கோவையில் பணிபுரிந்த வருகிறார் .\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\n`பக்தர்களுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது ஆர்.எஸ்.எஸ்' - பினராயி விஜயன் காட்டம்\n' - அரசுக் கொறடா ராஜேந்திரன் ஆவேசம்\n - குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்\nஎம்.ஜி.ஆரை மறந்த தஞ்சை அ.தி.மு.க - பதற வைத்த ஃப்ளெக்ஸ் பேனர்\n`கமல் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை' - கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி\nவெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா - சண்டக்கோழி 2 விமர்சனம்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\nஇறப்பதற்கு முன்பு கதிர��ன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2012/06/blog-post_27.html", "date_download": "2018-10-18T11:53:21Z", "digest": "sha1:ABVWWJIT3K4AYD55LTHU3LPNMBUC33XW", "length": 5917, "nlines": 76, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: இன்னும் ஒரு மாதத்தில் லண்டன் ஒலிம்பிக் போட்டி", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nஇன்னும் ஒரு மாதத்தில் லண்டன் ஒலிம்பிக் போட்டி\nபதிப்பு வளர்பிறை at 6/27/2012 02:54:00 PM 0 பின்னூட்டங்கள்\nஒலிம்பிக் போட்டிகள் துவங்க ஒரு மாதமே உள்ள நிலையில், லண்டன் ஒலிம்பிக் மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.\nதற்காலிகமாக கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஒலிம்பிக் கோலாகலத்தை எதிர்கொள்ள லண்டன் மைதானம் முற்றிலும் தயார்நிலையில் உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இம்மைதானத்தில் ஒரே நேரத்தில் 80 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது.\nதொடர்புடையவை : 2012, ஒலிம்பிக் போட்டி, விளையாட்டு\nLabels: 2012, ஒலிம்பிக் போட்டி, விளையாட்டு\nஅதிரையில் பெருநாள் தொழுகையில் சகோ.முகம்மது ஆற்றிய உரை\nஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால்............ \nபுதிய பாஸ்போர்ட்/ பழைய பாஸ்போர்ட் எடுக்க தேவையான ஆவணங்கள்\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொளி\nகுர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன\nஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே \nஇமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளியின் சர்ச்சைகுறிய பாடத்திட்டம...\nயுரோ கால்பந்து : இரண்டாவது அரை இறுதியில் இத்தாலி வ...\nயுரோ கால்பந்து : ஸ்பெயின் வெற்றி.\nயூரோ கால்பந்து போட்டி : முதலாவது அரையிறுதியில் ஸ்ப...\nசென்னை : ஜெமினி மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேரு...\nஇன்னும் ஒரு மாதத்தில் லண்டன் ஒலிம்பிக் போட்டி\nடாக்டர் மகன் சீக்கு, வாத்தியார் மகன் மக்கு பழ(ல) ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/blog-post_8146.html", "date_download": "2018-10-18T12:00:11Z", "digest": "sha1:VSU46SLWGJB642KLLZBBE54IQNIJ45NZ", "length": 7177, "nlines": 107, "source_domain": "www.newmuthur.com", "title": "இரவில் மாத்திரம் மலர்ந்து வாசம் வீசும் அதிசய மலர் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome வினோதம் இரவில் மாத்திரம் மலர்ந்து வாசம் வீசும் அதிசய மலர் (படங்கள் இணைப்பு)\nஇரவில் மாத்திரம் மலர்ந்து வாசம் வீசும் அதிசய மலர் (படங்கள் இணைப்பு)\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதோச செயலகத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட சிங்கபுர கிராம உத்தியோகத்தர் காரியாலய வளாகத்திலே இன்று 08.11.2013ஆம் திகதி இரவு இவ்வதிசய மலர் மலர்ந்\nது காட்சி தந்தது இதற்றகான தமிழ் பெயர் தொரியாவிட்டாலும் இதனை சிங்களத்தில் “ கடுப்புல் மல ” என அழைப்பதாக கிராம உத்தியோகத்தர் கரியாலயத்தை பராமரிக்கும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர் திரு.பியந்த குறிப்பிட்டார். இதனைப் பார்வையிட அயலவர்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி ��ாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12767", "date_download": "2018-10-18T11:15:17Z", "digest": "sha1:5BZQVUTLI76EM2N6GJBAPOW7MBRK4YSK", "length": 9235, "nlines": 125, "source_domain": "www.shruti.tv", "title": "கஜினிகாந்த் - படம் எப்படி ? - shruti.tv", "raw_content": "\nகஜினிகாந்த் – படம் எப்படி \nஇயக்கம் : சந்தோஷ்.P. ஜெயக்குமார்\nஇசை : பாலமுரளி பாலு\nநீளம் : 146 நிமிடங்கள்\nஎதையும் எளிதில் மறக்கும் விசித்திர வியாதி கொண்ட ரஜினிகாந்த் (ஆர்யா), வந்தனாவின் (சாயேஷா) முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறான். இவர்கள் திருமணம் செய்யும் முயற்சியில் ரஜினிக்கு பல சிக்கல்கள் எழுகின்றன, பின்னர் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையே திரைக்கதை.\n+ ஒளிப்பதிவு : படம் முழுவதும் வண்ணங்களை திரையில் அள்ளித்தெளித்து படத்தின் பட்ஜெட்டை நம் நினைவில் கோலாதவண்ணம் இருந்தது ஒளிப்பதிவு. பாடல் காட்சிகளில் கூடுதலாக கவனிக்க வைக்கிறார்.\n+ இரண்டாம்பாதி : முதல்பாதி காட்சிகள் ஏனோ நம் மனதில் ஒட்டாமல் பயணிக்க,\nஇரண்டாம் பாதி காட்சிகளும், காமெடிகளும் ஓரளவு ஆறுதல் எனலாம்.\n– முதல்பாதி : படத்தின் தலைப்பை கதையோடு இணைக்கும் முதன்மை காட்சிகளைத்தவிர, முதல்பாதியின் மற்ற காட்சிகள் அனைத்தும் படு செயற்கை. இரண்டாம் பாதி காட்சிகள் ஓரளவு நம்மை ஆசுவாச படுத்தினாலும், படத்தின் அடிப்படைகளை நமக்கும் புரியவைக்கும் கடமையை முதல்பாதி காட்சிகள் சரிவர செய்யவில்லை.\n– இசை : பாடல்கள்,பின்னணி இசை என்று எந்தவிதத்திலும் நம்மை கவராமல் கடந்துசெல்கிறது பாலமுரளி பாலு அவரது இசை.\nநடிகர்களுள், சம்பத்ராஜ் தவிர மற்ற அணைத்து கதாபாத்திரங்களும் ஏதோ கடமைக்கென வந்துபோவது போலவே ஒரு தோற்றம். பல காட்சிகளில் நடிக்க முயற்சித்திருக்கும் ஆர்யாவுக்கு சில இடங்களிலேயே வெற்றி காண்கிறார்.\nதமிழ்சினிமாவின் சாபமான மற்றுமொரு லூசு ஹீரோயின் கதாபாத்திரத்தில் சாயேஷா, பார்க்க அழகாக இருக்கிறார். சதீஷின் காமெடி ஒரு சில ��டங்களில்\nகுபீர. ஆடுகளம் நரேன் பரவாயில்லை. கருணாகரன், காளிவெங்கட் ஆகியோரின் கதாபாத்திரங்கள் வீணடிக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கில் ரசிக்கவைத்த அம்சங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, பல பழைய இடியாக்களை ஒரு சேர்த்து, அவசர அடியாக ரொம்பவும் சுமாரான படத்தை நமக்கு கோர்த்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ்.\nமொத்தத்தில் : ஒரு இயல்பான கதையில், இயற்கையாக அமையவேண்டிய பல காட்சிகளில் செயற்கை சாயங்கள் பல கலந்த, சராசரியான படைப்பாக வந்துள்ளது இந்த கஜினிகாந்த்.\nPrevious: தினேஷ்க்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன் – அண்ணனுக்கு ஜே இயக்குநர் ராஜ்குமார்\nNext: மணியார் குடும்பம் – படம் எப்படி\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – மனம் திறக்கும் கதிர்\nகாட்பாதரை போல் சண்டக்கோழி 2 வந்துள்ளது\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – மனம் திறக்கும் கதிர்\nகாட்பாதரை போல் சண்டக்கோழி 2 வந்துள்ளது\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/fastest-century-in-ipl/", "date_download": "2018-10-18T11:13:28Z", "digest": "sha1:V3EIYIWI6CDIN6MVURCRYUQMG3VRY6GV", "length": 11621, "nlines": 173, "source_domain": "sparktv.in", "title": "குறைந்த பந்தில் அதிரடி சதங்கள்... ஐ.பி.எல் ஹிஸ்ட்ரி! - SparkTV தமிழ்", "raw_content": "\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்�� நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nவிளையாட்டு குறைந்த பந்தில் அதிரடி சதங்கள்… ஐ.பி.எல் ஹிஸ்ட்ரி\nகுறைந்த பந்தில் அதிரடி சதங்கள்… ஐ.பி.எல் ஹிஸ்ட்ரி\n5. டி வில்லியர்ஸ் (ஆர்.சி.பி)\nஅதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறார் டி வில்லியர்ஸ். 2016-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் சதத்தை விளாசியுள்ளார்.\n2008-ம் ஆண்டு மும்மை இன்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42 பந்துகளில் சதத்தை எட்டியிருக்கிறார் கில்கிறிஸ்ட்.\n3.டேவிட் மில்லர் (கிங்ஸ் லெவன்)\n2013-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மில்லர் 38 பந்துகளில் சதத்தை கடந்துள்ளார்.\n2. யூசப் பதான் (ராஜஸ்தான் ராயல்ஸ்)\n2010-ம் ஆண்டு மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பந்துகளை பறக்க விட்ட பதான் 37 பந்துகளை சதத்தை அடித்திருக்கிறார்.\n1. கிறிஸ் கெயில் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)\nஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த பெருமைக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெயில். 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணியை துவம்சம் செய்த கெயில், 30 பந்துகளில் சதத்தை தெறிக்க விட்டார். இவர் அடிப்பதைப் பார்த்தால் இவர் கெயிலா அல்லது புயலா என்று தான் வியக்க தோன்றுகிறது.\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்�� நடக்கப்போகிறது..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nசச்சின் சொன்னதை செய்து காட்டுவாரா கோஹ்லி\nபஞ்சாப் அணிக்கு கேப்டன் ஆன அஸ்வின்..\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு\nசி.எஸ்.கே.வில் புதிதாக இணையும் டேவிட் வில்லியை பற்றிய சுவாரசிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/i%E1%B9%87aiyava%E1%B8%BBik-ku%E1%B9%9Funceyali-apps-uruvakkam/", "date_download": "2018-10-18T11:57:02Z", "digest": "sha1:ALZ5CFTOQNIHVPD5PDBTWHLQ77CTFK2U", "length": 19327, "nlines": 161, "source_domain": "www.inamtamil.com", "title": "இணையவழிக் குறுஞ்செயலி (Apps) உருவாக்கம் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nஇணையவழிக் குறுஞ்செயலி (Apps) உருவாக்கம்\nஇணையப் பயன்பாடு மிகுந்துவரும் இக்காலத்தில் அதனுடன் இணைந்து பயணிக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இப்பயணம் பல்வேறு நிலைகளில் அமைந்துள்ளது. அவற்றைச் சமூக வலைதளம் (Social Network), பொதுத்தளம் (Public Site), மின்நூலகம் (e-Library), மின்பதிப்பகம் (e-Publication), மின்னிதழ் (e-Journal), பிளே குறுஞ்செயலிக் கிடங்கு (Play Store) எனப் பல வகைகளில் காட்டலாம். இவற்றுள் குறுஞ்செயலிக் கடையைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். இதில் குறுஞ்செயலிகள் (Apps) நிரம்ப உள்ளன. குழந்தைகள் முதல் முதியவர் வரை வாசிக்கத் தகுந்தவையும் கற்கக் கூடியவையும் உள்ளன. அவற்றின் மூலம் சிந்தனைகளைச் செல்பேசிகளில் நிறுவிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பிறமொழிகளுக்கான நூல்கள் குறுஞ்செயலிகளாகக் கிடைக்கப்பெறுகின்றன. தமிழுக்கு அவை மிகக் குறைந்தளவிலேயே உள்ளன. ஆயினும், நூல்கள் அனைத்தும் குறுஞ்செயலிகளாக உருவாக்கப்பட வேண்டும். அதற்கு, ஜாவா (Java) எழுதும் திறன் அவசியம். இதனைப் பூர்த்தி செய்வதற்குச் சில நிறுவனங்கள் பொது வடிவமைப்பை (Template) உருவாக்கி இணையத்தில் குறுஞ்செயலி உருவாக்கும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளன. அதற்கான காணொளிகளும் (Video) யுடியூப் (Youtube) வலைப்பக்கத்தில் உள்ளன. அதனைப் பார்த்தும் உருவாக்க முயற்சிக்கலாம். இங்குக் குறுஞ்செயலியூற���று (AppsGeyser) எனும் நிறுவனத்தின் மூலம் குறுஞ்செயலி உருவாக்கும் முறை பற்றிக் கூறப்பெறுகின்றது.\nகுறுஞ்செயலியூற்றுவழிக் (AppsGeyser) குறுஞ்செயலி உருவாக்கம்\nகுறுஞ்செயலியூற்று (AppsGeyser) எனும் நிறுவனம் பல்வேறு வகையில் குறுஞ்செயலிகளை உருவாக்க வழிவகை செய்து தந்துள்ளது. இதன் மூலம் குறுஞ்செயலிகளை உருவாக்குவதற்குப் பதிவுசெய்து கொள்வது நல்லது. அதனைப் பதிவு செய்வதற்கு உள்ளீட்டுப் (Login) பொத்தானை அழுத்த, பின்வரும் படம் தெரியும்.\nஇப்பதிவு நிகழ்ந்த பின்பு தங்களுக்கான ஒரு கணக்கு உருவாக்கப் பெறும். அதன் மூலம் புதிய குறுஞ்செயலிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஅதில் உள்ள Create New (புதிது) எனும் பொத்தான் அமைந்திருக்கும். அதனை அழுத்தியவுடன் பின்வரும் படம் தோன்றும்.\nஇப்படத்தைக் கவனித்தால் குறுஞ்செயலி உருவாக்கத்திற்கான வார்ப்புருக்கள் (Template) தோன்றுவதைக் காணலாம். இதில் இணையதளம் (website), தூதுவன் (messenger), உலாவி (browser), வலைப்பூ(blog), புதிது (new), முகநூல் பக்கம்(facebook page), ஒளிப்படத் திருத்தி (photo editor), எண்பொறி (slot machine), புதிர்ப்பொறி (matching puzzle) போன்றவையும் உள்ளன. இவை பகுப்பியல் (category) அடிப்படையிலும் வகைப்படுத்தப் பெற்றுள்ளன. அனைத்தையும் பார்வையிடுவதற்கான வழியும் உள்ளது. நூலைக் குறுஞ்செயலியாக உருவாக்க ஊடகம் (media) எனும் பகுப்பை அழுத்த வேண்டும். அதில் உள்ள வார்ப்புருக்களைக் குறிக்கும் படம் வருமாறு:\nஇப்படத்தில் உள்ள ஆவணம் (Document) எனும் அமைப்பு நூல் உருவாக்கத்திற்கானதாகும். அதனைத் தொட, பின்வரும் பகுதி உருவாகும்.\nஇப்படத்தில் உள்ள வழிமுறையின்படி PDF, .Doc, .docx, .ppt, .pptx போன்ற அமைப்புடைய கோப்புகளை உள்ளீடாகத் தருதல் வேண்டும். அதனைத் தருவதற்கான வழிமுறைப்படம் வருமாறு:\nஇவ்வழிமுறைப் படத்தின்படி உள்ளீடு செய்யப்பெற்ற கோப்பு ஏற்கப்பட்டால், அடுத்த வழிமுறைக்குச் செல்லும் பொத்தானை அழுத்த, பின்வரும் அமைப்புத் தோன்றும். அதில் குறுஞ்செயலியின் பெயர் தரப்படல் வேண்டும். அப்பெயர் Capital Letterஇல் இருத்தல் வேண்டும். குறிப்பாக, ஆங்கிலத்தில் அமைதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைக் குறிக்கும் படம் வருமாறு:\nஇச்செயல்பாடு நிறைவு பெற்றவுடன், இச்செயலிக்கான குறிப்பு நிரப்பப்படுதல் வேண்டும். அக்குறிப்பு நூலின் சிறப்பை எடுத்தியம்பும் முகமாக அமைதல் நன்று. அதனைக் குறிப்பிடும் படம் வருமாறு:\n���ப்பதிவு முடிந்தவுடன், செயலிக்கான படத்தைப் பதிவேற்றுதல் வேண்டும். அப்படம் 512 x 512 அளவுடையதாக இருத்தல் சிறப்புடையது. இவ்வளவுடைய படத்திற்குள் நூல்பெயர், நூலாசிரியர் பெயர் ஆகியவற்றை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அதனைப் பதிவேற்றக் கூடிய வழிமுறையைக் காட்டும் படம் வருமாறு:\nஇப்பதிவேற்றம் முடிந்தவுடன் படம் பதிவேற்றப் பட்டதற்கான அமைப்புத் தோன்றும். அப்படம் வருமாறு:\nஇச்செயல்பாடு முடித்தவுடன் உருவாக்குதல் (Create) எனும் பொத்தானை அழுத்துதல் வேண்டும்.\nஇப்பொழுது வெளியிடுவதற்குத் தகுதியுடைய குறுஞ்செயலியாக அமைந்துள்ளது. அதனை வெளியிடுவதற்கு வெளியீடு (Publish) எனும் பொத்தானை அழுத்த, பின்வரும் படம் தோன்றும்.\nஇக்குறுஞ்செயலியைப் பதிவிறக்கம் (Download) செய்வதற்கு வெளியீடு (Publish) எனும் பொத்தானின்கீழ் உள்ள சோதனைக் குறுஞ்செயலி (or test your app) எனும் குறிப்பை அழுத்த, பதிவிறக்கும் குறியீடு (Download) காண்பிக்கப்பெறும். அதனைத் தொடின் பதிவிறக்கம் ஆகும். அதனைக் காட்டும் படம் வருமாறு:\nஇப்பொழுது பதிவிறக்கம் செய்யப்பெற்ற குறுஞ்செயலி செயல்படுகிறதா என்பதைச் செல்பேசியில் நிறுவிச் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். பதிவிறக்கம் ஆன செயலி இணையப் பயன்பாட்டின்போதுதான் செயல்படும் என்பது கவனித்திற்குரியது. அதனைச் சரிசெய்துகொள்ளப் பின்வரும் படங்கள் காட்டும் வழிமுறைகளைப் பின்பற்றுக.\nஉருவாக்கப்பட்ட குறுஞ்செயலியை google play, amazon போன்ற விற்பனைத் தளத்தில் பதிவேற்றப் பின்வரும் வழிமுறைப் படத்தின் மூலம் அறிந்து கொள்க.\nமுடிப்பாக, இங்குக் கூறப்பட்ட வழிமுறைகளின்படிக் குறுஞ்செயலி உருவாக்கத்தை மேற்கொள்ள இயலும். இதனைப் பின்பற்றி நாட்டுடைமையாக்கப்பெற்ற நூல்கள் அனைத்தையும் குறுஞ்செயலிகளாக உருவாக்கிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுந்தரம் இல., 2015, கணினித்தமிழ், விகடன் பிரசுரம், சென்னை.\nஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),\nPreviousமுத்துவேலழகனின் ஜன்மா நாடகம் (நூலறிமுகம்)\nNextமகாபாரதத்தின் கிளைக்கதைகளிலிருந்து 16ஆம் நூற்றாண்டில் உருக்கொண்ட காப்பியங்கள்\nநீலத்திமிங்கல (Blue Whale) விளையாட்டும் அறிவுசார் விழிப்புணர்வின் தேவையும்\nமின்னூல் (EBOOKS) பதிப்பு நெறிகள்\nகணினி நச்சுநிரல்களும் (Computer Virus) அவற்றால் ஏற்படும் பாதிப��புக்களும்\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/11605-.html", "date_download": "2018-10-18T12:55:00Z", "digest": "sha1:L63X6NBNCAKIR5BU6TC72HY5V7U3KVJH", "length": 7362, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "இடம்பெயரும் ஆஸ்திரேலிய கண்டம் |", "raw_content": "\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிறந்த தேதியில் மறைந்த என்.டி. திவாரி\n50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்\nவைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nபுவியின் மைய ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக ஆஸ்திரேலிய கண்டம் முன்னும் பின்னுமாக இடம் பெயர்கின்றது. கடல் நீரில் நிகழும் ஆவியாதல், மழை பொழிதல் போன்ற காரணத்தால் புவியின் மைய ஈர்ப்புவிசை இருக்கும் பகுதியானது சில மி.மீ மாறுகின்றது. இதனால், புவியின் அடி தட்டுகளில் நடக்கும் மாற்றம், உலகிலேய��� சிறிய கண்டமான ஆஸ்திரேலியாவை இடம் நகர செய்கின்றது. கோடைகாலத்தில் 1 மி.மீ வடமேற்காகவும், குளிர்காலத்தில் 1 மி.மீ தென்கிழக்காகவும் நகருகின்றது. அதேசமயம், இருதிசையின் முனைகளும் 2 லிருந்து 3 மி.மீ வரை உள்செல்வதும், மேல் எழுவதுமாக இருக்கின்றது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\nகமலுக்கு பாஜக பற்றி பேச அருகதையில்லை: ஹெச். ராஜா\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் கைது\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\nராயபுரம் லாலா லேண்ட் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\n50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்\n'ஹவாலா' நிறுத்தம் : வெளிநாடு வாழ் இந்தியர்கள் தவிப்பு\nவிவாதத்திற்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார் மார்க்கண்டேய கட்ஜு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/12/blog-post_1099.html", "date_download": "2018-10-18T12:09:38Z", "digest": "sha1:NGJ5UXA4XRVENAGCLQOUVZPMWK2Q3LML", "length": 19964, "nlines": 257, "source_domain": "tamil.okynews.com", "title": "தாவரவுண்ணிகளுக்கு அசுர பலம் - Tamil News தாவரவுண்ணிகளுக்கு அசுர பலம் - Tamil News", "raw_content": "\nHome » Science » தாவரவுண்ணிகளுக்கு அசுர பலம்\nஉலகில் பலமுள்ள மிருகங்களையும் களைப்பின்றி நீண்ட நேரம் கடினமாக இயங்கக் கூடிய மிருகங்களையும் எடுத்து நோக்குங்கள்....\nகுதிரை தனது முதுகில் இருவரைச் சுமந்தபடி மணிக் கணக்கில் சளைக்காமல் ஓடக் கூடியது. மாடுகளை வயலில் இறக்கி விட்டால் நாள் முழுக்க உழவு வேலையில் ஈடுபடக் கூடியன; விடிய விடிய சூடு மிதிக்கக் கூடிய���; பகல் முழுக்க வண்டி இழுக்கக் கூடியன.\nயானையும் அவ்வாறு தான்... பெரும் மரங்களைத் தூக்கிச் செல்லும் கடின வேலையை பகல் முழுக்க களைப்பின்றிச் செய்கின்றது. சிங்கமும் புலியும் கூட பல முள்ள மிருகங்களென நீங்கள் கூறலாம்.\nஉலகில் வேகமாக ஓடும் மிருகம் சிறுத்தையென்பது உண்மை தான். ஆனால் சிறிது நேரத்துக்கு மட்டுமே அது வேக மாக ஓடக் கூடியது. யானை, குதிரை, மாடு போன்று தொடர்ச்சியாக களைப்பின்றி இய ங்க புலி, சிங்கம் போன்றவற்றால் முடிவதில்லை.\nதாவரவுண்ணிகள் எப்போதும் பலம் வாய்ந்தவையென்பது தான் இதற்கான கார ணம். முதல் உற்பத்தியாக்கிகளான தாவரங்களிலிருந்து நேரடியாக சக்தியைப் பெறுவதால் தான் இத்தனை பலம்.\nவிஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nசீனாவில் பாதைக்கு குறுக்கே இருந்த 5மாடி வீடு இடிக்...\nதேனீர் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் தருமா\nசென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிட...\nதனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம...\nசூறாவளியினால் பிலிப்பைன்ஸில் சுமார் 40000 மக்கள் ப...\nகிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத...\nதாய்ப்பால் வங்கி இலங்கையில் அமைக்கப்படுமா\n116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்\nஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கை மாணவன் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் முத...\nசர்வதேச மனித உரிமை தினம் Dec. 10\nஇலங்கையில் பறக்கும் கற்கள் உண்மையா\nதீக்குளித்து இறந்து போக வரலாறு தேவையா\nசட்டவிரோத குடியேற்றக்காரர்களை பப்புவா நியூகினிக்கு...\nவானில் தோன்றி மறையும் மர்மப் பொருட்கள்\nமனஅழுத்தம் தரும் புதிய பிரச்சினை\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க ...\nஈராக் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதம் கொள்வனவிற்க...\nஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nஇந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்...\nஇந்திய கலைத்துறை சாதனையாளருக்கு ஜனாதிபதி விருது\nவாக்குரிமை பெற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முய...\nதெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி\nஐநூறு புத்தகங்களை கொண்டு செல்ல “Sony Reader”\nஇயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி\nஆக்லாந்து அணி சுற்றில் ஆட தகுதி பெற்றுள்���து\nIPL கிறிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு...\nஇலங்கையில் நீதித்துறை பெரும் பின்னடைவுக்குச் சென்ற...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந...\nஇலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ...\nஇலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பா...\nசுயாதீன குழு நியமிக்க ஜனாதிபதி முயற்சி\nபுதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக ந...\n60லட்சம் ரூபாய் பணம் காருடன் கடத்திச்சென்று கொள்ளை...\nபுதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நிய...\n45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...\nபொதுமக்களுக்கு முடிச்சமாறி குறித்து எச்சரிக்கை\nஇம்முறை GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க...\nகாந்தியை அடிகளை கண் கலங்க வைத்த தேனீக்கள்\nகிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு ...\nஜப்பானியர்கள் இப்படியும் பார்த்து பரீட்சை எழுதுவார...\nகொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி்ச் சென்ற பேர...\nதவறுதலாக வெடி வெடித்ததில் விவசாயி பலி\nஇனப்பிரச்சினைக்காக தீர்வை படைப்பலத்துடன் தீர்க்க ம...\nபாரிய மரம்கள் மண்சரிவினால் புதையுண்ட பரிதாபம்\nபப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் பாம்புகள் படையெடுப்...\nசவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஅடை மழையினால் 175 ஆயிரம் பேர் பாதிப்பு\nஇறால் மழை பெய்தது உண்மையா\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nவிண்கற்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக...\nஇன்று உலகம் அழிந்து விட்டதா\nஇணையத்தில் ஆங்கிலம் கற்க இலகுவான தளம்\nஉங்கள் ஆங்கில வளத்தை உரசிப்பார்க்க ஒரு தளம்\nஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்\nபந்து முனைப் (Ball Pen) பேனை பற்றி உங்களுக்கு என்ன...\nசப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சுட்டுச் சம்பவ...\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்ன சொல்லுகிறது\n2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல...\nபல கோடி அதிஷ்டம் தேடி வந்த மூதாட்டி\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nஈரானின் தலைவர் அகமட் நஜா அவர்களின் எளிமையான வாழ்க்...\nபங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இந்தியருக்கு 45 வர...\nநோன்பு இருப்பதால் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறதா\nவிடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா\nவாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள...\nபாலியல் பலாக்கார குற்றவாளி 20 வருடங்களின் பின் கைத...\nகவலை கொள்ள வேண்டாம் (சிறுவர் கதை)\nஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்\nதேவையான கோர்ப்புகளை இலவசமாக பதிவிறக்க - Free Downl...\nமற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)\nஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும��பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkalam.in/2018/07/28/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF28-07-2018/", "date_download": "2018-10-18T11:40:03Z", "digest": "sha1:B3ZOQYTJW6FZG6XYZOC5OSK3KSNNINVV", "length": 3916, "nlines": 96, "source_domain": "tamilkalam.in", "title": "இன்றைய நாள் எப்படி?28/07/2018 | Tamilkalam", "raw_content": "\nHome Uncategorized இன்றைய நாள் எப்படி\nஅன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும் இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(28/07/2018) முக்கியமான நிகழ்வுகளை கீழே காண்போம்.\nநல்ல நேரம் காலை10.45முதல்11.45 வரை\nராகு காலம் 9.00முதல்10.30 வரை\nஉப்புலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாசப்பெருமாள் புறப்பாடு .\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\nPrevious articleபயத்தை வெளிக்காட்டுவது… தினம் ஒரு தத்துவம்\nNext articleஇன்றைய நாள் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilpower-eelam.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-10-18T11:39:58Z", "digest": "sha1:MUIJX42NGNTXE3Y5KYJ3ALXPJYZD5H2M", "length": 31338, "nlines": 65, "source_domain": "tamilpower-eelam.blogspot.com", "title": "::TamilPower.com:: Tamil Eelam: பிரபாகரன் வரலாற்றைப் படைத்தவன்", "raw_content": "தமிழ் ஈழமும் போராட்டங்களும் ...\nஉலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று.\nகாலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் வீழ்ந்துபோனது. இலங்கைத்தீவிலும் தமிழரின் இராசதானிகள் முழுமையாக வீழ்ச்சியடைந்தன.\nபெருமையும் புகழும் கொண்ட தமிழினம் ஒடுங்கிப்போயிருந்தது. கேட்பாரற்ற நிலையில் தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அன்னியரால் கட்டவிழ���த்து விடப்பட்டன. குறிப்பாக இலங்கைத்தீவிலே தமிழினத்தின் மீதான கொடூர இனவழிப்பு பெருகிவந்தது.\nசொல்லொணாத் துன்பதுயரங்களைச் சுமந்துகொண்டு வாய்மூடி அழுதுகொண்டிருந்தது தமிழினம். வன்முறைவழியற்ற போராட்டங்கள் அனைத்தும் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டும் இனப்படுகொலைகள் பல்கிப்பெருகிக் கொண்டும் இருந்தன. கேட்க நாதியற்ற நிலையில் முனகிக்கொண்டிருந்த தமிழினத்திலிருந்து இளையதலைமுறையொன்று வீறோடு போராடப் புறப்பட்டது.\nகோபாவேசத்தோடு திருப்பித் தாக்கத் தொடங்கிய இளைய தலைமுறையில் முகிழ்த்த முத்துத்தான் எமது தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன்.\nவன்முறை வழியிலான போராட்டம் முனைப்புப் பெறத்தொடங்கியபோதே களத்திற் குதித்த பால்யவயதுப் பிரபாகரன், தூரநோக்கோடு நெறிப்படுத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்வதில் திட்டமிட்டுச் செயற்பட்டார். தனது செயற்பாடுகள் மூலம் மிகமிக இளம்வயதிலேயே மற்றவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். தொடக்க காலத்திலேயே அவரோடு போராட்டத்தில் இணைந்தவர்கள் அனைவரும் அவரைவிட வயதில் மூத்தவர்களாயிருந்துங்கூட ‘தம்பி’ என்ற வாஞ்சையோடு அழைத்தபடி அவரது தலைமையை ஏற்றுச் செயற்பட்டார்கள்.\nஅன்று பதின்மவயதிலேயே இயல்பாகத் தலைமைத்துவத்தை வெளிக்காட்டிய தலைவர், பின்னர் உலகமே வியக்கும் ஒப்பற்ற ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டிவளர்த்து, போரியல் சாதனைகளை நிகழ்த்தி தமிழினத்தின் புதைந்துபோன வீரத்தையும் பெருமையையும் உலகறியச் செய்தார். தமிழீழ விடுதலைப்போராட்டமும் விடுதலைப்புலிகள் அமைப்பும் எதிர்கொண்ட சவால்கள் அபரிதமானவை. மீளவேமுடியாத பலபொறிகளில் சிக்கி மீண்டு வந்தது மட்டுமன்றி புதிய உத்வேகத்தோடு போராட்டத்தைத் தொடர்ந்தது இயக்கம். இவையனைத்தும் தலைவரின் நுட்பமான தலைமைத்துவத்தாலும் விடாப்பிடியான முயற்சியாலுமே சாத்தியமானது.\nஎத்தனை பெரிய இடரோ சவாலோ வந்தபோதும் துணிந்து எதிர்த்து நின்று சாதித்தவர் எமது தலைவர். எல்லாவற்றையும் பேசித்தீர்ப்போம் எனக்கூறி இந்தியாவுக்கு அழைத்து, அங்கு வீட்டுக்காவலில் வைத்து, தமது விருப்புக்கு ஏற்ப செயற்படும்படி தலைவர் வற்புறுத்தப்பட்டபோதுங்கூட அதற்கு அடிபணியாமல் தீர்க்கமாகவும் மூர்க்கமாகவும் எதிர்த்து நின்றார்.\nதமிழர்களுடைய விடுதலைப்போராட்டத்தின் அடிப்படை யதார்த்த நிலைகளைப் புரிந்துகொள்ளாமல், பதவி ஆசைகளைக் காட்டி, போராட்டத்தின் அடித்தளத்தையே சிதைக்க முற்பட்டபோதெல்லாம், எவ்வித சஞ்சலமுமின்றி அவற்றைப் புறந்தள்ளிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். உயிர்ப்பயத்தை ஏற்படுத்தியோ ஆசைகளைக்காட்டியோ வழிக்குக் கொண்டுவர முடியாத தனிப்பெருந்தலைவனைப் பெற்ற எமது இனம் பெருமைக்குரியதே.\nசெயலென்று இறங்கிவிட்டால் அதில் வெற்றிவெற எவ்வழியிலும் மூர்க்கமாக முயல்வது தலைவர் பிரபாகரன் அவர்களின் இயல்பு. ஈழப்போராட்ட வரலாற்றில் உலகமே வியக்கும் எத்தனையோ சாதனைகளும் அற்புதங்களும் நிகழ்த்தப்பட்டதன் பின்னணியில் தலைவரின் இந்த விடாமுயற்சியே உள்ளது.\nபொறுப்பாளர்களுடன் நடந்த சந்திப்பொன்றில் ‘முடியாதென்று முடங்கிவிடாமல் சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயல வேண்டும். வானில் வைத்து மிகையொலி(கிபிர்) விமானங்களை வீழ்த்த முடியவில்லையென்றால் அவை தரையிறங்கும் இடத்தைத் தேடிச்சென்றாவது அவற்றை அழிக்க முயலவேண்டும்’ என அறிவுறுத்தினார் தலைவர். தொடர்ந்த சில மாதங்களுள் கட்டுநாயக்கா விமானத்தளத்தில் பல மிகையொலி விமானங்கள் அழிக்கப்பட்ட சாதனை நிகழ்ந்தேறியது.\nஎமது தேசியத்தலைவர் தூய்மையான போர்வீரனாகவே வாழ்ந்தார். ஒரு போர்வீரன் கைக்கொள்ள வேண்டிய பண்புகளில் எதிரியை மதிப்பதும் மிகமுக்கிமானது. களத்தில் வீழ்ந்த எதிரிப்படை வீரர்களின் உடல்களை உரிய மரியாதையோடு எதிர்த்தரப்பிடம் ஒப்படைக்க முயல்வதும், அவற்றை ஏற்கமறுக்கும் பட்சத்தில் உரிய இராணுவ மரியாதையோடு அவற்றைத் தகனம் செய்வதும் எமது போராட்டத்தில் தலைவர் கட்டிக்காத்த மரபு. ஆனால் எதிரிகள் எமது போராளிகளின் உடல்களை எவ்வளவுதூரம் சீரழித்தார்கள், துயிலுமில்லங்களைத் துவம்சம் செய்தார்கள் என்பதை வரலாறு சொல்லும். இருந்தும்கூட எதிரியை மதிக்கும் பண்பையும் மரபையும் எமது தலைவர் இறுதிவரை பேணியே வந்தார்.\nமிகவும் இறுக்கமான, கட்டுக்கோப்பான ஓர் இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு, தீவிரமான போரை நடத்திக்கொண்டிருந்துங்கூட எமது தலைவர் மிக மிருதுவான, அன்பான மனிதராகவே திகழ்ந்தார். சில சமயங்களில் அவர் தனது பாதுகா��்பைக்கூடக் கவனத்திலெடுக்காமலே செயற்பட்டார். அவரின் இப்பக்கத்தை விளக்க ஏராளம் நிகழ்வுகள் வரலாற்றிலுண்டு என்றாலுங்கூட இங்கே ஒரு சிறுதுளி விவரிக்கப்படுகிறது.\nஒருமுறை போராளிகளுடனான சந்திப்பொன்றுக்காக வாகனத்தில் விரைந்து சென்றுகொண்டிருந்த தலைவர் உடையார்கட்டுப் பகுதியில் வீதிக்கரையில் பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு தாயையும் வாகன வசதிகளற்ற நிலையில் அங்கலாய்த்துக் கொண்டிருந்த அவரது உறவினரையும் கண்டுவிடுகிறார். உடனடியாகவே தனது வாகனத்தை நிறுத்தி, தனது மெய்க்காப்பாளர் மூலம் என்ன ஏதென்று விசாரித்தறிந்துவிட்டு தான் இறங்கிநின்றுகொண்டு உடனடியாகவே தனது வாகனத்தில் அத்தாயை மருத்துவமனை கொண்டு செல்லும்படி கட்டளையிட்டார். இதற்குள் தலைவரின் பாதுகாப்பணியின் பொறுப்பாளர் இன்னொரு வாகனத்தை வரவழைத்து அத்தாயை மருத்துவமனையில் சேர்க்கும் ஏற்பாட்டைச் செய்தார். அத்தாய் மருத்துவமனையிற் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தியபின்னரே போராளிகளுடனான சந்திப்பைத் தொடங்கினார்.\nதேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இனத்தின் பெருமையையும் வீரத்தையும் மரபையும் பேணுவதில் அதிகளவு அக்கறை செலுத்தினார். இனத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேணுவதிலும், தமிழரின் வீரமரபைத் தொடர்வதிலும், வீர உணர்வைத் தமிழரிடம் தக்கவைத்திருக்க வேண்டுமென்பதிலும் அதுதான் எமது இனத்திற்கான விடிவைப் பெற்றுத்தரும் என்பதிலும் அசையா உறுதியோடு இருந்தார்.\nஅதனாற்றான் விடுதலைப்புலிகள் அமைப்பில் உயரிய கட்டுக்கோப்புக்களையும், எதிரியிடத்தில் உயிருடன் பிடிபடாமை, போராளிகளின் வித்துடல்கள் எதிரியிடம் சிக்கவிடாமை, ஆயுதங்களைக் கைவிடாமை போன்ற மரபுகளையும் இறுக்கமாகப் பேணிவந்தார். இந்த மரபுகளும் கட்டுக்கோப்பும்தான் உலகிலேயே தனித்துவமான விடுதலை இயக்கமாக விடுதலைப்புலிகள் அமைப்பை மிளிர வைத்தன; வெற்றிகளை ஈட்டித்தந்தன; உறுதிகுலையாமல் இயக்கத்தை வளர்த்தன.\nதமிழ்வீரத்திற்கு இலக்கணம் வகுப்பது போல, தான் மட்டுமன்றி தனது பிள்ளைகளான சார்ல்ஸ் அன்ரனியும் துவாரகாவும் நேரடியாகவே போராளிகளோடு போராளிகளாக களத்தில் நின்று எதிரியுடன் சமராடியதும் வரலாற்றின் புதிய பக்கங்களே.\n2006 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து முன்னேறி வன்னியை சுற்றிவளைக்கும் இராணுவத்தினரின் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து, பாரிய அளவில் விடுதலைப்புலிகள் சேனை யாழ்குடாநாடு நோக்கி படைநடவடிக்கை எடுத்தது. அதற்குப் பலம் சேர்க்கும் நோக்கில் கடற்புலிகளின் 65 சண்டைப்படகுகள் அடங்கிய 13 படகுத்தொகுதிகள் காங்கேசன்துறை நோக்கிச்சென்றன. ஆனால் எதிரியோ முன்னாயத்தமாக இன்னொரு திட்டத்தைத் தீட்டி கடற்புலிகளின் அனைத்துப்படகுகளையும் சக்கரவியூகத்தில் சுற்றிவளைத்துவிட்டான்.\nசாதாரணமான சுற்றிவளைப்புக்கள் கடற்புலிகளுக்கு சிறுபிள்ளை விளையாட்டுப் போன்றது. உடைத்துக்கொண்டு வெளியேறி விடுவார்கள். ஆனால் இந்தச்சுற்றிவளைப்பை உடைப்பது கடினம் என்பது கடற்புலிகளின் தளபதிக்குத் தெரிகின்றது. கடற்கரும்புலிகள் முன்னேசென்று உடைத்துபாதை அமைத்து வெளியேறுவதற்கு களத்தளபதி கடற்புலிகளின் சிறப்புத்தளபதியிடம் அனுமதி கேட்கின்றார். அவ்வாறு உடைத்துவெளியேறுவதும் ஆபத்தானது என்பது தெரிந்த சிறப்புத்தளபதிக்கோ என்ன முடிவெடுப்பது என்ற குழப்பம். படைநடவடிக்கையை ஒருங்கிணைத்த பொட்டம்மானோ அத்தனை போராளிகளின் ஆபத்தான நிலைமை தெரிந்து தலைவருக்குத் தெரியப்படுத்துகின்றார்.\nநேரடியாகவே கட்டளைநிலையத்திற்கு வருகைதந்த தலைவர் ராடார் திரை ஊடாக களநிலையை அவதானிக்கின்றார். பொறியில் சிக்கிய அணியொன்றை மீட்பதற்கு உடனடியாகவே ஒவ்வொரு படகையும் ஒன்றன்பின் ஒன்றாக நேர்கோட்டு வியூகத்துக்கு வருமாறு கட்டளையிடும்படி பணித்தார். யாருமே நினைத்துப்பார்க்க முடியாத ஒரு வியூகம். புதிய வியூகத்திற்கு மாறிய கடற்புலிகளின் நகர்வைக் கண்டு சிறிலங்காக் கடற்படை திடீரெனப் பின்வாங்கி வழிவிடும் முடிவை எடுத்தது. சிறுசண்டையுமின்றி அனைத்துப் படகுகளும் பாதுகாப்பாக எதிரியின் சுற்றிவளைப்புக்குள்ளிருந்து வெளியேறின.\nமாறிய களநிலைமையைக் கண்டு அனைவருக்குமே அதிர்ச்சி. சிறப்புத்தளபதி சூசை அவர்களும், படைநடவடிக்கை ஒருங்கிணைப்புத் தளபதி பொட்டம்மான அவர்களும் ”தலைவர் எண்டா தலைவர் தான்ரா” என தமது போராளிகளுக்குப் பெருமையுடன் கூறினார்கள். இதுதான் எமது தலைவனின் போர்க்கலை.\nதமிழரின் வீரமரபைப் பேணுவதன் ஓர் அடையாளமாகத்தான் மாவீரர்நாளை மிகுந்த எழுச்ச��கரமான நிகழ்வாக ஒவ்வோராண்டும் நினைவுகொள்ளும் நடைமுறையைத் தலைவர் கொண்டுவந்தார். ஆண்டுக்கு ஒரேயொரு முறை இயக்கத்தின் கொள்கை விளக்கத்தை வெளியிடும் நாளாக அந்நாளைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பித்தார். எமது பண்டைய வீரவரலாறு தான் இன்று எமது இனவிடுதலைப் போராட்டத்துக்கான உந்துசக்தியென்பதையும், இந்த மரபுத்தொடர்ச்சி இருக்கும்வரைதான் எமது இனம் பெருமையோடும் இறைமையோடும் வாழமுடியுமென்பதையும் அடிக்கடி சொல்லிக்கொள்வார். பண்டாரவன்னியனின் போராட்டக் குணமும் வீரவரலாறுமே தனக்கான முன்னுதாரணமென்பதையும் எமது வரலாறு இனிவருந் தலைமுறைகளின் முன்னுதாரணமாக அமையவேண்டுமென்பதையும் தீர்க்கமாகச் சொல்லுவார்.\n1999 இன் முற்பகுதியில் துருக்கியை எதிர்த்துப் போராடிய குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் ஒசாலான் (Öcalan) வேற்று நாடொன்றில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு துருக்கிக்குக் கொண்டு செல்லப்படுகிறார். குர்திஸ் விடுதலை இயக்கத்துக்கும் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கும் மானசீகமான உறவு நீண்டகாலமாகவே இருந்துவருகின்றது. தலைவர் பிரபாகரனுக்கும் அவ்விடுதலைப் போராட்டத்தின்பாலும் அவ்வியக்கத்தின்பாலும் தீவிர அக்கறை இருந்துவந்தது. ஒசாலான் நீண்டகாலமாகவே வெளிநாடுகளில் தங்கியிருந்தபடியே போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். இறுதிக்காலத்தில் அவர் தங்கியிருப்பதற்கான அனுமதியை எல்லா நாடுகளும் தவிர்த்த நிலையில் வேண்டப்படாத விருந்தாளியாய் ஒவ்வொரு நாடாகப் பந்தாடப்பட்டு இறுதியில் நைரோபி விமானநிலையத்தில் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்டார்.\nஅச்சம்பவத்தைச் செய்தியில் கேள்விப்பட்ட தேசியத் தலைவர் (வெரித்தாஸ், பிபிசி – தமிழோசை, ஐபிசி ஆகிய வானொலி நிகழ்ச்சிகளை அவர் ஒருநாட்கூட தவறவிட்டதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் கேட்கமுடியாமற் போனால் ஒலிப்பதிவு செய்து நேரம்கிடைக்கும்போது கேட்பது தலைவரின் வழக்கம்) எரிச்சலும் கோபமும் கொள்கிறார். மிகுந்த விசனத்தோடு ஒசாலான் மீது காட்டமான விமர்சனத்தை வைக்கிறார்.\n‘வெற்றி தோல்வியை விட பெருமையையும் வீரமரபையும் காப்பாற்ற வேண்டும். அதுவே தலைவன் ஒருவனின் தலையாய கடமை.’ என்பதே தலைவரது ஆதங்கமாக இருந்தது. எமது தலைவரின் அந்த தீர்க்கமும் மூர்க்கமுமே எமதினத்தின் தனித்துவமாக விளங்குகிறது; விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருமையாகவும் திகழ்கின்றது.\nதனியே சிறிலங்கா அரசு என்ற ஒற்றை அரசு மட்டுமல்ல, அலையலையாய்த் திரண்ட வல்லாதிக்கங்களின் ஒட்டுமொத்த பலத்திற்கும் எதிராகப் போராடியபோதும், தளராமல் உறுதியோடு போராட முடிவெடுத்த தலைவர் அவர்கள் ”விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், ‘கூர்மையானதாக’ விட்டுச்செல்லவேண்டும்.” என முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரின் நாட்களில் சொன்னார். “ஒரு காலத்தில் பண்டாரவன்னியன் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினான். அவன் காட்டிய வழியில் நாங்கள் போரிடுகின்றோம். எங்களால் முடியாவிட்டால் நாளை இன்னொரு சந்ததி வரும். அது எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டுசெல்லும்.” எனச் சொன்னார்.\nஇப்படி எத்தனையோ நெருக்கடிகளுக்குள் வாழ்ந்தபோதும் திடமான முடிவு எடுத்துச் செயற்படும் தலைவனைப் பெற்ற எமது இனம், அவரின் வழிகாட்டலில் நிச்சயம் ஒருநாள் விடுதலைபெறும். உலக அரங்கில் தனது பெருமையை நிலைநாட்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும்.\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120810/news/120810.html", "date_download": "2018-10-18T11:29:37Z", "digest": "sha1:CWB2XMBLSDI6QJWBBYQ3W2HVDLPBCFZ5", "length": 9480, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வேறொருவரை திருமணம் செய்ததால் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nவேறொருவரை திருமணம் செய்ததால் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது…\nசேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24), தொழிலாளி. இவரது மனைவி சஞ்சினி (19). இவர்களுக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.\nஇந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் மணிகண்டன் வீட்டில் இருந்து சஞ்சினியின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் கையில் கத்தியுடன் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சஞ்சினி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்��ு இருந்தார்.\nஉடனே அவர்கள், சஞ்சினியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சஞ்சினியின் கழுத்தை அறுத்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் பிடித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஅங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (27) என்பதும், ஆசிரியர் பயிற்சி படித்து வேலை கிடைக்காததால் பேரணாம்பட்டில் உள்ள செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து சந்திரசேகரனிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-\nசந்திரசேகரன் வேலை செய்த தொழிற்சாலையில் சஞ்சினியின் அண்ணி சித்ரா வேலை செய்து வந்தார். அவரை பார்க்க அடிக்கடி தொழிற்சாலைக்கு வந்து சென்றபோது சஞ்சினிக்கும், சந்திரசேகரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மலர்ந்தது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் வேறொருவரை சஞ்சினி திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன் அகதி முகாமுக்கு வந்து, ஏன் என்னை ஏமாற்றிவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டாய் என்று சஞ்சினியிடம் கேட்டார். அதற்கு அவர், வீட்டுச்சூழ்நிலையால் திருமணம் செய்துகொண்டேன். என்னை மறந்துவிடு, இனி போன் செய்தோ, நேரில் வந்தோ தொந்தரவு செய்யாதே என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகரன், எனக்கு கிடைக்காதவள், இன்னொருவருடன் வாழக் கூடாது என கத்தியால் சஞ்சினியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்தனர்.\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/batticaloa/73/60", "date_download": "2018-10-18T11:36:27Z", "digest": "sha1:VVNPHCXRO6EMICBCO6DTT3QA7EDJKPDC", "length": 13805, "nlines": 171, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nசர்வதேச முதியோர் தினத்தின் இவ்வருடத்துக்கான தேசியமட்ட விழா,நாளை...\nசட்டவிரோத மணல் அகழ்வு எழுவர் கைது\nசட்டவிரோதமாக மணல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஏழு உழவு இயந்திரங்கள், இழுவைப்பெட்டிகள் ச...\nமட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின்போது, பத்து கட்...\nபிள்ளையான் சிறைவைப்பு ’மோசமான நடவடிக்கை’\nநல்லாட்சி அரசாங்கம், அரசியல் பலிவாங்கலுக்கா, சிலர்மீது பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர...\nவிவசாயத்துக்கு அதிக நிதி வழங்கியது ’நல்லாட்சி அரசாங்கம் மட்டுமே’\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலேயே, இலங்கையின் விவசாயத்துறைக்கு அதிகளவான நிதிய...\nகாத்தான்குடி நகர சபைக்கும் துருக்கி பஸ்றா மாநகர சபைக்குமிடையில், ஒப்பந்தமொன்று, துருக்கிய...\nபோராட்டம் காரணமாக மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியூடான போக்குவரத்து சில நிமிடங்கள் தடைப...\nகச்சேரியை முற்றுகையிடும் மக்கள் போராட்டம்\nதண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 04ஆம் திகதி மட்டக...\nமட்டு. சிறையில் நா​மல் – பிள்ளையான் சந்திப்பு\nஇதன்போது, பிள்ளையானுடன், நாமல் ராஜபக்ஷ எம்.பி, சிறைச்சாலையில் சுமார் அரை மணிநேரம் கலந்துரையா...\nஇந்நிகழ்வில், கலை, இலக்கியத்துறையைச் சேர்ந்த ஐவர் கௌரவிக்கப்படவுள்ளனர்.......\n‘நாளைய தலைமுறை’ நூல் வெளியீடு\nநாட்டை வளப்படுத்துவதில் இளைஞர், யுவதிகளின் பங்குபற்றல் என்பது அளப்பரிய சக்தியாகும்...\n‘எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் எதையும் செய்ய முடியாது’\nநான் அரசாங்கத்துடன் இருப்பதால் அரசியலைப் பயன்படுத்தி, பலகோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்த...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ‘ஏழு சதவீதத்தால் வறுமை குறைந்துள்ளது’\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 7 சதவீதத்தால் வறுமை குறைந்துள்ளதாக, கடற்றொழில் நீரியல் வழங்கள் க...\nமக்களின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு\nஉன்னிச்சை மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்கள் குடிநீரின்றி மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவது......\nஇலவச ஜனாஸா வாகன சேவை ஆரம்பம்\nஇந்த இலவச வாகன சேவையை 0771791335, 0773794858 எனும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முட...\nகடற்கரையைத் தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்\nதூய்மையான கடற்கரையை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவது, இன்றைய தலைமைமுறையினரின் முக்கிய க...\nகால்நடை வளர்ப்பாளர்களை ‘ஊக்குவிப்பது அவசியம்’\nஇயற்கைக்குப் பங்கம் இல்லாமல், கால்நடை வளர்ப்பாளர்கள் செயற்படுகின்ற போது, அவர்களுக்குரிய ஒத...\nகல்குடா தேர்தல் தொகுதியில் சு.கவின் மகளிர் அமைப்பு அங்குரார்ப்பணம்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தேர்தல் தொகுதி மகளிர் அமைப்பு, நேற்று (24) அங்குரார்ப்...\nகொள்ளைகள் தொடர்பில் எண்மர் கைது\nஇரு வீடுகள் உடைக்கப்பட்டுக் கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், 8 பே...\nஉழவு இயந்திரம் விபத்து; 18 பேர் வைத்தியசாலையில்\nஆலயம் நோக்கி, உழவு இயந்திரத்தில் பயணம் மேற்கொண்ட அடியார்களே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ள....\nவடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியேறினால் ‘கூட்டமைப்புக்குப் பின்னடைவு’\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியேறினால், ...\n‘பல்லின, பல் சமயத்தவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்’\nஇனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் எழும் பல்வேறு பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் இல்...\nதேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம்: மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\nதேசிய டெங்குக் கட்டுப்பாட்டு வாரம் நாளை மறுநாள் (26) ஆரம்பமாகவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவ...\nசரியான தலைமைத்துவத்தின் கீழ் செயற்படாதுவிடின், தமிழ் என்ற ‘அடையாளம் அழிந்துவிடும்’\nதமிழர்கள், தமிழர்களாக இருக்கின்ற ஒரே காரணத்துக்காக, இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் புற...\nமட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 145ஆவது ஆண்டு நிறைவையெட்டி, “07 மைக்வோக்” நடைபவனி, அதி...\nஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நால்வருக்குப் பிணை\nசந்தேநபர்களான அந்த நால்வரும், சட்டத்தரணிகள் ஊடாக, வாழைச்​சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில...\n‘இந்தியா முன்வந்தால் சீனாவுக்கு அவசியம���ல்லை’\nஇந்தியா முன்வந்து, வடக்கு, கிழக்கில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது, இங்கு சீனா வரவேண...\nஉத்தியோகத்தர்களுக்கான வாண்மைத்துவ விருத்திச் செயலமர்வு\nகிழக்கு மாகாண தமிழ் மொழிமூல முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான......\nகஞ்சா புகைக்கும் கருவியுடன் இளைஞர்கள் மூவர் கைது\nகஞ்சா புகைக்கும் கருவியுடனும் ஒரு தொகைக் கேரள கஞ்சாவுடனும், இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட...\nமட்டக்களப்பு மாநகர சபையின் மேயர், ஆளுநருடன் சந்திப்பு\nமட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/apps/03/171079?ref=category-feed", "date_download": "2018-10-18T12:29:54Z", "digest": "sha1:7ZBXD4XBVSD3KBJH3BR4UFS4W5BORQLK", "length": 6806, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வாட்ஸ் ஆப் செயலியின் மற்றுமொரு அபார வளர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாட்ஸ் ஆப் செயலியின் மற்றுமொரு அபார வளர்ச்சி\nமாதம் தோறும் சுமார் 1.3 பில்லியன் செயற்பாட்டு பயனர்களை கொண்ட செயலியாக வாட்ஸ் ஆப் விளங்கிவருகின்றது.\nஇச் செயலியானது தற்போது அன்ரோயிட் மற்றும் iOS இயங்குதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் கார்களில் பயன்படுத்தப்படும் Apple CarPlay இல் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்தக்கூடியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஅதாவது Apple CarPlay இல் வாட்ஸ் ஆப் செயலியை நிறுவி காரை ஓட்டும் நேரத்திலேயே குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும்.\nஇதன்போது கார் ஓட்டுவதில் ஏற்படும் சிரமத்தினை தவிர்ப்பதற்கு ஓரிரு எழுத்துக்களை தட்டச்சு செய்ததும் சில சொற்களை காண்பிக்கும் Dictation முறையில் குறுஞ்செய்திகளை தட்டச்சு செய்ய முடியும்.\nதவிர ஆப்பிளின் Siri வசதியின் ஊடாக பெறப்பட்ட குறுஞ்செய்திகளை ஒலி வடிவில் கேட்கவும் முடியும்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமான���ை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/323254/ndash-ndash", "date_download": "2018-10-18T11:35:31Z", "digest": "sha1:FJDQEIHODRWWW7WSWSZRDNUCBITIAZKF", "length": 3066, "nlines": 91, "source_domain": "www.connectgalaxy.com", "title": "கரிகால் வளவன் – வரலாறு – கி. வா. ஜகந்நாதன் : Connectgalaxy", "raw_content": "\nகரிகால் வளவன் – வரலாறு – கி. வா. ஜகந்நாதன்\nநூல் : கரிகால் வளவன்\nஆசிரியர் : கி. வா. ஜகந்நாதன்\nஅட்டைப்படம் : த. சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 386\nகரிகால் வளவன் – வரலாறு – கி. வா. ஜகந்நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/04/blog-post_29.html", "date_download": "2018-10-18T11:43:14Z", "digest": "sha1:B52ZVILS2CSLLK6S2MPYRU3X7VGLR65C", "length": 34297, "nlines": 251, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்", "raw_content": "\nசீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்\nதென்னாசியப் பிராந்தியம் முழுவதையும் எடுத்து நோக்கும் போது ஏனைய ஒடுக்குமுறைகள் போன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது பல்வேறு வடிவங்களில் நீடித்து வருகின்றது. அதில் ஒன்றே சீதனம் அல்லது வரதட்சனை என்பதாகும். பெண்களுக்கான திருமண நிறைவேற்றத்திற்கு இச் சீதனம் என்பது ஒரு கட்டாய நிபந்தனையாக இருந்து வருகிறது. திருமண பந்தத்தில் ஈடுபடவுள்ள குறித்தபெண்ணுக்கு அவரது வீட்டில் இருந்து பெற்றோர் சகோதரர்கள் என்போர் சம்பந்தப்படப் போகும் ஆணுக்குப் பணம், தங்க நகைகள், நிலம், பாவனைப் பொருட்கள், வாகனங்கள் என்பனவற்றைத் தொகையளவில் அன்பளிப்பாக வழங்கப்படும் நடைமுறையே சீதனம் என்பதாகும்.\nஇலங்கையில் இச் சீதன முறையானது பரந்தளவில் பல் வேறு அளவுகளில் காணப்படுகிறது. சிங்கள மக்களிடம் குறைந்தளவிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் வெவ்வேறு அளவுகளிலும் இருந்து வருகிறது. இச் சீதன முறைமையினால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமன்றி அவர்களது பெற்றோர் சகோதரர்களாகவும் காணப்படுகின்றனர். திருமண வயதை அடைந்துள்ள நிலையில் சீதனம் கொடுக்க வசதியற்ற குடும்பச் சூழலில் முதிர்���ன்னியர் என்ற நிலையில் பல ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் சமூகத்தில் இருந்து வருவதை அவதானிக்க முடியும். திருமண வாழ்வில் ஈடுபடவும் கணவன் குழந்தைகள் குடும்பம் என்பதனுள் தம்மை ஈடுபடுத்த இளம் பெண்கள் விரும்பிய போதும் அவ்வாறு செயற்படுவதற்குச் சீதனம் என்ற அவமானகரமான முறையானது தடையாகவே இருந்து வருகிறது. இதனால் முதிர்கன்னியர்களாகி வரும் இளம் பெண்கள் அனுபவித்து வரும் சமூக வேதனைகளும் சோதனைகளும் சொல்லில் அடங்காதவைகளாகும்.\nபெண்களைப் பிள்ளைகளாகப் பெற்ற பெற்றோரும் கூடப்பிறந்த ஆண் சகோதரர்களும் படும் துன்பங்கள் வேதனை மிக்கவையாகும். இதன் காரணமாகவே பெண் பிள்ளைகள் பிறக்கும் போது பெற்றோர் உறவினர்களால் வேண்டா வெறுப்புக் காட்டப்படுகிறது. “ஐந்தாறு பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது முதுமொழியாகப் பேசப்படுகிறது. இது சீதனத்தை மையமாக வைத்தே எழுந்த ஒரு கூற்று எனலாம்.\nஇச் சீதன முறைமை என்பது நிலவுடைமையின் கீழ் ஆணாதிக்க வரம்புகளுக்கு உட்பட்டதாகும். இந்த நடைமுறை சாதியம் போன்று தமிழ்ச் சூழலில் மிகவும் கெட்டியானதாக இருந்து வருகின்றது. பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் தமது இளமைக் காலத் திலிருந்தே இச்சீதனம் கொடுப்பதைத் தமது கடமை என மனதில் வைத்துக் கடும் உழைப்பிலும் சேமிப்பிலும் ஈடுபட்டு வருவது மரபாக எழுதா விதியாகப் பின்பற்றப்படுகிறது. தமது அன்றாட உணவைக் கூடக் கட்டுப்படுத்தி தமது பெண்களைக் கரை சேர்க்கவெனப் பாடுபடுகின்றனர். தத் தமது ஆண் பிள்ளைகளுக்குப் பெரும் குடும்பப் பொறுப்பு இருப்பதாகச் சிறுவயதில் இருந்தே மூளையில் பதிய வைத்து அக்கா, தங்கைக்கு சீதனம் வழங்குவது ஆண் சகோதரர்களின் தவிர்க்கவியலாத கடமையென விதிக்கப்படுகிறது. தமது பெண் சகோதரர்களுக்கு சீதனம் கொடுப்பதையே லட்சியமாகக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணம் தேடுவதற்காகக் கடும் உழைப்பில் ஈடுபடும் ஆண்கள் பலர் நாற்பத்தைந்து ஐம்பது வயதாகியும் திருமணம் செய்யாது இருந்து வருவதையும் பல இடங்களில் காண முடியும்.\nசம காலத்தின் புலம் பெயர்ந்து வாழும் சூழலால் சீதன முறைக்கெனப் பணம் சொத்து சேகரிக்க நிர்ப்பந்திக்கும் போக்கும் அதிகரித்துக் காணப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆணும் உள்ள ஒரு இளம் குடும்பம். தந��தைக்கு அளவான வருமானம். அதுவும் போதாதது மட்டுமன்றி நாட்டுச் சூழலாலும் மத்திய கிழக்கு சென்று வந்தவர். அக்குடும்பத்தின் குழந்தைகள் வளர்ந்து பாட சாலை செல்லும் மாணவர்களாக உள்ளனர். பதினேழு வயதான தமது மூத்த ஆண் பிள்ளையின் கல்வியை நிறுத்தி ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமது நெருங்கிய உறவினர் மூலம் அங்கு அனுப்பி வைக்கப் பெற்றோர் முயற்சிக்கின்றனர். ஏன் என்று கேட்டால் எங்களது இரண்டு பெண் பிள்ளைகளை எதிர்காலத்தில் கரை சேர்ப்பதற்கு வேறு வழி இல்லை என்கி ன்றனர். அதாவது இரண்டு தமது பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்க வேண்டி வரும் என்பதால் தமது ஒரே மகனைக் கல்வியை நிறுத்திப் புலம் பெயர வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இது நமது சூழலில் ஒரு சோற்றுப் பதமாகவே காணப்படுகிறது.\nஒரு பெண் கல்வி கற்று அரசாங்கத் தொழில் பெற்று மாதாந்தம் நிரந்தர வருமானம் பெறுபவராக இருந்தும் கூட அப் பெண்ணுக்கு சீதனம் என்ற பெயரில் லட்சங்களும் தங்கமும் நிலமும் வழங்கியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் நமது தமிழ்ச் சூழலில் நிலைத்து நீடித்து வருகின்றது. அவ்வாறு ஆண் வீட்டார் கேட்டும் சீதனத்தை கடன்பட்டுக் கொடுத்து தமது பெண்ணைக் கரைசேர்க்கும் பெற்றோர் அக்கடனுக்குத் தமது ஆண் மகனைப் பொறுப்பாக்குவதுடன் அதே மகனுக்குப் பெண் பார்க்கும் போது தாம் மகளுக்குக் கொடுத்த அளவையும் விடக் கூடுதலாகச் சீதனம் பெற்றுக் கொள்ளவும் முன் நிற்கின்றனர். எனவே சீதனம் கொடுப்பதும் வாங்குவதும் ஒரு சுழல் வட்டத்தில் தொடர்கிறது. இதனால் ஏற்படும் துன்ப துயரங்கள் பாதிப்புக்கள் யாவும் ஒட்டு மொத்த சமூகத் துயரமாகவும் அவமானமாகவும் தொடருவதையிட்டுப் பழமைபேண்வாதிகள் கவலைப்படுவதில்லை. அதனை நியாயப்படுத்தவே முன்நிற்கின்றனர்.\nஏனெனில் தமிழ்த் தேசியத்தை உயர்த்தி நிற்கும் பழைமைவா திகள் சீதனம் விளைவிக்கும் சமூக அநீதியைக் கேள்விக்கு உள்ளாக்கிக் கொள்வதில்லை. அவர்கள் சீதனத்தை உயர் வர்க்க, உயர் சாதிய ‘சமூக அந்தஸ்தாகவே’ கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு யுத்தம் உச்சமாகிக் கொண்டிருந்த 2006ம் ஆண்டின் போது வட புலத்தில் ஒரு உயர் கல்வி அதிகாரி தனது மகளுக்க 35 லட்சம் ரொக் கமாகவும் 35 பவுண் தங்க நகைகளாகவும் வீடு நிலம் போன்றனவும் சீதனமாக வழங்கித் திருமண விழா நடாத்திப் பெருமை கொண்ட���ர். இதனையிட்டு யாரும் கேள்வி எழுப்பவில்லை. பதிலுக்கு அதனை ஒரு பிரமிப்பாகவே நோக்கினர்.\nஅதன் பாதிப்பு ஒரு சமூகக் கேடாக வசதியற்ற ஏகப் பெரும்பான்மையான பெண்களை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றிச் சிந்திக்கப்படவே இல்லை. பதிலாக அதே போன்று தாமும் சீதனம் கொடுக்க வேண்டும் என்ற நப்பாசையுடன் புலம் பெயர்ந்து வாழும் தமது உறவுகள் மூலம் பணம் பெற்றுச் சீதனம் வழங்கவே முயலுகின்றனர். இதனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இச் சீதனத்திற்காகப் பனியிலும் குளிரிலும் கடுமையாகவும் அதிகரித்த நேரத்திற்கும் வேலை செய்து விரைவாகவே கடும் நோயாளிகளாகிக் கொண்டவர்களின் எண்ணிக்கை பற்றி யாரும் கணக்கில் கொள்வதில்லை.\nதமிழ்த் தேசியம் கால் பதித்து நிற்கும் தமிழர் பழைமைவாதம் சீதனக் கொடுமை பற்றிக் கேள்வி எழுப்புவ தில்லை. அறிவியல் பூர்வமாகவோ அன்றி மனிதநேய மனக் சாட்சி ரீதியாகவோ அதன் சமூகத் தாக்கம் பற்றிப் பேசு வதில்லை. இதற்கு ஒரு உதாரணம் விடுதலைப் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் பரந்த பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து ‘ஆட்சி’ செய்த போது இச் சீதனத்தைப் பற்றி உரிய அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. அதன் தீய சமூகத் தாக்கம் பற்றி அறிவியல் பூர்வமாக அணுகப்படவில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திச் சீதனத்துள் அடங்கியுள்ள பெண் ஒடுக்குமுறை பற்றி எடுத்துரைக்கவில்லை. பதிலுக்குச் சீதனம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அத் தடையை மீறிச் சீதனம் கொடுக்கப்பட்டால் அதிலிருந்து குறிப்பிட்ட வீதம் தண்டப்பணமாகப் பெறுவதையே புலிகள் நடைமுறையாக்கிக் கொண்டனர். இதனால் சீதனம் மறையவில்லை. அதில் ஒரு பகுதி புலிகளால் வசூலிக்கப்பட்ட நிகழ்வே இடம்பெற்றது.\nமேலும் இச் சீதன முறைமையை தமிழர்களிடையே பின்பற்றப்பட்டு வரும் தேசவழமைச் சட்டம் வலுவாக்கி நிற்கிறது. அத்துடன் மதம், பண்பாடு, மரபு, வழமை, குடும்பக் கௌரவம் என்பனவும் சீதன முறைமையைச் செழுமைப்படுத்தி நிற்கின்றன. ஊடகங்கள் எதுவுமே இச் சமூகப் பிற்போக்குத்தனம் அல்லது பெண்கள் மீதான அநீதி பற்றிக் கேள்வி எழுப்பிக் கொள்வதில்லை. இன்றும் தமிழ் ஆங்கில ஊடகங்களில் திருமணப் பந்தம் தேடும் விளம்பரங்களில் சாதி பற்றித் தவறாது குறிப்பிடப் படுவதுடன் சீதனம் பேசித் தீர்க்கப்படும் அல்லது தகுந்த சீதனம் வழங்கப்படும் என்றே வாராந்தம் வந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் மத்தியில் மண்ணடிமை, பெண்ணடிமை, சாதிய டிமை போன்ற கசடு கொண்ட ஒடுக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் நீடிக்கும் நிலையில் எவ்வாறு இன விடுதலை என்பதைச் சாத்தியமாக்க முடியும். இதனை எந்தத் தமிழ்த் தேசியவாதிகளாவது காதில் போடத் தயாரா தமிழ் மொழி தமிழ் இனம் எனச் சிலிர்த்து தமது தொன்மை மேன்மை பற்றி வாய் கிழியப் பேசும் எந்தக் கனவானும் தமிழர் மத்தியிலான இவ் இழிவுகள் பற்றிப் பேசுவதில்லை.\nஇத்தகைய தமிழர் பழமைவாதிகளான தமிழ்த் தேசியவாதிகள் சீதனம் ஊடான தமது சமூக அந்தஸ்து பேணும் நடைமுறையால் முழு மக்களையும் பின்பற்ற வைக்கின்றனர். அவை மேலிருந்து கீழே புகுத்தப்படுகின்றன. மேலே பார்த்து அவ்வாறே பின்பற்றப்படுவது நிலவுடைமைச் சிந்தனை மரபில் இருந்து பெறப்பட்ட ஒரு நடைமுறையாகும். நடை, உடை, பாவனை, பேசும் தொனி, பார்க்கும் பார்வை, சடங்குகள், கிரிகைகள் யாவும் மேலிருந்தே கீழ் இறக்கம் பெறுகின்றன. அவற்றை நமது பண்பாடு என்றவாறு பரப்பப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் மத்தியில் சிறு அளவு பொருளாதார வசதி பெறுவோர் தமக்கான மேநிலையாக்கமாகவும் கொள்கின்றனர். அதாவது பார்த்தொழுகுதல்கள் இடம்பெறுகின்றன. இவற்றைப் பரப்ப மதமும் சினிமாவும் தொலைக்காட்சி ஊடகங்களும் முன் நிற்கின்றன.\nஎனவே தமிழ்த் தேசிய இனம் பேரினவாத முதலாளித்துவ இன ஒடுக்குமுறையால் மட்டுமன்றி தமக்குள் தேக்கி வைத்திருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகால நிலவுடைமை வழி வந்த பழைய சுமைகளாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றது. அதில் பெண் ஒடுக்குமுறையின் ஒரு அம்சமாகக் காணப்படுவது சீதனமாகும். இச் சீதன முறையை ஒழிப்பதற்குரிய சமூக விழிப்புணர்வை மாற்றுக் கருத்துப் பிரசாரத்தின் மூலம் முன்னெடுக்க வேண்டும். சீதனம் கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை என்பது நடைமுறையாக்கம் பெறும் வகையில் பரந்து பட்ட இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். மேட்டுக்குடி உயர்வர்க்கக் குடும்பங்களில் சீதனம் ஒரு சமூக அந்தஸ்தாகவும் தனிச் சொத்துடமை பேணுதலாகவும் சொத்து விரிவாக்கமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அதுவே சாதாரண உழைக்கும் மக்களுக்கு குறிப்பாகப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் ஒருவ��ையான உடைக்க முடியாத விலங்காக இருந்து வருகின்றது. இதனை உடைக்கப் பெண்கள் மட்டுமன்றி சமூக அக்கறை மிக்க ஆண்களும் மாற்றுக் கருத்துக்களை அறிவியல் பூர்வமாக முன்வைக்க வேண்டும்.\nநன்றி - புதியபூமி (மார்ச், 2011)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் விடுதலை குறித்து - அலெக்சாண்டிரா கொலென்ரெய்\nசீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்\nதடுப்புக் காவல் கைதி - தஸ்லிமா நஸ்ரின்\nஇது எனது நகரம் இல்லை -தஸ்லிமா நஸ்ரின்\nபெண் திரை மொழி : -சாந்தால் அகர்மான் (கட்டுரை - ஹவி...\nமகளிர் இட ஒதுக்கீடு - உயர்சாதிப் பெண்டிருக்கு ஓர் ...\nசெல்லுபடியாகும் குழந்தைத் திருமணங்கள் - இராமியா\nஎப்படி சூத்திரர் பஞ்சமன் பட்டங்கள் ஒழிய வேண்டுமோ, ...\nஆண் – பெண் துறவியர்களுக்காக தனி அமைப்பை புத்தர் ஏன...\nயாழ்பாணத்தில் பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்தால் 1...\nநான் இன்று விதவையா அல்லது சுமங்கலியா\nதிருநங்கைகளின் உலகம் - லிவிங் ஸ்மைல் வித்யா\nபுத்தர் தமது சங்கத்தில் பெண்கள் இணைவதை வரவேற்றாரா\nகனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள் - மீராபார...\nசுமங்கலி திட்டம் - நவீன கொத்தடிமை வடிவம் - இ.இ.இரா...\n உடலை விற்கும் அவலத்தில் கணவரை இழந்த...\nஆணாதிக்கத் தடித்தனத்திற்கு ஆண்களுக்கான முகப்பூச்சு...\nபெண்களுக்கு எதிராக செயல்பட்டாரா புத்தர்\nநிக்கி ஜியோவன்னி - சா.தேவதாஸ்\nபெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியத...\nஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை -சி. ஜெயபாரதன், க...\nஇலங்கைப் பணிப்பெண்கள் ஜோர்தான���ல் சித்திரவதை - கண்ட...\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள் - ...\nகொடுத்துவிடுங்கள் பெண்களுக்கான உரிமைகளை - (மொழி பெ...\nஉங்களில் ஒருத்தி - ரீட்டா மேரி - - மிருணா\nபெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும் - மோகன...\nஉள்வழிப்படுதல் - முனைவர். சி.சிதம்பரம்.\nராஜனியை கடத்தி கொலை செய்ததாக இராணுவத்தினர் மூவருக்...\nறிசானா நபீக்கின் விடுதலை குறித்து அழுத்தம் கொடுக்க...\nமலையகத்தில் நடக்கும் கட்டாய கருத்தடைகள் - காத்தமுத...\n\"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக்...\n'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் ...\n'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் ...\nபெண்ணிய நோக்கில் பெண்களும் சமாதானமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-14-9-2017/", "date_download": "2018-10-18T12:31:02Z", "digest": "sha1:HBG773OGUDKSUFOROBPN2SG2RTLCXUPT", "length": 12303, "nlines": 100, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 14/9/2017 | இன்றைய ராசிப்பலன் - Aanmeegam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nகடகம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். எதிர்பாராத பயணங்கள், வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க ���ேண்டிய நாள்.\nசிம்மம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகன்னி: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nதனுசு: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்: இன்றையதினம் சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுவீர்கள். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்��ிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். எதிர்பார்புகள் பூர்த்தியாகும் நாள்.\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் |...\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples for...\nஇன்றைய ராசிபலன் 14/2/2018 மாசி (2) புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 28/1/2018 தை (15) ஞாயிற்றுக்கிழமை |...\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/7678/", "date_download": "2018-10-18T12:18:00Z", "digest": "sha1:I522IDNNMES52FSXTSSG6V5FI3EHSWB3", "length": 6287, "nlines": 80, "source_domain": "arjunatv.in", "title": "உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மனுசங்கடா – ARJUNA TV", "raw_content": "\nஉலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மனுசங்கடா\nஉலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மனுசங்கடா\nஉலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டினை பெற்ற திரைப்படம் ‘மனுசங்கடா’..\nமனித உரிமைக்குரல் எழுப்பும் படம் ‘மனுசங்கடா’..\nகோவா உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் ‘மனுசங்கடா’..\n‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ‘மனுசங்கடா’..\nபல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மனுசங்கடா’. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார்.\nமத்திய அரசால் கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில் சென்ற ஆண்டு திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இது. புகழ் பெற்ற கெய்ரோ உலகத் திரை���்பட விழாவிலும் திரையிடப்பட்டது.\nராஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை,ஷீலா, விதுர், ஆனந்த் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: பி.எஸ்.தரன், இசை: அரவிந்த் – சங்கர். பாடல்: இன்குலாப். படத்தொகுப்பு: தனசேகர்.\nதயாரிப்பு: தாரா, கண. நட்குணன்.\n‘பரியேறும் பெருமாள்’ படத்தை போன்றே பல பரபரப்பான உண்மைச் சம்பவங்களை அடிப்படியாகக் கொண்டு தீண்டாமைக் கொடுமைகள் பற்றி எடுக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.\nTags: உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள 'மனுசங்கடா\nPrevious நீரிழிவு நோய் கண்காட்சி\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1311", "date_download": "2018-10-18T11:54:42Z", "digest": "sha1:WGFZMVZBWY237RFSRODTZ4R5COA3PQY3", "length": 17229, "nlines": 103, "source_domain": "globalrecordings.net", "title": "Zande மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: zne\nGRN மொழியின் எண்: 1311\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபொது மக்களின் பயனுக்காக எழுத்தறிவு அல்லது பிற கல்வி முறைகள் மற்றும் சுகாதார பிரச்சனைகள்,விவசாயம்,வணிகம் பற்றிய தகவல்கள் உள்ளது. (A81700).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A32950).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82775).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82776).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82777).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82778).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82779).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82780).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82781).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82782).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C82774).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A12750).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்��ிறது. (A20281).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02351).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A12681).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kinzadi)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C18651).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nZande க்கான மாற்றுப் பெயர்கள்\nZande க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Zande\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்��ார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/11/blog-post_24.html", "date_download": "2018-10-18T11:42:10Z", "digest": "sha1:LH3RLCG3U646F2V2CBW23JN4CFDW2P5Y", "length": 14629, "nlines": 189, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு\nஒரு மண்டலம் (48 நாட்கள்) அளவுக்கு ஹரிஹர சுதன் என்று போற்றப்படும் ஐயப்பசுவாமிகளை உங்கள் மனதிலும்,உடலிலும் தாங்கி வலம் வரும் ஐயப்ப பக்தர்களின் விரதத்துக்கு தலைவணங்கி வாழ்த்துகிறோம்.\nநமது ஆன்மீக குரு.திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு என்று பிரத்யேகமாக சில ஆன்மீக வழிகாட்டுதல்களை கூறியிருக்கி���ார்.அவைகளை உங்களுக்கு அறிவிப்பதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.\nஇந்த 48 நாட்களும் ஐயப்ப பக்தர்களாகிய தாங்கள் உடல் ஊனமுற்றோர்களுக்கு அன்னதானம் செய்வது சபரிமலையானை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்;வீடு வாசல் இல்லாத மாற்றுத்திறனாளிகள்(உடல் ஊனமுற்றோர்களின் இன்றைய பெயர்) எங்கும் இருக்கிறார்கள்.அவர்களுக்குத் தேவைப்படும் மாற்றுத்திறன் கருவிகள் அல்லது ஆடைகள் மற்றும் சிறு சிறு உதவிகளை தாங்கள் செய்வதன் மூலமாக அவர்கள் அளவற்ற மகிழ்ச்சியடைவார்கள்;அந்த மகிழ்ச்சியானது உங்களுடைய நீண்டகால சிக்கல்களைத் தீர்க்க உதவும்.(இந்த தானங்களைச் செய்வது நீங்கள் அல்ல;ஐயப்பசுவாமியே செய்வதாக அர்த்தம்\nமேலும் சபரி மலை செல்லும்போதும்,சபரிமலைக்குச் செல்லும் முன்பாகவும்(இந்த 48 நாட்களில்) தாங்கள் காட்டுப்பகுதியிலும்,மலைப்பகுதியிலும் இருக்கும் கோவில்களுக்கு வழிபடவோ,திருவிழாவில் கலந்து கொள்ளவோ செல்ல வேண்டியிருக்கும்.அப்படிச் செல்லும் போது குறைந்தது ஐந்துகிலோ நவதானியங்களை(நவதானியங்கள் அனைத்தும் கலந்தது எனில் ரூ.ஆயிரத்துக்குள் வரும்;தனித்தனியாக எனில் ரூ.மூன்று ஆயிரங்களை எட்டும்)அனைத்தும் கலந்தவைகளை வாங்கி,அந்த காட்டுப்பகுதியிலும்,மலைப்பகுதியிலும் தங்கள் கரங்களால் மனித காலடி படாத இடங்களில் தூவ வேண்டும்.அதோடு குறைந்தது ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு வாங்கியும் தூவ வேண்டும்.இப்படி தாங்கள் செய்வது ஐயப்பசுவாமியின் மனதில் அளவற்ற மகிழ்ச்சியைத் தர வைக்கும்;தங்களின் பணப்பிரச்னைகளும்,நவக்கிரகங்களில் ஏதாவது ஓரிரு கிரகங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் எதிராகச் (அவரவர் பூர்வ ஜன்ம கர்மாக்களின் படி)செயல்பட்டுக் கொண்டிருக்கும்.அந்த செயல்பாடு பெருமளவு குறைந்துவிடும்.\nஹரி என்றால் மஹாவிஷ்ணு,ஹரன் என்றால் சிவன்;இருவரும் இணைந்து உருவாக்கியவரே ஹரிஹரன் என்ற ஐயன் என்ற ஐயப்பசுவாமி ஆவார்.தாங்கள் ஐயப்பசுவாமிகளை தரிசித்து வர விரதம் இருக்கும் இந்த காலகட்டத்தில் இவ்வாறு செய்து வந்தால்,தங்களின் விரதபலம் சில கோடி மடங்கு அதிகரிக்கும் என்பது குரு வாக்கு.\nLabels: ஐயப்ப பக்தர்கள், சபரிமலை\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nவீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசன��்\nநவராத்திரி அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திர...\n27.11.2012 அன்று அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது\nநம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .\n2012 இல் உலகம் அழியுமா\nஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012...\nதிருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போ...\nசபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு...\nசிவகாசியில் ஈடில்லா இயற்கை உணவு\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nஆன்மீக ஆராய்ச்சிக்கு உதவி செய்யலாமே\nஇந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சே...\nஈமெயிலையும்,எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தவர் முகவூ...\nசபரிமலை பக்தர்களை அவமானப்படுத்தும் ஆந்திரமாநில காங...\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...\nகுருபகவானின் ஸ்தலம் வியாழசோமேஸ்வரர் ஆலயம்\nநந்தன,கார்த்திகை மாத முதல்நாளில்(16.11.12) ஓம்சிவச...\nஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டுத் துவக்கவிழ...\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-6\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-5\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-4\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-3\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-2\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-1\nமனோதத்துவமும் அறிவியலும் சேர்ந்த கலவையே இந்து தர்ம...\nசித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண முருகக் கடவுள்\nஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி 6.11.12 செவ்வாய்க்கிழமை...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாதை=பயணம்=பார்வை...\nஅருள்பூரண சித்தி யோகம்=இலவசப் பயிற்சி\nகோவில்களில் சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் ம...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nஅந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/feb/15/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-2863540.html", "date_download": "2018-10-18T12:29:07Z", "digest": "sha1:H7IUE7JKIBSBMFCKK4RZT4TDUNKQ3X52", "length": 9162, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "இடதுசாரி ஆட்சியில் திரிபுரா பின்தங்கிவிட்டது: காங்கிரஸ்- Dinamani", "raw_content": "\nஇடதுசாரி ஆட்சியில் திரிபுரா பின்தங்கிவிட்டது: காங்கிரஸ்\nBy DIN | Published on : 15th February 2018 01:10 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇடதுசாரிகளின் 25 ஆண்டுகால ஆட்சியில் திரிபுரா மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றுவிட்டது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அது நாட்டுக்கே மிகப் பெரிய ஆபத்தாக அமையும் என்றும் கூறியுள்ளது.\nமொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வரும் 18-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இடதுசாரி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படும் அந்த மாநிலத்தைப் பொருத்தவரை கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. தற்போது நடைபெறும் தேர்தலிலும் அந்த நிலையே தொடர வேண்டும் என அக்கட்சி தீவிரமாக இயங்கி வருகிறது. மறுபுறம், மார்க்சிஸ்டை வீழ்த்தி அங்கு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுத்து பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரஸும் தனியே களமிறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சூழலால் அந்த மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது.\nஇந்நிலையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரித்விராஜ் சவாண் திரிபுராவில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மாநிலத் தலைநகர் அகர்தலாவில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை பேசியதாவது:\nகடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் இடதுசாரி ஆட்சி நடைபெறுகிறது. போதிய நலத் திட்டங்கள் இல்லை. தொழில் முதலீடுகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. மொத்தத்தில் பொருளாதார ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் பின்தங்கிய மாநிலமாக திரிபுரா உள்ளது. மாநில மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு வேலைவாய்ப்பு இல்லை. எனவே, மாநில அரசியலில் மாற்றம் வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.\nஅந்த மாற்றம் நன்மை பயக்க வேண்டுமே தவிர, தீமைகளுக்கு வித்திடக் கூடாது. பாஜகவுக்கு வாய்ப்பளித்தால் அத்தகைய நிலைமைதான் உருவாகும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/tnpsc-29042017-30042017.html", "date_download": "2018-10-18T11:47:13Z", "digest": "sha1:5G6UIX5SYFIBCILGS6PH6KXFXXBEYNKS", "length": 8480, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC | 29.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய தேதிகளில் நடத்த இருந்த தேர்வு தேதி மாற்றம்.", "raw_content": "\nTNPSC | 29.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய தேதிகளில் நடத்த இருந்த தேர்வு தேதி மாற்றம்.\nTNPSC - EO-Grade-III, EO-Grade-IV and Hostel Superintendent cum Physical Training Officer - Change of Date of Examination - | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது 25.11.2016 நாளிட்ட அறிவிக்கை எண்கள் 21/2016 மற்றும் 22/2016 மூலம் முறையே செயல் அலுவலர் – நிலை III மற்றும் செயல் அலுவலர் – நிலை IV ஆகிய பதவிகளுக்கான அறிவிக்கைகளை வெளியிட்டிருந்தது. மேற்படி தேர்வுகளுக்கான எழுத்துத் தேர்வு 29.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய தேதிகளில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனிடையே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வும் (Teachers Eligibility Test) 29.04.2017 மற்றும் 30.04.2017 தேதிகளில் நடைபெறும் என தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளமையால், தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு, செயல் அலுவலர் – நிலை III மற்றும் செயல் அலுவலர் – நிலை IV ஆகிய இருதேர்வுகளையும் தொடர் இரு நாட்களில் நடத்த ஏதுவாக, விடுதிக் கண்காணிப்பாளர் மற்றும் உடற் பயிற்சி அலுவலர் தேர்வை முன்னதாகவும், தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்துள்ள தேர்வுத் தேதிகளிலிருந்து மாற்றியமைத்து கீழ்க்கண்டவாறு அறிவிக்கிறது. தகவல் : செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும�� வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/JBL-speaker-dock.html", "date_download": "2018-10-18T11:37:17Z", "digest": "sha1:QG6WWARDJSDO73N2NUNIYCVFW4KBKBMK", "length": 4195, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: JBL Speaker Dock: 43% சலுகையில்", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 24,990 , சலுகை விலை ரூ 14,290\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, JBL Speaker, snapdeal, எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/indraya-dhinam/19473-indraya-dhinam-29-11-2017.html", "date_download": "2018-10-18T10:59:51Z", "digest": "sha1:W5FUUHBVQEEPWPZF3MLKXJZIBHDNG6JX", "length": 4790, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 29/11/2017 | Indraya Dhinam - 29/11/2017", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nஇன்றைய தினம் - 29/11/2017\nஇன்றைய தினம் - 29/11/2017\nஇன்றைய தினம் - 17/10/2018\nஇன்றைய தினம் - 16/10/2018\nஇன்றைய தினம் - 15/10/2018\nஇன்றைய தினம் - 12/10/2018\nஇன்றைய தினம் - 11/10/2018\nஇன்றைய தினம் - 10/10/2018\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/", "date_download": "2018-10-18T12:23:22Z", "digest": "sha1:JLFFDJ3ZVMLJ2SW5HEUQBN6LAUQDUPAZ", "length": 10552, "nlines": 162, "source_domain": "www.tamildoctor.com", "title": "Tamil Doctor Tamil Doctor Tips - Tamildoctor.com - Tamil Health Tips News", "raw_content": "\nமுத்தத்தின் ரகசியம் சொல்லும் அன்பின் கலை இது\nஆப்பிரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் வினோதமான அந்தரங்க வழக்கங்கள்\nபெண்களை மார்புகளை தீண்டுவதன் மூலம் அப்படி என்ன சுகம் கண்டீர் \nசூடான செய்திகள் October 18, 2018\nதாய்மை அடைந்தபின் கட்டில் உறவில் நாட்டம் குறையக் காரணம்\nபெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்\nஉங்களுக்கு அடிக்கடி வரும் தலைவலி பற்றிய தகவல்\nபெண்கள் இன்பம் அடைய இந்த பொசிசன்கள் ஆண்கள் பயன்படுத்த வேண்டும்\nகட்டிலில் அவளை சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்\nதிருமணத்தில் முதல் இரவு என்ன செய்யவேண்டும் \nகுண்டான மனைவியுடன் கட்டில் சுகம் காண சாஸ்திரம் சொல்லும் படிகள்\nபாலியல் உறவில் ஆண்களுக்கு உண்டாகும் அவஸ்தைகள்\nபெண்கள் கட்டில் உறவுக்கு பின் இந்த ஒரு விஷயத்தை கட்டாயம் செய்யவேண்டும்\nகாண்டம் பற்றிய நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்\nமுத்தத்தின் ரகசியம் சொல்லும் அன்பின் கலை இது\nபெண்களிடம் இருக்கும் கட்டில் உறவுதொடர்பான தவறான தகவல்கள்\nஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், உறவு நல்லது…அது எப்படி\nஉங்களுக்கு அடிக்கடி வரும் தலைவலி பற்றிய தகவல்\nபெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் பற்றிய தகவல் சொல்லும் டாக்டர்\nஇரவில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படுள்ள மருத்துவ ஆபத்து\nபெண்கள் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் சிக்கல்கள்\nபெண்களின் அரிப்பு பிரச்சனைகள் வர காரணங்கள் என்ன\nஆண்களுக்கு அதிகம் தாக்கத்தை உண்டுபண்ணும் நோய்கள்\nவாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\nஉங்கள் தொப்பிளை சுத்தம் செய்வது எப்படி\nஅதிக உறவு கொண்டால் பெண்களின் அந்தரங்க உறுப்பு பெரிதாகுமா\nபெண்களின் ஆரோகியமான பெண் உறுப்பு இப்படி இருக்கும்\nபெண்களை எங்கே தொட்டால் அதிக இன்பம் அடைவார்கள்\nஆண்களின் அரிப்பு நோய் காரணிகள் மற்றும் அதற்கான சிகிச்சை\nஆண்களை விந்தணுவை அதிகரிக்க பெரியவர்கள் சொன்னவை இவை\nஆண்களே உங்கள் அந்த உறுப்பு பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறதா\nஎனக்கு வயது 18 அவர் என்னை தொட்டு பேசுகிறார் என்ன அர்த்தம்\nஇரகசியகேள்வி-பதில் October 11, 2018\nஎனக்கு குறி அகன்று விட்டதாக தோன்றுகிறது. அதனால்தான் எனக்கு உறவு பிடிக்கவில்லை\nஇரகசியகேள்வி-பதில் October 8, 2018\nஜல்ஸா - சூடான செய்திகள்\nஆப்பிரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் வினோதமான அந்தரங்க வழக்கங்கள்\nசிறுநீரை வைத்து பெண் செய்யும் வேலையை கேளுங்க இப்படி ஒரு தகவல்\nகரகாட்டக்காரன் கரகாட்டகாரி என்னென்ன பப்ளிக்ல பண்றாங்க பாருங்க\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nபெண்களுக்கு எவ்வாறு மசாஜ் செய்வது\nதாய்மை அடைந்தபின் கட்டில் உறவில் நாட்டம் குறையக் காரணம்\nபெண்கள் அழகன மினு மினுப்பை தரும் குறிப்புகள்\nஅழகு குறிப்பு October 17, 2018\nபெண்களின் முக சுருக்கம் ஏற்பட காரணங்களும் தீர்வுகளும்\nஅழகு குறிப்பு October 16, 2018\nபெண்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதால் உண்டாகும் நன்மைகள்\nசுவையான நண்டு குழம்பு செய்வது எப்படி தெரியுமா\nகேரள முறையில் சுவையான சிக்கன் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-10-18T11:35:45Z", "digest": "sha1:U4JDS34CNJ67HM7O54SJZQ3QDX6PEPSN", "length": 12521, "nlines": 314, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 936. மதங்களும் ... சில விவாதங்களும் - முகநூலில் வந்த ஓர் ஆய்வு", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n936. மதங்களும் ... சில விவாதங்களும் - முகநூலில் வந்த ஓர் ஆய்வு\nதருமி அவர்கள் எழுதிய, “மதங்களும், சில விவாதங்களும் “ படித்தேன். மதம்/ இறைவன் என்ற கோட்பாட்டினை நோக்கி கேள்வியை முன்னிறுத்த கூடிய கட்டுரைகளின் தொகுப்பு. பிறப்பால் கிருத்துவராக இருந்தாலும், மத கோட்பாடுகளின் மீது ஏற்பட்ட சாதாரண கேள்விகளால், பல்வேறு படிநிலைகளை கடந்து… இன்று நாத்திகராக மாறி விட்டார்.\nசுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக, தன்னுடைய மனதில் கேள்விகளுக்கு விடை தேடிய பயணத்தின் வடிகாலாகவே, இந்நூலை வடித்திருக்கிறார். ” தான் எப்படி “ மதத்திலிருந்து வெளியே வந்தேன் எனபதை, முதல் பகுதியில் விளக்கம் அளித்துள்ளார். மற்றவர்களின் சில கட்டுரைகளை, இரண்டாவது பகுதியில் இணைந்துள்ளார் .மூன்றாவது பாகத்தில், இந்து, கிருத்துவம் மற்றும் மூஸ்ஸிம் மதங்கள் நோக்கிய கேள்வி கணைகளை முன்னெடுக்கிறார்.\nஇது முற்று பெற்ற நூலாக தெரியவில்லையென்றாலும், மதம் குறித்த மாற்று தேடலில்… நல்ல நூலாகவே காண்கிறேன்.\nமறுவாசிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகம்\nஎனக்கும்…. இந்து மதம் குறித்த நிறைய கேள்விகள், நித்தம் பாடாய் படுத்துகின்றன. தருமி அவர்களின் புரிதலும், என்னுடைய மனவோட்டத்திற்கு ஒத்திருப்பதாகவே எண்ணுகிறேன். என்னுடைய தேடுதலுக்கு இந்து, கிருத்துவம் மற்றும் மூஸ்ஸிம், பெளத்தம், சமண மதம் மற்றும் நாத்திகம் குறித்த புத்தகங்கள் ஏதேனும் இருப்பின் தெரிய���்படுத்துங்கள்\nவகை: மதங்களும் ... சில விவாதங்களும்\nகடவுள் அழைப்பு பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நாட்டில், உங்க நூல் பலரின் உள்ளத்தை கவர்ந்து வருவது மிகவும் மகிழ்ச்சி.\n//முற்று பெற்ற நூலாக தெரியவில்லை//\nமுற்று பெற்ற நூலாக்க முயன்று வருகிறேன்.\n/முற்று பெற்ற நூலாக தெரியவில்லை//\nமுற்று பெற்ற நூலாக்க முயன்று வருகிறேன்..... இந்து, மூஸ்ஸிம் மற்றும் கிருத்துவம் தாண்டி, சமணம், பெளத்தம் மற்றும் கான்பூசியம் என்ற எல்லைகளை விரிவுப்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம்... சீக்கியத்தை கூட சேர்க்கலாம்.... (எந்த காலத்திலும், இவ்விவாதம் முற்று பெறுமா.... என்பதும் கேள்விக்குறியே\n939. ஆர்.எஸ்.எஸ். மூலம் ‘உத்தம சந்ததி’ உருவாக்குவ...\n938. மாடுகளுக்கு ஒரு நீதி… மற்றவருக்கு வேறு நீதி...\n937. புலம்பல் … 1 இனி சீரியல் மட்டுமே பார்ப்பது...\n936. மதங்களும் ... சில விவாதங்களும் - முகநூலில்...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_149975/20171205170946.html", "date_download": "2018-10-18T12:46:47Z", "digest": "sha1:O6RERLOAYTCAM37R4KHYGD7CC2P6CSDG", "length": 8132, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "நாட்டிற்கு ஆதரவாகவே 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும்: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை", "raw_content": "நாட்டிற்கு ஆதரவாகவே 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும்: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nநாட்டிற்கு ஆதரவாகவே 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும்: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை\nநாட்டிற்கு ஆதரவாகவே 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.\nதிமுகவின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு தேதி டிசம்பர் 21 என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு குறித்து சற்றுமுன்னர் இந்த வழக்கை தொடுத்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. \"நாட்டிற்கு ஆதரவாகவே 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்\" என்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறினார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தபோது, தீர்ப்பு தினத்தில் புதியதாக வருபவர்களுக்காக திகார் சிறை எவ்வாறு தூசு தட்டி வைக்கப்படுகிறது என்பதை சரிபார்த்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி கடந்த அக்டோபர் மாதமே அறிவிக்கப்படவிருந்தது, பின்னர் அது நவம்பர் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு தற்போது டிசம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\nகீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு\nரெட் அலர்ட் நிலையிலும் கூட அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா்செல்வம் என்னை சந்தித்தாா் : டிடிவி தினகரன்\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது கடினமான காரியமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/29/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2018-10-18T11:55:37Z", "digest": "sha1:XQ6CG2YVSW2ADQKDKEA7YHFQ6RI4LBOM", "length": 13292, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "மாதர் சங்கத் தலைவர் டி.ஆர்.மேரி காலமானார் : கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்…!", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கன்னியாகுமரி»மாதர் சங்கத் தலைவர் டி.ஆர்.மேரி காலமானார் : கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்…\nமாதர் சங்கத் தலைவர் டி.ஆர்.மேரி காலமானார் : கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்…\nஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தோழர் டி.ஆர்.மேரி சனிக்கிழமை காலை குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் ஆனாவூர் நாகப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், விஜயமோகனன், வட்டார செயலாளர் சிதம்பர கிருஷ்ணன், மாதர் சங்க மாநில துணை செயலாளர் உஷா பாசி, மாவட்டச் செயலாளர் ரெகுபதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நித்திரவிளையில் ஞாயிறன்று காலை 10 மணிக்கு இரங்கல் கூட்டமும் அதைத் தெடர்ந்து 11 மணிக்கு அருகில் உள்ள பள்ளிக்கல்லில் இறுதி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் மாதர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.சுகந்தி, மத்தியக்குழு உறுப்பினர் என்.அமிர்தம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.\nதோழர் டி.ஆர். மேரி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் இறுதி வரை கட்சிப் பணியாற்றியவர் எனவும், மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றினார் எனவும் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nகட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தோழர் டி.ஆர்.மேரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணை தலைவராகவும், மாவட்டத்தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகவும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகியாகவும் சிறப்பாக செயலாற்றியவர். ஏழையின் குமுறல் என்கிற மாத இதழை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்துள்ளார். தோழர் மேரியின் சகோதரி மற்றும் உறவினருக்கு கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.\n மாதர் சங்கத் தலைவர் டி.ஆர்.மேரி காலமானார் : கே.பாலகிருஷ்ணன்\nPrevious Articleமணல் கொள்ளையை தடுக்கச் சென்ற வட்டாட்சியர் பலி…\nNext Article அக்.18 முதல் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி…\nமோடி அரசே, மக்கள் ஏமாளிகள் அல்ல : ஓய்வூதியம் கோரி நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் உ.வாசுகி எச்சரிக்கை…\nகாந்தி 150 – குமரி முனையில் மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு…\nதோழர் டி.ஆர்.மேரி இறுதி நிகழ்ச்சி\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113481", "date_download": "2018-10-18T11:18:10Z", "digest": "sha1:JKRL5WOZZ2644FLG3YBAOLAUIFMYULFE", "length": 4930, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில் குடும்ப பெண்ணுக���கு ஏற்பட்ட அவலம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழில் குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்\nயாழில் குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்\nயாழ். சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் பெண்ணொருவர் பாதுகாப்பு கோரி தனது குழந்தைகளுடன் வைத்தியசாலையில் தஞ்சமடைந்துள்ளார்.\n35 வயதான சாவகச்சேரி, கிராம்புவிலைச் சேர்ந்த குறித்த குடும்பப் பெண் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையை அடைந்துள்ளார்.\nஇதன்போது அந்த குடும்ப பெண், தனது கணவன் தன்னை மோசமாக தாக்கியதுடன், வாளாலும் தலையில் வெட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே தாக்கப்பட்ட தனக்கும், குழந்தைகளுக்கும் கணவனால் ஆபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.\nPrevious articleநல்லிணக்கத்தின் பெயரில் வெறும் கண்துடைப்பு: சி.வி.விக்னேஸ்வரன்\nNext articleநித்தியானந்தா பெண் பக்தையின் வைரலாகும் வீடியோ\nயாழில் பூட்டிய விட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nயாழ் போதன வைத்தியசாலையில் பள்ளிவாசல் நிர்வாகம் சொல்லுவது என்ன\nயாழ் காரைநகர் அரச பேருந்து ஓட்டுனர் பாடசாலை மாணவியை மோதி தள்ளினார்\nயாழில் பூட்டிய விட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nயாழ் போதன வைத்தியசாலையில் பள்ளிவாசல் நிர்வாகம் சொல்லுவது என்ன\nயாழ் காரைநகர் அரச பேருந்து ஓட்டுனர் பாடசாலை மாணவியை மோதி தள்ளினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=722&sid=63299c6e5405c22de18992a60cd44548", "date_download": "2018-10-18T12:54:51Z", "digest": "sha1:3B3XIEIW5COYMFSH3CR4REQYT4DET5EN", "length": 37276, "nlines": 485, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி ��விதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2014, 10:26 pm\nஇந்த நேரத்தில் பூச்சரத்தில் மணம் பரப்ப நான் உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி....\nஇனிய வணக்கங்கள் நண்பர்களே .......\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கவிதைக்காரன் » பிப்ரவரி 27th, 2014, 11:42 pm\nஇணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2014, 11:50 pm\nஇது கணக்கெடுக்க இல்லை கவிதைக்காரரே....\nநமது நண்பர்கள் எப்போது வந்தார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக மட்டுமே...\nஸ்கூல வருகைப்பதிவேடு எடுக்கறாங்க இல்லையா........\nஎஸ் மேடம் உள்ளேன் அய்யா னு சொல்றோம் அல்லவா அதுபோல\nசும்மா.......... இன்னைக்கு நீங்க வந்தப்போது நான் இல்லாமல் இருந்தால் நீங்க வந்து சென்று விட்டீர்கள் நான் தான் வர கொஞ்சம் நேரமாகிடுசுனு தெரிசுக்கலாம் இல்லையா அதான்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஅனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஇணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 28th, 2014, 10:15 pm\nஎப்பா உங்க நக்கலுக்கு அளவேயில்லை உள்ளே வந்துட்டு இப்படி கேக்குறது நல்லது இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநான் உள்ளேன் ஐயா , நேற்று நான் விடுமுறை ஐயா ..\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nமல்லிகை wrote: நான் சாப்பிட்டு வரேன்\nஎன்ன இன்றைய சிறப்பு உணவு சொல்லிட்டு போங்க நாங்க வரமாட்டோம்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nமல்லிகை wrote: நான் சாப்பிட்டு வரேன்\nஎன்ன இன்றைய சிறப்பு உணவு சொல்லிட்டு போங்க நாங்க வரமாட்டோம்\nஅந்த புலிய திறந்து விடுங்க மல்லிகை .... அப்பா தெரியும் இன்னைக்கு யார்... யாருக்கு சிறப்பு உணவு என்று\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5945", "date_download": "2018-10-18T12:53:28Z", "digest": "sha1:2TMZIMWXOXDS3APVV34GPZZCHODRK5ZA", "length": 8507, "nlines": 124, "source_domain": "www.dinakaran.com", "title": "தோழி சாய்ஸ் | thozhi choice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஷாப்பிங்\nஆபீஸ், பிஸினஸ், ஹெச்.ஆர் என எந்த உயரதிகாரி தோரணைக் கொடுக்கவும் பெண்களுக்கும் ஆண்கள் பாணியில் சில ஃபார்மல் உடைகள் உள்ளன. இதோ க்ராப் பேன்ட் உடன் ஷர்ட். பார்க்க டிப்டாப் லுக் கொடுக்கும். மேட்சிங் கலரில் மட்டும் அதீத கவனம் தேவை. மேலும் உடல் ஸ்லிம் அல்லது சரியான அளவில் இருக்க வேண்டும் என்பது மாற்ற முடியாத விதி. அதற்கு மேட்சிங்காக மாடல் அணிந்திருக்கும் டீனேஜ் லுக் க்ராப் டாப்பும் போட்டுக் கொள்ளலாம் அல்லது வெள்ளை நிற ஷர்ட்டும் பயன்படுத்தலாம்.\nபிங்க் எலாஸ்டிக் க்ராப் பேன்ட்\nஃபார்மல் உடை என்பதால் சிம்பிள் லுக் கொடுப்பதே சிறப்பு.\nவெள்ளை நிற சாலிட் ஹீல்\nவெள்ளை நிற பெண்கள் சட்டை\nசில்வர் கோட்டட் ஸ்டட் தோடு\nஐடி, எக்ஸ்போர்ட் அல்லது எம்.டி லெவல் பாணி ஃபார்மல். பார்க்க மாடர்ன் ட்ரெண்டி லுக் கொடுக்கும். இதற்கும் நிச்சயம் உடல் பருமனாக இருக்கக் கூடாது. ஓரளவு சரியான அளவிலான உடல் வாகுடைய பெண்கள் அணியலாம். மேலும் ஒல்லியான பெண்களும் கூட இடைப்பகுதி சற்று அகலமாக இருந்தால் இந்த உடையை தவிர்ப்பது நல்லது.\nஎலாஸ்டிக் லேஸ் பென்சில் ஸ்கர்ட்\nஇம்மாதிரியான வெஸ்டர்ன் ஸ்டைல் உடைகளுக்கு சோக்கர் லேஸ் பயன்படுத்தினால் இன்னும் மாடர்ன் வெஸ்டர்ன் லுக் கிடைக்கும்\nபுராடெக்ட் கோட்: Lz Trent Y G\nகருப்பு நிற பிளாக் ஹூப் தோடு\nகழுத்தில் ஏற்கனவே லேஸ் வகை நெக்லஸ் பயன்படுத்தினால் காதில் மேலும் சிம்பிள் லுக் கொடுப்பது நல்லது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதாய்சந்தை மணிப்பூர் மதர் மார்க்கெட்\nஹேண்ட் மேட் ‘ஹேர் ப்ரோச்சர்ஸ்’\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/07/blog-post_14.html", "date_download": "2018-10-18T12:25:47Z", "digest": "sha1:LGU4IW5YRHGT2PINEUSOSCQ42SD5V3SY", "length": 26378, "nlines": 213, "source_domain": "www.thuyavali.com", "title": "இந்து மதத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்.? | தூய வழி", "raw_content": "\nஇந்து மதத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்.\nஒரே இறைவனையும் அவனால் அனுப்பப் பட்ட முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாமிலிருந்து கடைசி தூதரான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையுள்ள அனைத்து தூதர்களையும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.\nஆனால் இந்துக்கள் எந்த இறை தூதர்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் இறைத் தூதர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களை வைத்திருக்கின்றார்கள். மனிதர்களைப் பிரிக்கும் சாதி அமைப்புகளை உண்டாக்கும் வர்ணாசிரமத் தத்துவம் பிற்பாடு மனிதக் கரங்களால் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். வர்ணாசிரமக் கருத்துக்களை நீக்கி விட்டுப் பார்த்தால் குர்ஆன், பைபிள், தோரா, ரிக், யஜீர்,அதர்வண வேதங்கள் அனைத்தின் கருத்துக்களும் பெரும்பாலும் ஒத்துப் போவதைப் பார்க்கிறோம்.\nயூத வேதமான தோரா அல்லது பென்ட்டாஸ் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு யூதரிடம் கேட்டால் அவர் மோஸஸ் மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார். கிறித்தவ வேதமான சுவிஷேஷம் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு கிறித்தவரைக் கேட்டால் இயேசு கிறிஸ்து மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார். இஸ்லாமிய வேதமான திருக்குர்ஆன் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு முஸ்லிமைக் கேட்டால் முகமது நபி என்று உடன் கூறி விடுவார். இதே கேள்வியை பழம் பெரும் வேதங்களுக்குச் சொந்தக் காரர்களான இந்துக்களிடம் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்கள் யார் மூலமாக அருளப் பட்டது என்று கேட்டால் அவர்களால் பதில் சொல்ல முடியாது.\nஇந்து வேதங்களை பகுத்து தொகுத்தவர் வியாசர் என்று சிலர் சொல்வர். வியாசர் எனும் சமஸ்கிரத சொல்லின் பொருளே தொகுப்பாளர் என்பதாகும். ஆனால் இங்கு தொகுப்பாளரைக் கேட்கவில்லை. வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்பதுதான் கேள்வி. இதே போல் தான் இஸ்லாமியரின் வேத நூலான குர்ஆனை முகமது நபிக்கு பிறகு புத்தக வடிவில் தொகுத்தவர் உஸ்மான் என்று வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறிகிறோம்.\nவேதம் என்றால் அது கடவுளின் வார்த்தையாக இருக்க வேண்டும். எனவேதான் அதற்கு நாம் உயர்ந்த மதிப்பைக் கொடுக்கிறோம். மதம் என்று ஒன்று இருந்தால் அதற்கு வேதம் என்று ஒன்று இருக்க வேண்டும். அந்த வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்ற தெளிவு இருந்தாக வேண்டும். சாதாரணமாக அனுப்புனரோ பெறுநரோ இல்லாத ஒரு கடிதம் எவ்வளவு தான் உயர்ந்த நடையில் இருந்தாலும் மக்களிடம் எடுபடுவதில்லை. பழம் பெருமை வாய்ந்த இந்து சமுதாயம் நேர் வழிக் காட்ட வந்த வேதம் யாரால் அருளப் பட்டது என்ற தகவலை தொலைத்து விட்டு நிற்கிறது.\n‘ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு நேர் வழி காட்டியுண்டு’ -(13 : 7) என்று குர்ஆன் கூறுகிறது.\nஅப்படியானால் இந்து சமுதாயத்திற்கு வந்த இறைத் தூதர் யாராக இருக்க முடியும்\nநியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன்.’ 1 : 13,14 – ரிக் வேதம்\nநோவாவுடைய பெயர் ரிக் வேதத்தில் 51 இடங்களிலும், யஜீர் வேதத்தில் இரண்டு இடங்களிலும், சாம வேதத்தில் எட்டு இடங்களிலும், அதர்வண வேதத்தில் பதினான்கு இடத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது\nஆதாரம் வேத ஆராய்ச்சி தொகுப்பான”ணோW ஓற் ணேVஏற்” – ந்ரிட்டென் ப்ய் ஸ்கமெச் ணவட்\nஇதிலிருந்து இந்து சமூகத்துக்கு என்று வந்த தூதர்களில் வேதம் கொடுக்கப் பட்ட தூதர் நோவா என்று அறிய முடிகிறது.\nஇந்து வேதங்களில் எழுபத்தைந்து இடங்களில் தூதர் நோவாவுடைய குறிப்பு காணப்படுகிறது. இஸ்லாமியரின் வேதமான குர்ஆனில் முகமது நபியின் பெயர் வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே குறிப்பிடப் படுகிறது. ஆனால் முஸ்லிம்கள் முகமது நபியை இறைத் தூதர் என்று நம்புகிறார்கள். எழுபத்தைந்து இடங்களில் நோவாவின் குறிப்பை தங்கள் வேதங்களில் வைத்திருக்கும் இந்துக்களோ நோவாவை ஏற்க மறுக்கிறார்கள்.\nஇறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் குறிப்பிட்ட பிரதேசத்திற்கும் – குறிப்பிட்ட இனத்தினருக்கும் மட்டுமே உரியவர்கள் ஆவார்கள். ஆப்ரஹாம், இஸ்மாயீல் போன்றோர்கள் அரபு இனத்தவருக்கா���வும், மோஸஸ், தாவூது, ஏசு போன்றோர் இஸ்ரவேல் இனத்தவருக்காகவும் நோவா அவர்கள் ஜலப் பிரளயத்திற்கு முன்பும், ஜலப் பிரளயத்திற்கு பின்பு சில காலமும் அன்றைய ஆதிக்கத்தின் சந்ததிகள் அனைவருக்கும் பொதுவான தூதராக இருந்தார். பிற் காலத்தில் அவர்கள் குமாரர்கள் மூலமாக சந்ததி பிரிந்த போது ஆரிய சமுதாயத்தினருக்கு மட்டுமான தூதராக நோவா இருந்திருக்கிறார்.\n‘நோவாவுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல முஹம்மதே உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம்.’ 4 : 163 – குர்ஆன்\nஇதன் மூலம் நோவாவுக்கு அருளப் பட்ட வேதத்தைப் போலவே அதற்கு பின் வந்த தூதர்களுக்கும் வேதம் அருளப்பட்டதாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நோவாவுக்கு கொடுக்கப் பட்ட வேதத்திற்கும் முகமது நபிக்கு கொடுக்கப் பட்ட வேதத்துக்கும் பல ஒற்றுமைகள் இருக்க வேண்டும் என்று தெளிவாகிறது. இந்த ஒற்றுமையைப் பற்றி ‘இந்து மதம்போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்’ என்ற தலைப்பில் முன்பே எழுதியிருக்கிறேன். அது அல்லாமல் மேலும் சில ஒற்றுமைகளைப் பார்ப்போம்.\n1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே 1 : 1 – குர்ஆன்\nபுகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே 8 : 1 : 1 -ரிக் வேதம்\n2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன் 1 : 2 – குர்ஆன்\nஅவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன் 3 : 34 : 1 – ரிக் வேதம்\n3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக 1 : 5\nஎங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு 40 : 16 – யஜுர் வேதம்.\n4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா.\nபரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும். 1 : 100 : 1 – ரிக் வேதம்\n5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.\n2 : 115 – குர்ஆன்\nஅவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான் 10 :12 :14 – ரிக் வேதம் கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான் 10 : 36 : 14 – ��ிக் வேதம்\nஇறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது. 10 : 81 : 3 – ரிக் வேதம்\n6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான் 25 : 2 – குர்ஆன்\nபரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார். 7 : 19 : 1 – அதர்வண வேதம்\n7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான் 25 : 62 – குர்ஆன்\nஇரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே 10 : 190 : 2 – ரிக் வேதம்\n8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான். =-6 : 96 – குர்ஆன்\nஅந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான். 10 : 190 : 3 – ரிக் வேதம்\n9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.\n57 : 3 – குர்ஆன்\n நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய். 1 : 31 : 2 – ரிக் வேதம்.\n10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர். 48 : 23 – குர்ஆன்\nஅவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல. 18 : 15 – அதர்வண வேதம்\n11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை. 10 : 64 – குர்ஆன்\nஇறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை. 1 : 24 : 10 – ரிக் வேதம்\n12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன் 13 : 9 – குர்ஆன்\nஇறைவன் உண்மையில் மிகப் பெரியவன் 20 : 58 : 3 – அதர்வண வேதம்\nமேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்னளை தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்.\nஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக ஒரே சொற்றொடரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது இலக்கியத்தில் ஒரு மரபாகவே கடைபிடிக்கப் படுகிறது. இதே போன்ற சொற்றொடர்கள் குர்ஆனிலும், இந்து மத வேதங்களிலும் எங்கெல்லாம் வருகிறது என்பதை இனி பார்ப்போம்.\n* இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள்\n* இயேசு சிலுவையில் அறையப்பட்டரா..\n* சிலை வணக்கம் தூய வழியின் ஒரு கண்ணோட்டம்..\n* இயேசு சிலுவையில் அறையப்படவி��்லை..( அதிகமாக பகிருங்...\n* பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி க...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஇன்றைய இளம் முஸ்லீம் பெண்கள்\nஇஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் போலிச்சடங்குகள்...\nஆண்மீகம் அற்றுப்போகும் முஸ்லிம் வீடுகள்\nஇந்து மதத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்.\nமனித நேயத்தின் மன்னிக்கும் மாண்பு\nமகத்துவமிக்க இரவில் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://108ambulanceworkersunion.blogspot.com/2011/07/108_11.html", "date_download": "2018-10-18T11:24:44Z", "digest": "sha1:ESDBZ4IG64AVDPDRXKUQQ3YMFUB2VOBM", "length": 10826, "nlines": 84, "source_domain": "108ambulanceworkersunion.blogspot.com", "title": "108 Ambulance Workers Union: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம்: மனுக் கொடுத்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பு", "raw_content": "\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம்: மனுக் கொடுத்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பு\nஇ.எம்.ஆர்.ஐ. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (இணைப்பு சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கும் இயக்கம் உற்சாகத்துடன் இன்று தொடங்கியது. மதுரை, தேனி, விருதுநகர், கோயமுத்தூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிப்டில் இல்லாத தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் குறை தீர்க்கும் நாளாகிய இன்று மனுக்கள் வழங்கினர்.\nமனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்ற சராசரி மனுக்களைப் போல் அந்தந்தத் துறையினருக்கு மனுக்களை அனுப்பாமல் தங்களது நேரடிப் பார்வையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கைகள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்காக தங்களிடமே வைத்துக் கொண்டுள்ளனர். அதுபோல் கோயமுத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் தங்களிடம் மனுக் கொடுத்ததற்காக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் எவர் மீதாவது நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நிர்வாகத்தை எச்சரித்தது அந்த மாவட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது மற்ற மாவட்ட தொழிலாளர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது.\nஇன்று மனுக் கொடுக்காத மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து இனிவரும் நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக் கொடுக்க இருக்கிறார்கள். இன்று நடந்த இயக்கம் ஒரு தொடக்கமே. இதுவரை கோரிக்கை மனுவின் மாதிரி நகல் வரப்பெறாத மாவட்டப் பொறுப்பாளர்கள் நமது சங்கத்தின் நாகர்கோவில் தோழர் மகிழ்ச்சி (செல்- 9443347801) அவர்களை தொடர்புகொண்டு இமெயில் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nமாவட்ட ஆட்சியர்களிடம் மனுக் கொடுத்ததால் மட்டும் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் மனுவை தங்களது நேரடி விசாரணையில் வைத்திருப்பதால் மட்டும் அல்லது சில ஆட்சியர்கள் பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என்று எச்சரித்திருப்பதால் மட்டும் நாம் நம்முடைய கோரிக்கையின் வெற்றியை நோக்கி சென்று விட்டதாக எண்ணி இருந்துவிட முடியாது. ஏனெனில் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இந்த ஆரம்ப இயக்கத்தை நாம் முழு வெற்றியடையச் செய்தால் மட்டுமே நம்முடைய அடுத்தகட்ட போராட்டத்தை மாநில அளவிலான போராட்டமாக கொண்டு செல்ல முடியும். தமிழகத்தின் தென்கோடி முனையில் நாகர்கோவில் தோழர்கள் தொடங்கி வைத்த இம்மனுக் கொடுக்கும் முதல்கட்ட இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவச் செய்ய வேண்டியது நம்முடைய கடமையாகும்.\nவேலைநிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளரின் போராட்டத்தை ஆதரிப்போம்\n108-ன் ஊழியர்கள் சோகம் - நக்கீரன்\nதிருச்சி மாவட்ட தொழிலாளர்களை மிரட்டும் இ.எம்.ஆர்....\nவிழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்...\nசேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்...\nநாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர...\n108 ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை எ...\n13 மாவட்டங்களை சேர்ந்த 108 ஊழியர்கள் மாவட்ட ஆட்சி ...\nதினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடி...\nதகவல் உரிமை சட்டபடி கோரிப்பெற்ற இஎம்ஆர்ஐ பற்றிய தக...\nகோவை: முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்களின் கோர...\nகடலூர் மாவட்ட பைலட், மற்றும் இஎம்டியை தாக்கியவர்...\nசங்கம் அமைப்பது நமது அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக...\nதினத்தந்தி செய்தி : 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரச...\n108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்...\nநாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம்...\nநாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தி...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் பதிவு பெற்ற தொழிற்சங்கம் ஆகும். இதன் பதிவு எண். 1508 /MDU (இது சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) யோடு இணைக்கப்பட்டது)தொடர்பிற்கு emri108ambulanceworkersunion@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/sitemap_ta.html", "date_download": "2018-10-18T12:34:25Z", "digest": "sha1:GB5ZQRFVUTI6OVPRI4OQOAO6LJL6KKDH", "length": 7476, "nlines": 112, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "தவேப வேளாண் இணைய தளம் :: வரைதளம்", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\nதவேப வேளாண் இணைய தளம் :: வரைதளம்\nஅறுவடை பின் சார் தொழில் நுட்பம்\nநன்னெறி முறைகள் - வேளாண் | ஆய்வகம் | மேலாண்மை\nகையேடு: வேளாண்மை | தோட்டக்கலை\nவல்��ுநர் அமைப்பு - பயிர் மருத்துவர்\nபுதிய தொழில்நுட்பங்கள்-ஆமணக்கு & மரவள்ளி\nதிருந்திய நெல் சாகுபடி (SRI)\nதுவரையில் நாற்று நடும் தொழில்நுட்பம்\nஅரசு திட்டங்கள் & சேவைகள்\nவங்கி சேவை & கடனுதவி\nஉணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம்\nஇந்திய அரசு விவசாய புள்ளிவிவரங்கள் 2012-13\nவேளாண் விலைபொருட்கள் சந்தைப்படுத்தும் தகவல்கள் (AMIS)\nதினசரி சந்தை நிலவரம் (DMI)\nDEMIC - செய்தி வெளியீடுகள்\nவிவசாய உற்பத்தியாளர் அமைப்பு (FPO)\nகுறைந்த பட்ச ஆதார விலை (MSP)\nதகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பம் (ICT)\nமுதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம்\nவேளாண் மின்வாரிய சேவை இணைப்பு\nஇந்திய அரசின் 12வது ஐந்தாண்டு திட்டம்\nதமிழக அரசின் 12வது ஐந்தாண்டு திட்டம்\nத.நா.வே.ப - 12 வது ஐந்தாண்டுத் திட்டம்\nபருவம் மற்றும் பயிர் பற்றிய அறிக்கை (2011-12)\nதொலை நிலைக்கல்வி திட்ட செயல்பாடுகள் (ODL)\nதினசரி நாளிதழ் வேளாண் செய்திகள்\nத.நா.வே.ப - செய்தி வெளியீடுகள்\nத.நா.வே.ப - சமுதாய வானொலி\nIMD – சென்னை (நடப்பு வானிலை விவரம்)\nதேசிய வேளாண் வானிலை ஆலோசனை\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-18T12:38:33Z", "digest": "sha1:HOSFWKAWFYUGNDNJM25H22VQOH7VTQVS", "length": 5451, "nlines": 134, "source_domain": "ithutamil.com", "title": "ஷான் கருப்புசாமி | இது தமிழ் ஷான் கருப்புசாமி – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged ஷான் கருப்புசாமி\nஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் அப்படியே படமாக ஆனந்த்...\nவெட்டாட்டம் நாவல் – ஒரு பார்வை\nநாவலின் முதல் அத்தியாத்தைப் படித்து முடித்து இரண்டாம்...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/page/101/?display=tube&filtre=rate", "date_download": "2018-10-18T12:24:35Z", "digest": "sha1:S32BCD3YMJB3GVZ25NVIYRJXBT3YUYGI", "length": 2844, "nlines": 78, "source_domain": "tamilbeautytips.net", "title": "Tamil Beauty Tips | Page 101", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6099", "date_download": "2018-10-18T12:52:28Z", "digest": "sha1:EHIKB4FJRQGWBYVF6G7Y5JN3HPK7XQGV", "length": 4751, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பர்பி - செவன் இன் ஒன் | burfi 7 in 1 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இனிப்பு வகைகள்\nபர்பி - செவன் இன் ஒன்\nதுருவிய தேங்காய் - 1 கப்,\nகடலை மாவு - 1 கப்,\nபால் - 1 கப், நெய் - 1 கப்,\nசர்க்கரை - 3 கப்,\nஏலக்காய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்.\nஅடிகனமான கடாயை வைத்து அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கிளறவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து கடாயில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பி விடவும். ஆறியதும் விருப்பமான வடிவத்தில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.\nபர்பி - செவன் இன் ஒன்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஒயிட் கேக் (சந்திர புளி)\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/10/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81-1310789.html", "date_download": "2018-10-18T11:04:46Z", "digest": "sha1:YMMTGKBNNGBP4QX5GRRTRGOABWYXDS6P", "length": 16739, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "அஜிங்க்ய ரஹானே அதிரடி: அறிமுக ஆட்டத்தில் புணே அபார வெற்றி- Dinamani", "raw_content": "\nஅஜிங்க்ய ரஹானே அதிரடி: அறிமுக ஆட்டத்தில் புணே அபார வெற்றி\nBy மும்பை, | Published on : 11th April 2016 12:08 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.\nஇந்த சீசனில் களமிறங்கியுள்ள இரு புதிய அணிகளில் ஒன்றான புணே தனது அறிமுக ஆட்டத்திலேயே அமர்க்களப்படுத்தியிருக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ரஹானே 42 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் குவித்தார்.\nமும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. லென்டில் சிம்மன்ஸும், ரோஹித் சர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 7 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து ஹார்திக் பாண்டியா களமிறங்க, ஆர்.பி.சிங் வீசிய 3-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய சிம்மன்ஸ், இஷாந்த் சர்மா வீசிய அடுத்த ஓவரில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 8 ரன்கள் எடுத்தார்.\n5-ஆவது ஓவரை வீசிய மிட்செல் மார்ஷ், ஹார்திக் பாண்டியா (9), ஜோஸ் பட்லர் (0) ஆகியோரை வீழ்த்த, 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது மும்பை.\nஇதன்பிறகு அம்பட்டி ராயுடுவுடன் இணைந்தார் கிரண் போலார்ட். இந்த ஜோடி 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. 8 பந்துகளைச் சந்தித்த போலார்ட் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த ஷ்ரேயாஸ் கோபால் 16 பந்துகளில் 2 ரன்கள் சேர்த்து எம். அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இது எம். அஸ்வினின் முதல் ஐபிஎல் விக்கெட். அப்போது 11 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது மும்பை.\nஇதையடுத்து அம்பட்டி ராயுடுவுடன் இணைந்தார் ஹர்பஜன் சிங். இந்த ஜோடி அடுத்த 4.1 ஓவர்களில் 17 ரன்கள் சேர்த்தது. அம்பட்டி ராயுடு 27 பந்துகளில் 22 ரன்க���் எடுத்து ஆர்.அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வினய் குமார் 12 ரன்களில் ஆட்டமிழக்க, மெக்ளெனகன் களம்புகுந்தார்.\nகடைசிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்பஜன் சிங், ஆர்.பி.சிங் வீசிய 19-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளையும், இஷாந்த் சர்மா வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளையும் விளாசினார். கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் கிடைக்க, மும்பை 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது. ஹர்பஜன்சிங் 30 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 45, மெக்ளெனகன் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அறிமுகப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய எம். அஸ்வின், 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.\nரஹானே அபாரம்: பின்னர் ஆடிய புணே அணிக்கு அஜிங்க்ய ரஹானே-டூபிளெஸ்ஸிஸ் ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. மெக்ளெனகன் வீசிய முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசி அதிரடியில் இறங்கினார் ரஹானே. அவருக்கு இணையாக டூபிளெஸ்ஸிஸýம் ஆட, 9 ஓவர்களில் 76 ரன்களை எட்டியது புணே.\nஹர்பஜன் சிங் வீசிய 10-ஆவது ஓவரில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்ட டூபிளெஸ்ஸிஸ் போல்டு ஆனார். அவர் 33 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து கெவின் பீட்டர்சன் களம்புகுந்தார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய ரஹானே 32 பந்துகளில் அரைசதம் கண்டார். இதனால் எளிதில் வெற்றியை நெருங்கியது புணே. பாண்டியா வீசிய 15-ஓவரில் ரஹானே இரு சிக்ஸர்களை விளாச, 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது புணே. ரஹானே 66, பீட்டர்சன் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹிந்தி பாடல்களை ஒலிபரப்புவதற்கு ஏப்ரல் 19-ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது தில்லி நீதிமன்றம்.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ஒவ்வொரு ஓவர் முடிந்த பிறகும் மைதானத்திற்குள் சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. அதில் ஹிந்தி பாடல்கள் அனுமதி பெறாமல் ஒலிபரப்பப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி இந்திய பாடகர்கள் காப்புரிமை சங்கம் சார்பில் தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஅதை விசாரித்த நீதிமன்றம், டெல்லி அணி நீங்கலாக எஞ்சிய 7 அணிகளும் வரும் 19-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டியின்போது ஹிந்தி பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 19-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\n3-மும்பைக்கு எதிராக 4 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார் ரஜத் பாட்டியா. இதன்மூலம் வான்கடே மைதானத்தில் 4 ஓவர்களை வீசி 10 அல்லது அதற்கு குறைவான ரன்களை கொடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். போலார்ட், ஸ்டெயின் ஆகியோர் மற்ற இருவர்.\n45-ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்த ஹர்பஜன் சிங், ஐபிஎல் போட்டியில் 8-ஆவது வீரராக களமிறங்கி அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.\n100-இந்த ஆட்டம் இஷாந்த் சர்மாவுக்கு 100-ஆவது ஐபிஎல் ஆட்டமாகும்.\n4-இந்த ஆட்டத்தில் புணேவின் இஷாந்த் சர்மா, மிட்செல் மார்ஷ், ரஜத் பாட்டியா, ஆர்.அஸ்வின் ஆகியோர் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினர். ஐபிஎல் போட்டியில் 4 பேர் முதல் பந்தில் விக்கெட் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=c6b66e726ec5187b27f9bf012fbb4f51&topic=176.0", "date_download": "2018-10-18T12:21:22Z", "digest": "sha1:UCFUMJC6JMDSQG7S2XHL6VDV7BD22FRG", "length": 21901, "nlines": 136, "source_domain": "www.friendstamilchat.in", "title": "ஆண் பெண் நட்பு !", "raw_content": "\nஇங்கு ஒரு தகவல் »\nAuthor Topic: ஆண் பெண் நட்பு \nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஆண் பெண் நட்பு பற்றிய ஒரு பார்வை\nமிருகத்தின் வக்கிரத்தினைப் புத்தியில் தேக்கிவைத்து அதைப் பார்வைகளுக்குள் கொண்டு வந்து வக்கிரப்பார்வைகளைப் பொதுவினில் விதைத்துக் கற்பிதங்கள் கொள்ளும் கேவலப் புருசர்களை அழிக்க இன்றே எனக்கோர் வரம் கொடு இறைவா\nமுரண்பட்ட சமுதாயமே நீ செத்துப் போ\nஆணும் பெண்ணும் கொள்ளும் உறவில் காமம் என்ற உணர்வைக் கலந்து நோக்கும் கயமையும், கயமைவாதிகளும் என் முன் வர துணிகரம் கொள்ளாதீர், சற்றே ஓடி ஒளியும் அல்லது யாரையேனும் தேடிப் பதுங்கும் இல்லையேல் இக்கணமே நீவீர் இருந்த தடம் அறியாமல் எரித்து விடும் வல்லமை எம்மிடம் உண்டு. நீவீர் ஜீவித்தீர் என்ற சுவடுகளின்றி உமது சாம்பல்கள் காற்றிலே கரைக்கப்படும்.\nஎங்கே ஆரம்பித்தது இந்த மனித முரண்... பாலினம் என்பது பிள்ளைகள் பெறுவதற்கு மட்டுமென்ற காமக்கேவலம்...... பாலினம் என்பது பிள்ளைகள் பெறுவதற்கு மட்டுமென்ற காமக்கேவலம்...... திருமண பந்தம் என்ற ஒன்று விதிக்கப்பட்ட தேசத்தில் , கணவனை விடுத்து மாற்று ஆணுடன் பேசினாலே அது தவறு திருமண பந்தம் என்ற ஒன்று விதிக்கப்பட்ட தேசத்தில் , கணவனை விடுத்து மாற்று ஆணுடன் பேசினாலே அது தவறு கற்கும் பொழுதில் நண்பனாய் ஒரு ஆண் இருந்தால் அதுவும் தவறு கற்கும் பொழுதில் நண்பனாய் ஒரு ஆண் இருந்தால் அதுவும் தவறு சகோதரனாய் யாரேனும் பாசத்துடன் இருந்தால் அதுவும் தவறு\n மன்னிக்கவும் சமுதாயம் என்ற வார்த்தைக்கு வேறுபதம் கொள்கிறேன் எங்கே போகிறாய் கேவலமே..ஏன் உனது பார்வையில் விசாலங்கள் இல்லை....\nபெண்ணைப் பூட்டிப் பூட்டிவைத்த காலம் போய்விட்டது என்று சொல்லித் தயவுசெய்து வெற்று வியாக்கியானம் பேசிக்கொண்டு உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டு யாரேனும் என்னிடம் வராதீர்கள். எனது நாவில் இருந்து வரும் அக்னியில் எரிந்து விடப்போகிறீர்கள்....\nகாமம் மிகுதியாய் மனதில் கொண்ட விலங்குகளுக்குக் காண்பதெல்லாம் காமம். பார்ப்பதெல்லாம் மோகம்... விதிவிலக்குகளை எல்லாம் கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு வரலாற்றை எழுத இந்தச் சமுதாயம் துணிந்தால்.. அதை எரித்துப் போட இக்கணமே நான் தயார்.....என்னை அதனால் இச்சமுதாயம் எரியூட்டுமென்றாலும்...... கவலையில்லை. உயிர்.. என் தலையில் இருக்கும் ஏதோ ஒன்றுக்குச் சமம்....\nஆண் பெண் உறவு என்பது காமம் சார்ந்தது மட்டுமல்ல தோழர்காள்... அப்படி திணிக்கப்பட்டிருப்பது ஒரு மனோதத்துவ விந்தை அப்படி திணிக்கப்பட்டிருப்பது ஒரு மனோதத்துவ விந்தை பெண்ணின் உணர்வுகளும் ஆணின் உணர்வுகளும் காமம் சார்ந்துதான் கட்டியெழுப்பட்டிருக்கிறது என்று மனிதபுத்திகளுக்குள் ஊடுருவியிருக்கும், உடலெல்லாம் பரவியிருக்கும் கொடும் விஷம் பிழிந்தெடுக்கப்பட்டு....இந்தப் பிரபஞ்சம் தாண்டிய ஏதோ ஒரு இடத்தில் எரியூட்டிப் புதைத்து மீண்டும் வரவொண்ணா வண்ணம்... அழிக்கப்படவேண்டும்.\nஎன் சகோதரியோடு நான் கடைவீதிகளுக்குச் சென்று வரும் போது கூட இந்த சமுதாயத்தின் முதல் பார்வை என்னவாயிருந்திருக்கும் யார் இந்தப் பெண் இப்படிச் சிரித்து பேசி ஒரு ஆடவனுடன் சென்று வருகிறாளே என்றுதானே பார்த்திருக்கும் ஆணும் பெண்ணும் பேசினால் அங்கே ஒரு குறு குறுப்பான பார்வையும்.... தவறான எண்ணங்களும் பதியப்படுவதற்குப் பின்னால்..நீண்டகால ஒரு பொதுப்புத்தி இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா\nஒரு பெண்ணின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அவளின் தாயால் போதிக்கப்படுகின்றன. அப்படிப் போதித்த தாய் இந்தச் சமுதாயத்தின் பார்வைகளுக்காகத் தன்னை ஒடுக்கிக் கொண்டவள். குனிந்த தலை நிமிராமல் செல்லவேண்டும் என்று யாரோ ஒரு அயோக்கியன் சொல்லிக் கொடுத்ததைத் தப்பாமல் கடை பிடித்து....அதைப் பின்பற்றி அதுவே ஒழுக்கநெறி என்ற தவறான கற்பிதத்தை தன்னின் சந்ததியினரிடம் போதித்து அதை நிறைவேற்றியும் வைக்கிறாள்....\nஇப்படி புரையோடிய புரிதல்கள் எல்லாம்.. காலப்போக்கில் விரிவடைந்து பெரும்பாலும் சமகாலத்தில் பெண்ணே பெண்ணின் முதன்மை எதிரியாகிப் போயும் நிற்கிறாள். உடலால் ஏற்படும் இயற்கை மாற்றங்களையும், இயற்கையால் ஏற்பட்டிருக்கும் ஆண் பெண் ஈர்ப்பினையும் யாராலும் தடுக்கமுடியாது என்றாலும்.. ஒரு ஆணும் பெண்ணும் பழகுவதின் பின்னணியில் சர்வ நிச்சயமாய்க் காமம் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை...\nவிதிமுறைகள் என்பவை எல்லா இடத்திலும் அவசியம் என்றாலும் எப்போதும் தவறாகப் பார்க்கும் கண்ணோட்டங்கள் ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் அழித்தொழிக்கப்படவேண்டும்.\nவாழ்க்கையில் எத்தனையோ பெண்களிடம் பழகும் வாய்ப்புகள் ஒரு ஆணுக்கு வாய்க்கும் அதே போலத்தான் பெண்களுக்கும், பணிக்காய், தொழிலுக்காய், இலக்கியத்துக்காய், ஆன்மீகத்துக்காய், அரசியலுக்காய், கலைக்காய் என்று அப்படிப்பட்ட தருணங்களில் வெறுமனே மற்ற விசயங்களை விடுத்து காமம் மட்டும் முன்னெடுத்து உறவுகள் உற்று நோக்கபடுவது கண்டணத்துகுரியது.\nவயிறு ஒட்டிப் போனவனுக்கு உணவின் மேல்தான் பற்று வரும், வறுமையில் இருப்பவனுக்கு செல்வத்தின் மீதுதான் பற்று வரும், ஆணவம் கொண்டவனுக்கு அதிகாரத்தின் மீதுதான் பற்று வரும்....அது போல காமம் என்றால் என்னவென்றறிய அதில் புலமைகள் அற்ற பித்தர்களுக்குக் காமமே பிரதானமாய்த் தெரியும். இங்கே ஆண் பெண் உறவினைக் குற்றம் சொல்லும் மூளைகள் காமத்தால் நிறைவடையாதவை அல்லது காமம் என்றால் என்ன என்ற புரிதலற்றவை....\nதெளிவுபடுத்தப்பட வேண்டிய மூலம் இதுதான்....\nஇதன் மூலம்தான்.. பெண்ணையும் ஆணையும் தவறாகப்பார்க்கும் தெளிவற்ற பார்வைகள் வந்து விழுந்து ஏதேதோ கருத்துக்கள் கூறுகின்றன, எக்களித்து நகைக்கின்றன, கைகொட்டி சிரிக்கின்றன. மனித மனங்களில் ஒளித்து வைக்கப்படும் எல்லா நிகழ்வுகளும் சீறிக் கொண்டுதான் வெளி வரும். காமம் என்ற விசயம் காலம் காலமாக ஒளித்து வைக்கப்பட்டும் விளக்கங்கள் மறுக்கப்பட்டும்தானிருக்கிறது. அது பற்றிய தெளிவான விபரங்கள்....குறைந்த பட்சம் பதின்ம வயதினருக்குப் பயிற்றுவிக்கப் படவேண்டும்.\nஇன்னமும் ஆண்களும் பெண்களும் தனித்துப் பயிலும் முறை நீக்கப்பட்டு இரு பாலாரும் குழந்தைப் பருவத்திலே இருந்தே சேர்ந்து படிக்கும் முறை நெறிமுறைகளோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மறுக்கப்படும் எந்த விசயமும் திருடப்படும்.....என்பது யாவரும் அறிந்ததே....\nபழைய பஞ்சாங்கங்களை எல்லாம் எடுத்துத் தூர எறிந்து கொளுத்தி விட்டு புதியதோர் சிக்கலில்லாத பூமி படைக்கப்படவேண்டும் அங்கே மனிதம் செழிக்க வேண்டும். இல்லையேல்...........ஓராயிரம் பாரதிகள் வருவார்கள்..........இந்த ஜகத்தினைக் கோடி முறைகள் கொளுத்தித்தான் போடுவார்கள்...\nபெண்ணை போகப் பொருளாகப் பார்க்கும் விழிகள் பிடுங்கப்பட்டு...பேசும் நாவுகள் அறுக்கப்பட்டு..வெறுமனே வீதிகளில் அவர்களைப் பிண்டங்களாய் அலையவிடவும் செய்வார்கள்.... அப்போதாவது திருந்தட்டும் இவ்வுலகு......\nசுடர்மிகு அறிவுகள் எல்லாம் சேர்ந்து அறியாமை இருளை அழித்தொழிக்கட்டும்...\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nRe: ஆண் பெண் நட்பு \nஇன்னமும் ஆண்களும் பெண்களும் தனித்துப் பயிலும் முறை நீக்கப்பட்டு இரு பாலாரும் குழந்தைப் பருவத்திலே இருந்தே சேர்ந்து படிக்கும் முறை நெறிமுறைகளோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மறுக்கப்படும் எந்த விசயமும் திருடப்படும்.....என்பது யாவரும் அறிந்ததே..---\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nRe: ஆண் பெண் நட்பு \nRe: ஆண் பெண் நட்பு \nRe: ஆண் பெண் நட்பு \nவெறுப்பது யாராக இருந்த���லும் நேசிப்பது நீயாக இரு\nRe: ஆண் பெண் நட்பு \n\"அரண்டவன் கண்ணனுக்கு இருண்டதெல்லாம் இருட்டு\" இந்த பழமொழிக்கு ஏத்தமாதிரி இன்னும் நிறைய பேரு இருந்துட்டுதான் இருக்கங்க, ஒரு ஆண் பெண் பேசினாலே போதும் ஊர் முழுசும் வதந்தி பரவிடும்...\nஎன் சகோதரியோடு நான் கடைவீதிகளுக்குச் சென்று வரும் போது கூட இந்த சமுதாயத்தின் முதல் பார்வை என்னவாயிருந்திருக்கும் யார் இந்தப் பெண் இப்படிச் சிரித்து பேசி ஒரு ஆடவனுடன் சென்று வருகிறாளே என்றுதானே பார்த்திருக்கும் ஆணும் பெண்ணும் பேசினால் அங்கே ஒரு குறு குறுப்பான பார்வையும்.... தவறான எண்ணங்களும் பதியப்படுவதற்குப் பின்னால்..நீண்டகால ஒரு பொதுப்புத்தி இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா\nகண்ணுலேயே கடப்பாறைய விட்டு ஆட்டணும்...நட்ப தப்ப பாக்கறவங்க நிறைய பேரு இருக்காங்க at the same time அதையே advantage ah எடுதுகிரவங்களும் இருக்கங்க....என்ன செய்யுறது வாழ பழகிக்கணும்....\nRe: ஆண் பெண் நட்பு \nமேலைநாடுகளில் பெண்களுக்கு சமமாக மதிக்கும் பழக்கம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது .நம் நாட்டில் இப்போக்கு மாற சிலகாலம் ஆகலாம். ஆண் பெண் என்று பிரித்தாளுவது ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே என்பதை இங்கு சொல்லிக்கொள்ள கடமை பட்டுளேன். நம் நாட்டில் பெண் என்பவள் ஆண்களை மகிழ்விக்கும் பொம்மையாக ,சமையல் செய்யும் வேலைக்காரியாக மட்டுமே கண்டோம்.பெற்ற தாயின்மேல் பாசம்கொண்ட எந்த ஓர் ஆண்மகனும் பெண்களை நோகடிக்கமாட்டான்.பெண்களுடன் நெருங்கி பழகினால் மட்டுமே பெண்மையை புரிந்து கொள்ளமுடியும் அதன் பிறகெய் ஆண்பெண் நடப்பு மலரும் .\nஇங்கு ஒரு தகவல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123044/news/123044.html", "date_download": "2018-10-18T11:59:20Z", "digest": "sha1:IQHQWIQIYGJFVHYM7X22KPKNW7GF4A4T", "length": 11129, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணமான 30 நாளில் கணவனை, காதலனை ஏவி கொலை செய்த நர்ஸை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணமான 30 நாளில் கணவனை, காதலனை ஏவி கொலை செய்த நர்ஸை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்…\nகன்னியாகுமரி மாவட்டம், கல்லுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு (வயது 29). சிங்கப்பூரில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.\nஇவருக்கும் சென்னையைச் சேர்ந்த நர்ஸ் அஜிதா (25) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருமணம் நடந்தது.\nஇந்த நிலையில் கடந்த ஜூலை 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு மனைவி அஜிதாவை பார்க்கச் சென்ற ஜெகன்பாபு திருச்சி ஜங்சன் ரெயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇது குறித்து அவரது பெற்றோர் ஜங்சன் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். முதலில் ஜெகன் பாபு ரெயிலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் தண்டவாளத்தின் குறுக்காக அவரது உடல் கிடந்ததால் அவர் சாவில் மர்மம் இருப்பது தெரிய வந்தது.\nஇந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு பிறகு ஜெகன்பாவு மர்மச்சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலனை ஏவி விட்டு மனைவியே ஜெகன் பாபுவை கொலை செய்தது தெரிய வந்தது.\nசென்னையில் அஜிதா நர்ஸாக பணியாற்றும் ஆஸ்பத்திரியில் வேலூரைச் சேர்ந்த நர்சிஸ் ஊழியர் ஜான்பின் (வயது 28) என்பவருடன் காதல் இருந்துள்ளது.\nஆனால் பெற்றோர் வற்புறுத்தலால் அஜிதா ஜெகன் பாபுவை திருமணம் செய்துள்ளார். திருமணமான பிறகு ஜெகன்பாபு சிங்கப்பூர் சென்று விடுவார் என நினைத்துள்ளார். ஆனால் ஜெகன்பாபு சிங்கப்பூர் செல்லாமல் மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்.\nஇதனால் அஜிதா ஏமாற்றமடைந்தார். தனது காதலன் ஜான்பின்னிடம் தனது கணவர் ஜெகன் பாபுவை தீர்த்துக்கட்டாவிட்டால் நாம் சேர்ந்து வாழ முடியாது என கூறியுள்ளார். எனவே ஜெகன் பாபுவை கொலை செய்ய ஜான்பின் முடிவு செய்தார்.\nஇதற்காக சொக்கலிங்கம் என்ற டாக்டர் பெயரில் சிம்கார்டு வாங்கியுள்ளார். அதில் ஜெகன் பாபுவிடம் தொடர்ந்து பேசி நண்பராக நடித்துள்ளார். கடந்த 7ம் தேதி ரெயிலில் வந்த ஜெகன்பாபுவை திருச்சியிலிருந்து காரில் செல்லலாம் என கூறியுள்ளார்.\nஜெகன்பாபு திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இறங்கியதும் அவரை ஜங்சன் பாலம் அருகே இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று கர்சீப்பால் அவரது கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். அதன் பிறகு உடலை தண்டவாளத்தில் படுக்க வைத்து விட்டு தவறி விழுந்தது போல நாடகமாடியுள்ளார்.\nஆனால் அந்த வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர் தண்டவாளத்தில் உடல் கிடப்பதை பார்த்து ரெயிலை நிறுத்தி விட்டார். பிறகு உடலை செல்போனில் படம் பிடித்து விட்டு உடலை தண்டவாளத்தை விட்டு இறக்கி வைத்து விட்டு ரெயிலை இயக்கிய���ள்ளார்.\nமுதலில் ஜெகன்பாபு தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் நினைத்தனர். ஆனால் வாட்ஸ்-அப்பில் ஜெகன்பாபு உடல் தண்டவாளத்தின் குறுக்காக கிடந்ததால் சந்தேகமடைந்து துப்பு துலக்கினர். ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோசல்ராம் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஜெகன் பாபுவின் செல்போனை ஆய்வு செய்து அவர் கடைசியாக பேசிய நபர் யார் என விசாரித்த போது டாக்டர்.சொக்கலிங்கம் என்ற பெயரில் ஜான்பின் பேசி அழைத்து சென்று கொலை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4256", "date_download": "2018-10-18T12:16:33Z", "digest": "sha1:27UNLIGQYBYDMCBNF6A22WEMSVVDO5AT", "length": 4761, "nlines": 94, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு..! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nபாரி முனையில் இயங்கி வரும் பிரபல மொத்த மருந்து நிறுவனத்தில் விருபான்மையராக(salesman) பட்டுகோட்டை தாலுகாவிற்கு பணிபுரிவதர்க்கு ஆட்கள் தேவை.மதுக்கூர், அதிரம்பட்டினம் மற்றும்\nபட்டுகோட்டை இவ்வுர்களில் உள்ள மருந்துக்கடைகளில் ஆர்டர் எடுப்பதர்க்கு தேவை.\nஏதாவது இளங்கலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.\nஇதற்கான வயது வரம்பு 20-35 உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nகுறிப்பு: இந்த வேலை குறித்து சம்பந்தப்பட்ட நபர் நம்மிடம் தெரிவித்ததன் பெயரில் நமதூர் இளைஞர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த செய்தி பதியப்படுகிறது.\nஇதில் ஏதேனும் குளறுபடிகள் இருப்பின் அதிரை பிறை எந்த வகையிலும் பொருப்பேற்க்காது.\nஅதிரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந���துக்கொண்ட TNTJவின் பொதுக்கூட்டம்\nஅதிரை அருகே விருந்தாக மாறிய வெளிநாட்டு பறவைகள்..\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/snake-actress-ghost-actress-not-terms-050114.html", "date_download": "2018-10-18T11:11:19Z", "digest": "sha1:H5WFAUV4XDXY4PPM2DBN7UM4DUKX53ZU", "length": 11049, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாம்பு நடிகைக்கும் பேய் நடிகைக்கும் நிஜமாவே சண்டையாமே? | Snake actress and Ghost actress not in terms? - Tamil Filmibeat", "raw_content": "\n» பாம்பு நடிகைக்கும் பேய் நடிகைக்கும் நிஜமாவே சண்டையாமே\nபாம்பு நடிகைக்கும் பேய் நடிகைக்கும் நிஜமாவே சண்டையாமே\nஉடம்பை மெயின்டெய்ன் செய்ய கஞ்சாவே கதி என்று இருக்கும் நடிகை- வீடியோ\nசென்னை: சூரிய சேனலில் பாம்புக்கும் பேய்க்கும் இடையே சண்டை மூட்டிவிட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் நிஜமாகவே தலைவலியில் தவிக்கிறார்களாம்.\nஇவர்களுடைய சண்டயால் எங்கே நிஜமாவே இருவரும் செட்ல் மோதிக்கொள்வார்களா என்ற சூழல் நிலவுகிறதாம்.\nஏற்கனவே கதை என்னுடையது என்று உதவி இயக்குநர் கோர்ட் படியேறினார். இதனால் கதையின் கருவையே மாற்றி விட்டார்கள்.\nகதாபாத்திரத்தில் கனமில்லை என்று பேய் நடிகை தயாரிப்பாளரிடம் கண்ணை கசக்க இப்போது பேய் நடிகைக்கு உருவம் கொடுத்து இரண்டு வேடமாக்கி விட்டார்கள்.\nபாம்பு நடிகைக்கு ஹீரோவுடன் திருமணம் நடந்தாலும், இப்போது புதிதாக பேய் நடிகைக்கு கொடுத்துள்ள கதாபாத்திரத்தால் கடுப்பாகியிருக்கிறாராம்.\nபாம்புக்கும் பேய்க்கும் இடையேயான சண்டை போய் இப்போது நிஜமாகவே இருவரும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்களாம். பேய் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாம்புக்கு பிடிக்கவில்லையாம்.\nகதையின் கரு முதலில் என்னை சுற்றி வந்தது. இப்போது அவளை சுற்றியே வருகிறதே என்று பாம்பு நடிகை கேட்கத் தொடங்கி விட்டாராம். இதனால் பேய் நடிகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைக்கலாமா என்று யோகிக்கிறாராம் இயக்குநர்.\nஎங்க போய் முடியப் போகுதோடோ\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜ���வசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nகையேந்திபவனில் தோசை சாப்பிட்ட ஸ்ரீரெட்டி\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடிச்ச அம்மன் தாயி படத்தோட டிரைலர் எப்படி இருக்கு\nசண்டக்கோழி 2 கீர்த்தி பயந்தது போன்றே நடந்தது-வீடியோ\nபோதிய தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் எழுமின்-வீடியோ\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local-listings/electrician-and-plumber/", "date_download": "2018-10-18T11:48:02Z", "digest": "sha1:GZ22H6VEDBGGAEBDP5D7BCMROQ5FBW6T", "length": 3154, "nlines": 89, "source_domain": "www.cafekk.com", "title": "Plumbers & Electrician in Kanyakumari | Plumbing Services Kanyakumari | List of Plumbing Contractors | Electrician Services", "raw_content": "\n96 – திரை விமர்சனம்\nகே.ராமச்சந்திரன் என்னும் ராம் ஒரு புகைப்படக் கலைஞர். அவர் பல்வேறு இடங்களில் தன்னுடைய மாணவர்களோடு சுற்றித்திரிந்து புகைப்படங்களை எடுக்கிறார். அப்படி ஒருநாள் தஞ்சாவூர் வரும் போது, 1996 – ஆம் ஆண்டு தான் படித்த பள்ளியான ஆல் செயின்ட்ஸ் பள்ளியின் முன்பு More\nசாமி – 2 – திரை விமர்சனம்\n2003 ஆம் ஆண்டு இயக்குனர். ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம் சாமி. அதன் இரண்டாம் பாகமான சாமி 2 ஆம் பாகம், பதினைந்து ஆண்டுகள் கழித்து தற்போது 2018ல் வெளிவந்துள்ளது. More\nவெயிலில் காயும் காக்கித் தொப்பி\nநாகர்கோவிலில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகள் குறித்த கருத்தரங்கம்\nசிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/15/90661.html", "date_download": "2018-10-18T12:10:37Z", "digest": "sha1:TKBTEEKWMH2NIIHKN5JCKBGQHPUQTWXT", "length": 23276, "nlines": 229, "source_domain": "thinaboomi.com", "title": "இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை: சங்கிலி முருகன் தாக்கு", "raw_content": "\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா வென்றார்\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை: சங்கிலி முருகன் தாக்கு\nசெவ்வாய்க்கிழமை, 15 மே 2018 சினிமா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, \"ஜூனியர்\" பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நரை”.\nஇயக்குநர் விவி இயக்கியுள்ள இப்படம், வழக்கமாக இளம் கதாநாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது நிச்சயம் புதுமையான அனுபவத்தைத் தருவதாக அமையும்.\nநெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக 'அம்மா கிரியேசன்ஸ்' சிவா மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர் கே சுரேஷ் கலந்து கொண்டனர். ‘சங்கிலி’முருகன் பேசிய போது, “அந்தக் காலத்தில் திரைப்படம் பார்க்கப் போவதெல்லாம் திருவிழாவிற்குப் போவது மாதிரி. இப்போது எல்லாம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. பல படங்கள் ரசிகனுக்குப் புரிவதே இல்லை.\nசமீபத்தில் கூட ஒரு படம் வந்தது, ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் காலகட்டத்தில் “நரை” போன்ற படம் வருவது நல்ல விசயம் தான். இயக்குநர் விவி நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார். அவர் கதை சொல்லும் போதே, அவ்வளவு அருமையாக நடித்துக் காட்டுவார். ஒரு வேளை நாமும் இப்படித்தான் நடிக்க வேண���டுமோ என்று குழம்பியிருக்கிறேன் நிறைய முறை.\nஇப்படத்தில் சொல்ல வேண்டியது இவர்கள் பயன்படுத்திய ஒளிப்பதிவு டெக்னிக். நிறைய செலவு இல்லாமல், மிகக் குறைந்த பொருட்செலவில் அவர்கள் செய்த லைட்டிங் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்-திற்கும் இயக்குநர் விவி-க்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். “நரை” சந்தேகமேயின்றி வெற்றிபெறும்” என்று பேசினார்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்,” என்று பேசினார்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nunderstand Murugan படங்கள் சங்கிலி முருகன்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு: மத்திய இணை - அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nமத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nவீடியோ: வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : விளம்பி வருடம் ஐப்பசி மாதம் பண்டிகைகளின் சிறப்பு\nவீடியோ : தொழில�� வளம் பெருக, செல்வம் கொழிக்க ஆயுத பூஜைக்கு ஏற்ற நேரம்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nஜெனீவா : கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.கடும் ...\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகான்பெர்ரா : அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ...\nவெளிநாடுகளில் போட்டி நடைபெறும்போது தொடர் முழுவதும் வீரர்களுடன் மனைவியர் தங்க பி.சி.சி.ஐ. நிர்வாக குழு அனுமதி - கோலி வேண்டுகோளை ஏற்று பி.சி.சி.ஐ. முடிவு\nபுதுடெல்லி : தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் ...\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nமொகடிஷூ : சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூஅருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ...\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nசென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ : மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அறிவியலார்கள் கண்டுபிடிக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nவீடியோ : ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\n1அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி....\n2பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார்...\n3பெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார்...\n4வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/blog-post_94.html", "date_download": "2018-10-18T11:52:09Z", "digest": "sha1:7COYM7EKDD7SHL5CVLIJBBYEGDU7ZDTT", "length": 10159, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.", "raw_content": "\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வுக்கு விண் ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் - NEET) மத்திய அரசு கட்டாயமாக்கி யுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு 'நீட்' தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும். மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்திருந்தது. அதன்படி 'நீட்' தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க மார்ச் 1-ம் தேதி (நாளை) கடைசி நாள் என சிபிஎஸ்இ தெரிவித்தி ருந்தது. மார்ச் 1-ம் தேதி நாளை வர உள்ள நிலையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஒப்புதல் கிடைக்குமா இதற்கிடையில், 'நீட்' தேர்வில் இருந்து தமிழக அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களுக்கு விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதா ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி பிரதமரிடமும், குடியரசுத் தலைவரிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்தினார். ஆனால், 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரும் சட்ட மசோதாவுக்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித���தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113484", "date_download": "2018-10-18T11:00:24Z", "digest": "sha1:KVS6MS37BST6UM5RHAZYEKF5JPXJIWNK", "length": 3744, "nlines": 84, "source_domain": "www.todayjaffna.com", "title": "நித்தியானந்தா பெண் பக்தையின் வைரலாகும் வீடியோ! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வீடியோ நித்தியானந்தா பெண் பக்தையின் வைரலாகும் வீடியோ\nநித்தியானந்தா பெண் பக்தையின் வைரலாகும் வீடியோ\nநித்தியானந்தா பெண் பக்தையின் வைரலாகும் வீடியோ\nPrevious articleயாழில் குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்\nNext articleபெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை – சவுதி இஸ்லாமிய மதபோதகர் அதிரடி..\nயாழ் மீனவரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காணொளி – வீடியோ\nசூப்பர் சிங்கர் புகழ் ஜெசிகா கனடாவில் புதிய பாடல் வெளியீடு – வீடியோ\nஇலங்கை பாடசாலை ஒன்றில் நடக்கும் அதிபரின் மோசமான செயல்\nயாழில் பூட்டிய விட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nயாழ் போதன வைத்தியசாலையில் பள்ளிவாசல் நிர்வாகம் சொல்லுவது என்ன\nயாழ் காரைநகர் அரச பேருந்து ஓட்டுனர் பாடசாலை மாணவியை மோதி தள்ளினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html", "date_download": "2018-10-18T11:31:05Z", "digest": "sha1:BSOGQ5OGCMIA337PWSTPFE2FVXITADM2", "length": 4596, "nlines": 39, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "தவேப வேளாண் இணைய தளம் :: அரசு திட்டங்கள் & சேவைகள்", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\nத.வே.ப வேளாண் இணைய தளம் :: அரசு திட்டங்கள் & சேவைகள்\nநிதி ஒதுக்கீடு கொள்கை விளக்கக் குறிப்பு திட்டக்குழு & ஐந்தாண்டு திட்டங்கள்\nஇதர திட்டங்கள் & சேவைகள்\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் பொருளாதார ஆய்வு\nவிவசாயம் மற்றும் கூட்டுறவு துறை தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் பாராளுமன்ற வேளாண் கேள்விகள்\nபிரதமர் பசல் பீமா திட்டம் - செயல்பாட்டு வழிகாட்டுதல்கள்\nஒப்பந்த பண்ணையம் - சட்ட வழிகாட்டி\nவேளாண் விரிவாக்க அறிக்கை- 2012- 2017\nமத்திய அரசின் முக்கிய இணையதளங்கள்\nசமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு தரவு (SECC)\nவிவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு இடையேயான ஒன்றிணைவு\nNMSA வழிகாட்டிகள் - PKVY\nவிவசாய வளர்ச்சி பற்றிய e-புத்தகம்\nஇ-புல்லட்டின், டாக், இந்திய அரசு\nபிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சயீ யோஜனா\nதேசிய வேளாண் சந்தை மேம்பாட்டுக்கான மத்திய அரசு\nமுன் – காரிப் இடைப்பரப்பு - 2015\nகாரிப் பட்டத்திற்கான குறிப்புகள் – 2015\nஉலக உணவுக் கொள்கை அறிக்கை(IFPRI) 2014-15\nஉங்கள் கருத்துகளைப் பகிருங்கள்-இந்தியப் பிரதமரின் மன்கி பாத்\nபிரதான் மந்திரி ஜான்-தான் யோஜனா (PMJDY )\nமாண்புமிகு பிரதான மந்திரியுடன்- தொடர்பு கொள்ளுதல்\nதேசிய பேரழிவு மேலாண்மை நிறுவனம்\nதேசிய பேரழிவு நிர்வாக ஆணையம்\nதமிழ்நாடு மாவட்டங்களின் எதிர்பாராத் திட்டம்\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://englishfortamils.com/2010/12/city/", "date_download": "2018-10-18T11:08:59Z", "digest": "sha1:DEFMNSVTY7A7YGFZRZY5PSPRNCMQX3US", "length": 1894, "nlines": 31, "source_domain": "englishfortamils.com", "title": "city | English Tamil English .Com", "raw_content": "\n1. மாநகர காவல் 2. மாநகர்க் காவல்துறை\nமாநகர உரிமை இயல் நீதிமன்றம்\nபலப்பட்டறையர் சேர் நகரம் / உலகப் பொதுவர் மாநகர்\ncity map நகர வரை படம்\ncity civil court , மாநகர் உரிமையியல��� நீதிமன்றம்\ncity police , மாநகர்க் காவலர் , மாநகர்க் காவல் துறை\ncity and its suburbs , மாநகரமும் அதன் புறநகர்ப் பகுதிகளும்\ncity and its vicinity , மாநகரமும் அதனைச் சூழ்ந்துள்ளவையும்\ncity improvement trust , நகர மேம்பாட்டுப் பொறுப்பாட்சிக் குழுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t422-topic", "date_download": "2018-10-18T12:07:24Z", "digest": "sha1:OMOPQSJZPVOVXKCSUHAITAP7FASAX6AD", "length": 10993, "nlines": 114, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "பேஸ்புக்கில் புதிய வசதி : ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nபேஸ்புக்கில் புதிய வசதி : ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nபேஸ்புக்கில் புதிய வசதி : ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்ய\nதொழில்நுட்பம் வளர வளர தீங்குகளும் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு\nநாள் புதிய வைரஸ்கள், மால்வேர்கள் உருவாகி கொண்டே உள்ளது. இவைகளில் இருந்து\nகணினிகளை பாதுகாக்க நாம் சில ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை நம் கணினிகளில்\nஉபயோகிக்கிறோம். பெரும்பாலானவர்கள் இலவச ஆண்ட்டி வைரஸ் மென்பொருட்களை\nஉபயோகிப்பதால் நம் கணினிகளுக்கு முழு பாதுகாப்பும் அளிக்க முடிவதில்லை. சில\nவைரஸ்கள் கணினிகளில் உள்ள ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி\nவிடுவதால் நம்முடைய ஆன்லைன் கணக்குகளும் பாதிக்கப்படுகிறது. பிரபல சமூக\nதளமான பேஸ்புக் ஒரு நாளைக்கு 6 லட்சம் ஹாக்கிங் முயற்சிகள் நடப்பதாக அந்த\nநிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆக ஆன்ட்டிவைரஸ் விஷயத்தில் நாம் கவனமாக\nபேஸ்புக் தளம் சில ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களை பரிந்துரை செய்யும் வகையில்\nAV Market Place என்ற புதிய பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில\nபயனுள்ள ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nAV Market Place ல் உள்ள ஆன்டிவைரஸ் மென்பொருட்கள்:\nமேலே உள்ள ஐந்து கட்டண மென்பொருட்களையும் ஆறு மாத இலவச லைசன்ஸ் கீயுடன் சேர்த்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/feb/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2863814.html", "date_download": "2018-10-18T11:52:30Z", "digest": "sha1:H7Z7LNM5OPN23VSTGKLVFVSYYJ4T76QH", "length": 6265, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வெள்ளக்கோவிலில்மாசி மகா சிவராத்திரி விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nவெள்ளக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி விழா\nBy DIN | Published on : 15th February 2018 08:38 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவெள்ளக்கோவிலில் பல்வேறு கோயில்களில் மாசி மகா சிவராத்திரி விழா இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.\nமூலனூர் சாலையிலுள்ள தெய்வநாயகி அம்பாள் சமேத சோழீஸ்வரர் சுவாமி கோயிலில் ந���ன்கு கால அபிஷேகம் நடத்தப்பட்டு, ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. பழமை வாய்ந்த மயில்ரங்கம் ஈஸ்வரன் கோயிலில் இரவு முழுவதும் சிவபுராண உபன்யாசத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. காங்கயம் சாலை, இரட்டைக் கிணற்றிலுள்ள சிவலோகநாதர் கோயில் உள்பட இப் பகுதியில் 10- க்கும் மேற்பட்ட கோயில்களில் சிவராத்திரி விழா நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/arivippukkal/160915-maranaarivittal", "date_download": "2018-10-18T12:04:39Z", "digest": "sha1:LANFYRKJPP34VIHBUR4SH4Q3CSNCXVHN", "length": 1873, "nlines": 17, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.09.15- மரண அறிவித்தல்.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கல்லடியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. திரவியம் திருச்செந்தில்வேல் (மலர்) - ஓய்வுபெற்ற ஆசிரியை அவர்கள் 16.09.2015 இன்று காலமானார்.\nஅன்னார், டாக்டர்.ஜதீசன் (தேசிய வைத்திய சாலை, கொழும்பு), டாக்டர்.பகீரதி (பிரதேச வைத்திய சாலை, ஆரையம்பதி), கோபிரமணன் (UN- உக்ரேன்), இறைபதமடைந்த கோபிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளையதினம் 3.00 மணியளவில் அன்னாரின் கல்லடி இல்லத்தில் இடம்பெற்று பின்னர் கல்லடி பொது மயானத்தில் இடம்பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/10/blog-post_3.html", "date_download": "2018-10-18T11:57:21Z", "digest": "sha1:X7RVGGEN23GSYL5E3YB2ZBJKKLDP5Q24", "length": 12061, "nlines": 108, "source_domain": "www.newmuthur.com", "title": "புல்மோட்டை ரணவிரு கிராமம் உருவாகும் இடத்திற்கு பா.உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மா.ச.உறுப்பினர் அன்வர் நேரடி விஜயம் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் புல்மோட்டை ரணவிரு கிராமம் உருவாகும் இடத்திற்கு பா.உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மா.ச.உறுப்பினர் அன்வர் நேரடி விஜயம்\nபுல்மோட்டை ரணவிரு கிராமம் உ���ுவாகும் இடத்திற்கு பா.உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மா.ச.உறுப்பினர் அன்வர் நேரடி விஜயம்\nபுல்மோட்டை 14ம் கட்டை பகுதியில் இராணுவப்டையினரால் உருவாக்கப்படும் ரணவிரு கிராமத்திற்கு திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மாகாண சபை உறுப்பினர் அன்வர் மற்றும் பள்ளி நிர்வாகிகள்\nநேரடியாக தளத்திற்கு விஜயம் மெற்கொண்டு 2013.10.02ம் திகதி பார்வையிட்டனர் சுமார் 60க்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளை அளவிட்டு டோஸர் மூலம் பிரதேச மக்களின் காணிகள் தள்ளப்பட்ட நிலையில்\nகுறித்த திகதியில் ஏற்கனவே 14ம் கட்டைப்பிரதேசத்தில் பொது மக்களுக்குச் சொந்தமாக காணிகளை பூஜா பூமி மற்றும் தொல் பொருள் என்ற போர்வையில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அளவை செய்ய நில அளவையாளர்கள் மேற்கொள்ள முற்பட்டபோது பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் மேற்கொண்டதை அடுத்து தடுத்து நிறுத்தப்பட்டது இந்நிலையில் குறித்த அளவையின்போது தமது கடமைக்கு குந்தகம் விளைவித்ததாக நில அளவையாளர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு பின்னர் மா.ச.உறுப்பினர் அன்வர் உட்பட ஐவர் நீதி மன்றத்திற்கு ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் ரூபா 10000 சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் பொலிஸாரினால் குறித்த பிரதேசத்தில் தொடரந்து நில அளவையை மேற்கொள்ள நீதிமன்ற கட்டளை கேட்கப்பட்டபேர்து போதிய ஆதாரங்கள் சமர்பிக்குமாறு நீதிமன்றத்தால் வேண்டப்பட்டதை அடுத்து இரண்டு தவணை கடந்த நிலையில் 2013.10.02ம் திகதி குச்சவெளி நீதிவான் நீதி மன்றத்திற்கு மாவட்டச்செயலாளர் பிரதேச செயலாளர் இருவருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டதை அடுத்து குச்சவெளி பிரதேச செயலாளர் சார்பாக உதவி பிரதேச செயலாளரும் மாவட்டச் செயலாளர் சார்பாக கச்சேரியன் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரும் ஆஜராகியிருந்தனர் போதிய ஆதாரங்கள் இன்மையால் மீண்டும் இவ்வழக்கு எதிர்வரும் 2013.11.06ம் திகதி வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது\nஇக்காணிகள் சம்பந்தமாக கடந் 2013.09.30ம் திகிதி மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரால் அவசர பிரேரணை ஒன்று சபைக்கு கொண்டு செல்லப்ட்டதை அடுத்து விவாதங்களின் பின்னர் சபையில் அமளி துமளி ஏற்பட்டு சபை அமர்வு ஒரு மணிநேரம் ஒத்தி வைக்கப்ட்டதும் மாத்திரமல்ல மா.சபை உறுப்பினர் அன்வர் காணிப்பிரச்சி���ை தீர்க்கப்டாவிட்டால் இந்த சபையில் முஸ்லீம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிவரும் எனவும் எச்சரித்ததுடன் எதிர் கட்சி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் ஒருமித்த குரலில் எச்சரித்தனர் என்பதும் குறிப்பிடப்பட்டது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36468-fire-accident-in-pvc-pipe-godown-near-thiruvallur.html", "date_download": "2018-10-18T10:59:23Z", "digest": "sha1:BSFETMW4ZHJIH64RPM3LX2OSEWCOVXJV", "length": 8765, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளாஸ்டிக் ‌கிடங்கில் தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் 5 வாகனங்கள் | fire accident in pvc pipe godown near thiruvallur", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nபிளாஸ்டிக் ‌கிடங்கில் தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் 5 வாகனங்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பிளாஸ்டிக் பைப் மொத்த விற்பனை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.\nதிருவள்ளூர் மாவட்டம் மத்தூர் கிராமத்தில் பிளாஸ்டிக் பிவிசி பைப் மற்றும் டேங்க்‌ ஆகிய பொருட்களை கிடங்கில் மொத்தமாக இருப்பு வைத்து குப்பன் என்பவர் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், அந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து,‌ தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.\n5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீ கட்டுக்குள் வராததால் தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் ஆய்வு மேற்கொண்டார்.\nதென்கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி\nவிஷாலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவேன் : சேரன் ஆவேசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகணவன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனைவி\nதீ விபத்தில் பலபேரை காப்பாற்றிவிட்டு தன் உயிரை இழந்த இளம் பெண்\nபுழல் சிறையில் 'கமகமக்கும்' பிரியாணி \nஅவர் இங்க படிக்கவே இல்லையே : அதிர்ச்சி கொடுத்த திருவள்ளூர் பல்கலைக்கழகம்\nகனமழை : திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடியிலும் விடுமுறை\nசெல்ஃபி மோகத்தால் விபரீதம்: நீரில் விழுந்த மாணவன் பலி\nபெட்ரோல் பங்கில் தீக்காயம்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு\nபெட்ரோல் நிரப்பும்போது திடீரென பற்றி எரிந்த இளைஞர்\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதென்கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி\nவிஷாலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவேன் : சேரன் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3565", "date_download": "2018-10-18T11:02:44Z", "digest": "sha1:RAT2AV7KUHIN6PGHYALK4OFSCPTMJFMG", "length": 5309, "nlines": 98, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்\nஅதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 11 வது மாதாந்திர கூட்டம் கடந்த 09/05/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.\nதலைமை : சகோ. சரபுதீன்\nகிறாத் : சகோ. நெய்னா\nவறவேற்புரை : சகோ. அகமது ஜலீல்\nசிறப்புரை : சகோ. அபுபக்கர்\nமாதாந்திர அறிக்கை : சகோ. அஸ்ரப்\n* இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமலான் மாதம் முதல் வாரத்தில்\n( 04/07/2014 ) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை ( ABM ) சார்பாக மெகா கூட்டம் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.\n* மெகா கூட்டம் நடைபெற இருகின்ற அன்று இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் இடம் தேர்வு பற்றி வருகின்ற கூட்டத்தில் முடிவு செய்யபடும் என தீர்மானிக்கப்பட்டது.\n* பென்சன் பட்டு வாடா நபர்களை கடந்த 6 மாதங்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதா அல்லது நிலையானவர்களுக்கு மட்டுமா என விவாதிக்கப்பட்டது.\n* ஆண்டு சந்தா ரூ 1000/- (SR 65) வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டது.\n* ஜக்காத் வசூலிப்பது பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.\n* அடுத்த அமர்வு இன்ஷாஅல்லாஹ் JUNE 12-ல் ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.\n* நன்றியுரை: சகோ. சரபுதீன்.\nஅதிரையில் அ.தி.மு.க வெற்றி வெடிவைத்து கொண்டாட்டம்\nஇந்திய அளவில் 3 வது பெரிய கட்சியானது அ.தி.மு.க\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/14032542/Female-Tashildar-is-a-penalty-for-a-public-service.vpf", "date_download": "2018-10-18T12:17:02Z", "digest": "sha1:Q35KFONEVOXCW3Q42ZQJR7GFIEOEWUG2", "length": 14040, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Female Tashildar is a penalty for a public service worker || பெண் தாசில்தார், பொதுப்பணித்துறை ஊழியருக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெண் தாசில்தார், பொதுப்பணித்துறை ஊழியருக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Female Tashildar is a penalty for a public service worker\nபெண் தாசில்தார், பொதுப்பணித்துறை ஊழியருக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\nசட்டவிதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றிய பெண் தாசில்தார், பொதுப்பணித்துறை ஊழியருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2018 03:25 AM\nசென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த அன்பரசன், பாலகிருஷ்ணன், கவிதா ஆகியோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாக கூறி செங்கல்பட்டு தாசில்தார், பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் ஆகியோர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்த நோட்டீசை எதிர்த்து அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நோட்டீசுக்கான காலக்கெடு முடிவடைவதற்கு முன்பாகவே வீட்டை இடித்துவிட்டதாக அன்பரசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகி இருந்த தாசில்தார் பாக்கியலட்சுமி, வீட்டை இடிப்பதற்காக பொக்லைனுடன் சென்றிருந்த பொதுப்பணித்துறை ஊழியர் பிரஸ்னேவ் ஆகியோரிடம், “நீங்கள் பொது ஊழியர்கள். பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் சம்பளம் வாங்குகிறீர்கள். மனுதாரர்களுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு கால அவகாசம் இருக்கும் நிலையில் அவசர அவசரமாக அவர்களது வீட்டை இடித்தது ஏன். சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள உங்களுக்கு அதிகாரம் வழங்கியது யார். சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள உங்களுக்கு அதிகாரம் வழங்கியது யார். அதிகாரிகள் சட்டத்துக்கு மேலானவர்களா. அதிகாரிகள் சட்டத்துக்கு மேலானவர்களா. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா, காட்டு தர்பாரா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.\nமனுதாரர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும் கூட ���ட்டப்படிதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nவீட்டை இழந்தவரை உங்களது (தாசில்தாரை பார்த்து) வீட்டில் தங்குவதற்கு உத்தரவிடலாமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, வீட்டை இடிக்க நான் உத்தரவிடவில்லை என்று தாசில்தார் கூறினார்.\nஆனால், தாசில்தார் தான் வீட்டை இடிக்க உத்தரவிட்டார் என்று பொதுப்பணித்துறை ஊழியர் பிரஸ்னேவ் திட்டவட்டமாக கூறினார்.\nஇதைத்தொடர்ந்து நீதிபதிகள், பெண் தாசில்தாரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்போவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். இதன்பின்னர் நீதிபதிகள், இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்போவதாக கூறினர். அப்போது அவர்கள் இருவரும் மன்னிப்பு கோரி நீதிபதிகளிடம் கெஞ்சினர்.\nஇதைத்தொடர்ந்து, இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த தொகையை வீட்டை இழந்த மனுதாரர் அன்பரசனுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nமேலும், ‘இடிக்கப்பட்ட வீட்டில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட பொருட்களை ஒப்படைக்கவும், மின் இணைப்பு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை வருகிற 22-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பெப்சி தொழிலாளர்கள் திடீர் போராட்டம் : சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து\n2. குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மீட்பு, விசாரணை தீவிரம்\n3. அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. ரூ.205 கோடி சாலை பணிக்கான நிதியை பெற போலி ஆவணம் தா��்கல் : தனியார் நிறுவனத்துக்கு உலக வங்கி தடை\n5. திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sugar", "date_download": "2018-10-18T11:07:48Z", "digest": "sha1:GDC6OGB4MA5474SV47PCWILQ5LYIS4DJ", "length": 14412, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n` சி.பி.எஸ்.இ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்' - கொந்தளித்த வைகோ\n`பா.ஜ.க-வை விமர்சிக்கத் தி.மு.க-வுக்குத் தகுதியில்லை' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி\nமழை வெள்ளத்தில் தகர்ந்த கழிவறைகள்\nதேனியில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகப் `புரட்சிப் படை'\n'' பொன்.ராதாகிருஷ்ணனின் #MeToo சர்ச்சை\nமத்தியப்பிரதேசத்தில் ரயில் மீது மோதிய கனரக வாகனம்; தடம்புரண்ட பெட்டிகள்\nமுதல்வர் திறந்துவைத்த 30 வது நாள்; பதறவைத்த புதுக்கோட்டை பாலம்\nமீண்டும் மீண்டும் பழுதாகும் விமானங்கள்... திக்திக் திருச்சி விமான நிலையம்\nசெரிமானக்கோளாறுகளைத் தீர்க்கும் பாரம்பர்யமிக்க `தங்கப்பால்\nகரும்புக்கு நிலுவைத்தொகை வழங்க மத்திய அரசு 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nஇந்தியாவில் அதிகரித்துவரும் சர்க்கரை நோயாளிகள்\nஇதயநோய்களைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nசர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா\n`கரும்பு உற்பத்தியை அதிகரித்தால் சர்க்கரை நோய் அதிகரிக்கும்'- யோகி ஆதித்யநாத்\nசக்கரவள்ளிக் கிழங்கில் கார் செய்து அசத்திய நெதர்லாந்து மாணவர்கள்\n``ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்'' - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்\n`மாதந்தோறும் 10 லட்சம் கிலோ அரிசி, சர்க்கரை வீண்’ - எலித் தொல்லையால் ரேஷன் கடைகளில் நிகழும் அவலம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nமிஸ்டர் ���ழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_153229/20180205101601.html", "date_download": "2018-10-18T12:47:00Z", "digest": "sha1:ATKJLMY2JFHVDHRTAJIHKIAGCTMV3AJX", "length": 11290, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "அடுத்து வரும் யுத்தத்தில் பாகிஸ்தான் இருக்காது : சுப்பிரமணியசுவாமி எம்.பி., ஆரூடம்", "raw_content": "அடுத்து வரும் யுத்தத்தில் பாகிஸ்தான் இருக்காது : சுப்பிரமணியசுவாமி எம்.பி., ஆரூடம்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஅடுத்து வரும் யுத்தத்தில் பாகிஸ்தான் இருக்காது : சுப்பிரமணியசுவாமி எம்.பி., ஆரூடம்\nஅடுத்த யுத்தத்தில் பாகிஸ்தான் நாடு இருக்காது என தென்காசியில் நடைபெற்ற விழாவில் சுப்பிரமணியசுவாமி எம்.பி., பேசினார்.\nநெல்லை மாவட்டம் தென்காசியில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஹிந்து ஆலய விழிப்புணர்வு முதலாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு துரைதம்புராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். நெல்லை மேற்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோபாலகிருஷ்ணன், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ஆறுமுகச்சாமி, பா.ஜ.க.,மாவட்டத் தலைவர் குமரேச சீனிவாசன், பி.எம்.எஸ்.மாவட்ட பொருளாளர் பாடாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க.தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ் வரவேற்றுப் பேசினார். குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்தர் ஆசிரமம் சவாமி அகிலானந்த மகாராஜ் ஆகியுரை வழங்கினார்.\nமாநாட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி எம்.பி., சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :- இந்தியா 100 சதவீதம் இந்து நாடாக இருந்தது. பல நாடுகளில் இஸ்லாமியர்கள் நுழைந்து அநீதி இழைத்தனர். இந்தியாவில் எவ்வளவு மதமாற்ற அநீதிகள் நடந்தாலும் இப்போது 80 சதவீத இந்துக்கள் உள்ளனர். இங்குள்ள இஸ்லாமியர்களி;ல் 95 சதவீதம் பேர் அமைதியாக இருக்கவே விரும்புகின்றனர். வெளிநாடுகளில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் இந்தியா வளர்ந்து விட கூடாது என்பதற்காக கலவரங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.\nபாகிஸ்தான் நீண்ட நாள் இருக்க போவதில்லை. பா.ஜ.க அடுத்த பொதுத்தேர்தலிலும் ஆட்சி அமைக்கும். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் அது தற்காலிக வெற்றிதான். இறுதியில் நரேந்திரமோடிதான் வெற்றி பெறுவார். அவர் தலைமையிலான ஆட்சியே மத்தியில் உள்ளது.அடுத்த யுத்தத்தில் புலுசிஸ்தான், சிந்து, மேற்கு பஞ்சாப், என நான்காக பிரிக்கும் போது பாகிஸ்தான் இருக்காது. இந்த ஆண்டு ராமர் கோவில் கட்டப்படும். ஏப்ரல் மாதத்தில் அதற்குரிய வாதங்கள் முடிவடையும் என்று நம்புகிறேன். அடுத்த தீபாவளி அயோத்தியில் கொண்டாடுவோம்.\nஇஸ்லாமிய பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. ஆண்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். தலாக் சொல்லிவிட்டு பெண்களை அனுப்பி விடலாம். இதுபோன்று பெண்களை அவமானபடுத்துவதை பொருத்து கொள்ள முடியாது. எந்த மதத்திலும் பெண்களுக்கான உரிமை கிடைக்க பெறாவிட்டால் அதை பெற்று தருவது எங்கள் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.\nமாநாட்டில் வி.எச்.எஸ்.மாநில தலைவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சந்திரலேகா, வி.எச்.பி.மாநில செயலாளர் ராஜாமாணிக்கம், இந்திய ரயில்வே பயணிகள் நல வாரிய உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி, இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு தலைவர் குற்றாலநாதன், தென்காசி நகர பா.ஜ.க., செயலளார் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் செங்கோட்டை நகர பா.ஜ.க.செயலாளர் வாசன் நன்றி கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு\nதாமிரபரணி புஷ்கர விழாவிற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nகூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்\nபாளை., மத்திய சிறையிலிருந்து 58 கைதிகள் விடுதலை\nபாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ��கர விழா எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-18T12:29:21Z", "digest": "sha1:UN4CZVH4Z43EKTXGKB5HZCBSONY52UX4", "length": 9149, "nlines": 74, "source_domain": "tnreports.com", "title": "தமிழ் நியூஸ்", "raw_content": "\n[ October 18, 2018 ] அனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n[ October 18, 2018 ] “நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\tகலாச்சாரம்\n[ October 18, 2018 ] கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\n[ October 18, 2018 ] காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\n[ October 18, 2018 ] கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nதெலங்கானாவில் சந்திரசேகரராவுக்கு எதிராக தெலுங்குதேசம்-காங் கூட்டணி\n“பணம் கொடுப்பது வாங்குவது இரண்டுமே குற்றம்” -இபிஎஸ் எதிர்க்கட்சிகள் பந்த்; தமிழகத்தில் தோல்வியடைந்தது எதிர்க்கட்சிகள் பந்த்; தமிழகத்தில் தோல்வியடைந்தது எழுவர் விடுதலை:காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு எழுவர் விடுதலை:காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு\nThe Nun விமர்சனம் – பிரபு தர்மராஜ் எழுவர் விடுதலை – கவர்னருக்கு எந்த வேலையும் கிடையாது :கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுவர் […]\nஎழுவர் விடுதலை :ஆளுநர் நிராகரிப்பார் -சு.சாமி\nஎழுவர் விடுதலை :”அரசியல் செய்ய வேண்டாம்” -அற்புதம்மாள் எழுவரையும் ஆளுநர் விடுவிக்க வேண்டும்-ஸ்டாலின் கோரிக்கை எழுவரையும் ஆளுநர் விடுவிக்க வேண்டும்-ஸ்டாலின் கோரிக்கை குட்கா ஊழல் : காவல்துறை-பரஸ்பர […]\nடாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஉங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார் தமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா தமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா அழகிரி கருணாநிதியின் விருப்பத்திற்குரிய மகனா அழகிரி கருணாநிதியின் விருப்பத்திற்குரிய ���கனா\n#செம்மரக் கொலைகள்: தமிழர் ஒருவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை ரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி ரஃபேல் விமான ஊழல்: மோடிக்கு உருவாகும் சர்வதேச நெருக்கடி திருமுருகன் மீது உஃபா […]\n#Operation_Dravida -பாஜக நிழலில் அழகிரி படை திரட்டுகிறார்\nஇவர் யார் என்று தெரிகிறதா பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்:காங்கிரஸ் அறிவிப்பு பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்:காங்கிரஸ் அறிவிப்பு திருச்சியில் என்ன நடந்தது\nஅழகிரியால் திமுகவுக்குள் தர்மயுத்தம் நடத்த முடியுமா\nகலைஞர் சமாதியில் அழகிரி அஞ்சலி: திமுகவுக்குள் சலசலப்பு கேரளாவுக்கு திமுக ஒரு கோடி நிதி உதவி கேரளாவுக்கு திமுக ஒரு கோடி நிதி உதவி “அவர் இல்லாம நான் […]\nகருணாநிதியின் முதல் சட்டமன்ற உரை\nமக்கள் வெள்ளத்தில் கலைஞர் கோபாலபுரம் வந்தார் அண்ணா சமாதியில் தம்பிக்கு இடம்:வழக்கு விசாரணைக்கு ஏற்பு அண்ணா சமாதியில் தம்பிக்கு இடம்:வழக்கு விசாரணைக்கு ஏற்பு அண்ணாவின் தம்பிக்கு மெரினாவில் இடமில்லையா அண்ணாவின் தம்பிக்கு மெரினாவில் இடமில்லையா\nமோடிக்கு ராகுல் செய்த கட்டிப்புடி வைத்தியம்\nதேர்தல்களில் தோற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லப் போகும் பாஜக பூச்சட்டி சுமந்த சித்தாராம்யெச்சூரி பிரச்சாரமும் பின்னணியும் பூச்சட்டி சுமந்த சித்தாராம்யெச்சூரி பிரச்சாரமும் பின்னணியும் தயவு செய்து தற்கொலை […]\nஅனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\nகஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\nகாங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\nகச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/05/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2552945.html", "date_download": "2018-10-18T11:06:46Z", "digest": "sha1:UQMURFZEOCJIUYLK64APIIRTAR4YRB5D", "length": 7882, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஊர்க்காவல் படை வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஊர்க்காவல் படை வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்\nBy கோவை | Published on : 05th August 2016 08:03 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஊர்க்காவல் படை வீரர்களுக்கான 27-ஆவது மாநில அளவிலான பணித் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கின. இப்போட்டிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.\nஇப்போட்டிகளை, ஊர்க்காவல் படை ஏ.டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன் தொடக்கிவைத் தார். கோவை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி, துணை ஆணையர்கள் லட்சுமி, மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇப்போட்டிகளில், ஆண்களுக்கான கூட்டு கவாத்துப் பயிற்சி, தீயணைப்புப் போட்டி, உடற்பயிற்சிப் போட்டி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முதலுதவிப் போட்டி, பெண்களுக்கான கைப்பந்துப் போட்டி, கபடி போட்டி ஆகியன நடைபெற்றன. இதில், தமிழகத்தில் உள்ள 12 சரகங்களில் இருந்து 1,500 ஊர்க்காவல் படை வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.\nஅதைத் தொடர்ந்து, ஆண்களுக்கான கபடி, கைப்பந்துப் போட்டி, மீட்புப் பணி மற்றும் தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன. ஊர்க்காவல் படை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியும் நடைபெறவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சனிக்கிழமை நடைபெறும் நிறைவு விழாவில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்றுப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கவுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிம�� | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/21/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1-862076.html", "date_download": "2018-10-18T11:21:59Z", "digest": "sha1:WT5L2T7IPNHAVLMFOCQKGTG62ZADO4XC", "length": 7530, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஅதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு\nBy திண்டுக்கல் | Published on : 21st March 2014 12:22 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாவட்டத் தலைமை தேர்தல் அலுவலகத்தை, அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் புதன்கிழமை திறந்துவைத்தார்.\nதிண்டுக்கல் பஸ் நிலையம் பகுதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவுக்கு, மேயர் வி. மருதராஜ் தலைமை வகித்தார். அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் பேசியது: திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மார்ச் 25ஆம் தேதி, திண்டுக்கல் தொகுதி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்ய வருகிறார். மாவட்டம் முழுவதிலும் இருந்து 2 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில், கூட்டத்தை பிரமாண்டமாக நடத்திக் காட்டவேண்டும் என்றார்.\nகூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் சி. சீனிவாசன், பொருளாளர் குமாரசாமி, வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பழனிச்சாமி, நத்தம் தொகுதிச் செயலர் கண்ணன், மாநகரச் செயலர் பாரதிமுருகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலர் சோனா சுருளிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | ��ினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2863489.html", "date_download": "2018-10-18T11:23:14Z", "digest": "sha1:WQP4PF2UOC6BROAGQMTCUVJ2AWS4WLLW", "length": 7186, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கொடைக்கானல் அருகே தீக்குளித்து பெண் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகொடைக்கானல் அருகே தீக்குளித்து பெண் சாவு\nBy DIN | Published on : 15th February 2018 12:58 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகொடைக்கானல் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பாறையைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கார்த்திகா (24). இவர்களுக்கு ஈஸ்வரன் (5), மகாலட்சுமி (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில், கார்த்திகா அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசி வந்ததை பாலமுருகன் கண்டித்ததால், கார்த்திகா, தனது தாயார் வீட்டுக்குச் சென்று விட்டாராம். பின்னர் அங்கிருந்த கார்த்திகாவை அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்கு பாலமுருகன் வந்துள்ளார். மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து, பாலமுருகன் வெளியே சென்றிருந்த நிலையில், கார்த்திகா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். தாண்டிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/800-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/88-215269", "date_download": "2018-10-18T11:01:10Z", "digest": "sha1:37E43TNRNKU77DJ5QTXRMNMAH37VXR2C", "length": 4671, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 800 மீற்றரில் ஜினிஸ்குமார் முதலிடம்", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\n800 மீற்றரில் ஜினிஸ்குமார் முதலிடம்\nதேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் துணுக்காய் மு/பாலிநகர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜூ.ஜினிஸ்குமார் முதலிடம் பெற்றுள்ளார்.\nகொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமான தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் இன்றே, 800 மீற்றர் போட்டித் தூரத்தை ஒரு நிமிடம் 59 செக்கன்களில் கடந்து ஜூ. ஜினிஸ்குமார் முதலிடம் பெற்றிருந்தார்.\n800 மீற்றரில் ஜினிஸ்குமார் முதலிடம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2013/02/blog-post_8500.html", "date_download": "2018-10-18T11:45:10Z", "digest": "sha1:XDLYRKHWSWFS6ZAX6X4FCLMEOEMJPYWG", "length": 10774, "nlines": 207, "source_domain": "www.thuyavali.com", "title": "தூங்கும் போது ஓத வேண்டியவை | தூய வழி", "raw_content": "\nதூங்கும் போது ஓத வேண்டியவை\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஅல்லாஹும்ம பி(B)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா\nஅல்லாஹும்ம பிஸ்மி(க்)க அஹ்யா வஅமூ(த்)து\nஅல்லாஹும்ம பி(B)ஸ்மி(க்)க அஹ்யா வபி(B)ஸ்மி(க்)க அமூ(த்)து\n உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)\n* தஹஜ்ஜுத் தொழுகைக்காக,இரவில் விழிப்பு வந்தால் ஓத வே...\n* இவ்வுலக வாழ்க்கை அறிவோம் \n* தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ\n* தினமும் ஓத வேண்டிய துஆ\n* பயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அ��ுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nபசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித கு...\nபிரிட்டனில் வேகமாக வளரும் இஸ்லாம்\nசபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து (காதலர் தினம்)\nசேவல் அல்லாஹ்வை அதிஹம் (திக்ர்) செய்கிறது\nதினமும் ஓத வேண்டிய துஆ\nபயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ\nபோர்கள் மற்றும் கலவரத்தின் போதுاللَّهُمَّ مُنْزِلَ...\nமழை பொழியும் போது,மழை வேண்டும் போது\nகணவனை இழந்தவர்கள்,இழப்புகள்,மரண துன்பத்தின் போது\nநோயாளியை விசாரிக்க,தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்\nசாப்பிடும் போதும், பருகும் போதும் ஓதும் துஆ\nபள்ளிவாசல்,சபையை முடிக்கும் போது ஓதும் துஆ\nகழிவறையில்,வீட்டிருந்து,தினமும் ஓத வேண்டிய துஆ\nதஹஜ்ஜுத் தொழுகைக்காக,இரவில் விழிப்பு வந்தால் ஓத வே...\nகாலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ\nதூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓத வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/06/blog-post_8.html", "date_download": "2018-10-18T11:02:39Z", "digest": "sha1:NMEESLMFUI6TRGISYBBNR4Q44VRWEF22", "length": 13165, "nlines": 170, "source_domain": "www.thuyavali.com", "title": "சண்டை சச்சரவுகள் தவிர்க்கப்பட வேண்டும் | தூய வழி", "raw_content": "\nசண்டை சச்சரவுகள் தவிர்க்கப்பட வேண்டும்\nரமழான் புனிதமான மாதம். அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம்; லைலதுல் கத்ர் எனும் 1000 மாதங்களை விடச் சிறந்த ஒரு இரவை உள்ளடக்கிய ஒரு மாதம்; தர்மம், இரவுத் தொழுகை, நோன்பு போன்ற சிறந்த அமல்களின் மாதம்; இந்த மாதத்தை உரிய முறையில் பயன்படுத்தி பாக்கியம பெற முயல வேண்டும்.\nவழமையாக நோன்பு காலத்தில் தான் முஸ்லிம்களுக்குள் மார்க்கச் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதுண்டு. அடிதடிகள், நீதிமன்றம் என காலத்தைக் கடத்தாமல் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த நாம் உறுதியெடுக்க வேண்டும். ரமழான் முடியும் வரை சண்டை பிடிப்பதும், ரமழான் முடிந்ததும் சமாதானமாவதும் தான் எமது வேலையா என்பதை சிந்திக்க வேண்டும்.\n“நீங்கள் நோன்புடன் இருக்கும் போது உங்களுடன் ஒருவர் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று கூறி ஒதுங்கிவிடுங்கள்” என்ற ஹதீஸைப் புறக்கணித்து, நோன்பில் தான் அடுத்தவர்களை வம்புக்கு இழுப்பதும், சண்டை பிடிப்பதும் அதிகரிக்கின்றது. இது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.\nஅத்துடன் பிற சமூகத்தவர்களுடன் மனக் கசப்புக்களை ஏற்படுத்தும் மாதமாகவும் இது மாறியுள்ளமை கவலைக்குரிய அம்சமாகும். முஸ்லிம் இளைஞர்களில் சிலர், வீதிகளை இரவில் விளையாட்டு மைதானமாக்குகின்றனர். இரவில் மாங்காய் பறித்தல், குரும்பை பிய்த்தல் போன்ற சேட்டைகளைச் செய்கின்றனர். ரமழான் இரவுகள் இபாதத்திற்குரியவை. அவை விளையாட்டுக்கும், களியாட்டத்திற்கும் உரியவை அல்ல என்பது கண்டிப்பாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.\nஅடுத்து, பிற சமூக மக்களுடன் வாழும் போது குறிப்பாக அவர்கள் மஸ்ஜித்களின் அருகில் வசிக்கும் நிலையிருந்தால் இரவுத் தொழுகைகளுக்காக வெளி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் சாலப் பொருத்தமானது. நீண்ட நேரம் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதால் சில போது அவர்கள் எரிச்சலடையலாம்; வெறுப்படையலாம்; பொறாமை கொள்ளலாம். இது விடயத்தில் பள்ளி நிர்வாகிகள் நிதானமாகவும், புரிந்துணர்வுடனும் செயல்பட வேண்டும்.\nபுனித ரமழானில் பித்ரா என்ற பெயரில் பிச்��ை எடுக்கும் படலத்தை சிலர் ஆரம்பித்துவிடுகின்றனர். முஸ்லிம் பெண்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் குமரிப் பெண்களையும் அழைத்துக் கொண்டு வீதிகளில் அலைந்து திரிவதைப் பார்க்கும் போது கேவலமாக உள்ளது. இந்த நிலை முற்று முழுதாக தவிர்க்கப்பட வேண்டும். ஸகாத், ஸகாதுல் பித்ரா போன்றவற்றைக் கூட்டாகச் சேகரித்து திட்டமிட்டு பகிர்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஸகாத்தை தனித்தனியாகப் பத்து இருவது என பிச்சைக்காகப் பகிர்வதைத் தனவந்தர்கள் தவிர்க்க வேண்டும்.\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்\nநபி வழியில் பெருநாள் திடல் தொழுகை மௌலவி ஷாபித் ஷரஈ...\nபெருநாள் தொழுகை திடலில்தான் தொழ வேண்டுமா.\nநம் பெருநாள் நபி வழியா அல்லது மனோ இச்சையா\nசண்டை சச்சரவுகள் தவிர்க்கப்பட வேண்டும்\nநோன்பாளி அதிகமாக வாயை சுத்தப்படுத்துவது நபிவழியாகு...\nசுன்னத்தான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும்…\nஅல்குர்ஆன் கூறும் அஜ்னபி, மஹ்ரமி உறவு - மௌலவி அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahasakthipeetam.wordpress.com/2012/09/20/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-adhiparasakthi-6/", "date_download": "2018-10-18T11:58:24Z", "digest": "sha1:MQZCAWHBFDSMANURXOWOWCJZMKLVBDHS", "length": 8919, "nlines": 61, "source_domain": "mahasakthipeetam.wordpress.com", "title": "ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் – 4 | MUSINGS – 4 | ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam", "raw_content": "\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\nஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:\nக ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்\nமுந்தய பதிவில் வாலை வணக்கம் பற்றி பார்த்தோம், அது ஒரு ஆராதனை பாடலாக இருந்தது.\nஇன்று, மந்திர ரஹஸ்யத்தை கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் (March 24, 1775 – October 21, 1835) எப்படி மத்யமாவதி ராகத்தில், ரூபக தாளத்தோடு அருளியிருக்கிறாரெனில்…\nஆராதயாமி ஸ்ததம்; கம் கணபதிம்; ஸௌ: சரவணம், அம் ஆம் ஸௌ: த்ரைலோக்யம், ஐம் க்லீம் ஸௌ: ஸர்வாஸாம்; ஹ்ரீம் க்லீம் ஸௌ: ஸ்ங்க்ஷோபணம், ஹைம் ஹக்லீம் ஹ்ஸௌ: ஸௌபாக்யம், ஹ்ஸைம் ஹ்ஸ்க்லீம் ஹ்ஸௌ: ஸர்வார்த்தம்; ஹ்ரீம் க்லீம் ப்லேம் ஸர்வ ரக்ஷாம்; ஹ்ரீம் ஸ்ரீம் சௌ: ரோக ஹரம், ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்க்ல்ரீம் ஹ்ஸ்ரௌ: ஸர்வ ஸித்திதம், க ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம் ஸ்ரீம் – ஸர்வானந்தம்; ஸ்ரீ நாதானந்த குரு பாதுகம் பூஜயே சதா: சிதானந்த நாதோஷம், காமேஷ்வராங்க நிலயாம், வைஸ்ரவண வினுத தனினீம் கணபதி குருகுஹ ஜனனீம் நிரதிஸய ஸுப மங்களாம், மங்களாம் ஜய மங்களாம் என்று சமஷ்டி சரணத்திலும்,\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம், மஹா த்ரிபுர ஸுந்தரீம் லலிதா பட்டாரிகம் பஜே | விதேஹ கைவல்யம் ஆஸு ஏஹி தேஹி மாம் பாஹி || என்று பல்லவியிலும் சொல்கிறார்\nஆதி ஸ்ங்கர பகவத்பாதாள் எப்படி இவற்றை உறைத்தார் என அடுத்த பதிவில் பார்ப்போமா\nஇதுபோன்று இன்னமும் எவ்வளவோ என் ஊனக்கண்ணிற்கு புலப்படுகின்றன.\nநம்மால் இயன்றவரை நம்மவர்க்கெல்லாம் இவ்வொளியை பரப்புவோமே, அதன் காண் பிற மத ஆதிக்கத்திற்கு அணை போடுவோமே.\nஎண்ணத்திலும் எழுத்திலும் உள்ள பிழை அடியேனையே சாரும். இந்த சேவை முயற்ச்சியை, ஆஸ்தீக சான்றோர் ஆதரிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.\nThis entry was posted in SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயணம், Uncategorized and tagged Adhi Parasakthi Arul Sakthi Peetam – Research Centre, Adhiparasakthi Peetam, Agama, Ambal, Ambikai, அபிராமி, அம்பிகை, ஆதிபராசக்தி அருள் சக்தி பீடம் – ஆய்வகம், ஆதிபராசக்தி பீடம், கணபதி, காமாட்சி, காமேஷ்வர மஹிஷி, காமேஷ்வரி, குண்டலினி யோகம், சரவணம், ஜல்பம், ஜல்பம் – 4, திரிபுரசுந்தரி, திருவலம், திருவலம் ஆதிபராசக்தி பீடம், திருவலம் சக்தி பீடம், திருவலம் மஹா சக்தி பீடம், த்ரைலோக்யம், பாலா திரிபுரசுந்தரி, முத்துஸ்வாமி தீக்ஷிதர், வில்வநாதீஸ்வரர், ஸர்வ ரக்ஷாம், ஸர்வ ஸித்திதம், ஸர்வானந்தம், ஸர்வார்த்தம், ஸர்வாஸாம், ஸௌபாக்யம், ஸ்ங்க்ஷோபணம், ஸ்ரீ வித்யா பாராயணம், ஹைந்தவ திருவலம், Bala Thripura Sundhari, Haindava Thiruvalam, kamakshi, kameshvara Mahishi, Kameshvari, Kundalini Yogam, MUSINGS, MUSINGS – 4, SRI VIDHYA PARAYANAM, Thiruvalam, Thiruvalam Adhi Parasakthi peetam, Thiruvalam maha sakthi peetam, Thiruvalam sakthi peetam, Thripura Sundhari on September 20, 2012 by Thiruvalam Sivan.\nCategories Select Category குண்டலினி யோகம் (3) மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் (2) மாந்த்ரீகம் (2) ஸர்வ ஸமர்ப்பணம் (2) ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம் (1) ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸான்னித்ய ஸ்தவம் (1) ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமம் (1) SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயணம் (10) Uncategorized (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140979", "date_download": "2018-10-18T12:41:46Z", "digest": "sha1:IMNNTRDHT6HJM5RORQAKJWPRDA76VD3T", "length": 16590, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "`காதலி இறந்ததுகூடத் தெரியாமல் போதையிலிருக்கும் காதலன்!’ – சென்னை லாட்ஜில் நடந்த விபரீதம் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n`காதலி இறந்ததுகூடத் தெரியாமல் போதையிலிருக்கும் காதலன்’ – சென்னை லாட்ஜில் நடந்த விபரீதம்\nசென்னை லாட்ஜில் வெளிநாட்டு இளம்பெண் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் தங்கியிருந்த காதலனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nபின்லாந்து நாட்டை எமிலியா என்ற இளம் பெண்ணும் அவரின் காதலன் அலக்ஸி ஜோயல் ஆகிய இருவரும் சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்தனர்.\n– சென்னை லாட்ஜில் நடந்த விபரீதம் l 1 17315இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்ற காதல் ஜோடி, நேற்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினர்.\nஇந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது அறை திறக்கப்படவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர்.\nஅப்போது, படுக்கையில் இருவரும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இதனால் விடுதி ஊழியர்கள் இருவரும் தூங்குவதாகக் கருதினர்.\nமதியம் வரை அறை திறக்கப்படவில்லை. இதனால், விடுதி ஊழியர்கள் அறைக்குள் நுழைந்தனர். இருவரையும் எழுப்பினர். ஆனால், அவர்கள் கண்விழிக்கவில்லை.\nஅப்போது, எமிலியா, பிணமாகக் கிடப்பது தெரிந்தது. அலக்ஸி ஜோயல் மயக்கத்தில் இருப்பதும் கண்டறிந்த போலீஸார், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். எமிலியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nl2_17446 காதலி இறந்ததுகூடத் தெரியாமல் போதையிலிருக்கும் காதலன்’ – சென்னை லாட்ஜில் நடந்த விபரீதம் காதலி இறந்ததுகூடத் தெரியாமல் போதையிலிருக்கும் காதலன்’ – சென்னை லாட்ஜில் நடந்த விபரீதம் காதலி இறந்ததுகூடத் தெரியாமல் போதையிலிருக்கும் காதலன்’ – சென்னை லாட்ஜில் நடந்த விபரீதம் l2 17446\nமயக்கத்திலிருக்கும் காதலன் அலக்ஸி ஜோயல்\nஇதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “எமிலியாவும் அலக்ஸி ஜோயலும் காதலர்கள் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது.\nமயக்கத்திலிருக்கும் அலக்ஸி ஜோயல் கண்விழித்தால் மட்டுமே எமிலியாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும். அலக்ஸி ஜோயலின் மயக்கத்துக்குப் போதை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்” என்றனர்.\nவிடுதி ஊழியர்களிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, எமிலியாவும் அலக்ஸி ஜோயலும் சேர்ந்தே நேற்றிரவு மது அருந்தினர்.\nஇரவு நீண்ட நேரம் அவர்கள் தங்கியிருந்த அறையில் லைட் எரிந்துகொண்டிருந்தது. எந்தவித சத்தமும் அறையிலிருந்து கேட்கவில்லை.\nநேற்று காலையில் அறை எடுத்துத் தங்கிய அவர்களில் எமிலியா எப்படி இறந்தார் என்று தெரியவில்லை” என்றனர்.\nPrevious articleதமிழ்த் தேச��ய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல் ஆணையம் தடை\nயாழ் தனியார் கல்வி நிலைய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- Mee Too பாணியில் முறைப்பாடு\nமாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் கைது\nவவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி விபத்து; ஒருவர் பலி\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/060118-karaitivuvivekanantavilaiyattukkalakattinkalakairavu", "date_download": "2018-10-18T11:57:45Z", "digest": "sha1:MV5O7DQTDAET2YXZM6IBGFR7OSG4IRBU", "length": 1993, "nlines": 17, "source_domain": "www.karaitivunews.com", "title": "07.01.18- காரைதீவு விவேகானந்தா விளைய���ட்டுக் கழகத்தின் கழக இரவு.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n07.01.18- காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் கழக இரவு..\nகாரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் 2017ம் ஆண்டிக்கான கழக இரவு நேற்றைய தினம் 05.01.2018 காரைதீவு கண்ணகிசனசமூக நிலையத்தில் கழகத் தலைவர் நேசராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇன் நிகழ்வில் கழகத்துக்கான புதிய சிருடை வெளியிட்டு நிகழ்வு, விவேகம் மலர் வெளியிட்டு நிகழ்வும் இடம்பெற்றதுடன் கழகத்துக்காக சிறந்த சேவையாற்றிய வீரர்கள் பாராட்டப்பட்டதுடன் 2018ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-10-18T11:52:40Z", "digest": "sha1:2MXMO6RGOGC4JQRUDCSAQGXFPK2LZD4E", "length": 7669, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேதனப் பசளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஇலங்கையிற் பெரும்பாலும் விளைச்சல் முடிந்ததும் தீவைப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நடந்த பிரதேசங்களில் தீவைத்தால் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் இருந்தால் அவை வெடிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். மிதிவெடி அபாயக் கல்வியில் தீவைப்பதை இயன்றவரை தவிர்த்துக் சேதனப் பசளை ஆக்கும் வண்ணம் பரிந்துரைக்கப்படுகிறது. இதற்குக் காரணங்களாவன, தோட்டம் அல்லது வயலில் உள்ளதை எரித்தால் பொட்டாசியம் மிஞ்சும். காலப்போக்கில் மக்னீசியம் குறைபாடும் பயிர்களுக்கு ஏற்படலாம். பயிர்களுக்கு வேண்டிய நைதரசனை மண்ணில் இருந்து பெற்றுக்கொள்ள மண்ணின் காபனுக்கும் நைதரனுக்கும் உள்ள விகிதாசாரம் பங்களிப்புச் செலுத்துகிறது. காபன் கூடினால் பயிர்கள் உள்ளெடுக்கும் நைதரனின் அளவு குறையும். எரிப்பதால் காபனின் அளவு கூடும், இலை குழைகளில் உள்ள நைதரசனும் ஆவியாகி விடும். செயற்கை பசளைகள் பாவித்தால் கூட காபன் கூடிய நிலைப்பகுதியில் விளைச்ச���் குறைவாகவே இருக்கும். இதைக்குறைக்க சேதனைப் பசளைகள் தயாரித்துப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2013, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/23/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-18T12:26:39Z", "digest": "sha1:DVIRQPCE2MUILC42K3CUMVDIBLWOYOR4", "length": 12901, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "‘ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது’: நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»‘ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது’: நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு\n‘ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது’: நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு\nராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுவதால் எல்லாம்ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹாலண்டே சமீபத்தில் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அதே சமயம் விமானத்தை தயாரிக்கும் பிரான்சின் டசால்ட் நிறுவனம், “எங்களுக்கு தேவையான உதவி நிறுவனத்தை நாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்” என்னும் வகையில் ஒப்பந்தம் இருந்ததாக விளக்கம் அளித்திருந்தது. காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டுவதால் எல்லாம் ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று மத்தியநிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ராகுல்காந்தி மத்திய அரசுமீது கூறி வரும் குற்றச்சாட்டுகளுக் கும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் ரபேல் விமானம் குறித்து அளித்த பேட்டிக்கும் ஏதோதொடர்பு இருக்கிறது என்று தோன்றுகிறது. முதலில் இதுதொடர்பாக ராகுல் டுவிட்டரில் ஒரு கருத்து தெரிவிக்கிறார். அடுத்த சில வாரங்களில் ஹாலண்டேவின் கருத்து வெளியாகிறது. இந்த இரண்டு கருத்துக்களும் நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டது போலவும், இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தோன்றுகிறது. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டுவதால் எல்லாம் ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. திட்டமிட்டபடி ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும் என்றார்.\n‘ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது’: நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு\nPrevious Articleரயிலில் ஈவ்டீசிங்: 3 வருட சிறை தண்டனைக்கு கோரிக்கை\nNext Article மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக காவல்துறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nபெட்ரோல் – டீசல் விலை உயர்வில் நாங்கள் தலையிட மாட்டோம் : முதலாளிகளுக்கு மோடி அரசு வாக்குறுதி…\nபிரான்ஸ் நாட்டின் ‘போர்ட்டல் ஏவியேஷன்’ வலைப்பக்கம் மூலம் ரபேல் ஊழலுக்கான புதிய ஆதாரம் வெளியானது :\nஅக்பருக்கு எதிராக களமிறங்கிய 19 பெண் பத்திரிகையாளர்கள்…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/12153240/Global-internet-shutdown-likely-over-next-48-hours.vpf", "date_download": "2018-10-18T12:39:14Z", "digest": "sha1:LCYZFUDVP5VOLDLWLMMJZZQNR4QYQD6J", "length": 13399, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Global internet shutdown likely over next 48 hours for routine maintenance || பராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நல குறைவால் காலமானார்\nபராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்\nபராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்\nபராமரிப்பு பணி காரணமாக உலக அளவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் ஷட்-டவுன் செய்யப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\nபதிவு: அக்டோபர் 12, 2018 15:32 PM\nஇணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக ரஷியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 48 மணி நேரங்களில் ‘டொமைன் சர்வர்கள்’ மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்பு வசதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்டர்நெட் சேவையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. டிஎன்எஸ்-ஐ (டொமைன் நேம் சிஸ்டம்) பாதுகாக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ-யை மாற்றும் பணியை ஐசிஏஎன்என் மேற்கொள்ள உள்ளது.\n‘சைபர் அட்டாக்’ அதிகமாகி வரும் நிலையில் பராமரிப்பு பணி அவசியமானது என்று ஐசிஏஎன்என் கூறியுள்ளது.\nதகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான சிஆர்ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பான, ஸ்திரமான டிஎன்எஸ் உறுதி செய்ய உலகளாவிய ஷட்-டவுன் அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “மாற்றத்திற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் தயாராகவில்லை என்றால் பயனாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், சரியான சிஸ்டம் பாதுகாப்பை மேற்கொள்வதன் மூலம் இதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும்,” என்று சிஆர்ஏ தெரிவித்துள்ளது.\nஇணையதளங்கள் பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் உள்ளிட்டவைக்கு 48 மணி நேரங்களுக்��ு இன்டர்நெட் பயனாளர்கள் இடையூறை எதிர்க்கொள்ள வேண்டியது வரும்.\n1. நட்புறவு கால்பந்து: இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்\nநட்புறவு கால்பந்து போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் இன்று மோத உள்ளன.\n2. பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் 5 தங்கப்பதக்கம்\nபாரா ஆசிய விளையாட்டில் இந்தியா ஒரே நாளில் 5 தங்கப்பதக்கம் வென்றது.\n3. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று 2-வது டெஸ்டில் களம் இறங்குகிறது.\n4. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்: டிரம்ப் மிரட்டல்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டலாக பேசினார்.\n5. வர்த்தக போரை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுவோம்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு\nவர்த்தக போரை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.\n1. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\n2. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\n3. நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்\n4. மீடூ விவகாரம் : பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் - வீடியோ மூலம் சின்மயி விளக்கம்\n5. மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு\n1. பராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்\n2. கங்கையை சுத்தம் செய்யக்கோரி 4 மாதம் உண்ணாவிரதம் இருந்த ஜிடி அகர்வால் உயிரிழப்பு\n3. \"மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்\" முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு\n4. பட்டம் விட எதிர்ப்பு; பாடம் புகட்ட பெற்றோர், சகோதரியை கொலை செய்த வாலிபர் கைது\n5. காங்கிரஸ் மீது மாயாவதி தாக்கு; கர்நாடகா அமைச்சரவையிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பா��ுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2017/01/blog-post_26.html", "date_download": "2018-10-18T11:35:38Z", "digest": "sha1:LSV2DR3XOGDTNU7HUPYTPOJR5N2LRZZB", "length": 23464, "nlines": 322, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 921. காவல் துறை ... அன்றும் இன்றும் அதே நிலைதானா...ஒரு மறு பதிவு", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n921. காவல் துறை ... அன்றும் இன்றும் அதே நிலைதானா...ஒரு மறு பதிவு\n39. இந்தி எதிர்ப்பு - 2 அல்லது 38-ம் பதிவுக்கு\nஇதற்கு முந்திய பதிவைத் தொடர்ந்து 3 விஷயங்களைப் பற்றி எழுதத் தோன்றியது. காவல்துறை அன்றும்-இன்றும், மாணவர்கள் அன்றும்-இன்றும், இந்தியும் நாமும் என்று எழுத ஆசை. நிச்சயமாக நான் சொன்ன மூன்றில் கடைசி இரண்டும் கொஞ்சம் விமர்சிக்கப்படலாமென நினைக்கின்றேன்; ஆகவே முதலில் நம் காவல்துறையைப் பற்றிப் பேசுவோமா\nநம் காவல்துறையினர் அளவுக்கு அதிகமாகவே வன்முறையைக் கையாளுகிறார்கள் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது என்றே எண்ணுகிறேன். சென்ற வாரத்தில் ஹரியானாவில் ஹோண்டா நிர்வாகத்தை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் ஈவு இரக்கமின்றி காவல்துறையினர் நடத்திய ஊழித்தாண்டவமும், சென்ற மாதத்தில் கேரளாவில் காவல்துறையினரிடமிருந்து மாணவர்களுக்குக் கிடைத்த தடியடிகளும் சமீபத்திய நிகழ்வுகள். அதைவிட எனக்கு ஆச்சரியமளித்தது அரசாங்க ஊழியர்கள் நம் தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிறுத்தம் செய்தபோது நம் போலீஸ் நடந்துகொண்ட முறை - ஆண், பெண் என்றோ, வயது வித்தியாசமோ பார்க்காமல் நடந்த விதமும், போலீஸ் வேனில் ஏறப்போகும் நிலையிலும் அரசு ஊழியர்களை அடித்துத் தள்ளியதும் எல்லா மீடியாக்கள் மூலமாகவும் நம்மை வந்தடைந்தன. ஆச்சரியம் என்னவெனில், அவர்களும் அரசாங்க ஊழியர்களே; போராடுவதும் அரசாங்க ஊழியர்களே. நல்லது நடந்தால் கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்குமே. நமக்கும் சேர்த்துதானே அரசாங்க ஊழியர்கள் போராடுகிறார்கள் என்ற சுயநல எண்ணம்கூட வராத அளவுக்கு எங்கிருந்து அவர்களுக்குக் கடமை உணர்வு சிலிர்த்தெழுந்தது என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. அரசின் உத்தரவை அமல் படுத்தவேண்டிய நிலையில் உள்ளவர்கள்; அதனால் அவர்கள் தங்கள் சுய விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு கடமை ஆற்றவேண���டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று ஒருவேளை யாரும் சொன்னால், அவர்களுக்கு ஒரு வார்த்தை. அவர்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும் - கொஞ்சம் மனிதத்தன்மையோடு. வயசான வாத்தியாரையும், கலெக்டர் ஆபிஸ் பெண் குமாஸ்தாவையும் சுவரேறிக் குதித்துத் தப்பியோடவைக்க வேண்டிய அளவிற்கு விரட்டிப் போகவேண்டிய அவசியம் என்ன அட, அவ்வளவு ஏன் ஒருவேளை அடுத்து இவரே வந்துவிட்டால் என்ன செய்வது என்றுகூட நினைக்காமல் நள்ளிரவில் காக்காய் கொத்துவதுபோல கலைஞரைக் கொத்திக்கொண்டு போனார்களே அந்த கடமையுணர்வை என்னென்று விளிப்பது அந்த மனிதரின் வயதுக்காவது முரட்டுத்தனத்தைக் குறைத்திருக்கலாமே அந்த மனிதரின் வயதுக்காவது முரட்டுத்தனத்தைக் குறைத்திருக்கலாமே கொஞ்சநேரம் பொறுத்திருந்தால் குண்டுக்கட்டாய் தூக்கிப்போவதற்குப் பதில் நடத்திக்கூட்டிக் கொண்டுபோகுமளவிற்கு நிலைமையைக் கொண்டுவந்திருக்கலாமே கொஞ்சநேரம் பொறுத்திருந்தால் குண்டுக்கட்டாய் தூக்கிப்போவதற்குப் பதில் நடத்திக்கூட்டிக் கொண்டுபோகுமளவிற்கு நிலைமையைக் கொண்டுவந்திருக்கலாமே நான் ஒன்றும் நம் தமிழ்நாட்டுக் காவலர்களைமட்டும் குறை கூறவில்லை. இது ஒரு பொது வியாதியாக நம் நாட்டுக் காவலர்களிடம் வளர்ந்துவிட்ட நிலை. மனிதத்தன்மையை அவர்கள் 'கடமை உணர்வு' இந்த அளவு மழுங்கடித்துவிடுமா, என்ன\n65-ல் நடந்த அன்றைய ஊர்வலத்தில் காவலுக்கு வந்த காவலர்களின் மனப்பாங்கும், ஊர்வலத்தின் இறுதிக்கட்டத்தில் அந்த ஜீப் எரிந்துகொண்டிருந்தபோது அவர்களின் பதைபதைப்பும் என் நினைவுக்கு வந்ததாலேயே இதை எழுதும் ஆசை வந்தது. ஊர்வலத்தின் எங்கள் பகுதி அந்த சம்பவ இடத்தை அடைந்ததும், நாங்கள் கல்லூரி மாணவர்கள் அதுவும் முதுகலை மாணவர்கள் என்று விசாரித்தறிந்ததும் 'நீங்கள் சொன்னால் பள்ளி மாணவர்கள் கேட்பார்கள்' என்று சொல்லி எங்கள் மூலமாக நிலைமையை மாற்ற முயன்று, அதில் நாங்கள் வெற்றியடைய முடியாத நிலையில்தான் அவர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டு என்ற முடிவை எடுத்தார்கள். அதைவிட சட்ட எரிப்பு என்ற அந்த நிகழ்ச்சியை எங்கள் கல்லூரி வாசலிலேயே தங்கள் லத்தியாலும், துப்பாக்கியாலும் நடக்கவேவிடாதபடி செய்திருக்கலாம். இன்றைய போலீஸ் அதைத்தான் செய்திருக்கும்.\nஅன்றிருந்த காவலர்களுக்கும் இன்றைய காவலர்களுக்கும��� உள்ள இந்த வெவ்வேறு மனப்பான்மைக்குக் காரணம் என்ன\nஎனக்குத் தெரிந்த ஒரே காரணம்: IMMUNITY. வேலியே பயிரை மேயும் நிகழ்ச்சிகள் சாதாரணம். காவல்நிலையங்களில் நடக்கும் பல்வேறு சேதிகளைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். சமீபத்திய எங்கள் ஊர் போலீஸ்காரர்கள் சென்னையில் அடித்த கொள்ளை; இன்னும் (சொல்லவேண்டாமென்றுதான் நினைத்திருந்தேன்) ஜெயலட்சுமி விவகாரம், இதில் எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது: பெரிய (மீசை) போலீஸ்காரருக்கு, [முகம்மது அலிதானே அவர் பெயர்] ஸ்டாம்ப் பேப்பர் பலகோடி ஊழலில் உள்ள தொடர்பு.\nகுற்றவாளிகளென்றால் அவர்களெல்லோரும் முகத்தை மூடிக்கொண்டு வருவதைத்தானே பார்ப்போம்; அது என்ன, இந்த போலீஸ்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டும் சிரித்துக்கொண்டும், டாட்டா காட்டிக்கொண்டும் வருகிறார்கள் (இரண்டு வகையினருக்கும் எப்போதும் தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லயே, அதுதான் (இரண்டு வகையினருக்கும் எப்போதும் தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லயே, அதுதான்) அது மட்டுமின்றி, இந்த அலி கோர்ட்டுக்கு வரும்போது ராஜநடைதான், போங்க. அதோடு, அங்கே சீருடையில் இருக்கும் அவரது துறையினர் - பழக்க தோஷமோ என்னவோ - பயங்கரமா சல்யூட் அடிப்பது கண்கொள்ளாக் காட்சி. அவர் தலையை அசைத்து அந்த சல்யூட்டுகளை receive செய்து ஒரு ஸ்டைல் நடைபோடும் அழகே அழகு. அந்த immunityதான் காவல்துறையினரின் பலம். ஒரு குற்றத்தில் ஒரு போலீஸ் - கீழ் மட்டமோ, உயர்மட்டமோ - மாட்டிக்கொண்டாரெனின் அடுத்தநாளே அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவோ, இல்லை பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவோ செய்தி வரும் - வேலை நீக்கம் எத்தனை நாட்களுக்கோ, அல்லது சில மணிக்கணக்கில்தானோ; பதவி மாற்றம் என்பது பல சமயங்களில் \"நல்ல\" இடங்களுக்கான மாற்றலாகக்கூட இருக்கலாம். காவலர்களின் தவறுகள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை. பல சமயங்களில் கண்டுகொள்ளக்கூடப் படுவதில்லை. அவர்களின் அராஜகப்போக்கைக் கண்டித்தால் காவல்துறையின் morale போய்விடும் என்ற கருத்தில் மேலதிகாரிகள் தங்களின் கீழ் வேலை செய்யும் காவல்துறையினருக்குத் தண்டனை ஏதும் தருவதில்லை. அதோடு தவறு செய்யும் போலீஸ்காரர்களைப் பிடிக்கவேண்டியதே போலீஸ்தானே. 'இன்னைக்கு எனக்குன்னா நாளைக்கு உனக்கு' என்ற தத்துவம் நிறைய குற்றவாளிபோலீஸ்களைக் காப்பாற்றுகிறது.\n��ிறமையான காவல்துறை என்ற பெயர் நமது தமிழ்நாட்டுக் காவல் துறைக்கு உண்டு. அங்கே மனித்தத்தன்மைக்கும் இடமுண்டு என்றிருந்தால்...\nதண்டனை என்று ஒன்று இல்லாவிட்டால் தவறுகள் செய்வது மனித இயல்பே. Power corrupts என்பார்கள்.\nதண்டிக்கப்படமாட்டோம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் கையில் அதிகாரமும் இருந்துவிட்டால் - that's a deadly combo.\nமிக சரி.... \"தண்டிக்கப்படமாட்டோம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் கையில் அதிகாரமும் இருந்துவிட்டால் - that's a deadly combo.\"\nஅவர்கள் நிலையில் இருந்தும் பார்க்கவேண்டும் கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்தபோது பல போலீஸ்கார்கள் தாக்கப்பட்டது நினைவுக்கு வருகிறதுவண்டியில் இருந்து இறங்கவிடாமல் தாக்கினார்கள் அவர்களது கோபம் பல நேரங்களில் அப்பாவி மக்கள் மீது திரும்புகிறது\nஅடிச்சது சரி .. எரிச்சதுக்கு என்ன சொல்லப் போறீங்க\n922. ”பார்வைக்காக ......” - ரெங்கா கருவாயன்\n921. காவல் துறை ... அன்றும் இன்றும் அதே நிலைத...\n920. பொங்கி எழுவதா ... நம்ம ஊர் மாணவர்களா ....\n919. பேத்தியின் இரு படங்கள்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_159952/20180612184953.html", "date_download": "2018-10-18T12:45:12Z", "digest": "sha1:R4SAVHV3AIA2B5RLVZXNBZ2477EVWW4P", "length": 8427, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "குற்றாலத்தில் களைகட்டும் சீசன் சவாரிக்கு ஏங்கும் படகு குழாம்", "raw_content": "குற்றாலத்தில் களைகட்டும் சீசன் சவாரிக்கு ஏங்கும் படகு குழாம்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nகுற்றாலத்தில் களைகட்டும் சீசன் சவாரிக்கு ஏங்கும் படகு குழாம்\nகுற்றாலத்தில் சீசன் களை கட்டி வருகிறது. ஐந்தருவி வெண்ணமடை குளத்தில் அமைக்கப்பட்ட படகு குழாமில் தண்ணீர் நிரம்பி படகு சவாரிக்கு தயார் நிலையில் இருக்கிறது.\nஅருவி குளியலுக்கு பேர் போன குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெ��்து வருவதால் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழையகுற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் தாராளமாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர். தற்போது சீசன் களை கட்டி வருகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.; குற்றாலம் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக குற்றாலம் - ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் சுற்றுலாத்துறை மூலம் படகுகுழாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்வர்.\nதற்போது இப்படகு குழாமில் தண்ணீர் நிரம்பி விட்டது. படகு சவாரிக்கு தயார் நிலையில் படகு குழாம் உள்ளது. சுற்றுலாத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து படகு குழாமில் படகு போக்குவரத்தினை துவக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி,பழையகுற்றாலத்திற்கும், தென்காசியில் இருந்து குற்றாலம், ஐந்தருவிக்கும் அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும், குற்றால சீசனை முன்னிட்டு சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், மதுரையில் இருந்து செங் கோட்டைக்கும், கொல்லத்தில் இருந்து தென்காசிக்கும் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு\nதாமிரபரணி புஷ்கர விழாவிற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nகூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்\nபாளை., மத்திய சிறையிலிருந்து 58 கைதிகள் விடுதலை\nபாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம��\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/crime/64076/Father-in-law-who-has-been-a-daughter-in-law-for-2-years", "date_download": "2018-10-18T11:23:40Z", "digest": "sha1:7ZKVVIWMXB7INXBVZRS6MLCJU3JASU5L", "length": 7112, "nlines": 125, "source_domain": "newstig.com", "title": "மருமகளை 2 ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்த மாமனார்: திடுக்கிடும் பின்னணி - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் குற்றம்\nமருமகளை 2 ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்த மாமனார்: திடுக்கிடும் பின்னணி\nஇந்தியாவில் மருமகளை மாமனார் இரண்டாண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தற்போது பொலிஸ் புகார் அளித்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்த இளம் பெண்ணுக்கு கடந்த 2016-ல் திருமணம் நடந்தது.\nதிருமணம் ஆன நான்கு மாதம் பின்னர் அவரின் 45 வயதான மாமனார் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து மருமகளை பலாத்காரம் செய்துள்ளார்.\nமயக்கம் தெளிந்து இதை மருமகள் உணர்ந்த நிலையில் அவரை மாமனார் மிரட்டியுள்ளார்.\nஇதன் காரணமாக அப்பெண் இது குறித்து தனது கணவரிடம் கூறவில்லை.\nஇதையடுத்து கடந்த இரண்டாண்டுகளில் பல முறை மருமகளை சீராழித்தார் மாமனார்.\nகுழந்தை பெற்ற பின்னரும் இந்நிலை தொடர்ந்த நிலையில் சமீபத்தில் தைரியமான முடிவை எடுத்தார் மருமகள்.\nஇதையடுத்து இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nஇதை தெரிந்து கொண்ட மாமனார் தலைமறைவாகிவிட்ட நிலையில் பொலிசார் அவரை தேடி வருகிறார்கள்.\nPrevious article அரை குறை ஆடையில் படு கவர்ச்சியான போட்டோசூட் – வைரலாகும் நடிகை டாப்ஸி புகைப்படம்\nNext article ட்விட்டரை அதிர வைக்கும் அஜித் ரசிகர்கள் 26 வருட நிறைவு ஹாஸ்டேக்- எத்தனை ட்வீட்களை அள்ளியுள்ளது தெரி\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nநீச்சல் குளத்தில் பிகினியில் சூப்பர் ஸ்டார் மகள் வைரலான புகைப்படம்\nமீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கா சாதகமான தீர்ப்புக்கு பின்னணி என்ன\n உயிருக்கே உலை வைக்கும் ஊதுபத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=8547b54cbff03a36c1f431444a6f62aa", "date_download": "2018-10-18T12:51:49Z", "digest": "sha1:6OYNUPTISSMPGUCIDQSSERXBKJBNPRVC", "length": 45487, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்க��ள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்���தைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், ���டுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கே���ிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ர��ரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உ���னே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/rs-7-000-crore-airtel-owner-sunil-mittal-donates-for-public-service-117112400046_1.html", "date_download": "2018-10-18T11:39:20Z", "digest": "sha1:IRVHAP3WYVY2ETCXCVDRRDZYS45QTAXK", "length": 11546, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "சொத்தின் 10%; ரூ.7000 கோடியை என்ன செய்தார் தெரியுமா ஏர்டெல் நிறுவனர்?? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசொத்தின் 10%; ரூ.7000 கோடியை என்ன செய்தார் தெரியுமா ஏர்டெல் நிறுவனர்\nபார்தி குடும்பத்தின் 10 சதவீத சொத்துக்கள் பொது சேவைக்காக வழங்கப்படும் என சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் நிறுவனர் பொது சேவைக்காக சொத்துக்கள் வழங்கப்படுவது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.\nசமூக சேவைகளில் ஈடுபட்டிருக்கும் பார்தி பவுன்டேஷன் அமைப்பிற்காக பார்தி குடும்பத்தின் 10 சதவீத சொத்துகள், அதாவது\nரூ.7,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார்.\nஇந்த 10 சதவீத சொத்துகளில், குடும்பத்தின் வசமுள்ள பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 3 சதவீத பங்குகள் ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபார்தி குழுமம் சமூகத்தில் பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள இளைஞர்களின் இலவச கல்விக்காக சத்ய பார்தி பல்கலைக் கழகத்தை துவங்கவுள்ளது.\nஇந்த பல்கலைக் கழகம் அறிவியல் தொழில்நுட்ப கல்விக்கு முன்னுரிமை அளிக்கும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இணையதள புத்தாக்கம் போன்ற கல்விக்கு முன்னுரிமை அளிக்குமாம்.\nஇந்த பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் 10,000 மாணவர்கள் கல்வி கற்கும் வசதி இருக்கும். ஆனால், பல்கலைக்கழகம் எங்கு துவங்கப்படும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\nஏர்டெல்லின் சிறப்பு சேவை: தமிழகத்தில் மட்டும்\nஓபிஎஸ் அணியை புறக்கணிக்கும் விஜயபாஸ்கர் - வீடியோ\nரூ.80 கோடி டாலருக்காக காத்திருக்கும் ரிலையன்ஸ்\nதிருமணம் ஆகவில்லை என்பதை நிரூபிக்க 7 வருடம் போராடிய நடிகை\nரூ.625 கோடி; முடிவுக்கு வந்த ட்வின் டவர் இழப்பீடு வழக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos002.com/video?v=miraacle_of_jesus", "date_download": "2018-10-18T12:20:39Z", "digest": "sha1:IQBBAJNQGC77ECFG4S6ROIVCU3LBFPJV", "length": 9463, "nlines": 310, "source_domain": "videos002.com", "title": " Miraacle Of Jesus", "raw_content": "\nஇதோ நான் யெகோவாவுக்கு அடிமை மரியாள்-4\nஇதோ நான் யெகோவாவுக்கு அடிமை மரியாள்-3\nதூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார் எலியா-13..\nதூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார் எலியா\nஇதோ நான் யெகோவாவுக்கு அடிமை மரியாள்-2\nதூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார் எலியா-5\nதூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார் எலியா\nதூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார் எலியா\nதூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார் எலியா\nதூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார் எலியா\nதூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார் எலியா\nதூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார் எலியா-12..\nதூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார் எலியா\nகடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள் எஸ்தர்\nகடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள் எஸ்தர்\nஉலகம் உருவான கதைகள் (பகுதி-1)\nகுடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள்\nவிசுவாசிக்கிற எல்லாருக்கும் தகப்பன் ஆபிராம்\nஇறந்துவிட்டபோதிலும் இன்னமும் பேசுகிறார் ஆபேல்\nதூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார் எலியா\nஇறந்துவிட்டபோதிலும் இன்னமும் பேசுகிறார் ஆபேல்\nநம் பிரார்த்தனையை யாராவது கேட்கிறார்களா\nGeorge Mueller - கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு\nஇறந்துவிட்டபோதிலும் இன்னமும் பேசுகிறார் ஆபேல்\nஏமாற்றங்கள் மத்தியிலும் சகித்திருந்தார் சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/23/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A-1086670.html", "date_download": "2018-10-18T11:59:26Z", "digest": "sha1:B6E5LEOCAQ35YAHZHHWAYOIEMLPI762Z", "length": 9852, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "உதகையில் தண்ணீர் தினம் அனுசரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஉதகையில் தண்ணீர் தினம் அனுசரிப்பு\nBy உதகை, | Published on : 23rd March 2015 05:41 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிராமிய அபிவிருத்தி இயக்கத்தின் சார்பில், சர்வதேச தண்ணீர் தினம் உதகையில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில், பங்கேற்ற நீலகிரி மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் சங்கத் தலைவர் குப்புசாமி பேசுகையில், ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், சாலை, குடியிருப்பு ஆகிய வசதிகளை செய்து கொடுப்பது ஊராட்சிகளின் கட்டாயப் பணி என வரையறுக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதால் நீராதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.\nசிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு பேசுகையில், நீலகிரியில் உள்ள நீர், வன வளத்தை பாதுகாப்பதன் மூலமாக தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும் என்றார். உபாசி வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி பேசுகையில், மழை நீரை தேக்கி வைக்கும் ஆற்றலை நீலகிரி மண் இழந்து வருவதாகவும், அதிக அளவிலான ரசாயன உரங்களின் பயன்பாடே இதற்கு காரணம் என்பதால் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என்றார்.\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன் பேசுகையில், நீலகிரியில் பெய்யும் மழை மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்களின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதால் மக்கள் நீரின் தரத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றார்.\nஇந்திய மண்வள பாதுகாப்பு மைய முதன்மை விஞ்ஞானி டாக்டர் மணிவண்ணன் பேசுகையில், மக்கள் தொகைக்கு ஏற்ப நீராதாரங்கள் இல்லை என்பதால் அடுத்த 40 ஆண்டுகளில் குடிப்பதற்கு கூட நீரில்லாத நிலை ஏற்படும். எனவே, அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை வைத்து நீரை சேமிக்க வேண்டும்.\nவிவசாயத்திற்கு என சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகளை கையாள வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளை மண்ணில் தெளிப்பதற்கு பதில் இலைகளின் ��ீது தெளிக்க வேண்டும் என்றார்.\nஇதில், இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மைய உதகை மண்டலத் தலைவர் டாக்டர் கோலா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கிராமிய அபிவிருத்தி இயக்கத் தலைவர் பெருமாள் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/136773?ref=category-feed", "date_download": "2018-10-18T12:32:09Z", "digest": "sha1:UXHQRYTVIWSIXVR6FXYT2JZAJ3JUDFHZ", "length": 12608, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "அன்றே விடுதலையாகி இருப்பார்! பேரறிவாளன் தொடர்பில் முன்னாள் சிபிஐ அதிகாரி பரபரப்பு தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n பேரறிவாளன் தொடர்பில் முன்னாள் சிபிஐ அதிகாரி பரபரப்பு தகவல்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 23 ஆண்டுகாலம் தனிமைச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அன்று அளித்த வாக்குமூலத்தில், சில பகுதிகளை சிபிஐ நீக்கியதாக அவரை விசாரித்த சிபிஐ அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.\nஅந்த நீக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு 9 ஓல்ட் பேட்டரிகள் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டது என்பது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று பேரறிவாளன் கூறியிருந்ததாக அவர் இன்று தெரிவித்துள்ளார்.\nஅக்டோபர் 27, 2017 என்று தேதியிடப்பட்ட வாக்குமூலத்தில் வி.தியாகராஜன் என்ற அந்த முன்னாள் சிபிஐ அதிகாரி, “2 பேட்டரிகள் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு எந்த ஒரு தகவ���ும் தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை நான் பதிவு செய்யவில்லை.\nஇந்த வாக்குமூலம் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கக் கூடும் என்பதாலும் வாக்குமூலம் பதிவு செய்யும் நோக்கத்தையே இழந்து விடும் என்பதாலும் இது பதிவு செய்யத் தகுதி பெறாதது என்று முடிவெடுத்து நான் பதிவு செய்யவில்லை.\nமேலும் அந்தச் சமயத்தில் வெடிகுண்டு பற்றிய விசாரணையும் நிலுவையில் இருந்தது என்று கூறியுள்ளார்.\nபேரறிவாளனின் பங்கு பற்றி சிபிஐ உறுதியாக இல்லை. சதி பற்றி இவருக்கு ஒன்றும் தெரியாது என்பது கொலை வழக்கு விசாரணை தொடர்ந்தபோது உறுதி செய்யப்பட்டது என்ற தியாகராஜன் இது பற்றி சிவராசன், எல்டிடிஇ தலைவர் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய ஒயர்லெஸ் செய்தியை குறிப்பிட்டார், அந்த ஒயர்லெஸ் செய்தியில், தான், தனு, சுபா ஆகிய மூவர் தவிர கொலை சதி வேறு ஒருவருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளதை தெரிவித்துள்ளார் தியாகராஜன்.\nஇதனையடுத்து பேரறிவாளன் எதற்காக 2 பேட்டரிகள் வாங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது என்று கூறியது உண்மையானதுதான் என்று உறுதியானதாக அவர் தெரிவித்தார்.\n2 பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததன் செயலே கொலை சதியில் ஈடுபாடு கொண்டதாக ஆகாது. ஒயர்லெஸ் மெசேஜ் இதனை உறுதி செய்கிறது என்று தியாகராஜன் உச்ச நீதிமன்ற வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nஎனவே மரண தண்டனையிலிருந்து பேரறிவாளனுக்கு கருணை காட்டிய உச்ச நீதிமன்றம் நீண்டகாலமாக நிலுவயில் உள்ள அவரது விடுவிப்பையும் கருணையுடன் அணுக வேண்டும் என்று தியாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nநீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று தானாகவே முன்வந்து தன்னால் நீக்கப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வின் முன் பேரறிவாளன் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறும்போது, “வெடிகுண்டைத் தயாரித்த குற்றவாளி இலங்கை சிறையில் இருக்கிறார், இன்று வரை விசாரணை அதிகாரிகள் அவரை விசாரணையே செய்யவில்லை.\nஆனால் 2 பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததற்காக அறியாச் சிறு வயதிலிருந்து ஒரு நபர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமைச்சிறையில் வாடி வருகிறார். வெடிகுண்டில் இந்த பேட்டரிகள்தான் பயன்படுத்தப்பட்டது என்பது கூட யூ��ம்தான்” என்றார்.\nஇதனையடுத்து, பேரறிவாளன் தண்டனைக் குறைப்பு குறித்த தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்கிறதா என்பதை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2018-10-18T12:05:51Z", "digest": "sha1:YJDBZYBNEGMP3OM35K7C7L3BW6L4EXB7", "length": 13172, "nlines": 171, "source_domain": "sparktv.in", "title": "வேலியே பயிரை மேய்ந்த சோகம்.. சிரியா பெண்களை சூறையாடிய ஐ.நா. அதிகாரிகள்!", "raw_content": "\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nசெய்திகள் தமிழ்நாடு வேலியே பயிரை மேய்ந்த சோகம்… சிரியா பெண்களை சூறையாடிய ஐ.நா. அதிகாரிகள்\nவேலியே பயிரை மேய்ந்த சோகம்… சிரியா பெண்களை சூறையாடிய ஐ.நா. அதிகாரிகள்\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே போர் நடைப்பெற்று வருகிறது. இதில் பல அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். பலரும் படுகயங்கள் அடைந்துள்ளனர். சிரியாவில் உள்ள மக்கள் கடுமையான கொடுமையான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.\nஐநா அதிகாரிகள் பலர் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் உடலுறவில் ஈடுபட்டால் மட்டுமே மருத்துவ உதவி மற்றும் உணவு கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உதவிகள் கொடுக்கப்படும் இடத்திற்கு பெண்களா யாரும் செல்வதில்லை. அங்கு உதவிகள் பெற்றால் உடலுறவு வைத்துக் கொண்டவர்களாக நினைப்பார்கள் என்று அங்கு பெண்கள் செல்வதை தவிர்க்கின்றனர். மருத்துவ உதவிகளையும் உணவுகள் பெறாமல் உள்ளனர். இதனால் பல பெண்கள் பட்டினியில் கிடந்தும் இருக்கிறார்கள்.\nஅதுமட்டும் இல்லாமல் அங்கு வந்து இருக்கும் உதவிப்படை அதிகாரிகள், சில பெண்களை திருமணமும் செய்கிறார்கள். ஆனால் இது தற்காலிக திருமணம் மட்டுமே. அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவிகள் கிடைக்கவேண்டும் என்றால் இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.\nஇந்த உதவி செய்யும் பணியாளர்கள் பெண்களை பைக், காரில் வைத்து தங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் வீட்டில் அந்த பெண்களை வேலை செய்ய வைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களை பாலியல் உறவுக்கும் காட்டாயமாக்கப்படுகின்றனர்.\nஇந்த கொடுமைகளை ஐநா அனுப்பி இருக்கும் உதவிக்குழுவில் உள்ள ஆண்கள்தான் செய்கின்றனர். ஆனால் ஐநா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nமகா. விவசாயிகளை ஒருங்கிணைத்த விஜூ கிருஷ்ணன் யார்\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்-இல் வைக்க 100 கோடி ரூபாய் வேண்டும்.. அதிர்ச்சி...\nஅது சென்னையை நோக்கிதான் வருது…. இர்மா புயல் எச்சரிக்கை…\nஆசிஃபாவை சீரழித்த கிழவன் இவன்தான்… என்ன தண்டனை கொடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2014/12/806-3.html", "date_download": "2018-10-18T11:37:09Z", "digest": "sha1:TC37B63JLSCAU4BLPQXSCW2ARXPCSUN4", "length": 10417, "nlines": 338, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 806. பெங்களூரு உலா - 3 -- லால் பாக்", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n806. பெங்களூரு உலா - 3 -- லால் பாக்\nமங்கி வரும் ஒரு மாலையில் .....\nபூங்காவிலுள்ள நர்சரித் தோட்டத்தில் ....\nபொறுக்கி எடுத்த சில மலர்கள் ....\nபுகைப்படங்கள் அனைத்தும் ஸூப்பர் ஐயா.\nகண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கே சார்...அருமை..\nலால்பாக் என்றவுடன் இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். படங்கள் அனைத்தும் அழகு .\nஅனைத்துமே அருமை. மஞ்சள் செம்பருத்தி மிகவும் பிடித்தது\nநீங்கள் ஒரு ரசனையுள்ள புகைப்படக் கலைஞர் என்பதையும் தெளிவாகச் சொல்லுகிறீர்கள் . பூக்கள் பேசுவது கவிதையா அல்லது உங்களின் புகைப்படம் பேசுவது கவிதையா \nமிக அருமையான பூக்கள். கேமராவில் மிகவும் சிறப்பாகப் படம்பிடித்துவிட்டீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.\nலால் பாக் சென்றுள்ளேன். தற்போது தங்களது புகைப்படக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது பலவற்றை முறையாகப் பார்க்கவில்லையோ என உணர்ந்தேன்.\n813. டி, எம், கிருஷ்ணா - அதிசய மனிதர் \n812. இளைய ராஜா பற்றி ஒரு புகழ் பெற்ற பாடகர் கூறிய...\n811. அசோகன் - ஓர் அறிமுகம்\n809. மெட்ராஸ் ... த்ரிஷ்யம் ...\n808. ”805 உளுத்துப் போன கட்டுரைகள்”\n806. பெங்களூரு உலா - 3 -- லால் பாக்\n805. பெங்களூரு உலா - 2 -- லால் பாக்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2015/11/a-staring-tiger.html", "date_download": "2018-10-18T11:24:21Z", "digest": "sha1:EIPY3GXYZ4HXTOHRCLYMBMZURRPMWTA7", "length": 8625, "nlines": 311, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 871. A STARING TIGER", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\nதங்களது பேத்திக்கு வாழ்த்துக்கள். நல்ல கலை ரசனை.\nமீண்டும் ஜெசிக்காவை சந்திக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன் அவள் வரைந்த படங்களை பார்த்த ஞாபகம் இருக்கிறது. இன்னொரு வளரும் கலைஞர்...தாத்தாவை போலவே\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/07/1967%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-18T12:47:38Z", "digest": "sha1:4W6IJKIDQUI3YYCJ2FJDW3XIALAGJJAJ", "length": 28836, "nlines": 86, "source_domain": "tnreports.com", "title": "1967க்குப் பிறகு தமிழகம் எப்படி மாறியது?-ஜெ.ஜெயரஞ்சன்", "raw_content": "\n[ October 18, 2018 ] அனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n[ October 18, 2018 ] “நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\tகலாச்சாரம்\n[ October 18, 2018 ] கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\n[ October 18, 2018 ] காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\n[ October 18, 2018 ] கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n1967க்குப் பிறகு தமிழகம் எப்படி மாறியது\nJuly 26, 2018 கட்டுரைகள், தற்போதைய செய்திகள் 0\nஓகி மீனவர்களைத் தேடுவதில் என்ன நடந்தது\nஒபிஎஸ் தம்பிக்கு தனி விமானம்-மனிதாபிமானமா அதிகாரதுஷ்பிரயோகாமா\nஎதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்- தேஜஸ்வி வெளியிட்ட தகவல்\nடெல்லியில் ஓ பி எஸ்: பின்னணி\nஅரசு காப்பகத்தில் பாலியல் கொடுமை:சிறுமி கொன்று புதைப்பு\n‘சோ.’ ராமசாமி போன்ற அரசியல் விமர்சகர்கள் தமிழக வரலாற்றைப் பேசும்போதெல்லாம் 1967 என்ற பிரிவுக் கோட்டை உருவாக்கி வளர்த்தார்கள். 1967க்கு முன்பு பாலும், தேனும் தமிழகத்தில் ஆறாக ஓடியதாகவும், 1967க்குப் பின் நாடு கெட்டு குட்டிச் சுவர் ஆகிவிட்டதாகவும் திரும்பத் திரும்பக் கூறி அக்கூற்றை பொதுப்புத்தியில் பதிப்பதில் பெரும் வெற்றியைப் பெற்றதான தோற்றத்தை உருவாக்கினார்கள்.\nஅதன் தொடர்ச்சியாக இப்போதும் பாஜக முதல் விளிம்பு நிலை கும்பல்கள் வரை 1967க்குப் பின் தமிழகம் சீரழிந்தது எனக் கூறுவது தங்கள் இருப்பை நியாயப்படுத்திக்கொள்ளும் தேவைக்காக பரப்பி வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உண்மை நிலவரம் என்ன தமிழகம் தொழில் துறையிலும், இன்ன பிற உற்பத்தித் துறைகளிலும் உயர்ந்து செம்மாந்து நடைபோடும் அதேவேளையில் சமூக நலனிலும் முன்னிலை வகிக்கும் தனித்துவத்தை உருவாக்கி மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் கூட எடுத்துக்காட்டாக மிளிர்வதைப் பல ஆய்வு அறிஞர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். இவர்களில் நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென்னும் அடங்குவார்.\n மற்ற மாநிலங்களில் நடைபெறாத ஒன்று, இந்தியாவிலும் நடைபெறாத ஒன்று தமிழகத்தில் எப்படி நடந்தது இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முதல் தேவை, தமிழகம் முன்னேறியுள்ளது என்பதை ஒப்புக்கொள்வது அவசியம். தேங்கிவிட்டது, தேய்ந்துவிட்டது எனக் கோஷம் போடுவோருக்கு இவ்வினா எப்படித் தோன்ற முடியும் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முதல் தேவை, தமிழகம் முன்னேறியுள்ளது என்பதை ஒப்புக்கொள்வது அவசியம். தேங்கிவிட்டது, தேய்ந்துவிட்டது எனக் கோஷம் போடுவோருக்கு இவ்வினா எப்படித் தோன்ற முடியும் இவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். இக்கேள்விக்கான விடையை தற்போது வெளிவந்துள்ள ஒரு புத்தகம் முன்வைக்கிறது. எஸ்.நாராயணன் என்பவர் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். அவர் தமிழகத்திலும், இந்திய அளவிலும் பல நிர்வாகப் பொறுப்புகளை வகித்தவர். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும��� பணிபுரிகிறார்.\nஅவர் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர் “The Dravidian Years: Politics and Welfare in Tamil Nadu”. இப்புத்தகத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அப்புத்தகத்தின் ஒரு சிறு பகுதி நேற்றைய (ஜூலை 24) ஆங்கில இந்து பத்திரிகையில்நடுப்பக்கத்திற்கு எதிர் பக்கத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதன் சுருக்கத்தை மின்னம்பலம் வாசகர்களுக்காக வழங்குகிறேன்.\n1969ஆம் ஆண்டு அண்ணா மறைந்த பிறகு மு.கருணாநிதி முதல்வரானார். அமைச்சரவையில் பலரும் கொள்கைவாதிகளாகவும், இந்தி எதிர்ப்பாளர்களாகவும், ஒன்றிய அரசை எதிர்ப்பவர்களாகவும் இருந்தனர். பலரும் இளைஞர்களாகவும், படித்தவர்களாகவும் இருந்தனர். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் தங்கள் அரசு முன்பிருந்த அரசுகளை விட சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் காட்ட முனைப்போடு இருந்தனர். 1969க்கும் 1976க்கும் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் இவை அனைத்தின் கலவையால் விளைந்தவையே.\nஅரசின் ஆதரவை வழங்குவதில் தந்திரமாகச் செயல்பட்டதுடன் அரசின் அன்றாடச் செயல்பாடுகளில் கட்சித் தொண்டர்களையும் பயன்படுத்தினர். நான் அப்போது ஓர் இளம் அரசு அதிகாரி. மக்களின் கோரிக்கைகளை கட்சியின் தொண்டர்கள் முன்னெடுப்பதை நான் கண்டிருக்கிறேன். இது ஒரு மாற்றமாகும். அதற்கு முன்பெல்லாம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களை வளர்ச்சித் திட்டங்கள் குறித்துச் சந்தித்தபோதெல்லாம் அத்தலைவர்கள் அரசு ஊழியர்களுடன்தான் காணப்படுவர். ஆனால், அதன் பின்பு மாவட்டச் செயலாளர் மற்றும் அதன் கீழ்மட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்தனர்.\nநீர்ப் பாசனமாகவோ, குடிநீராகவோ, உணவு தானிய விநியோகமாகவோ அல்லது பள்ளிக்கூட செயல்பாடாகவோ இப்பிரச்சினைகள் இருந்தன. அரசின் அலுவலர்களான நாங்கள் அதுவரை இப்பிரச்சினையை முன்வைத்த கீழ்மட்ட அதிகாரிகளையே அறிவோம். புதிதாகக் கட்சியினர் மக்களின் முகவர்களாக இப்பிரச்சினைகளை முன்னெடுப்பதை அப்போது கண்டோம்.\nவாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்ட பல குழுக்கள் தோன்றின. இக்குழுக்களெல்லாம் ஆளும்கட்சியின் ஆதரவைக் கோரின. துவக்கத்தில் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தவர்கள் சிறிது சிறிதாகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று ஆணையிடத் தொடங்கினர். இது வாடிக்கையான ஒன்றாக மாறிப்போனது. மக்களின் கோரிக்கையை வலுவாக முன்வைக்க இது உதவினாலும் பிரச்சினைகளை ஒரு கோணத்தில் மட்டுமே நிர்வாகம் அணுக இம்முறை அனுமதித்தது.\nசாதியின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றம்\nகட்சியின் அமைப்பிலும் சரி, அரசு வேலைகளிலும் சரி பிற சாதிகளின் பங்களிப்பு கூட வேண்டும் எனக் கவனமாகச் செயல்பட்டனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புள்ளி விவரங்களை ஆராய்ந்தால் நமக்குத் தெளிவாக ஒன்று புலப்படும். 1960க்கும் 1980க்கும் இடையே யாரெல்லாம் அரசுப்பணி பெற்றனர் என்பதில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. பெரும் பகுதியிலான ஊழியர்கள் பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து பணி அமர்த்தப்பட்டனர். பட்டியல் வகுப்பு, பிற்படுத்தப்பட்டோர் பெருமளவில் பணியில் இணைந்ததால் அரசு ஊழியர்களின் பிரதிநிதித்துவத் தொகுப்பே (Composition) மாறிப் போனது. இந்த ஊழியர்களெல்லாம் கிராமப்புறங்களிலிருந்து வந்ததோடு, கிராமப்புறங்களின் பிரச்சினைகளையும் நன்கு உணர்ந்திருந்தனர். புதிய அரசின் அக்கறைகளும் இந்த ஊழியர்களின் அக்கறைகளும் ஒன்றாக இருந்தன.\nகீழ்மட்ட நிர்வாகத்தில், குறிப்பாகக் காவல் துறை, வருவாய்த் துறை போன்ற துறைகளில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டோரும் கணிசமான அளவில் பணியில் அமர்ந்தனர். இட ஒதுக்கீட்டின் விளைவாக, முன்னேறிய சாதியினரின் எண்ணிக்கை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைந்து போனது. அதேவேளையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியது. பார்ப்பன அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது (அவர்களின் மக்கள்தொகைக்குத் தகுந்த அளவிற்கு). மக்கள்தொகையில் இருந்த பன்முகத் தன்மைக்கு ஏற்ப அரசு நிர்வாகமும் மாறியது. இது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றமாகும்.\n1929ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் முன்மொழிந்த அந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மலர்ந்தது. அதே வேளையில் அரசு புதிதாகப் பெற்ற ஊழியர்கள் பெரும்பாலும் பல்வேறு பின்புலத்திலிருந்தும், சிறு நகரங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் வந்தனர். அவர்களது எண்ண ஓட்டமும் திராவிடக் கட்சிகளின் எண்ண ஓட்டத்தை ஒத்திருந்தது. நான் அப்போது சென்னையில் மாணவனாக இருந்தேன். எனது ��க மாணவர்களும் இந்த எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள். இத்தகைய ஊழியர்கள் அரசு நிர்வாகத்தில் ஒரு சமூக சமநிலையை உருவாக்கினார்கள். இந்த ஊழியர்கள் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஒரு முக்கியக் காரணியானார்கள். இப்போதும் திகழ்கிறார்கள்.\nநான் 1965ஆம் ஆண்டில் அரசுப் பணியில் இணைந்தபோது இருந்த அரசு ஊழியர்களின் வர்க்கப் பின்னணி வேறு. இப்போதுள்ள ஊழியர்களின் வர்க்கப் பின்னணி வேறு. இப்போது சமூகத்தின் பல அடுக்குகளிலிருந்தும் ஊழியர்கள் வருகிறார்கள். முன்பு மாவட்ட நிர்வாகத்தின் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் அரசு நிர்வாகம் சார்ந்திருந்தது. அரசின் திட்டங்களை ஆட்சியாளர்கள்தான் செயல்படுத்தினர். இது காலனிய ஆட்சியிலிருந்து தொடர்ந்தது. தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்தோர் பலரும் காலனிய நிர்வாகத்தில் பணியைத் தொடங்கியவர்கள். அவர்கள் அதே பாணியையும் நிர்வாக முறையையும் தொடர்ந்தார்கள். எங்களுக்கு முசெளரியில் பயிற்சி அளிக்கப்பட்டபோது மாவட்ட ஆட்சியரின் பணியின் முக்கியத்துவம் குறித்து பலமுறை விளக்கப்பட்டது. மேலிருந்து வரும் திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்தும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு இருந்தது.\nஇந்த நிலை 1967க்குப் பின் தமிழகத்தில் மாறியது. திமுக மக்கள் இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சி. ஆட்சியிலிருக்கும்போது மக்களின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டியது அக்கட்சிக்கு இன்றியமையாததாக ஆயிற்று. திமுக ஒரு கட்டுப்பாடு நிறைந்த கட்சி. அதன் மாவட்டச் செயலாளர்கள் கட்சித் தலைமையுடன் நேரடித் தொடர்பில் இருந்தனர். மாவட்டத்தின் அன்றாட நிர்வாகம் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருடன் விவாதித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற பதவி மேலும் அதிகாரம் பெற்றது.\nஎஸ்.பி.அம்புரோஸ் போன்ற அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இது மிகவும் சிரமமாக இருந்தது. பல சட்டமன்ற உறுப்பினர்களும் நிர்வாகத்தைக் கையிலெடுக்கத் தலைப்பட்டதை அவர் கண்டார். ஆனால், மாவட்ட அமைச்சர்களும், முதல்வரும் அவருக்கு ஆதரவு அளித்தனர்.\n1971இல் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்ற பின் நிலைமை மாறத் தொடங்கியது. கட்சித் தொண்டர்களின் செல்வாக்கு கூடியது. மாவட்ட ஆட்சியரும், திமுக மாவட்டச் செயலாளரும் அதிகாரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். பதவிகளை வழங்குவதில் அரசு சலுகை காட்டியது. நிர்வாக ஊழியர்கள் அரசியல் மயமாயினர். மூத்த அதிகாரிகள் ஓய்வு பெற்றனர் அல்லது ஒன்றிய அரசுப் பணிக்குச் சென்றபின் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் தெளிவாகத் தெரிந்தது. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியிலும் இது தொடர்ந்தது.\nஆக, தமிழகம் கண்ட வளர்ச்சியின் அடித்தளமாக இருப்பது பெரியார் முன்வைத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதும் இதன் விளைவாக அரசு நிர்வாகம் மக்கள் வயப்பட்டதால் சமூக நலத் திட்டங்களை இந்த அளவிற்கு உருவாக்கிச் செயல்படுத்தி முன்னிலை பெற்றோம் என்பதும் நமக்கு விளங்குகிறது.\nநாடு 1967க்குப் பின் சீரழிந்தது என்பது எவ்வளவு பெரிய அடிப்படை ஆதாரமற்ற மோசடி கோஷம் என்பது விளங்குகிறதல்லவா\nஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.\n#திராவிட_இயக்கம் #திராவிடம் #தந்தை_பெரியார் #கருணாநிதி\nஒபிஎஸ் தம்பிக்கு தனி விமானம்-மனிதாபிமானமா அதிகாரதுஷ்பிரயோகாமா\nதம்பிக்கு தனி விமானம்: ஓபிஎஸை சிக்க வைத்த இபிஎஸ்\nஅனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\nகஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\nகாங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\nகச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedai.blogspot.com/2018/03/blog-post_15.html", "date_download": "2018-10-18T12:09:10Z", "digest": "sha1:ENN5XVH2DLJYKEHLCLXWNK7ICMDNWOKM", "length": 36971, "nlines": 116, "source_domain": "vellimedai.blogspot.com", "title": "வெள்ளிமேடை منبر الجمعة: மரணம் புகழடையட்டும்", "raw_content": "\nதமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்\nஎனும் பெருமை உடைத்திவ்வுலகு என்பான் வள்ளுவன் .\nஉலகத்தின் பெருமையே அன்றாடம் நிகழும் மரணங்கள் தான்.\nஅவற்றில் அதிகமானவை எதார்த்தமானவை. சில மிக பரிதாப கரமானவை.\nதேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், அப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மலையேற்றத்தில் ஈடுப்பட்டிருந்த சென்னை, கோவை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 39 பேர் சிக்கிக் கொண்டனர்.\nஇவர்களில் 8 பேர் தீயில் கருகி இறந்த நிலையில், எஞ்சியவர்களை மீட்ட மீட்புக்குழுவினர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். இந்நிலையில், அவர்களில் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருந்தவர்களில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.இதனையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்திருக்கிறது.\nஇத்தகைய கோர நிகழ்வுகளில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக\nதிடுக்கிடும் செய்திகளை கேட்கிற போது இன்னாலில்லாஹி என்று சொல்ல மார்க்கம் கற்றுக் கொடுத்தது.\nஅவர் அல்லாஹ்விடமிருந்து வந்தார். அல்லாஹ்விடம் சென்று விட்டார் என்று சொல்லாமல் நாம் அல்லாஹ்விடமிருந்து வந்தோம் .அவனிடமே திரும்பி செல்லவேண்டியவர்களாவோம் என்று சொல்வது ஒவ்வொரு அதிர்ச்சிகரமான செய்தியையும் நமது வாழ்வோடு இணைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய சிந்தனையை – பக்குவத்தை தருகிறது.\nஅவரைப் போலவே நமக்கும் ஒரு நாள் இருக்கிறது என்ற எச்சரிக்கையை அது ஏற்படுத்த வேண்டும்.\nஅல்லாஹ் தீய ஆபத்துக்களில் இருந்தும் தீய திடீர் மரணங்களில் இருந்தும் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் பாதுகாப்பானாக\nதிடீர் மரணங்கள் நமது உள்ளத்தை தாக்குகின்ற அளவு இயல்பான மரணங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.\nகடந்த புதன் கிழமை ஸ்டீவன் ஹாக்கிங் என்ற விஞ்ஞானி தன்னுடைய 72 வயதில் மரணமடைந்தார்.\n20, 21 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மிகவும் புகழ் பெற்ற விஞ்ஞானி அவர்., ஐசக் நியூட்டனுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப் படுகிறவர்.\nஒரு வீல்சேரில் தலை தொங்கிக் கிடக்க மடங்கி உட்கார்ந்த நிலையில் கடந்த் 25 ஆண்டுகளாக அவருடைய தோற்றம் உலக அளவில் மிகவும் பிரபலமானது. அந்த நிலையிலே மகத்தான அறிவியல் உண்மைகளை அவர் உலகுக்கு தந்தார்.\nஒரு இயற்கையான மரணம் தான் என்றாலும் அவரது மரணத்தை மனித வரலாறு சாமாணியமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nஒரு இயற்பியல் அறிவியல் அறிஞராக, மட்டுமல்லாமல் மனிதகுலத்திற்கு அலாதியான பல செய்திகளை தரக்கூடியது அவரது வாழ்க்கை.\nநாம் வாழும் காலத்தில் வரலாறு சந்தித்த சாதனை மனிதர் அவர்.\n1942 ஜனவரி 8 ம் தேதி அவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்ட் நகரில் பிறந்தார். சாதாராணமாகவே கல்வி கற்றார்; அதில் பெரிதாக அக்கறை எதுவும் செலுத்திக் கொள்ளவில்லை. அவருடைய ஆசிரியவர் உன்னுடைய திறமைக்கு நீ இன்னும் சிறப்பாக படிக்கலாம் என்று கூறுவார்கள். ஹாகிங் அதை பொருட்படுத்திக் கொண்டதில்லை.\nஹாகிங்கின் பெற்றோர் இருவரும் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடியில் வேலை பார்த்தனர். அவருடை தந்தை அவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பினார், ஹாகிங் அவருடைய் ஆசிரியரின் ஆலோசனைப்படி பிஸீக்ஸ் கெமிஸ்ட்ரி படித்து பட்டம் பெற்றார்/\n21 வயதில் அவருடை திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்த நிலையில் , ஆக்ஸ்போர்டில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இறுதி ஆண்டில் ஹாகிங்க் ஒரு வித மயக்கத்திற்கு ஆளானார், படிக்கட்டுகளில் தவறி விழுந்தார். அவருடை பேச்சு திணறியது. ஒரு கிருஸ்துமஸ் விடுமுறைக்காக அவர் வீட்டுக்கு வந்த போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டது. அப்போது தான் அந்த அதிர்சிகரமான தகவல் கிடைத்தது. ஹாகிங்கிங்கு உடலியக்கத்தை கட்டுப் படுத்தக் கூடிய நரம்புகளில் சிதைவு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப் பட்டது. திடீரென உடலில் வாதம் ஏற்பட்டு இடுப்புக்கு கீழ் செயல் பட முடியாதவராக ஆனார். கை கால்கள் செயல் இழந்தன. பேச்சும் தடை பட்டது. அப்போது மருத்துவர்கள் ஹாகிங்கிற்கு நாள் குறித்தனர். இன்னும் இரண்டு வருடடங்களே அவர் உயிர் வாழ முடியும் என்று கூறினர். இது நடந்தது 1963 ல் .\nஅதன் பிறகு ஹாகிங்கின் வாழ்கை ஒவ்வொரு நொடியிலும் போராட்ட வாழ்வானது.\nஹாகிங்க் எதையும் விட்டுத்தர வில்லை. அவருடைய மன உறுதியும் தன்னம்பிக்கையும் எல்லா சோதனைகளையும் தாண்டி அவரை வெற்றி பெற வைத்தது.\nஉடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு முன் அவர் தொடர்பு கொண்டிருந்த ஜான் வைடுடன் 1964 ல் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 1965 ல் அவரை அவர் திருமணம் செய்து கொண்டார். மனைவி ஜான் வைடும் நண்பர்களும் ஹாகிங்கிற்கு துணையாக இருந்தனர்.\nதுணையாக இருந்தது எதற்கு என்றால் ஹாகிங்கின் பிடிவாதமான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு\nஹாகிங் யாருடைய உதவியையும் விரும்புகிறவராக இருக்க வில்லை. வீல் சேரைக்கூட வெகு தயக்கத்துடனேயே ஏற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு இயந்திர வீல் சேரை வெகு இலாவகமாகவும் வேகமாகவும் இயக்க பழகிக் கொண்டார். அப்போது ஆக்ஸ்போர்ட் பல் கலை கழகத்தில் வீல் சேர்கள் ஏறுவதறகான சருக்குப் பாதை இருக்க வில்லை. அதற்காக யார் செலவழிப்பது என்ற பிரச்சனை எழுந்தது. இவ்வாறு எழுந்த ஒவ்வொரு பிரச்சனையையும் தனக்காக மட்டுமல்லாது இனி உடல் நலம் குன்றியவர்களாக கல்வி கற்க வருகிற அனைவருக்காகவும் போராடி வென்றார் ஹாகிங்க்\nகல்லூரிப் படிப்பு முடுந்த பிறகு ஆராய்ச்சிக்காக பலமுறை அமெரிக்கா சென்றார்.\nஹாகிங்க் தான் சிந்திப்பதை திரையில் வெளிப்படுத்துமாறு ஒரு கம்ப் யூட்டரை உருவாக்கிக் கொண்டார். அந்த திரையில் வெளிப்படும் வார்த்தைகள் குரல் வடிவம் பெற்று வெளியே ஒலிக்குமாறு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உரைகள் நிகழ்த்தினார். இயற்பியலில் தனது ஆய்வு முடிவுகளை சொன்னார். பிளாக் ஹோல் கருப்பு வட்டம் என்ற அவருடைய் ஆய்வு மிகவும் பிரபலமானது.\nஉலக நாடுகள் பலவற்றிற்கு சென்று ஹாகிங்க் தனது ஆய்வு முடிவுகளை தானே பேசி விளக்கினார் .அத்தனையும் கம்யூட்டரின் துணையோடு. பேச முடியாத எழுத முடியாத நிலையில்,\nஇது வெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n1979 முதல் 2009 வரை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.\n1986-ல் அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார்.\nஅவ்ருடை அந்த படதிட்டம் a brief History of Time என்�� நூலாக வெளிவந்தது. இப்போதும் அந்த நூல் சர்வதேச அளவில் காலத்தைப் பற்றிய மிக எளிமையான விளக்கங்களை கொண்டதாக அறிவியலாளர்களுக்கும் அதே சமயத்தில் சாமாணியர்களுக்கும் புரியும் வண்னம் அமைந்த நூலாக கருதப் படுகிறது.,\nதற்காலத்தில் இஸ்லாமிய சொற்பொழிவாளர்கள் நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணத்தைப் பற்றி நேரத்தை விளக்குகையில் ஸ்டீபன் ஹாகிங்கின் கண்டுபிடிப்பை மேற்கோள் காட்டுவது பிரபலமாக இருக்கிறது.\nஇப்போது எந்த வேகத்தில் காலம் கடந்து செல்கிறதோ அது பூமிக்கு மட்டும் தான், பூமிக்கு மேல் காலத்திற்கு இந்த அளவு வேகம் இல்லை. அது மிகவும் ஸ்லோவானது. எனவே ஒரு மனிதர் வான் வெளிக்குச் செல்கிற போது பூமியில் கடந்து போகிற நேரத்திற்குள் அவர் அதிகமான வேலையை வான் வெளியில் செய்து விட முடியும்.\nஇரவின் கொஞ்ச நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் வின் வெளிப்பயணம் ஏராளமான அற்புதங்களை கொண்டதாக அமைந்தது என்பதை இவ்வாறு விளக்குவது அறிஞர்களின் வழக்கம்.\nஸ்டீவ் ஹாகிங்கின் காலத்தை ப் பற்றிய கண்டுபிடிப்பு இதற்கு உதவுகிறது.\nஇது மட்டுமல்லாது. ஆகாய வெளியிலுள்ள பல புதிய அதிசயங்களையும் ஹாகிங்க் கண்டறிந்து சொன்னார். புவியீர்ப்பு விசை சார்ந்த பல புதிய உண்மைகளை வெளிப்படுத்தினார். ஆகாய வெளியில் கருங்குழிகள் என்ற பிளாக் ஹோல்கள் இருப்பதையும் அவை தன்னை நெருங்கி வரும் ஒளியைக் கூட ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை என்பதையும் விளக்க்கினார். அவை தன்னை நெருங்கி வரும் நட்சத்திரக் கூட்டத்தை தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்வதை பூமியிலிருந்து பார்க்க முடியும் என்பதை எல்லாம் ஹாகிங்க் விளக்கினார்.\nஇந்தச் செய்திகள் இப்போது அறிவியலாளர்களிடையே பெரும் தாக்கத்தை செலுத்தி வருகிறது.\nஹாகிங்க் மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார்.\nஎல்லாம் முடிந்து விட்டதாக கருதப்படுகிற இடத்திலிருந்து ஸ்டீவ் ஹாக்கிங்க் தனது திறமையை வெளிக் கொண்டுவர ஆரம்பித்தார். மிக மரியாதைக்குரிய மனிதராக ஹாகிங்க் கடந்த புதன் கிழமை மரணமடைந்தார். அவருடை மரணத்திற்கு உலகத்தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.\nஅதற்கு காரணம் அவர் ஒரு விஞ்ஞானி என்பது மட்டுமல்ல. இரண்டு வருடத்தில் இறந்து விடுவார் என்ற நிலையில் தனது பலவீனம் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மகத்தான சாதனைகளை அவர் ஆற்றியது.\nஹாகிங்க் முதலில் தன்னை ஒரு விஞ்ஞானியாக பிறகு விஞ்ஞானத்தைப் பற்றி எழுதுபவராக உணர்ந்தார். அதற்குப் பிறகே சாமாணிய மனித உணர்வுகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். அதனால் அவருடைய பலவீனம் எதுவும் அவருக்கு பெரிதாகவே பட வில்லை.\nமனித வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான பாடமாகும்.\nமனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சக்தி அபரிமிதமானது.\nமதிப்புடையதாக்கி இருக்கிறோம் என்பதற்கு குறைகளற்றவனாக்கி இருக்கிறோம் என்று முபஸ்ஸிர்கள் பொருள் சொல்கிறார்கள்.\nமனிதன் எவ்வாறு மதிப்புடையவனாகிறான் என்பதற்கு முபஸ்ஸிர்கல் பல விளக்கங்களையும் கூறுகிறார்கள்.\nஉடல் எல்லா நிலையிலும் கை விட்டு விட்ட்டாலும் மனிதன் தனது அறிவாற்றலால் பயனுள்ள வாழ்க்கை வாழ் முடியும்.\nஇஸ்லாமிய வரலாற்றில் இத்தகை பல உதாரணங்கள் உண்டு.\nஅப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலி அவர்கள் கண் பார்வையை இழந்தவர்., மிக ஆரம்ப காலத்தில் இஸ்லாமை தழுவியவர் .\nபார்வை இல்லாவிட்டாலும் அவரிடம் நினைவுத் திறன் அதிகமாக இருந்தது. அதனால் திருக்குர் ஆனிய வசனங்களை கேட்டதும் மனனம் செய்து கொள்வார். பெருமானாரைச் சந்திக்கிற போதெல்லாம் புத்தாக வசனம் ஏத்து அருளப்பட்டுள்ளதா என்று கேட்டு மனனம் செய்து கொள்வார்.\nஅந்த ஆர்வத்தில் தான் ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவின் தலைவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போது அண்ணலாரை அணுகி ஏதாவது புதிய வசனங்கள் உண்டா என்று பேசத் தலைப்பட்டார். அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள்.\nகண் தெரியாதவருக்கு அது தெரியப் போவதில்லை என்றாலும் அல்லாஹ் அதை குறிப்பிட்டு ஒரு அத்தியாயத்தை அருளினான்.\nஅப்துல்லாஹ்வின் நன்மையை தேடிக் கொள்ளும் ஆசைக்கு கிடைத்த பரிசு திருக்குர் ஆனின் கைரு உலில் ழரர் என்ற வார்த்தை\nஅவர் திருக்குர் ஆனை நிறை மனனம் செய்திருந்ததால் மதீனாவிற்கு முதலில் அனுப்பி வைக்க் பட்டார்.. மட்டுமல்ல பெருமானார் (ஸல்) அவர்கள் தனக்கு பதிலாக 13 தடவை மதீனாவின் பிரதிநிதியாக அவரை நியமித்தார்கள்\nஇஸ்லாமிய வரலாறு ஏராளமான அறிஞர்களை சந்தித்திருக்கிறது. தமது அறிவாற்றலால் உடல் குறை பாட்டை வென்றவர்கள் அவர்கள்\nஇமாம் துர்முதி ரஹ் அவர்களுக்கு இறுதி காலத்தில் பார்வை பறிபோயிர���ந்ததது. அந்த நிலையிலும் ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டு பயணங்கள் செய்து ஹதீதுகளை திரட்டினார்கள்.\nஇமாம் ஷாபி ரஹ் அவர்கள் மூல நோயால் அவதிப் பட்டார்கள். ஒரு நாற்காலியின் நடுவில் ஓட்டை போட்டு அதற்க் கீழே ஒரு பாத்திரத்தை வைத்து விடுவார்கள். சிந்தனையில் ஆழ்ந்து சட்டங்களை வகுப்பார்கள். பாத்திரத்தில் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும். ஒரு முறை இமாம் ஷாபி குதிரையின் மீது ஏறும் போது அவரது ஒரு கால்சராய் ஒன்றின் வழியே இரத்தம் வழிவதை நான் பார்த்தேன் என அவருடைய மாணவர் கூறுகிறார்.\nஇலக்கணம் இலக்கியம் தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹு புவியியல் என பல துறைகளிலும் பெரு நூட்களை எழுத இமாம் ஜமஹ்ஷரீ கால் ஒடிந்தவராக இருந்தார்.\nஉலகின் போர்க்கலை வல்லுநர் என்று போற்றப் படுகிற தைமூர் லன்க் கால் ஊனத்தால் விந்தி விந்தி நடப்பவர் ஆவார். ஆனால் அவரது அறிவாற்றல் அவரை உலகின் போர்க்கலை வல்லவர் என்று அழைக்கிறது. அவரது அறிவாற்றல் காரணமாகவே அமீர் என்ற பட்டத்த்திற்கு மேல் எதையும் அவர் சூட்டிக் கொள்ள வில்லை என்கிறது வரலாறு.\nஇந்த உலகில் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்கிற மக்கள் எத்தகைய நிலையிலும் தங்களது மரணத்தை கூட மதிப்புக்குரியதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.\nகடந்த வாரம் பாலஸ்தீனில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்துள்ளது. உலக நாடுகள் மொளனம் காக்கின்றன. இத்தனை உயிர் பலிகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பே காரணமாகும். காசாவில் தனது நாட்டின் தூதரகத்தை திறக்கப் போவதாக அறிவித்து செயல் படுத்தியதே இதற்கு காரணமாகும். அமைதியான உலகில் தன்னுடைய நடவடிக்கையால் படுகொலைகளை விளைவித்த பயங்கரவாத அரசியல் வாதிகளில் ட்ரெம்பும் இடம் பெற்று விட்டார் . ட்ரெம்ப் ஒரு மனிதத்தன்மை யற்ற அரக்கர் என்பது நிரூபணமாகியுள்ளது.\nதிருக்குர்ஆன் திலாவத், கிராஅத், தர்ஜமா\nஸஹீஹுல் புகாரி தமிழ் - ரஹ்மத் பதிப்பகம்\nபாபரீ மஸ்ஜித் வழக்கும் தொடரும் நீதிமன்றங்களின் அநீதியும்.\nஆஷூரா நாளில் புனிதம் மிக்க ஜும்மாவின் வாய்ப்பு நமக்கு கிடைத்த்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி இது. ஆஷூரா என்பது தீய சக்திகளின் அழிவையும...\nஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பபோர்\nஹிஜ்ரீ 1440 ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டை முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கும் மக்களின் மன மகிழ்ச்சிக்கும் அல்லாஹ் காரணமாக்கி...\nமீ டூ இயக்கம் சுதந்திரத்தின் துயரம்\nஜும் ஆ உரை பயன்பாற்றிற்காக மட்டுமே இவ்வாக்கங்கள் தரப்படுகின்றன, இவற்றை மறு பிரசுரம் செய்யலாகாது. . Simple theme. Theme images by luoman. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/dmca/?lang=ta", "date_download": "2018-10-18T11:02:16Z", "digest": "sha1:7X57EN7P6V3OKAYMDI75EOQ4OIQA5IHO", "length": 8830, "nlines": 52, "source_domain": "www.morehacks.net", "title": "டி.சி.எம்.ஏ. - ஹேக் கருவிகள்", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nநீங்கள் உங்களது காப்புரிமை வேலை காப்புரிமை மீறல் மற்றும் இந்த தளத்தில் உள்ளது என்று ஒரு வழியில் பிரதி என்று நீங்கள் கருதினால்,, நீங்கள் எங்கள் பதிப்புரிமை முகவர் தெரிவிக்கலாம், டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமை சட்டம் வரையறுக்கப்பட்டிருப்பதற்கேற்ப 1998 (டி.சி.எம்.ஏ.). உங்கள் புகாரை DMCA வின் செல்லத்தக்கதாக இருக்கவேண்டுமென்றால், கூறினார் பதிப்புரிமை மீறல் அறிவிப்பு வழங்கும் போது நீங்கள் பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:\nபதிப்புரிமை வேலையை பதிப்புரிமை உரிமையாளர் அடையாள சார்பாக செயல்பட அங்கீகரிக்கப்பட்ட நபரின் கையொப்பம் அல்லது எலக்ட்ரானிக் கையொப்பம் மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது\nபதிப்புரிமையை மீறும் அல்லது நடவடிக்கை மீறுவதாக பொருளாக இருக்க வேண்டும் என்று நீக்க வேண்டும் என்றும் கூறினார் என்று பொருள் அடையாள\nசேவை வழங்குநர் அனுமதிக்காது போதுமான தகவலை புகார் தொடர்பு கொள்ள, ஒரு முகவரியை போன்ற, தொலைபேசி எண், மற்றும், கிடைக்கும் என்றால், மின்னஞ்சல் முகவரி\nநல்ல நம்பிக்கை புகார் கட்சி \"முறையில் பொருள் பயன்படுத்துவது, பதிப்புரிமை உரிமையாளர் அங்கீகரிக்கப்படவில்லை என்று புகார் அளித்தவர் நம்புகிறார் என்று ஒரு அறிக்கை, அதன் முகவர், அல்லது சட்டம் \"\n\"அறிவிப்பு உள்ள தகவல் துல்லியமானது\" என்று ஒரு அறிக்கை, மற்றும் \"பொய் வாக்குமூலம் ஒரு பெனால்டி கீழ், புகார் கூறப்படும் \"மீறப்பட்டுள்ளதாகக் பிரத்தியேக உரிமையை உரிமையாளர் சார்பாக செயல்படும் அங்கீகாரம்\nமேலே தகவல் எழுதப்பட்ட சமர்ப்பித்த, பின்வரும் நியமிக்கப்பட்ட முகவருக்கு faxed அல்லது அறிவிப்பை மின்னஞ்சலில்:\nஇந்த தகவல் சட்ட ஆலோசனை கூடாது, செல்லுபடியாகும் டி.சி.எம்.ஏ. அறிவிப்புகளை தேவையான தகவல்கள் மீது மேலும் விவரங்களுக்கு, பார்க்க 17 U.S.C. 512(கேட்ச்)(3).\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nவரி ப்ளே ஹேக் கருவி வரம்பற்ற மணிக்கற்கள்\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nபிசி அல்லது மேக் போகிமொன் எக்ஸ் மற்றும் ஒய்\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nவிண்டோஸ் 10 செயல்படுத்தல் விசை பதிவிறக்க\nபயன்கள் உரையாடல் உளவுத்துறை ஹேக் கருவி\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/94780/news/94780.html", "date_download": "2018-10-18T12:19:32Z", "digest": "sha1:B72WWQWNSZOX2OMEXNC7OQAR43GGFB6O", "length": 8922, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ். முஸ்லிம்களுக்கு ஏமாற்றம்!! : நிதர்சனம்", "raw_content": "\nவட இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இழுபறியான நிலையில் இருப்பதனால், அதனை முழுமைப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.\nஅதேநேரம், வடமாகாண சபை தேர்தலின் ஊடாக தங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்து அவர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாக இடம்பெயர்ந்துள்ள வடக்கு முஸ்லிம் மக்கள் அமைப்பின் தலைவரும், யாழ்ப்பாணம் பிரதான பள்ளிவாசல் சபையின் தலைவருமாகிய சுல்தான் அப்துல் காதர் முபீன் கூறுகின்றார்.\nஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் தமிழ் மக்கள் ஆகிய சிறுபான்மை இன மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக வாக்களித்ததையடுத்து உருவாகியுள்ள ஆட்சி மாற்றத்தின் அடியொட்டியே ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் ஒன்று நமைடபெறவுள்ளது.\nஎனவே, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணத்வருவதாகவும், இந்தப் பொதுத் தேர்தலில் ஏற்கனவே ,ஏற்பட்டஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டியிருப்பதாகவும் அப்துல் காதர் முபீன் குறிப்பிடுகின்றார்.\nஅதேநேரம் முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதுவும் பொதுத்தேர்தல் வேடபாளர் பட்டியலில் இடமளிக்காதிருப்பதும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஇம்முறை ஐக்கிய தேசிய கட்சி தனது வேட்பு மனுவில் முஸ்லிம் மக்கள் சார்பில் பிரதிநிதி ஒருவருக்கு இடமளித்திருக்கின்றது. தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் திருப்தியளிக்காத வகையில் அமைந்திருப்பதனால், பொதுத் தேர்தலின் பின்னர், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு கையாள்வார்கள் என்பதிலும் அவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்திருக்கின்றது.\nஇந்த நிலையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு அபிவிருத்தி என்பவற்றிற்கு, தேசிய கட்சியொன்றின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அதனை அடியொட்டி தாங்கள் செயற்படுவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அப்துல் காதர் முபீன் தெரிவித்தார்.\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/94845/news/94845.html", "date_download": "2018-10-18T11:29:15Z", "digest": "sha1:25AFZMS6BJWUKVWCFBSMIVO4KAASWS4X", "length": 5265, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஐமசுகூ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று: அனுர – ஜனாதிபதி சந்திப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஐமசுகூ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று: அனுர – ஜனாதிபதி சந்திப்பு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.\nஇதன்போது தினேஷ் குணவர்த்தன, டிலான் பெரேரா உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வழங்கவே அவர்கள் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/22103452/1152440/Facebook-appologizes-and-all-about-cambridge-analytica.vpf", "date_download": "2018-10-18T12:23:29Z", "digest": "sha1:BYGFWAGV3HG7VN2VKI6QQTJXBQO6VQE6", "length": 19252, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "வைரலாகும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா - தொடர்ந்து வெளியாகும் உண்மை விவரங்கள் || Facebook appologizes and all about cambridge analytica scandal", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவைரலாகும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா - தொடர்ந்து வெளியாகும் உண்மை விவரங்கள்\nஅமெரிக்காவில் நடைபெற்ற 2016 அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையீடு குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது.\nஅமெரிக்காவில் நடைபெற்ற 2016 அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையீடு குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது.\nஅமெரிக்க அதிபரை தேர்வு செய்ய 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஃபேஸ்புக் தலையிட்டிருப்பது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தி வரும் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் ரகசியமாக திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற தலைப்பில் உலகம் முழுக்க பூதாகரமாய் உருவெடுத்திருக்கும் இந்த பிரச்சனை குறித்த அன���த்து கேள்விகளுக்குமான பதில்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்பது லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் அரசியல் பிரச்சார நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் ஐந்து கோடி பயனர்களின் தகவல்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு பரிந்துரைகளை வழங்கி வந்திருந்தது தெரியவந்துள்ளது.\nஃபேஸ்புக் தளத்துடன் இணைந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பல்வேறு செயலிகளின் மூலம் பயனர் தரவுகளை சேமித்து வந்திருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவில் பணியாற்றிய, பணியாற்றி வரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஃபேஸ்புக் பயனர் தகவல்களை நூதனமாக பறித்துக் கொள்ள ஏதுவாக வேலை செய்யும் படி பிரத்யேக செயலிகளை உருவாக்கியுள்ளனர்.\nஇவ்வாறு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா சேமித்த பயனர் தகவல்களை கொண்டு, ஒவ்வொரு பயனரின் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீட் முழுக்க குறிப்பிட்ட தேர்தல் வேட்பாளர் குறித்த நல்ல செய்திகளையும், இவருக்கு போட்டியான வேட்பாளருக்கு எதிரான தகவல்களை அதிகளவு தெரியும்படி செய்திருக்கிறது.\nஅமெரிக்காவில் நடைபெற்ற 2016 அதிபர் தேர்தலில் இந்த வழிமுறையை பின்பற்றியே டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் சமயத்தில் டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவாக செயல்பட்ட ஸ்டிராடஜிக் கம்யூனிகேஷன்ஸ் லேபாரட்டரீஸ் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்வதாக ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.\nஇரு நிறுவனங்களும் 2016 அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் வாக்காளர்களை குறிவைத்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை என ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது. இது குறித்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nபிரச்சனை தொடர்ந்து பெரிதாகி வருவதால் ஃபேஸ்புக் சார்பில் டிஜிட்டல் தடயவியல் குழு நியமித்துள்ளது. இந்த குழுவினர் வழங்கிய தகவல்களின் படி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன சர��வர்களை சோதனை செய்ய பிரிட்டன் தகவல் ஆணையர் அலுவலக அதிகாரிகள் அனுமதி கோரியுள்ளனர்.\nபல்வேறு தரப்பில் இருந்தும் ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீதான குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில், ஃபேஸ்புக் பயனர் தரவுகள் திருடப்பட்டது உண்மையென ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் உறுதி செய்துள்ளார். ஃபேஸ்புக்கில் அரங்கேறி இருக்கும் பிழைக்கு மன்னிப்பு கோரியுள்ள அவர், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை சரி செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethajustin.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2018-10-18T12:14:15Z", "digest": "sha1:ETNUHG35Z6TDRTFI6U7ZGMMNYZTM2ALE", "length": 7550, "nlines": 103, "source_domain": "geethajustin.blogspot.com", "title": "Geetha's Views: கறை", "raw_content": "\nநூற்றுமுப்பது கோடியில் ஒன்றிரண்டு குறைந்தாலென்ன, குடியா முழுகிவிடும் என்ன பெரிய நஷ்டம் நாட்டுக்கு என்ன பெரிய நஷ்டம் நாட்டுக்கு நீலத்திமிங்கலத்துக்கு இரையானோர்பற்றி என்ன சொல்வது நீலத்திமிங்கலத்துக்கு இரையானோர்பற்றி என்ன சொல்வது விளையாட்டுகள் வினையாய் முடிவது ஒன்றும் புதிதில்லையே விளையாட்டுகள் வினையாய் முடிவது ஒன்றும் புதிதில்லையே எத்தனையோமுறை பெற்றோரும் ஆசிரியர்களும் சொன்னால் கேட்காதவர்கள் முகம்தெரியாதவர்கள் சொல்வதைக் கேட்டு உயிர்விடும் அவலத்தை என்ன சொல்ல எத்தனையோமுறை பெற்றோரும் ஆசிரியர்களும் சொன்னால் கேட்காதவர்கள் முகம்தெரியாதவர்கள் சொல்வதைக் கேட்டு உயிர்விடும் அவலத்தை என்ன சொல்ல வலைதளத்தில் நல்ல கருத்துக்கள் பல கிடைத்தும், அறிவு வளர்க்கும் பல விளையாட்டுகள் இருந்தும் தானே தேடிப்போய் உயிர்விடுவோர் குறித்து வருந்துவதில் பயனேதும் உண்டோ\nஆனால் விருட்சமாய் வளரவேண்டிய விதையொன்று வீணாய்ப்போயிற்றே என்ன விதமாய் அதைத் தடுத்திருக்க முடியும் என்ன விதமாய் அதைத் தடுத்திருக்க முடியும் ஒருவேளை என்போன்றோருக்கு மூளையிருந்தால் அரசியலில் ஈடுபட்டிருப்போமோ, தமிழகத்தின் தலைவிதியைமாற்றியிருப்போமோ ஒருவேளை என்போன்றோருக்கு மூளையிருந்தால் அரசியலில் ஈடுபட்டிருப்போமோ, தமிழகத்தின் தலைவிதியைமாற்றியிருப்போமோ ஒருவேளை முதுகெலும்பிருந்தால் அரசுப்பணியேற்று சரியான முடிவுகளைநோக்கி தலைவர்களை நகர்த்தியிருப்போமோ ஒருவேளை முதுகெலும்பிருந்தால் அரசுப்பணியேற்று சரியான முடிவுகளைநோக்கி தலைவர்களை நகர்த்தியிருப்போமோ ஒருவேளை அறிவிருந்தால் இப்படி ஒருநிலை வரும் என உணர்ந்து உங்களை தயார் செய்திருப்போமோ ஒருவேளை அறிவிருந்தால் இப்படி ஒருநிலை வரும் என உணர்ந்து உங்களை தயார் செய்திருப்போமோ ஒருவேளை கண்ணிருந்தால் இழிவுற்ற கல்விமுறை கண்டு கொதித்திருப்போமோ, செயலில் இறங்கியிருப்போமோ ஒரு���ேளை கண்ணிருந்தால் இழிவுற்ற கல்விமுறை கண்டு கொதித்திருப்போமோ, செயலில் இறங்கியிருப்போமோ ஒருவேளை மானமிருந்தால் ஏற்கனவே செரித்த உணவை உண்ணும் இழிநிலையில் நாடிருப்பதுகண்டு அறப்போர் தொடுத்திருப்போமோ ஒருவேளை மானமிருந்தால் ஏற்கனவே செரித்த உணவை உண்ணும் இழிநிலையில் நாடிருப்பதுகண்டு அறப்போர் தொடுத்திருப்போமோ இப்படி எதுவுமே இல்லாமல், விலங்குகள்போல, வெறுமே உண்டு உறங்கி ஜனத்தொகைபெருக்குவது மட்டுமே கடனென்று வாழும் சமூகத்தில் வாழப்பிடிக்காமல் போனாயோ கண்ணே\nஒருவேளை என் மகளாய் நீ பிறந்திருந்தால் உன் மன உரம் வளர்த்திருப்பேனோ வானூர்தியியலில் விண்ணைத்தொடும் வாய்ப்பு கிடைத்தும் உன்னுயிர் பிரிந்துபோகாமல் காத்திருப்பேனோ வானூர்தியியலில் விண்ணைத்தொடும் வாய்ப்பு கிடைத்தும் உன்னுயிர் பிரிந்துபோகாமல் காத்திருப்பேனோ 1999-2000 வருடத்தில் நீ பிறந்தது காரணமா 1999-2000 வருடத்தில் நீ பிறந்தது காரணமா அதற்கு முந்தைய வருடம் பிறந்திருந்தால் நீ பெற்ற மதிப்பெண்ணுக்கு மருத்துவப் படிப்பு மிக எளிதாய் கிடைத்தருக்குமே அதற்கு முந்தைய வருடம் பிறந்திருந்தால் நீ பெற்ற மதிப்பெண்ணுக்கு மருத்துவப் படிப்பு மிக எளிதாய் கிடைத்தருக்குமே தமிழகத்தில் பிறக்காமல் வேறெங்கோ நீ பிறந்திருந்தால் உன் கல்வி முறை இயல்பாகவே வேறாயிருந்திருக்கும் உன் விதியும் வேறாயிருந்திருக்குமே கண்ணே\nதீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற மொழி பொய்யாய்ப் போயிற்றே எங்கள் செயல்திறமின்மை உன்தீதாய் விடிந்ததே எங்கள் செயல்திறமின்மை உன்தீதாய் விடிந்ததே நாம் இன்று நமது பிறப்புரிமையென்று நினைப்பவையெல்லாம் நம் முன்னோரின் கடின உழைப்புக்குக்கிடைத்த பரிசு; வரலாறு கற்பது இந்தப் பரிசை, பரிசின் மேன்மையை உணர்வதற்காகவேயென்று சொல்வதுண்டு நாம் இன்று நமது பிறப்புரிமையென்று நினைப்பவையெல்லாம் நம் முன்னோரின் கடின உழைப்புக்குக்கிடைத்த பரிசு; வரலாறு கற்பது இந்தப் பரிசை, பரிசின் மேன்மையை உணர்வதற்காகவேயென்று சொல்வதுண்டு கல்வி உனது பிறப்புரிமையாய் இல்லாமல் போனதால் உன் முன்னோர்களாகிய நாங்கள் வெட்கித் தலை குனிகிறோம் கல்வி உனது பிறப்புரிமையாய் இல்லாமல் போனதால் உன் முன்னோர்களாகிய நாங்கள் வெட்கித் தலை குனிகிறோம் வரலாறு எங்கள் பக்கங்களை கருப்பாகமட்டுமே இனம்காணும் வரலாறு எங்கள் பக்கங்களை கருப்பாகமட்டுமே இனம்காணும் எப்படிக் கழுவிக்கரைப்போம் இந்தக் கருப்பை எப்படிக் கழுவிக்கரைப்போம் இந்தக் கருப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T12:34:17Z", "digest": "sha1:DFR46HWLIMZVQCDUBKHNWRESJEQFVZEW", "length": 7427, "nlines": 175, "source_domain": "ithutamil.com", "title": "ஜிப்ரான் | இது தமிழ் ஜிப்ரான் – இது தமிழ்", "raw_content": "\nTag: Axess Film Factory, Done Media, Ratchasan success meet, Ratsasan movie, அமலா பால், இயக்குநர் ராம் குமார், ஜிப்ரான், முண்டாசுப்பட்டி 2, முனீஸ்காந்த், ராட்சசன் திரைப்படம், விஷ்ணு விஷால்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nமுன்னாள் பத்திரிகையாளரான இயக்குநர் தாமிரா, இயக்குநர்...\nகொலை என்று பதற்றத்துடன் கடந்து விட முடியாத அளவுக்கு, மிகக்...\n2013 இல் வந்த விஸ்வரூபம் படத்தின் முதல் 45 நிமிடங்கள் இப்பொழுது...\nதீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்\nசதுரங்க வேட்டை இயக்குநரின் அடுத்த படைப்பு என்ற ஆவல் ஒரு...\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் ஆந்திர...\n1967 இல், இயக்குநர் திரிலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில்...\nஇரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் உல்லாசமாய் இருக்கும்...\nதூங்கா வனத்தின் க்ளிட்ச் மியூஸிக்\n“உத்தமவில்லன், பாபநாசம் என மியூஸிக் பண்ணி, அந்த ஹேங் ஓவரில்...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2016/07/blog-post_35.html", "date_download": "2018-10-18T12:14:29Z", "digest": "sha1:WSUQZWLL7N5XRXCHTOZBLQ2SCE5V6WQ4", "length": 27966, "nlines": 274, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : மாதவிடாய் வலி தீர....", "raw_content": "\nமாதவிடாய் நாளில் எலுமிச்சம் பழச்சாறு உப்பு கால் ஸ்பூன் தண்ணீர் ஒரு டம்ளர் சேர்த்து சாப்பிட்டு வர வலி நீங்கும். (சளி சைனஸ் வீசிங் உள்ளவர்கள் தவிர்க்கவும்)\nமலைவேம்பு இலையை இடித்து சாறு பிழிந்து சாப்பிட்டு வர வலி தீரும்.\nநெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.\nஅருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.\nமுருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.\nஅரசமரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்\nகுழந்தை பாக்கியம் பெற ....\nவாரத்தில் 3-நாட்கள் அகத்திக்கீரை சாப்பிட்டு வருவதுடன் தினசரி செவ்வாழைப் பழம் 1-வீதம் ஒரு மாதம் சாப்பிட்டு வர விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nகருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது. (சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்கவும்)\nகுழந்தைக்கு சத்தாக பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.\nஅதனால் குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.\nநெல்லிக்காய் முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால் நல்லது.\nதேன் 15-பங்கும், அமுக்கராங்கிழங்கின் ரசம் 10-பங்கும், மிளகுரசம் 15-பங்கும்,மணத்தக்காளி ரசம் 25-பங்கும் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மையடையும்.\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சல��� விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஉடல் எடையைக் குறைக்கும் மாங்காய்\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ண...\nவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் ந...\nசுவாசக் கோளாறுகள் மார்புச் சளி காச நோய் குணமாக\nகுழந்தை எது கொடுத்தாலும் சரியாக சாப்பிடுவதில்லை என...\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்...\nமூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்க...\nமருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்...\nமூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்\nஅடிக்கடி சிறுநீர் கழிந்துக் கொண்டே இருக்கின்றீர்கள...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:\n மருந்தை தேடி அலைய வேண்...\nஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரண...\n40 வகைக் கீரைகளும் அதன் முக்கியப் பயன்களும்:\nஅடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nமருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்...\nஉடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவத...\nமனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.\nஉடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் \nபுற்��ு நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nஎளிமையான அழகுக்கு சில டிப்ஸ்\nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்\nஒரே மாதத்தில் 12 கிலோ எடையைக் குறைக்கும் பிரேசிலிய...\nவெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான சில ஆயுர்வேத தீர்வுகள...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/16/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-858796.html", "date_download": "2018-10-18T11:14:50Z", "digest": "sha1:CCSFYC7BWQAO3FJHF3XDKXZKDJYV77MZ", "length": 7805, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கச்சத்தீவுக்கு முருகன் சிலை:இந்து மக்கள் கட்சியினர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகச்சத்தீவுக்கு முருகன் சிலை:இந்து மக்கள் கட்சியினர் கைது\nBy திண்டுக்கல் | Published on : 16th March 2014 12:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகச்சத்தீவுக்கு முருகன் சிலை கொண்டு செல்ல முயற்சித்த இந்து மக்கள் கட்சியினர் 7 பேரை போலீஸôர் கைது செய்தனர்.\nஇந்தியா- இலங்கை இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் ஆண்டு தோறும் புனித அந்தோணியார் கோயில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆண்டு தோறும் கச்சத்தீவுக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கச்சத்தீவில் கடந்த 15ஆம் நூற்றாண்டு வரை முருகன் கோயில் இருந்ததாகவும், அதில் ஏராளமான இந்துக்கள் வழிபாடு நடத்தியதாகவும் இந்து மக்கள் கட்சியினர் கூறி வந்தனர். காலப்போக்கில் அந்த கோயில் அழிக்கப்பட்டு விட்டது. எனவே அந்த இடத்தில் மீண்டும் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என திண்டுக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் கூறி வந்தனர்.\nஅதன்படி சனிக்கிழமை காலை திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகத்திலிருந்து முருகன் சிலையை கச்சத்தீவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தர்மா தலைமையில் அந்தப் பகுதியில் கூடிய இந்து மக்கள் கட்சியினர் முருகன் சிலைக்கு வழிபாடு நடத்த முயன்றனர். அங்கு வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸôர், அவர்களிடமிருந்து சிலையை பறிமுதல் செய்து, 7 பேரையும் க��து செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/22/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-355507.html", "date_download": "2018-10-18T12:34:42Z", "digest": "sha1:3XDNDPNALHIZQNCNGQGS554Z2NMOTSAR", "length": 6514, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நாகை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nநாகை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை\nPublished on : 20th September 2012 03:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகப்பட்டினம், மே 21: நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.\nநாகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு சுமார் 10 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, இடி, மின்னலுடன் சுமார் 40 நிமிஷம் நீடித்தது.\nசனிக்கிழமை காலை 8. 30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மாவட்டத்திலேயே அதிகளவாக நாகையில் 41 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்):\nசீர்காழி - 32, தரங்கம்பாடி - 18, மயிலாடுதுறை - 9, கொள்ளிடம் - 7.5, மணல்மேடு - 5.6.\nநாகை மாவட்டத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் அவ்வப்போது மந்தமான வானிலையே நீடித்தது. மாலை நேரத்தில் மழை மேகங்கள் காணப்பட்டன. இருப்பினும், மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் சனிக்கிழமை பகல் நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மழையில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/blog-post_8722.html", "date_download": "2018-10-18T10:58:46Z", "digest": "sha1:5URXW47KKFB4UJBKUCEE4AEOLFBVCRH3", "length": 12207, "nlines": 113, "source_domain": "www.newmuthur.com", "title": "தி/மூ/ஆயிஸா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு - www.newmuthur.com", "raw_content": "\nHome மூதூர் செய்திகள் தி/மூ/ஆயிஸா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு\nதி/மூ/ஆயிஸா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு\nஆசிரியர் தின விழாவும் , புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் , கற்பித்த ஆசிரியையும் பாராட்டும் நிகழ்வு\nஇந்நிகழ்வு 2013-11-12 நேற்று மாலை அதிபர் அல்ஹாஜ் ஜெயினுதீன் முஹம்மது மாகிர் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக மூதூர் பிரதி வலயக் கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.பாறுக் அவர்கள் மாணவர்களுக்கான கலந்துகொண்டு சிறப்பித்ததோடு , மாணவர்களுக்கு சான்றிதல்களையும் , ஆசிரியாகளுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.\nகௌரவ விருந்தினராக பிரதம பிரதிச் செயலாளர் எம்.சீ.எம்.சரீப் கலந்து கொண்டு உரையாற்றியதேடு பரிசில்களையும் வழங்கி வைத்தார். அத்தோடு கிழக்கு மாகாணத்தின் இணைப்புச் செயலாளரும் சட்டத் தரணியுமாகிய அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் ,திட்டமிடல் உதவி பணிப்பாளர் பி.அறபாத் ,உதவிக் கல்வி பணிப்பாளர் யு.எம்.லாபிர், ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களான எம்.ஐ.சவாகிர்,எஸ்.நஸார்,எல்.ஓ.சப்ராஜ், கே.எம்.மௌசூன் ஹாஜி, எஸ்.அனஸ், சமுர்த்தி உத்தியோகத்தர் சபீக்,எம்.ஏ.நஸீம் , ஐ.எம்.சகீம் , ஏஸ்.கலீல் றஹ்மான் , ஆகியோர் நிதி உதவி வழங்கி ஒத்துழைப்பு வழங்கினர்.\nமேலும் இந்நிகழ்வுக்கு DEEN STUDIO & AUDIO SYSTEM சிறப்பாக ஒலி , ஒளி வடிவமைத்து நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅத்தோடு இந்நிகழ்வில் 5 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியையான சபீறா அவர்களுக்கு பெற்றோர்கள் பரிசில்களை வழங்கி கௌரவித்ததோடு இரண்டு முறை ஜனாதிபதி விருது பெற்ற பாடசாலை அதிபர் ஜே.எம்.மாகீர் அவர்களுக்கு அல்-முபஸ்ஸிறா சமூக அபிவிருத்தி நிலையத்தின் முக்கியஸ்தர்களான எம்.எம்.நியாஸ் ஆசிரியர் , ஏ.நுஸ்ரி , bco , ஜே.ஜஸீர் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு , ஆசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் என்.எம்.சித்தீக் ஆசிரியரையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.\nமேலும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஇந்நிகழ்வை ஆசிரியர்களான எஸ்.எச்.மாகீர் (உதவி அதிபர்) , என்.எம்.ஹிஸாம் , எம்.எஸ்.ஹில்மி , ஆகியோர் வழிநடாத்தினர். அத்தோடு ஆசிரியர்கள் , மாணவர்களின் கலை நிகழவும் அரங்கேறியது , மற்றுமோர் சிறப்பம்சமாகும். இந்நிகழ்வு அனிஸ்டா ஆசிரியையின் ஏற்புரை , எம்.ஐ.சவாகிர் அவர்களின் கவிதை , பெற்றோர்கள் சார்பாக எஸ்.நஸார் ஆற்றிய உரை ஐ.எம்.சகீமின் நன்றி உரையோடு இனிதே நிறைவடைந்தது.\nTags # மூதூர் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம�� பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-18T11:07:20Z", "digest": "sha1:BMGWR5N4QM5WYYFBYDQ3APE3ZETQ4CXE", "length": 7795, "nlines": 121, "source_domain": "www.sooddram.com", "title": "ஈழ விடுதலை போராட்டத்தில் காவியமான தோழர்கள் நினைவாக. – Sooddram", "raw_content": "\nஈழ விடுதலை போராட்டத்தில் காவியமான தோழர்கள் நினைவாக.\nஇனிய தோழர்களே நான் உங்களை நினவு கூருகிறேன்.\nகாரணம் நீங்கள் என்னுடன் கல்வி கற்றதால் அல்ல,\nநாம் ஒன்று கூடி கால்ப்பந்தோ அல்லது மென் பந்தோ விளையாடியதால் அல்ல.\nஎன் சுக துக்கங்களில் கலந்து கொண்டதால் அல்ல.\nஉங்கள் உணவை என்னுடன் பகிர்ந்ததால் அல்ல.\nநாம் விரும்பி இணைந்த ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்\nஆயுதம் ஏந்தி மக்களுக்காக போராடி நீங்கள் மரணித்த ஒரே ஒரு காரணம் மட்டும் தான்,\nஎன் இதயத்தில் உங்கள் நினைவை விருட்சமாய் வளர செய்து,\nஉங்கள் நினைவுகளை நிலைக்கச் செய்தது.\nகும்பகோணம் சிவபுரம் முகாமில் பயிற்சி முடித்து பாக்குநீரிணையை கடக்கையில்,\nகாரைநகர் கடல் படை தள தாக்குதலில், யாழ்ப்பாணத்தில், வன்னியில்,\nதிருமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில் என எம் ஈழ மண்ணில்,\nஎதிரியுடன் மோதி மட்டுமல்ல சகோதர அமைப்பின் தலைமையின் தவறான முடிவால்\nதெருக்களிலும், சிறைபட்டும் கந்தன் கருணை இல்லத்திலும்,\nதாய் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை கோடம்பாக்கம்\nசக்காரியா கொலனி, பவர் அப்பாட்மன்ற் தொடர்மாடி\nஐந்தாம் இலக்க வீட்டில் வைத்து, நிராயுதபாணிகளாக இருந்த வேளை,\nதலைவருடன் அனைவரையும் துப்பாக்கி ரவை கொண்டு உருத்தெரியாமல் அவர்களின் முகம் சிதைத்த\nதினத்தை மனதில் இருத்தி, உங்கள் அனைவரையும் நினைத்து,\nஆண்டுதோறும் ‘’தியாகிகள்’’ தினம் அனுஸ்டிக்கும் உங்கள் தோழர்கள் போலவே,\nநானும் தனித்திருந்து உங்களை நினைவு கூருகிறேன்.\n‘’புனிதராகி போனவரே உங்கள் புகழ் உடல் நித்திலம் ஆனது’’.\nPrevious Previous post: வட மாகாண சபை நந்தவனத்து ஆண்டிகள்\nNext Next post: கட்டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ர��ஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snravi.blogspot.com/2017/11/", "date_download": "2018-10-18T11:11:15Z", "digest": "sha1:4BKYJ3GOCG2GYIXZ3GTKZT62BKTHVNOK", "length": 58635, "nlines": 325, "source_domain": "snravi.blogspot.com", "title": "EXPERIENCE : November 2017", "raw_content": "\nகடந்த மணித்துளிகள் வழியே என்னைத் தேடி.....\nமரபு விளையாட்டுகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\nநம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.\nஎன விளையாட்டுகளை பல வகைகளாகப் பிரிக்கலாம்.\nபழந்தமிழர் விளையாட்டுகள் என்றால் எப்பொழுதோ விளையாடிய விளையாட்டு என்று எண்ண வேண்டாம். பழந்தமிழர் விளையாட்டுகள் என்றாலும் கடந்த நூற்றாண்டு தொடக்கத்திலும் விளையாடப்பட்ட விளையாட்டுகள் இவை. செக்கிழுத்த செம்மல் தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்கள், தாம் ஆடிய விளையாட்டுகளாகப் பல விளையாட்டுகளைக் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு கடந்த நூற்றாண்டில் பள்ளியில் சிறாருக்கேற்ற மரபார்ந்த விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட்டன. காலங்காலமாக நாம்ஆடிவந்த விளையாட்டுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.\nஇவை மட்டுமல்ல, வீர விளையாட்டுகள் முதலான தலைப்புகளின் கீழ் நாம் பார்த்தால் மேலும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகளை அறிய இயலும்.\nஇவற்றுள் இளஞ்சிறார் விளையாட்டுகளைத் தொடக்கத்தில் கற்றுத்தர வேண்டும். உச்சரிப்பு விளையாட்டு, வினா விடை விளையாட்டு முதலான மொழி சார்விளையாட்டுகள், மாணாக்கர்களின் அறிவுத்திறனையும் நிறைவாற்றலையும் வளர்ப்பன. அவற்றைத் தொடக்கப்பள்ளியிலேயே கற்றுத் தர வேண்டும்.\nமாணாக்கர்களின் அகவைக்கேற்ற விளையாட்டுகளைப் பகுத்து விளையாட்டுப் பயிற்சி அளிக்கப் பள்ளிக்கல்வித்துறை ஆவன செய்ய வேண்டும். விளையாட்டு என்பது உடற்பயிற்சிக்கானதும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமன்று. வாழ்நாள் முழுவதும் சிறப்பு தரும் கல்வியுமாகும்.\nமரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\nhttp://www.akaramuthala.in/-அகர முதல -அனைத்தும் அறிவோம்\nதமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி\nகண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்\nபள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS)\nகலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது\nகல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று\nஉயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்\nதமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி\nபரபரப்பும் அவசரமும் நிறைந்த வாழ்க்கையைச் சுமந்து கொண்டு, தங்கள் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் இழந்துவிட்டு எதை நோக்கியோ இலக்கற்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். கரகாட்டம், பறையாட்டம், கும்மி, காவடி, மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து போன்ற வண்ணமயமான கலைகளும், கபடி, சிலம்பம், வளரி (பூமராங்), வாள் சண்டை, வடம் இழுத்தல், ஈட்டி எறிதல், வழுக்கு மரம் ஏறுதல், வில் அம்பு எய்தல் போன்ற தமிழ் பண்பாடு மணக்கும் விளையாட்டுகளும் இன்றுள்ள பிள்ளைகளுக்கு அந்நியமாகிவிட்டன.\nபாடப்புத்தகங்களின் அழுத்தத்தில் தவிக்கும் பிள்ளைகளுக்கு இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவோ, கற்றுக்கொள்ளவோ நேரமில்லை. கற்றுத்தரவும் யாருமில்லை. இந்தப் பேரவலத்தைப் போக்குவதற்காகவே டாக்டர் ப்ரீத்தா நிலா ‘கற்றல் இனிது’ வாழ்வியல் பள்ளியைத் தொடங்கியிருக்கிறார்.\n\"கற்றல் இனிது\" பள்ளி செயல்பாடுகள்:\nதேனி மாவட்டம், வீரபாண்டியில் செயல்படும் இந்தப் பள்ளியில் தமிழர் கலைகள், கதை சொல்லல், பாரம்பரிய வேளாண்மை, சிறுதானிய சமையல் முறை, பாரம்பரிய வைத்திய முறை என நம் மூதாதையர்கள் வாழ்ந்த அத்தனை ��ாழ்க்கை முறைகளையும் கற்றுத்தருகிறார்கள்.\nகலைகள், விளையாட்டுகள் தவிர, விவசாயத்தின் அவசியம், விவசாயம் குறித்த விழிப்புணர்வு, இயற்கை விவசாய முறைகள், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைத்தல், உயிர் உரங்கள், மண்புழு உரம் போன்றவைகளைத் தயாரித்தல் போன்றவைகளும், நோய் வராமல் உடல் நலனைப் பாதுகாத்தல், இயற்கை மருந்துகளைப் பயன்படுத்தல், மன நலனுக்கான பல்வேறு கதைகளை மாணவர்களுக்குச் சொல்லுதல் போன்றவைகளும் இந்த பள்ளியில் கற்றுத்தரப்படுகின்றன.\n‘கற்றல் இனிது’ பள்ளி இருக்கும் சூழலே ஈர்க்கிறது. தென்னந்தோப்புக்கு மத்தியில் ஒரு மைதானம். ஒருபுறம் அழகிய நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் புல்வெளியால் நிரம்பியிருக்கிறது. “அண்மையில் கோடைகாலப் பயிற்சிகள் நிறைவடைந்தன.\n\"இப்போது சனி, ஞாயிறு களில் வகுப்புகள் நடக்கின்றன. தொடக்கத்தில் மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி என்று நிர்ணயித்தோம். ஆனால், நிறைய பெரியவர்கள் எங்களுக்கும் பயிற்சி தாருங்கள் என்றார்கள். அதனால் இப்போது அந்த விதிமுறையைத் தளர்த்தியிருக்கிறோம். தேர்ந்த கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பயிற்சிகளை வழங்குகிறார்கள். அவர்களுக்குத் தருவதற்காக மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகுந்த சூழல் வாய்க்கும்போது இந்த பள்ளி முற்றிலும் இலவசப் பள்ளியாக இயங்கும்\" என்கிறார் டாக்டர் ப்ரீத்தா.\n“இன்றைய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் என்ன திறன் இருக்கிறது அந்தத் திறனை எப்படி மேம்படுத்துவது அந்தத் திறனை எப்படி மேம்படுத்துவது என்பதைப் பார்க்காமல் அதிக மதிப்பெண்களைத் தேடி ஓடும் பந்தயக் குதிரைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். பணம் சேர்ப்பவர் தான் வெற்றியாளர்கள் எனும் தவறான சித்தாந்தம் உருவாகிவிட்டது.\nமதிப்பெண் வேட்டைக்காக, அரசுப் பள்ளிகளிலிருந்து, ஆங்கிலவழிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைத் தள்ளுகிறார்கள். இதனால் புத்தகப்படிப்பு ஒன்றில் மட்டுமே தங்கள் முழுக்கவனத்தையும் செலுத்தும் மாணவர்கள் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான வேறு எந்தத் திறனையும் வளர்த்துக்கொள்ள முடிவதில்லை. பள்ளி, கல்லூரிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் கூட, தங்கள் வாழ்க்கையில் நல்லதொரு வெற்றியைப் பெறமுடிவதில்லை என்பதுதான் இன்றைய நிலை.\nப���்ளியும் கல்லூரியும் திணிப்பது என்ன\nவாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான பல்வேறு திறன்களை பள்ளிக்கும், கல்லூரிக்கும் வெளியில்தான் கற்றுக்கொள்ள வேண்டி யிருக்கிறது. அனைவருடனும் இயல்பாகப் பழகும் திறன், சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத் திறன், ஆளுமைத் திறன், தொழில்நுட்பத் திறன், எதையும் ஏற்றுக்கொள்ளும் திறன் என்று வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ அடிப்படைத் திறன்கள் இருக்கின்றன. இவைகளையெல்லாம், பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ கற்றுக் கொள்ளக்கூடிய சூழல் தற்போது இல்லை.\nமனப்பாடம் செய்து படிக்கும் வழிமுறையை மட்டுமே ஆசிரியர்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி அவதிப்படுன்றனர். எந்த ஒரு தோல்வியையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையோ, எதிர்கொள்ளும் துணிவோ சிறிதுகூட இருப்பதில்லை.\nஉடல், மன நலன்களுக்கு நாம் என்ன செய்கிறோம்\nஇன்றைய மாணவர்களிடத்தில் உடல் நலனுக்கான விளையாட்டுகளோ, மன நலனுக்கான பயிற்சிகளோ இல்லாமல் போய்விட்டது. ஓடியாடி விளையாடுவதை விட்டுவிட்டு, ஒரே இடத்தில் அமர்ந்து கம்ப்யூட்டரிலும். மொபைல் போனிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டுகளில் பல வன்முறையான செயல்களை மையமாகக் கொண்டதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மின்னணுச் சாதன விளையாட்டுகளும் மாணவர்களை மன அழுத்தங்களுக்கே உள்ளாக்குகின்றன.\nதமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி\n- தேனி மு. சுப்பிரமணி\nமரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\nகண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்\nபள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS)\nகலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது\nகல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று\nஉயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்\nகாணாமல் போன மரபு விளையாட்டுக்களை கண்டுபிடித்து வரும் இனியன்:\nஇன்றைய குழந்தைகளை சொக்குப்பொடி போட்டு மயக்கி வைத்துள்ளது, கம்ப்யூட்டர் விளையாட்டு. இதைவிட எளிதாக, ஸ்மார்ட் போனின் பிளே ஸ்டோருக்குள், விளையாட்டு கொட்டிக் கிடக்கிறது.'ஓடி விளையாடு பாப்பா' என்று சொல்ல, எந்த பாரதியும் இன்று இல்லை. அப்படியே சொன்னாலும் அதை கேட்கும் மனநிலையிலும், இந்த தலைமுறை குழந்தைகள் இல்லை. இவர்கள் மாறி போனதற்கு, அன்னிய மோகமும் காரணம்.இதில் என்று மூழ்க ஆரம்பித்தோமோ அன்றே நம் அடையாளம், பாரம்பரியம் என பல விஷயங்களை, மறந்து போனோம் அல்லது மறைக்கப்பட்டன.\nஇப்படி தொலைக்கப்பட்டவற்றுள் ஒன்று, மரபு விளையாட்டு. இதற்காக, ஏழு கடல், மலை தாண்டிப் போகவில்லை. கிராமங்களில் உள்ள பாட்டிகளை சந்தித்து, தகவல் சேகரித்தேன். தற்போது தமிழகம் முழுவதும் பயணம் செய்து, ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். முதலில் மரபு விளையாட்டுக்களை பற்றி, 'டாக்குமென்டரி' படம் எடுக்க முடிவு செய்து, ஆரம்பித்தேன். பின், பத்தோடு பதினொன்றாக, ஒரு புத்தகம் படித்து மூடி வைப்பது போல் முடிந்துவிடும் என்பதால், அதை நிறுத்தி, பள்ளிக் குழந்தைகளை சந்திக்க ஆரம்பித்தேன்.\nஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள பள்ளிகளுக்கு போய் நேரத்துக்கும், இடத்துக்கும் தகுந்தாற்போல் இரண்டு அல்லது மூன்று விளையாட்டு சொல்லிக் கொடுப்பேன். நான் சந்தித்த வரையில், நம் மரபு விளையாட்டுக்களை ஆர்வத்துடன் குழந்தைகள் விளையாடுகின்றனர். தமிழர்களிடமிருந்து மறைந்துபோன விளையாட்டுக்கள், 180க்கும் மேல் இருக்கும். இதை உள் விளையாட்டு, வெளி விளையாட்டு என பிரித்து, இரண்டாவது வகையை மட்டும், குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறேன். விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு கிடையாது; இது ஒரு வாழ்வியல் கலை. காலப்போக்கில் இதை மாற்றி விட்டோம். எந்த விளையாட்டும் காரணத்தோடு தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான விடை தெரியவில்லை என்றாலும், அதில் இருக்கக் கூடிய உடலியலும், உளவியலும் புரிய ஆரம்பித்தது.\nபள்ளியில் மதிய உணவு முடித்ததும், குழந்தைகளை அமர வைத்து, கதை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவேன். பின், விட்ட இடத்தில் இருந்து விளையாட்டை துவங்குவேன். பாயும் புலி, கோலெடுத்தான், ஆடு புலி ஆட்டம், வாள் எடுத்தான், கிளிப்பாரி என, ஏகப்பட்ட விளையாட்டுகளை வைத்து உள்ளேன்.\nஇவற்றை கற்க விரும்பும் குழந்தைகள், எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.தொடர்புக்கு: 81900 49738.\nதமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி\nகண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்\nமரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில�� சேர்க்க வேண்டும்\nவழிகாட்டினால் போதும்; குழந்தைகள் கற்றுக் கொள்வர்\nகறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பயன் குறித்து கூறும், இயற்கை மருத்துவர், எஸ்.நந்தினி:\nகருமுட்டை உற்பத்தி: கறிவேப்பிலையில் உள்ள, 'கார்பசோஸ்' என்ற ஆல்கலாய்டுகள், கருமுட்டை உற்பத்தியை துாண்டுகிறது.\nபித்த மற்றும் கருப்பை சூடு: 20 கிராம் கறிவேப்பிலையுடன், 3 கிராம் சீரகம், 1 கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்து, காலையில், வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால், பித்த மற்றும் கருப்பை சூடு சரியாகும்.\nகறிவேப்பிலை - 100 கிராம், மிளகு - 5 கிராம், சீரகம் - 5 கிராம், தோல் நீக்கிய சுக்கு - 2 கிராம், பெருங்காயம் - 2 கிராம் என, அனைத்து பொருட்களையும் தனித்தனியே இளம் வறுவலாக வறுத்து, உப்பு சேர்த்து அரைத்து துாள் செய்து கொள்ளவும்.\nவயிற்றுப் பொருமல், மந்தம், அஜீரணம்: தினமும் பகல், இரவு இரண்டு நேரமும் ஒரு தேக்கரண்டி அளவு உணவில் சேர்க்க, வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லை, பித்த வாயு, மந்தம், அஜீரணம் சரியாகும்.\nதழும்பு மறைய: சிறிதளவு கறிவேப்பிலையுடன் கஸ்துாரி மஞ்சள், கசகசா, பட்டை சேர்த்து அரைத்து, அம்மை நோயால் வந்த தழும்புகளில் தேய்த்து வந்தால், தழும்பு மறையும்.\nஇரும்பு சத்து, பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள கறிவேப்பிலை, ரத்த சோகையை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.\nமுடி கொட்டுவதைத் தவிர்க்க, செரியாமையைப் போக்க, 'அமீபியாசிஸ் 3' எனப்படும் ஒரு வகை வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த, இன்றியமையாத மூலிகை, கறிவேப்பிலை.\nவயோதிகத்தில் வரும், 'அல்சைமர்' எனும் ஞாபக மறதியைக் குறைக்கும்.\nஉடலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தத்தின் அளவை சீர்படுத்தி, பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.\nகல்லீரல் மற்றும் கணையத்தை பலப்படுத்துகிறது. கறிவேப்பிலை சாறு அருந்தி வர, கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.\nரத்த சர்க்கரை அளவை, 42 சதவீதமும், ரத்தக் கொழுப்பை, 30 சதவீதமும் கறிவேப்பிலை குறைப்பதாக, சமீபத்திய ஆய்வு கூறுகிறது.\nகறிவேப்பிலையில் சிறிது நீர் சேர்த்து, சங்கால் அரைத்து முகப்பருவில் தடவினால், பருக்கள் மறையும்.\nகறிவேப்பிலை மற்றும் மிளகு சேர்த்து, தினமும் மூன்று மாதங்கள் பருகி வர, இடுப்பு மற்றும் வயிற்றை சுற்ற���யுள்ள தளர்ந்த உடலை குறைத்து, அழகை மேம்படுத்தும்.\nகறிவேப்பிலை பொடியுடன் சிறிது சர்க்கரைப் பொடி கலந்து, காலை, மாலை, ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, நீர்க்கோவை, சூதக வாயு தீரும்.\nகறிவேப்பிலையின் மகத்துவம் அறிந்து உபயோகிப்போம். உணவே மருந்து.\nவலசை வரும் பறவைகள் - சில தகவல்கள்:\nபறவைகள் வலசை செல்வது குளிர்காலம் தொடங்கியதும் உலகெங்கும் நடக்கும் முக்கிய நிகழ்வு.\nவலசை என்றால் இடம் விட்டு இடம் பெயருவது என்று பொருள்.\nபொதுவாக உலகின் வடபகுதிலிருந்து தென் பகுதிக்கு பறவைகள் வலசை வருகின்றன. குளிர்காலத்தில் வடபகுதியிலுள்ள நீர்நிலைகள் பனியால் உறைந்து விடும். இதனால், அங்கு மீன், பூச்சி, பழங்கள் உள்ளிட்ட உணவுகள் பறவைகளுக்குக் கிடைக்காது. இதனால், காடுகள், சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளை சார்ந்து வாழும் பறவைகள் குளிர் காலத்தில் மிதவெப்பமண்டல நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன.\nஉலகெங்கும் பறவைகளின் வான்வழி வலசைப் பாதைகள் பன்னிரண்டுக்கும் மேல் உள்ளன. இந்தி யாவுக்கு வரும் பறவைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய ரஷ்யா, தென் சீனா, உஸ்பெகிஸ்தான், கசகிஸ்தான், மங்கோலியா வழியான மத்திய ஆசிய வான் வெளி வலசைப் பாதையையே தேர்ந்தெடுக்கின்றன.\nஅக்டோபர் தொடங்கி மார்ச் வரை வெளிநாட்டு பறவைகள் தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிகளில் தங்கி இருக்கும்.\nவெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர்களைக் கடந்து இந்தியாவுக்கு வருகின்றன. அப்படி வரும்போது வழியில் தேவையான உணவு கிடைக்காமல் போகலாம் என்பதால், வலசை கிளம்பும் போதே வழக்கத்தைவிட கூடுதலான உணவை உண்டு உடம்பில் கொழுப்பை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றன.\nஉள்ளான் இன பறவைகள், காட்டு வாத்துகள், சிலவகை குருவி இனங்கள், கொக்கு - நாரை இனங்கள் இவற்றோடு கழுகு இனங்களும் இந்தியாவுக்கு வலசை வருகின்றன.\nசில பறவைகள் பகலில் இடம்பெயரும்; சில இரவில் பறக்கும். சூரிய வெப்பத்தால் சக்தி இழந்து சோர்ந்து விடாமல் இருக்கவே சில பறவைகள் இரவு நேரப் பயணம் மேற்கொள்கின்றன. இவைகள் இரவில் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து, தாங்கள் செல்ல வேண்டிய திசையை எளிதாக அறிகின்றன.\nசில பறவைகள், ஒரு நாளைக்கு ஐம்பது கி.மீ தூரம் பறக்கும். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு மீண்டும் அடுத்த இலக்கை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கும். சிலவகை பறவைகள், எத்தனை ஆயிரம் கிலோ மீட்டரையும் தொடர்ச்சியாக பயணித்து இலக்கை அடைந்துவிடும்.\nகோண மூக்கு உள்ளான் போன்ற பறவைகள் இரண்டு மூன்று நாள்கள்கூட தொடர்ச்சியாக பறக்கும் திறன் கொண்டவை. வாத்து இனங்கள் ஒரு நாளில் 150 கி.மீ பறந்தால் அடுத்த ஒருவாரத்துக்கு எங்காவது ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.\nவடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள் : ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்\nஇன்று வலசை பறவைகள் தினம்\nவிரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை''\nமக்கள் பண பரிவர்த்தனைக்கு திறன் பேசிகளை (Smartphones) அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர், எனவே அடுத்த நான்கு ஆண்டுகளில் Credit card, Debit card மற்றும் ATMகள் அவசியமில்லாததாகவும் பயனற்றதாகவும் ஆகிவிடும். வங்கிகளில் விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு முடிவுகட்டப்பட்டு, செல்போன் மூலமே பரிவர்த்தனையை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்து நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறியதாவது :\n‛‛ மக்களின் மொபைல் தொலைபேசி மூலமே அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்யப்படும், இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது. படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும், வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அனைத்து பரிவர்த்தனைகளும் அதன் மூலமே நடைபெறும்.''\nசமீபத்தில்வங்கி பணியில் உள்ள நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது சொன்ன தகவல் இது.\n\"அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் வந்துகொண்டிருக்கிறது, அதே போல வங்கியிலும் வரப்போகிறது. முதல் படியாக வாடிக்கையாளரின் சந்தேகங்களை தீர்த்துவைக்கும் விதமாக ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டு City Union Bank ல் சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 125 விதமான செயல்பாடுகளின் கேள்விகளுக்கான பதில்களை அது தரும், இந்த ரோபோ வெற்றிபெற்றால் மேலும் பல பணிகளுக்கு பல ரோபோக்கள் வரும் அப்படி ஒரு சூழ்நிலையில் வங்கிப்பணியாளர்களின் தேவையும் மிகவும் குறைந்துவிடும். இன்னும் ஐந்து வருடங்களில் வங்கிப்பணியாளர்களின் வேலைக்கும் நிரந்தரமின்மையான தன்மை வந்துவிடும்\"\n(சிட்டி யூனியன் வங்கியின் எந்திரன் லக்ஷ்மி)\nபணபரிவர்தனைக்கு உபயகமாக உள்ள செயலிகள் (Apps)\nBHIM (மத்திய அரசின் UPI App)\nதிறன் பேசி பயன்படுத்தும் கடைகளில் பணத்தை செலுத்துவது மிக எளிதாக உள்ளது. பணம் செலுத்த வேண்டியவருடைய தொலைபேசி எண் (அ) QR Code இருந்தால் போதும் இந்தச் செயலிகளை பயன்படுத்தி 2 நிமிடங்களில் பணம் செலுத்திவிடலாம்.\nநமது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் கொண்டுதான் இந்த செயலியை இயக்க முடியும். அந்த தொலைபேசி எண்ணுடன் எத்தனை வங்கிகளில் எத்தனை கணக்கு இருந்தாலும் அத்தனையையும் இந்த செயலியில் இணைத்து கொள்ளலாம். இதில் நமது வங்கி கணக்கில் இருந்து அடுத்தவரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்று விடும்.\nஇப்போது ஒரு கடைக்கு செல்கிறீர்கள் பொருள் வாங்கிவிட்டு இந்த செயலி மூலம் கடைக்காரரின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி விடலாம். சேவை கட்டணம் எதுவும் கிடையாது. பணம் கொடுக்கவேண்டியவருடைய QR code வேண்டும் அல்லது அவரது வங்கி கணக்கை நமது செயலியில் சேர்க்க வேண்டும் அவ்வளவே.\nPhonePe மற்றும் Tez செயலிகளும் BHIM போலவே செயல்படுபவை.\nஇந்த செயலியில் நமது Paytm செயலியின் கணக்கில் பணம் போட்டு வைத்து அடுத்தவருக்கு அனுப்பலாம் அல்லது பணம் செலுத்த நேரிடும் போது இந்த செயலியின் உள் சென்று வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்து அனுப்பலாம்.\nஇந்த செயலியின் கணக்கில் உள்ள பணத்தை நமது வங்கி கணக்கிற்கும் மாற்றி கொள்ளலாம், இதற்க்கு 3% சேவை கட்டணம் உண்டு. வங்கியில் KYC விளக்கங்கள் கொடுத்து இருந்தால் இந்த சேவை கட்டணம் கிடையாது.\nWhats App செயலியும் UPI வசதியை கொண்டுவர உள்ளதாக ஒரு செய்தி.\nமேலும் செயலிகளை பயன்படுத்துவது பற்றிய தகவல்கள் மற்றும் Technology பற்றிய தகவல்களுக்கும் குறிப்பாக GOOGLE சேவைகள் பற்றி அறிய Giriblog என்ற இணைய தளத்தை பார்வையிடுங்கள்.\n“மின்னணு” பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா\nநன்கொடை பெறுபவர் கொடுப்பவர் கவனத்துக்கு\nமின்னணு பரிவர்த்தனையால் சரியும் வங்கிப்பணிகள்\nகண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்\nகண்ணாடி அணிந்து துன்புறும் மக்களுக்கு எளிய பயிற்சி முறை மற்றும் மருத்துவம்.\nஇதை குடித்தால் கண்ணாடியே போட வேண்டாம். - ஹீலர் பாஸ்கர்\nஒரே மாதத்தில் கண்ணாடி இல்லாமல் நல்ல கண்பார்வை கிடைக்க எளிய பயிற��சி - இயற்கை வாழ்வியல்,நேத்திர சுத்தி\nKan paarvai nandraga பாரம்பரிய வைத்தியர் Dr.ராஜமாணிக்கம் கண் பார்வை நன்றாக நேரடி மருத்துவம்\nகுழந்தைகளை ஜெயில் போல் ஸ்கூலில் அடைக்கலாமா\nதுள்ளி விளையாடும் பிஞ்சு குழந்தைகளை ஜெயில் போல் ஸ்கூலில் அடைக்கலாமா\nநாம் என்னென்ன தவறு செய்கிறோம்\nமுதல் ஏழு வருடங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தருவது என்ன என்பதை பொறுத்துதான் அவர்களின் வாழ்க்கை அமையும்.\nதெரிந்து கொள்ளுங்கள். -- காயத்ரி இளங்கோ (Child Psychologist) அவர்களின் 11 மற்றும் 13 நிமிட காணொளிகள்.\nதமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி\nமரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\nவழிகாட்டினால் போதும்; குழந்தைகள் கற்றுக் கொள்வர்\nகடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...\n15 எளிய தொழில்கள் குறைந்த முதலீட்டில்:\nதினமலர் நாளிதழில் \"சொல்கிறார்கள்\" பகுதியில் வந்த சிலரது செய்திகளை தொகுத்து இங்கு கொடுத்திருக்கிறேன். அனைவருமே குறைந்த முதலீட்டி...\nஇடுப்பு, மூட்டு வலிகளுக்கு எளிய தீர்வு\nநெ ருஞ்சி முள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், பயன்படுத்தாத நிலங்களில் அதிகம் வளர்ந்து கிடக்கும் ஒரு செடி, நிலத்தோடு படர்ந்து வளரும் ...\nஒரு நாளில் 100 'மாப்' தைக்கலாம்\nஒரு நாளில் 100 'மாப்' தைக்கலாம்பாத்திரங்களை மெருகேற்றும், 'மாப்' எனும் துடைப்பான் தயாரித்து வரும், சென்னை, கொருக்குப்பேட்...\nபுயலாகும் முதுமை பூங்காற்றாக வீச...\nவயதான காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, சில வழிமுறைகள் கூறும், மருத்துவர், வி.எஸ்.நடராஜன்: நடுத்தர வயதிலிருந்தே, தன் தேவைகளை தானே செ...\nமண் குளியல் என்பது மாற்று மருத்துவம் மற்றும் இயற்கை / சித்த மருத்துவதில் உடல் அசுத்தங்களை நீக்க கடைபிடிக்கப்படும் முறைகளுள் ஒன்று, உலகம் ம...\nதியானம், நமக்குள் நம்மை கூட்டிச்செல்லும் ஒரு அற்புத பயணம். புறம் நோக்கி ஓடும் ஆற்றலை தடுத்து அகம் நோக்கி திருப்பி, உலகத்தில் நம்மை ஆட்டுவ...\nமுதியோரின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்து\nமுதியோர் நலனுக்காக, silvertalkies.com என்ற இணையதளம் துவங்கியுள்ள நிதி சாவ்லா மற்றும் ரேஷ்மி: டில்லியை சேர்ந்தவள் நான்; என் கணவரின் சொந்த...\n'ஹேண்ட் இன் ஹேண்ட்' : இயற்கை விவசாயத்தை கற்று கொடுக்கும் அமைப்பு\nஇயற்கை விவசாயத்தை கற்று கொடுக்கும், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' அமைப்பின், இயற்கை விவ��ாயப் பயிற்சித் திட்ட மேலாளர், முனைவர், ஜோ: எங்கள் அம...\nவா ழ்வை கட்டமைக்கும் சிறந்த அடித்தளத்தை உருவாக்குவதில் கதைகளுக்கு முக்கிய பங்குண்டு. கதைகள் நம் மொழி, உணவு, கலாசாரம், நல்லது, கெட்டதுகளை கட...\nஹோம்மேட் டூத் பெளடர் தயாரிக்கலாமா\nஒவ்வொருநாளும், தினமும் காலையில் எழுந்ததும் நாம் செய்யக்கூடிய முதல் வேலை பல் துலக்குவதாகத் தான் இருக்கும். நாமே சொந்தமாக டூத் பெளடர் தயாரித்...\nஇருவேறு உலகம் – 105\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nமெமோஜி போன்று கூகுளின் ஜிபோர்டில் மினிஎனும் ஸ்டிக்கரையும் பயன்படுத்தி கொள்க\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nஅடிப்படையால் காளையின் எழுச்சியைக் கண்ட சந்தை\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nவெண்முரசு – பாரதப் போர் – நாள் 3 பட்டியல்\nஎன் கனவுகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில் …\nநமது வாழ்வும் சுய உரிமையும்\nவெறியெல்லாம் இல்லீங்க…தமிழ் மேல உள்ள பிரியம்னு சொல்லலாம்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nEnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nதண்டபானியும் நியூ இயர் பார்ட்டியும்.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nஅருகுசருகு ( அறிவுரைக்கதைகள் )\nமரபு விளையாட்டுகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டு...\nதமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி\nவலசை வரும் பறவைகள் - சில தகவல்கள்:\nவிரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை''...\nகண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உ...\nதண்ணீர் 1: நீர் மேலாண்மை\n\" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு \" விளக்கம் : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/25/quake.html", "date_download": "2018-10-18T12:02:11Z", "digest": "sha1:FXHONWK55MGMK2ECDKQARDCMNGFJF6HJ", "length": 10912, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரும் பூகம்ப அபாயத்தில் வட இந்தியா | earth quake threat to north india - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெரும் பூகம்ப அபாயத்தில் வட இந்தியா\nபெரும் பூகம்ப அபாயத்தில் வட இந்தியா\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஇந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் இமயமலையின் அருகில் உள்ள நாடுகளுக்கு பெரும் பூகம்ப அபாயம்இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nஇமெரிக்காவில் உள்ள இந்திய வான் இயற்பியல் கழக விஞ்ஞானி வினோத் கவுர் வாஷிங்டனில் \"சயின்ஸ்\" என்றஅறிவியல் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார்.\nஅவர் கூறுகையில், இந்தியாவின் வடபகுதி, இமயமலையின் அடிவாரத்தில் உள்ள பாகிஸ்தான், நேபாளம்,வங்கதேசம் மற்றும் பூடான் போன்ற நாடுகளில் பெரும் பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.\nஇமயமலையின் அடிப்பகுதியில் பூமியின் கீழே ஏற்பட்டு வரும் மாற்றங்களின் அடிப்படையிலும் இதற்கு முன்னர்இந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பூகம்பங்களை வைத்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தான் பூகம்பஅபாயம் குறித்து தெரிய வந்தது.\nகடந்த 1905ம் ஆண்டு இமயமலையை ஒட்டிய கங்கைச் சமவெளிப் பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போதே20,000 பேர் கொல்லப்பட்டனர்.\nஇப்போது அந்தப் பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து விட்டது. எனவே இனி பூகம்பம் ஏற்பட்டால் பெருத்தஉயிர்ச்சேதமும், பொருட்சேதமும் உண்டாக வாய்ப்புள்ளது.\nகுறைந்ததது 5 கோடி மக்களாவது இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், இதைத் தடுப்பது என்பதுஇயலாத ஒன்று.\nஇவரது கருத்தை அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான ரோஜர்பில்ஹாம், பீட்டர் மில்னர் ஆகியோர் உறுதிபடுத்தியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2016/04/tamilnadu-politics.html", "date_download": "2018-10-18T12:24:00Z", "digest": "sha1:2WZLL3AZHJQH7F4TEFYE47S2GUPQF6YM", "length": 7516, "nlines": 126, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: Tamilnadu politics.", "raw_content": "\nஉங்கள் வீட்டில் நடக்க முடியாத 94 வயது\nமுதியவருக்கு நீங்கள் என்ன வேலை\nஉங்கள் வீட்டில் நிற்க முடியாத 70 வயது\nஅம்மாவிற்கு என்ன வேலை கொடுப்பீர்கள்\nஉங்கள் வீட்டில் ஒரு வாக்கியம் கூட சரியாக பேச\nமுடியாத நிதானமில்லாத அண்ணனுக்கு என்ன\nஇவர்கள் யாருக்கும் உங்கள் வீட்டை நிர்வகிக்கும்\nபிறகெப்படி நாட்டை கொடுக்க முடியும்....\nதேர்தலுக்கு முதல் நாள் படித்து வாக்கு அளித்தல் அனைவருக்கும் நன்மை.\n1)அரசு பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு\n2) பல மணி நேர மின்வெட்டை மறந்தாச்சு\n3) 3முறை மின்சார கட்டண உயர்வை மறந்தாச்சு\n4) பல முறை பால் கட்டண உயர்வை மறந்தாச்சு\n5) ஆம்னி பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு\n6) ஆட்டோ கட்டண உயர்வை மறந்தாச்சு\n7) பத்திரபதிவு & பத்திர விலை உயர்வை மறந்தாச்சு\n8) நிலவரி உயர்வை மறந்தாச்சு\n9) டெங்கு மரணங்களை மறந்தாச்சு\n10) குழந்தைகள் & பெண்கள் மீதான பாலியல் கொலை,கற்பழிப்புகளை மறந்தாச்சு\n11) ஆவின் பாலில் தண்ணீர் கலந்ததை மறந்தாச்சு\n12) ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதை மறந்தாச்சு\n13) முட்டை ஊழலை மறந்தாச்சு\n14) கிரானைட் ஊழலை மறந்தாச்சு\n15) மின்கொள்முதல் ஊழலை மறந்தாச்சு\n16) போக்குவரத்து தளவாட ஊழலை மறந்தாச்சு\n17) மதுவுக்காக கொல்லபட்ட சசிபெருமாளை மறந்தாச்சு\n18) காரணமில்லாம நடந்த அமைச்சரவை மாற்றத்தை மறந்தாச்சு\n19) 1000கோடி பீனிக்ஸ் தியேட்டர்களை ஜெயா-சசிகலா குரூப்ஸ் வாங்கியதை மறந்தாச்சு\n20) சத்யம் சினிமாஸ் சசிகலா குரூப் வாங்கியதை மறந்தாச்சு\n21) செம்பரபாக்கம் ஏரி திறப்பால் பல ஆயிரம் உயிர்,உடமை போனதை மறந்தாச்சு ..25 வருட மக்களின் உழைப்பை ஒரே இரவில் நாசமாக்கியதை 5000 ரூபாய் பணத்தால் மறச்சாச்சு,மறந்தாச்சு\n22) காசுக்கு குடிநீரை விற்றதை மறந்தாச்சு\n23) 3000கோடி வாட் &சேவை வரியை நம் தலையில் ஏற்றியதை மறந்தாச்சு\n24) முதியோர் உதவி தொகை,( 5 இல் 3 பேருக்கு ரத்து )\n25) விதவை உதவி தொகை உள்ளிட்ட அரசு சலுகை நிறுத்தபட்டது மறந்தாச்சு\n26)Ration Card புதுப்பித்தல் (Smart Card ) மறந்தாச்சு.\n2 மணி நேரம் ஆச்சு இந்த பதிவை தயார் செய்ய\nகுறைந்தது 10 நண்பர்களாவது ஷேர் பண்ணுங்க பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=153172", "date_download": "2018-10-18T11:27:42Z", "digest": "sha1:FPW5XEPFY6SBMAE6QKADSK3BKAHG2ZVD", "length": 6726, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nலாரி மோதி மாணவி பலி; மக்கள் வன்முறை\nசென்னை அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் சுலைக்கா. கல்லூரி மாணவி. திங்களன்று சைக்கிளில் சென்ற சுலைக்கா மீது மணல் லாரி மோதியது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் தப்பி ஓடினார். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்தை ஏற்படுத்திய லாரியை அடித்து உடைத்தனர். மேலும் பல மணல் லாரிகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. போலீசார் விரைந்து சென்று மக்களுடன் சமரசம் பேசினர். மணல் லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையேற்று மக்கள் கலைந்து சென்றனர்.\nஇளைஞர் உயிரை பறித்த \"மியூஸிக்கலி \"\nசபரிமலையில் பதற்றம்: பக்தர்கள் மீது தடியடி\nஒரே பள்ளி மாணவர்கள் பலி\nபஜ்ஜிக்கு காசு கேட்டாலும் உடன்பிறப்புகள் அடிப்பாங்க\nஅரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி\nபழநிகோ��ிலில் பக்தர் மீது தாக்குதல்\nஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்\nநகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\nதியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t701-qwiki", "date_download": "2018-10-18T12:15:55Z", "digest": "sha1:LFJPXNP6SKMWAKCVCQ3ZYUJT3A3LNPZX", "length": 10288, "nlines": 112, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "Qwiki: அனைத்து வகையான வீடியோக்களையும் பார்வையிடுவதற்கு!!", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nQwiki: அனைத்து வகையான வீடியோக்களையும் பார்வையிடுவதற்கு\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nQwiki: அனைத்து வகையான வீடியோக்களையும் பார்வையிடுவதற்கு\nQwiki: அனைத்து வகையான வீடியோக்களையும் பார்வையிடுவதற்கு\nபுல் முதல் அதிபர் ஒபாமா வரை அனைத்து தகவல்களையும் தன்னகத்தே\nகொண்டிருக்கும் விக்கியின் புதிய பரிமாணம் தான் Qwiki.அரிய பல தகவல்களையும்\nவீடியோக்களையும் கொண்டு நம் கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தளிக்கும்\nதகவல்களை உடனுக்குடன் கொடுப்பதற்காக உள்ள விக்கிப்பீடியாவில் வீடியோக்களை\nநாம் காண முடியாது. ஆனாலும் தகவல்களை அள்ளி கொடுக்கும். இந்தக் குறையைப்\nபோக்கி கண்களுக்கு இனிய வீடியோவை கொடுக்க புதிய பரிமாணத்தில் வந்திருக்கும்\nஇத்தளத்திற்கு சென்று Enter Topic என்ற\nகட்டத்திற்குள் எதைப்பற்றிய தகவல் வேண்டுமோ அதை தட்டச்சு செய்து Enter\nபொத்தானை சொடுக்க வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்துள்ள\nதலைப்பிற்கு தகுந்தபடி உள்ள பல வீடியோக்களில் ஒவ்வொன்றாக சொடுக்கி\nஇந்த Qwiki விக்கியில் மில்லியன் கணக்கில் பல வீடியோக்கள் உள்ளது. இனி நாம் தேடும் பல தகவல்களை வீடியோவுடன் பார்க்கலாம்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/abp-mood-of-the-nation-survey-news-347656.html", "date_download": "2018-10-18T11:09:10Z", "digest": "sha1:WHESXY6VY472PQLRWO4Z46XIWYMCPQVR", "length": 12004, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபா தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளை வெல்லும்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nலோக்சபா தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளை வெல்லும்-வீடியோ\nபீகாரில் லோக்சபா தேர்தலில் பாஸ்வான் கட்சியுடன் குஷ்வாஹா கட்சி இணைந்தால் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது.\nலோக்சபா தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளை வெல்லும்-வீடியோ\nஆர்எஸ்எஸ்தான் பிரச்சனைக்கு காரணம் பினராயி குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு-வீடியோ\nசபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ\nதெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதி, வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியிடு- வீடியோ\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து குருசாமி தற்கொலை-வீடியோ\nசபரிமலை போராட்டத்திற்கு பினராயி விஜயன் பதிலடி\nஆர்எஸ்எஸ்தான் பிரச்சனைக்கு காரணம் பினராயி குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு-வீடியோ\nபோராட்டக்காரர்களை பார்த்து பயந்து குடும்பத்துடன் திரும்பிய பெண்-வீடியோ\nஇலங்கை அதிபரை இந்தியா கொல்ல முயன்றதா\nதமிழ் குடும்பம் மீது தாக்குதல் நடத்தியதை வேடிக்கை பார்த்த கேரளா போலீஸ்-வீடியோ\nநிலக்கல்லில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி- வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடிச்ச அம்மன் தாயி படத்தோட டிரைலர் எப்படி இருக்கு\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/author/arjunaeditor/", "date_download": "2018-10-18T12:45:54Z", "digest": "sha1:UND6CU6AOMZHFNTEI2TFVVNQAH7IGU5S", "length": 7248, "nlines": 117, "source_domain": "arjunatv.in", "title": "Balamurugan V – ARJUNA TV", "raw_content": "\nமேல்நிலைத்தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது\nகோவை புறநகர் மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட எட்டிமடை பேரூராட்சியில் எட்டிமடை 1-வது வார்டில் ரூ. 8.00\n46வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி\n46வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி கோவை பள்ளிக்கல்வித்துறை, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 46வது\nவெள்ளையனை எதிர்த்து போரிட்டு தேசம் காத்த மாமன்னர்களின் நினைவு பரிசுகளுக்கான போட்டிகள்\nதமிழ்நாடு தேவர் விளையாட்டுக்கழகம் சார்பில் மாபெரும் வலுதூக்கும் போட்டி கோவை இராமநாதபுரம் சாண்டே எம்.எம்.ஏ.சாண்டோ சின்னப்பதேவர் திருமண மண்டபத்தில் வெள்ளையனை\nசிங்காநல்லூரில் ஐயப்ப பக்தர்கள் மாபெரும் உண்ணாவிரதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் சிங்காநல்லூரில் ஐயப்ப பக்தர்கள் மாபெரும் உண்ணாவிரதம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும்\nபெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு இலவச பயணம்\nகோவையில் பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு இலவச பயணம்; அசத்தும் தனியார் பேருந்து பொதுவாக தனியார் பேருந்து என்றால் எவ்வளவு லாபம்\nசபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்க எதிர்ப்பு\nசபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் பேரணி கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு\nஎன்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 18 வது பட்டமளிப்பு விழா\nடாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 18 வது பட்டமளிப்பு விழா டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த\nதாயைப் பற்றி ஒரு பாடல் பாடி கானாபாலா குழந்தையை அதிர வைத்தார்\nகுழந்தைகளுக்கான பேசும் பொம்மைகள் கலை நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி புரோசான் மாலில் குழந்தைகளுக்கான பேசும் பொம்மைகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam/21-9-2017/", "date_download": "2018-10-18T12:36:22Z", "digest": "sha1:ETVT333YBHNJO3F4XYYGJ6TXU5GDIMOI", "length": 7054, "nlines": 77, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 21.9.2017 - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஇன்றைய ராசி பலன்கள் – 21.9.2017\nஇன்றைய ராசி பலன்கள் – 21.9.2017\n1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 5ம்தேதி.\nசுக்லப்பட்சத்து பிரதமை திதி பகல் 11.05 மணி வரை பின் துதியை திதி.\nஹஸ்தம் நட்சத்திரம் இரவு 12.53 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம்.\nஇன்று முழுவதும் சித்த யோகம்.\nராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.\nஎமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.\nநல்லநேரம்- மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.\nமேஷம���: புகழுக்கு மயங்காதீர். காரியத்தைத் தீர ஆராய்ந்து செய்யுங்கள். உங்கள் முடிவே இறுதியானதாக இருக்கட்டும்.\nரிஷபம்: கடவுளிடம் கேட்ட வரம் கிடைக்கும். புண்ணிய செயல் செய்து எல்லோர் பாராட்டுக்களையும் பெருவிர்.\nமிதுனம்: மனம் போன பாதையில் பயணம் இருக்கும். எல்லாம் சந்தோஷம் தான். தாய் அன்பு கிடைக்கும்.\nகடகம்: செயல் வேகம் கூடும். செய்த காரியம் பிடிக்கவில்லை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பீர்கள்.\nசிம்மம்: படிப்பில் அக்கரை அதிகரிக்கும். நல்ல மதிப்பெண் வரும். உறவுகள் வருகையால் சந்தோஷம் கிடைக்கும்.\nகன்னி: தெளிவான சிந்தனை. படைப்பு ஆற்றல். பத்திரிகைகளில் உங்கள் பெயர் புகழ் கிடைக்கும்.\nதுலாம்: இனிய பிரயாணம் உருவாகும். நண்பர்களை இணைத்துக்கொள்வீர்கள். தாராளமாகச் செலவு செய்வார்கள்.\nவிருச்சிகம்: விருப்பம் நிறைவேறும். வருமானம் பெருக்க சில வாய்ப்பு தேடிவரும். சிறப்பாகப் பயன்படுத்தி கொள்வார்கள்.\nதனுசு: வெளிநாட்டில் வேலை கிடைக்கும். உங்கள் திறமையை பயன்படுத்தி உறவினர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பீர்கள்.\nமகரம்: எதிர்கால தேவைகள் நிறைவேறும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறிவிடுவீர்கள். சில பொறாமை கண்கள் படும்.\nகும்பம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். கஷ்டங்கள் விலக ஓம் தும் துர்க்காய நமஹ 108 முறை பாராயணம் செய்யுங்கள்.\nமீனம்: நல்ல மனிதர்களைச் சந்திப்போம். சந்திப்பில் திருப்பம் உருவாகும். கூட்டு தொழில் லாபம் கிடைக்கும்.\n– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.\nஇன்றைய ராசி பலன்கள் – 21.9.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-10-18T11:44:49Z", "digest": "sha1:K2HGIBTENZUJ7QQ3PN2XICU2ZJHWV4ZX", "length": 6454, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas எதிர்பார்ப்பை கூட்டியுள்ள அதர்வா - ஹன்சிகா கூட்டணி - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப��படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஎதிர்பார்ப்பை கூட்டியுள்ள அதர்வா – ஹன்சிகா கூட்டணி\nஎதிர்பார்ப்பை கூட்டியுள்ள அதர்வா – ஹன்சிகா கூட்டணி\nEditorNewsComments Off on எதிர்பார்ப்பை கூட்டியுள்ள அதர்வா – ஹன்சிகா கூட்டணி\nஒரு புதுமையான ஜோடி எந்த ஒரு படத்திற்கும் நிச்சயம் பலம் சேர்க்கும். அதுவும் இரண்டு இளம் ஸ்டார்கள் முதல் முறையாக ஒன்று சேரும் பொழுது அப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான அதர்வாவின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த துள்ளலான இளம் ஜோடி இள வட்ட சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை, வெற்றி படங்களை சரியாக கண்டறிந்து தயாரிக்கும் ‘Auraa Cinemas’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த பெரிய பட்ஜெட் படத்தை ‘டார்லிங்’ பட புகழ் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். சாம் CS இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது.\n“ஒரு விநியோகத்தரான எனக்கு சுவாரஸ்யமான, பலமான கூட்டணியின் பலன் நன்கு தெரியும். சரியான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும். இப்படத்தின் கதையை இயக்குனர் சாம் ஆண்டன் என்னிடம் முதல் முறையாக சொன்ன பொழுதே இப்படத்திற்கு கதாநாயகனாக அதர்வா நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என நானும் எனது அணியும் முடிவு செய்தோம். டாப் ஹீரோக்களின் பட்டியலின், இன்னும் பெயரிடப்படாத இப்படம், அதர்வாவை நிச்சயம் கொண்டு போய் சேர்க்கும். இளைஞர்களிடம் ஹன்சிகாவுக்கு இருக்கும் ஆதரவும் வரவேற்பும் வியக்கத்தக்கது. இந்த புது ஜோடி வர்த்தக தரப்பிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெரும்” எனக்கூறினார் ‘Auraa Cinemas’ திருமதி காவ்யா வேணுகோபால்.\nஎதிர்பார்ப்பை கூட்டியுள்ள அதர்வா - ஹன்சிகா கூட்டணி\n'ரிச்சி' தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் இன்றைய ராசி பலன்கள் – 7.12.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2016/08/blog-post_7.html", "date_download": "2018-10-18T10:59:27Z", "digest": "sha1:6MTLVZV2TOOXV5WTT2OH3UEFW6CAQRST", "length": 29692, "nlines": 305, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : மகளிருக்கு வரும் பொதுவான பிரச்சனைகள் . . .", "raw_content": "\nமகளிருக்கு வரும் பொதுவான பிரச்சனைகள் . . .\nமகளிருக்கு வரும் பொதுவான பிரச்சனைகள் . . .\nமெனொரேஜியா—அதிகப் படியாக வெளியேறும் இரத்த கசிவு\nமாதவிடாய் நாட்களில் அதிக இரத்த கசிவு ஏற்படுதல்-- அதிக அளவு அல்லது அதிக நாள் வரலாம்\nகாரணங்கள் . . .\n*பருவம் அடையும் போது வருவது.\n*கர்ப்பபையில் அதிக திசு வளர்ச்சி\n*அடிவயிற்றில் ஏற்படும் கிருமி தாக்கம்\nபருவம் அடையும் சமயத்தில் ஏற்படும் மாறுதல் . . .\n*பருவம் அடைந்து சில மாதங்களே ஆகி இருந்து அதிக இரத்த கசிவு ஏற்படும்\n*கீழ்காணும் பரிசோதனைகளை செய்ய வேண்டும்\nமருத்துவ சிகிச்சை . . .\n*இரத்த கசிவு குணமாகாத பட்சத்தில் ஹார்மோன் சிகிச்சைகள் அளிக்க வேண்டும்\nசினைப்பை நீர் கட்டிகள் . . .\n*மாத விடாய் மாறி மாறி வரும் ஸ்கேனில் சினைப்பையில் சிறிய நீர் கட்டிகள் இருப்பது தெரியும்.\n*இதனால் உடல் பருமன் அதிகம் ஆகும், அதிக முகப்பருக்கள் வரும்,முகத்தில் தாடி வரலாம்.\nகண்டறிந்து-குணப்படுத்துதல் . . .\n*திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்க்கு—நீர் முட்டைகள் உடைய மருந்துகள்\n*குழந்தைகள் பெற்றபின் மாதவிடாய் சீராக வர மாத்திரைகள்\nPCOD ஆல் ஏற்படும் மலட்டுதன்மை . . .\n*மருந்துகள் மூலம் குணம் ஆகவில்லை என்றால் லேப்ராஸ்கோப்பி முறையில் அந்த நீர் கட்டிகளை உடைத்து விடவேண்டும்.\n*தனியாகவோ அல்லது அதிக எண்ணிக்கையிலோ வரலாம்.\n*கர்ப்பபையில் எந்த பகுதியில் கட்டி ஏற்படுகிறது என்பதை பொறுத்து நோயின் வெளிப்பாடு மாறும்.\nசிகிச்சை . . .\n*மருந்துகளால் கட்டியின் அளவை குறைக்கலாம் ஆனால் மறையாது.\n*பெரிய கட்டிகளுக்கும் அதிகமாக கட்டிகள் இருந்தாலும் அறுவை சிகிச்சை தேவை.\n*சிறிய கட்டிகளை விட்டு விடலாம், அடிக்கடி ஸ்கேன் செய்ய வேண்டி வரும்.\n*அதற்கு கட்டியை மட்டும் எடுப்பதா-கர்ப்பபை முழுவதும் எடுப்பதா—ஓபன் அறுவைசிகிச்சையா-லேப்ராஸ்கோபியா என்பது நோயாளியின் வியாதியின் தன்மையை பொருத்து மாறும்.\nகர்ப்பபை சதை கட்டிகள் . . .\n*மத்திய வயது பெண்களுக்கு வரும்.\n*அதிக இரத்தப்போக்குடன் வலியும் சேர்ந்து வரும்.\n*மருந்துகளுக்கு கட்டுபடாவிட்டால் கர்ப்பபையை எடுக்க வேண்டிவரும்.\nஅடி வயிற்றில் வரும் க��ருமி தாக்கம் . . .\n*அடி வயற்றில் உள்ள உறுப்புகளை பாக்டீரியா கிருமி தாக்குவதால் வரும்.\n*இதனால் மாதவிடாய் சமயத்தில் அடி வயறு வலிக்கும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளால் நோயை குணப்படுத்தலாம்.\nவெள்ளை படுதல் . . .\n*கலர் இல்லாமல், அளவு குறைவாக நாற்றம் இல்லாமல் இருந்தால் அது இயற்கையானது.\n*அதிக படியாக நாற்றத்துடன் தயிர் போன்றோ, பச்சையாகவோ இரத்தம் கலந்தோ வந்தால் அது வியாதி.\n*சிகிச்சை எடுக்காமல் தொடர்ந்து வந்தால் அது கர்ப்பபாதை புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்-ஆகவே சிகிச்சை அவசியம்.\nவெள்ளை படுவதற்கான காரணங்கள் . . .\n*வெளி நோயாளி பரிசோதனை முறை\n*35 வயதுக்கு மேல் உள்ள அனைத்து பெண்களும் வருடம் ஒருமுறை செய்து கொள்ளுதல் நன்று.\n*ஏனெனில் கர்ப்பபை பாதை புற்றுநோய் தான் மகளிருக்கு வரும் பிரதான புற்று நோய்\n*PAP smear டெஸ்ட் மூலம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ க��ணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற��றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஉங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.\nமாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு\nமகளிருக்கு வரும் பொதுவான பிரச்சனைகள் . . .\nசினைப்பை (சூலக) நீர்க்கட்டி (PCOD - PCOS) \nசூலை நோய் தீர்க்கும் வல்லாதி தைலம்\nமாத விலக்கும், உடல் உபாதைகளும்.\nமாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும்,\nமாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nகர்ப்பிணிப் பெண்கள் வாந்தி எடுக்காமல்இருக்க\nகரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்\nகரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்\nஇரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மரமஞ்சள்...\nமுட்டி வலி , முதுகு வலி முற்றிலும் குணமடைய மிகவும்...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/04/blog-post_4712.html", "date_download": "2018-10-18T12:08:00Z", "digest": "sha1:6SGUOU6XATADVE7NIK5RM2TIMXOMCABR", "length": 21958, "nlines": 250, "source_domain": "tamil.okynews.com", "title": "பாலியலுக்கான பாதுகாப்பு பெண்களுக்கு நவீன உள்ளாடை - Tamil News பாலியலுக்கான பாதுகாப்பு பெண்களுக்கு நவீன உள்ளாடை - Tamil News", "raw_content": "\nHome » Technology » பாலியலுக்கான பாதுகாப்பு பெண்களுக்கு நவீன உள்ளாடை\nபாலியலுக்கான பாதுகாப்பு பெண்களுக்கு நவீன உள்ளாடை\nபணியிடங்களில், பொது இடங்களில் மட்டுமல்லாது பஸ், ரயில் போன்ற வாகனங்களிலும் கூட பெண்கள் மீதான\nபாலியல் வன்முறைகள் பெருகிவருகின்றன நிலையில் பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க உதவும் பெண்களுக்கான நவீன உள்ளாடையை சென்னையை சேர்ந்த பெண் பொறியியலாளர் உருவாக்கியிருக்கியுள்ளார்.\nபாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்க��ன தண்டனையை அதிகரிக்க சட்டம் கொண்டு வந்தபோதும், இத்தகைய குற்றங்கள் நடக்காத நாளே இல்லை. இந்த நிலையில், பெண்கள் பாலியல் வன்முறையில் சிக்காமல் தங்களைக் காத்துக்கொள்கிற வகையில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக்கொண்ட உள்ளாடையை 3 என்ஜினீயர்கள் ஒன்றிணைந்து வடிவமைத்து உள்ளனர்.\nஇந்த உள்ளாடை ஜி.பி.எஸ். என்னும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம், ஜி.எஸ்.எம். என்று அழைக்கப்படும் குளோபல் சிஸ்டம் பார் மொபைல் கொம்யூனி கேசன்ஸ், பிரசர் சென்சார் கருவிகளை இணைத்து தயாரிக்கப் பட்டுள்ளது இதற்கு சொசைட்டி ஹார்ன ஸிங் எக்யூப்மென்ட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇதில் இடம் பெற்றுள்ள பிரசர் சென்சார் கருவி பெண்ணுக்கு பாலியல் வன்முறை நடக்கும் வாய்ப்பு உள்ளபோது, இதுபற்றி அவரது பெற்றோருக்கு, பொலிசுக்கு 3 ஆயிரத்து 800 கிலோவாட் அளவிலான அதிர்வலைகளை எஸ்.எம்.எஸ். அலர்ட்டுகளாக அனுப்பி அவர்களை உஷர்படுத்தி விடும் என்று இந்த நவீன உள்ளாடை தயாரிப்பில் பங்கு பெற்ற என் ஜினீயர் மனிஷ மோகன் கூறியுள்ளார்.\nஒரு முறையல்ல 82 முறை இது அதிர்வலைகளை வெளிப்படுத்துகிற சக்திவாய்ந்த தாக இருக்கும் எனவே வன்முறைக்கு ஆளாக்க முயற்சிக்கிறபோது, இதில் உள்ள பிரசர் சென்சார்கள் இயங்கத்தொடங்கி விடும். இதனால் குற்றவாளியான நபரை இது கடுமையான அதிர்வலைகள் மூலம் தாக்குவதுடன் அவசர பொலிஸ் எண் 100 போன்றவற்றுக்கும், அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் உடனடியாக குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி வைக்கும் என்றார்.\nஇந்த மனிஷா மோகன் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். இவர் தனது சகபொறியியலாளர்களான ரிம்பி திரிபாதி, நீலாத்ரி பாசு பால் ஆகியோருடன் சேர்ந்துதான் இந்த உள்ளாடையை உருவாக்கியுள்ளார். இது இந்த மாதம் விற்பனைக்கு சந்தைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கினறன.\nமனச்சோர்வு ஒரு பாரிய நோயா\nவைத்தியர்களுக்கும் இரண்டாம் மொழி முக்கியமானது\nஅமெரிக்காவில் உளவுப்பிரிவின் இயக்குனராக பெண் ஒருவ...\nவடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் முறுகல் ந...\nபாகிஸ்தான் முன்னால் ஜனாதிபதி முஸாரப் எதிர்வரும் தே...\nஒலிம்பிக் நடைபெறவுள்ள மைதானம் தற்காலிமாக மூடப்படு...\nபல வைத்தியர்கள் (20) வைத்தியம் செய்து பிறந்த அதிசய...\nகணனி வைரஸ் தாக்குதலினால் இலங்கையில் பாதிப்பு ஏற்பட...\nவடகொரியாவின் தாக்குதலை சந்திக்க தயாராகவுள்ள அமெரிக...\nசூரிய சக்தியில் இயங்கும் விமானம் கண்டுபிடிப்பு\nபாலியலுக்கான பாதுகாப்பு பெண்களுக்கு நவீன உள்ளாடை\nஇந்தியாவில் இலகுரக விமான வெள்ளோட்டம் வெற்றியடைந்து...\nபுற்று நோயைத் தடுக்க தாய்ப்பால் கொடுங்கள் தாய்மார்...\nஇன்டர்நெட் வசதியை கட்டுப்படுத்த சவுதி அரசாங்கம் தீ...\nஉலகை கலக்கிய இரும்புச் சீமாட்டி சாவோடு சங்கமம்\nகல்முனையில் கடற்கரைப்பள்ளிவாசல் கொடியேற்ற விழா\nகோமாளியான குரங்கு அரசனின் கதை\nநாஸா புதிய விண்கலத்தை அனுப்புகிறது வேற்று கிரகத்தி...\nஅமெரிக்காவின் பல இராணுவ இரகசியங்களை விக்கலிக்ஸ் வெ...\nதொழிற்திறன், கல்வி தொடர்பான பொருட்காட்சியின் முக்க...\nவிநோதமான முறையில் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்...\nதேனீர் குடித்து முடிந்ததும் அப்படியே கோப்பையையும் ...\nவித்தியாசமான எலுமிச்சை, சிறுநீர கல்லை கரைக்க உதவும...\nஆண், பெண் வேறுபாடு கருவிலிருந்து கண்டுபிடிக்கப்படு...\nகையடக்க தொலைபேசியால் நோய்கள் வர வாய்ப்புள்ளதா\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nதனது இளம் வயதில் கணனி புரோகிறாம் எழுதினார் பில்கேட...\nபெண்கள் கர்ப்பம் தரிக்காதற்கு காரணம் பெண்களா\nவட மாகாணத்தில் உள்ள மாங்குளத்தில் விஷ சந்துக்களின்...\nதமிழ் பேசும் உலகிற்கு விபுலானந்த அடிகளாரின் கலை, இ...\nகலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸிசும் அவரது சமூகத்திற்கு ஆற்றி...\nஉப்பில்லாப் பண்டம் குப்பையிலே, ஆனால் அதனால் கேடு வ...\nசித்தவதை செய்யும் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயா\nசமூக துடிப்புக்களைக் காடடும் கதைப்பாட்டுகள்\nஇரட்டை வால் குருவி - நாட்டுப்புறக் கதை\nதிசையில்லாத ஆயுத வர்த்தகம் எந்த வகையான தாக்கத்தை ஏ...\nஆண், பெண் இருவரும் பால் மாற்று சிகிச்சை பெற்று திர...\nஇந்தியாவின் சுதந்திர தியாகி நேர்தாஜி\nஆபத்தை ஏற்படுத்தும் மலேரியாவை நோயை தடுப்பது எப்படி...\nகூச்சம் நமது எதிரியா அல்லது நண்பனா\nஇறப்பிற்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதிய கவியரசு...\nதமிழ் மொழி என் தாய்மொழி அதன் பெயர் அமுதமொழி\nசவூதி அரபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக ...\nஆரம்ப கால விண்வெளிப்பயணங்கள் சாதனைகளா\nஈரூடக வாழ்வியலும் அதன் பல்வகைத்தன்மையும்\nநீயும் பொம்பை நானும் பொம்��ை 48 வருடங்களின் பின் மீ...\nநாம் காணும் கனவுகள் என்ன பேசுகின்றன\nபெண்களுக்கு உங்களைப் பிடிக்க வேண்டுமென்றால் அவளின்...\nதெங்கு உற்பத்தியில் இலங்கையின் பங்களிப்பு என்ன\nகை வைத்தியம் -ஆஸ்துமா நோய்க்கு\nஉமர் ரலி கூற மறுத்த இரகசியம்\nஇறுதிப் பயணம் ஹஜ் என்ன விடயத்தை நமக்கு கூறுகிறது\nநபிகள் பற்றி ஏனைய மதத்தவர்கள் சொல்வது என்ன\nபாவத்திலிருந்த எங்களை பாதுகாக்க நாவை பாதுகாப்போம்\nசவூதி அரபியாவிற்கு வேலைக்கு செல்ல முன்னர் அங்கு ந...\nஇருப்புச் சீமாட்டியின் உடல் இன்று மண்னோடி மடிந்து ...\nநீதியின் பலத்தை அவர்களின் முட்டாள்தனத்தோடு முட்டிப...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nசெத்த மனித உடலை கழுகளுக்கு இரையாக்கும் சீனர்கள் (ப...\nகண்ணிமைகளை நீளமாக வளர்த்து உலக சாதனை\n97 வயது மூதாட்டி 30 அடி உயரத்தில் இருந்து தப்பிய அ...\nதனது ஆத்திரத்தை ஆணுறுப்பில் காட்டிய முன்னால் காதலி...\nபாலைவனங்களே நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி\nதனது 50வது கோல் அடித்தார் ரொனால்டோ\nபரிசுத்தொகை அதிகரிப்பினால் பிரெஞ்சு பகிரங்க டென்னி...\nஇலங்கையில் எலிக்காய்ச்சலால் 20 பேர் உயிரழப்பு\nமர்ம கற்கள் காட்டும் மாய வித்தைகள் என்ன\nஉடற்பயி்ற்சியின் ஊடாக விந்தணுக்கள் அதிகரிக்க வாய்ப...\nபோலி ஹஜ் முகவர்களை நம்பி ஏமாறாதீர்கள்\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபா...\nதங்கத்தின் விலை வீழ்ச்சி என்ன காரணம்\nபொஸ்டன் குண்டு வெடிப்பு சூத்தரதாரிகள் யார என அமெரி...\nஇளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய கா...\nமின்சாரத்தை சிக்கமாகப் பயன்படுத்த சில வழிகள்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற���றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/kumbabishekam-of-kailasanathar-temple-held-after-24-years/", "date_download": "2018-10-18T11:03:02Z", "digest": "sha1:I4WDKUWGXFOWWR2ZN3FH4T6IQ35S3QMM", "length": 8070, "nlines": 157, "source_domain": "templeservices.in", "title": "Kumbabishekam of Kailasanathar Temple held after 24 years – Temple Services", "raw_content": "\nதிருமுறை சிந்தனை – 14 செப்டம்பர் 2014\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஅனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது.\nஅருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்.\nஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-\nதுன்பம் போக்கும் துர்க்கை மந்திரம்\nநற்பலன்கள் கிடைக்க புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு\nகாலமெல்லாம் காத்தருள்வார் கார்த்திகேய சுவாமி\nஅனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு\nஆன்மிக ஞானமருளும் சனி சந்திரன்\nதுன்பம் போக்கும் துர்க்கை மந்திரம்\nதுர்க்கையை நாம் எவ்வாறு வழிபடலாம்\nதிருமணத் தடை நீக்கும் அம்பிகை ஸ்லோகம்\nவேண்டுதலை நிறைவேற்றும் நவராத்திரி ஸ்லோகம்\nவாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\nபலன் தரும் ஸ்லோகம் : (தீய வினைகள் நீங்கி ஒளிமயமான வாழ்வு கிட்டும்… )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-18T12:19:13Z", "digest": "sha1:PASMX64M6S46ZF5LNFHT24IB2FJHE35O", "length": 12654, "nlines": 97, "source_domain": "tnreports.com", "title": "அருள் எழிலன் பற்றி கார்டூனிஸ்ட் பாலா!", "raw_content": "\n[ October 18, 2018 ] அனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n[ October 18, 2018 ] “நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\tகலாச்சாரம்\n[ October 18, 2018 ] கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\n[ October 18, 2018 ] காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\n[ October 18, 2018 ] கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nஅருள் எழிலன் பற்றி கார்டூனிஸ்ட் பாலா\nJuly 16, 2018 கட்டுரைகள், பெருங்கடல் வேட்டத்து 0\nஎன் நினைவுகளில் என்றும் மறக்க முடியாத.. மறக்க கூடாத நண்பர்களின் பட்டியல் பெரிது.\nஅதில் அண்ணன் அருள் எழிலனும் ஒருவர்.\nஇப்போதும் அந்த காட்சி நினைவில் இருக்கிறது..\nகாவல்துறையினர் என்னை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றபோது.. என் மனைவி பால்கனிக்கு ஓடிச்சென்று “அண்ணே.. அண்ணே..” என்று கதறிய சத்தம் கேட்டு எதிர் வீட்டிலிருந்து பாய்ந்து ஓடி வந்து குறுக்கே புகுந்து தடுத்தார்.\nஅண்ணனுக்கு அஜானுபாகுவான உடல் இல்லை என்றாலும் குறுக்கே புகுந்து மல்லுக்கட்டிய அந்த அன்பும் தைரியமும் மறக்க முடியாதது.\nஅதன் பிறகு அவர் மூலம் தான் என்னை போ���ீசார் இழுத்து செல்வது வெளி உலகுக்கு நண்பர்களுக்கு தெரிய வந்தது.\nபத்திரிகையாளர்களுக்கு தெரியாமல் சீக்ரெட்டாக என்னை தூக்க விரும்பிய 7 பேர் கொண்ட பழனிசாமியின் தனிப்படை போலீஸ் எதிர்பார்க்காத டுவிஸ்ட் அது.\nஉடனடியாக நண்பர்கள் ராஜகுள்ளப்பன், அழகிரி மற்றும் வழக்கறிஞர் வாஞ்சி நாதனையும் அழைத்துக்கொண்டு நெல்லைக்கு காரில் எங்களை பின் தொடர்ந்து வந்துவிட்டார். பின்னர் அதே காரில் என்னை மீண்டும் சென்னைக்கும் அழைத்து வந்து வீட்டில் விட்ட பாசக்காரர்.\nநினைவில் நிற்கும் விகடன் நிருபர்களின் பெயர் பட்டியலில் அருள் எழிலன் முக்கியமானவர்.\nராஜீவ் படுகொலைக்குப்பின்பு அச்சம் காரணமாக ஊடகங்களில் ஈழம் சார்ந்த விசயங்கள் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்த காலத்தில் விகடனில் அதிகமாக ஈழம் குறித்து எழுதியவர்.\nமனித உணர்வுகளை தட்டி எழுப்பும் கட்டுரைகளில் அருள் எழிலனை அடித்துக்கொள்ள முடியாது. அவரது எழுத்து நடைக்கு இருக்கும் எண்ணற்ற ரசிகர் பட்டாளங்களில் நானும் ஒருவன்.\nஅவரது ஊடக பயணத்தில் முக்கியமான பதிவு ஒன்றை நாளை வெளியிடுகிறார்.\nஒக்கி புயலில் திட்டமிட்டு இந்திய அரசால் கைவிடப்பட்டு கொல்லப்பட்ட 194 தமிழக மீனவர்களின் படுகொலை குறித்து அவர் இயக்கிய `பெருங்கடல் வேட்டத்து’ என்ற ஆவணப்படம் நாளை மாலை 4 மணிக்கு ரஷ்ய கலாச்சாரா மையத்தில் திரையிடப்படுகிறது.\nஅனுமதி இலவசம்.. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். நன்றி.\nஆதார் தகவல்களை யாரும் திருட முடியாது :மத்திய அமைச்சர்\n“என் படத்தின் மீதான அச்சுறுத்தல்களை நேர்மறையாக எதிர்கொள்வேன்”: அருள் எழிலன்\nபெண் திரை: இந்தப் பெண்களின் கதறலுக்கு என்ன பதில்\nJuly 19, 2018 பெருங்கடல் வேட்டத்து 0\nக. நாகப்பன் “கடலுக்குப் போறது பஸ்ல போற மாதிரி இல்லை. கரைக்கு வந்து அம்மா நான் வந்துட்டேன்னு சொன்னாதான் உண்டு” […]\n‘பெருங்கடல் வேட்டத்து’ பற்றி எழுத்தாளர் சந்திரா\nJuly 19, 2018 பெருங்கடல் வேட்டத்து 0\nஓகிப்புயல் பாதிப்பால் 194 மீனவர்கள் உயிரிழந்தார்கள் என்பது செய்தி. அவர்கள் வெறுமனே இயற்கை சீற்றத்தால் மட்டும் உயிரிழக்கவில்லை பாடாவதியான கார்ப்ரேட் […]\nசமகாலத்தில் வந்துள்ள மிகச்சிறந்த ஆவணம்- அருண் நெடுஞ்செழியன்\nJuly 19, 2018 பெருங்கடல் வேட்டத்து 0\nதரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீ���ில் பிழைக்க வைத்தன் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் தோழர் […]\nஅனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\nகஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\nகாங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\nகச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwakarmaviswass.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-18T12:38:39Z", "digest": "sha1:WWB2U5Z6BZJOZMZYTKEU2XSIEH6CW7EV", "length": 12555, "nlines": 190, "source_domain": "vishwakarmaviswass.com", "title": "சிற்பக்கலை ஒரு பாரம்பரியமான கலை…! – விஸ்வகர்மா", "raw_content": "\nவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்\nஎம். கே. தியாகராஜ பாகவதர்\nஇந்திய பாரம்பரியத் தொழில் நுட்பக் கல்வி முறை\nதிரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்\nதிரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்\nசித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு\nவிஸ்வகர்ம வாஸ்துவும் பண்டைய அமைப்புகளும்\nஇலங்கை விஸ்வ குல வரலாற்று பெருமை\nசிற்பக்கலை ஒரு பாரம்பரியமான கலை…\nஅளவு முறையைப் பயன் படுத்தியவர்கள்\nகாந்திக்கு பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகம் தந்த வெள்ளி ராட்டை\nசுப்ரமணிய ஆச்சாரிக்கு, காந்திஜியின் தமிழ் கடிதம்\nவிஸ்வகர்மா பிறந்த நாள் தான் தொழிலாளர் தினம்\nதொலை நோக்குப் பார்வையும் சேவையும்\nசிற்பக்கலை ஒரு பாரம்பரியமான கலை…\nBe the first to comment on \"சிற்பக்கலை ஒரு பாரம்பரியமான கலை…\nவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்\nஎம். கே. தியாகராஜ பாகவதர்\nஇந்திய பாரம்பரியத் தொழில் நுட்பக் கல்வி முறை\nதிரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்\nதிரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்\nசித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்ப��\nவிஸ்வகர்ம வாஸ்துவும் பண்டைய அமைப்புகளும்\nஇலங்கை விஸ்வ குல வரலாற்று பெருமை\nசிற்பக்கலை ஒரு பாரம்பரியமான கலை…\nஅளவு முறையைப் பயன் படுத்தியவர்கள்\nகாந்திக்கு பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகம் தந்த வெள்ளி ராட்டை\nசுப்ரமணிய ஆச்சாரிக்கு, காந்திஜியின் தமிழ் கடிதம்\nவிஸ்வகர்மா பிறந்த நாள் தான் தொழிலாளர் தினம்\nதொலை நோக்குப் பார்வையும் சேவையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--859545.html", "date_download": "2018-10-18T11:06:21Z", "digest": "sha1:RONSOL5X5O2W5YUKSII2GXDU6566LE25", "length": 6539, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகுறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா\nBy கொடைக்கானல் | Published on : 17th March 2014 12:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகொடைக்கானல் குறிஞ்சிநகர் பகுதியிலுள்ள அருள்மிகு குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.\nகொடைக்கானல் குறிஞ்சி நகர்ப் பகுதியிலுள்ள அருள்மிகு குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாள்களாக காப்பு கட்டுதல், கம்பம் சாட்டுதல் மற்றும் கோயிலில் பல்வேறு அபிஷேகங்களும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன.\nதொடர்ந்து மாரியம்மனின் மின் அலங்காரத் தேர்ப்பவனி குறிஞ்சிநகர், சர்வே நம்பர், மேல் சர்வே நம்பர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-100-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-357906.html", "date_download": "2018-10-18T11:05:15Z", "digest": "sha1:4AY32RI6FKEYMQINQE5U4JH5UF6I5F45", "length": 7268, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "புனித இசபெல் பெண்கள் பள்ளி 100 சதம் தேர்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nபுனித இசபெல் பெண்கள் பள்ளி 100 சதம் தேர்ச்சி\nPublished on : 20th September 2012 03:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபட்டுக்கோட்டை, மே 27: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇப் பள்ளியில் தேர்வு எழுதிய 340 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். ஆர். வைஷாலி 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.\nஅவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:\nதமிழ் - 98, ஆங்கிலம் - 98, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் -95.\nமணிமொழி, சிவப்பிரியா, தன்மதிக்கலை ஆகிய 3 மாணவிகள் தலா 489 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பெற்றனர்.\nஇதேபோல, அபிநயா, ஜயபாரதி, காயத்திரி, தாரீகா ஆகிய நால்வரும் 488 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.\n28 பேர் 480-க்கு கூடுதலாகவும், 56 பேர் 450-க்கு கூடுதலாகவும், 42 பேர் 400-க்கும் கூடுதலாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nகணிதத்தில் 24 பேர், அறிவியலில் 9 பேர், சமூக அறிவியலிóல் ஒருவர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nதேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் செபஸ்தியம்மாள், தலைமை ஆசிரியை எலிசபெத் ராணி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஜி. இமானுவேல்ராஜ் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/jipmer-admission-2017-2018-jipmer.html", "date_download": "2018-10-18T11:36:07Z", "digest": "sha1:SDSRWOXANATSR45E44KBG2NKW7R4DMUM", "length": 7328, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "JIPMER ADMISSION 2017-2018 | JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017", "raw_content": "\nJIPMER ADMISSION 2017-2018 | JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017\nJIPMER ADMISSION 2017-2018 | JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/36204-file-petition-against-theeran-athikaram-ondru-movie-in-madurai-high-court.html", "date_download": "2018-10-18T12:36:37Z", "digest": "sha1:3PXQZ66YHDEICOPX4VDYXHOIHGOPP4KH", "length": 11602, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘தீரன்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் | File petition against Theeran athikaram ondru movie in Madurai High Court", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\n‘தீரன்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்\nசீர் மரபினர் சமுதாயத்தைப் பற்றி தவறாக சித்தரித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை சீர்மரபினர் சங்க ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் இன்று தாக்கல் செய்துள்ளார். அவர் தமது மனுவில், “கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் சீர்மரபினர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று ஆவணங்களை சரியாக ஆய்வு செய்யாமல் படம் எடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களை தவறாக சித்தரித்துள்ளார் இயக்குநர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பவாரியா சமுதாயத்தினர் தான். அதேபோல், தமிழகத்தில் உள்ள வேட்டைக்காரன் சமுதாயமும் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குற்றப்பரம்பரை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. படத்தில் க��ற்றம்பரம்பரை தொடர்பான புத்தகத்தை கார்த்திக் படிப்பது போல் காட்சிகள் உள்ளது. சீர்மரபினரை தவறாக சித்தரித்துள்ள காட்சிகளை நீக்க வேண்டும். அதுவரை படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 50 சதவீதத்தை சீரமரபினர் சமூக மேம்பாட்டிற்காக செலவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதனையடுத்து நீதிபதிகள் கூறுகையில், “6 கோடி ரூபாய் செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தினை பார்த்து உறுதி செய்யாமல் எந்த உத்தரவையும் பிறபிக்க முடியாது. மேலும், படத்தை ஆய்வு செய்ய இரண்டு வழக்கறிஞர்கள் கொண்ட குழு நியமிக்கப்படும். அவர்கள் திரைப்படத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கான செலவுகளை மனுதாரர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். மனு மீதான விசாரணை டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n‘ஒகி’ புயலால் குமரி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க புகார் எண் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உங்க காட்சிகள் நன்றாக வந்துள்ளதா என ரஜினி கேட்டார்”- ஷபீர் ‘பேட்ட’ அனுபவம்\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்\nரஜினியின் ’பேட்ட’ படத்தில் சசிகுமார்\nகெடா மீசை, வெள்ளை வேட்டியில் ரஜினி - கலக்கும் ‘பேட்ட’ நியு லுக்\nஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை\nசிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநரும் ரெடி\nநித்யானந்தா நியமனத்திற்கு விதித்த தடை ரத்து\n'நாட் அவுட்டுக்கு எல்லாம் அவுட் கொடுத்த அம்பயர் மகாபிரபு' கடுப்பான தோனியும், கார்த்திக்கும் \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும�� \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஒகி’ புயலால் குமரி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க புகார் எண் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/03/moulavi-ansar-thableehi.html", "date_download": "2018-10-18T11:48:04Z", "digest": "sha1:WOJYL4G6GOBG7VD2KZIHC5KYOZI6BHBT", "length": 9489, "nlines": 172, "source_domain": "www.thuyavali.com", "title": "நேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.? Moulavi Ansar Thableehi | தூய வழி", "raw_content": "\nநேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.\n நீ எனக்காக இதைச் செய்தால் நான் உனக்காக இதைச் செய்வேன்’என்று கூறுவது இறைவனிடம் பேரம் பேசுவது போல் அமைந்துள்ளது. நாம் இறைவனுக்காக எதைச் செய்வதாக நேர்ச்சை செய்கிறோமோ அது இறைவனுக்குத் தேவை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது. ‘உனக்காக நான் இதைச் செய்கிறேன்’ என்று இறைவனிடம் நாம் கூறும் போது ’அதற்கு ஆசைப்பட்டு நமது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான்’ என்ற மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இது தோற்றமளிக்கின்றது.\nஎழுத்து வடிவில் பார்வையிட இந்த லிங்கை கிளிக் பன்னவும்\nஸக்காத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா.. \nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்��லாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nமனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவ...\nஅமானிதம் உயர்த்தப்படும் சந்தர்ப்பம் Moulavi Murshi...\nஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்ப...\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ...\nகேள்வி பதில்: வீட்டு சூழலை இஸ்லாமிய மையம் ஆக்க சூர...\nபெண் பிள்ளைகளின் சிறப்பும் சீரழிவும் Moulavi Neyas...\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nதாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்\nதொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்.\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nஅன்பையும் அன்பளிப்பையும் பரிமாறி உறவுகளை வளர்ப்போம...\nபாங்கு (அதான்) சொல்லும் போது தூங்கலாமா.\nநேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/03/blog-post_8768.html", "date_download": "2018-10-18T12:01:42Z", "digest": "sha1:2RGYKSVGBDXEJTLTWOMALTVGXKGAL36E", "length": 32060, "nlines": 450, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதற்கு இலங்கை கடும் கண்டனம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள��ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\n���ம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதற்கு இலங்கை கடும் கண்டனம்\nஇந்தியாவின் தமிழகத்தில் பெளத்த மதகுருமார் மற்றும் யாத்திரிகர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று பாராளுமன்றத்தில் இலங்கை அரசின் ஆட்சேபனையைத் தெரிவித்தார்.\nஇதேவேளை, பெளத்த மதகுருமார் மற்றும் யாத் திரிகர்கள் தமிழகத்தில் தாக் கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரி வித்து கொழும்பிலு ள்ள இந்திய உயர்ஸ்தானிக ராலயத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன் றும் நடத்தப்பட்டது.\nதமிழகத்தில் கடும்போக்காளர்களால் இலங்கையர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறி வித்துள்ளது.\nமீதான இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவைக் குழப்பும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த தனது கடுமையான எதிர்ப்பினை இலங்கை அரசாங்கம், இந்தியாவிலுள்ள இந்தியத் தூதர கத்தின் ஊடாக இந்திய மத்திய அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளது.\nஇலங்கையிலிருந்து தமிழகத்தின் தஞ்சாவூர் மற்றும் சென்னைக்குச் சென்ற யாத்திரிகர்கள் மற்றும் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்துக் கவலையடைவதாகத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு, இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழகத்துக்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் செல்வதற்கு முன்னர் தமிழகத்திலுள்ள துணை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டுச் செல்லுமாறும் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅதேநேரம், பாராளுமன்றத்தில் நேற்று வாய்மொழிமூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தமிழகத்தில் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கடுமையான ஆட்சேபனையைத் தெரிவிக்குமாறு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக அறிவித்துள்ளதாகக் கூறினார்.\nஇவ்வாறான தாக்குதல்கள் மிகவும் மோசமானவை. இதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தாக்குதல் சம்பவங்கள் குறித்து உரிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇதேவேளை, தமிழகத்துக்குச் சென்ற பெளத்த பிக்குமார் தஞ்சாவூர் மற்றும் சென்னை ரயில் நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பெளத்த மதகுருமார் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.\n‘இந்த நிலைகுறித்து வெட்கமடை கிறோம்’, ‘தமிழ் நாட்டிலுள்ள புலி ஆதரவாளர்கள் மீது கவனம் செலுத்து’ உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறும், இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் வரை பேரணியாகவந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇது இவ்விதமிருக்க, தமிழகம் செல்லும் யாத்திரிகர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் பின்வரும் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளது.\n56, ஸ்டேர்லிங் வீதி, நுங்கம்பாக்கம், சென்னை-600034, 0091 4428241896, 0091 4428252612, 0091 4428241047 என்ற தொலைபேசி இலக்கங்கள், தொலைநகல்:- 0091 4428241894, 0091 4428254242. யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கான விமான சேவைகள் குறைப்பு தமிழகத்தில் இலங்கையர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் சென்னைக்கான விமான சேவைகளைக் குறைத்துள்ளது. வியாழக்கிழமை முதல் விமான சேவைகள் குறைக்கப்படவுள்ளன. இதற்கமைய, வாரத்துக்கு 28ஆகக் காணப்பட்ட விமான சேவைகள் 14ஆகக் குறைக்கப்ப��விருப்பதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரச�� வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/football/03/136691?ref=section-feed", "date_download": "2018-10-18T11:06:43Z", "digest": "sha1:GXMZOHEZSCEVWXUCNHSVT5E33ZMW532O", "length": 6267, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "நான்காவது முறையாக தந்தையான ரொனால்டோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான்காவது முறையாக தந்தையான ரொனால்டோ\nபோர்ச்சுக்கலின் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது முறையாக தந்தையாகிருக்கிறார்.\nரொனால்டோ மற்றும் அவரின் காதலிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த குழந்தைக்கு, அவர்கள் ஆலனா மார்டினா என பெயர் வைத்துள்ளனர்.\nரொனால்டோ விளையாடி வரும் கிளப் அணியான ரியல் மேட்ரிட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டதோடு,\nமருத்துவமனையில் ரொனால்டோ, அவரின் காதலி ஜியார்ஜினா மற்றும் அவரின் மகன் ஜூனியர் கிறிஸ்டியானோ ஆகியோர் இருக்கும் புகைப்படத்த��னையும் வெளியிட்டுள்ளது.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/42109-tamil-cinema-super-stars-mgr-vs-sivaji-ganesan.html", "date_download": "2018-10-18T12:56:15Z", "digest": "sha1:7Q4RU5TABR752QWULVC7FIYRBKIGP2KE", "length": 39043, "nlines": 150, "source_domain": "www.newstm.in", "title": "இரு துருவங்கள் - பகுதி 2 | எம்.ஜி.ஆர். Vs சிவாஜி கணேசன் | Tamil Cinema Super Stars - MGR Vs Sivaji Ganesan", "raw_content": "\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபிறந்த தேதியில் மறைந்த என்.டி. திவாரி\n50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்\nவைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nஇரு துருவங்கள் - பகுதி 2 | எம்.ஜி.ஆர். Vs சிவாஜி கணேசன்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கான திரை யுத்தக் களத்தில், தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா குறித்து முதல் அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது, எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் எனும் இரு துருவங்களை சற்றே விரிவாகப் பார்ப்போம்.\nமருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார். ஏழ்மையான குடும்ப பின்னணியும், வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயமும் இருந்ததால் சிறுவயதில் இருந்தே நாடகங்களில் நடிக்க தொடங்கினார். இவரது அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி நாடக நடிகராக இவருடன் பயணித்தார். ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு 'சதிலீலாவதி' என்கிற படத்தில் ஒரு சிறுவேடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இந்தப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். இது நடந்தது 1936-ல்.\n'சதிலீலாவதி' படத்திற்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. முதன்முதலில் காப்பிரைட் பிரச்னைக்காக தடைசெய்யப்பட்ட படம் என்பதே அது. 19 வயது எம்.ஜி.ஆருக்கு தன் வாழ்வு துலங்க கிடைத்த முதல் வேடம் இது. முதலில் 'பதிபக்தி' என்கிற பெயரில் மேடை நாடகமாக இருந்த ஒரு கதையை 'சதிலீலாவதி' என்கிற பெயரில் படமாக எடுக்க கந்தசாமி முதலியார் முயற்சித்தார். படத்தில் முதலில் கதாநாயகன��க நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட கே.பி.கேசவனுக்கும், கந்தசாமிக்கும் சில பிரச்னைகள் ஏற்பட, முதலியார் அந்தப் படத்தை எடுப்பதை கைவிட்டுவிட்டு, எஸ்.எஸ்.வாசன் ஆனந்த விகடனில் எழுதிய 'சதிலீலாவதி' என்கிற கதையை படமாக்க தொடங்கினார். ஆனால் இதே நேரத்தில் கே.பி.கேசவன் நடிக்க 'பதிபக்தி' என்கிற பெயரில் இன்னொரு படமும் தயாரிக்கப்பட்டது. 'சதிலீலாவதி'யின் கதை 'பதிபக்தி' நாடகத்தின் கதைதான் என்பதை உணர்ந்த 'பதிபக்தி' தயாரிப்பாளர்கள் கந்தசாமி மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.\nஆனால், அதற்கு பதிலுரைத்த எஸ்.எஸ்.வாசன் 'சதிலீலாவதி'யின் கதை 'பதிபக்தி'யில் இருந்து திருடப்பட்டது என்கிற குற்றச்சாட்டு தவறு. ஏனெனில், 'பதிபக்தி' கதையே ஹென்றி வுட் எழுதிய 'டென்ஸ்பேரி ஹவுஸ்' என்கிற நாவலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதுதான் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வழக்கு சுமூகமாக முடிவுக்கு வந்தது. எதற்காக இந்த வரலாறை சொல்கிறேன் என்றால், தான் நடித்த முதல் படம் வெளிவரவில்லை என்றால் சென்டிமென்ட் காரணமாக அந்த நடிகருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளே கிடைக்காமல் போகக்கூடிய காலகட்டம் அது. இந்தப் படத்தின் வெற்றியை நம்பியே எம்ஜிஆரின் வருங்கால வாழ்வு இருந்தது. படமே வெளியாகாமல் போய்விட்டால் மீண்டும் நாடகமே கதி என்று கிடைக்க வேண்டும். எஸ்.எஸ்.வாசன் புண்ணியத்தில் எம்ஜிஆர் நடித்த முதல் படம் வெளியானது. அதேவேளையில், எஸ்.எஸ்.வாசனின் ஆனந்த விகடன் மீது 1987-ம் ஆண்டு ஒரு நகைச்சுவை துணுக்குக்காக எம்.ஜி.ஆர். அரசு வழக்குப் போட்டு, அப்போதைய ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியத்தை கைது செய்து சிறையில் அடைத்தது வேறு கதை.\nவிழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்கிற சிவாஜி கணேசன் 1928-ல் தஞ்சாவூரில் பிறந்தார். தனது குடும்ப வறுமை காரணமாக ஏழாவது வயதில் நாடகங்களில் நடிக்க தொடங்கிய கணேசன் ஆரம்பம் முதலே நீண்ட வசனங்களை மனப்பாடம் செய்வதில் திறமை பெற்றவராக திகழ்ந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்கிற நாடகத்தில் இவரின் நடிப்பை பார்த்து வியந்த பெரியார் இவருக்கு கொடுத்த பட்டமே சிவாஜி என்பதாகும். அது கணேசனின் வாழ்க்கை முழுக்க நிலைத்தது.\nசிவாஜி சினிமாவில் நுழைவதற்கு இரண்டு பெரும் காரணங்கள் அடித்தளமாக இருந்தது. ஒன்று அன்றைய முக்கிய நடிகர்கள் பெரும்பாலும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களாக இருந்தார்கள். என்னதான் தமிழில் வசனங்களை பேசினாலும் அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படவேயில்லை. சொல்லப்போனால் சிவாஜியே எம்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தெலுங்கு நடிகருக்கு 'நிரபராதி' என்கிற படத்தில் தமிழில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.\nஇரண்டாவது காரணம், தியாகராஜ பாகவதரின் வீழ்ச்சிக்குப் பின் திராவிட கட்சியை சார்ந்த அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி ஆகியோர் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட பல வசனங்களை தங்கள் திரைக்கதையில் எழுதினர். மணிப்பிரவாள நடையிலிருந்து விலகி, முழுக்க முழுக்க தமிழில் அடுக்குமொழி வசனங்கள் எழுதப்பட்ட அந்த நேரத்தில் அதை மிகச் சரியாக உச்சரிக்கும் நடிகர்கள் தேவைப்பட்டனர். சிவாஜியின் திரைப்பட வருகை இவ்வாறாக காலத்தால் எழுதப்பட்டது. 'பராசக்தி' உருவானது.\nமுதலில் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் நடிப்பதாக இருந்த இந்தக் கதாபாத்திரம் பெரியார் பரிந்துரையின் பேரில் சிவாஜிக்கு கிடைத்தது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் எல்லோரும் நினைப்பது போல் 'பராசக்தி' சிவாஜியின் முதல் படம் இல்லை. அதற்கு முன்பாகவே நடிகை அஞ்சலி தேவியின் தயாரிப்பில் அவர் 'பரதேசி' அல்லது 'பூங்கோதை' என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். 'பராசக்தி'யின் விநியோகஸ்தரான பெருமாள் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் 'பராசக்தி' 1952-ல் வெளியானது. வரலாறு படைத்தது. புது சரித்திரம் எழுதப்பட்டது.\n'சதிலீலாவதி'யில் சிறு வேடத்தில் நடித்த எம்ஜிஆர் பின்னர் ஜூபிடர் நிறுவனத்தாரின் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். பாகவதரின் அசோக் குமார் படத்திலும் ஒரு முக்கிய வேடம் அவருக்கு கிடைத்தது. பின்னர் 1947-ல் அதே ஜூபிடர் நிறுவனத்தாரின் 'ராஜகுமாரி' படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு எம்ஜிஆருக்கு கிடைத்தது. மந்திர தந்திர காட்சிகள் நிறைந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெற, எம்.ஜி.ஆர் வாழ்வில் புது ஒளி பிறந்தது. ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக முன்னிறுத்தும் வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு கிட்டியது. அதை மிகச் சரியான முறையில் எம்ஜிஆர் பயன்படுத்திக்கொண்டார்.\n'ராஜகுமாரி'யில் நாயகனாக நடித்தாலும் கூட அது தொடரவில்லை. பின்னர் மீண்டும் 'அபிமன்யூ' படத்தில் அர்ஜுன��் வேடத்திலும், பாகவதரின் 'ராஜமுக்தி' படத்தில் சிறு வேடத்திலும் நடித்தார். பின்னர் கலைஞரின் கதை வசனத்தில் உருவான 'மருதநாட்டு இளவரசி'யில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜானகி நடித்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் எம்.ஜி.ஆருக்கு ஏறுமுகமே காரணம், தொடர்ந்து வெளியான 'மந்திரிகுமாரி', 'மர்மயோகி' போன்ற படங்களின் திரைக்கதையும் வசனமும் எம்.ஜி.ஆருக்கு ஒரு ராபின்ஹூட் அந்தஸ்தை கொடுத்தது. ஏழைப் பங்காளன் என்கிற பட்டத்தை பெறுதல் அவ்வளவு எளிதானது அல்ல. அதை திராவிட கட்சிகளின் ஆதரவோடு எம்ஜிஆர் பெற்றார்.\nசிவாஜி கணேசன் பதித்த தடம்\nஇப்படி எம்ஜிஆர் சிறு சிறு வேடங்களில் நடித்து ஒரு நிலைக்கு வந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் சிவாஜியின் வருகை நிகழ்ந்தது. எப்படி ஆக்‌ஷன் படங்களில் மக்களை காப்பாற்றும் வேடங்களில் நடித்து எம்.ஜி.ஆர் தனக்கான ரசிகர்களை சம்பாதிக்க தொடங்கினாரோ அதற்கு நேரெதிராக வித்தியாசமான வேடங்களில் நடிக்க தொடங்கினார் சிவாஜி. அதற்கு உதாரணமாக 1953-ல் கலைஞரின் கைவண்ணத்தில் வெளியான மாடர்ன் தியேட்டர்ஸின் 'திரும்பிப்பார்' படத்தை கூறலாம்.\n'பராசக்தி'யில் படபடவென புரட்சி கருத்துக்களை பொரிந்து தள்ளிய சிவாஜி திரும்பிப்பாரில் ஒரு பெண் பித்தனாக வில்லன் வேடத்தில் நடித்தார். அப்போதைய ஆளும் கட்சியான காங்கிரசை கடுமையாக சாடி வசனம் எழுதப்பட்ட இந்தப் படத்தில் நடித்ததின் மூலம் தனது பாதை என்னவென்பதை தெளிவாக எடுத்துரைத்தார் சிவாஜி.\nபின்னர் அதே கலைஞரின் கதை வசனத்தில் 'மனோகரா'வில் வெளுத்து வாங்கினார் சிவாஜி. இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரின் ஆரம்பகால வெற்றிப் படங்களும் கலைஞரின் திரைக்கதை வசனத்தில் மலர்ந்தவையே. ஒருபக்கம் மக்கள் காப்பாளனாக எம்.ஜி.ஆரை வளர்த்த கலைஞர், இன்னொருபக்கம் சமூக அவலங்களை நேரடியாக சாடும் படங்களிலும், கெட்டவன் ஒருவனை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு எடுக்கப்படும் படங்களிலும் சிவாஜியை நாயகனாக முன்னிறுத்தினார். பின்னர் வீணை பாலச்சந்தரின் 'அந்தநாள்' படம் தோல்வியுற்றாலும் கூட சிவாஜிக்கு மிக நல்ல பெயரை பெற்றுத் தந்தது.\nசூப்பர் ஸ்டாரும் சூப்பர் ஆக்டரும்\n1954-ல் 'மலைக்கள்ளன்' படம் வெளியானது. \"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\" என்று பாடியவாறு அறிமுகமானார் எம்ஜிஆர். எம்ஜிஆரின் முதல் தத்துவப் பாடல் இது. ஒரு மாஸ் ஹீரோவாக எம்ஜிஆர் உருமாறிவிட்டார் என்பதற்கான அத்தாட்சியாகவும் இந்தப் பாடலை எடுத்துக்கொள்ளலாம். அதே 1954-ல் எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி' வெளியானது. அதில் சிவாஜி வில்லனாக நடித்திருந்தார். இதிலிருந்தே இருவரின் திரையுலக பாதையும் எப்படி பயணித்துக் கொண்டிருந்தது என்பதை புரிந்துகொள்ளலாம்.\n1958-ல் 'நாடோடி மன்னன்' படம் மூலம் தியாகராஜ பாகவதருக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை மீண்டும் பெறுகின்ற ஒரு நடிகராக எம்ஜிஆர் உயர, 1960-ல் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்திற்காக ஆப்ரிக்கன் - ஆசியான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார். ஒரு வெளிநாட்டு விருது விழாவில் விருது பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையையும் சிவாஜி இதன்மூலம் பெற்றார். ஒரு சூப்பர் ஸ்டாரும், ஒரு சூப்பர் ஆக்டரும் இணைந்து தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்ல, அங்கே ரசிகன் இரண்டாக பிரிந்து நீண்டநாள் மறந்திருந்த ஒரு யுத்தத்தை மீண்டும் தொடங்கினான். இம்முறை யுத்தம் இன்னும் கடுமையாக இருந்தது.\nஎம்ஜிஆர் படங்களின் கதைகள் மிக எளிதானவை. ஒரு கதாநாயகன். அவனுக்கு ஒரு தாய் அல்லது தங்கை மட்டுமே உறவு. மற்றவர்களுக்கு உதவுவதையே முழுநேர வேலையாக வைத்திருப்பார் நாயகன். மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஒரு வில்லன். அதை தடுத்து நிறுத்தும் எம்ஜிஆர். இதுதான் அவரது படங்களின் பொதுவான கதை. இதற்கு நடுவில் நாயகி எம்ஜிஆரை துரத்தி துரத்தி காதலிப்பார். வில்லன்களை பந்தாடுவார். இந்தக் கதைகளில் எம்.ஜி.ஆர் ஒரு ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியாக, மீனவனாக, பேருந்து நடத்துனராக என சாமான்ய மக்களில் ஒருவராக இருந்துகொண்டு அநியாயத்தை எதிர்த்து பொங்கி எழுந்து அழிப்பார். இதுபோக படத்தின் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் அறிமுகமாகும்போது ஒரு தத்துவப்பாடல் இருக்கும். இதன்மூலம் மக்களுக்கு அவர் சொல்லும் செய்திகள் வழியாக தனது உண்மையான குணமே இதுதான் என்கிற ஒரு பிம்பத்தை மிக வலுவாக கட்டமைத்தார்.\nஆரம்பம் முதலே திராவிட கட்சியில் இருந்ததால் அரசியல் பதவிகளும் அவரை தேடிவந்தன. சினிமாவை வைத்து அரசியலும், அரசியலை வைத்து சினிமாவும் செய்வதை மிக லாவகமாக எம்ஜிஆர் கையாண்டார். குறிப்பாக சிகரெட் பிடிப்பதையும், சாராயம் குடிப்பதையும் (உள்ளூர், வெளியூர் இரண்டும்தான்) தனது எந்தப் படத்திலும் செய்யாமல் அவர் தனது இமேஜை வார்த்தெடுத்த விதம் அலாதியானது. அதைவிட முக்கியமாக தான் செய்யும் எல்லா சாகசங்களையும், உதவிகளையும் எல்லா மக்களும் அறியும்வண்ணம் நடந்துகொண்டது ஒரு மிகப்பெரிய ராஜதந்திரம். இதில் ரசிகன் முட்டாளாக மாறினானா என்கிற கேள்வியை முன்வைத்தால் அதற்கான பதில் பொன்னியின் செல்வன் நாவலை விட நீளமான கதையாக மாறிவிடும். இன்னும் நேரமிருக்கிறது அதைப் பற்றி பேச.\nசிவாஜி கணேசன் எனும் ஆளுமை\n'புதிய பறவை'யில் கட்டிய மனைவியை கொன்றவன், 'வசந்த மாளிகை'யில் குடிக்கு அடிமையானவன், 'ஆலயமணி'யில் தன் உயிர் நண்பனையும், தன் மனைவியையும் இணைத்து சந்தேகப்பட்டு சீரழிந்தவன், 'படிக்காத மேதை'யில் ஒரு கை ஊனமானவன், பாரத விலாஸில் தன் மகளின் காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பவன் என எல்லாமே வேறுவேறு பாத்திரங்கள். இன்னொருபுறம் திருவிளையாடலில் சிவனாக ஆரம்பித்து, கப்பலோட்டிய தமிழனின் சிதம்பரம் பிள்ளையாக நடித்தது வரை பல கற்பனை கதாபாத்திரங்களுக்கும், வரலாற்று தலைவர்களுக்கும் திரையில் உயிர்கொடுத்தார் சிவாஜி.\nஇதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனமாகத்தான் அறிமுகமானது. ஒருகட்டத்தில் சினிமா அவனின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிப்போனது. பாகவதர் படங்களில் சோக காட்சிகள் இருந்தாலும் (அம்பிகாபதி, சிவகவி போன்றவை உதாரணங்கள்) பெரும்பாலும் அவரின் இசைக்கு மயங்கியே மீண்டும் மீண்டும் அவரை தரிசிக்க சென்றான். இன்னொருபுறம் இருந்த பி.யூ சின்னப்பா தனது சாகச காட்சிகள் மூலம் ரசிகனை திரையரங்கிற்கு இழுத்தார். எம்ஜிஆர் அதை தொடர்ந்தார். ஆனால் சிவாஜியின் பல படங்கள் சோக காட்சிகளை அடிப்படையாக கொண்டவை. முடிவிலும் கூட இன்பத்தை தராமல் சோகத்தை கொண்டிருப்பவை. திரையரங்கிற்குள் சென்றால் அழுவது உறுதி என்று தெரிந்தும் ரசிகன் அதை மீண்டும் மீண்டும் காண சென்றான். அதற்கு ஒரே காரணம் சிவாஜியின் நடிப்பாளுமை.\nமேற்கண்ட இரண்டு பத்திகளும் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறதா\nஇரண்டு நாயகர்கள் ஒரு தலைமுறையை தாண்டி வெற்றிகரமாக இயங்க ஒ��ு எரிபொருள் தேவை. அந்த எரிபொருளாக எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் தேர்ந்தெடுத்த பாதை இருந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இந்த பாதை அவர்களின் ரசிகர்களையும் சரிசமமாக பிரித்தது. ஒரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கும், ஒரு இளவயது மரணமும் போல இங்கே தொண்டையில் பாய்ந்த ஒரு துப்பாக்கி குண்டும், கட்சி ஆரம்பித்து நஷ்டமடைந்த ஒரு கதையும் உண்டு. மீண்டும் மீண்டும் சரித்திரம் ஒரே கதையை வேறு வேறு ஆட்களை மையமாக கொண்டு எழுதிக்கொண்டே இருக்கிறது என்பது இந்த இரண்டாம் பகுதியில் நிரூபணமாயிருக்கிறது.\nநால்வரின் கதைகளை நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். குடும்ப வறுமை காரணமாக நாடகம் நடிக்க வந்த கதை இதில் பொதுவாக இருக்கிறது. நாடகத்தில் இருந்து சினிமா. பின்னர் சூப்பர் ஸ்டார் பட்டம். ஒரு சீரான வளர்ச்சியை குலைக்கும் வண்ணம் நடக்கும் ஒரு கெட்ட சம்பவம். பின்னர் அதிலிருந்து மீள முயற்சி செய்து தோற்றவர் இருவர். ஜெயித்தவர் இருவர். சமமான ஒரு வரலாறாக இருப்பது புரிகிறதா\nஆனால், எல்லா வரலாறுகளும் அப்படி இருப்பதில்லை. இதைவிட அதிக மேடு பள்ளம் கொண்ட இரண்டு பேர் அடுத்து வருகிறார்கள். அவர்களை ஆராய்ச்சி செய்ய தொடங்கினால் ஆச்சரியமே மிஞ்சுகிறது. ஏனெனில் அவர்கள் வளர்ச்சியடைந்த காலகட்டம் அப்படி. அடுத்த பகுதியில் அலசுவோமா\n- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com\nமுந்தைய அத்தியாயம்: இரு துருவங்கள் - பகுதி 1 | தியாகராஜ பாகவதர் Vs பி.யூ.சின்னப்பா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 5 - அட்ஜஸ்மென்ட் நடப்பது எப்படி\nஇளையராஜா பாட்டும், கலைஞர் உடல்நலமும்\nகருணாநிதியின் வாழ்க்கை ஒப்பந்த அழைப்பு- வைரலாகும் புகைப்படம்\nஸ்ரீ ரெட்டி நேரில் நிரூபிக்க தயாரா நான் வாய்ப்பு கொடுக்கிறேன்- லாரன்ஸ்\nமூன்றாவது நாயகர்கள் - இறுதிப் பகுதி | ஓர் ஆரோக்கியமான போட்டி\nஎம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களைக் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nஎம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம்\nமூன்றாவது நாயகர்கள் - பகுதி 6 | தனி வழியில் விக்ரமும் சூர்யாவும்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - ���ிரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\nராயபுரம் லாலா லேண்ட் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\n50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்\nகாங்கிரசுக்கு நன்றி தெரிவித்த மோடி\nஎந்நேரமும் திறந்துவிடப்படலாம்... இடுக்கி அணை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/feeling-happy-touching/", "date_download": "2018-10-18T11:16:48Z", "digest": "sha1:AOR4T5NGWCB3VY2KF5PL2PGWCBILKXM3", "length": 7929, "nlines": 121, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களை எங்கே தொட்டால் அதிக இன்பம் அடைவார்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் பெண்களை எங்கே தொட்டால் அதிக இன்பம் அடைவார்கள்\nபெண்களை எங்கே தொட்டால் அதிக இன்பம் அடைவார்கள்\nஇன்பம் காணும் பெண்:பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம்.\nஉடலுறவு, தாம்பத்திய வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால், அதனால் வெளிப்படும் இன்ப உணர்வானது ஆண், பெண் இருவர் மத்தியிலும் பெரியளவில் வேறுபடுகிறது. இதை பலரும் அறிந்திருப்பதில்லை. உண்மையில் உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும் வேறு சில செயல் பாடுகள் மூலமாக பெண்கள் அதிக உச்சம் காண்கின்றனர்…\nகாது மடல் பகுதியில் முத்தமிடுத்தல் பெண்கள் அதிக இன்பம் காண வைக்கிறது.\nபெண்களின் கழுத்து பகுதி மிகவும் செயன்சிடிவானது.இங்கு நுனி விரல் கொண்டு தீண்டுதல் மற்றும் முத்தமிடுவது பெண்களை பெரும் உணர்ச்சியடைய வைக்கும்.\nஉடலுறவில் ஈடுபடுவதை விட, பெண்கள் பின் முதுகு பகுதியில் மசாஜ் செய்வது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது.\nஇது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கால் விரல்களில் முத்தமிடுவது பெண்களை அதிக இன்பமடைய வைக்கிறது.\nசற்று வினோதமாக இருப்பினும் இது உண்மை தான். ஆம், பெண்களி��் மூக்கு பகுதியில் இதழ்களால் தீண்டுவது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது.\nஇப்படியும் பெண்கள் இன்பம் அடைவார்கள் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், பெண்களின் உச்சந்தலை பகுதியில் மசாஜ் செய்வது, அவர்களை அதிக இன்பம் காண வைக்கிறது.\nபலரும் அறிந்த ஒன்று தான், உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும், மார்பு பகுதியில் தீண்டுதல் பெண்களை இன்பம் அடைய வைக்கிறது.\nபெண் உடல் பாகத்தில் மற்றுமொரு உணர்ச்சிமிக்க பகுதி வயிறு. அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதியில் தீண்டுதல் பெண்களை உச்சம் அடைய வைக்கிறது\nPrevious articleஇல்லற அந்தரங்க வாழ்க்கையில் சுகம் அளிக்கும் உடல் இன்பம்\nNext articleஇந்த அறிகுறி இருந்தால் நீங்கள் டாக்டரை சந்திக்கவேண்டும்\nபாலியல் உறவில் ஆண்களுக்கு உண்டாகும் அவஸ்தைகள்\nபெண்கள் கட்டில் உறவுக்கு பின் இந்த ஒரு விஷயத்தை கட்டாயம் செய்யவேண்டும்\nகாண்டம் பற்றிய நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்\nபெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?filtre=random&display=extract", "date_download": "2018-10-18T11:53:50Z", "digest": "sha1:YQ5KZVEZIZQC4JCXSZONBTGOJO3BK3W2", "length": 9128, "nlines": 95, "source_domain": "tamilbeautytips.net", "title": "விவசாயம் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\n – ஆண்டுக்கு ரூ.20 லட்சம்… எலுமிச்சைச் சாறு… கிரீன் காபி\nஇந்தக் கவிதை வரிகள் தன்னம்பிக்கைக்கான ஆகச் சிறந்த உதாரணம். ‘விளை பொருட்களுக்கு விற்பனை வாய்ப்பு இல்லை’ என முடங்கிப்போகாமல், அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது அதிக வருமானம் கிடைப்பது உறுதி. இதைப் பல விவசாயிகள் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருப்பூரைச் சேர்ந்த செந்தில். தனது தோட்டத்தில் விளையும் எலுமிச்சை மற்றும் காபி இரண்டையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார், இவர். பழனி-கொடைக்கானல் சாலையில், முப்பத்து மூன்றாவது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ‘சவரிக்காட�� நாற்பது ஓடை’ பேருந்து...\nசெழிப்பான வருமானம் தரும் செவ்விளநீர் – மூன்றரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ.8 லட்சம்\nமகசூல் வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன் 1 மரத்தில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 150 காய்கள் நிலையான சந்தை வாய்ப்பு விற்பனைக்கு அலைய வேண்டியதில்லை ஒரு இளநீருக்கு குறைந்தபட்ச விலை ரூ.14 ‘பிள்ளையைப் பெத்தால் கண்ணீரு, தென்னையைப் பெத்தால் இளநீரு’ என்று கிராமங்களில் சொல்வார்கள். பிள்ளைகளால் பெறும் நன்மைகளைவிட தென்னை மரம் மூலம் அதிக நன்மை கிடைக்கும் என்றுதான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், தென்னை விவசாயிகள் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கடந்த பல...\nஆறே மாதத்தில்… 69 ஆயிரம்… அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு…\n2012 டிசம்பர்ல இருந்து ரொம்ப நெருக்கமான நண்பர்களாயிட்டோம். 2013 ஜனவரியில நாலு பேரும் நேர்ல சந்திக்கத் திட்டமிட்டோம். ராமசாமியின் சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடமலா புரத்தில் நாலுபேரும் குடும்பத்தோட ஆஜராகி, ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுவிட்டு பேசிக்கிட்டோம். அதுவரைக்கும் ‘ஃபேஸ்புக்’ நண்பர்களா இருந்த நாங்க, அதிலிருந்து குடும்ப நண்பர்களா கிட்டோம். ஒரு கட்டத்துல, ‘எல்லாரும் சேர்ந்து ஏன் விவசாயம் செய்யக் கூடாது’னு முடிவு செஞ்சோம். நண்பர்கள் மூணு பேரும் வெளியூர்ல இருக்கறதால, நான் மட்டுமே பண்ணையைப்...\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nமேய்ச்சல் முறையில் தீவனச்செலவு குறைவு *விற்பனைக்குப் பிரச்னையில்லை *இறைச்சியாக விற்றால், கூடுதல் லாபம் *முட்டை மூலம் தனி வருமானம் *ஒரு நாள் குஞ்சுகளாக விற்றால், செலவேயில்லை புயல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க… நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச்செலவு போன்ற பல பிரச்னைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில் ஆடு, மாடு, பன்றி என இருந்தாலும்… குறைந்த முதலீட்டில்,...\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்க��ண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/12/92185.html", "date_download": "2018-10-18T11:42:10Z", "digest": "sha1:XBK274K7SLQX3AFURGWC5UGCTAKVKE6I", "length": 26225, "nlines": 229, "source_domain": "thinaboomi.com", "title": "60 ஆண்டு பகை முடிவுக்கு வந்தது: வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் சந்திப்பு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து", "raw_content": "\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா வென்றார்\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n60 ஆண்டு பகை முடிவுக்கு வந்தது: வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் சந்திப்பு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசெவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018 உலகம்\nசிங்கப்பூர்: வடகொரியாவும், அமெரிக்காவும் ஜென்ம எதிரிகளாக கருதப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவர்கள் கிம் - டிரம்ப் இருவரும் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேசினர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பதிவு செய்ய உலகம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் திரண்டனர். உலகின் பல நாடுகளிலும் இந்த சந்திப்பு நிகழ்ச்சி பெரிய திரைகளில் நேரலையாக ஒளிபரப்பானது.\nவடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்றது. வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், டிரம்பை சந்திக்க கிம் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து ஜூன் 12-ல் சிங்கப்பூரில் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதன்படி, வடகொரிய தலைநகர் பியாங்கியாங்கில் இருந்து அதிபர் கிம் ஜாங் உன், ஏர் சீனா விமானத்தில் சிங்கப்பூர் வந்தடைந்தார். பின்னர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை அதிபர் கிம் சந்தித்துப் பேசினார். இது போல, சிங்கப்பூருக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்குள்ள ஷாங்கிரி-லா ஓட்டலில் தங்கினார்.\nஇதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப்பும், அதிபர் கிம்மும் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் நேற்று சந்தித்தனர். அதன்படி, நேற்று காலை இரு தலைவர்களும் முதலில் தனியாக நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கினர். வசைபாடியவர்கள் நேரில் சந்தித்து கொண்டதால் இருவரிடையே சிறிது நேரம் தர்மசங்கடம் நிலவியது. அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் கைகுலுக்கி கொண்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கை, ஊடகவியலாளர்கள் காமிரா இந்த காட்சியை படம் பிடித்தது.\nஉலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது.. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களிலும் இரு நாட்டு தலைவர்களும்கையெழுத்திட்டனர். சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.\nவடகொரியா- அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்து கொண்டதை உலகமே உற்று நோக்கியது. பல நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகள், இணையதள செய்தி நிறுவனங்கள், அதிக முக்கியத்துவத்துடன் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை வெளியிட்டன. கிம்- டிரம்ப் சந்திப்பை வடகொரியா மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தொலைக்காட்சிகளில் பார்த்தனர்.\nவடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் உள்ள ரயில் நிலையத்தில், பிரம்மாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு வடகொரிய அதிபரின் செயல்பாடுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. டிரம்ப், கிம் தங்கியுள்ள ஓட்டல்கள், அவர்கள் சந்தித்துப் பேசும் ஓட்டல் உட்பட சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக நன்மை கருதி இரு தலைவர்களின் சந்திப்புக்காக ரூ.135 கோடி செலவிடப்படுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nடிரம்ப் - கிம் ஒப்பந்தம் Trump - Kim deal\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு: மத்திய இணை - அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nமத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nவீடியோ: வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : விளம்பி வருடம் ஐப்பசி மாதம் பண்டிகைகளின் சிறப்பு\nவீடியோ : தொழில் வளம் பெருக, செல்வம் கொழிக்க ஆயுத பூஜைக்கு ஏற்ற நேரம்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகசோக்கி மாயமானது த���டர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nஜெனீவா : கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.கடும் ...\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகான்பெர்ரா : அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ...\nவெளிநாடுகளில் போட்டி நடைபெறும்போது தொடர் முழுவதும் வீரர்களுடன் மனைவியர் தங்க பி.சி.சி.ஐ. நிர்வாக குழு அனுமதி - கோலி வேண்டுகோளை ஏற்று பி.சி.சி.ஐ. முடிவு\nபுதுடெல்லி : தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் ...\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nமொகடிஷூ : சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூஅருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ...\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nசென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ : மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அறிவியலார்கள் கண்டுபிடிக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nவீடியோ : ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\n1அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி....\n2பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார்...\n3பெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார்...\n4வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedai.blogspot.com/2017/08/blog-post_17.html", "date_download": "2018-10-18T12:12:43Z", "digest": "sha1:HXFAJW6Y32NEC5ZX7HOV45GWJCYYHZMK", "length": 34279, "nlines": 119, "source_domain": "vellimedai.blogspot.com", "title": "வெள்ளிமேடை منبر الجمعة: எப்படி வாழ்கிறோம் என்பதே மிக முக்கியம்.", "raw_content": "\nதமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்\nஎப்படி வாழ்கிறோம் என்பதே மிக முக்கியம்.\nஅல்லாஹ் நமக்கு செய்திருக்கும் நிஃமத்துக்களில் ஈமானுக்கும் பெருமானாருக்கும் அடுத்த பெரிய நிஃமத் வாழ்நாள் ஆகும்.\nவாழ்நாளுக்கு நிகர் எதுவும் இல்லை.\nஎத்தனை கோடி கொடுத்தும் அடுத்தவருடைய ஒரு மணி நேரத்தை நாம் விலைக்கு வாங்க முடியாது. யாரிடமிருந்தும் விலைக்கு கிடைக்காது.\nகிடைத்திருக்கிற இந்த வாழ்நாட்களில் நாம் எத்தனை நாள் வாழ்கிறோம் என்பதை விட எப்படி வாழ்கிறோம் என்பதே மிக முக்கியம்.\nஇந்த உலகில் நமக்கு கிடைத்திருக்கிற பங்கு நமது வாழ்நாட்களே அது நன்மைகளின் பாற்பட்ட்தாக இருக்குமாறு நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும். தவறுகளுக்கும் குழப்பங்கள் செய்வதற்கும் பயன்படுத்தி பாழ் படுத்தி விடக் கூடாது.\nமிக எச்சரிக்கையாக கவனிக்க வேண்டிய விசயம் இது\nகிடைத்திருக்கிற வாழ்நாட்களை இப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசைகளை தீர்த்துக் கொள்ள, சொத்து சுகங்களை , தோட்டந்துறைவுகளை சேகரிக்க,\nஇவ்வுலக வேட்கை அதிக மதிப்பிற்குரியதோ இலாபமானதோ அல்ல.\nஇதை விட மிகச் சிறப்பான இலக்கு நமது வாழ்க்கைகு அவசியம்.\nவாழும் நாட்கள் எவ்வளவாக இருந்தாலும் அதில் கவனத்திற்குரிய நன்மையான பல அல்லது சில பணிகளை ஆற்ற வேண்டும். அதற்கு ஆசைப்பட வேண்டும் .\nஅஸ் அது பின் ஜராரா (ரலி) சில வருடங்களே இஸ்லாத்தில் வாழ்ந்தார்கள்., சுமார் 3 ஆண்டுகள். ஆனால் அதற்குள் அவரது சாதனைப் புத்தகத்தை நிறைத்த நிகழ்வுகள் ஏராளம்.\nமதீனாவாசிகளில் முதல் முஸ்லிம் அவர்\nவெள்ளிக்கிழமைகளில் மதீனாவில் முதன் முதலில் முஸ்லிம்களை ஒன்று கூட்டியவர் அவர்\nமஸ்ஜித்ன்னபவி பள்ளிவாசலுக்கு இடம் கிடைக்க காரணமாக இருந்தவர் அவர்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் பற்றிய அறிவிப்பும் விளக்கமும் கிடைத்த போதே அவர்களுடைய சொந்த ஊரான மக்காவிலிருந்து வெளியேற்றப் படுவார்கள் என்ற விவரமும் கிடைத்திருந்தது. அதனால் மக்காவின் வாழ்க்கை அதிக நெருக்கடிக்குள்ளான போது தான் வெளியேறிச் செல்லும் இடம் தாயிபாக இருக்கட்டும் என பெருமானார் (ஸல்) அவர்கள் நினைத்தார்கள். அதனால் மக்காவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிற தோட்டந்துறவுகள் நிறைந்த தாயிபுக்குச் சென்றார்கள். அங்கே அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேற வில்லை, பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். அப்போது அவர்களுக்கு வயது 50.\nஅந்த வருடம் நடை பெற்ற ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் மினா வில் சைத்தனை கல்லடிக்கிற கடைசி இடமான ஜம்ரத்துல் அகபாவிற்கு அருகே ஒரு கூடாரத்தில் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்திருந்த 6 நபர்களைச் சந்தித்து இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன்னார்கள். அப்போது அவர்களில் மூத்தவர் ஒருவர் தயங்கினார். “மதீனாவிலுள்ள இரண்டு சகோதரச் சமூகமான அவ்ஸ் கஜ்ரஜ்களின் சண்டையை சுட்டிக் காட்டி எங்களுக்குள் முக்கியமான சில பிரச்சனைகள் இருக்கிறது. அதை முடித்து விட்டு வருகிறோம். இரண்டு சமூகமும் சேர்ந்து ஒத்துழைக்கும் எனில் நீங்கள் சிறப்பான வெற்றியை பெற முடியும் என்று கூறி பெருமானாரிடம் இஸ்லாமை ஏற்க தாமதிப்பதற்கான காரணத்தை கூறிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களில் இளைஞராக இருந்த அஸ் அது பின் ஜராரா (ரலி) பாந்ந்தோடி வந்து பெருமானாரின் கையைப் பிடித்து “ இவர் நல்லதற்கு அழைக்கிறார். இவரோடு நான��� இப்போதே உடன் படுகிறேன்” என்று கூறி பை அத் செய்தார். மதீனா வாசிகளின் முதல் பைஅத்அது. அஸ் அது (ரலி) அவர்கள் மீதிருந்த நல்லெண்ணம் காரணமாக அந்த ஆறுபேரும் உடனடியாக இஸ்லாமை தழுவி பை அத் செய்தனர். அந்த உடன் படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் முதலாவது அகபா உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது. அகபா என்றால் கடைசி இடம் என்று பொருள். சைத்தானை கல்லெறியும் கட்டசி இடத்திற்கு அருகே நடை பெற்றதால் அது அகபா உடன் படிக்கை என்று பெயர் பெற்றது,\nஉலக மனித வரலாற்றில் மகத்தான திருப்பங்களுக்கு வாய்பளித்த நிகழ்வு அது.\nஇந்நிகழ்விற்குப் பிறகு அஸ் அது பின் ஜராரா (ரலி) அவர்களின் வீடு மதீனாவில் இஸ்லாமை பரப்பும் கேந்திரமாயிற்று. அடுத்த வருடம் மினாவின் அகபா வெளியில் மதீனாவாசிகள் 12 பேர் இஸ்லாமை ஏற்று பை அத் செய்தனர். அஸ் அது பின் ஜராரா அப்போதும் பெருமானாரிடம் பை அத் செய்தார். அதற்கடுத்த வருடம் ஏராளமான மதீனா வாசிகள் மக்காவிற்கு ஹஜ்ஜுக்கு வந்தனர். அவர்களில் எழுபது பேர் மட்டுமே அகபாவில் பெருமானாரை ரகசியமாக சந்தித்து பை அத் செய்தனர். அப்போதும் அஸ்அது (ரலி) உடனிருந்தார். அந்த மூன்றாவது முறையில் தான் மதீனாவாசிகள் பெருமானாரை மதீனாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பிற்கும் அஸ்அதே காரணமாக இருந்தார்.\nஅஸ் அது என்றால் பெரும் சீதேவி என்று பெருள் சில பெயர் பொருத்தங்கள் கச்சிதமாக அமைந்து விடுவதுண்டு. அஸ் அது அவர்களில் ஒருவர். அவர் பெரும் சீதேவியாக இருந்தார் என்பதல்ல; முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிரச்சார் பயணத்திற்கும் இஸ்லாமிய உம்மத்திற்கும் பெரும் பாக்கியமான மனிதராக இருந்தார் என்பதே மிகவும் கவனிக்கத் தக்கது.\nமதீனாவில் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களை ஒன்று கூட்டி தொழுவது அவர் உருவாக்கிய பழக்கமாக இருந்தது. அதுவே பிறகு வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் பெருநாளாகவும் விசே தொழுகைக்கான நாளாகவும் மாறியது. பல பெரும் மதீனத்து சஹாபாக்கள் பிற்காலங்களில் வெள்ளிக்கிழமை ஜும் ஆவிற்கான பாங்கு சப்தம் கேட்கையில் கண்ணீர் மல்க அஸ் அது பின் ஜராரா (ரலி) அவர்களுக்காக துஆ செய்பவர்களாக இருந்தனர்.\nநியாயப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழைந்த போது அவர்களை தன் வீட்டிற்கு அழைக்கிற உரிமை அஸ்அது (ரலி) இருந்தது. ஆயினும் அவ்���் கஜ்ரஜ் களின் குடும்பச் சண்டை தன்னுடை முதல் தேர்விலேயே முளை விட்டு விடக் கூடாது என நினைத்த பெருமானார் (ஸல்) அவர்கள் என் ஒட்டகையை விட்டு விடுங்கள். அது இறைவனின் நாட்டப்படி செல்லட்டும் என்றார்கள்.\nபெருமானாரின் ஒட்டகை தற்போதைய மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசல் இருக்கும் இடத்தில் உட்கார்ந்தது. அந்த இடத்திற்கு மிக அருகே இருந்த அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி ) அவர்கள் பெருமானாரின் கையை விரைந்து வந்து பற்றிக் கொண்டு தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பெருமானாரின் ஒட்டகையின் பின்னே சென்று கொண்டிருந்த அஸ் அது பின் ஜராரா (ரலி) மிகுந்த ஏக்கமுற்றார்கள். காரணம் பெருமானாரின் ஒட்டகை உட்கார்ந்த காலியிடம் அவரது கட்டுப் பாட்டில் இருந்த்து. பக்கத்து வீட்டுக் காரரான அபூஅய்யூபுல் அன்சாரி (ரலி) முந்திக் கொண்டு விட்டார்கள். என்ன செய்வது பெருமானார் (ஸல்) வீட்டிற்குள் சென்ற பிறகு வெளியே நின்று கொண்டிருந்த பெருமானாரின் ஒட்டகையை தன்னுடைய வீட்டிற்கு ஓட்டிச் சென்று தனது ஏக்கத்தை தீர்த்துக் கொண்டார்கள்.\nஅடுத்த நாள் அந்த காலியிடம் குறித்து நபி (ஸல்) அவர்கள் விசாரித்த போது அது அஸ் அது பின் ஜராரா ரலி அவர்களின் பொறுப்பில் இருக்கும் இரண்டு எதீம் சிறுவர்களுடைய என தெரிய வந்த்து. அந்த இடத்தை விலைக்குத் தருமாறு பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். எதற்கு என அஸ் அது வினவினார். பள்ளிவாசல் கட்டுவதற்கு என பெருமானார் (ஸல்) பதிலளித்தார்கள். அதற்கெனில் நாங்கள் இலவசமாக தந்து விடுகிறோமே என்றார் அஸ் அது (ரலி). இல்லை நான் விலை கொடுத்து வாங்க விரும்புகிறேன் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் தீர்க்கமாக சொல்லவே பத்து தீனார் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அபூபக்கர் சித்தீக் (ரலி) மக்காவிலிருந்து புறப்படுகிற போது கொண்டு வந்திருந்த 6 ஆயிரம் திர்ஹம் களிலிருந்து 10 தீனார் கொடுத்து அந்த இடம் விலைக்கு வாங்கப்பட்டது.\nஅங்கே மஸ்ஜிதுன்னபவியின் கட்டுமாணப் பணி தொடங்கியது. பெருமானார் (ஸ்ல்) அவர்கள் உள்ளிட்ட சஹாபாக்களில் அந்தப் பணியில் வேகமாக வேலை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென வந்த செய்தி முஸ்லிம்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அஸ் அது பின் ஜராரா (ரலி) வபாத்தாகி விட்டார்கள். ஜன்னதுல் பகீ கப்ரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்ட முதல் ��தீனத்து நபித்தோழர் என்றும் அஸ் அது ரலி சிறப்புப் பெற்றார்கள்.\nஅவரது மறைவிக்குப் பிற்கு பெருமானாரை அணுகிய அவருடைய பனுன்னஜ்ஜார் குடும்பத்தார், தங்களுக்கு தலைவர் இல்லையே என முறையிட்டனர். அஸ் அது பின் ஜராரா (ரலி) அவர்களுக்கு தன் வாழ்நாளிலேயே ஒரு பரிகாரம் செய்து விட நினைத்த நபி (ஸல்) அவர்கள், இனி பனுன்னஜ்ஜார்களுக்கு நானே தலைவன் என்று அறிவித்தார்கள்.\nமானுட உலகின் தனிப்பெரும் தலைவராவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தொடுத்துக் கொண்ட முதல் தலைமை பொறுப்பு அது.\nவரலாற்றின் மாபெரும் திருப்பு முனைக்கு காரணமானவர்களி ஒருவர் அந்த வரலாற்றில் சுமார் 3 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.\nஎத்தனை நாட்கள் அல்ல எப்படி வாழ்கிறோம் என்பதே பிரதானம் என்பதை உணரவைக்கிற அற்புதமான வாழ்வு இது.\nஇதே போல இன்னொரு வாழ்க்கைகுச் செந்தக்காரர் அபூஹுரைரா ரலி அவர்கள்\nஹதீஸ்களை திரட்டுவதில் பேரார்வம் கொண்டிருந்தார்.\nதூக்கத்தில் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பெருமானாரை பின் தொடர்ந்தார்.\nஇந்தப் பணிக்காக மன்னம் செய்வதில் பேராசை கொண்டிருந்தார்.\nஅதனால் நபித்தோழர்களிலேயே அதிக ஹதீஸ்களை அறிவித்தவர் ஆனார்\nஉமர் ரலி அறிவித்தது 537 ஹதீஸ்கள்\nஅலி ரலி அறிவித்தது 536 ஹதீஸ்கள்\nஉதுமான் (ரலி) அறிவித்தது – 147 ஹதீஸ்கள்\nஅபூபக்கர் ரலி அறிவித்தது 142 ஹதீஸ்கள்\nஆனால் அபூஹுரைரா ரலி அவர்களோ 5374 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.\nநாங்கள்த வறவிட்டதைஅபூஹஉரைராவிடம்கேட்போம் என طلحة بن عبيد الله ரலி கூறிகிறார்கள்\nநாங்கள் பெருமானாரிடம் கேட்க அஞ்சியதை அபூஹுரைராவிடம் கேட்போம் என إبن عمر ரலி அவர்கள் கூறினார்கள்.\nநாங்கள் பெருமானாரிடம் கேட்க தயங்கியதைஅபூஹுரைராவிடம்கேட்போம் என أبي بن كعب ரலி கூறினார்கள்\nஅபூஹுரைரா ரலி அவர்களின் பணியின் தரத்தையும் வெகுமதியையும் இது காட்டுகிறது.\nஇத்தகைய மகத்தான் வாழ்க்கைக்கு சொந்தக்காரான அபூஹுரைரா ரலி பெருமானார் (ஸல்) அவர்களுடன் 4 வருடங்கள் மட்டுமே தங்கியிருந்தார்.\nஹிஜ்ரி 7 ம் ஆண்டின் மத்தியில் தான் அவர் பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்.\nஹிஜ்ரி 11 ல் பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.\nஇஸ்லாமிய வரலாற்றில் எண்ணற்ற உதாரண புருஷர்கள் இப்படி சிறப்பான வாழ்க்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇந்த வரிசையில் இன்னொரு மன���தர் முஹம்மது பின் காஸிம்.\nசிந்துப் பகுதிக்கு இஸ்லாமை கொண்டு வந்த இறை நேசர்\nஹிஜ்ரி 72 ல் தாயிபில் பிறந்தவர் ஹிஜ்ரீ 95 ல் இராக்கில் மரணமடைந்தார்.\nகீபி 712 முதல் 714 வரை 11 போர்களில் வெற்றியை தேடி தந்துள்ளார்.\n17 வய்தில் 6 ஆயிரம் பேருடன் சிந்து பயணம் செய்த அவர் சிந்து வில் தொடங்கி முல்தானில் தொடர்ந்து குஜ்ராத் இஸ்லாமை கொண்டு வந்து சேர்த்தார்.\nஇமாம் சுயூத்தி 17 வயதில் எழுத ஆரம்பித்தார் 62 வயதில் அவர் வபாத்தான போது 300 கிதாபுகளும் 415 சிறு நூல்களையும் எழுதினார்.\nஒரு நாளைக்கு 40 பக்கம் என்ற வீதம் எழுதியிருக்கிறார்.\nநமது வாழ்நாள் எப்படி அர்த்தமற்றதாக கழிந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த சாதனை மனிதர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nநமது வாழ்வை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள தீர்மாணிப்போம். அல்லாஹ் கிருபை செய்வானாக\nLabels: எப்படி வாழ்கிறோம் என்பதே மிக முக்கியம்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. எத்தனை வருடம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்கிறோம்.. என்பதே முக்கியம். என்பதை அழகாக கூறியுள்ளீர்கள். جزاكم الله خيرا كثيرا يا أستاذ\nகடந்த வாரம் பாலஸ்தீனில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்துள்ளது. உலக நாடுகள் மொளனம் காக்கின்றன. இத்தனை உயிர் பலிகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பே காரணமாகும். காசாவில் தனது நாட்டின் தூதரகத்தை திறக்கப் போவதாக அறிவித்து செயல் படுத்தியதே இதற்கு காரணமாகும். அமைதியான உலகில் தன்னுடைய நடவடிக்கையால் படுகொலைகளை விளைவித்த பயங்கரவாத அரசியல் வாதிகளில் ட்ரெம்பும் இடம் பெற்று விட்டார் . ட்ரெம்ப் ஒரு மனிதத்தன்மை யற்ற அரக்கர் என்பது நிரூபணமாகியுள்ளது.\nதிருக்குர்ஆன் திலாவத், கிராஅத், தர்ஜமா\nஸஹீஹுல் புகாரி தமிழ் - ரஹ்மத் பதிப்பகம்\nபாபரீ மஸ்ஜித் வழக்கும் தொடரும் நீதிமன்றங்களின் அநீதியும்.\nஆஷூரா நாளில் புனிதம் மிக்க ஜும்மாவின் வாய்ப்பு நமக்கு கிடைத்த்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி இது. ஆஷூரா என்பது தீய சக்திகளின் அழிவையும...\nஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பபோர்\nஹிஜ்ரீ 1440 ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டை முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கும் மக்களின் மன மகிழ்ச்சிக்கும் அல்லாஹ் காரணமாக்கி...\nமீ டூ இயக்கம் சுதந்திரத்தின் துயரம்\nஜும் ஆ உரை பயன்பாற்றிற்காக மட்டுமே இவ்வாக்கங்கள் தரப்படுகின்றன, இவற்றை மறு பிரசுரம் செய்யலாகாது. . Simple theme. Theme images by luoman. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Gas-Cricket-Bat-Off.html", "date_download": "2018-10-18T11:52:15Z", "digest": "sha1:DEEFGJANLALJYAK7BLEDPHGALWUQRDW3", "length": 4418, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 88% சலுகையில் GAS கிரிக்கெட் பேட்", "raw_content": "\n88% சலுகையில் GAS கிரிக்கெட் பேட்\nShopclues ஆன்லைன் தளத்தில் GAS Cricket Bat - Size 6 88% சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : SC66PR99 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 799 , சலுகை விலை ரூ 99 + 19 (டெலிவரி சார்ஜ்)\n88% சலுகையில் GAS கிரிக்கெட் பேட்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/167443?ref=trending", "date_download": "2018-10-18T11:35:13Z", "digest": "sha1:AZIIGD26TOHTJQLZSO62D6Q5BFCZJPA6", "length": 9695, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "மகளின் பரிதாப நிலைக்கு காரணமான தாய்.. 5 மணி நேரம் போராடிய மருத்துவர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகளின் பரிதாப நிலைக்கு காரணமான தாய்.. 5 மணி நேரம் போராடிய மருத்துவர்கள்\nசீனாவில் தாயின் கையில் இருந்த பாக்டீரியாக்களால், மூளையில் பாதிக்கப்பட்ட மகளை காப்பாற்ற மருத்துவர்கள் 5 மணி நேரம் போராடியுள்ளனர்.\nசீனாவின் Guangzhou பகுதியைச் சேர்ந்த Xiao Mei என்ற பத்து வயது சிறுமியின் மூளையில் இருந்த சீல் மற்றும் கட்டிகளை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.\nஇது குறித்து மருத்துவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அதை சாதரணமாக எண்ணிக் ��ொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சிறுமி வாந்தி, மயக்கம் என சுயநினைவற்ற நிலையில் இருந்ததால், அவர் உடனடியாக Hospital of Jinan University மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅதன் பின் சிறுமிக்கு சோதனை மேற்கொண்ட போது, சிறுமியின் முகத்தில் இருந்த பிளாக் ஹெட்சை அதாவது முகத்தில் பருக்கல் போன்று இருக்கும், ஆனால் அதுவே கருப்பாக இருக்கும், இதை அவரது தாயார், தன் கை மூலம் நீக்கியுள்ளார்.\nஅப்போது அவரது கை சுத்தமில்லாமல் இருந்ததால், அவரது கையில் இருந்த பாக்டீரியாக்கள் அப்படியே சிறுமியின் பிளாக் ஹெட்ஸ் வழியே மூளைக்கு சென்றுள்ளது. இதே போன்று அவர் தொடர்ந்து செய்து வந்ததால், பாக்டீரியாவின் தாக்கம் அதிகமாகியுள்ளது.\nஅதவாது மூக்கின் இரத்த நாளங்கள் மூளையுடன் இணைவதால், மூக்கில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அது மூளையை பாதிக்கும், அந்த வகையில் தான், தாயின் கையில் இருந்த அதாவது கையை கழுவாமல், சுத்தமில்லாமல் பிளாக் ஹெட்சை நீக்கியுள்ளார்.\nமூளைக்கு சென்ற பாக்டீரியாக்கள் அப்படியே ஒரு சீல் போன்று இருந்துள்ளது, அதைத் தொடர்ந்து மூளையில் கட்டியும் இருந்துள்ளது, இதனால் மூளைக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஅதன் காரணமாகவே சிறுமி சுயநினைவற்ற நிலைக்கு சென்றுள்ளார், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மூளையில் இருந்த சீல் மற்றும் கட்டிகளை நீக்கிவிட்டதாகவும், இந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்க 5 மணி நேரம் ஆகியதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/dhanush-reveals-an-interesting-thing-about-simbu-17343.html", "date_download": "2018-10-18T11:10:55Z", "digest": "sha1:P3ZYSVVQDYXZQXWDG27ZVEQISOQZYLAI", "length": 11969, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சத்தியமா என்னால் சிம்பு மாதிரி முடியவே முடியாது-வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nசத்தியமா என்னால் சிம்பு மாதிரி முடியவே முடியாது-வீடியோ\nசிம்பு பற்றிய ஒரு ரகசியத்தை முதல் முறையாக தெரிவித்துள்ளார் தனுஷ். சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சிம்பு இசையமைத்துள்ள இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் ஒரு பாடல் பாடியுள்ளார். சிம்புவும், நானும் ஒன்னா 2002ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானோம். அதுக்கு முன்னாடி அவர் 3 வயதில் இருந்தே நடிச்சுக்கிட்டு இருக்கார். அப்பொழுதில் இருந்தே எங்களை ஒப்பிட்டுப் பார்த்து வருகிறார்கள்.\nஎங்கள் இரண்டு பேருக்குமே வெற்றிகள், தோல்விகள், விமர்சனங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது எளிது. வரலாம், ஜெயிக்கலாம் ஆனால் நிலைத்து நிற்பது தான் கஷ்டம். 15 வருஷமாச்சு இன்னும் நின்னுட்டுத் தான் இருக்கிறார்.\nபிடிக்காமல் தான் துள்ளுவதோ இளமை ஷூட்டிங்கிற்கு சென்றேன். அப்போது அசோக் ராஜன் என்று ஒரு டான்ஸ் மாஸ்டர் ஆட சொல்லிக் கொடுப்பார். எனக்கு ஆடவே வராது. அப்போ சுத்தமா வராது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன்.\nஅசோக்கும், ரஞ்சித்தும் சுக்குமலா, சுக்குமலான்னு பேசினார்கள். என்ன என்று கேட்டதற்கு அந்த பாட்டை பாருங்க அவர் மாதிரி ஆடணும் என்றார்கள். அந்த பாடலை பார்த்துவிட்டு அசோக் மாஸ்டருக்கு போன் செய்து, அவர் என்ன அப்படி ஆடுறாரு, என்னிடம் அப்படி எதிர்பார்க்காதீங்க. அவர் மாதிரி என்னால் ஆட முடியாது என்றேன்.\nசத்தியமா என்னால் சிம்பு மாதிரி முடியவே முடியாது-வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடிச்ச அம்மன் தாயி படத்தோட டிரைலர் எப்படி இருக்கு\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசண்டக்கோழி 2 கீர்த்தி பயந்தது போன்றே நடந்தது-வீடியோ\nபோதிய தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் எழுமின்-வீடியோ\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nஆர்எஸ்எஸ்தான் பிரச்சனைக்கு காரணம் பினராயி குற்றச்சாட்டு\nசபரிமலை விவகா��த்தில் ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு-வீடியோ\nசபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-18T12:27:55Z", "digest": "sha1:EGHJKQVMAKHTPN3EFYBPWPM3KRWNGUVU", "length": 16653, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "பெண் மனித குரங்கை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த", "raw_content": "\nமுகப்பு News பெண் மனித குரங்கை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த பெண்மணி\nபெண் மனித குரங்கை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த பெண்மணி\nமனிதர்கலாகிய நாம் குரங்கு, நாய், சிங்கம், புலியை விலங்குகள், மிருகங்கள் என கூறி கொடூரமானவை என வகை பிரித்து வைத்துள்ளோம்.\nஆனால், உலகிலேயே கொடூரமான விலங்கு மனிதன் தான் என்பதை மனிதர்களே மறுக்க முடியாது என்பது தான் உண்மை. சிங்கம், புலி பசிக்காக பிற விலங்குகளை வேட்டையாடுமே தவிர, இச்சைக்காக வேறு எந்த விலங்கையும் தேடாது.\nபோனியை, போர்னியோ மனித குரங்கு பாதுகாப்பு பவுண்டேஷன் அந்த கிராமத்திற்கு சென்று காப்பாற்றி வர எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், லோக்கல் ஆட்கள், தாங்கள் போனி மீது அதிக அன்பு கொண்டுள்ளதாக கூறி அதை கொடுக்க மறுத்தனர். பவுண்டேஷன் ஆட்கள் வனத்துறை உதவி நாடியும் எந்த பயனும் அளிக்கவில்லை.\nஆனால், போனி மீது அவர்கள் வைத்திருந்தது காதல் அல்ல, காமம். போர்னியோவின் ஒரு சிறிய கிராமத்தில் போனி வாழ்ந்து வந்தது. காட்டில் இருந்து போனியே கடத்தி சென்றனர் என்பதே உண்மை. அங்கே மேடம் என அழைக்கப்படும் ஒரு பெண் போனியே வைத்து விபச்சாரம் செய்து வந்தார், பணத்திற்காக.\nமேடம் எனும் அந்த பெண்மணியின் வருமானத்தின் பெருமளவிற்கு காரணமாக இருந்தது போனிதான். அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள், போனியுடன் செக்ஸில் ஈடுபட அதிகளவில் பணம் கொட��த்து வந்தனர். ஒன்றும் அறியாத போனி, ஆண்கள் வந்தால் திரும்பி நின்றுக் கொண்டு, தன்னை தானே அவர்களுக்காக ஒத்துழைத்து கொண்டது.\nமேடம், போனியின் உடல் சரும முடிகளை ஷேவிங் செய்வதை அன்றாட வேலையாக வைத்திருந்துள்ளார். இதனால் போனி மிகவும் ஈர்ப்பாக தெரியும் என்பது மேடத்தின் கண்ணோட்டம். இதனால் மேடத்திற்கு கிடைத்தது பணம், போனிக்கு கிடைத்தது சரும பிரச்சனைகள். அதிகமாக கொசுக்கடி தொல்லையால் போனி அவதிக்குள்ளானது.\nபோனி மேடத்திற்கு லாட்டரி சீட்டு எடுத்துக் கொடுக்க உதவுகிறது. அது லக்கி சார்ம் என கூறி, போலீஸ் வரும் போதெல்லாம் கிராம மக்கள் கத்தி காட்டி மிரட்டி வந்தனர். கடைசியாக விலங்குகள் உரிமை குழுவுடன், 35 போலீஸ் ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் ஏந்தி சென்று போனியே காத்து வந்துள்ளனர்.\n2003-ல் போனி காப்பற்றப்பட்ட போது 6-7 வயது தான் இருக்கும். ஆனால், எத்தனை ஆண்டுகள் போனி அடிமையாக இருந்தது என தெரியவில்லை. போனி மற்ற மனித குரங்குகள் போல் இல்லாமல் போனது. காப்பாற்றிய பிறகும் மரத்தில் ஏறாது, கீழே தரையில் தான் படுத்துக் கொள்ளும். பிறகு போனி ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.\nபத்து ஆண்டுகள் போனியே காட்டுக்குள் அனுப்பும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. கடைசியாக 2013-ல் அதன் திறன்களுடன் போனி கட்டுக்குள் பத்திரமாக அனுப்பப்படாது. போனி காப்பற்றப்பட்ட நிகழ்வு ஆவணப்படமாக எடுக்கப்பட்டது. அப்போது அந்த மேடம், என் குழந்தையை எடுத்து செல்கிறார்கள், இது நியாயம் அல்ல என கதறி அழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.\nஓட்டுனரோடு சேர்ந்து பேருந்தை இயக்கிய குரங்கு- இணையத்தில் வீடியோ வைரல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வ���்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/65304/haithari-latest-photo-viral", "date_download": "2018-10-18T11:38:18Z", "digest": "sha1:ATLOIWVY2NVPD6Y367APB36QWZQEAZYC", "length": 6754, "nlines": 117, "source_domain": "newstig.com", "title": "விழாவிற்கு மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் வந்த நடிகை அத��தி ராவ் ஹைதாரி..! - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nவிழாவிற்கு மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் வந்த நடிகை அதிதி ராவ் ஹைதாரி..\nமணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காற்று வெளியிடை இந்த படத்தின் மூலம் தான் நடிகை அதிதி ராவ் ரசிகர்களிடையே அறிமுகமானார் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை என்றாலும் நடிகை அதிதி ராவ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.\nஇதை தொடர்ந்து இவர் தற்பொழுது தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார், அதுமட்டும் இன்றி மணிரத்தினம் படமான செக்க சிவந்த வானம் என்ற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஇவர் எப்பொழுதும் ரசிகர்களை தனது பக்கம் கவனத்தை ஈர்க்கவைப்பார் ஆம் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் திசை திருப்புவார், அந்த அளவிற்கு வசீகர தோற்றத்தை வைத்திருப்பார்.\nஇந்நிலையில், சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் மிக மோசமான கவர்ச்சி உடையை அணிந்து வந்து கேமராக்களின் லென்ஸ்களை தன் பக்கம் திருப்பினார். அப்போது, எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்.\nPrevious article விஜயகாந்த் கட்டி வரும் புதிய வீட்டிலிருந்து 2 பசு மாடுகள் திருட்டு.. பரபரப்பு\nNext article நல்ல வேளை நான் அந்த நடிகருடன் அவுட்டோர் ஷூட்டிங் போகவில்லை: நடிகை நிம்மதி\nகாலைப்பிடித்த எடப்பாடி உதறி தள்ளிய சசிகலா வெளிச்சத்திற்கு வந்த திரை மறைவு பேரம்\nவச்சிக்கிறேண்டா, வச்சிக்கிறேன்.. யுவன் ஷங்கர் ராஜா புரொடகபஷன்ஸ் தானே.. சிவா செம டென்ஷன்\nசரவணன் மீனாட்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் - ரச்சிதா வெளியிட்ட கண்ணீர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/04/07/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-10-18T11:52:18Z", "digest": "sha1:JIN72OZFGNRBPH54QPG4CPVE4YUYVCXB", "length": 9713, "nlines": 77, "source_domain": "tamilbeautytips.net", "title": "அடர்த்தியான தலை முடியை பெற – monsoon hair care tips | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஅடர்த்தியான தலை முடியை பெற – monsoon hair care tips\nஅடர்த்தியான தலை முடியை பெற – Monsoon hair care tips\nதலைமுடி என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான். சிலருக்கு இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இருக்கும். சிலருக்கு அப்படி இல்லாததால் பல அழகுப் பொருட்களை வைத்து முடியை பேணுவார்கள். இப்படி பார்த்து பார்த்து பாதுகாக்கும் தலைமுடி சந்திக்கும் முக்கிய பிரச்சனை முடி கொட்டுதல் மற்றும் பொடுகு.\nஅதுமட்டுமல்லாமல், சிகை அலங்காரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள், அதிலும் ஈரப்பதத்துடன் கூடிய முடியுடன் காட்சி அளிக்க விரும்புபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. இகை பார்ப்பதற்கு அழகை மெருகேற்றினாலும், ஈர முடி பல முடிப் பிரச்சனைகளுக்கு ஆளாக்கும். அதுவும் பருவக்காலத்தில் பல விதமான முடிப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அமிழ மழை, அழுக்கு மழை நீர் மற்றும் அதிக ஈரப்பதம் நிறைந்த வானிலையால் தலை முடி மற்றும் தலை சருமமும் பாதிப்புக்குள்ளாகும்.\nஉலகத்தில் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் சரி, கீழ்க்கூறிய டிப்ஸ் தலைமுடி மற்றும் தலை சருமத்தை பருவக்காலத்தில் பாதுகாப்பாக வைக்க உதவும்.\nதலை முடியை முடிந்தவரை காய்ந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். பொதுவாக தினசரி 50-60 முடிகளை இழக்கின்ற நாம் பருவக்காலத்தில் நம்மை அறியாமலேயே 200 முடிகளுக்கு மேல் இழக்கிறோம். அதனால் முடியை காய்ந்த நிலையில் வைத்திருந்தால், அதிகமான முடி கொட்டுதல் மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடி மற்றும் தலை சருமத்தை பாதுகாக்கலாம்.\nபொடுகு மற்றும் முடி கொட்டுதல் தவிர எண்ணெய் பதமான தலை சருமமும் ஒரு பிரச்சனையே. இதனை போக்க மிதமான ஷாம்புவை பயன்படுத்தி சீரான முறையில் தலைமுடியை அலச வேண்டும். மேலும் தினசரி ஷாம்புவைக் கொண்டு முடியை அலச மற்றொரு காரணம் என்னவென்றால் பருவக்காலத்தில் தளர்ச்சி அடையும் தலைமுடியை சரி செய்யவே. மழை நீரில் முடி நனைந்தால், ஷாம்புவால் முடியை கழுவ வேண்டும்.\nமுடியின் ஆரோக்கியத்துக்கு உதவியாக துணை புரிவது புரதச்சத்து. ஆகவே முடி ஆரோக்கியமாக இருக்க அதிக புரதச்சத்து அடங்கியுள்ள முட்டை, கேரட், தானியங்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், குறைவான கொழுப்புச் சத்து அடங்கியுள்ள பால் பொருள்களை சாப்பிட வேண்டும்.\nகாற்றில் கலந்துள்ள ஈரத்தன்மை முடியில் அதிகம் பட்டால், முடி வறண்ட நிலைக்கு உள்ளாகும். நாளடைவில் பார்க்கவும் கலையிழந்து போகும். அதனால் சீரான முறையில் தலைமுடியை பதப்படுத்தினால், இந்த வறண்ட நிலை மாறும்.\n* அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். * வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்க்கவும். * அகண்ட பற்கள் உள்ள சீப்பினை பயன்படுத்த வேண்டும். * ஈரத்துடன் இருக்கும் போது கூந்தலை கட்டக் கூடாது. * ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் முன் முடியை உலர்த்தவும். * சீப்பினை அடுத்தவர்களுக்கு பகிர கூடாது.\nஇந்த டிப்ஸ்களை பின்பற்றியும் தலை முடியிலும், சருமத்திலும் பிரச்சனை நீடித்தால், ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் சீரான முறையில் முடியை பராமரித்தால், இந்த பிரச்சனைகளில் இருந்து விலகியே நிற்கலாம்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwakarmaviswass.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-10-18T11:18:04Z", "digest": "sha1:RMWIVHNN5V5KEWAQ6LTLMXJ4DNQEHN2H", "length": 10757, "nlines": 204, "source_domain": "vishwakarmaviswass.com", "title": "விஸ்வகர்மர் வாழ்க வாழ்கவே! – விஸ்வகர்மா", "raw_content": "\nவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்\nஎம். கே. தியாகராஜ பாகவதர்\nஇந்திய பாரம்பரியத் தொழில் நுட்பக் கல்வி முறை\nதிரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்\nதிரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்\nசித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு\nவிஸ்வகர்ம வாஸ்துவும் பண்டைய அமைப்புகளும்\nஇலங்கை விஸ்வ குல வரலாற்று பெருமை\nசிற்பக்கலை ஒரு பாரம்பரியமான கலை…\nஅளவு முறையைப் பயன் படுத்தியவர்கள்\nகாந்திக்கு பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகம் தந்த வெள்ளி ராட்டை\nசுப்ரமணிய ஆச்சாரிக்கு, காந்திஜியின் தமிழ் கடிதம்\nவிஸ்வகர்மா பிறந்த நாள் தான் தொழிலாளர் தினம்\nதொலை நோக்குப் பா���்வையும் சேவையும்\nகவி யோகி சுத்தானந்த பாரதியார்\nஉலகை யெங்கள் உளி செதுக்கும் கோயிலென்போமே-அதை\nஉருவை யெங்கள் மனதிலுள்ள கனவ தென்போமே\nசடமரத்தின் வாழ்வி னிக்கும் உயிரளிப்போமே\nஉளங்குவிந்து கடவுள் வழிபாடுகள் செய்ய\nஓங்கிவளர் கோயில்களை ஒளிரச் செய்வோமே\nதச்சர் கொல்லர் தட்டா ரென்பர் தரணி மாந்தரே\nதளர்வரிய கரும வீரர் புலவர் நாங்களே\nஉச்சமா மலைவிளக்கும் எங்கள் விளக்கே-இசை\nஓங்கு நாட்டுக் கொடியும் நாங்கள் தாங்கும் வெற்றியே\nஅறுசமயக் கோயி லெங்கே அறநிலை யெங்கே\nஅறிவுடனே தொழில் வளர்க்கும் ஆலய மெங்கே\nவிறுவிறுப்பாய் கலை வளரும் வித்து வானெங்கே\nவேகப் பொறிகள் எங்கே யெங்கள் வேலை யில்லையேல்\nவியனுலகை இலகுவிப்போர் விசுவ கர்மாக்கள்\nவிசுவகரும வீரர் நீடு வாழ்க வாழ்கவே\n2 Comments on \"விஸ்வகர்மர் வாழ்க வாழ்கவே\nகவிதை மிக அருமை, ஒரு மணிமகுடம்\nவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்\nஎம். கே. தியாகராஜ பாகவதர்\nஇந்திய பாரம்பரியத் தொழில் நுட்பக் கல்வி முறை\nதிரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்\nதிரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்\nசித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு\nவிஸ்வகர்ம வாஸ்துவும் பண்டைய அமைப்புகளும்\nஇலங்கை விஸ்வ குல வரலாற்று பெருமை\nசிற்பக்கலை ஒரு பாரம்பரியமான கலை…\nஅளவு முறையைப் பயன் படுத்தியவர்கள்\nகாந்திக்கு பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகம் தந்த வெள்ளி ராட்டை\nசுப்ரமணிய ஆச்சாரிக்கு, காந்திஜியின் தமிழ் கடிதம்\nவிஸ்வகர்மா பிறந்த நாள் தான் தொழிலாளர் தினம்\nதொலை நோக்குப் பார்வையும் சேவையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/26/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-1088387.html", "date_download": "2018-10-18T11:05:19Z", "digest": "sha1:N4MSEQGEON4B75SLOTMRMSSAAYQ4LBPV", "length": 6505, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கோத்தகிரி அருகே பெண் கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகோத்தகிரி அருகே பெண் கொலை\nBy கோத்தகிரி | Published on : 26th March 2015 05:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோத்தகிரி அருகே மர்ம நபர்களால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.\nகோத்தகிரியை அடுத்த கொணவக்கரை கிராமத்துக்கு உள்பட்ட ஈவ்லின் தேயிலைத் தொழிற்சாலை அருகே உள்ள வனப்பகுதியில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கோத்தகிரி போலீஸார், இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுதொடர்பாக, போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கொணவக்கரை கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மனைவி லோகாம்பாள் (எ) செல்வி என்பது தெரியவந்தது. இதுகுறித்து, கோத்தகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/177873/%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-18T11:29:08Z", "digest": "sha1:WP2JOEM2HC2DNDTUEERQLUXTMBURO7O7", "length": 9919, "nlines": 177, "source_domain": "www.hirunews.lk", "title": "ஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலை - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலை\nதமது தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nயுரேசியா ரிவீவ் என்ற சர்வதேச அரசியல் ஆய்வு தளத்தில் வெளியாக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயுத்தம், வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு அசாதாரண காரணங்களால் இந்தியாவின் அண்டைய நாடுகளில் இருந்து ஏதிலிகள் பெருவாரியாக இந்தியாவில் தஞ்சம் கோருகின்றனர்.\nஇவ்வாறான ஏதிலிகளை அச்சுறுத்தல் நிறைந்த அவர்களின் சொந்த தேசங்களுக்கு மீண்டும் அனுப்பாதிருக்கும் கொள்கையை இந்த���யா இதுவரையில் பின்பற்றி வருகிறது.\nஆனால் ஏலவே இந்தியாவின் சனத்தை உச்சமாக உள்ள நிலையில், ஏனைய நாடுகளின் ஏதிலிகளையும் எத்தனை நாட்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் விடுதலை\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய- ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nபிரித்தானிய- ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து...\nபாடசாலையொன்றில் இடம்பெற்ற பயங்கரம் - 19 மாணவர்கள் பலி - பலர் காயம்\nவலுவான சாட்சியை முன்வைக்குமாறு அமெரிக்க துருக்கி அரசுக்கு அறிவிப்பு\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி...\nமீண்டும் கூட்டு இராணவ பயிற்சி\nஇந்தியாவும் சீனாவும் மீண்டும் தங்களது...\nசபரிமலையில் பதற்றம் - 50 பேர் கைது\nபொருளாதாரச் சுட்டெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலில் இலங்கை பிடித்துள்ள இடம்\nமீள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்\nகொழும்பு – தலைமன்னார் தொடரூந்து சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும்\nஅடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க முடியாது..\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nபெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..\nஇலங்கை வந்துள்ள இராட்சதன் (படங்கள்)\nஜனாதிபதி எடுத்துள்ள திடீர் தீர்மானம்\nகாவிழ்ந்த எரிபொருள் பாரவூர்தி.. சுற்றிவளைத்த பிரதேச மக்கள்\nஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டேன் - குற்றச்சாட்டை ஒப்பு கொண்டுள்ள முன்னாள் கிரிக்கட் வீரர்\nநேற்றைய போட்டியின் தோல்விக்கு பிரதான காரணம் இவர்தான்..\nஇலங்கையின் 03வது இடத்தினை பதிவு செய்த செலின்டா..\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு இலங்கை நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nவைரமுத்து விவகாரம் - மன்னிப்பு கேட்ட சின்மயி கணவர்\nசினிமாவை உலுக்கியுள்ள மற்றும் ஓர் பிரபல நடிகையின் மரணம்..\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\nவைரமுத்து , சின்மயி விவகாரம் / யாழ் ஊடகவியலாளர்களை தாக்கி பேசிய பாரதிராஜா\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில�� பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neu-presse.de/ta/vierter-prozess-zu-g20-krawallen-19-jaehriger-zu-einem-jahr-und-drei-monaten-verurteilt/", "date_download": "2018-10-18T12:48:51Z", "digest": "sha1:V3DK7MVGH5BKHI4575FFRVE3WHTLGFN6", "length": 6347, "nlines": 85, "source_domain": "www.neu-presse.de", "title": "Vierter Prozess zu G20-Krawallen: 19-Jähriger zu einem Jahr und drei Monaten verurteilt - புதிய Presse.de செய்திகள் மற்றும் பிரஸ் வெளியீடுகள்", "raw_content": "புதிய Presse.de செய்திகள் மற்றும் பிரஸ் வெளியீடுகள்\nஜெர்மனி மற்றும் உலக வழங்கும் சமீபத்திய செய்திகள்\n13. செப்டம்பர் 2017 Spiegel Online தற்போதைய 0\nசொத்து, வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nபாதுகாப்பு, பேண்தகைமை மற்றும் ஆற்றல்\n2016 2017 விவசாய வர்த்தக வழக்கறிஞர் வக்கீல்கள் \" வேலை முதலாளி ஊழியர் ஆட்டோ பெர்லின் ப்ளூடூத் கிளவுட் பயிற்சி தரவு மீட்பு டிஜிட்டல் மயம் எர்லங்கன் அனுபவிக்க சுகாதார Hannover Hartzkom hl-ஸ்டூடியோக்கள் சொத்து IT சேவை குழந்தைகள் சந்தைப்படுத்தல் : Mesut Pazarci ஊழியர் செய்திகள் ஒரு PIM Rechtsanwaelte வழக்கறிஞர் பயண எஸ்ஏபி விரைவு உணவு சுவிச்சர்லாந்து பாதுகாப்பு மென்பொருள் வேலை வாய்ப்பை தொழில்நுட்பம் சூழல் நிறுவனம் விடுமுறை USB நுகர்வோர் கிறிஸ்துமஸ் பரிசுகளை\nசெய்தி காப்பக மாதம் தேர்வு அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017\nபதிப்புரிமை © 2018 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம்.எச் தீம்கள்\nஇத்தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, சிறந்த செயல்பாடுகளை வழங்குவதற்காக. மேலும் படிக்க குக்கீகளை பயன்படுத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/35038-days-play-has-been-called-off-due-to-bad-light-with-india-on-17-3-indvsl.html", "date_download": "2018-10-18T11:11:00Z", "digest": "sha1:DW3JBFDCNG7HBHUAGRUFIDK33ZVPT3NK", "length": 10563, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா 17/3: வெளிச்சமின்மையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது | Days play has been called off due to bad light with India on 17/3 INDvSL", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானி��ை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nஇந்தியா 17/3: வெளிச்சமின்மையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் வெளிச்சமின்மை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. காலையில் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. மதியம் ஒரு மணிக்கு டாஸ் போடப்பட்டது. இலங்கை கேப்டன் சண்டிமல் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.\nலோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்தை சந்தித்த லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து தவானும் 8 ரன்னில் நடையைக் கட்டினார். மூன்று விக்கெட்டுகளையும் இலங்கை வீரர் லக்மல் கைப்பற்றினார். இதனால் இந்திய அணி தடுமாறியது. பின்னர் புஜாராவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார்.\n8.2 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் 3 மணியளவில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 11 பந்துகளை சந்தித்த கோலி ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 10.1 ஓவரில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 11.5 ஓவர்களில் வெளிச்சமின்மை காரணமாக மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சற்று நேரத்திற்கு பிறகு ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். புஜாரா 8, ரகானே 0, ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கைக்கு எதிராக தொடர் வெற்றிகளை பெற்று வந்த இந்திய அணி தடுமாறியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெற்றோர் திட்டியதால் 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை\nபள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\nRelated Tags : இந்தியா - இலங்கை , இலங்கை அணி , வெளிச்சமின்மை , ஈடன் கார்டன் , இந்தியா , டெஸ்ட் போட்டி , Called off , INDvSL , Dhawan , Kohli , Lakmal , 1st Test\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெற்றோர் திட்டியதால் 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை\nபள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/26636/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81?page=1", "date_download": "2018-10-18T12:39:22Z", "digest": "sha1:4246DFRM4VFTMVJ5EIHFIK7PVP543WCM", "length": 19958, "nlines": 229, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்டத்தை ஜே.வி.பி ஆதரிக்காது | தினகரன்", "raw_content": "\nHome ஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்டத்தை ஜே.வி.பி ஆதரிக்காது\nஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்டத்தை ஜே.வி.பி ஆதரிக்காது\nமுன்னர் ஆட்சியில் இருந்தவர்களுக்கோ அல்லது தற்பொழுது ஆட்சியில் இருப்பவர்களுக்கோ மீண்டும் ஆட்சிசெய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாது என்ற தெளிவான நிலைப்பாட்டில் தமது கட்��ி இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.\nஅரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் உரிமை எந்தவொரு கட்சிக்கும் உள்ளது. எனினும், ஒரு திருடர்களுக்குப் பதிலாக மற்றுமொரு திருடர்கள் ஆட்சிக்கு வருவதற்கு இடமளிக்க முடியாது.\nஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மஹிந்த ஆதரவு அணியால் நாளை நடத்தப்படவுள்ள அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஜே.வி.பி கலந்துகொள்ளுமா என எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது மற்றுமொரு அரசியல் கட்சியினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டமாகும். எந்தவொரு கட்சிக்கும் தமது நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுள்ள எண்ணப்பாடுகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், விமர்சனங்களை முன்வைப்பதற்கும் உரிமை உள்ளது. அப்படியானதொரு போராட்டங்களில் பங்கெடுப்பதையோ அல்லது அவற்றுக்குத் தலைமை தாங்குவதோ எமது கட்சியின் நோக்கம் அல்ல என்றும் கூறினார்.\nமீண்டும் ஒருமுறை ஆட்சியைப் பிடிப்பதற்கோ அல்லது ஒரு திருடர்களுக்குப் பதிலாக மற்றுமொரு திருடர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.\nஇரண்டு தரப்பினருக்கும் எதிராக மாற்று அரசியல் சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதே எமது குறிக்கோளாகும். அப்படியான நிலையில் மற்றுமொரு கட்சியின் போராட்டத்தில் அல்ல ஆர்ப்பாட்டத்தில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லையென்றும் கூறினார்.\nஇந்த இரண்டு தரப்பினருக்கும் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பது தெ ளிவாகப் புலனாகியுள்ளது. இதனாலேயே நாடு பாரியதொரு கடன்சுமைக்குள் புதையுண்டிருப்பதுடன், உற்பத்தி வீழ்ச்சியடைந்து, இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகூட்டு எதிரணிக்குள் மஹிந்த - கோட்டா அதிகார மோதல்\nகூட்டு எதிரணிக்குள் தற்போது மஹிந்த அணி , கோட்டா அணியென இரு பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக ஜே. வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க கூறினார்.மஹிந்த மீண்டும்...\nமலையக மக்கள் சமவுரிமையுடன் வாழும் உரிமையையே கேட்கிறோம்\nமலையகத்தில் தனி ஈழம் கேட்கவில்லை. அங்குள்ள மக்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கான உரிமையையே கோருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்...\nசிவாஜிலிங்கத்திற்கு வீசா வழங்க இந்தியா தொடர்ந்தும் மறுப்பு\nஇந்தியாவிற்குச் செல்லும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அணி யில் இருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா நுழைவதற்கான வீசா அனுமதி...\nமுஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்த மேற்கத்தேய உலகம் கங்கணம்\nமேற்கத்தேய உலகம், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றது.இதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் விழிப்பாக...\nமுதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம்தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் உட்கட்சி...\nடெனிஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க வடக்கு முதல்வர் இணக்கம்\nவழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பிலும் பேச்சுவடமாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் மீண்டும் உள்வாங்குவதற்கு...\nஅரசை கவிழ்க்க மஹிந்த அணி வகுத்துள்ள ஐந்து திட்டங்கள்\nமக்கள் பேரணி தொடர்பாக ஐ.தே.கவிடமிருந்து எமக்கு சான்றிதழ் தேவையில்லைகொழும்பை மக்கள் பிடிக்குள் 12 மணி நேரம் வைத்திருந்தோம். இது வெறும் ஒத்திகை; பாரிய...\nஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளில் பெருமளவு நிதி செலவு\nஅரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய நிகழ்வுகள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு பெருமளவு நிதி செலவு செய்யப்படுவதாகவும்...\nமக்கள் பலம் பேரணியின் இரண்டாம் கட்டம் கண்டியில்\nமக்கள் பலம் எதிர்ப்பு பேரணியின் இரண்டாம் கட்டத்தை கண்டியில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த...\nமக்கள் பலம் ஆர்ப்பாட்டம் தோல்வி\n'மக்கள் பலம் கொழும்பு' ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியடைந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க...\nஅரசியல் புதைகுழியை தாமே தோண்டியது ராஜபக்‌ஷ கும்பல்\nஒன்றிணைந்த எதிரணி கொழும்பில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெறும் புஸ்வாணமாகியதால் ராஜபக்ஷ கும்பல் தமது அரசியல் புதை குழியைத் தாமே தோண்டிக்...\n20 ஆவது திருத்தத்தில் நாட்டை பிளவுபடுத்தும் யோசனைகள் இல்லை\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 20ஆவது திருத்தச் சட்டத்தில் நாட்டை பிளவுபடுத்தும் எந்த யோசனைகளும் இல்லையென ஜே.வி.பியின் ஊடகச்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (18.10.2018) நாணய...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பிற்பகல் மூன்று நாள் உத்தியோகபூர்வ...\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு இடமளியோம்\nகேஸ் நிறுவனம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிஷாட் மறுப்புசமையல் எரிவாயுவின்...\nஅவயங்களை அகற்றாமல் புற்றுநோய்க்கு சிகிச்சை\nஅப்பலோ மருத்துவர் ஸ்ரீநிவாஸ் தகவல்கை கால்கள் மற்றும் மிருதுவான...\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்று (18) காலை...\nரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது\nமரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்தவின் உதவியாளர்சுமார் ரூபா...\nஇந்துக்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெறும் சக்தி வழிபாடு\nசரஸ்வதி பூசை இன்று நிறைவுஇந்துக்களிடையே சக்தி வழிபாடு மிக வும் மேலான...\nஅமெரிக்க வான் தாக்குதலில் 60 அல் ஷபாப் உறுப்பினர் பலி\nமத்திய சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் 60 போராளிகள் வரை...\nதிருவோணம் பி.ப. 12.33 வரை பின் அவிட்டம்\nநவமி பி.ப. 12.33 வரை பின் அவிட்டம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/slokas-mantras/page/2/", "date_download": "2018-10-18T12:30:15Z", "digest": "sha1:WDNZFPBBOC63XLTFZRIVU5IHL47HSJUG", "length": 12711, "nlines": 103, "source_domain": "divineinfoguru.com", "title": "Slokas & Mantras Archives - Page 2 of 96 - DivineInfoGuru.com <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் அனுமன் ஸ்லோகம் ஆபன்னா கிலலோகார்த்திஹாரிணே ஸ்ரீ ஹனூமதே அகஸ்மாதாகதோத்பாத நாஸனாய நமோஸ்துதே ஸீதாவியுக்த ஸ்ரீராம ஸோக து:கபயாபஹ தபாத்ரிதயஸம்ஹாரின்னாஞ்ஜனேய நமோஸ்துதே – ஹனுமத் ஸ்தோத்திரம். பொதுப்பொருள்: அனைவரையும் எல்லாவிதமான ஆபத்திலிருந்து காப்பவரே ஆஞ்சநேயா, நமஸ்காரம். மனக்கவலையைப் போக்குகிறவரே, சற்றும் எதிர்பாராதவகையில் வரும் ஆபத்துகளைப் போக்குபவரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். சீதையை விட்டுப் பிரிந்த ராமபிரானின் சோகம், துக்கம், பயம் எல்லாவற்றையும் போக்கியவரும், எல்லாவகை மனவருத்தங்களையும் காணாமல் போகச் செய்பவருமான ஆஞ்சநேயரே நமஸ்காரம். Please follow …\nதிருமகளின் திருவருள் கிட்ட ஸ்லோகம் புனிதமே கமல மாதே புள்ளூர்ந்தான் போற்றும் தேவி இனிய பத்மாசனத்தில் இருப்பவள் நீயே அன்றோ துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே அணுகினோம் நோக்கு தாயே துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே அணுகினோம் நோக்கு தாயே அவதியை நீக்கு தாயே செல்வமென்று சொன்னால் செல்வி நீதான் ஈவாய் வெல்வது நீயே என்றும் பல்குணப் பரந்தாமன்பால் பற்றுடை திருவே உன்னை பல்கிய மலர்கொண்டேத்திப் பணிந்தனம் காக்க தாயே கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே\nநவக்கிரங்களின் காயத்ரி மந்திரங்கள் நவக்கிரங்களுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரங்களை சனிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகளை படிப்படியாக நீங்கும். 1.) ஸ்ரீ சூரியன் காயத்ரி:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத். 2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரி:- ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத். 3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரி:- ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய …\nநோய்களை குணமாக்கும் பெருமாள் ஸ்லோகம் நாராயணம் பரப்ரஹ்ம ஸர்வ காரண காரணம் ப்ரபத்யே வெங்கடேசாக்யம் ததேவ கவசம் மம ஸஹஸ்ர சீர்ஷா புருஷோ வேங்கடேச: சிரோவது ப்ராணேச: ப்ராண நிலய ப்ராணம் ரக்ஷது மே ஹரி ஆகாசராட்ஸுதாநாத ஆத்மானம் மே ஸதாவது தேவ தேவோத்தம: பாயாத் தேஹம் மே வேங்கடேஸ்��ர: ஸர்வத்ர ஸர்வ காலேஷு மங்காம்பா ஜாநிரீச்வர: பாலயேந் மாமகம் கர்ம ஸாபல்யம் ந: ப்ரயச்சது ய ஏதத் வஜ்ரகவசம் அபேத்யம் வேங்கடேசிது: ஸாயம் ப்ராத: படேந்நித்யம் …\nநாகதோஷத்தை உள்ளவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஓம் ரூபப் பிரபவம் நமஹ; ஓம் சாரும் கேவும் நமஹ; ஓம் சரவும் பரவும் நமஹ; ஓம் நய்யும் மெய்யும் நமஹ; ஓம் ஜெகமும் புரமும் நமஹ; ஓம் காளத்தி மேளத்தி நமஹ; ஓம் ஜாலும் மேலும் நமஹ; ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ; ஓம் சரகத்தி பாபத்தி நமஹ; ஓம் சரசாலி பிரசாலி நமஹ; ஓம் ஓம் ஓம்\nதுன்பங்களை போக்கும் சிவசக்தி அந்தாதி நற்றவம் செய்தே நங்கையாய்ப் பிறந்தேன் கற்றவர் பலருள் கருவியாய் இயங்கியே பற்றற்று இருந்து ( சிவ)சக்தியைப் பாடிட நற்றுணையாய் வா நர்த்தன கணபதி மனமெலாம் உந்தன் நினைவிலே இருந்தவென் கனவிலே தோன்றி நீ பாடவே பணித்தாய் இனமிலா இன்பமே அடைந்த என் உள்ளத்தில் நனவிலும் நின்றிடு அருள் சிவ கலையே கலைமகள் அலைமகள் சாமரம் வீசிட மலைமகள் லலிதை நீ நளினமாய் அமர்ந்திட மலையுறை ஈசனும் மலருறை அயனும் அலைகடல் அரங்கனும் …\nகுரு பகவானுக்குரிய ஸ்லோகம் தேவனாம்ச ரிஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம் புத்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் புத்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப்பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. அல்லது 16 வித விளக்கு தெரியும் பிம்ப விளக்கும் வைத்துக் கொள்ளலாம். …\nபுன்னை நல்லூர் மாரியம்மன் பாட்டு புன்னை நல்லூர் மாரியம்ம்மா புவிதனையே காருமம்மா தென்னை மரத் தோப்பிலம்மா தேடியவர்க் கருளுமம்மா வெள்ளைமனம் கொண்ட அம்மா பிள்ளை வரம் தாரும் அம்மா கள்ளமில்லாக் காளியம்மா உள்ளமெல்லாம் நீயே அம்மா கண்கண்ட தெய்வம் அம்மா கண்நோயைத் தீர்த்திடம்மா பெண் தெய்வம் நீயே அம்மா பேரின்பம் அளித்திடம்மா வேப்பிலையை அணிந்த அம்மா வெப்பு நோயை நீக்கிடம்மா காப்புதனை அணிந்த அம்மா கொப்புளங்கள் ஆற்றிடம்மா பாலாபிஷேகம் அம்மா பாசத்தினைக் கொடுத்திடம்மா காலார நடக்க வைத்தே …\nவேண்டுதல்களை நிறைவேற்றும் அங்காளம்மன் காயத்ரி மந்திரம் ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வ ரூபாயை தீமஹி, தன்னோ அங்காளி ப்ரசோதயாத் என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திர த்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும். Please follow and like us:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/keep-projects-time/", "date_download": "2018-10-18T11:16:47Z", "digest": "sha1:BFDBGU47BEMAISDJNIGA7ISWOKFSQZQO", "length": 35302, "nlines": 415, "source_domain": "itstechschool.com", "title": "டைம்ஸ் மீது திட்டங்களை எப்படி வைத்திருக்க வேண்டும் - அதன் தொழில்நுட்ப பள்ளி", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி ப���டநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nநேரங்களில் திட்டங்களை எப்படி வைத்திருக்க வேண்டும்\nநீண்ட காலமாக, விஞ்ஞானம் எந்த நேரத்திலும் ஒரு காரியத்தை செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, எந்த ஒரு தருணத்திலும் ஒரே மனநல நடவடிக்கையை மட்டும் ஒரு மனப்போக்கு மற்றும் செயல்முறைக்கு நாம் செல்லலாம்: இதற்கிடையில் நாம் இருவரும் பேசவோ அல்லது படிக்கவோ முடியாது. நாம் எந்த நேரத்திலும் ஒரு சிந்தனை இருக்க முடியும், மேலும் அடுத்ததாக அடுத்ததை அடுத்ததாக மாற்றுவதை மாற்றுவதற்கு நம்மை கட்டுப்படுத்துகிறோம், மேலும் நமது அறிவார்ந்த திறன���களை அதிகமாய் செலவிடுகிறோம்.\nஜெனரல் ரூபின்ஸ்டீன், பி.எச்.டி., ஜெஃப்ரி எவன்ஸ், பி.எச்.டி மற்றும் டேவிட் மேயெர், பி.எட்., ஆகியோர் நான்கு பரீட்சைகளை நடத்தியதுடன், பல்வேறு முறைகேடுகளுக்கு இடையில் பரிமாற்றப்பட்ட இளைஞர்களால் வழங்கப்பட்டது, உதாரணமாக, கணிதப் பிரச்சினைகள் அல்லது வடிவியல் வடிவங்கள் தொகுத்தல். எல்லா வேலைகளையும் கண்டுபிடிப்பதற்கான கண்டுபிடிப்புகள்:\nஉறுப்பினர்கள் அடுத்த நேரத்தில் ஒரு செயலைத் தொடங்குவதற்கு மாற்ற வேண்டிய நேரத்தை இழந்தனர்.\nநியமனங்கள் இன்னும் சிக்கலானவையாக மாறியதால், உறுப்பினர்கள் கூடுதல் நேரத்தை இழந்தனர்.\nஅதன்படி, தனிநபர்கள் படிப்படியாக சிக்கலான சிக்கல்களுக்கு இடையே மாற நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர்.\nஉறுப்பினர்கள் மாதிரிகள் புதிதாக மாற்றப்பட்ட காலப்பகுதிகளை மாற்றும்போது நேர செலவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nசில நேரங்களில் வேலைக்குத் தூரத்தில் இருந்து நம்மை இழுத்துச் செல்வது அவசியம்; உண்மையில், நான் என் கணுக்கால்களை ஒரு நிமிடம் ஒரு நிமிடம் முறித்து, ஐந்து நிமிட இடைவெளி மூலம் trailed, செயல்திறன் செய்ய ஒரு நிமிடம் அறிவுறுத்துகிறது (செயலிழப்பு முடிந்த வரை rehash). இடைவெளிகள் ஒரு குறிப்பிட்ட ஒன்று, இருப்பினும் மாறுபாடுகள் வேறு. இடைவேளை குறுகிய, ஈடுபாடு மற்றும் சிந்திக்க வேண்டும். பல்வேறு வழிகள் எங்களது வேலையைத் துடைக்கின்றன.\nமேயர் கூறியது, தவறுகளைத் தூண்டுவதன் மூலம் கூட சுருக்கமான மனதில் தடைகளை ஏற்படுத்துவது, யாருடைய லாபகரமான நேரத்தின் 40 சதவீதத்திற்கும் அதிகமாக செலவாகும். புக்கிங் திறமைகளை ஒப்புக் கொள்ளவும் மற்றும் ஒரு துவக்கத்தை மற்றொரு தொடங்கி முன்னதாக நிறைவேற்றவும் அமைப்பு கலாச்சாரம் மறுபரிசீலனை செய்வதற்கான திறனை நாம் பெறமுடியாது என்று தோன்றுகிறது.\nஇந்த நடத்தை தவிர்க்கமுடியாதது மற்றும் கேப்ரிசியோஸ் ஆகியவற்றின் வாயிலாக, எங்களது பணிகளை சரியான நேரத்தில் எடுப்பதற்கு என்ன செய்ய முடியும் சொத்துக்களின் அணுகல் மற்றும் இலாபத்தன்மை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு தனித்தன்மை வாய்ந்த பகுதியாகும்.\nஒற்றை புள்ளி வள கிடைக்கும் மற்றும் உற்பத்தித்திறன் நுட்பம்\nநடவடிக்கைகளில் நேரத்தை மதிப்பிடுவது பொதுவாக ஒரு தனிச்சிறப்பு புள்ளியைப் பயன்படுத்தி ஒரு உண்மை மற்றும் சிறந்த நபருக்கு கிடைக்கிறது. சிறந்த வழக்கு சூழ்நிலையில், ஒரு தனித்த புள்ளி மதிப்பீடு எங்களுக்கு சாதனை ஒரு வாய்ப்பு ஒரு வாய்ப்பு கொடுக்கிறது. நாம் அந்த வாய்ப்புகளை ஒரு சொத்தின் அணுகல் மற்றும் அவற்றின் சாதாரண செயல்திறன் ஆகிய இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம், அந்த மதிப்பீட்டை ஒரு மதிப்பீட்டை உருவாக்க முடியும். நான் செயல்திறன் குறைபாடுக்காக 50 சதவிகிதம் தொடர்ந்து பயன்படுத்துவேன்.\nசமன்பாட்டிற்குப் பிறகு எடுக்கும் காலம், d காலத்திற்குப் பேசுகிறது, செயல்திறன் முடிக்க எதிர்பார்க்கப்படும் உழைப்பு அளவோடு பேசுகிறது, சொத்தின் அணுகல்தன்மைக்கு பேசுகிறது மற்றும் p ஆலைத் தகவல் பணியாளரின் இயல்பான லாபத்துக்காக பேசுகிறது. D.\nசமன்பாடு 1. கிடைக்கும் மற்றும் உற்பத்தித்திறனைப் பயன்படுத்தி ஒற்றை புள்ளி மதிப்பீடு\nசமன்பாடு 2. கிடைக்கும் மற்றும் உற்பத்தித்திறன் உதாரணம் பயன்படுத்தி ஒற்றை புள்ளி மதிப்பீடு\nநிபந்தனை 2. கிடைக்கும் மற்றும் உற்பத்தித்திறன் உதாரணம் பயன்படுத்தி ஒற்றை புள்ளி மதிப்பீடு\nஅதிக உறுதியுடன் கொடுக்கப்பட்ட மணிநேர வேலை மற்றும் பணி நியாயமானது சாதாரணமாக மற்றும் எளிதில் கண்டுபிடிக்க எளிதானது.\nமொத்தத்தில், எந்தவொரு நிலைத்தன்மையும், நிகழ்வுகளின் படிப்பினரின் துல்லியத்தன்மையும் வெளிப்படுத்த பெரும்பான்மையினருக்கு எவ்வளவு தொந்தரவாக உள்ளோம் என்பதை நாம் முழுமையாக அறிவோம். பல்பணி, அல்லது பின்தங்கிய பரிமாற்றம், நம் விரைவான வேகமான கலாச்சாரம் காட்டு. இந்த கடுமையான உழைப்பு மனப்பான்மை மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், நாம் ஊக்கமளித்த கணிதத்தை பயன்படுத்த வேண்டும்.\nநேரம் அளவிடுவதற்கு ஏராளமான அணுகுமுறைகள் உள்ளன, சிலர் மற்றவர்களை விட மிகவும் துல்லியமானவை. எல்லோருடனான பாதிப்பு. நாங்கள் எங்கள் துணிகரத்தை சிறந்த நபரின் ஒளியில் மதிப்பீடு செய்ய முற்படுகிறோம், இது இந்த மதிப்பீடுகளில் உள்ள உள்ளார்ந்த தடையின்மைக்குத் தயாராவதற்கு கடுமையாக உதவுகிறது. சிறந்த வழக்கு சூழ்நிலையில், ஒரு தனிச்சிறப்பு புள்ளி மேற்கோள் நமக்கு சாதிக்கும் ஒரு அத்தியாயத்தில் நிகழும் நிகழ்தகவுத்தன்மையை அளிக்கிறது. இந்த வாய்ப்பை அதிகமான சாதகமான சூழல்களிலும், குறிப்பி���த்தக்க அளவிலான மோசமான அளவிலும், சொத்தின் பொது அணுகல்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றுடன் கூடுதலாக ஒரு வாய்ப்பை நாங்கள் அதிகரிக்கலாம்.\nமைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் AX XX இன் அபிவிருத்தி அடிப்படைகள்\nசிஸ்கோ பொறியியலாளர்களின் கார்ரேர் CCNA சான்றிதழ் முழுமையாக சார்ந்து இருக்கிறார்\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-24-9-2017/", "date_download": "2018-10-18T12:31:37Z", "digest": "sha1:H6PD2S7VGDBCFXBLZBJKPU5MOUNTOVQW", "length": 11183, "nlines": 101, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasipalan 24/09/2017 | இன்றைய ராசிபலன் - Aanmeegam", "raw_content": "\nதன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.\nஇன்றையதினம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர் களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வீட்டை அழகு படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடு படுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.\nகுடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சிலர் புத�� தொழில் தொடங்குவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nஎதிர்ப்புகள் அடங்கும். அதிகாரிகளின்உதவியால் சில காரியங்களை முடிப்பீர். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகுடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இங்கித மாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களுடன் சச்சரவு வரும். அவசர முடிவு களை தவிர்க்க வேண்டிய நாள்.\nகணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. திடீர் செலவுகளால் திணறுவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். சகோதரங்கள் அதிருப்தி அடை வார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்து செய்யப் பாருங்கள். முன் யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.\nகுடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபா ரத்தை பெருக்குவீர்கள். சிறப்பான நாள்.\nசாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபா��த்தில் வேலையாட் களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலவேலைகளை முடிக்க முடியாமல் தடை ஏற்படும். தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவு களில் சிக்குவீர்கள். மற்றவர்களை நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nToday rasi palan 5/10/2017 | இன்றைய ராசிபலன் புரட்டாசி...\nஇன்றைய ராசிபலன் 25/12/2017 மார்கழி (10) திங்கட்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 18/4/2018 சித்திரை 5 புதன்கிழமை |...\nரத சப்தமி வரலாறு, விரதமுறை மற்றும் பலன்கள் | Ratha...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம்...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/thiruchendur-murugan/", "date_download": "2018-10-18T12:26:51Z", "digest": "sha1:TH37KNIK5JAE4GNRMYFO2ZSUZMUEIHAE", "length": 3748, "nlines": 91, "source_domain": "aanmeegam.co.in", "title": "Thiruchendur Murugan Archives - Aanmeegam", "raw_content": "\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nநவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nநவராத்திரி வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜைக்கு உகந்த...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/medical/page/11/", "date_download": "2018-10-18T11:58:23Z", "digest": "sha1:2KWHT6YPVS3BLVALMJV3EP7Z6HOW3OZB", "length": 5599, "nlines": 86, "source_domain": "arjunatv.in", "title": "மருத்துவம் – Page 11 – ARJUNA TV", "raw_content": "\nஅப்போலோ பிரதான மருத்துவமனையில் மலக்குடல் சார்ந்த நோய்களுக்கான மையத்தை திறந்துள்ளது.\nமலக்குடல் சார்ந்த நோய்களுக்கான இம்மையம், அதன் வகையில் ஆசியாவிலேயே முதல் ஒருங்கிணைந்த, பல்துறை மையமாக திகழும். சென்னையிலுள்ள எங்களுடைய முத்திரை\nமஞ்சளை எப்போதெல்லாம் உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என தெரியுமா\nமஞ்சள் ஓர் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள மருத்துவ உணவுப் பொருளாகும். பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள் மஞ்சளை நோய்களில்\nமூட்டுகளில் உள்ள தசைநார்கள் கிழியாமல் இருக்க இந்த பானத்தை தினமும் குடிங்க…\nஉடலில் உள்ள எலும்பு மூட்டுக்களை பிணைத்திருக்கும் ஒன்று தான் தசைநார்கள். தசைநார்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டது. இது தசைகளுடன் இணைந்து எலும்புகளை\nதொப்பையை குறைக்கும் பரிபூரண நவாசனா – தினம் ஒரு யோகா\n40 வயதை கடந்ததும் வயிற்றில் தொப்பை லேசாக எட்டிப்ப்பார்க்க தொடங்கும். நேரமில்லை, அது இது என்று சாக்குபோக்கு சொல்லி தொப்பைக்கு\nஅண்ணாநகரில் தனது அதிநவீன மையத்தை டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை துவங்கினர்…\nசென்னை அண்ணாநகரில் அதிநவீன மையத்தை திறந்துள்ளது டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால்\nஎதிர்காலப் புற்றுநோய்க்குறி அறிதல் & கண்காணிப்பிற்கு புதிய நம்பிக்கை\nசென்னையில் முதல் முறையாக புற்றுநோய் சிகிச்சையில் தனிப்பட்ட மருந்து தொடர்பான புற்றுநோய்க் கருத்தரங்கு · புற்றுநோய்க்குறி அறிதலின் நவீன முறைகள் மற்றும்\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9F/", "date_download": "2018-10-18T12:33:30Z", "digest": "sha1:BD5JZWX36LM4SWPGMEPQUZKZKXZKBCYD", "length": 8182, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ் | இது தமிழ் தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ்\n‘இங்க என்ன சொல்லுது‘ படத்தின் இசை டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதுவரை வெளிவராத கதை களத்தின் பின்னணியில், நகைச்சுவை இழை ஓட படமாக்கப்பட்ட இங்க என்ன சொல்லுது திரைப்படத்தில் கதாநாயகனாக வி.டி.வி.கணேஷ் நடிக்க, அவருக்கு இணையாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.\nஎஸ்.டி.ஆர். (STR) இந்தப் படத்தில் கௌரவத் தோற்றத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். கதையை நகர்த்திச் செல்லும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நகைச்சுவை மிளிர எடுக்கப்படும் இந்தப் படத்தின் முக்கிய நடிகர்களான பாண்டியராஜன், மயில் சாமி, இயக்குநர் கே. எஸ் .ரவி குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்வர்ணமால்யா நடித்துள்ளார். இப்படத்தில் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇசையமைப்பாளர் தரனின் இசையில் வானவில் போல ஏழு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு நிறமும் ஒரு குணமும் உண்டு. இந்தப் பாடல் தொகுப்பின் முக்கிய அம்சம் கணேஷ் இயற்றிய இரண்டு பாடல்களும் அதில் அவரே பாடிய ஒரு பாடலும் உள்ளது. தனது வித்தியாசமான குரலால் தனி இடம் பிடித்த கணேஷ் பாடும் பாடல் பட்டாம் பூச்சியின் வாழ்கையைப் பற்றிய தத்துவப் பாடலாகும்.\nPrevious Post18 தீக்குச்சிகளும் யட்சியும் Next Postவீரம் - அஜீத், தமன்னா, சந்தானம் புகைப்படங்கள்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkalam.in/2018/07/19/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF19-07-2018/", "date_download": "2018-10-18T12:07:21Z", "digest": "sha1:EJOZOHALFVPXGUYEAYE3MKHGZDTQVWO2", "length": 3730, "nlines": 94, "source_domain": "tamilkalam.in", "title": "இன்றைய நாள் எப்படி?19/07/2018 | Tamilkalam", "raw_content": "\nHome Uncategorized இன்றைய நாள் எப்படி\nஅன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும் இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(19/07/2018) முக்கியமான நிகழ்வு���ளை கீழே காண்போம்.\nநல்ல நேரம் காலை10.45முதல்11.45 வரை\nராகு காலம் 1.30முதல்3.00 வரை\nமதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் விருஷப ஸேவை .\nசங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதிவுலா .\nPrevious articleஇன்றைய நாள் எப்படி\nNext articleஇன்றைய நாள் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vellimedai.blogspot.com/2016/09/blog-post_28.html", "date_download": "2018-10-18T12:37:52Z", "digest": "sha1:5X3AN6WLKX2P3LB4HKBEEECYZUOJGUA3", "length": 5680, "nlines": 47, "source_domain": "vellimedai.blogspot.com", "title": "வெள்ளிமேடை منبر الجمعة: ஹிஜ்ரத் முந்தைய் பதிவுகள்", "raw_content": "\nதமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்\nஉமர் (ரலி) தீனுக்கு வழங்கிய கொடைகள் 2015\nஹிஜ்ரத வளமான வாழ்க்கைக்கு வழி\nஹிஜ்ரத் புலம் பெயர்தலில் ஒரு புரட்சி\nLabels: ஹிஜ்ரத் முந்தைய் பதிவுகள்\nகடந்த வாரம் பாலஸ்தீனில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்துள்ளது. உலக நாடுகள் மொளனம் காக்கின்றன. இத்தனை உயிர் பலிகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பே காரணமாகும். காசாவில் தனது நாட்டின் தூதரகத்தை திறக்கப் போவதாக அறிவித்து செயல் படுத்தியதே இதற்கு காரணமாகும். அமைதியான உலகில் தன்னுடைய நடவடிக்கையால் படுகொலைகளை விளைவித்த பயங்கரவாத அரசியல் வாதிகளில் ட்ரெம்பும் இடம் பெற்று விட்டார் . ட்ரெம்ப் ஒரு மனிதத்தன்மை யற்ற அரக்கர் என்பது நிரூபணமாகியுள்ளது.\nதிருக்குர்ஆன் திலாவத், கிராஅத், தர்ஜமா\nஸஹீஹுல் புகாரி தமிழ் - ரஹ்மத் பதிப்பகம்\nபாபரீ மஸ்ஜித் வழக்கும் தொடரும் நீதிமன்றங்களின் அநீதியும்.\nஆஷூரா நாளில் புனிதம் மிக்க ஜும்மாவின் வாய்ப்பு நமக்கு கிடைத்த்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி இது. ஆஷூரா என்பது தீய சக்திகளின் அழிவையும...\nஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பபோர்\nஹிஜ்ரீ 1440 ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டை முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கும் மக்களின் மன மகிழ்ச்சிக்கும் அல்லாஹ் காரணமாக்கி...\nமீ டூ இயக்கம் சுதந்திரத்தின் துயரம்\nஜும் ஆ உரை பயன்பாற்றிற்காக மட்டுமே இவ்வாக்கங்கள் தரப்படுகின்றன, இவற்றை மறு பிரசுரம் செய்யலாகாது. . Simple theme. Theme images by luoman. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/LG-Plasma-TV.html", "date_download": "2018-10-18T11:37:43Z", "digest": "sha1:DEBL6CUUDGYMS7HSDOA45FVEZXHG6T3L", "length": 4214, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: LG Plasma TV சலுகை விலையில்", "raw_content": "\nLG Plasma TV சலுகை விலையில்\nAmazon ஆன்லைன் தளத்தில் LG Plasma 42PN4500 106 cm (42 inches) Plasma TV (Black) சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஉண்மை விலை ரூ 39,500 , சலுகை விலை ரூ 28,680\nLG Plasma TV சலுகை விலையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, LG TV, Offer, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121660/news/121660.html", "date_download": "2018-10-18T11:59:57Z", "digest": "sha1:LI5A3LLLEJRUVBRZYTLXCSRAEQRMZCAH", "length": 5334, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பண்டாரவளையில் தீ – கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சிக்கல்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபண்டாரவளையில் தீ – கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சிக்கல்…\nபண்டாரவளை – கும்பல்வெல, மாஹமெவுனாவ அசபுவ காட்டு பகுதியில் நேற்றுமாலை பரவிய தீ தற்போது ஓரளவு தணிந்துள்ளது.\nபண்டாரவளை கும்பல்வெல மாஹமெவுனா அசபுவ காட்டுபகுதியில் நேற்று (10) பிற்பகல் தீ பரவியுள்ளது.\nகாட்டு பகுதியில் கடும் காற்று வீசுவதனால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் தீயினை கட்டுப்பாட்டுக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.\nதற்போது தீ பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதீ பரவியுள்ள பகுதியின் வீடுகளிலுள்ள மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள���\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176008/news/176008.html", "date_download": "2018-10-18T11:42:57Z", "digest": "sha1:4NVIQNVNSHCVWMQFOAEWD755IAID4XYN", "length": 4863, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "தனுஷ் இயக்கத்தில் சுதீப் !! : நிதர்சனம்", "raw_content": "\nநான் ஈ படத்தில் நடித்த சுதீப், விஜய்யுடன் புலி படத்தில் நடித்தார். கன்னட ஹீரோவான அவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்து வந்தார். இந்நிலையில் தனுஷ் அடுத்து இயக்கி, நடிக்கும் படத்தில் நாகார்ஜுனா நடிக்க உள்ளார். இதே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சுதீப்பிடம் பேசியுள்ளனர். சுதந்திர போராட்ட கதையாக இது உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிக்க சுதீப்பும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஜூலையில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/blog-post_79.html", "date_download": "2018-10-18T11:59:15Z", "digest": "sha1:Z7FLXFU6Y5MRXCZADNVHR4FTDHOZEIFZ", "length": 15354, "nlines": 442, "source_domain": "www.padasalai.net", "title": "பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்தாகிறது? : மதிப்பெண் குளறுபடியால் விசாரணை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்தாகிறது : மதிப்பெண் குளறுபடியால் விசாரணை\nஅரசு பாலிடெக்னிக் தேர்வில், விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடி நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பாலிடெக்னிக்குகளில், விரிவுரையாளர் பணியில், 1,058 காலி இடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அமைப்பு, செப்., 16ல் போட்டி தேர்வை நடத்தியது.\nஇதில், 1.33 லட்சம் பேர் பங்கேற��றனர். தேர்வின் முடிவுகள், நவ., 7ல் வெளியிடப்பட்டன. மதிப்பெண் தரவரிசைப்படி, ஒரு காலியிடத்துக்கு, இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், இன்ஜினியரிங் இல்லாத பாடப்பிரிவு பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்காக, 4 சதவீத இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோருக்கு, வேலை கிடைத்துள்ளதாக, புகார் எழுந்தது; நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், நவ., 7ல் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக, டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன் அறிவித்துள்ளார்.\nஅனைத்து விண்ணப்பதாரர்களின் விடைத்தாள் நகலையும், இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலையும், விடைக்குறிப்புகளையும், தேர்வர்கள் ஆய்வு செய்த நிலையில், பல தேர்வர்களுக்கு, மதிப்பெண்ணில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது.\nபல தேர்வர்களுக்கு, ஏற்கனவே, டி.ஆர்.பி., பட்டியலில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை விட, 60 மதிப்பெண்கள் வரை அதிகரித்துள்ளது. சில தேர்வர்களுக்கு, 100 மதிப்பெண் வரை குறைவாக வருகிறது. இந்த குளறுபடி எப்படி நடந்தது என, தேர்வர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.\nஒரே விடைத்தாளை திருத்தியதில், எப்படி வித்தியாசமான மதிப்பெண் வந்தது; இந்த குளறுபடியை செய்தது யார்; அரசியல் தலையீடு உள்ளதா; தேர்வர்களிடம் லஞ்சம் வாங்கி மதிப்பெண் வழங்கப்பட்டதா என, கல்வியாளர்களும், தேர்வர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.\nஏற்கனவே, டி.ஆர்.பி., நடத்திய தேர்வுகள் தொடர்பாக, பல பிரச்னைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, உச்சபட்ச குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்து, புதிதாக மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\n : 'பாலிடெக்னிக் தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், டி.ஆர்.பி.,யின் மதிப்பீட்டு முறையிலும், தேர்வை நடத்துவதிலும் மாற்றம் செய்ய வேண்டும். ஒரே இடத்தில், பல ஆண்டுகளாக பணி புரியும், டி.ஆர்.பி., அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை, கூண்டோடு மாற்ற வேண்டும். அவர்கள் மீது விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்வர்கள் கோரிக��கை விடுத்துள்ளனர்.\nTRP லஞசம் வாங்கி பணியாளர் மீது பத்து ஆண்டுகளுக்கு ஜமினில் வரமுடியாத படி தண்டணை அளிக்க வேண்டும் இனி வரும் பணியாளர் தவறு செய்ய மாட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27069/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-18T12:22:48Z", "digest": "sha1:VLFTMV5R43TRVN35MTUFY2GT4E7I6TFN", "length": 17678, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோரம் இன்மையால் சபை ஒத்திவைக்கப்படுவது இனிமேலும் இடம்பெறக் கூடாது | தினகரன்", "raw_content": "\nHome கோரம் இன்மையால் சபை ஒத்திவைக்கப்படுவது இனிமேலும் இடம்பெறக் கூடாது\nகோரம் இன்மையால் சபை ஒத்திவைக்கப்படுவது இனிமேலும் இடம்பெறக் கூடாது\nபாராளுமன்றத்தை கூட்டுவதற்குத் தேவையான கோரம் (கூட்ட நடப்பெண்) இன்மையால் சபை ஒத்திவைக்கப்படும் சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாது. இது விடயத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரி நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.\nஆரம்பத்தில் சபாநாயகர் அறிவிப்பின் போதே இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்தார். கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் கோரம் இன்மையால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது கவலைக்குரிய விடயமாகும். உயரிய சபையான பாராளுமன்றமே நாட்டை நிர்வகிக்கும் சட்டங்களை இயற்றும் சட்டவாக்க சபையாகவும் காணப்படுகிறது.\nசபையில் விவாதங்கள் நடைபெறுவது மாத்திரமன்றி அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக் கூட்டங்கள், துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக பொதுமக்களின் நிதி செலவிடப்படுகிறது.\nமக்களின் பணத்தைச் செலவிட்டு நடத்தப்படும் பாராளுமன்ற அமர்வுகள் நிதியை வீண்விரயம் செய்வதாக இருக்கக் கூடாது என்றார். சபையை கொண்டுநடத்தும் விடயத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியோருக்குப் பொறுப்பு உள்ளது. இனிவரும் அமர்வு��ளில் கோரம் இன்மையால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்காது பார்த்துக் கொள்ளுமாறு இரு தரப்பையும் கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.\nலோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பிற்பகல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா நோக்கிப் புறப்பட்டார்.இவ்விஜயத்தின் போது நாளை...\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு இடமளியோம்\nகேஸ் நிறுவனம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிஷாட் மறுப்புசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று கைத்தொழில்...\nமலையகத்தில் மேலும் மண்சரிவு அபாயம்\nநாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை சில தினங்களுக்கு தொடரும் அதேநேரம் மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம்...\nவாணி விழா விசேட பூஜைகள\nமீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் நேற்று வாணி விழா விசேட...\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nமின்சார ரயில் விவகாரத்துடன் தன்னை தொடர்புபடுத்தி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக 05 பில்லியன் ரூபா...\nதமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனாதிபதி சந்திப்பு\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று காலை...\nவிரிவான விசாரணைக்கே ஜனாதிபதி வலியுறுத்தல்\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்புதன்னை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விடயத்தில்...\nதொழிலமைச்சர் - இ.தொ.கா நேற்று முக்கிய பேச்சுவார்த்தை\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நேற்றைய தினம் இ.தொ.கா வுக்கும் தொழிலமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று...\n102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் அரசு ஆராய்வு\nவழக்குத் தாக்கல் செய்யப்படாதுள்ள 102 தமிழ் அரசியல் கைதிக���ில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர்...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபிரதமர், சட்ட மாஅதிபருடன் பேசி சாதகமாக அணுகுவதாக உறுதிஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சாத்தியமான வழிமுறையொன்றை அடுத்தவாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற...\nபிரதமர் இந்தியா பயணம் 20ஆம் திகதி மோடியுடன் முக்கிய சந்திப்பு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று புது டெல்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தை...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே இன்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது இரு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (18.10.2018) நாணய...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பிற்பகல் மூன்று நாள் உத்தியோகபூர்வ...\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு இடமளியோம்\nகேஸ் நிறுவனம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிஷாட் மறுப்புசமையல் எரிவாயுவின்...\nஅவயங்களை அகற்றாமல் புற்றுநோய்க்கு சிகிச்சை\nஅப்பலோ மருத்துவர் ஸ்ரீநிவாஸ் தகவல்கை கால்கள் மற்றும் மிருதுவான...\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்று (18) காலை...\nரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது\nமரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்தவின் உதவியாளர்சுமார் ரூபா...\nஇந்துக்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெறும் சக்தி வழிபாடு\nசரஸ்வதி பூசை இன்று நிறைவுஇந்துக்களிடையே சக்தி வழிபாடு மிக வும் மேலான...\nஅமெரிக்க வான் தாக்குதலில் 60 அல் ஷபாப் உறுப்பினர் பலி\nமத்திய சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் 60 போராளிகள் வரை...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிர���யர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/46337", "date_download": "2018-10-18T11:03:46Z", "digest": "sha1:D4P7TV52OPEVNG6BFGNM3XU7UWORP5Y3", "length": 4043, "nlines": 82, "source_domain": "adiraipirai.in", "title": "மதுக்கூர் அப்துல் பாசித் புகாரியின் பயான் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமதுக்கூர் அப்துல் பாசித் புகாரியின் பயான் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர்\nமதுக்கூர் தவ்ஹீத் தர்ம அரக்கட்டளை சார்பாக அங்குள்ள MSA திருமண மஹாலில் இன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மௌலவி அப்துல் பாசித் புகாரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதற்காக அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் வேன் மூலம் மதுக்கூர் புறப்பட்டு சென்றனர்.\nசாலை விபத்துக்களை தடுக்க கருவி… துபாய் இளைஞர்களின் சூப்பர் கண்டுபிடிப்பு\nஇதை ஏன் நமதூரில் செயல்படுத்த கூடாது..\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%87)_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-10-18T11:47:27Z", "digest": "sha1:CUGQ7QFOLOTJZDZUXZFFSGQFYMDQOZ4Y", "length": 15956, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "தானியேல் (கி) (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தானியேல் (இ) (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசூசன்னாவும் காமுற்ற முதியோரும். ஓவியர்: பவுலோ வெரொனேசே (1528-1588). காப்பிடம்: லூவர், ஃபிரான்சு.\nகிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல்\nதானியேல் (இ) / தானியேல் (இணைப்புகள்) (Daniel) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழித் திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டதாக ஏற்கப்பட்டுள்ளது. தானியேல் நூலின் இணைப்பாகச் சேர்க்கப்ப���்டுள்ளது [1].\nதானியேல் நூலோடு சேர்க்கப்பட்ட இணைப்புகள் உட்பட முழுநூலும் இணைத் திருமுறை விவிலிய நூல்களைச் சேர்ந்தது ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும்[2], பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) [3] அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.\n4 நூலிலிருந்து ஒரு பகுதி\nதானியேல் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் דָּנִיֵּאל, (Daniyyel, Dāniyyêl) என்னும் பெயர் கொண்டது. \"கடவுள் என் நடுவர்\" என்பது அதன் பொருள். தானியேல் என்பவர் இந்நூலின் மைய கதாபாத்திரம் ஆவார். கிரேக்க மொழியில் இது Δανιήλ, (Danièl) எனவும் இலத்தீனில் Daniel எனவும் உள்ளது.\nதானியேல் நூல் விவிலியத்தின் கிரேக்கத் திருமுறையாகிய செப்துவசிந்தா[4] பதிப்பில் மூன்று பெரும் இணைப்புகளைக் கொண்டுள்ளது.\n1.இளைஞர் மூவரின் பாடல்: பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் நிறுவிய பொற்சிலையை வணங்க மறுத்ததற்காக அன்னியா, மிசாவேல், அசரியா என்ற மூன்று இளைஞர்கள் சூளையில் எறியப்பட்டார்கள். இத்தகைய தீங்குகளினின்று தங்களையும் தங்கள் மக்கள் இசுரயேலரையும் விடுவிக்குமாறு ஆண்டவரிடம் அசரியா மன்றாட (1-22), அவரும் அவர்களைப் பாதுகாத்தார் (23-27). பின் அம்மூவரும் சேர்ந்து ஆண்டவருக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்தனர் (28-67).\n2.சூசன்னா: யூத ஒழுக்கத்தின்படி அப்பழுக்கற்றவராய் வாழ்ந்துவந்த சூசன்னாவின் பேரழகில் மயங்கிய முதியோர் இருவர் காமுற்று அவரை அடைய முயன்றனர் (1-27). அது நிறைவேறாததால் அவர்மீது பொய்க் குற்றம் சுமத்தி, அவருக்குச் சாவுத் தண்டனை விதித்தனர் (28-41). ஆண்டவரோ தானியேல் வழியாக அவருக்கு முறையான தீர்ப்பு வழங்கி, அவரைச் சாவின் பிடியிலிருந்து விடுவித்தார் (42-64).\n3.பேல் தெய்வமும் அரக்கப்பாம்பும்: இப்பகுதி எரேமியா இறைவாக்கினரின் சொற்களை (51:34,35,41) அடிப்படையாகக் கொண்டது. பேல் என்னும் தெய்வம் முழுமுதற் கடவுள் அல்ல என்பது இதன்மூலம் தெளிவாகிறது (1-22). இதே போன்று, பாபிலோனியர் வணங்கிவந்த அரக்கப்பாம்பும் கடவுள் அல்ல என்பது வெளிப்படுகிறது (23-30). இவற்றுடன் இறைவாக்கினர் அபக்கூக்குப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றும் இணைக்கப்படுகிறது (33-39). இறுதியில் ஆண்டவர் தானியேலைச் சிங்கக் குகையினின்று வியத்தகு முறையில் விடுவிப்பது விளக்கப்படுகிறது (31-32, 40-42).\nஇப்பகுதிகள் மூன்றும் கிரேக்க மொழியில�� கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். செப்துவசிந்தா பாடத்தைவிடத் தெயொதோசியோன் மொழிபெயர்ப்பு தொன்மை வாய்ந்தது; ஆதலால் தமிழ்ப் பொதுமொழிபெயர்ப்பில் அதுவே மூலபாடமாக அமைகிறது.\n\"இசுரயேலின் கடவுள் அனைத்திற்கும் ஆண்டவர் ஆவார்; அவர் வரலாற்றில் குறுக்கிட்டுத் தம்மில் நம்பிக்கை கொள்வோரை எவ்வகைத் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுவார்\" என்ற தானியேல் நூலினது எபிரேய மொழி வடிவத்தில் நாம் காணும் மையக் கருத்தையே இம்மூன்று பகுதிகளும் வலியுறுத்துகின்றன.\nதானியேல் (கி): இளைஞர் மூவரின் பாடல் 28,57-59\n\"அப்பொழுது இளைஞர் மூவரும் தீச்சூளையில்\nஒரே குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து மாட்சிப்படுத்தினர்:\nஎன்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,\nஎன்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.\nஎன்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி,\nஇணைப்பில் காணப்படும் பிரிவு மற்றும் வசன வரிசை\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. இணைப்பு 1: இளைஞர் மூவரின் பாடல் 1:1-67 203 - 206\n↑ தானியேல் நூல் இணைப்புகள்\n↑ திரெந்து பொதுச் சங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2013, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/24/court.html", "date_download": "2018-10-18T11:07:49Z", "digest": "sha1:UZQ6SOIYVEUBNFZEMVL26GRUXZME3R4Y", "length": 10093, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "நரசிம்மராவ் அப்பீல் மனு ஏற்பு | high court admits narasimha raos appeal in jmm bribery case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நரசிம்மராவ் அப்பீல் மனு ஏற்பு\nநரசிம்மராவ் அப்பீல் மனு ஏற்பு\nசபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nமுன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தனக்கு அளிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்துதாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.\nமுன்னாள் பிரதமர் தான் பதவியில் இருந்த போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில்வெற்றி பெற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகசுமத்தப்பட்ட வழக்கில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கும் முன்னாள்மத்திய மந்திரி பூட்டா சிங்குக்கும் 3 ஆண்டு கால கடுங்காவல் தண்டனைஅளிக்கப்பட்டுள்ளது.\nஇதை எதிர்த்து நரசிம்மராவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைநீதிபதி சோடி ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 7-ம் தேதிக்குஒத்தி வைத்தார்.\nநரசிம்மராவின் வக்கீல் ஆனந்த், ஜார்கண்ட் முக்தி மோர்சாவைச் சேர்ந்த சைலேந்திரமகாத்தோவை அரசியல் சட்ப்பிரிவு 105-ன் கீழ் அப்ரூவராக ஏற்கக் கூடாது.ஏனென்றால் அவர் முன்னுக்குப் பின் முரணாக வாக்கு மூலம் அளிக்கிறார் எனகேட்டுக் கொண்டார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/15/bush.html", "date_download": "2018-10-18T11:34:53Z", "digest": "sha1:ECZ3OXMO6QHPPPDAI66RTVPO5GXK4BBK", "length": 14329, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "புளோரிடா வாக்கு எண்ணிக்கை: புஷ் முந்துகிறார் | bush leads by 300 in florida count, says official - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புளோரிடா வாக்கு எண்ணிக்கை: புஷ் முந்துகிறார்\nபுளோரிடா வாக்கு எண்ணிக்கை: புஷ் முந்துகிறார்\nசபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்���ு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடந்த கை வாக்கு எண்ணிக்கையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்அல் கோரை விட 300 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணியில் உள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் ஜார்ஜ் புஷ்ஷூக்கும், அல்கோருக்கும் இடையே ஓட்டுக்கள் வித்தியாசம் மிகக் குறைவாகவேஇருந்தது. இதனால் 4 கவுன்டிகளில் ஓட்டுக்களை கையால் எண்ண வேண்டும் என்று அல்கோர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அமெரிக்காவின் 43வது ஜனாதிபதி யார் என்பது கேள்விக்குரியானது.\nபுளோரிடாவின் சில கவுன்டிகளில் ஓட்டுக்களை கையால் எண்ண மாநில தேர்தல் அலுவலகம் உத்தரவிட்டது. தற்போது கோரை விட புஷ் 300ஓட்டுக்கள் அதிகம் பெற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் புளோரிடா முழுவதும் உள்ள 67 கவுன்டிகளில் நடந்த ஓட்டு எண்ணிக்கை குறித்தஇறுதி முடிவை மாநில தேர்தல் அதிகாரி கேத்தரின் ஹாரிஸ் இன்னும் அறிவிக்கவில்லை.\nஇதற்கிடேயே, கைகளால் எண்ணப்படும் வாக்குகளின் விவரங்களை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்என்று ஹாரிஸ் தெரிவித்திருந்தார். ஆனால் வாக்கு எண்ணுவதற்கு அதிக அவகாசம் தேவைப்படும் என்று சில கவுன்டிகளைச் சேர்ந்தவர்கள் ஹாரிஸுக்குஎழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர். அவற்றை பரிசீலித்து வருவதாக ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.\nபுளோரிடா மாநிலத்தில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவருக்கு 25 எலக்டோரல் ஓட்டுக்கள் கிடைக்கும். இதைப் பெறுபவரேஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஆவார்.\nபாம் பீச் மற்றும் மியாமி டாடே கவுன்டிகளின் சில பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை கையால் எண்ணப்பட்டு வருகிறது. வொலூசியாவில் மறு வாக்குஎண்ணிக்கை முடிந்து விட்டது. இதில் கோருக்கு 98 ஓட்டுக்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.\nவொலுசியாவில் புஷ்ஷூக்குக் கிடைத்த ஓட்டுக்கள் 2, 910, 492, அல்கோருக்குக் கிடைத்த ஓட்டுக்க��் 2, 910, 192 ஆகும்\nஅல்கோரின் செய்தித் தொடர்பாளர் ஜென்னி பக்காஸ் கூறுகையில், தற்போது வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு வருகின்றன. இயந்திரத்தால் எண்ணப்பட்டவாக்குகளை விட கோருக்கு கையால் எண்ணப்பட்டதில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்றார்.\nபுஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் கரேன் ஹக்செஸ் கூறுகையில் வாக்குகள் மறு எண்ணிக்கையில் புஷ் தான் முன்னணியில் உள்ளார். அவர் தான் அமெரிக்காவின்அடுத்த ஜனாதிபதி. புளோரிடாவில் முதலில் வாக்குகள் எண்ணப்பட்டது. மீண்டும் கையால் வாக்குகள் எண்ணப்பட்டது. அவை புஷ்ஷூக்கு சாதகமாகவேஉள்ளது என்றார்.\nகோர் கட்சியின் தேர்தல் மேலாளரும், முன்னாள் அமைச்சருமான வாரன் கிறிஸ்டோபர் கூறுகையில் கை வாக்கு எண்ணிக்கை துரிதமாக நடந்து வருகிறது.வாக்குகளை எண்ணுபவர்கள் தங்கள் பணியைச் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/website-doubts/", "date_download": "2018-10-18T11:17:29Z", "digest": "sha1:DY5NZIGJHEO7RBZCYDZQNUF5MR3IOF5H", "length": 44951, "nlines": 560, "source_domain": "winmani.wordpress.com", "title": "இணையதளம் உருவாக்க | வின்மணி - Winmani", "raw_content": "\nதனி நபர் அல்லது நிறுவனம் வைத்திருப்பவர்கள் தங்களுக்கென்று\nசொந்தமாக இணையதளம் உருவாக்கி தங்கள் பொருட்களையும்\nசேவையையும் உலகறியச் செய்யலாம். சிறந்த முறையில் பாதுகாப்பான\nஇணையதளம் உருவாக்க வின்மணியை தொடர்பு கொள்ளுங்கள்.\nதினமும் இணையதளம் பற்றி பல கேள்விகள் நமக்கு மின்னஞ்சலில்\nவருவதால் நம் தமிழ் நண்பர்களுக்காகவே இந்த பக்கம் உருவாக்கியுள்ளோம்.\nஇதில் இணையதளம் குறித்த உங்கள் அத்தனை சந்தேகங்களையும் கேட்கலாம்.\nதமிழ் மொழி வளர்ப்பவர்களுக்கும் ,சமூகசேவை செய்பவர்களுக்கும்,\nஇறைவனின் ஆலயங்களுக்கும் வின்மணி இலவசமாக இணையதளம்\nவடிவமைத்து  கொடுக்கிறது.தொடர்பு கொள்ளவேண்டிய இணையதள முகவரி\n117 பின்னூட்டங்கள் Add your own\n1. ரவீந்திரன் | 4:02 பிப இல் செப்ரெம்பர் 24, 2010\nபல நாட்களாக தேடிவந்த ஓர் வலைப்பக்கம்.கணினி தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள தமிழில் எளிமையான முறையில் கூற பல வழிகளை முயன்றேன்.உங்கள் வலைப்பக்கத்தை பார்த்த உடன் உடனே இதை கூறுகிறேன். உங்கள் வலைப்பக்கத்தை முழுவதும் படிது விட்டு மீண்டு��் வருகிறேன்.\nகண்டிப்பாக உதவி செய்கிறோம். இமெயிலில் சற்று விரிவாக எழுதி அனுப்புங்கள்.\n5. அங்கிதா வர்மா | 5:19 பிப இல் செப்ரெம்பர் 30, 2010\nமிகவும் நல்ல முயற்சி.. வின்மணி தோழரே தங்களுக்க சிறிதளவு ஆவது பண உதவி செய்யலாம் என்று இருக்கிறேன்… தங்களின் paypal விவரம் தரவும்…….\n7. பி.நந்தகுமார், | 12:44 பிப இல் ஒக்ரோபர் 2, 2010\nவின்மணி பக்கம் பயனுள்ள பக்கம் நான் உங்கள் இணையத்தை பலருக்கு அறிமுகம் செய்து வருகிறேன்.\nஉங்கள் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.\nஇந்தப்பதிவில் கொடுத்துள்ள இணையதளம் தங்கள்\nDefault WP-ல் ஆக இருக்கும் பாருங்கள்.\nஉங்கள் உதவியால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் மேலும் உங்கள் தொழில்நுட்ப சேவைகள் தொடரட்டும்\nநண்பருக்கு பிரச்சினை மென்பொருளில் இல்லை , உங்கள் கணினியில் ஸ்பைவேர் பிரச்சினை தெரிகிறது வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு ஸ்பைவேர் ரீமுவ்\nசெய்துவிட்டு இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும். இதைப்பற்றிய மேலும் விபரங்கள்\nஅறிய இந்த முகவரியைச் சொடுக்கவும்.\nஉங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்\nகோடிங் இருக்கிறது. விரைவில் தெரியப்படுத்துகிறோம்.\nவிடுமுறை முடிந்து வந்து இப்போதுதான் தங்கள் தளம் பார்க்கிறேன்.இந்த புதிய முயற்சி எங்களைபோன்றவர்களுக்கு மிக்க பயனுள்ளதாய் அமையும்.மிக்க மகிழ்ச்சி…நன்றிகள் பல …வாழ்த்துகள்\nஇறைவனும் நாமும் தான் பணி செய்கிறோம்.\nஇந்தப்பக்கத்தை சொடுக்கி வலது பக்கத்தில் இருக்கும் Customize your own Search engine என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு தேடுபொறி உருவாக்கிக்கொள்ளுங்கள்.\nஅலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் .\nvidioவில் இருந்து audioவை மட்டும் மிக விரைவாக பிரித்து எடுக்கக்கூடிய softwareகளை அரிவிக்கவும். நன்றி\nஅடுத்த பதிவில் உங்களுக்காக இதைப்பற்றி அனைத்து தகவல்களையும்\nநீங்கள் தந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள் ஆனது எல்லா பார்மட்டையும் உள் எடுக்க மாட்டேன் என்கிறது. எனவே இதட்கான தீர்வை தரவும்.\nஇலவச வீடியோ கன்வெர்டர் பல இணையதளங்களில் இலவசமாகவே கிடைக்கிறது\nஅதைப்பயன்படுத்தி உங்கள் வீடியோ பார்மெட்-ஐ தேவையான பார்மெட்-க்கு\nவேர்ட் பிரஸில் Fee jit live trafficஐ எவ்வாறு சேர்ப்பது என்பதனைக் கூற முடியுமா\nநம் பதிவில் ஏற்கனவே சொல்லியாச்சு , நேரம் இருந்தால் நம் ���ளத்தின் களஞ்சியத்தில் தேடிப் பாருங்கள் அல்லது இந்த வீடியோ உங்களுக்கு உதவும்.\n43. மு.சுபாஷ் ராஜ் ஆதித்தன் | 7:41 முப இல் ஒக்ரோபர் 30, 2010\nநான் புதிதாக இணையதளம் உருவாக்க நினைக்கிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். நான் ஒரு கணினியும் இணையதள வசதியும் கொண்டுள்ளேன். தமிழ் பணியாற்ற ஆவலாக உள்ளேன் தயவுசெய்து எனக்கு உதவி செய்யவும்.\n@ மு.சுபாஷ் ராஜ் ஆதித்தன்\nநண்பருக்கு தங்களைப்பற்றிய தகவல்களை நமக்கு இமெயில் மூலம் அனுப்புங்கள்.\nகண்டிப்பாக உதவி செய்கிறோம். ( முடிந்தால் நம் அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் ).\nஇணையத்தளத்திறகான முகவரிகளை எவ்வாறு வாங்குவது மற்றும் வாங்கிய முகவரியை எவ்வாறு எமது இணையத் தளத்திற்கு சேர்ப்பது போன்ற விவரங்களைத் தர முடியுமா\nஇமெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nவிண்மணி அவர்களுக்கு என் வணக்கம், தங்களின் இணையதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. பயிலும் மாணவர்களின் திறமைகளை வெளிபடுத்த ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் என்பது என் விருப்பம்.. அதற்க்கு தாங்கள் தான் உதவி பண்ண வேண்டும்…. இலவச இணைய தளம் ஒன்றை உருவாக்குவது eppadi எந்துரு சொல்லுங்கள்…. உங்களின் இந்த சேவைக்கு நன்றி..\nஅலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nவிடா முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். முயற்சி செய்யுங்கள்.\nஇணையதளம் உருவாக்க அருகில் இருக்கும் இணையதள வடிவமைப்பாளரிடம் கேளுங்கள்.\nகணினி பற்றிய அடிப்படையும் HTML மென்பொருளும் தெரிந்தால் நீங்களும் இணையதளம்\n63. கலைமகன் பைரூஸ் | 10:52 பிப இல் பிப்ரவரி 5, 2011\nநல்ல பயனுள்ள தளம். கேள்வியொன்று\nகீமேனைப் பயன்படுத்தி ஏன் அடோப் இலுஸ்ட்ரேட்டரில் ரைப் பண்ண முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தேன். முடியவில்லை. சிங்களம் ரைப் பண்ண முடியும். ஆயினும், தமிழ் ரைப் பண்ண முடியவிவில்லை சகோதரரே\nநண்பரே… எனது memory card-இல் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோ அழிந்து விட்டது.. அதை recovery செய்ய ஏதேனும் மென்பொருள் இருந்தால் அதன் லிங்க் அனுப்புங்கள்…\nநம் களஞ்சியத்தில் இருக்கிறது நண்பரே ,\nஇமெயில் மூலம் தொடர்பு கொள்ளூங்கள். விரிவாக சொல்கிறோம்.\nஉங்கள் உதவியால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் மேலும் உங்கள் தொழில்நுட்ப சேவைகள் தொடரட்டும்\nஹலோ நான் ஒரு இணையத்தளம் ஒன்று திறக்க விரும்புகின்றேன் உங்கள் போன் நம்பரைத் தர முடியுமா\nஇனணயத்தளம் எப்ப அமைத்து தருவீர்கள்\nஉங்களைப்பற்றியும் இணையதளம் பற்றியும் எந்த தகவலும் கொடுக்காமல் எப்ப அமைத்து தருவீர்கள் என்றால் எப்படி \nநான் wordpress ல் இணையதளம் ஒன்றை உருவாக்கிள்ளேன். அதில் எனக்கு எப்படி லிங்க் கொடுப்பது தெரியவில்லை. அதாவது வேற webpage லிங்க் கொடுப்பது தெரிகிறது. ஆனால் அதே pageல் எப்படி லிங்க் கொடுப்பது என்று தெரியவில்லை. அதாவது news என்கிற topic நிறைய செய்திகள் இருக்கும். தனியாக ஒவ்வொரு செய்தியையும் எப்பபடி நம்முடைய webpageல்பார்ப்பது. நானும் ஒரு வருசமாக முயற்சிக்கிறேன் என்னால் முடியவில்லை. தங்களுடைய நெட் பார்த்தவுடனே எனக்கு மிகவும் சந்தோசம். எனக்கு உடனே உதவவும். Please. Please help me….\nஉங்கள் இணையதளம் பற்றியும் கேள்வியையும் இமெயில் மூலம் சற்று விரிவாக கேளுங்கள்.\nநல்லதை நாலுபேர்க்கு தெரியவைப்பது மிக பெரிய விஷயம் அது வின்மணி செய்கிறது சந்தோஷம் மிகுந்த நன்றி வின்மணி தொடர வாழ்த்துகிறோம்\nஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nஅருகில் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று படியுங்கள்.\n92. கலைமகன் பைரூஸ் | 2:13 பிப இல் ஓகஸ்ட் 15, 2011\nநல்லதை நாலுபேர்க்கு தெரியவைப்பது மிகப் பெரிய விடயம் அதனை வின்மணி திறம்படச் செய்கிறது. வின்மணி விரிவாய் வலம்வர அடியேனின் வாழ்த்துக்கள்\nகீமேனைப் பயன்படுத்தி அடோப் மென்பொருட்களில் – விசேடமாக இலுஸ்ட்ரேட்டரில் தட்டச்சிட முடியவில்லை. தயவுசெய்து தெளிவுறுத்துக.\nமிக்க நன்றி , விரைவில் ஒரு பதிவாக இதற்கான பதிலை கொடுக்கிறோம்.\nநான் blog spot ல் இணையதளம் ஒன்றை உருவாக்கிள்ளேன். அதில் எனக்கு எப்படி லிங்க் கொடுப்பது தெரியவில்லை. அதாவது வேற webpage லிங்க் கொடுப்பது தெரிகிறது. ஆனால் அதே pageல் எப்படி லிங்க் கொடுப்பது என்று தெரியவில்லை. அதாவது news என்கிற topic நிறைய செய்திகள் இருக்கும். தனியாக ஒவ்வொரு செய்தியையும் எப்பபடி நம்முடைய webpageல்பார்ப்பது. நானும் ஒரு வருசமாக முயற்சிக்கிறேன் என்னால் முடியவில்லை. தங்களுடைய நெட் பார்த்தவுடனே எனக்கு மிகவும் சந்தோசம். எனக்கு உடனே உதவவும்\nவணக்கம் நண்பரே, என்னைப்போல் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் புரியும்படி ஒருதளம்.உங்கள் தமிழ் சேவை தொடர வாழ்த்துக்கள்\nநான் எனது ஊரின் பெயரில் ஒரு இணையதளம் ஆரம்பிக்க விரும்புகிறேன். எனக்கு இணையதளம் அமைத்துதர முட���யுமா என்னுடைய இமையில் முகவரி யூடாக என்னுடன் தொடர்பு கொள்விர்களா\nஉங்கள் இமெயிலுக்கு பதில் அனுப்பியாச்சு.\nதங்களின் இமெயிலுக்கு பதில் அனுப்பினால் பிழைச் செய்தி வருகிறது. அதனால் உங்கள் இமெயிலை சரி பார்த்து தெரியப்படுத்தவும் அலைபேசி எண் அனுப்புகிறோம்.\nblogspot இலவச இனய்யதலதில் எவ்வாரு கூக்லெ(google) மற்றும் பல website இனைப்பது வடிவமைப்பது எப்படி\nநான் wordpress ல் இணையதளம் ஒன்றை உருவாக்கிள்ளேன். அதில் எனக்கு எப்படி லிங்க் கொடுப்பது தெரியவில்லை. அதாவது வேற webpage லிங்க் கொடுப்பது தெரிகிறது. ஆனால் அதே pageல் எப்படி லிங்க் கொடுப்பது என்று தெரியவில்லை. அதாவது news என்கிற topic நிறைய செய்திகள் இருக்கும். தனியாக ஒவ்வொரு செய்தியையும் எப்பபடி நம்முடைய webpageல்பார்ப்பது. நானும் ஒரு வருசமாக முயற்சிக்கிறேன் என்னால் முடியவில்லை. தங்களுடைய நெட் பார்த்தவுடனே எனக்கு மிகவும் சந்தோசம். எனக்கு உடனே உதவவும்\nவிண்மணி அவர்களுக்கு என் வணக்கம், தங்களின் இணையதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. பயிலும் மாணவர்களின் திறமைகளை வெளிபடுத்த ஒரு இணையதளம் உருவாக்க வேண்டும் என்பது என் விருப்பம்.. அதற்க்கு தாங்கள் தான் உதவி பண்ண வேண்டும்…. இலவச இணைய தளம் ஒன்றை உருவாக்குவது eppadi எந்துரு சொல்லுங்கள்…. உங்களின் இந்த சேவைக்கு நன்றி..\nமுழுமையான விபரங்களை இமெயில் முகவரியில் தெரிவிக்கவும்.\nநாங்கள் அடுத்த வாரம் புதிதாக சமுக அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக உள்ளோம். அதருக்கு தாங்கள் எங்களுடைய அறக்கட்டளை பெயரில் இலவசமாக ஒரு இனையதளம் அமைத்து தரவேண்டும்.\nநான் ஒரு இணைய தளம் ஆரம்பித்துள்ளேன்.அதை seo rank-ல் முன்னணியில் வருவதற்கு செய்ய வேண்டிய வழி முறைகள் பற்றி கூறி உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த இனையதளம் எனக்கு பாதுகாப்பாக இருக்கும்\nநான் புதிதாக இணையதளம் உருவாக்க நினைக்கிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். நான் ஒரு கணினியும் இணையதள வசதியும் கொண்டுள்ளேன்\nஎந்தத்துறை சார்ந்த இணையதளம் உருவாக்க வேண்டும், அந்தத்துறை சார்ந்த தகவல்களை எல்லாம் முதலில் சேகரித்து கொள்ளூங்கள் அடுத்து இணையதளம் உருவாக்கி கொடுக்கும் சிறந்த நிறுவனத்திடம் பணம் செலுத்தி உங்களுக்கென்று\n112. பரந்தாமன் | 11:05 பிப இல் ஜனவரி 9, 2012\nவிண்மனி அவர்களுக்கு வணக்கம். உங்கள் வலையதளம் உபயோகமாக ��ள்ளது. எனக்கு உங்கள் புகைப்படம் வேண்டும். google net ல் என் பெயர் கொடுத்தால் என் புகைபடம் வர வழி என்ன\n113. ச.இராமசாமி. | 12:33 பிப இல் ஜனவரி 16, 2012\nசிந்திக்கத் தெரிந்த மனிதரின் உள்ளம் மாணிக்கக் கோவிலப்பா- இது அன்றைய திரைப்படப் பாட.ல். தங்கள் சிந்தனை நவீனத்திற்கு உதவுகின்றது. தொண்டுளத்துடனும் செயல் படுகின்றது. பணத்தால் முடியாத செயலை ஓர் அன்புப் பார்வையால் செய்து முடித்துவிடலாம் என்பதைத் தங்கள நட்பு நிரூபிக்கின்றது. வாழிய நீடு1.\nநான் ஏற்கெனவே wordpress இல் இணையதளம் வைத்துள்ளேன்.\nஎனக்கு மேலும் ஒரு தளம் தேவைப் படுகிறது.google adsense சேவைக்காக தளம் தேவை.domain name,web hosting எவ்வளவு தேவை\nதங்கள் போன் நம்பர் அனுப்பவும்.\nநான் எனது ஊரின் பெயரில் ஒரு இணையதளம் ஆரம்பிக்க விரும்புகிறேன். எனக்கு இணையதளம் அமைத்துதர முடியுமா என்னுடைய இமையில் முகவரி யூடாக என்னுடன் தொடர்பு கொள்விர்களா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.heromotocorp.com/ta-in/m/", "date_download": "2018-10-18T11:27:44Z", "digest": "sha1:6SIOQWMTYEW542S7AMAHEBTVUW25A5W2", "length": 3981, "nlines": 72, "source_domain": "www.heromotocorp.com", "title": "ஹீரோ மோடோகார்ப் புதிய டூ வீலர்கள், மோட்டார் சைக்கிள்கள், இந்தியாவில் டூ வீலர்கள்", "raw_content": "\nடீலரை தேர்வு செய்யுங்கள் டீலர் அசோசியேட் டீலர் ஜஸ்ட் 4 ஹர் பார்ட்ஸ் டிஸ்டிரிபியூட்டர் அங்கீகாரம் பெற்ற சர்விஸ் சென்டர் மாநிலம் தேர்வு நகரம் தேர்வு\nயூனீக் பார்ட் ஐடெண்டிடி (UPI)\nஉங்கள் ஹீரோவின் மெய்மையை அறிதல் ஜெனூயின் பார்ட், எம்ஆர்பி ஸ்டிக்கர் மீதுள்ள “UPI number”ஐ 9266171171எண்ணிற்கு டெக்ஸ்ட் செய்யுங்கள் இந்த நிகழ்வில் - “KBGDCJER2G22” என்று 9266171171எண்ணிற்கு அனுப்புங்கள்\nபதிப்புரிமை ஹீரோ மோடோகார்ப் லிமிடெட் 2015. அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/12/blog-post_26.html", "date_download": "2018-10-18T12:07:47Z", "digest": "sha1:ILRKPARGWTWOXGEWSQXJWKLIF6YVMQKJ", "length": 31805, "nlines": 241, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: அழிக்கப்படும் நூலகங்களும் வார்த்தையை பின்தொடரும் என் நிழலும் .. - ஆர்த்தி வேந்தன்", "raw_content": "\nஅழிக்கப்படும் நூலகங்களும் வார்த்தையை பின்தொடரும் என் நிழலும் .. - ஆர்த்தி வேந்தன்\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் இடம் மாற்றப்படுவது தமிழ்சமூகத்தின் அறிவார்ந்த பகுதியினரின் நெஞ்சங்களைக் கனலச் செய்துவிட்டது. நான் அந்த நூலகத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே பேசப்போவதில்லை. அவை ஏற்கனவே பலமுறை பேசப்பட்ட அழிக்க முடியாத உண்மைகள். ஆனால் இந்த செய்தியைக் கேட்டபோது புத்ததகங்கள் என் அந்தரங்க வாழ்க்கையின் எத்தகைய பாத்திரத்தை வகிக்கின்றன என்பதைத்தான் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டேன். அவற்றை மீள நினைத்துக் கொள்வதன் வழியாகவே ஒரு மகத்தான நூலகம் சீர்குலைக்கப்படும் துயரத்தை என்னால் முழுமையாக உள்வாங்க முடியும்.\n12 வருடம் கான்வென்ட் டில் படித்ததால் சாப்பிடுவதற்கு முன்பு, படிப்பதற்கு முன்பு, தூங்குவதற்கு முன்பு என்று தனித்தனியாகப் பிராத்தனைகள் சொல்லும் பழக்கம் சிறு வயதில் இருந்து உண்டு. நடுவில் பெரியாரும், கொஞ்சம் வாழ்க்கை அனுபவமும் கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பறித்துக் கொண்டு போய் விட்டாலும் பிரார்த்தனைகளை முணுமுணுக்கும் பழக்கம் மட்டும் போகவில்லை. கையில் சாப்பாட்டை எடுக்கும் முன்பே our father greatest glory of god என்ற வரி மனதில் ஓடிவிடுகிறது. நாத்திகம் பேசினாலும் பிரார்த்தனைகள் மனதில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அதில் எந்த நம்பிக்கையும் இல்லை, அர்த்தமும் இல்லை. எல்லாம் பழக்கம் மட்டும்தான். எத்தனையோ முயற்சிகள். எதுவும் கை கூட வில்லை. இப்படி என்னை மீறி எனக்குளே ஒன்று செயல்பட்டுக் கொண்டு இருப்பது என் குற்ற உணர்ச்சியை அதிகரித்தது .என் இயலாமையின் உச்சகட்டமாக இருந்தது. ஆனால் என்னை ஜார்ஜ் எலியட்டின் Mill on the Floss ல் வரும் மாகியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏதோ ஒரு ஆறுதல் கிடைக்கும். சிறு வயதில் இருந்தே கலக குணம் உடையவளாகி , பெண்மைக்கு உரிய எந்த இலக்கணமும் அவளிடம் இல்லை. அப்பா, குடும்பம், வீடு,தோட்டம் என்று எல்லாம் இருந்த வரைக்கும் அவளின் சுயம் அவளை விட்டுப் போகவில்லை. எல்லாவற்றையும் இழந்து விட்டு முதன் முதலில் சமுகத்தின் சுட்டுஎரிக்கும் பார்வையில் விழும் போது தான் அவள் சுயத்தை இழக்கிறாள். தோற்றம் மாறினாலும், விருப்பத்தை எல்லாம் விட்டுக் கொடுத்து பொறுப்பாக மாறினாலும், அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் , உள்ளுக்குள் அவள் விருப் பத்திற்கும் , சமுதாயத்தின் எதிர்பார்புக்கும் இடையில் போர் நடந்து கொண்டே இருந்தாலும் அவளின் கலக குணம் அவளை விட்டுப் போகவில்லை. அவளை மீறி நடக்கிற ஒரு விஷயம் அது. சிறு வயதில் கற்றுக்கொண்டது. என்னிடம் இருப்பது குறை அல்ல. இயல்பு தான் என்று தெரிந்து கொள்ள ஜார்ஜ் எலியட் 704 பக்கங்கள் எனக்கு த் தேவைப்பட்டது.\nஅப்பாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் குடும்பத்துடன் ஊரை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை. வியாபாரத்தில் அவரை யாரோ ஏமாற்றி விட்டார். ஆனால் பழி, கடன் எல்லாம் இவருக்கு. ஒரே இரவில் எல்லாம் தலைகீழாக மாறியது. அடுத்து அடுத்து வரும் அவமானமும் கேள்விகளும் கற்பனை செய்தே பாதி உடைந்து போனார். பிரச்சினை தலைக்கு மேல் போனதால் உடனே ஊரை விட்டுப் போக வேண்டியதாயிற்று. தன்னை நம்பி இருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த வரை செய்து விட்டு அன்று இரவே அவரை ரயில் ஏற்றி விட்டு அடுத்த நாள் எதிர்பார்த்த பிரச்சினைகள், எதிர்பாராத பிரச்சினைகளை சமாளித்து விட்டு இரவு தாமதமாக வந்து இருக்கிறார். அவரை எனக்குத் தெரியும் கம்பீரமான மனிதர் ஒரே நாளில் உடைந்து போனதை நினைத்தால் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.. ஏன் ஊரை விட்டு ஓடணும் அவர் தவறு செயவில்லை என்றால் இங்கே இருக்க வேண்டியது தானே என்று எல்லோரும் கேட்கும் கேள்வி எனக்கும் தோன்றியது.அப்பா ஒன்றே ஒன்று தான் சொன்னார். 'நல்லா வாழ்ந்தவர்கள் என்றைக்கும் தலை குனியக் கூடாது' என்றார். அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது அந்த மனிதரை நினைக்கும்போது எல்லாம் 'வேறு வேறு மனிதர்களில்' வரும் ஜேக்கப் வாத்தியார் ஐயா தான் நியாபகம் வருவார். மிகவும் கம்பீரமாக வாழ்ந்தவர். எப்போதும் அவரைச் சுற்றி மனிதர்கள் இருந்தனர், அவருக்கும் பாராட்டு விழா எல்லாம் நடத்தினர். ஆனால் அவருடைய சர்வீஸ் ரெஜிஸ்டரில் ஏற்பட்ட தவறால் அவருக்குக் கிடைக்க வேண்டிய பணம் வராமல் அவர் மனம் உடைகிறார். பார்ப்பவர்களிடம் எல்லாம் தன்னுடைய சர்வீஸ் ரெஜிஸ்டரைப் பற்றியே பேசுகிறார். எல்லாரும் ஏளனம் செய்து அவரைத் தவிர்க்கின்றனர். அவரைப் பாராட்டிப் பரிசு அளித்தவர்கள் எல்லாம் இப்போது அவருக்கு மரியாதை தருவது இல்லை. கடைசியாக மன நல காப்பகத்தில் அவரை வலுக் கட்டாயமாகச் சேர்த்து விடுவர். தன் மனைவியைக் கூட மறந்து போய் அவரிடமே 'மேடம், என் பொண்ணுங்க கல்யாணம், எனக்கு ஒரு ஆபரேஷன். எல்லாம் நடந்தாகணும் மேடம். கொ���்சம் யார்கிட்டயாச்சும் சொல்லி உதவி பண்ணுங்க மேடம்’ என்று அவர் சொல்வது மனதைப் பிளந்து விடும். சமூகத்தில் நன்றாக வாழ்ந்தவர்கள் சிறிய சரிவு ஏற்பட்டாலும் அதுவும் பாதி வாழ்கையைக் கடந்த வர்களுக்கு அது எத்தனை பாதிப்பு ஏற்படும்.பாராட்டு விழா, மரியாதை, தொழில் எல்லாம் இருக்கும் போது நம்முடன் இருக்கும் மனிதர்கள் இவற்றை எல்லாம் இழந்தால் இருக்க மாட்டார்கள், வளர்ச்சி எப்படி படிப்படியாக இருக்க வேண்டுமோ அப்படியே தான் வீழ்ச்சியும் இருக்க வேண்டும். திடீர் என்று எலாவற்றையும் இழக்கும் ஒருவர் மனம் எப்படி உடைந்து போகும் என்பது கற்று தந்தது ஜேக்கப் வாத்தியார்தான். அவர்கள் உடைந்து போவதற்குக் காரணம் அவர்கள் நம்பும் கடவுள். அவர் தரும்போது ஒவ்வொன்றாகத் தான் தருவார் ஆனால் எடுக்கும் போது எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வார். வரட்டுப் பிடிவாதத்தை விட எதார்த்தம் எத்தனை முக்கியம் அவர் தவறு செயவில்லை என்றால் இங்கே இருக்க வேண்டியது தானே என்று எல்லோரும் கேட்கும் கேள்வி எனக்கும் தோன்றியது.அப்பா ஒன்றே ஒன்று தான் சொன்னார். 'நல்லா வாழ்ந்தவர்கள் என்றைக்கும் தலை குனியக் கூடாது' என்றார். அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது அந்த மனிதரை நினைக்கும்போது எல்லாம் 'வேறு வேறு மனிதர்களில்' வரும் ஜேக்கப் வாத்தியார் ஐயா தான் நியாபகம் வருவார். மிகவும் கம்பீரமாக வாழ்ந்தவர். எப்போதும் அவரைச் சுற்றி மனிதர்கள் இருந்தனர், அவருக்கும் பாராட்டு விழா எல்லாம் நடத்தினர். ஆனால் அவருடைய சர்வீஸ் ரெஜிஸ்டரில் ஏற்பட்ட தவறால் அவருக்குக் கிடைக்க வேண்டிய பணம் வராமல் அவர் மனம் உடைகிறார். பார்ப்பவர்களிடம் எல்லாம் தன்னுடைய சர்வீஸ் ரெஜிஸ்டரைப் பற்றியே பேசுகிறார். எல்லாரும் ஏளனம் செய்து அவரைத் தவிர்க்கின்றனர். அவரைப் பாராட்டிப் பரிசு அளித்தவர்கள் எல்லாம் இப்போது அவருக்கு மரியாதை தருவது இல்லை. கடைசியாக மன நல காப்பகத்தில் அவரை வலுக் கட்டாயமாகச் சேர்த்து விடுவர். தன் மனைவியைக் கூட மறந்து போய் அவரிடமே 'மேடம், என் பொண்ணுங்க கல்யாணம், எனக்கு ஒரு ஆபரேஷன். எல்லாம் நடந்தாகணும் மேடம். கொஞ்சம் யார்கிட்டயாச்சும் சொல்லி உதவி பண்ணுங்க மேடம்’ என்று அவர் சொல்வது மனதைப் பிளந்து விடும். சமூகத்தில் நன்றாக வாழ்ந்தவர்கள் சிறிய சரிவு ஏற்பட்டாலும் அதுவும் பாதி வாழ்கையைக் கடந்த வர்களுக்கு அது எத்தனை பாதிப்பு ஏற்படும்.பாராட்டு விழா, மரியாதை, தொழில் எல்லாம் இருக்கும் போது நம்முடன் இருக்கும் மனிதர்கள் இவற்றை எல்லாம் இழந்தால் இருக்க மாட்டார்கள், வளர்ச்சி எப்படி படிப்படியாக இருக்க வேண்டுமோ அப்படியே தான் வீழ்ச்சியும் இருக்க வேண்டும். திடீர் என்று எலாவற்றையும் இழக்கும் ஒருவர் மனம் எப்படி உடைந்து போகும் என்பது கற்று தந்தது ஜேக்கப் வாத்தியார்தான். அவர்கள் உடைந்து போவதற்குக் காரணம் அவர்கள் நம்பும் கடவுள். அவர் தரும்போது ஒவ்வொன்றாகத் தான் தருவார் ஆனால் எடுக்கும் போது எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வார். வரட்டுப் பிடிவாதத்தை விட எதார்த்தம் எத்தனை முக்கியம் 'நல்லா வாழ்ந்தவர்கள் என்றைக்கும் தலை குனியக் கூடாது' என்ற வரிகளின் வலிமையைப் புரிந்து கொள்ள பவா செல்லதுரையின் நான்கு பக்க எழுத்துகள் எனக்குத் தேவை.\nபரீட்சையில் fail ஆகும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைக் கேட்டால் பாவமாக இருக்கும். அப்போது தெரியவில்லை 'பாவப்படுவது' தான் காரணம் என்று. Don 't Call it Suicide ல் பெயர் இல்லாத ஹீரோதான் நினைவுக்கு வருகிறார். அவரால் தன் தம்பி தங்கையைப் போல் படிப்பிலும் மற்றவற்றிலும் சிறப்பாக இருக்க முடியவில்லை. இருப்பினும் அவருடைய அப்பா அவரை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார். இருப்பினும் ஏதோ ஒரு விரதத்தில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. நாம் நன்றாகத் தானே பார்த்துக் கொண்டோம். பிறகு ஏன் மகன் இப்படி ஒரு முடிவு எடுத்தான் என்று குழம்புகிறார். இறந்து பல வருடம் ஆனாலும் அப்பாவால் மறக்க முடியவில்லை. மகனுக்குத் தேவையானவை எல்லாம் செய்தேன், ஏன் என் மகன் அப்படி செய்தான் என்று நண்பரிடம் கேட்கிறார். அவர் மூலம் அப்பா தெரிந்து கொள்கிறார். மகனுக்கு அன்று தேவைப்பட்டது 'டாலரன்ஸ் அல்ல, லவிங் அக்செப்டன்ஸ் என்று.. மனிதனை சகித்துக் கொள்வதற்கும் ஏற்று கொள்வதற்கும் எத்தனை வித்தியாசம் மனிதனை சகித்துக் கொள்வதற்கும் ஏற்று கொள்வதற்கும் எத்தனை வித்தியாசம் இதைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு நிசிம் எசகியலின் 48 பக்கங்கள் எனக்குத் தேவை பட்டது.\nகொலை செய்யப்பட்டவன் அனுபவித்த கொடுமை ,வலியை விட கொலை செய்தவனின் மனது அதிகமாக கொடுமையும் வலியும் அனுபவிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ரஸ்கோல்நிகோவ்......தேவைப்பட்டான். எத்தனை பெரிய பாரத்தையும் துயரத்தையும் இறக்கி வைக்கலாம். நாம் அனுபவிக்கும் வலியை உணர்ந்துகொள்ள சோனியா போல் ஒருத்தி இருந்தால். குற்றம் புரிந்தவர்களையும் நேசிக்க தஸ்தாயெவ்ஸ்கி யின் 576 பக்கங்கள் உடைய குற்றமும் தண்டனையும் எனக்குத் தேவைப்பட்டது.\nகடந்த கால ஏமாற்றங்கள் எதிர்கால எதிர்பார்ப்புகள் இவற்றை எல்லாம் நடுத்தரக் குடும்பத்தினர் சுமக்க முடியாது , அன்றைய தின வாழ்க்கையைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள புதுமைப்பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது' தேவைப் பட்டது. தன்னை மீறி நடக்கும் ஒரு விபத்துக்கு ஒரு போதும் பெண் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் தேவை ப்பட்டது. திருநங்கைகள் நம்மை அதட்டிக் காசு வாங்குவதற்கும் , விபசாரத்துக்கு போவதற்கு நாம் தான் காரணம். சமூகம்தான் அவர்களை அதில் தள்ளி விட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு 'பால் சுயம்பு வின் ‘திருநங்கை அதிர்ச்சியும் அதிசயமும்' தேவை ப்பட்டன . வீடு, உறவுகள். வாழ்ந்த நாடு எல்லாவற்றையும் வேறு வழி இல்லாமல் விட்டு போனவர்களின் வலியை புரிந்து கொள்ள தமிழ் நதியின் எழுத்துகள் தேவை பட்டது. காதல் தரும் அழகிய உணர்வுகளை அனுபவிக்க தாகூரின்ன் சாருலதா தேவைப்பட்டது. சிறு வயதில் ஏற்படும் காதல், ஊடல், இவற்றை அனுபவிக்க மார்க் ட்வைனின் தாம் சாயர் தேவைப் பட்டது. எத்தனை திமிராகப் பேசினாலும், ஆணைப் போல் சேலையை மடித்துக் கொண்டு நடந்தாலும் பெண்ணும் அவள் உணர்வுகளும் அழக தான் என்பதைத் தெரிந்து கொள்ள ஜமீலா தேவைப்பட்டாள். எத்தனை கொடூரமான மனிதனிடமும் ஒரு ஓரத்தில் மனிதம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள 'ஒரு மனிதன் பிறந்தான்' என்ற கதை எனக்குத் தேவைப்பட்டது. காதலைப் போன்று அழகான உணர்வு எதுவும் இல்லை என்பதற்கு ரோமியோ ஜூலியட், ஆர்பியஸ் ஆர்பியஸ் வெண்ணிற இரவுகள், ப்ரைடு அண்ட் ப்ரெஜுடிஸ், ஜேன் எயர், வுதேரிங் ஹைட்ஸ் தேவைப் பட்டது. தொலைத்த குழந்தைப் பருவத்தை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்கு லிட்டில் வுமன் தேவைப்பட்டது. வட்டார மொழியின் அழகை ரசிக்க நாஞ்சில் நாடன், உண்மையான புரட்சியைப் புரிந்து ���ொள்ள சேகுவேரா வின் வாழ்க்கை காவியமும், உண்மையான வறுமையைத் தெரிந்து கொள்ள புதுமைப் பித்தனின் வாழ்க்கை புத்தகமும் எனக்குத் தேவை ப்பட்டது. என்னை முழுமையாக உணரவைக்க, என்னை மகிழ்விக்க, என்னை மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறப்பு எடுக்க, புது ஒரு உலகத்திற்குச் செல்ல, என்னை மறப்பதற்கு, என்னுடன் உரையாடுவதற்கு , எல்லாவற்றுக்கும் புத்தகங்களைத் தவிர எனக்கு வேறு துணையில்லை.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஈழப் பெண்ணின் கதையை சொல்லும் மிதிவெடி\nதேவதைகள் - கவின் மலர்\nகூண்டுக் கிளிகள் - பிரேமலதா\nதமிழர்களின் உரிமைப்போராட்டங்களில் பெண்களின் பங்களி...\nஅழிக்கப்படும் நூலகங்களும் வார்த்தையை பின்தொடரும் எ...\nஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - கவின் மலர்\nஇசைக்குள் இருக்கும் இலக்கியம்.. - ஆர்த்தி வேந்தன்\nகருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவலை முன்வைத்து… - எச்.ம...\nகவனமுடன் படிக்க வேண்டிய நூல்... - ஹெச்.சி. ரசூல்,\nபாலியல் வன்கொடுமை (678 - Egypt Film)\nதஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்...\nவிண்ணில் பறந்த முதல் கறுப்பினப் பெண்\nஇந்தியாவின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டமும் காந...\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை - பாட்டாளிகளும் கம்யூனிஸ...\nபெண்களின் உடல்சார்ந்த மொழி - பவளசங்கரி\nஎளிதில் கலையும் பிம்பம் - குட்டி ரேவதி\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் ஏற்பாட்டில் \"...\nசமூக அசைவாக்கமே எனது திரைப்படத்தின் நோக்கம்: சபிகா...\nசர்வதேசரீதியாக அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான ���...\nபெண்களை அடிமைப்படுத்தும் பழ(மை)மொழிகள் - மணிமுத்து...\nபால்நிலை வேறுபாடுகள் - -சறியா ஹாமீம்\nபெண்ணும் பரதமும்: பெண்விடுதலையும் பரதநாட்டியமும் -...\nகாவல் துறையினரால் வன்புணர்வு செய்ப்பட்ட இருளர் பெண...\nபாலை - எளியோரின் வரலாறு - ப்ரியாதம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113061", "date_download": "2018-10-18T11:05:41Z", "digest": "sha1:IUYRPJQS73FKDFONGDN4MRXMHUSH6APK", "length": 7938, "nlines": 93, "source_domain": "www.todayjaffna.com", "title": "கனடாவில் உண்மையை அம்பலப்படுத்தி பிரபலமான தமிழ் பெண்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் கனடாவில் உண்மையை அம்பலப்படுத்தி பிரபலமான தமிழ் பெண்\nகனடாவில் உண்மையை அம்பலப்படுத்தி பிரபலமான தமிழ் பெண்\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nடொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார்.\nசுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது.\nஅபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார்.\nமேலும் சமூக நீதி பற்றி மாணவர்களுக்கும் சமுதாய பங்குதாரர்களுக்கும் தேவையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார்.\nதமிழ் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அபி ஜெயரட்னம், கலப்பு ஊடக கலை மூலம் தமிழ் கதைகளை காப்பாற்றுவதற்கும், கதையளிப்பதற்கும் ஆர்வமாக உள்ளார்.\nJane மற்றும் Finchஇன் அகதி குடும்பத்தில் வளர்ந்தவர் தனது தனிப்பட்ட போராட்டங்களுடன் அணுகக்கூடிய ஒரு நகரத்தை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்து வருகின்றார்.\nகல்வி தரம் மற்றும் பொறுப்பு அலுவலக சபையில் நியமிக்கப்பட்ட அபி, டொரொண்டோ இளைஞர் சமபங்கு தொடர்பான அமைப்பின் ஆலோசனைகளில் பங்கேற்று வருகிறார்.\nபல்வேறு சமூக அரங்குகளில் பேசுகையில், கல்வி மூல பாதை தொடர்பான அவரது வேலைகள் மூலம் வறுமையின் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுகிறார், கல்வியை அணுக வேண்டியவர்களுக்கு உதவுகின்றார் மற்றும் இனவாதத்தின் எதிர்மறையான தாக்கங்களுக்கு ஏதிராக போராடி வருகின்றார்.\n“Toronto is Failing Me” தொடரில், டொரொண்டோவில் அதிகரித்துவரும் வ���ுமான இடைவெளியை அபி அம்பலப்படுத்தியதுடன், மாற்றத்தின் டொராண்டோவின் முதல் 30 தமிழ் பெண் முகவர்களில் ஒருவராக அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இதன் அவர் பிரபலமடைந்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.\nPrevious articleகருணா – பிள்ளையான் சுட்டுக் கொன்ற முக்கியஸ்தரின் விபரத்தை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nNext articleதமிழர்கள் கோருவது நீதியையே அன்றி நிதியை அல்ல…\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளூராட்சித் தேர்தல் தமிழ் மக்களின் ஆதரவைக் கோரும் கட்சிகள்\nதமிழ் பெண்ணை கனடாவில் காணவில்லை பொலிசார் விசாரணை\nகனடாவில் கஞ்சா பிடிக்க அனுமதி புகைப்பிடிப்பவர்களுக்கு இனி குதூகலம்\nயாழில் பூட்டிய விட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nயாழ் போதன வைத்தியசாலையில் பள்ளிவாசல் நிர்வாகம் சொல்லுவது என்ன\nயாழ் காரைநகர் அரச பேருந்து ஓட்டுனர் பாடசாலை மாணவியை மோதி தள்ளினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/124398-hyderabad-team-beats-bangalore-in-ipl-league.html", "date_download": "2018-10-18T11:07:44Z", "digest": "sha1:PC2LX3KBWKFWU45N3PU2XKWNIE4RDIEU", "length": 21113, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "பந்துவீச்சில் மீண்டும் கில்லி என நிரூபித்த ஹைதராபாத்; ஏமாற்றிய பெங்களூர்!#IPL | Hyderabad team beats Bangalore in ipl league", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:00 (08/05/2018)\nபந்துவீச்சில் மீண்டும் கில்லி என நிரூபித்த ஹைதராபாத்; ஏமாற்றிய பெங்களூர்\nஐ.பி.எல் தொடரின் இன்றைய த்ரில் போட்டியில் ஹைதராபாத் அணி பெங்களூர் அணியை வீழ்த்தியது.\nஹைதராபாத் மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை தவானும், அலெக்ஸ் ஹேல்ஸும் தொடங்கினர். தொடக்கத்தில் பெங்களூர் அணியின் சிறப்பான பந்துவீச்சில் ரன் குவிக்கத் தடுமாறிய ஹைதராபாத் அணி, பின்னர் கேப்டன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் மிண்டது. வில்லியம்ஸன் 56 ரன்களிலும், ஷகிப் அல் ஹசன் 35 ரன்கள்லும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய யூசுப் பதான் தவிர பின்கள வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி, 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.\n`வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n` சி.பி.எஸ்.இ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்' - கொந்தளித்த வைகோ\n`பா.ஜ.க-வை விமர்சிக்கத் தி.மு.க-வுக்குத் தகுதியில்லை' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி\nபின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கோலி படை. தொடக்க ஆட்டகாரர்களாக மன்னன் வோஹ்ரா மற்றும் பார்த்திவ் பட்டேல் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய பார்திவ், 4 பவுண்டரிகள் அடித்து 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேப்டன் கோலி களமிறங்கினார். கேப்டன் கோலி களமிறங்கியதும் அதிரடியாக விளையாடினார். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் பெங்களூரு அணியின் ரன்ரேட் சிறப்பாகவே இருந்தது.\nநிதானமாக விளையாடிய வோஹ்ரா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணியில் ஷகிப் அல் ஹஸான் மற்றும் ரஷித் கான் சிறப்பாக பந்துவீசிக் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் இணைக்கு நெருக்கடி அளித்தது. ஷகிப் பந்துவீச்சில் கோலியும், ரஷித் கான் பந்துவீச்சில் டி வில்லியர்ஸும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அடுத்ததாகக் களமிறங்கிய மோயின் அலியும் 10 ரன்னில் ஆட்டமிழக்க, பெங்களூர் அணியின் ரன்ரேட் குறைந்தது.\nஅதன் பின்னர் மந்தீப் சிங் மற்றும் கிராண்ட்ஹோம் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். கிராண்ட்ஹோம், ரஷித் கான் ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர் அடிக்க பெங்களூர் ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 19 ரன்கள் தேவை. இந்த ஓவரில் 7 ரன்கள் எடுக்கக் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை. இந்த ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். சிறப்பாகப் பந்துவீசிய புவனேஷ்வர் குமார், முதல் 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை. இந்தப் பந்தில் கிராண்ட்ஹோம் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வில்லியம்சன் ஆட்டநாயகநாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெற்ற ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் 8 போட்டிகளில் வென்று முதலிடத்தில் உள்ளது. 3 வெற்றிகளுடன் பெங்களூர் அணி 6 வது இடத்தில் உள்ளது.\nsunrisers hyderabadroyal challengers bangaloreசன்ரைசர்ஸ் ஹைதராபாத்ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு\n`சாதியைச் சொல்லி என் மகனைச் சாகடிச்சுட்டாங்க’ - கலெக்டரிடம் முறையிட்ட தாய்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n` சி.பி.எஸ்.இ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்' - கொந்தளித்த வைகோ\n`பா.ஜ.க-வை விமர்சிக்கத் தி.மு.க-வுக்குத் தகுதியில்லை' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி\nமழை வெள்ளத்தில் தகர்ந்த கழிவறைகள்\nதேனியில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகப் `புரட்சிப் படை'\n'' பொன்.ராதாகிருஷ்ணனின் #MeToo சர்ச்சை\nமத்தியப்பிரதேசத்தில் ரயில் மீது மோதிய கனரக வாகனம்; தடம்புரண்ட பெட்டிகள்\nமுதல்வர் திறந்துவைத்த 30 வது நாள்; பதறவைத்த புதுக்கோட்டை பாலம்\nமீண்டும் மீண்டும் பழுதாகும் விமானங்கள்... திக்திக் திருச்சி விமான நிலையம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125076-clash-between-fishermen-villages-in-cuddalore.html", "date_download": "2018-10-18T11:22:09Z", "digest": "sha1:KULSB5ESQQQAMDYEMD36VBKVIVHISFNV", "length": 18972, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "மீனவ கிராமங்களுக்கிடையே மோதல் : ஒருவர் பலி! - தொடரும் பதற்றம் | Clash between fishermen villages in Cuddalore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (15/05/2018)\nமீனவ கிராமங்களுக்கிடையே மோதல் : ஒருவர் பலி\nகடலூர் அருகே உள்ள இரண்டு மீனவ கிராமங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதில் ஒரு மீனவர் பலியானார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nகடலூர் அருகே உள்ள மீனவ கிராமங்கள் தேவனாம்பட்டினம், சோனங்குப்பம். தற்போது ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. சோனகுப்பம் பகுதி மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், அரசு தடைவிதித்துள்ள மத்திய வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். இது குறித்து அறிந்த தேவனாம்பட்டினம் கிராம மீனவர்கள் கடலுக்குச் சென்று சோனங்குப்பம் கிராம மீனவர்களிடம் மத்திய வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது, இப்படி மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதனால் நடுக்கடலில் இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து கரைக்கு வந்த தேவனாம்பட்டினம் பகுதி மீனவர்கள் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கடற்கரை ஓரமாகவும் படகிலும் சோனங்குப்பம் கிராமத்தை நோக்கிச் சென்றுள்ளனர். அங்கு சேனாங்குப்பம் கிராம மீனவர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த இரண்டு பேரை அரிவாலால் வெட்டியுள்ளனர்.\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nஇதில் காயமடைந்த சேனாங்குப்பம் கிராம மீனவர்கள் 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சோனங்குப்பம் கிராம மீனவர் பஞ்சநாதன் (65) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வந்தது. இது குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தலைமையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் தேவனாம்பட்டினம் கிராம மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். இரண்டு மீனவ கிராமங்களுக்கிடையே நடந்த இந்தத் தகராறு சம்பவம் கடலூர் மீனவ கிராமங்களிடையே பதற்றமும் பரபரப்பும் நிலவி வருவதால் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்\n`பக்தர்களுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது ஆர்.எஸ்.எஸ்' - பினராயி விஜயன் காட்டம்\n' - அரசுக் கொறடா ராஜேந்திரன் ஆவேச��்\n - குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்\nஎம்.ஜி.ஆரை மறந்த தஞ்சை அ.தி.மு.க - பதற வைத்த ஃப்ளெக்ஸ் பேனர்\n`கமல் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை' - கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam/4-1-2018/", "date_download": "2018-10-18T12:38:33Z", "digest": "sha1:6BVVTUWDC2JY7MEETWZU5A4C7ZDQMI7S", "length": 7229, "nlines": 75, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 4.1.2018 - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஇன்றைய ராசி பலன்கள் – 4.1.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 4.1.2018\n1193ம் ஆண்டு ஹைவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 20ம்தேதி.\nகிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திருதியை திதி இரவு 2.01 மணி வரை பின் சதுர்த்தி திதி.\nபூசம் நட்சத்திரம் காலை 9.50 மணி வரை பின் ஆயில்யம் நட்சத்திரம்.\nஅமிர்த யோகம் காலை 9.50 மணி வரை பின் சித்த யோகம்.\nராகுகாலம்- மாலை 1.30 முதல் 3 மணி வரை.\nஎமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.\nநல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 மணி முதல் 4 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.\nஜீவன்- 1; நேத்திரம்- 2;.\nமேஷம்: எதிர்பாராமல் அதிர்ஷ்டத்தை அடைவார்கள். பெண்னின் சந்திப்பு நிகழும். வாக்குவாதம் நடக்கும்.\nரிஷபம்: பிஸ்னஸ் இன்று புதிய திருப்பம் உயர்வு வருமானம் பெருகும் நாள். எதிர்ப்பாளர்கள் உங்கள��� தயவை நாடுவார்கள்.\nமிதுனம்; குடும்பத்தினர் உறவுகள் விட்டிற்கு விருந்துக்கு சொல்வோம். உறவுகளுடன் கூடி பழைய நினைவுகள் அசைப்போடுவோம்.\nகடகம்: கடமையில் தவறமாட்டோம். கட்டுபாடுகளை உருவாக்குவோம். குழந்தைகள் மேல் பாசம் வைப்பீர்கள்.\nசிம்மம்; கடந்து வந்த பாதையை மறக்க மாட்டிர்கள். உயர்வுக்கு காரணமானவர்களை சென்று சந்திப்போம்.\nகன்னி: திருமணம் இன்று கூடிவிடும். வருங்கால கணவர் உறவினர்களிடம் போனில் போதுவோம்.\nதுலாம்; உறவுகளை ஒதுக்குவோம். முன்னோற்றத்தை நோக்கி பாதை அமைப்போம். உதவுபவர்களை உறவாக மாற்றுவோம்.\nவிருச்சிகம்: வாய்ப்பை உருவாக்குவோம். நீங்களும் பயன் அடைவீர்கள். பலருக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுப்பீர்கள்.\nதனுசு: நன்மை செய்வீர்கள் மனக்குழப்பம் எற்படும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள்.\nமகரம்: விரும்பியவரை கைப்பிடிப்போம். எதிர்ப்பை துச்சமாக நினைப்போம். முன்னேற்றம் உருவாகும்.\nகும்பம்: உயர்ந்த சிந்தனை எண்ணம். காலம் வரும் போது மாறுதல் செய்ய இப்போதே செயல் திட்டம் தீட்டிவீர்கள்.\nமீனம்: புதிய பாதை அமைப்பீர்கள். காதல் மலரும். ஊர் சுற்றுவோம். இனிமையான நிகழ்வுகள் நடக்கும்.\nASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.\nஇன்றைய ராசி பலன்கள் – 4.1.2018\nவித்தக கவிஞரின் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் ஜனவரி 5ம் தேதி முதல் \"சாவி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/recent-submissions", "date_download": "2018-10-18T12:09:59Z", "digest": "sha1:QZL6HRJ6H2JC2ZJJIXOCBTJURNPBSAJS", "length": 13517, "nlines": 89, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "Recently added", "raw_content": "\nபொருளியல் பாட பெறுபேறுகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்: வடமராட்சிப் பிரதேசப் பாடசாலைகளை மையமாகக் கொண்ட ஆய்வு \nமனித இனமானது அதன் பரிணாம வளர்ச்சியினை அடையத் தொடங்கிய காலத்திலிருந்தே கல்வியும் வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது. அந்த வகையில் பாடசாலை, பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கலைத்திட்டங்களிற் பொருளியற்கல்வி கடந்த காலங்களில் வேகமான ...\nஆசிரியர்களின் பாடத்திட்டமிடலானது சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் அடைவு மட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கம்: மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு \nஆசிரியர்க��ின் பாடத்திட்டமிடலின்மைக்கும் சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் அடைவு மட்டத்திற்கும் இடையிலான தொடர்பினை அறிதல் எனும் நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்குக் ...\nஅதிபர்கள் எதிர் நோக்கும் தலைமைத்துவம்சார் பிரச்சினைகள்: மட்/ படுவான்கரை பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு \nஒரு பாடசாலையினை விளைதிறன் உள்ள பாடசாலையாக அபிவிருத்தி செய்வதில் அதிபரின் பங்கு இன்றியமையாதது. இவ்வாறான அபிவிருத்திக்கு சிறந்த தலைமைத்துவப்பண்பு அவசியமாகின்றது. சிறந்த தலைமைத்துவம் என்பது ஒரு நோக்கை அடைய “ஒரு சொல் அல்லது ...\nபௌத்த, இந்து மக்களின் பிறப்புடன் தொடர்பான கிரியைகளுக்கிடையிலான பண்பாட்டு இடைவினைகள்: அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தியது \nஇலங்கையில் இந்து, பௌத்த மத மக்கள் தமக்கிடையே பண்பாட்டில் மிக நெருங்கிய தொடர்புடையவர்களாக உள்ளனர். இங்கு இந்துக்களும் பௌத்தர்களும் பண்பாட்டில் இடைவினை களுக்குட்படுகின்றனர். அவை உடன்பாடானதாகவும் எதிர்மறையானதாகவும் அமைகின்றன. ...\nதட்சணகைலாச புராணம், திருக்கரைசைப் புராணம் ஆகியவற்றில் சைவசித்தாந்த கருத்துக்கள் \n“சிவபூமி என்று திருமூலரால் அழைக்கப்பட்ட இலங்கையின் சிவாலயங்களின் மீதெழுந்த சைவத்தமிழ் இலக்கியங்களில் தலபுராணங்கள் முக்கிய இடம் பெறுகின்றன .இத்தல புராணங்கள் மூர்த்தித்தல தீர்த்தம் பற்றிய கோயிற் பண்பாட்டை சிறப்பாக ...\nஅஷ்ரப் ஒப்பாரி கவித்தொகுதியூடான ஒரு பெண்ணின் துன்பியல் வெளிப்பாடு \nமுஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அவர்கள் 2000 ஆம் ஆண்டு அகால மரணமடைந்தபோது பல முஸ்லிம் கிராமியப் புலவர்கள் குறிப்பாக வயதான பெண்கள் தமது வேதனைகளைக் கிராமியக் கவி வடிவத்திலே பாடியிருக்கின்றனர். ...\nகரையோர சுற்றாடலின் மீது மானிட அழுத்தங்கள்: விஷேட ஆய்வு வெலிகம கரையோரப் பிரதேசம் \nஆய்வுப் பிரதேசத்தில் அவதானிக்கக்கூடிய வேறுபட்ட மானிட நடவடிக்கைகளை இனங்காணுதலும் இம்மானிட நடவடிக்கைகளினாலான கரையோர சுற்றாடலுக்கான அச்சுறுத்தல்களை வெளிரீதியாக இனங்காணுதலும் என்பதனை பிரதான நோக்கமாகக் கொண்ட இவ்வாய்வுக்கான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/01/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-18T11:51:16Z", "digest": "sha1:TJ62HUPMFBBQKFVRZHGPV53VY5M3CJNM", "length": 5972, "nlines": 69, "source_domain": "tamilbeautytips.net", "title": "தினமும் பீர் குடிங்க…மாரடைப்புக்கு நோ சொல்லுங்க! | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதினமும் பீர் குடிங்க…மாரடைப்புக்கு நோ சொல்லுங்க\nபீர் குடித்தால் மாரடைப்பு வராது என்று அமெரிக்க பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nபீர் என்பது பழமையான மதுபானங்களில் ஒன்றாகும். அதுவும் சுமார் 7000 ஆண்டுகளாக உபயோகத்தில் இருக்கும் உலகின் மிகப் பழமையான மதுபானம். 4000 ஆண்டுகள் கிறிஸ்துவிற்கு முன்பாகவே பீர் வழக்கத்தில் இருந்துள்ளதாக அக்காலக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் தலைமையில் நடந்த ஆய்வில், தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என்று கண்டறிந்தனர்.\nஉலகின் பல நாடுகளிலும் பீர் உபயோகத்தில் இருந்தாலும் அதிக பீர் குடிக்கும் மக்களைக் கொண்ட நாடு அமெரிக்கா தான். அங்கு ஆண்டொன்றிற்கு சராசரியாக ஒரு மனிதன் 100 லிட்டர் பீர் குடிக்கின்றான்.\nபீரில் இருக்கக் கூடிய அடிப்படைப் பொருட்கள், தண்ணீர், மாவுச்சத்து, ஈஸ்ட் போன்றவை தான். இவை புளிப்பதால் ஆல்கஹால் உற்பத்தி ஆகின்றது. சுவை சேர்ப்பதற்காக சில மூலிகைகளும், ஹாப்சும் சேர்க்கப்படுகின்றன.\nஆய்வில், 45 முதல் 64 வயதுக்குப்பட்ட 14,629 பேர், வாரத்தின் 7 நாட்களும் தினமும் 350 மி.லி அளவு பீர் கொடுத்து சாப்பிட செய்தனர்.\nதொடக்கத்தில் 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2014 ஆம் ஆண்டிலும் பரிசோதிக்கப்பட்டனர்.\nஅவர்களில் டீ குடிப்பவர்களை விட பீர் குடிப்பவர்களில் ஆண்களில் 20 சதவீதம் பேருக்கும், பெண்களில் 16 சதவீத பேருக்கும் குறைவாகவே மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்க��ம்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/10/blog-post_11.html", "date_download": "2018-10-18T11:41:27Z", "digest": "sha1:QCRQ2SMMJF4Y3Z2I7J7GJ3DAFXZPATEP", "length": 28157, "nlines": 257, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய கொக்கரையான்பேட்டை பிரமலிங்கேஸ்வரர் ஆலய பைரவர்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய கொக்கரையான்பேட்டை பிரமலிங்கேஸ்வரர் ஆலய பைரவர்\nமனித உயிர்களின் ஜீவிதகாலம் நிறைவடைந்தப் பின்னர்,இப்பூவுல வாழ்க்கையில் புண்ணியம் செய்தவர்களானாலும்,பாவங்களைச் செய்தவர்களானாலும் தர்மலோகம் சென்று அங்கு தர்மராஜர் முன்பு நிறுத்தப்படுவர்;அங்கே அவரவர் செய்த நற்செயல்கள்(புண்ணியம்) மற்றும் தீயச்செயல்கள்(பாவங்கள்) ஆகியவற்றுக்கேற்ப புண்ணிய உலகங்களுக்கோ அல்லது நரக உலகத்திற்கோ அல்லது மீண்டும் இப்பூவுலகிற்கோ அனுப்பப்படுகிறார்கள்.(ஆதாரம்:கருடபுராணம்)\nமகத்தான புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தமஜீவர்களுக்கு தர்மராஜர் சம ஆசனம் கொடுத்து அவர்களை கவுரவித்துவருகிறார்;கவுரவிப்பார்;அதன்பின் புண்ணிய உலகங்களுக்குச் சகல மரியாதையுடன் சொர்ணமயமான விமானங்களில் அனுப்பி வைத்தார்;வைக்கிறார்;வைப்பார்;என்றும் புராணங்கள் விவரித்துள்ளன.\nமறுபிறவியற்ற ஜீவன் முக்தர்கள் திருக்கையிலாயம்,பரமபதம் போன்ற உலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்;அங்கு இறைவனுடன் ஒன்றி நித்திய சாயுஜ்யப் பதவியைப் பெற்றுவிடுவர்.\nஇந்நிலையில் இப்பூவுல வாழ்க்கையின் போது அளவற்ற பாவங்களைச் செய்தவர்களைக் கூட பயங்கரமான,கொடிய தண்டனையைக் கொடுக்க அவ்வளவு எளிதில் தர்மராஜனுக்கு மனவராதாம்.ஆதலால்,அத்தகைய பாவிகள் கூட ஏதாவது ஒரு சிறு புண்ணியம் செய்திருந்தால் அதனைக் காரணம் காட்டியாவது மீண்டும் உலகிற்கே மறுபிறவி எடுக்க அனுமதித்து நரகவேதனையில் இருந்து அந்த ஜீவனைக் காப்பாற்றிவிடலாம் என கருணை மிகுந்த தன் திருவுள்ளத்தில் நினைப்பாராம் தர்மராஜர்.\nஆதலால்,கொடிய பாவங்களைச் செய்துள்ள ஜீவனைப் பார்த்து சிறு புண்ணிய காரியமாவது செய்திருக்கிறாயா பசித்தவனுக்கு உணவு கொடுத்திருக்கிறாயா என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வருவாராம்;\nஎல்லா கேள்விகளுக்குமே ‘இல்லை’ என்று சொல்லும் ஜீவனிடம் கடைசி முயற்சியாக “ கொக்கராயன் திருக்கோவில் கோபுரத்தையாவது கண்ணால் பார்த்திருக்கிறாயா\nஇந்த சிறு புண்ணியத்தையாவது அந்த ஜீவன் செய்திருந்தால் அந்த காரணத்தைக் கொண்டு அந்த ஜீவனின் நரகவேதனையைத் தவிர்த்துவிடலாமே என்று ஏக்கத்துடன் தான் இக்கேள்வியைக் கேட்பாராம். ‘அவற்றை நான் பார்த்ததில்லை’ என்று அந்த ஜீவன் பதிலளித்துவிட்டால் வேறு வழியில்லை என்று நரகத்திற்கு அனுப்பி வைப்பாராம்.\nபிரம்மதேவனுக்கு ஒருமுறை படைப்புத் தொழிலைச் செய்யும் யாமே பெரியவர் என்ற ஆணவம் கொண்டு சிவனை வணங்காது இருந்தார்.ஆணவம் தலைக்கேறியது.சிவ அபவாதம் நேரிட்டது.அப்பாவச் செயலால் மறதியில் வீழ்ந்தான் பிரம்மன்.உறக்கத்தில் ஆழ்ந்தான்;உறக்கம் நீங்கி எழுந்தான்.எப்போதும் போல படைப்புத்தொழில் செய்ய முனைந்தான்;தொழில் கைகூடவில்லை என்ன செய்வது\nரிக்,யஜீர்,சாம,அதர்வணம் என்ற நான்கு வேதங்களையும் கொண்டு நான்முக பிரம்மா படைப்புத்தொழில் இயற்ற இயலாமல் வருந்து சிவப்பரம்பொருளை நோக்கித் தியானித்தார்.அப்போது தேவரிஷி நாரதர் அவர் முன் தோன்றி, “நீங்கள் செய்த சிவ அவராதம் மிகவும் கொடியது.எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமான் மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமாய் நிற்கும் மூர்த்தி பசுபதியாகி ஆன்மாக்களிடம் மலத்தேய்வை ஏற்படுத்த பிறவிகள் தோறும் பிறப்பெடுக்கச் செய்கிறார்.ஆணவம்,மாயம்,கன்ம மலங்களை விடுத்து பசுவாகிய உயர்பதியாகி இறைவனோடு சேர பூவுலகில் பல்வேறு இடங்களில் ஆலயம் அமைத்து பக்திநெறி செலுத்தி உய்ய வழி செய்துள்ளார்.\nநீவிர் செய்த கொடுஞ்செயலுக்கு ஈரோடு காவிரிக்கரையில் மாமரங்கள் அ���ர்ந்த(கொக்கு=மாமரம்) கொக்கு அரையன் பேட்டை வனத்தில் தவம் இயற்றினால் சிவபெருமான் காட்சி தருவார்.உமது பாவம் தீரும்” என்றார்.\nபிரம்மனும் பூவுலகிற்கு வந்து,காவிரிக்கரையில் லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து,பல ஆண்டுகள் தவமிருந்தார்.பிரம்மன் உருவாக்கிய லிங்கமே பிரம்மலிங்கம் என்ற பெயரில் அருள்பாலித்துவருகிறார்.பிரம்மனது தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அங்கு தோன்றி பிரம்ம தேவரின் சிவ அபவாதத்தை நீக்கினார்.பிரம்ம தேவரின் வேண்டுதலின்படி இவ்விடத்திற்கு வந்து வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுத்து வளமான வாழ்வு பெறா ஸ்ரீபிரம்மதேவர் பூஜித்ததாக ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஸ்தலபுராணம் தெரிவிக்கிறது.\nஇங்குள்ள பைரவப்பெருமான் சிறப்பு அம்சங்களைக் கொண்டவர்.எட்டுத் திருக்கரங்களுடன்,நாய் வாகனம் இன்றியும்,முப்புரிநூலாக நாகத்தை அணிந்தும் காட்சி தருகிறார்.இத்தகைய வடிவத்தை வடுகபைரவர் என்று ஆகமசாஸ்திரம் தெரிவிக்கிறது.அஷ்ட பைரவர்களில் இவர் சத்ரு சம்ஹாரபைரவராக இருக்கிறார்.சத்ரு உள்ளவர்கள் இங்கே வந்து தேய்பிறை அஷ்டமிகளில் வழிபட்டால்,எதிரிகள் அடங்குவர் என்பது ஐதீகம்.\nநாமக்கல் மாவட்டம்,திருசெங்கோடு வட்டத்தில் கொக்குராயன்பேட்டையில் ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.ஈரோட்டில் இருந்து 16 கி.மீ.தொலைவில் இவ்வூர் அமைந்திருக்கிறது.\nபூரட்டாதி நட்த்திரத்தில் பிறந்தவர்கள்,தனது ஜன்ம நட்த்திர நாட்களில் இங்கே வந்து,மூலவருக்கும்,ஸ்ரீகாலபைரவருக்கும் அபிஷேகம் செய்தால்,வளமான வாழ்க்கையைப் பெறுவார்கள்.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநமது ஆன்மீக குரு சிவநிறை.சகஸ்ரவடுகர் அவர்களின் தீப...\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் ப...\nஇந்தியாவின் சுயமரியாதையைக் கட்டிக் காத்த டாக்டர் &...\nஇந்துதர்மம் பட்ட சிரமங்களை அறிய உதவும் புத்தகங்கள்...\nஜோதிடம் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு. . .\nருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்\nதினமலர் தினசரியில் ஒரு புதிய பகுதி: லஞ்சம் தவிர்;ந...\nபெண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி\nவேலூர் மாவட்ட மக்களுக்கு அருளை அள்ளி வழங்கும் வயல்...\nசுக்கிர பரிகார ஸ்தலம் முதல் வீரட்டானமாகிய திருக்கோ...\nநெய்தீபம் ஏற்றிவழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து பார்லிமெண்டில் மெக்காலேயின் பேச்சு\nபழைய சோற்றின் மகிமைகள்:-ஒரு உணவக வாசலில்\nநமது தேசத்தை சூட்சுமமாக காத்து வரும் மகான்கள்;போட்...\nபாவ புண்ணியம் பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமி...\nதமிழ் மொழி நமது அடையாளம் மட்டுமல்ல;மொழி ஆதர்ஷ் கார...\nஉலகின் ஒரே இந்துதேசமான நமது இந்தியாவைக் காக்க சுவா...\nஅண்ணாமலைக்கு மிஞ்சிய ஆன்மீகத்தலம் உண்டா\n என்பதை உணர வைத்த இந்துப் ப...\nஉலக வங்கியிடம் உலக நாடுகள் வாங்கியிருக்கும் கடன் ம...\nகாப்பாற்றப்பட்ட சைவ சமய படைப்புகள்\nநெல்லைக்கு வந்த கருவூர் சித்தர்\nசுவாமி சின்மயானந்தரின் போதனை=தியானம் என்றால் எது\nதுறவும் தொண்டுமே நமது நாட்டின் ஆணிவேர்\nசுவாமி விவேகானந்தருக்கு கிடைத்த ஞானம்\nமுன்னோடித் தொழிலதிபருக்கு வழிகாட்டிய முன்னோடித் து...\nகாந்திஜியின் சிந்தனையைத் தூண்டிய மதுரைச் சம்பவம்\nரமணமரிஷியின் வாழ்வில். . .\nதற்கொலை செய்வது மஹாபாவம் என்பதை குறிப்பால் உணர்த்த...\n - புதுவை விவசாயி சாதனை\nபொறுப்புள்ள தலைமுறையாக ஏழை மாணவர்களை உருவாக்குவது ...\nதெய்வங்கள் சிவனை வழிபட்ட தலங்கள்\nவிலங்குகள், பறவைகள் சிவனை வணங்கிய தலங்கள்\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். மூலிகைப் பொடி...\nகல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nநியுரோதெரபி சிகிச்சை என்றால் என்ன\nபூச நட்த்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம்...\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்ட...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்...\nமிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய க்ஷேத்திரபால பைர...\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nகார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்ட...\nதவறுகளைத் திருத்தி நல்வழி காட்ட இயலாமல் தவிக்கும் ...\nஉத்திராட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கரூர் வ...\nகேட்டை நட்சத்திரக்காரர்களுக்குரிய சூரக்குடி கதாயுத...\nஅனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆடுதுறை சொர...\nஉத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய ஜடாமண்டல பைர...\nஅசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி ...\nவராக்கடனை வசூல் செய்து தந்த பைரவ மந்திர எழுத்து உர...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nமராட்டிய மாவீர‌ன் சிவாஜி வாழ்வில் நடந்த நிகழ்வு …\nஇந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகள்\nஇந்து மதம் – கேள்வி பதில்\nதிருமயம் கோட்டை பைரவரே விசாக நட்சத்திர பைரவர்\nசுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்...\nசதய நட்சத்திர பைரவர் சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்\nநவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)\nநவகிரக பைரவர்கள் - குரோதன பைரவர் (சனி)\nநவகிரக பைரவர்கள் - பீஷண பைரவர் (கேது)\nநவகிரக பைரவர்கள் - ருரு பைரவர் (சுக்கிரன்)\nநவகிரக பைரவர்கள் – உன்மத்த பைரவர் (புதன்)\nநவகிரக பைரவர்கள் - சம்ஹார பைரவர் (ராகு)\nநவகிரக பைரவர்கள் - அசிதாங்க பைரவர் (வியாழன்)\nநவகிரக பைரவர்கள் - கபால பைரவர் (சந்திரன்)\nநவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)\nகாய்கறி வற்றலை பற்றி ஒரு அறிய தகவல்\nசொர்ண பைரவர் ரட்சை கயிறு \nகிட்னியை /சிறு நீரகத்தைபாதுகாப்பது எப்படி\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நி...\nபரணி நட்சத்திர பைரவர் பெரிச்சி கோவில் நவபாஷாண பைரவ...\nநமது நாட்டின் இயற்கை வளங்களின் சமநிலை,குடும்ப அமைப...\nபுரட்டாசி அமாவாசை அன்று(4.10.13)கழுகுமலை கிரிவலமும...\nஉங்களுடைய நீண்டகால சிக்கல்களைத்தீர்க்கும் ஸ்வர்ணாக...\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டி...\nஅவசியமான மறுபதிவு:- சனியின் தாக்கத்திலிருந்து பாது...\nதவிக்குதே. . .தவிக்குதே. . .மிரள வைக்கும் தண்ணீர் ...\nபித்ருக்கள் ஆசிகளோடு நிறைவடைந்த கழுகுமலை அன்னதானம்...\nமுன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய 4.10.13 வெள்ளிக்...\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்க...\nமழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nஇந்து தேசிய விழிப்புணர்வை உருவாக்கியவர் சத்ரபதி சி...\nபைரவப் பெருமான் ஒரு அறிமுகம்\nசுவாமி விவேகானந்தர் 150 வது ஜெயந்தி விழா சிறப்பாக ...\nசீரியலால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு குடும்பங்களிலும் ...\nகஜமுகனுக்கு கஜபூஜை செய்யும் கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/generalnews/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2018-10-18T12:00:44Z", "digest": "sha1:4UK737FKWOPAJX4ZFTOYY2TGHJWQ2KVQ", "length": 3639, "nlines": 52, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | மதுரையில் ஸ்டாலின் வருத்தம்..", "raw_content": "\nமதுரை: மதுரையில் மாவட்ட தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் நேர்காணலை சிக்கந்தர்சாவடியில் துவக்கி வைத்த ஸ்டாலின், “ இன்றைக்கு இளைஞர்களுக்கு போராட்ட உணர்வு இல்லை. அவர்களை கம்ப்யூட்டர், மொபைல் போன், “சிடி’க்கள் ஆக்கிரமித்துள்ளன. விஞ்ஞான வளர்ச்சி தேவைதான். அதற்காக கொள்கை, லட்சியங்களில் இளைஞர்கள் பின்வாங்க கூடாது. பொறுப்புக்களை லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டுகளில் மட்டும் போட்டுக் கொள்ள கூடாது. சில மாவட்டங்களில் போலி பிறப்பு சான்று கொடுத்து விண்ணப்பித்தது வேதனையளிக்கிறது. நேர்காணலில் 377 பேர் விண்ணப்பித்தனர். 127 பேருக்கு பொறுப்புகள் வழங்கப்படும்,என, ஸ்டாலின் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/health-benefits-of-himalayan-rock-salt/", "date_download": "2018-10-18T11:25:28Z", "digest": "sha1:5OPLXDRS7ZTVZ5IJWZAHDRXKLZ5FTJAE", "length": 14097, "nlines": 179, "source_domain": "sparktv.in", "title": "இந்துப்பை கொண்டு செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் இயங்க வைப்பது எப்படி?", "raw_content": "\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்���ா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nலைப்ஸ்டைல் உணவுகள் இந்துப்பை கொண்டு செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் இயங்க வைப்பது எப்படி\nஇந்துப்பை கொண்டு செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் இயங்க வைப்பது எப்படி\nஇப்போது கிட்னி பழுது அடைந்தாலோ அல்லது செயலிழந்தாலோ டயாலிசிஸ் என சொல்லி ரத்தத்தையே மாற்றுகிறார்கள். நோயாளிகளுக்கு இது அதிக சிரமத்துடன், அதிக செலவையும் தரும். ஆனால் உங்களுடைய உணவுப்பழக்கவழக்கத்தின் மூலமாகவே பாதிக்கப்பட்ட கிட்னியை இரண்டே வாரத்தில் மிகுந்த ஆரோக்கியத்துடன் இயங்க வைக்கலாம்.\nகிரேட்டினைனின் அளவு 0.6 முதல் 1.3 வரை இருந்தால் மட்டுமே கிட்னி ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த அளவீட்டை தெரிந்துகொள்ள உடல் பரிசோதனை அல்லது ரத்த பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இந்த அளவீட்டிற்குள் இல்லை என்றால் கிட்னியை மாற்றவேண்டும், இரத்தத்தை மாற்ற வேண்டும் என சொல்லுவார்கள். இதெற்கெல்லாம் பல லட்சங்கள் செலவாகும். படுக்கையில் வாழ்நாளை கழிக்க வேண்டிய சூழல் உருவாகும்.\nசெலவே இல்லாமல், உணவுகளாலே கிட்னி பாதிப்பை சரிசெய்யலாம். இதற்கு பயன்படுகிறது இந்துப்பு. ஆங்கிலத்தில் இமாலயன் ராக் சால்ட் என்று கூறுவர். நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கும். கிலோ அறுபது ரூபாய். உங்களது உணவுகளில் எல்லாம் இந்த உப்பை பயன்படுத்தத் தொடங்குங்கள். வெள்ளை நிற உப்பை அறவே தர்வித்திடுங்கள்.\nஇமயமலைப் பகுதிகளில் உள்ள வெண்ணிற பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்புதான் இந்துப்பு. இதை ஹிந்துஸ்தான் உப்பு என்று கூறுவார்கள். உங்களது உடலுக்கு தேவையான என்பது சதவீத மினரல் இந்த உப்பில் கிடைக்கிறது.\nஇந்த இந்துப்பை மூன்று வேளை உணவுகளிலும் பயன்படுத்தினால், இரண்டே வாரத்தில் உங்களது கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும். மூன்று வாரங்களுக்குப் பிறகு மறுபடியும் கிரேட்டினைனின் அளவை சோதனை செய்து பாருங்கள். அளவு சரியான விகிதத்தில் இருக்கும்.\nஇந்துப்பை பயன்படுத்த தொடங்கினால் கிட்னி ஆரோக்கியம் அதிகரிப்பது மட்டுமின்றி, மனநலமும் மேம்படும். குறிப்பாக ஆண்கள் சாப்பிட வேண்டிய உப்பு இது. ஆண்��ையை வளர்க்கும். மேலும் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை போக்கும் தன்மையுடையது.\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஎதை சாப்பிட்டால் எதை சாப்பிடக்கூடாது\nநீங்கள் சிக்கன் சாப்பிட போறிங்களா அப்போ இதை கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க..\nகொய்யா இலையை சாப்பிட்டால் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்\nவயிற்றுக் கொழுப்பை வேகமாக குறைக்கும் பழங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11201056/Waiting-for-the-front-of-the-Collectors-office-is.vpf", "date_download": "2018-10-18T12:17:49Z", "digest": "sha1:Z6HC6WUG4AEDQELLI7EWQRQ7RO4XMX2S", "length": 17961, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Waiting for the front of the Collector's office is Vasuki participation in the Vice Chancellor of the Democratic Matheran Association || கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு\nநாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி கலந்து கொண்டார்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 04:30 AM\nவிவசாய தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதிர்கன்னிகள், தனித்து வாழும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் பக்கவாதம், புற்றுநோய், விபத்தால் ஏற்பட்ட ஊனம், படுக்கையில் கிடக்கும் நிலையில் உள்ள அனைவருக்கும் நிபந்தனையற்ற ஓய்வூதியம் ரூ.1000 வழங்கக்கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.\nபோராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ர���குபதி ஆகியோர் தலைமை தாங்கினர். சாகுல்ஹமீது, டெல்பின், ராஜதாஸ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், ஜனநாயக மாதர்சங்க மாநில நிர்வாகி உஷா, மாவட்ட தலைவர் மேரி ஸ்டெல்லாபாய், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கிறிசாந்து மேரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி சிறப்புரையாற்றினார்.\nஇதில் விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களும், ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.\nமுன்னதாக ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nநிபந்தனைகள் என்ற பெயரில் ஏழை மக்கள் அரசு உதவிகள் பெறுவது தடுக்கப்படுகிறது. இது அவர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில்கூட பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மோடி அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. மோடி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை.\nஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக மோடி கூறினார். அப்படி கொடுத்திருந்தால் இந்த 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 10 லட்சம் பேருக்குகூட மத்திய அரசு வேலை கொடுத்திருக்குமா என்றால் கேள்விக்குறிதான். இதைக்கண்டித்தும், எங்கே என் வேலை என்று கேட்டும் அடுத்த மாதம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற உள்ளது.\nசாமானியர்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று மோடி சொன்னார். 15 காசுகூட செலுத்தப்படவில்லை. அதேநேரத்தில் வங்கி கணக்கில் குறைந்தபட்ச டெபாசிட் தொகை இருப்பில் வைக்காதவர்களுக்கு அபராதம் என்ற பெயரில் ரூ.12 ஆயிரம் கோடி பணத்தை ஏழைகளிடம் இருந்து வங்கிகள் எடுத்துள்ளன.\nநடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு மீண்ட���ம் மக்கள் வாக்களித்து வெற்றிபெற செய்வார்கள் என்று கூறியுள்ளார். இந்த தேர்தலில் மீண்டும் மோடி வெற்றி பெற்றால் நிலைமை படுமோசமாகி விடும்.\n1. திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம் பெண்கள் உள்பட 65 பேர் கைது\nதிருவாரூரில் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ரேஷன் கடை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 14 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டம்\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பா.ஜனதா அலுவலகம் மீது கேரட்டை வீசியதால் பரபரப்பு உண்டானது.\n3. புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம்\nபுதுக்கடை அருகே முன்சிறை சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.\n4. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை 80 பேர் கைது\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதில் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி மறுப்பு: மாட்டுவண்டி உரிமையாளர்கள் போராட்டம்\nஅன்னவாசல் அருகே தெற்கு வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி மறுக்கப்பட்டதால் மாட்டுவண்டி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n2. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n3. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க ப��ராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n4. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n5. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/17021622/From-the-coach-of-the-Indian-teamRemove-the-Ravi-Shasti.vpf", "date_download": "2018-10-18T12:20:23Z", "digest": "sha1:WHK4MBCJ66TREYWTRTLPEOHZUBHYMCWX", "length": 9766, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "From the coach of the Indian team Remove the Ravi Shasti || இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் சொல்கிறார் + \"||\" + From the coach of the Indian team Remove the Ravi Shasti\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் சொல்கிறார்\nசேத்தன் சவுகான் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–4 என்ற கணக்கில் இழந்ததற்கு தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியே பொறுப்பு.\nபதிவு: செப்டம்பர் 17, 2018 03:00 AM\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும், உத்தரபிரதேச மாநில விளையாட்டுத்துறை மந்திரியுமான சேத்தன் சவுகான் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–4 என்ற கணக்கில் இழந்ததற்கு தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியே பொறுப்பு. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். ரவிசாஸ்திரி சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஆவார். அந்த பணியை செய்வதற்கு அவரை விட வேண்டும். கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணியே, வெளிநாட்டில் மிகச்சிறப்பாக ஆடக்கூடிய அணி என்று சாஸ்திரி சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். 1980–களில் விளையாடிய இந்திய அணியே, வெளிநாடுகளில் சிறந்த அணியாக விளங்கியது’ என்றார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\n5. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.heromotocorp.com/ta-in/m/bikes-details.php?id=63", "date_download": "2018-10-18T11:27:31Z", "digest": "sha1:RPGOHTYWPCEXZNIRNDK2MC2RFJRSKKUR", "length": 7898, "nlines": 73, "source_domain": "www.heromotocorp.com", "title": "ஹீரோ ஸ்ப்ளெண்டர் புரோ பைக் விலை நிலவரம், மைலேஜ், புகைப்படங்கள் மற்றும் தரவரைவுகள் - ஹீரோ மோடோகார்ப் லிமிடெட்", "raw_content": "\nஇந்த புரோ மேலும் மேலும் புகழடைந்து கொண்டிருக்கிறது\nஸ்ப்ளெண்டர் புரோ இப்பொழுது கண்கவர் தோற்றத்தில், வசீகர புதிய வண்ணங்களில் பிரீமியம் கிராஃபிக்ஸில் கிடைக்கிறது. தயங்காதீர்கள், இன்றே அதில் ஒன்றை வீட்டிற்கு கொண்டு வாருங்கள், நம்பிக்கைக்கு உறைவிடம், ஒப்பற்ற மைலேஜ், உறு துணையாக இருக்கும் ஒன்றை இன்றே வீட்டிற்கு ஓட்டி கொண்டு வாருங்கள்.\nவகை: ஏர் கூல்ட், 4 - ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி\nமேக்ஸ். முறுக்கு விசை: 0.82 kg-m (8.05 N-m) @ 5000 ஆர்பிஎம்\nமேக்ஸ். ஸ்பீட் 87 Kmph\nபோர் x ஸ்ட்ரோக்: 50.0 மிமீ x 49.5 மிமீ\nகார்புரேட்டர் சைட் டிராஃப்ட், வேரியபிள் வெஞ்சுரி டைப் வித் TCIS\nகம்ப்ரெஸ்ஸன் ரேஷியோ 9.9 : 1\nஸ்டார்டிங் கிக் / செல்ஃப் ஸ்டார்ட்\nஇக்னிஷன் DC - டிஜிடல் CDI\nஆயில் கிரேடு SAE 10 W 30 SJ கிரேடு JASO MA கிரேடு\nஏர் ஃபில்டிரேஷன் உலர்ந்த, பிளீடெட் பேப்பர் ஃபில்டர்\nகியர் பாக்ஸ் 4 ஸ்பீட் கான்ஸ்டன்ட் மெஷ்\nசேசிஸ் டைப் டியூபுளர் டபுள் கிரேடில் வகை\nஃபிரன்ட்: டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ்\nரியர் ஸ்விங் ஆர்ம், 5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களுடன்\nஃபிரன்ட் பிரேக் டிரம்: உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் டிரம் (130 மிமீ)\nியர் பிரேக் டிரம்: உள்ளார்ந்து விரிவடையும் ஷூ டைப் (110 மிமீ)\nடயர் சைஸ் ஃபிரன்ட் : 2.75 x 18 - 42 P / 4 PR, யூனிடைரெக்‌ஷனல் டயர்\nடயர் சைஸ் ரியர் : 2.75 x 18 - 48 P / 6 PR, யூனிடைரெக்‌ஷனல் டயர்\nபேட்டரி: 12 V 3 Ah (செல்ஃப்), (MF பேட்டரி)\nஹெல்ட் லாம்ப்: 12V - 35W / 35W - ஹாலோஜென் பல்ப் (மல்டி ரிஃபிளெக்‌டர் வகை)\nடெய்ல்/ஸ்டாப் லாம்ப்: 12 V - 5 / 10 W (மல்டி- ரிஃப்ளெக்டர் )\nTடர்ன் சிக்னல் லாம்ப் : 12V - 10W x 4 எண்ணிக்கை (மல்டி ரிஃப்ளெக்டர்-கிளியர் லென்ஸ்)ஆம்பர் பல்ப்\nபைலட் லாம்ப்: 12V- 3W\nநீளம் : 1970 மிமீ\nஇருக்கை உயரம்: 785 மிமீ\nகிரவுண்ட் கிளியரன்ஸ் : 159 மிமீ\nஃபூயல் டேங்க் கொள்ளளவு: 11 லிட்டர் (குறைந்தபட்சம்)\nரிசர்வ்: 1.4 லிட்டர் (பயன்படும் ரிசர்வ்)\nகெர்ப் எடை: 112 கிலோ (செல்ஃப்)\nஅதிக பட்ச பேலோட: 130 கிலோ\n+ விலை மாநிலவாரியான விலைப்பட்டியல்\nகீழேயுள்ளவற்றிலிருந்து மாநிலம் மற்றும் நகரம் பெயரைத் தேர்வு செய்யவும்\nநகரம் நகரம் பெயரை தேர்வு செய்யவும்\nஆன்-ரோடு விலைகளுக்கு டீலருடன் தொடர்பு கொள்ளவும்\nகூடுதலாக உள்ளூர் வரிகள், சுங்கம், நுழைவு வரி ஆகியவை பொருந்துவது போல்.\nடெலிவரி சமயத்தில் நிலவும் விலை பொருந்தும்.\nமுன்னறிவிப்பு இன்றி விலைகள் மாற்றமடையும்.\nஎந்த ஒரு நேரத்திலும் விலைகளில் மாற்றம் செய்ய எச்எம்சிஎல் உரிமை பெற்றிருக்கும்.\nபதிப்புரிமை ஹீரோ மோடோகார்ப் லிமிடெட் 2015. அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/02/blog-post_05.html", "date_download": "2018-10-18T11:23:13Z", "digest": "sha1:CA4YA5ZTUJQBBJXWZ2IE74JCCJV5WQSD", "length": 29910, "nlines": 281, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்", "raw_content": "\nநளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்\nகடந்த வாரம் பொள்ளாச்சி சென்றிருந்தேன். சுழி மாற்று இலக்கிய களத்தின் 18-ம் அமர்வு சுழி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய அமர்விற்கான பேச்சாளர் நளினி ஜமீலா. நளினியிடம் தனியே உரையாடிக் கொண்டிருக்கும் போது என்னால் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான நளினியின் பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் பெயர் உண்மையானதா இல்லை புனைப் பெயரா \n(புன்னகைத்தவ��றே என்னுடன் கலந்துரையாட உங்களைப் போன்ற இளைஞர்கள் வருவது சந்தோஷத்திற்குரியது என்றார்).\nஇது என்னுடைய உண்மையான பெயர்தான். நான் இந்துவாக இருந்து பின்பு முஸ்லீம் மதத்திற்கு மாறியவள். எழுத வேண்டும் என ஆர்வம் வந்ததும், புனைப் பெயர் வைக்கவேண்டும் என நண்பர்கள் கூறினர். வேறு பெயர்கள் வைத்து என்னை மறைத்துக்கொள்ள விரும்பாததால், என்னுடைய இரண்டு பெயர்களையும் இணைத்து, நளினி ஜமீலா என வைத்துக்கொண்டேன்.\nமுதல்முறை பாலியல் தொழிலுக்குச் செல்லும்போது உங்கள் மனநிலை\nநான் முதன்முதலில் பாலியல் தொழிலுக்குச் சென்றது என்னுடைய 23வது வயதில். அப்போது ஆண்கள் பாலியல் தேவைகளைத் தீர்ப்பதற்குக் காசு தருவார்கள் என எனக்கு தெரியாது. என் தோழி மூலம் அறிந்துகொண்ட பின், அதிர்ச்சி மற்றும் அந்த Thrill எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nநான் அப்போது ஒரு கிராமத்துப் பெண். கிராமத்துப் பெண்ணுக்கே உள்ள மனநிலையில்தான் என் முதல் வாடிக்கையாளரை அணுகினேன்.\nமுதல் முறையாக எந்த இடத்தில் உங்கள் வாடிக்கையாளரை சந்தித்தீர்கள்\nதிருச்சூர் முனிசிபாலிட்டி ஆபீஸ்க்கு எதிரில் தான் என்னுடைய 23வது வயதில் முதல்முறை பாலியல் தொழிலாளியாக, என் முதல் வாடிக்கையாளரைப் பெற்றது.\nமுதல்முறை ஒரு ஆணின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ததும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது\nமனநிலைகளைப் பற்றி சிந்திக்கும் அளவு, அடுத்த நாள் காலை அத்தனை சுவாரஸ்யமாக இருக்கவில்லை. இரவு முழுதும் நானும் என் முதல் வாடிக்கையாளரும் சரி சமமாக உட்கார்ந்து மது அருந்தினோம். அவர் எனக்கு நீண்ட கதைகள் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரால் அதற்கு மேல் மது அருந்த முடியவில்லை. ஆனால் நான் நீண்ட நேரம் மது அருந்திவிட்டுதான் கலவிக்குத் தயாரானேன். கலவிக்கு பின்பு கூட அவரும் நானும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதும் எனக்கு நிறைய கதைகள் சொல்லிக்கொண்டே இருந்தார். அதிகாலை ஒரு 4.30 அல்லது 5 மணி இருக்கும் என நினைக்கிறேன். அதே ஆள் தன்னுடைய சுய முகத்தைக் காட்டினார். என்னைப் போலீஸில் பிடித்துக்கொடுத்தார். அந்த நேரத்தில் அத்தனை கொடுமையாக இருந்தது அவர் முகம். பின்பு தன்னை ஒரு போலீஸ் உயரதிகாரியெனக் காட்டிக்கொண்டார். என்னை பற்றித் தன் சக போலீஸிடம் சொல்லும் போது,“இவ எனக்கு சரி சமம��ய் உட்கார்ந்து குடிக்கிறாள், நல்லா அடிங்க இவளை”, என்று சொல்லிவிட்டுச் சென்றார். என்னை மிகுந்த துன்பத்திற்கும் மன அதிர்விற்கும் உண்டாக்கின விஷயம் அது.\nமுதல் முறை பாலியல் தொழிலாளியாகப் போகும் போது, எந்த இரண்டு விஷயங்கள் உங்களுக்குப் பிரதானமாகப் பட்டது\nஇந்த காலத்தில் இளைஞர்களிடம் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு எப்படி இருக்கிறது நீங்கள் ஏதும் அறிவுரை சொன்னதுண்டா\nபொதுவாக 25 வயதுக்குக் கீழிருக்கும் ஆண்களின் பாலியல் தேவைகளை நான் பூர்த்தி செய்வதில்லை. ஆனால் ஒருமுறை அனைத்தும் முடிந்ததும், ஒருவன் தனக்கு என்ன வயது இருக்கும் எனக் கேட்டான். நான் இருபத்தி எட்டு இருக்கும் என யூகத்தில் கூறினேன். அவனுக்கு இருபத்தி மூன்று என பல் இளித்தான். இளைஞர் என்று கேட்டதும் எனக்கு இது நியாபகம் வந்து விட்டது இளைஞர்களிடம் விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் முறையான பாலியல் பற்றிய விழிப்புணர்வும், பெண்மையின் மனநிலை பற்றிய புரிந்துகொள்ளுதலும் இன்னும் அதிகம் தேவை என்றே நினைக்கிறேன்.\nஉங்களை இந்த சமுகத்தில் எந்த நிலை மனிதராக நினைக்கிறீர்கள்\nஇந்த சமூகத்தைத் துப்புறவாக்கும் தொழிலாளியாக. துப்பறவு தொழிலாளி இல்லாத பட்சத்தில் இந்த ஊர் முழுக்க நாறி நாற்றமெடுக்கும் என உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்.\nஆண் பெண் பாலியல் சார்ந்த குணம் எப்படி\nஆண்: பெண்ணை வெல்ல அல்லது தண்டிக்கப் பாலியல் தான் ஏற்றது என நினைக்கிறான்.\nபெண்: தனக்குப்பிடித்த ஆண் தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கும் போது, அவள் எடுக்கும் கடைசி அஸ்திரம் அவள் உடம்பு.\nஇது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.\nH.I.V பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன\nபிச்சைக்காரன் முதல் கோடீஸ்வரன் வரை அவர்களின் பாலியல் தேவையை நாங்கள் பூர்த்திசெய்கிறோம். முறையற்ற பாலியல் அறியாநிலையில் HIV யை பலர் வாங்கிக்கொள்கின்றனர். இது சொந்த தவறு என ஏற்றுக்கொண்டாலும், தன்னை அறியாமல் மற்றவரிடம் இருந்து பெறுதல். இதுதான் கொடுமையின் உச்சம். இவர்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும். HIVயால் பாதிக்கப்பட்டவருக்கு மற்றவர்கள் மானசீகமாய் உதவ வேண்டும். அவர்களுக்குத் தேவையானது அன்பும் அரவணைப்பும்தான். இதனைத் தவிர்க்க பாதுக���ப்பான உடலுறவு சிறந்தது.\nமுறை தவறிய உறவை ஆதறிக்கிறீர்களா\nகுடும்பப் பெண்ணை விட ஒரு பாலியல் தொழிலாளிக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது என்பது என் பார்வை. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன\nஆமாம், நானும் இதை ஏற்கிறேன். முன்பு முச்சந்தியில் நின்று நானும் சாராயம் குடித்திருக்கிறேன். அந்த நேரத்தில் நான்கு ஆண்கள் சாராயம் வாங்கிக்கொண்டு குடிக்க மறைவான இடம் நோக்கி செல்லும் போது ஒரு பெண்ணாகிய நான் ஒரு ஸ்டைலாய் சாரயத்தை கடை முன்னாடியே வாங்கி கடை முன்னாடியே பிரித்து அங்கேயே குடித்ததெல்லாம் நடந்திருக்கிறது. ஆண்களுக்கு சரி சமாமாக நடந்து கொண்டதாய் என்னால் இதை கூற முடியும். ஆனால் சுதந்திரம் என்று இதை மட்டும் குறிப்பிடவில்லை. குடும்பப் பெண்களை விட சுதந்திரமாக இருந்ததற்கு இது ஒரு உதாரணம்.\nகேரளாவில் உங்கள் நண்பர்கள், சுற்றத்தாரின் பார்வையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\nஅவர்கள் ஒரு தவிப்பு நிலையிலேயே என்னை அணுகுகின்றனர். எங்கே அவர்களைப் பற்றியும் நான் எழுதி விடுவேனோ என்று ஒரு பயம் அவர்களிடம் இருப்பதை நான் உணருகிறேன்.\nஎந்த வித அறிமுகமும் இல்லாத ஆணுடன் முதல் சந்திப்பிலேயே ஒரு கட்டம் தாண்டி, அடுத்த கட்டமான உடல் இனைவு என்பது ஒரு பெண்ணுக்கு மிகக் கடினமான விஷயமாக இருக்கும் போது, இதை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்ட உங்களுக்கு எதைக் கண்டால் பயம், அல்லது தயக்கம்\nஎனக்கு ஸ்கூட்டரில் பின்னாடி அமர்ந்து போவது என்றால் பயமோ பயம். எப்படி இவர்கள் வாகனத்தை குறுக்கும் நெடுக்குமாய் ஓட்டுகிறார்கள் என்று நினைக்கும் போது பிரம்பிப்பே மிஞ்சுகிறது. (நான் சிரிப்பதைக் கண்டுகொண்டு நீங்களும் வேகமாக வாகனம் ஓட்டுவீர்களா என கேட்டார்)\nஅப்புறம் மரம் ஏறுவது என்றாலும் அதே அளவு பயம். ஒருவேளை வயது கொஞ்சம் குறைவாக இருந்தால் இரண்டாவது பயம் இல்லாமல் இருந்திருக்கலாம்.\nசமீபத்திய மன வேதனை நிகழ்வு\nஎன் மூத்த மகள் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறாள். இரண்டாவது மகளின் வாழ்க்கை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. என்னுடைய தொழிலில் வரும் பணத்தை நோக்கியே இந்த அலைகழிப்புகள் என் மகள் வாழ்க்கையில்.\nஒரு பாலியல் தொழிலாளிக்கு உங்கள் அறிவுரை\nபாலியல் தொழிலாளி ஒரு Home Nurse மனநிலையில் இருந்து சேவை செய்ய வேண்டும். தன்னிடம் வரும் ஆணிடம் மானச���கமாய் உங்களின் அன்பையும் ஆதரவையும் புரிய வைக்க வேண்டும். (பாலியல் தேவை பூர்த்தி செய்ய வருபவர்களை Client அல்லது Customer என்று தான் அழைக்கிறார்). பாலியல் தேவை தேடி வரும் Client-க்கு அரவணைப்பு மிக முக்கியமானதும் அவசியமானதும். அவர்கள் பேசி முடியும் வரை பொறுமை காத்திருங்கள், அவர்களுக்கு நிறைய இருக்கிறது நம்மிடம் சொல்ல.\nபாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய வரும் ஆண், பாலியல் தொழிலாளியின் மனம் கஷ்டப்படும் படி நடந்து கொண்டால் என்ன செய்ய வேண்டும்.\nநமக்கான மரியாதையை கண்டிப்பாக விட்டுத்தரக்கூடாது. பாலியல் தொழிலாளிகளை பெட்டி,தாட்டு, போக்கு என அழைப்பவர்களைக் கண்டால் எனக்கு அளவிற்கு மீறிய கோபம்தான் வரும். ஒன்றுக்கு இருமுறை சொல்ல வேண்டும். சொல்லியும் கேட்கவில்லை என்றால் தட்டி வைக்க வேண்டும்(புன்னகை). கடைசி வரை என்ன தட்டி வைக்க வேண்டும் என நானும் கேட்கவில்லை எப்படி தட்டி வைக்கவேண்டும் என அவர்களும் சொல்லவில்லை.\n(தயங்கியபடியே நான் இருக்க, என்னைக் கண்டுகொண்டவராக, ”தயங்காம கேளுங்க”, என்றபிறகு கேட்ட கேள்வி இது)\nஇப்போதும் இந்தத் தொழிலில் இருக்கிறீர்களா\nஇதிலென்ன இவ்வளவு தயக்கம். ஆமாம் இன்னும் இந்தத் தொழிலில் இருக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களிடம் மட்டும்.\nதமிழகத்தில் உங்களை ஆதரித்தவர்கள் யார்\nஅந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். யார் யார் என்று சொல்லி அதையும் விவாதப்பொருளாக்க நான் விரும்பவில்லை.\nஅது பலரின் பேட்டிகளை ஒருங்கே தொகுக்கப்பட்ட ஒரு குறுப்படம். அவற்றை பற்றி நிறைய பேச வேண்டும். நேரம் இருக்கும் போது பேசலாம்.\nவேறு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா\nசொல்ல நிறைய இருக்கிறது, நேரமில்லாத காரணத்தால் மீண்டும் ஒரு வணக்கத்துடன் நிறைவு செய்கிறேன்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை\nபெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள்...\nஇஸ்லாமிய நவீனப் பெண்ணியம் - ஹெச். ஜி. ரசூல்\nபெண்ணினம் இருக்கும் திசை நோக்கி….\nதமிழ் சினிமாவில் பெண்கள் பற்றிய ஒரு அலசல் - சரசுரா...\nமணியம்மையார் - ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை - ...\nதடைக்கற்களும் படிக்கற்களும் - நா. நளினிதேவி\nசாந்தி...நான் மற்றும் விலங்கு உடைக்கும் பிற அடிமைக...\nதமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் - அய்யனார்\nபெண் கவிதை மொழி- சுகுமாரன்\nருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா\nதலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை\n\"என் உடல் என் ஆயுதம்\" - போராளி ஐரோம் ஷர்மிளா\nமழைப் பறவைகள் நீங்கிய வானம் - ஃபஹீமாஜஹான்\nநான் ஒரு பெண்… மேலும்… ஒரு பெண்தான்\nஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு: பாஸ்கரன்\nபெண்ணிய வெளியும் இனவரைவியல் எழுத்தும்- பா.ஆனந்தகும...\nதலித் பெண்ணியம்: எல்லோருக்கும் \"ஒன்று\" என்பது சு...\nகுட்டி ரேவதி தமிழ்நதிக்கு வழங்கிய பேட்டி\nதடைகளை வென்ற போராளி - டேனிஸ் வின்சென்ட் புருட்டஸ்\nமூன்று நாட்களில் 9 இலங்கைப் பணிப்பெண்கள் மரணம் - ச...\nஇல்லாததை விரும்பும் கனவு- தில்லை\nநளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்\nதமிழகப் பெண்ணிய இயக்கங்கள்- குட்டிரேவதி\nஇந்தியாவின் இதயத்தின் மீதான போர் \nஆதியில் தொப்புள்கொடி இருந்தது- சுகிர்தராணி\nதமிழ்ச்செல்வி நாவல்களில் மனதின் கசிவுகள்- ச. விஜயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=153024", "date_download": "2018-10-18T12:14:43Z", "digest": "sha1:Q7FMTK6D6TSECEQ4QU34QEK3KPZANF52", "length": 6738, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர��� சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிருக்கடையூர் ஸ்ரீஅபிராமி சமேத அமிர்தகடேஸ்வர் கோயிலில் நடைபெற்ற சகோதரியின் சஷ்டியப்தபூர்த்தி விழாவில் எச்.ராஜா கலந்துக்கொண்டார். பின்னர் பேசிய அவர், என்மீது புகார் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கு பதியப்படவில்லை. தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து எனக்குதெரியாது. நான் தலைமறைவாக இல்லை என்றார். எனக்கு எதிராக அறநிலையத்துறை அதிகாரிகள் போராடுவது குறித்து எவ்வித அச்சமும் இல்லை. மாறாக எனது கருத்துக்கள் மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு அது உதவும் என்றார்.\nராகுல் சாமியாராக மாற பொன்ராதா விருப்பம்\nமீ டூ புகார்கள்; அக்பர் ராஜினாமா\nகிரண்பேடியிடம் நிதி எம்.எல்.ஏ., விளக்கம்\nசபரிமலை நம்பிக்கையை அழிக்க முடியாது\nஆய்வுக்குப் பின்பே உண்மைத் தன்மை\nகருவின் குற்றம் கமல் : அமைச்சர் பகீர்\nபினராயிக்கு பா.ஜ., 24 மணிநேரம் கெடு\nகவர்னர் மீது முதல்வர் மீண்டும் குற்றச்சாட்டு\nசோஷியல் மீடியாவால் பா.ஜ.க., ஆட்சி இழக்கும்\nவைரமுத்து சர்ச்சை; தமிழிசை கேள்வி\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/12/26/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-10-18T12:16:01Z", "digest": "sha1:UPMCKTHQINQGZF6O2CHNVCRXE7EVWQJI", "length": 2448, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "தனுஷை உதறித்தள்ளிய ஐஸ்வர்யா | | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதனுஷை உதறித்தள்ளிய ஐஸ்வர்யா |\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38984-a-young-woman-has-got-her-widowed-mother-married-despite-opposition-from-society-and-family.html", "date_download": "2018-10-18T11:30:19Z", "digest": "sha1:RUSIMQEMS372YPQW5HXDYZ6LQNQXSRYT", "length": 11697, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விதவை தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்! | a young woman has got her widowed mother married despite opposition from society and family.", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nவிதவை தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்\nராஜஸ்தானில் தனது விதவை தாய்க்கு மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்துவைத்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் 53 வயது நிரம்பியவர். இவரின் கணவர் முகே���் குப்தா மாரடைப்பு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீதாவின் இளைய மகள் சன்ஹிடா வேலை காரணமாக ஜார்கண்ட் சென்றுவிட்டார். பின்னர் தனது தாயை தனிமையில் விட்டு வந்துவிட்டோம் என வருந்திய அவர், தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். அத்துடன் தனது தாயின் தகவல்களை திருமண வலைதளத்திலும் பதிவு செய்தார்.\nஇதையடுத்து ஜெய்பூர் வந்த சன்ஹிடா, தனது தாயிடம் இந்த விஷயத்தை கூறினார். இதைக்கேட்டு பயந்த கீதா மறுப்பு தெரிவித்தார். அத்துடன் சன்ஹிடாவின் அக்கா சக்‌ஷியும் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாரம்பரிய வழக்கத்தை கொண்ட கீதாவின் குடும்பத்தினரும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும் மனம் தளராத சன்ஹிடா தொடர்ந்து பேசி தனது தாயை ஒப்புக்கொள்ளச்செய்யும் முயற்சியை மேற்கொண்டார்.\nஇந்நிலையில் ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கே.ஜி.குப்தா என்பவர், சன்ஹிடாவின் திருமண பதிவிற்கு விருப்பம் தெரிவித்தார். அவரை சன்ஹிடா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, கே.ஜி.குப்தாவின் மனைவி கடந்த 2010ஆம் ஆண்டு கேன்சர் நோயின் காரணமாக உயிரிழந்தார் என்பதும், அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த சன்ஹிடா, ஒருவழியாக தனது தாயை சமாதானம் செய்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட கீதா அறுவை சிகிச்சை மூலம் தனது கருப்பையை நீக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து திருமணமும் நடைபெற்று தற்போது கீதா-குப்தா ஆகியோர் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது தாயின் முகத்தில் சமீப காலமாக சிரிப்பை காண முடிவதாக சன்ஹிடா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nபாக் சிறுமி பாலியல் வன்கொடுமை: தன் குழந்தையுடன் நியாயம் கேட்ட செய்தி வாசிப்பாளர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\n“மனதால் நான் ஒரு கம்யூனிஸ்ட்” - புது விளக்கம் தரும் சத்யராஜ் மகள் திவ்யா\nராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு\nபெற்ற குழந்தையை கொன்ற தாய்.. மதுரையில் கொடூரம்\n“கூட்டணியில் கெஞ்சுவதை விட தனித்துப் போட்டியிடுவதே மேல்” மாயாவதி ஓபன் டாக்\nராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு\nம.பி., சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - புதிய கருத்துக் கணிப்பு\nஅப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாக் சிறுமி பாலியல் வன்கொடுமை: தன் குழந்தையுடன் நியாயம் கேட்ட செய்தி வாசிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/03/bayan-notes-29.html", "date_download": "2018-10-18T11:31:30Z", "digest": "sha1:ES6SKWY2IFRP34TZUETYRIQCZS73CAOR", "length": 26993, "nlines": 317, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): பார்வையைப் பாதுகாப்போம்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nவியாழன், 5 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/05/2015 | பிரிவு: கட்டுரை\n) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.\nதமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக\n(அல் குர்ஆன் 24:30, 31)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6243\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இளைஞர்களே உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி 1905\nவீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்துதல்\n''நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் ''எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவைதாம் நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ''அப்படி நீங்கள் அந்தச் சபைகளுக்கு வந்து தான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் ''பாதையின் உரிமை என்ன'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்'' என்ற��� கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: புகாரி 2465\nமற்றொரு அறிவிப்பில் ''அழகிய பேச்சைப் பேசுதலும்'' பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது.\nஅறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி), நூல் முஸ்லிம் 4365\nஅந்நியப் பெண்களை விட்டும் பார்வையைத் திருப்புதல்\nஅவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்\n(அல் குர்ஆன் 24:30, 31)\nபர்தாவைப் பேணாத பெண்கள் முன்னிலையில் நாம் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது போன்று தனிமையில் பேசுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.\n(இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது, ''கஸ்அம்'' கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபியவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1513\n(இதைக் கண்ட) அப்பாஸ் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள் எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ''ஒரு இளைஞனையும், இளம் பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில் ஷைத்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள் என்று தப்ரியின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. (ஃபத்துஹுல் பாரீ)\nஉமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.\nஅல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்த தும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். ''எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்'' என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். ''ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்'' என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். ''ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்'' என்று அவை கூறும்\n. (அல் குர்ஆன் 41:30)\nகண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான். (அல் குர்ஆன் 40:19)\nஅவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 6:103)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC ம���்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kalakalappu-2-sundar-c-20-01-1840441.htm", "date_download": "2018-10-18T11:55:05Z", "digest": "sha1:KVMTUP2RPDIGVJ5HHRM4WIZ4C5FREPD6", "length": 8977, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி - Kalakalappu 2sundar C - கலகலப்பு-2 | Tamilstar.com |", "raw_content": "\nகலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி\nசுந்தர்.சி இயக்கத்தில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் படம் ‘கலகலப்பு-2’. குஷ்பு சுந்தர்.சி தயாரித்துள்ளார். ஜீவா, ஜெய், சிவா, நாயகர்களாக நடிக்கும் இதில் நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா நாயகியாக நடித்துள்ளனர்.\n‘‘கூட்டமே இல்லாத மேன்சனை வைத்து கஷ்டப்படும் ஒருவன், பாரம்பரிய சொத்துக்களை இழந்து தவிக்கும் ஒருவன், ஒவ்வொருவரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் மற்றொருவன். இந்த 3 பேரும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதே ‘கலகலப்பு-2’ படத்தின் கதை.\nசம்பவங்கள் காசியில் நடப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகிகளில் ஒருவர் படகோட்டி, இன்னொரு நாயகி தாசில்தார். இந்த படத்தில் யோகிபாபு, முனிஸ்காந்த், சதீஷ் உள்பட 10 நகைச்சுவை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை மட்டுமல்ல, பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.\nஹிப்ஹாப் தமிழா இதற்கு சிறப்பாக இசை அமைத்துள்ளார். ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தான் கதையாக உருவாக்குகிறேன். கதாநாயகர்களுக்காக கதை எழுதி தயாரிப்பதில்லை. திரைக்கதையை உருவாக்கியபிறகு அதற்கு பொருத்தமான நடிகர், நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைக்கிறேன்.\nஇந்த படத்துக்கு ஜெய் உள்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். ‘சங்கமித்ரா’ படத்துக்கான திரைக்கதை, கிராபிக்ஸ் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும். ‘கலகலப்பு-2’ அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்’’ என்றார்.\n▪ நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n▪ சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n▪ அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n▪ வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு\n▪ படம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா.. ; யார் இந்த கூத்தன்..\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்\n▪ சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம் - விஜய் பேச்சு\n▪ சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/136639?ref=category-feed", "date_download": "2018-10-18T12:48:27Z", "digest": "sha1:POE65OXAOMYITACSAKCFYTDIJE2HC7QR", "length": 9808, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "தீக்குளிக்க முடிவு செய்த காதலர்கள்: இறுதியில் காதலி எரித்துக்கொல்லப்பட்ட பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதீக்குளிக்க முடிவு செய்த காதலர்கள்: இறுதியில் காதலி எரித்துக்கொல்லப்பட்ட பரிதாபம்\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் காதலியை அவரது காதலன் எரித்துக்கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜான்சிபிரியா (17) என்ற பள்ளி மாணவியும், செல்வகுமார் (22) என்ற விசைத்தறி தொழிலாளியும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.\nஇவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் பெற்றோரும் இருவரையும் கண்டித்துள்ளனர்.\nஇந்நிலையில் வீட்டில் ஜான்சிபிரியா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த காதலன் செல்வகுமார், நாம் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வோம் என்று வீட்டில் தூக்கு கயிற்றை கட்டினார்.\nஅவரிடம், தூக்குப்போட்டால் கழுத்து இறுகி செத்து விடுவது பயமாக இருக்கிறது என்று ஜான்சிபிரியா கூறி இருக்கிறார்.\nஇதைதொடர்ந்து மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று செல்வகுமார் கூறி உள்ளார்.\nமுதலில் மண்எண்ணெயை ஊற்றி ஜான்சிபிரியா மீது தீவைப்பது என்றும், எரியும் தீயில் இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்ளலாம் எனவும் செல்வகுமார் கூறியுள்ளார். இதை ஜான்சிபிரியா ஏற்றுக்கொண்டார்.\nஇதைத்தொடர்ந்து ஜான்சிபிரியா மீது செல்வகுமார் மண்எண்ணெயை ஊற்றினார். பின்னர் தீக்குச்சியை பற்ற வைத்து அவர் மீது வீசினார். இதில் கண் இமைக்கும் நேரத்தில் ஜான்சிபிரியாவின் உடலில் தீப்பற்றி மளமளவென்று பரவி எரிந்தது.\nஇதனால் வலியால் அலறித்துடித்தபடி அவர், காதலனை நோக்கி ஓடிவந்தார். அதைப்பார்த்து பதறிப்போன செல்வகுமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.\nஇதற்கிடையே தீ உடலில் பற்றியதால் ஜான்சிபிரியா அலறியுள்ளார், அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விர��ந்துவந்து தீயை அணைத்தனர்.\nபின்னர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.\nஇருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காதலியை உயிருடன் எரித்துக்கொன்ற செல்வகுமாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/04/blog-post_27.html", "date_download": "2018-10-18T11:18:08Z", "digest": "sha1:KLS4JGHRXDXII2XZVKASZFNF4VMTW7PS", "length": 14519, "nlines": 277, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இது எனது நகரம் இல்லை -தஸ்லிமா நஸ்ரின்", "raw_content": "\nஇது எனது நகரம் இல்லை -தஸ்லிமா நஸ்ரின்\nஎன்னுடையது என ஒரு போதும் நான் சொல்லிக் கொண்ட\nமாதிரியிலான நகரம் இல்லை இது.\nகுள்ளநரித் தனமான அரசியல்வதிகளுடையது இந்த நகரம்\nபழி பாவங்களுக்கு அஞ்சாத வியாபாரிகளின்\nசதை வியாபாரிகளின் கூட்டிக் கொடுப்பவர்களின்\nஇது எனது நகரமாக இருக்க முடியாது\nசேரிகளிலும் பணக்காரர்களது மரங்களடர்ந்த சாலைகளிலும்\nஅதீதத் தயக்கத்துடன் பின்வாங்குபவர்களின் நகரம் இது.\nஅநீதிகளின் குவியலின் மீது அமைதியாக அமர்ந்திருக்கும்\nவாழ்வும் மரணமும் குறித்த கேள்விகள் பற்றி\nஎனது நகரம் எனச் சொல்லமாட்டேன்\nஅநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டு\nஇதயம் துடிக்க வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇது எனது நகரம் இல்லை தொகுப்பு\nதஸ்லிமா நஸ்ரின் -இது எனது நகரம் இல்லை தொகுப்பு\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) ச��தா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் விடுதலை குறித்து - அலெக்சாண்டிரா கொலென்ரெய்\nசீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்\nதடுப்புக் காவல் கைதி - தஸ்லிமா நஸ்ரின்\nஇது எனது நகரம் இல்லை -தஸ்லிமா நஸ்ரின்\nபெண் திரை மொழி : -சாந்தால் அகர்மான் (கட்டுரை - ஹவி...\nமகளிர் இட ஒதுக்கீடு - உயர்சாதிப் பெண்டிருக்கு ஓர் ...\nசெல்லுபடியாகும் குழந்தைத் திருமணங்கள் - இராமியா\nஎப்படி சூத்திரர் பஞ்சமன் பட்டங்கள் ஒழிய வேண்டுமோ, ...\nஆண் – பெண் துறவியர்களுக்காக தனி அமைப்பை புத்தர் ஏன...\nயாழ்பாணத்தில் பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்தால் 1...\nநான் இன்று விதவையா அல்லது சுமங்கலியா\nதிருநங்கைகளின் உலகம் - லிவிங் ஸ்மைல் வித்யா\nபுத்தர் தமது சங்கத்தில் பெண்கள் இணைவதை வரவேற்றாரா\nகனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள் - மீராபார...\nசுமங்கலி திட்டம் - நவீன கொத்தடிமை வடிவம் - இ.இ.இரா...\n உடலை விற்கும் அவலத்தில் கணவரை இழந்த...\nஆணாதிக்கத் தடித்தனத்திற்கு ஆண்களுக்கான முகப்பூச்சு...\nபெண்களுக்கு எதிராக செயல்பட்டாரா புத்தர்\nநிக்கி ஜியோவன்னி - சா.தேவதாஸ்\nபெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியத...\nஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை -சி. ஜெயபாரதன், க...\nஇலங்கைப் பணிப்பெண்கள் ஜோர்தானில் சித்திரவதை - கண்ட...\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள் - ...\nகொடுத்துவிடுங்கள் பெண்களுக்கான உரிமைகளை - (மொழி பெ...\nஉங்களில் ஒருத்தி - ரீட்டா மேரி - - மிருணா\nபெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும் - மோகன...\nஉள்வழிப்படுதல் - முனைவர். சி.சிதம்பரம்.\nராஜனியை கடத்தி கொலை செய்ததாக இராணுவத்தினர் மூவருக்...\nறிசானா நபீக்கின் விடுதலை குறித்து அழுத்தம் கொடுக்க...\nமலையகத்தில் நடக்கும் கட்டாய கருத்தடைகள் - காத்தமுத...\n\"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக்...\n'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் ...\n'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் ...\nபெண்ணிய நோக்கில் பெண்களும் சமாதானமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/04/Exam-Tips-and-Notes-for-TNPSC-TRB-TNTET-VAO.html", "date_download": "2018-10-18T10:59:51Z", "digest": "sha1:3AUHWXXFTFFLI7Y5CKDJOE6NVZ5I4CG4", "length": 17213, "nlines": 82, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC, TRB, TNTET, VAO போட்டித் தேர்விற்கான குறிப்புகள் டவுன்லோட் செய்ய - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC, TRB, TNTET, VAO போட்டித் தேர்விற்கான குறிப்புகள் டவுன்லோட் செய்ய\nபோட்டித் தேர்வில் நடப்பு நிகழ்வுகள் குறித்த கேள்விகள் முக்கிய இடம் பெறுகின்றன என்பதை கருத்தில் கொண்டு 2012 ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.\nதாய்லாந்தின் பட்டாயா ஓபன் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா- ஆஸ்திரேலியாவின் அனஸ்டசியா ஜோடி வென்று சாம்பியன் ஆனது. (பிப்ரவரி 12)\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். (பிப்ரவரி 16)\nஆன்டிரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்த முறைகேடு பிரச்சினையால் செயற்கைக்கோள் திட்டப் பணிகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. தற்போது பணிகள் வழக்கம் போல் நடக்கின்றன என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார். (பிப்ரவரி 12)\nவெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் இருபத்து நான்கரை லட்சம் கோடி என்றும், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவதில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர் என்றும் சி.பி.ஐ. இயக்குநர் அமர்பிரதாப் சிங் தெரிவித்தார். (பிப்ரவரி 13)\nதேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிய விவகாரத்தில் தேர்தல் கமிஷனிடம் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்தார். (பிப்ரவரி 14)\nகேரள மாநிலம் கொல்லம் அருகே மீனவர்களின் படகின் மீது இத்தாலி கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில் தமிழக மீனவர்கள் 2 பேர் பலியானார்கள். தப்பிச் செல்ல முயன்ற கப்பலை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்தனர். (பிப்ரவரி 15)\nகல்லூரி மாணவர்களை `பஸ் தினம்' கொண்டாட அனுமதித்தால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ், கல்வி அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது. (பிப்ரவரி 15)\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து ஆய்வு செய்துவரும் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு, இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 2 ம���த கால அவகாசம் கேட்க முடிவு செய்தது. (பிப்ரவரி 15)\nஹோண்டுராஸ் நாட்டில் ஜெயிலுக்குள் ஏற்பட்ட தீ விபத்தில் கைதிகள் 357 பேர் உயிரோடு கருகி இறந்தனர். (பிப்ரவரி 15)\nTNPSC போட்டித்தேர்வில் பொதுத்தமிழில் கேட்கப்படும்\nவழூஉச் சொல் நீக்கி எழுதுதல்\nவேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல்\nஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்\nபறவை மற்றும் விலங்களின் - ஒலி குறிப்பு சொற்கள்\nஎதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல்\nசென்ற ஆண்டு நடந்த குரூப் 4 ல் கேட்கப்பட்ட வினாக்கள், விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு, உவமையால் விளக்கப்பெறும் பொருள், புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள, இலக்கண குறிப்பறிதல், ஓரெழுத்து ஒரு மொழி ஆகிய தலைப்புகளின் கீழ் 38 பக்கங்கள் கொண்ட TNPSC போட்டித்தேர்விற்கான பொதுத்தமிழ் பாடக்குறிப்புகளை இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள���களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/7621/", "date_download": "2018-10-18T11:55:06Z", "digest": "sha1:M37TIVJ2K3M6MKI7SJUVYOHCMEC2JDI4", "length": 5563, "nlines": 73, "source_domain": "arjunatv.in", "title": "மிஸ்டர் கோயம்புத்தூர் 2018 – ARJUNA TV", "raw_content": "\nகோயம்புத்தூர் ஜிம் & பிட்னஸ் ஓனர் அசோசியேஷன் சார்பில் மிஸ்டர் கோயம்புத்தூர் 2018 நடைபெற்றது. இது குறித்து செகரட்டரி பிரேம் கூறும்போது, கோவையில் ஜிம் பிட்னஸ் பாடி பில்டர்கள் மிகக் குறைந்த அளவில் இருப்பதாலும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இரண்டாவது வருடமாக இந்த பாடி பில்டர் நிகழ்ச்சி கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nமாஸ்டர், சீனியர், ஜூனியர், என மூன்று பிரிவுகளாக நடந்த இந்தப் போட்டிகளில் மாஸ்டர் பிரிவுகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக பிரிட்ஜ், மற்றும் வாஷிங் மெஷின், சீல்டு போன்றவை வழங்கப்பட்டது.\nஜூனியர் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிள் முதல் பரிசாக வழங்கப்பட்டது. சென்ற முறை இதே இடத்தில் நடந்த போட்டிகளில் 270 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டில் 350 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது இரவு 10 மணி வரை நடைபெற்றது. பின்னர் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு gym and fitness owners association secretary பிரேம் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் gym and fitness ஓனர் அசோசியேஷன் சங்க தலைவர் டேனியல் ஸ்டீபன், மற்றும் ஜாயின் செக்ரட்டரி சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.\nTags: #மிஸ்டர் #கோயம்புத்தூர் #2018\nPrevious தென்னிந்திய மகாஜன சங்கத்தின் முப்பெரும் விழா\nNext சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு கோவை கிளையின் சார்பில் ஹேக்கத்தான் 2018\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=2098072", "date_download": "2018-10-18T11:27:04Z", "digest": "sha1:2P4EJ3B3ZSFRKOSXY44XU47BL6SUSXXJ", "length": 17922, "nlines": 88, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆட்டோ சாமி... | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட��டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: செப் 09,2018 16:05\nநாகை மாவட்டம் சீர்காழி பகுதி திருநாங்கூர் வட்டத்தில் உள்ள பதினொரு திவ்ய தேசங்களில் ஒன்றுதான் கீழச்சாலை மாதவப்பெருமாள் கோவில்.\nதிருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இந்த திருத்தலத்திற்கு பஸ் வசதி கிடையாது ஆட்டோ கார் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்து இறங்குகின்றனர் தரிசனம் முடித்ததும் திரும்ப இங்கு இருந்து ஆட்டோ பிடித்து செல்கின்றனர்.\nஇத்திருத்தலத்தில் இறங்கியதும் அங்கே அர்ச்சகருக்கு நிகரான தோற்றத்துடன் இருந்த பெரியவர் ஒருவரை அணுகி, ‛சுவாமியை தரிசிக்கணும் நீங்கதானே அர்ச்சகர்' என்று பக்தர் ஒருவர் கேட்டதும் ‛நான் அர்ச்சகர் இல்லீங்க, ஆட்டோ டிரைவர்ங்க' என்கிறார் அந்தப் பெரியவர் அடக்கமாக\nநம்பமுடியாமல் அனைவரது பார்வையும் அவர் மீது பதிகிறது இதோ அவர் ஆட்டோ ஒட்டும் கதையை அவரே சொல்கிறார்\nஎன் பெயர் சுதர்சன் வயது 64 ஆகிறது கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்தப்பகுதியில் ஆட்டோ ஒட்டிவருகி���ேன் ஆட்டோ சாமி என்றால் எல்லோருக்கும் தெரியும்\nஅப்பா பெயர் ராமானுஜம் ஆசிரியராக இருந்தார் மகா நேர்மையானவர் திடீரென இறந்துவிட்டார் எனக்கு கிழே நான்கு தங்ககைள் அப்பாவோட பென்ஷன் பணம் மட்டுமே வருமானம் அதில் அரிசி மட்டுமே வாங்கமுடியும் இருந்தாலும் அம்மா சித்ரா எல்லாவற்றையும் சமாளித்தார் அவர் ஒரு தெய்வம் மட்டுமல்ல தைரியசாலியும் கூட பல நாள் கஞ்சியும் ஊறுகாயும்தான் சாப்பாடு இருந்த நிலபுலன்களை எல்லாம் விற்று நான்கு பெண்களுக்கும் திருமணம் செய்துவைத்தார் எனக்கும் திருமணம் செய்துவைத்தார் எல்லா கடமையையும் முடித்த திருப்தியோடு அவரும் போய்ச் சேர்ந்துவிட்டார்.\nஎனக்கு கொஞ்சம் அரசியலில் ஈடுபாடு இருந்தது ஒரு பெரிய கட்சியின் உறுப்பினர் கார்டு கூட வைத்திருந்தேன் உள்ளூர் அமைச்சர் ஒருவரை நேரி்ல் பார்த்து எனது பட்டப்படிப்பிற்கு ஏற்ற ஒரு வேலை தருமாறு கேட்டேன் அவர் பிராமணராக இருப்பவர்களுக்கு உதவுவது இல்லை என்றார் அவர் முன்னாலேயே கட்சியின் உறுப்பினர் கார்டை கிழித்துப்போட்டுவி்ட்டு அரசியலுக்கும் முழுக்கு போட்டுவிட்டு திரும்பினேன்.\nஅப்பா எனக்கான விட்டுச்சென்ற சொத்து என்று இருந்த சிறிதளவு பணத்தில் ஒரு ஆட்டோ வாங்கி ஒட்ட ஆரம்பித்தேன்,.உறவினர் கேலி செய்தனர். உழைத்து பிழைக்கிறோம் இதில் என்ன கேவலம் என்று என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்,அப்பா கற்றுக் கொடுத்த நேர்மையும் நியாயமும் என்னை நல்ல நிலையில் வைத்துள்ளது.\nஇந்தப்பகுதியில் உள்ள பதினொரு திவ்ய தேசங்களையும் ஒரு ‛கைடு' போல ஆட்டோவில் கூட்டிப்போய் காட்டுவேன், சீர்காழி பகுதியில் சாமி ஆட்டோ என்றால் எல்லோருக்கும் தெரியும் நான் யாரிடமும் சவாரிக்கு இவ்வளவு என்று கறராக கேட்பது இல்லை பயணத்தின் முடிவி்ல் நீங்கள் தருவதை தாருங்கள் என்றுதான் சொல்வேன் அவர்களும் மனம் நிறையும்படி தந்து செல்வர்\nஇப்படித்தான் ஒரு தம்பதியினர் என் ஆட்டோவில் பயணித்தனர் பயணத்தின் போது என் குடும்பம் பற்றி விசாரித்தனர் பையன் குருராஜன் பிளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்துள்ளான் என்ஜீனிரிங் கல்லுாரியில் சேர்க்கணும் பண வசதி இல்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தேன் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார் பிறகு போய்விட்டார்.\nஒரு நாள் பையன் விருப்பப்பட்ட கல்லு���ரியில் இருந்து போன் வருகிறது வந்து கல்லுாரியில் சேரும்படி பையனும் சேர்ந்து நன்றாக படித்து தற்போது வளைகுடா நாட்டில் நல்ல வேலையில் இருக்கிறான்.‛ போதும்பா\nஆட்டோ ஒட்டினது என்கிறான். நாலு பேரை பார்க்கலாம் அதுவும் போக நாம சம்பாதி்ச்சு சாப்பிடுற சந்தோஷம் தனி என்பதால் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் இப்போது ரொம்ப துாரம் ஒட்டுவது இல்லை என் தேவையை சுருக்கிக்கொண்டு அதற்கேற்ப நிம்மதியாக வாழ்கிறேன்.\nமாதவ பெருமாள் சன்னதி வாசலில் வீடு இருக்கிறது, நித்ய கட்டளையாக பெருமாளுக்கு பிரசாதம் செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது,என்னைப் புரிந்து கொண்டு என்னுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தும் என் மனைவி ரேவதி இருக்கும் வரை எனக்கு எந்த கவலையும் இல்லை,வேறு தேவையும் இல்லை என்று சொல்லும் சுதர்சனுடன் பேசுவதற்கான எண்:9486116242.\n» நிஜக்கதை முதல் பக்கம்\n\"மாதவ பெருமாள் சன்னதி வாசலில் வீடு இருக்கிறது, நித்ய கட்டளையாக பெருமாளுக்கு பிரசாதம் செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது,என்னைப் புரிந்து கொண்டு என்னுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தும் என் மனைவி ரேவதி இருக்கும் வரை எனக்கு எந்த கவலையும் இல்லை,வேறு தேவையும் இல்லை\" இது தானே கொடுப்பினை... இதை விட பணம்,காசு வேறு என்ன பெரிய சுகத்தையி, சௌகரியத்தையோ எத்தனை நாட்களுக்கு கொடுக்கும்.,\nஉழைத்து சம்பாதித்து உண்ணுகின்ற அந்த சுகமே தனிதான் . . . . . எந்த வேலையாயிருந்தாலும் தப்பில்லை . . . .ஆட்டோ ஓட்டி உழைத்து சம்பாதிப்பது தவறில்லை . . . . . . .பிறரை ஏமாற்ற கூடாது . . . . .அடுத்தவரின் உழைப்பை சுரண்ட கூடாது . . . .திருட கூடாது . . . .பொய் சொல்ல கூடாது . . .நேர்மையாக எந்த வேலை செய்தலும் அது சரியானதே . . . .ஆட்டோ சாமிக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nநல்ல வேலை இவரு அந்த அரசியல் \"கட்சி பணிக்கு \" சொல்லல. மாதவ பெருமாளின் ஆசிர்வாதம்\nஅவர் பிராமணராக இருப்பவர்களுக்கு உதவுவது இல்லை என்றா சொன்னார் அப்படி நிகழ்ந்திருந்தால் அதை விட சீர்கேடு எதுவுமில்லை,\nஉங்களின் \"ஆட்டோ சாமி\" பதிவு, மிகவும் யதார்த்தமாகவும், உண்மையான பதிவாகவும் இருப்பதால் உங்களை நான் மனமார போற்றுகிறேன், இதைப்போல நீங்கள் இன்னும் நிறைய பதிவுகள் கொடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=153025", "date_download": "2018-10-18T12:14:29Z", "digest": "sha1:NHUSCAJRSMFNKLSFQLWJUBPT27GQYYRP", "length": 6900, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nடி.டி.வி., பேனரை அகற்றாததால் வாக்குவாதம்\nநாகையில், 25 ஆம் தேதி, அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அக்கட்சியினர் டி.டி.வி.தினகரனை வரவேற்று ஆங்காங்கே விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர். நாகைக்கு வந்த, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டுமென போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார், விளம்பர பதாகைகளை அவசர அவசரமாக அகற்றினர். இதை அறிந்து அங்கு திரண்ட அமமுக தொண்டர்கள் டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பேட்டி டிராபிக் ராமசாமி சமூக ஆர்வலர்.\nஇளைஞர் உயிரை பறித்த \"மியூஸிக்கலி \"\nசபரிமலையில் பதற்றம்: பக்தர்கள் மீது தடியடி\nஒரே பள்ளி மாணவர்கள் பலி\nபஜ்ஜிக்கு காசு கேட்டாலும் உடன்பிறப்புகள் அடிப்பாங்க\nஅரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி\nபழநிகோயிலில் பக்தர் மீது தாக்குதல்\nஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்\nநகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\nதியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/05/03/%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-beauty-tips-in-tamil/", "date_download": "2018-10-18T11:53:03Z", "digest": "sha1:VHLJEK7VPEUSUY6QPFA5EZ3TXMZK4Z3S", "length": 7575, "nlines": 71, "source_domain": "tamilbeautytips.net", "title": "பளபள சருமத்துக்கு ,beauty tips in tamil | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபளபள சருமத்துக்கு ,beauty tips in tamil\nசுவை மிகுந்த பிஸ்தா ஆரோக்கியத்தின் அடையாளம். வலிமையை அளிக்கக்கூடியது. இதி்ல் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், மருத்துவ நலன்கள் நிறைவாக உள்ளன. பாதாம் முந்திரியைப் போலவே… புரதம், கொழுப்பு மற்றும் தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.\nசத்துக்கள் பலன்கள்: 100 கிராம் பிஸ்தாவைச் சாப்பிடும்போது, 557 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.\nஇதில் உள்ள கரோட்டீன்ஸ், வைட்டமின் இ போன்றவை மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்்டாக செயல்படுகின்றன. உடலில் ஆக்ஸிஜன் பயன்படுத்துதலினால் ஏற்படும் நச்சுக்களை நீக்கி, பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் இதற்கு உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nபிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, இ மற்றும் இதர வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ரசாயனங்கள் உடலில் ஏற்படக்கூடிய வீக்கம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து காக்கிறது.\nபிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் புரதத்தை உடைக்கும் செயல்\nபாட்டை துரிதப்படுத்தி அமினோ அமிலமாக மாற்றுகிறது.\nவைட்டமின் பி6 (பைரிடாக்சின்) ரத்த அணுக்கள் ஆக்ஸிஜனை சுமந்து செல்ல உதவுகிறது. பிஸ்தாவில் நிறை\nவான அளவில் வைட்டமின் பி6 உள்ளது, இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது, ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இது ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. உடலில் உள்ள சுரப்பிகள் நன்றாக வேலை செய்யத் தூண்டுகிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதனால் நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுவது அதிகரிக்கிறது.\nபிஸ்தா எண்ணெய் மிகச் சிறந்த இயற்கை மாய்ச்சரைசராகவும் பயன்படுவதால், சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தை மென்மையாக்கி பளபளப்பைக் கூட்டுகிறது. இதனால் இளமைப்பொலிவு கூடும்.\nதேவை: தினமும் 4 பிஸ்தா எடுத்துக் கொள்ளலாம். பிஸ்தாவில் அன்றைய தினத்துக்குத் தேவையான அளவு பாஸ்பரஸ் உள்ளது. தொடர்ந்து இதைச் சாப்பிட்டுவந்தால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. இதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியது அவசியம்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=252&Itemid=188&lang=ta", "date_download": "2018-10-18T12:11:09Z", "digest": "sha1:N66BT337S5FDRYAQCPPS2VFZOOJMAXTK", "length": 14806, "nlines": 84, "source_domain": "www.archives.gov.lk", "title": "தற்பொழுது நிறைவேற்றப்படுகின்ற கருத்திட்டங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு கருத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்ற கருத்திட்டங்கள்\nடைம்ஸ் தொகுப்பு, திரைப்படம், விளையாட்டு, கலை, அரசியல், பொருளாதார நடவடிக்கைகள், கலாசார அலுவல்கள், மத அலுவல்கள், மற்றும் ஏனைய பல துறைகள் தொடர்பாக மிக முக்கியமான தகவல்கள் உள்ளடங்கிய புகைப்படங்கள் தொகுப்பும் செய்திப் பத்திரிகைகள் தொகுப்ப���ம் 'டைம்ஸ் தொகுப்பு' எனக் குறிப்பிடப்படுகிறது. டைம்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் என்ற நிறுவனத்தினால் இந்த முக்கியமான தகவல் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பானது 1846 முதல் 1945 வரையிலான காலப்பகுதியில் சமூக. பொருளாதார, அரசியல் பின்னணிகளைப் பிரதிபலிக்கின்ற கண்ணாடி போன்றதாகும். இத்தொகுப்புக்கு என்வரிசையிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதன்மூலம் இத்தகவல்கள் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளையில் அவற்றை உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்கள் ஆராய முடியும்.\nமுதலில் காலனித்துவ செயலகமும் அதன் பின்னர் தேர்தல் திணைக்களமும் வாக்காளர் பட்டியலைத் தயாரித்தது. அப்போது பதிவுசெய்யப்பட்ட வீட்டிலக்கங்களும் குடியிருப்பாளர்களும் இப்பட்டியலில் உள்ளன. நாட்டில் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் 1931 முதல் 1992 வரை பல வாக்காளர் பட்டியல்கள் தேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. முதற் கட்டமாக கொழும்பு மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல்களில் எண்வரிசையிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டைம்ஸ் தொகுப்பு, வாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் மற்றும் தரவுகள் அடிப்படையை அமைத்தல்.\nடைம்ஸ் தொகுப்பு, வாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் மற்றும் தரவுகள் அடிப்படையை அமைத்தல்\nகருத்திட்ட தலைப்பு விபரம் கால அளவு\nடைம்ஸ் தொகுப்பை எண்வரிசைப்படுத்தல் பல்வேறு விடயங்களைப் பற்றிய பத்திரிகையில் வெட்டப்பட்ட துண்டுகள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டைம்ஸ் தொகுப்பு எண்வரிசையிடப்படும். இந்த ஆண்டில்\nவாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்குகிற, 1931 முதல் 1992 வரையிலான காலப்பகுதிக்கான பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் பட்டியல்கள் தேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் முதற் கட்டமாக எண்வரிசையிடப்படும். இந்த ஆண்டில்\nநெதர்லாந்து அரசாங்கம் - பரஸ்பர கலாசார மரபுரிமைகள் தொடர்பான கருத்திட்டம்\nஒல்லாந்தர் அறிக்கைகளை நுண் திரைப்படமாக்கல்;\nஒல்லாந்தர் சூசிகைகளை கணனியில் பதிதல்.\nஒல்லாந்தர் தேவாலயத்தின் பதிவேடுகள் தொடர்பான சூசிகை\nஒல்லாந்தர் அரசியல் சபையின் பேரவைக் குறிப்புகள்\nதெரிவுசெய்யப்பட்ட மிகப் பெறுமத��யான 03 ஒல்லாந்தர் பதிவேடுகளை மொழிபெயர்த்தல் பதிப்புத் திருத்துதல் வெளியிடல்.\nஅதாவது:- கொழும்பிலிருந்து ஹங்வெல்லவரைக்கும் காலி கட்டளைப் பிரதேசத்துக்கு (commandment) 1717ல் ஆளுநர் ஐசக் ஒகஸ்ட் றூப் சென்ற பயணம் தொடர்பாக எழுதப்பட்ட தினக் குறிப்பு\n1719 டிசம்பர் 12 முதல் 1719 பெப்ரவரி 04 வரை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஆளுநர் ஐசக் ஒகஸ்ட் றூப் சென்ற பயணம் தொடர்பாக எழுதப்பட்ட தினக் குறிப்பு\nஒல்லாந்த – சிங்கள அகராதியை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தல், பதிப்புத் திருத்துதல்.\nகழன்றுபோய் அல்லது காணாமற்போயுள்ள தோம்புகளின் பக்கங்களை அடையாளம் காணுதல் மற்றும் குறித்த தோம்புகளுக்கு அவற்றை உட்சேர்த்தல்.\nபதிவேடுகள் முகாமைத்துவம், பேணிக்காத்தல் தொடர்பான பயிற்சிகளை அளித்தல்\nபேராசிரியர். திரு. கே.டி. பரனவித்தான\nபரஸ்பர கலாசார மரபுரிமை தொடர்பான கருத்திட்டத்தின் பயன்கள்.\nஒல்லாந்தர் அறிக்கைககளின் இரசாயன, உயிரியல் மற்றும் பௌதிக சேதத்தைக் குறைத்துக்கொள்தல்\nபரஸ்பர கலாசார மரபுரிமை தொடர்பான அறிவை மேம்படுத்துதல்\nபொதுமக்களுக்காக சட்ட மற்றும் ஆய்வு நடவடிக்கைகளின்போது தாமதமின்றி பிரதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.\nஇலங்கையர்கள் ஒல்லாந்த நாட்டவர்கள் மற்றும் ஏனைய அக்கறை காட்டுகின்றவர்களுக்காக ஒல்லாந்தர் நிர்வாகம் பற்றிய தகவல்களைப் பாதுகாத்தல்.\nஒல்லாந்தர் பதிவேடுகளைப் பாதுகாத்து ஆய்வுசெய்யும் பணிகளை இலகுபடுத்துதல்.\nபயிற்சி வசதிகளை மேம்படுத்துதல், பதிவேடுகள் முகாமைத்துவம் மற்றும் பதிவேடுகளைப் பேணிப்பாதுகாத்தல் தொடர்பான தொழில்சார்ந்த அறிவை வழங்குவதன் மூலம் தரத்தை உயர்த்துதல்\nஇலங்கை – நெதர்லாந்து கருத்திட்ட குழுவுக்குரிய (2010) வர்களின் புகைப்படமாகும். பரஸ்பர கலாசார மரபுரிமைகள் பணிப்பாளர் (National Archives) ரொலொப் ஹோல், தேசிய சுவடிகள்கூட பணிப்பாளர் கலாநிதி சரோஜா வெத்தசிங்கவும் பரஸ்பர கலாசார மரபுரிமை தொடர்பான கருத்திட்ட பணிப்பாளர் திருமதி ஜின்னா ஸ்மித் உள்ளிட்ட தேசிய சுவடிகள் காப்பக திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலர்.\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங���கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/15/foul-language-used-in-the-movie-veera-director-rajaraman-explains-the-sequences-2864022.html", "date_download": "2018-10-18T12:07:29Z", "digest": "sha1:RP26MWNY7JDE5ZS6HWPNFJWW25VSEXYZ", "length": 7812, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "'கெட்ட வார்த்தை பேசியுள்ளோம், கட் பண்ணிடாதீங்க!' தணிக்கை குழுவுக்கு வீரா இயக்குநரின் வேண்டுகோள்!- Dinamani", "raw_content": "\n'கெட்ட வார்த்தை பேசியுள்ளோம், கட் பண்ணிடாதீங்க' தணிக்கை குழுவுக்கு வீரா இயக்குநரின் வேண்டுகோள்\nBy சினேகா | Published on : 15th February 2018 05:40 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n‘யாமிருக்க பயமேன் ’படத்தில் அசோஷியேட் டைரக்டராகப் பணி புரிந்த ராஜாராமன் இயக்கியுள்ள படம் வீரா. நடிகர்கள் கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன், தம்பிராமய்யா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.\nஇப்படம் குறித்து இயக்குநர் ராஜாராமன் கூறுகையில், 'வேண்டும் என்றே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீரா படத் டைட்டிலை நாங்கள் பயன்படுத்தவில்லை. உண்மையில், இந்தப் படத்துக்கும் அதன் டைட்டிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அரசியல்வாதி மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சில கதாபாத்திரங்கள் சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள்.\nவாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து முன்னேறி வரும் அக்கதாபாத்திரங்களின் வாழ்வியலுடன் இணைந்த ஒன்று தான் அப்பேச்சுக்கள். எனவே சென்சார் குழுவினரிடம் அதை நீக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். நாளை (பிப்ரவரி 16) வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத சர்ப்ரைஸ் உள்ளது’ என்றார் இயக்குநர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்து��ொள்ளுங்கள்\nகிருஷ்ணா Krishna ஐஸ்வர்யா Veera yogi babu யாமிருக்க பயமேன் வீரா\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/041217-panatturaieluvilanisamiyapalarpatacalaiyin23avatuvarutakalaivilanikalcci", "date_download": "2018-10-18T11:02:01Z", "digest": "sha1:GMJ6EACVXJWOLFUTIGNSV2YSZY4V45UV", "length": 2105, "nlines": 15, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.12.17- பாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் 23ஆவது வருட கலை விழா நிகழ்ச்சி.. - Karaitivunews.com", "raw_content": "\n04.12.17- பாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் 23ஆவது வருட கலை விழா நிகழ்ச்சி..\nபாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் 23ஆவது வருட கலை விழா நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.12.2017) பாணந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாணத்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜகத் அங்ககே பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இஸட்.ஏ.எம்.அஸ்வர் ஜே.பி. மற்றும் அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம்.சல்மான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். இதன்போது மாணவர்கள் நடத்திய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/12/blog-post_4.html", "date_download": "2018-10-18T11:36:00Z", "digest": "sha1:3VZL7H4EIPJR5M7TXORVH74T4GRSXNLQ", "length": 9117, "nlines": 111, "source_domain": "www.newmuthur.com", "title": "பொத்துவில் அஸ்மின் எழுதிய ´பாம்புகள் குளிக்கும் நதி´ கவிதை நூல் அறிமுக விழா சென்னை கேகே நகரில் - www.newmuthur.com", "raw_content": "\nHome கவிதைகள் பொத்துவில் அஸ்மின் எழுதிய ´பாம்புகள் குளிக்கும் நதி´ கவிதை நூல் அறிமுக விழா சென்னை கேகே நகரில்\nபொத்துவில் அஸ்மின் எழுதிய ´பாம்புகள் குளிக்கும் நதி´ கவிதை நூல் அறிமுக விழா சென்னை கேகே நகரில்\nகவிஞர், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிய ´பாம்புகள் குளிக்கும் நதி´ கவிதை நூல் அறிமுக விழா இம்மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை. 5.30 மணிக்கு சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெறவுள்ளது.\nஅமீரகத்தின் ஃப்ளின்ட் பதிப��பகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜாஃபர் சாதீக்கினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வாழ்த்துரையை கவிப்பேரரசு வைரமுத்துவும் சிறப்புரையை வித்தக கவிஞர் பா.விஜயும் வழங்கியுள்ளனர்.\n´கலைமாமணி´ விகேடி பாலன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பிறைசூடன் கலந்து சிறப்பிக்கின்றார்.\nபுரவலர் டாக்டர் அல்ஹாஜ் அப்துல்கையூம் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வரவேற்புரையை திரைப்பட இயக்குனரும் விழா ஒருங்கிணைப்பாளருமான வேடியப்பன் நிகழ்த்துகின்றார்.\nநூல் அறிமுகத்தை சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் வழங்க, இயக்குனர் சிபி செல்வன் கவிஞர் ஈழவாணி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.\nவிழாவில் தென்னிந்திய திரையுலக முக்கியஸ்தர்கள், படைப்பாளிகள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். விழா நிகழ்ச்சிகளை கவிஞரும் அறிவிப்பாளருமான எஸ்.ஜனூஸ் தொகுத்து வழங்குகின்றார்.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், ��ருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/03/bayan-notes-39.html", "date_download": "2018-10-18T11:20:32Z", "digest": "sha1:YTQNP4A5NMPK6GKGIGBZXYGAUKFNHZQA", "length": 32834, "nlines": 326, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): நிகழ்ந்து விட்ட அடையாளங்கள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஞாயிறு, 8 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/08/2015 | பிரிவு: கட்டுரை\n''அந்த நேரம்1 எப்போது வரும்'' என்று (முஹம்மதே) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ''இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்'' என்று கூறுவீராக இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ''இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறுவீராக இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ''இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறுவீராக எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை. (7 : 187)\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நானும் மறுமையும் 'இதிலிருந்து இதைப் போல்' அல்லது 'இந்த இரண்டையும் போல்' (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள்.\nஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) புகாரி 5301\nகாலம் சுருங்கும் வர�� அந்தநாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபியவர்கள் காட்டிய அடையாளம். அஹமத்:10521\n''விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்'' முஸ்லிம்:4825\nநாணயம் பாழாக்கப்படும்போது அந்த நாளை எதிர்நோக்கு என்று நபியவர்கள் கூறியபோது எவ்வாறு பாழ்படுத்தப்படும் என்று நபியவர்கள் கூறியபோது எவ்வாறு பாழ்படுத்தப்படும் என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர்நோக்கு'' என்று விடையளித்தார்கள். (புகாரி:57)\nமனிதன் மட்டுமே பேச இயலும் என்ற நிலைமாறி ஒலி நாடாக்களும் கூட பேசுகின்ற அளவுக்கு மனிதன் அறிவில் முன்னேறிவிட்டான். ''சாட்டையின் ஓரமும் செருப்பின் வாரும் மனிதனிடம் பேசும் வரை அந்த நாள் வராது'' என்பதும் நபியவர்களின் முன்னறிவிப்பு. (திர்மிதீ:2107)\nநபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே அது என்ன (ஹர்ஜ்)' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை'' என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : அபூ ஹீரைரா (ரலி) நூல் : புகாரி (7061)\nஒரு தாய் எத்தனை ஆண் மக்களைப் பெற்றாலும் அவர்கள் தாயைக் கவனிக்காத நிலை ஏற்படும். மகளை அண்டி வாழும் நிலைமையை அவள் சந்திப்பாள். அங்கே அடிமையாக நடத்தப்படுவாள் என்பது நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடையாளங்களில் ஒன்றாகும். ''ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள் (முஸ்லிம்) என்று கூறி நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். இன்றைக்குப் பரவலாக இந்த நிலையைப் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர்.''\nபொருளாதார வசதியில் மிகவும் பின்தங்கியவர்களில் சிலர் மிகவும் உயர்ந்த வசதியைப் பெறுவது உலகம் தோன்றியது முதல் நடந்து வரும் நிகழ்ச்சிகளே. ஆயினும் அத்தகைய பின் தங்கியவர்கள் ஒட்டுமொத்தமாக பொருளா தாரத்தில் மிகவும் உயர்ந்த நி���ையை அடைவதென்பது கியாமத்நாள் நெருங்கிவிட்டது என்பதற்கான அடையாள மாகும். ''வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும், வெறுங்காலுடனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மிகவும் உயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்வார்கள்'' என்ற முன்னறிவிப்பின் மூலம் (முஸ்லிம்) நபி(ஸல்) இதை விளக்குகிறார்கள். இன்றைக்கு அரபியர்களுக்குக் கிடைத் திருக்கும் வாழ்வு இன்ன பிற பகுதிகளில் நடக்கும் புரட்சிகரமான மாறுதல்களும் இதை விளங்கிடப் போதுமானவையாகும்.\nபுகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, ஈஸா(அலை) இறங்கி வருவது, யஃஜுஜ், மஃஜுஜ், கிழக்கே ஒன்று மேற்கே ஒன்று அரபு தீபகற்பத்தில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது, இவற்றில் இறுதியாக 'ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல். ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.\nஅறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.\nகல்லுக்கும், மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், ஏக இறைவனைத் தவிர எவருக்கும், எதற்கும் அஞ்சாதவர்களாக ஆனது (33:39) இந்த நம்பிக்கையினால் தான்.\nதன்னலமே பெரிது என்று வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை இருந்த போதும் தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது (59:9) இந்த நம்பிக்கையினால் தான்.\nஒற்றுமையின்றித் தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம் ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது (3:103) இந்த நம்பிக்கையினால் தான்.\nமதுவில் வீழ்ந்து விடந்த சமுதாயம் (5:90) அதிலிருந்து முழுமையாக விடுபட்டது இந்த நம்பிக்கையினால் தான்.\nதங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாக பெண்களும்கூட உறுதிமொழி எடுத்துக் கொண்டது (60:12) இந்த நம்பிக்கையினால்தான்.\nஎந்த மனிதரிடமும் எந்த உரிமையையும் தேடாமல் சுயமரியாதையைப் பாதுகாக்கக்கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் (2:273)\nஇந்த நம்பிக்கையினால்தான். தங்களுக்கு 'நல்லது இது'. 'கெட்டது இது' என்று தெரியாத ஒரு கூட்டம் அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும் (3:104)\nஇந்த நம்பிக்கையினால் தான். நமது சந்திப்பை நம்பாது, இவ்வுலக ���ாழ்வில் திருப்தியடைந்து அதிலேயே நிம்மதி அடைவோரும், நமது வசனங்களைப் புறக்கணிப்போரும், (தீமையை) செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.\nநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களை அவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். (10 : 7 – 9)\n நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (59: 18)\nஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்'' என்று (இறைவன்) கேட்பான்.\n''ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக\n''குறைவாகவே வாழ்ந்தீர்கள். இதை அறிந்தவர்களாக நீங்கள் இருந்திருக்கக் கூடாதா'' என்று அவன் (இறைவன்) கூறுவான். (அல்குர்ஆன் 23 : 112–113-114)\nமனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். அவை ஒன்று ஆரோக்கியம் மற்றொன்று ஓய்வு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : புகாரி 6412\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/88-215681", "date_download": "2018-10-18T11:10:12Z", "digest": "sha1:PK4BWD4JHOJD5LYQAR5BGQLLRI3RHKMY", "length": 4985, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || எல்லே: தேசியத்தில் மட்டு பாடசாலைகள்", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nஎல்லே: தேசியத்தில் மட்டு பாடசாலைகள்\nதேசிய மட்ட பெண்களுக்கான எல்லே போட்டிகளுக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் மூன்றே தெரிவாகியுள்ளன.\nதிருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில், கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற கிழக்கு மாகாண 32 பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான எல்லேயில் மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகளான முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் முதலாமிடத்தையும் மண்டூர் 13ஆம் பிரிவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் களுதாவளை மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்று தேசிய மட்ட எல்லே போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.\nஎல்லே: தேசியத்தில் மட்டு பாடசாலைகள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/18/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/27006/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-vat-15-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-18T12:23:32Z", "digest": "sha1:YR5XCPLNEDMMFB7A6FGDS3MA2KSX2JL5", "length": 18473, "nlines": 239, "source_domain": "www.thinakaran.lk", "title": "துணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு | தினகரன்", "raw_content": "\nHome துணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு\nதுணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பொருட்கள் சேவைகள் மீதான வரி (VAT) 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nஇன்று நள்ளிரவு (18) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.\nநிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று (17) அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்டுள்ளார்.\nதுணிக் கைத்தொழிலில் ஈடுபடுவோரின் கோரிக்கைக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் துணிகள் மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த 15% VAT வரி, 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nஇது வரை இறக்குமதி செய்யப்படும் துணி கிலோ ஒன்றுக்கு ரூ. 100 செஸ் வரி அறவிடப்பட்டு வந்தது. 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் பொருட்கள் மீதான 15% VAT வரி அமுல்படுத்தப்பட்டு, 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க VAT சட்டம் திருத்தப்பட்டு, 2018 ஓகஸ்ட் 16 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது.\nஅதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் துணிகளும் VAT வரிக்கு உட்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சிறு பரிமாண தைத்த ஆடை கைத்தொழிலாளர்கள், வர்த்தகர்கள் இறக்குமதியாளர்கள் தாம் அதிக சுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.\nஎன்டர்பிரைசஸ் ஶ்ரீ லங்கா, கடன் திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் சுயதொழிலாளர்களை உருவாக்குவதனை அடிப்படையாகக் கொண்டு, சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள், தைத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கும், இறக்குமதி செய்யப்படும் துணிகள் மீதான ​​VAT வரி குறைக்கப்படுவதன் மூலம், அவர்களுக்கு விசேட சலுகை கிடைக்கும் என அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதன் மூலம், தற்போது, VAT வரிக்கு உட்படாத சிறிய மற்றும் நடுத்தர பரிமாண ஆடை உற்பத்தியாளர்களும், அவர்களுக்கு அவசியமான, துணிகளை கொள்வனவு செய்வதற்கான சலுகை கிடைக்கும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇச்செய��தி தொடர்பான எனது கருத்து\nவரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு\n(மகேஸ்வரன் பிரசாத்)2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.நிதி...\nதுணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பொருட்கள் சேவைகள் மீதான வரி (VAT) 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு (18) முதல்...\n1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு\nசிறிய ரக கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு; இன்று முதல் அமுல்1,000 சிலிண்டர் கொள்ளளவிலும் (1,000cc) குறைந்த வாகனங்களின் வரி...\nகோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்\nநீண்டகால கூட்டு சமூகப் பொறுப்பு செயற்பாட்டின் மூன்றாம் கட்டம் பூர்த்திசமூகப் பொறுப்புமிக்க நிறுவனம் ஒன்றாக எப்போதும் புகழ்பெற்றுள்ள இலங்கையின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.07.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nகல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டும் LAUGFS\nகல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்களின் மூலமாக திறன் மேன்பாடுகளினூடாக 1,500 இற்கும் மேற்பட்ட...\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடு; செப். 17-19 வரை கொழும்பில் நடத்த ஏற்பாடு\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடான 'இவால் கொழும்பு' (Eval Colombo) மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது....\nசிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை: தொழில்வாய்ப்புக்களை பாதிக்காது\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் இலங்கையிலுள்ள எந்தவொரு தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் தொழில் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவதோ...\nகடந்த 10 வருடங்களில் எரிபொருள் விலை மாற்றம்\nஉள்ளூர் பொருளாதாரத்தில் வினைத்திறன்; முதலீடுகள் மூலம் பொருளாதாரம் பலம்\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் உள்ளூர் பொருளாதாரம் வினைத்திறனாக செயற்படுவதுடன், புதிய வெளிநாட்டு...\nஅமெரிக்காவின் GSP வரிச் சலுகை ஏப்ரல் 22 முதல் அமுல்\nஇலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்��� ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என...\nடெங்கு காய்ச்சலை தடுக்க புதிய செயலி\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (27) காலை பண்டாரநாயக்க சர்வதேச...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (18.10.2018) நாணய...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பிற்பகல் மூன்று நாள் உத்தியோகபூர்வ...\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு இடமளியோம்\nகேஸ் நிறுவனம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிஷாட் மறுப்புசமையல் எரிவாயுவின்...\nஅவயங்களை அகற்றாமல் புற்றுநோய்க்கு சிகிச்சை\nஅப்பலோ மருத்துவர் ஸ்ரீநிவாஸ் தகவல்கை கால்கள் மற்றும் மிருதுவான...\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்று (18) காலை...\nரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது\nமரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்தவின் உதவியாளர்சுமார் ரூபா...\nஇந்துக்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெறும் சக்தி வழிபாடு\nசரஸ்வதி பூசை இன்று நிறைவுஇந்துக்களிடையே சக்தி வழிபாடு மிக வும் மேலான...\nஅமெரிக்க வான் தாக்குதலில் 60 அல் ஷபாப் உறுப்பினர் பலி\nமத்திய சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் 60 போராளிகள் வரை...\nதிருவோணம் பி.ப. 12.33 வரை பின் அவிட்டம்\nநவமி பி.ப. 12.33 வரை பின் அவிட்டம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/24/umpire.html", "date_download": "2018-10-18T11:11:13Z", "digest": "sha1:EURXFIYYNTPHEQBKQ5O4BIDYND7QNA5B", "length": 10987, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்கு இந்திய நடுவர் | india, pakistani umpires and referees for south africa series - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்கு இந்திய நடுவர்\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்கு இந்திய நடுவர்\nசபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nதென் ஆப்பிரிக்காவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே நடைபெற உள்ள கிரிக்கெட்போட்டித் தொடருக்கான ஐ.சி.சி.அம்பயர்கள் மற்றும் ரெஃபரிகள்நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் ஒரு இந்திய அம்பயரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுஐ.சி.சி. அம்பயராக உள்ள எஸ்.வெங்கட்ராகவன் ஒருவர்தான் இந்தியாவைச்சேர்ந்தவர்.\nஇப்போது தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போட்டித் தொடரில் ஐ.சி.சி. அம்பயராகஇந்தியாவின் ஜெயப்பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 4-ம் தேதி வரை இரு நாடுகளுக்கும் இடையே6 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்குப் பிறகு டெஸ்ட்போட்டிகள் நடைபெற உள்ளன.\nஇந்த ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடருக்கானரெஃபரிகளையும், அம்பயர்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)நியமித்துள்ளது.\nஒரு நாள் போட்டித் தொடர் முழுவதுக்குமான ரெஃபரியாக பாகிஸ்தான் முன்னாள்டெஸ்ட் வீரர் தாலத் அலி நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டித் தொடருக்கானரெஃபரியாக பாகிஸ்தானின் நவுஷத் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.\nடெஸ்��் போட்டிகளுக்கான அம்பயர்களாக இந்தியாவின் ஜெயப்பிரகாஷ்,ஜிம்பாப்வேயின் இயான் ராபின்சன், இங்கிலாந்தின் ஜார்ஜ் ஷார்ப் ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/01/", "date_download": "2018-10-18T11:01:43Z", "digest": "sha1:M4S63XNZFEDKJQHA3OKCMVOFNF3M2VWR", "length": 18810, "nlines": 175, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஜனவரி | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும்\nபல முயற்சிகள் செய்தாலும் Unlock எடுக்க முடியாமல் அருகில்\nஇருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சரி செய்து\nவருவோம். இனி இந்தப்பிரச்சினை எளிதான தீர்வை கொடுக்க\nஒரு இலவச மென்பொருள் உள்ளது. Nokia mobile phone முதல்\nSamsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code -ம்\nCalculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள்\nசில வகை மொபைல்கள் Unlock ஆகிவிட்டால் Unlock எடுப்பதற்கு\nகண்டிப்பாக சர்வீஸ் சென்டர் போய் தான் ஆக வேண்டும் என்ற\nகட்டாயம் இன்றும் இருக்கிறது எதற்காக என்றால் சாதாரன code\nமட்டும் கொடுக்க வேண்டும் என்றால் எளிதாக Unlock செய்யலாம்\nஆனால் IMEI எண் கொடுக்க வேண்டும், சிலருக்கு IMEI எப்படி\nநம் அலைபேசியில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியாது,\nஇந்த IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து\nவிட முடியாது, Unlock செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும்,\nவார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை\nDuplicate ஆக வந்தால் நீக்கிவிட வேண்டும், எல்லமே சிறிய\nஎழுத்தாக (Lowercase) ஆக வரவேண்டும் இன்னும் இப்படி\nநமக்கு கோப்பில் தேவைப்படும் அனைத்து வேலைகளையும்\nஎளிதாக செய்ய ஒரு தளம் நமக்கு உதவுகிறது இதைப்பற்றித்தான்\nமைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருள் கொண்டு எளிதாக செய்ய\nவேண்டிய வேலைக்கு எதற்காக இப்படி ஒரு இணையதளம்\nஎன்று பார்த்தால் மைக்ரோசாப்ட் வேர்டில் மூன்று அல்லது\nநான்கு முறை செய்ய வேண்டியதை இங்கு ஒரே முறையில்\nசெய்யலாம். நமக்கு உதவுவதற்காக இந்தத்தளம் உள்ளது…\nContinue Reading ஜனவரி 30, 2011 at 1:10 பிப பின்னூட்டமொன்றை இடுக\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப\nவேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து\nஇருப்போம் ஆனால் இனி ஆங்கிலத்தில் நம் Communication -ஐ\nவளர்க்க இலவசமாக Stationary Forms கொடுத்து விடுபட்ட இடங்களில்\nநம்மை நிரப்ப சொல்லி ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்\nஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வேலைகளுக்கும் தகுந்தாற் போல்\nபலவிதமான Form-கள் எப்படி இருக்கும் , எப்படி இருக்க வேண்டும்\nஎன்று காட்டி நம் கம்யூனிகேசன் வளர ஒரு தளம் உதவுகிறது…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nகடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 ,\nGroup 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட\nவினாக்களை மொத்தமாக தொகுத்து ஒரே இ-புத்தகமாக\nகொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை TNPSC தேர்வில்\nகேட்கப்பட்ட 3000 வினாக்களை தேர்ந்தெடுத்து இப்புத்தகம்\nஉருவாக்கியுள்ளோம். தேர்வுக்கான கால நேரம் குறைவாக\nஇருக்கும் போது இந்த புத்தகம் TNPSC தேர்வுக்கு செல்பவர்களுக்கு\nகண்டிப்பாக உதவும். 3000 வினாக்களை கொண்ட சிறப்பு\nஇ-புத்தகம் நம் தளத்தில் நண்பர்கள் அனைவரின் வேண்டுகோளுக்கு\nஇணங்க இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்\nவிலை ரூ.100, இ-புத்தகம் வாங்க விருப்பம் உள்ள நபர்கள்\nSupport@winmani.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு\nகொள்ளவும், இ-புத்தகம் உங்களுக்கு இமெயில் மூலம்\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில்\nதற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும்\nநம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்றித்தான்\nஎதையும் எளிமையாகவும் திறம்பட செய்வதிலும் நாங்கள் தான்\nவல்லவர்கள் என்று மறுபடியும் ஒரு முறை நம் அனைவரையும்\nசொல்ல வைத்திருக்கிறது கூகிள். புதிதாக இணையதளங்கள்\nஉருவாக்குபவர்கள் கணினியில் தங்கள் தளம் தெரிவதற்கும்\nமொபைலில் தெரிவதற்கும் தனித் தனியாகதான் உருவாக்கி\nகொண்டு தான் இருக்கின்றனர், பல நிறுவனங்களும் இதற்கு\nபோட்டியாக உங்கள் இணையதங்களை மொபைலில் பார்க்க\nசரியாக தெரியும்படி உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி\nகட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப்பிரச்சினையை வித்தியாசமான\nகோணத்தில் கூகுள் கையாண்டுள்ளது ஆம் உங்கள் தளங்களை\nமட்டும் கொடுங்கள் நாங்களே அதை மொபைலுக்கு தக்கபடி\nகாட்டுகிறோம் யாரும் செய்யாத ஒரு புது முயற்சியாக…\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி\nவிமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில்\nஎன்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்லி நமக்கு உதவுவதற்காக\nஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஎந்த நிறுவனத்தின் விமானத்தில் எந்த வகை உணவு கிடைக்கும்\nஅதற்கு ஆகும் செலவு என்ன என்பதை துல்லியமாக சொல்லி\nநமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம்\nடைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங்\nகற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது\nகணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான\nஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க\nவேண்டும் என்பது தான். டைப்ரைட்டிங் வகுப்புக்கு கூட செல்ல நேரம்\nஇருக்காது இந்தநிலையில் நாம் ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங்\nகற்கலாம் நமக்கு உதவத்தான் இந்தத்தளம் உள்ளது…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , ப��எச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/22133635/1171955/Vodafone-RED-postpaid-plans-offer-more-data.vpf", "date_download": "2018-10-18T12:27:40Z", "digest": "sha1:4LJMUPYWLQA2J4QK4DOBJ2WZ2QXLOFLN", "length": 16569, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "75 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ரெட் || Vodafone RED postpaid plans offer more data", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n75 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ரெட்\nவோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன் படி பயனர்களுக்கு அதிகபட்சம் 75 ஜிபி டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nவோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன் படி பயனர்களுக்கு அதிகபட்சம் 75 ஜிபி டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nஇந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைத்து வருகின்றன. இதனால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் மலிவு விலையில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஜியோவுடனான போட்டியை பலப்படுத்த வோடபோன் தனது போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றியமைத்து இருக்கிறது.\nவோடபோன் ரெட் பேசிக் 399 சலுகை தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட சலுகையில் பயனர்களுக்கு 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, முன்னதாக இந்த திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சலுகையில் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nவோடபோன் ரெட் டிராவலர் ரூ.499 திட்டம் தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் பிளஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில் தற்சமயம் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 40 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nடேட்டாவுடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங் மற்றும் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.300 மதிப்புள்ள டிவைஸ் ப்ரோடெக்ஷன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோ ரூ.199 போஸ்ட்பெயிட் சலுகையில் மாதம் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், அன்லிமிட்டெட் எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மாதம் நிர்ணயிக்கப்பட்ட 25 ஜிபி டேட்டா நிறைவுற்றதும், ஒரு ஜிபி டேட்டா ரூ.20 கட்டணத்தில் தொடர்ந்து அதிவேக டேட்டா பயன்படுத்த முடியும்.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 மற்றும் ரூ.499 போஸ்ட்பெயிட் சலுகைகளும் மாற்றியமைக்கப்பட்டன. இவற்றில் அன்லிமிட்டெட் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங் வழங்கப்படுகிறது. ரூ.399 சலுகையில் 20 ஜிபி டேட்டா, ரூ.499-க்கு 40 ஜிபி டேட்டா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nபீட்ஸ் லிமிட்���ெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mehbooba-official-trailer/", "date_download": "2018-10-18T12:39:23Z", "digest": "sha1:55FM2FAF7OUFIRDYKVKPNR3EHNZ3URGR", "length": 5098, "nlines": 133, "source_domain": "ithutamil.com", "title": "மெஹ்பூபா – ட்ரெய்லர் | இது தமிழ் மெஹ்பூபா – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer மெஹ்பூபா – ட்ரெய்லர்\nPrevious Postகுமாரி மதுமிதா - நாட்டிய அரங்கேற்றம் Next Postபீட்டர் ரேபிட் விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2012/07/20.html", "date_download": "2018-10-18T11:58:44Z", "digest": "sha1:VDTWPAA57TW5YJRUGYVDQZW6Q5ITAONC", "length": 32044, "nlines": 191, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: குடும்ப வன்முறை...குமுறும் பெண்மை", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nபடங்கள் : ஆ.வின்செண்ட் பால்\nமாலினிக்கு 20 வயது. திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் கர்ப்பிணி ஆனாள். பேறுகாலக் கவனம் செலுத்த வேண்டிய கணவனோ இன்னொரு பெண்ணைவீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார். கர்ப்பக் காலத்தில் சத்தான காய்கறிகள், உணவு வகை களைச் சாப்பிடவேண்டிய மாலினிக்கு, ஒரு டம்ளர் பால்கூடத் தரப்படவில்லை. செலவுக்குப் பணமும் தராமல் தேவைகளையும் கவனிக்கவில்லை. மாலினியின் நிலைமை என்ன ஆகும்\nவேலைக்குச் செல்லும் கீதா பகல் முழுக்க அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்த பின் ஓய்வைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாது. வீட்டு வேலைகள் மலையெனக் குவிந்துகிடக்கும். கணவர் வருவதற்குள் வீட்டைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் கன்னத்தில் பொளேரென விழும் அறையில் தொடங்கி, சுவரில் தலையை மோதி உடைக்கும் அளவுக்குக் கொடுமை இருக்கும். கீதாவுக்கு எப்போதுதான் விடிவுக்காலம்\nமிதுனாவின் கணவன் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு, வீட்டாரின் நிர்பந்தத்துக்காக மிதுனாவைக் கட்டிக்கொண்டார். இதனால், மிதுனாவிடம் பட்டும்படாமலும்தான் நடந்துகொள்வார். ஆசையோ, பாசமோ, நேசமோ காட்டாமல், 'என்ன’ என்றால் 'என்ன’ என்பதோடு உரையாடல் நின்றுபோகும். கணவனுக்கு உடல் தேவை அழுத்தும் நள்ளிரவுகளில் மட்டும் சில நிமிடங்கள் மிதுனா விட்டம் நோக்கியாக வேண்டும். ஒரு வசவு, ஓர் அதட்டல்கூட இல்லாத அந்த வாழ்க்கையின் கொடூரத்தை மிதுனாவால் மட்டுமே உணர முடியும். மிதுனாவின் வாழ்க்கை\nநான்கு சுவர்களுக்குள் இப்படிப் பெண்களுக்கு எதிராகத் தினம் தினம் அரங்கேறிக்கொண்டு இருக்கும் வன்முறைக்குத் தீர்வுதான் என்ன\nசராசரியாக வாழும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த நிலை என்றில்லை. சமூகத்தில் முற்போக்கான பெண்களுக்கு உதாரணங்களாகச் சொல்லப்படுவோரும்கூட குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க முடிவது இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆங்கில எழுத்தாளர் மீனா கந்தசாமி. தான் காதலித்து மணந்த கணவன் சார்லஸ் அன்றனி என்கிற தர்மராஜா தன்னை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கியபோது, அதில் இருந்து தப்பிக்க வழியின்றித் தவித்திருக்கிறார் மீனா. ஒருகட்டத்தில் யாருடனும் பேசக் கூடாது, தொடர்புகொள்ளக் கூடாது என்று கட்டுப்படுத்தப்பட்டதோடு, அவருடைய மின்னஞ்சல் தொடர்ப��களை அழித்தல், ஃபேஸ்புக் கணக்கை முடக்குதல், செல்போனில் உள்ள அனைத்து எண்களையும் அழித்தல் என்று அடையாள வன்முறையும் தொடங்கி இருக்கிறது. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் மீனா கந்தசாமி. ஒரு கட்டத்தில் தன் கணவருக்கு ஏற்கெனவே திருமணமான செய்தியை அறிந்தபோது, அவரை விட்டு வந்திருக்கிறார் மீனா கந்தசாமி.\nஇப்படி எல்லாத் தரப்புப் பெண் களையும் விட்டுவைக்காத இந்த குடும்ப வன்முறைக்கு என்ன காரணம்\n''சமூக மதிப்பீடுகளில் இருந்து தான் குடும்ப வன்முறை தோன்றுகிறது. ஆண்கள் பெண்களைவிட அதிக விஷயங்கள் தெரிந்தவர்கள் என்றும், பலசாலிகள் என்றும் கருத்து இருக்கிறது. பெண்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி, அவர்களை அடித்துத் துன்புறுத்தி அவர் களை நல்வழிப்படுத்தும் உரிமையும் கடமையும் ஆண்களுக்கு இருப்ப தாக இந்தச் சமூகம் நம்புகிறது. மனைவியை அடிக்கும் எந்தக் கணவனும் அதைத் தவறு என்று நினைப்பது இல்லை. 'என் மனைவி தவறு செய்கிறாள். நான் அவளைத் திருத்துகிறேன்’ என்றே அடிக்கும் ஒவ்வொரு கணவனும் நினைக் கிறான். வன்முறையின் கொடூரம் என்ன என்றால், அது உரையாட லைத் தடை செய்கிறது. பெண் களுக்குள் நம்பிக்கை இன்மையை விதைக்கிறது. வீட்டில் வளர்க்கும் விலங்குகளான நாய் அல்லது பூனைக்கு ஒப்பானவளாக ஒரு பெண்ணைத் தரமிறக்குகிறது'' என்கிறார் மீனா கந்தசாமி.\nபெரும்பாலான பெண்கள் வீட்டுக்குள் நடக்கும் வன்முறையை வெளியில் சொல்வது இல்லை. அது ஒரு சாதாரண விஷயம் என்றே சிறு வயது முதல் போதிக்கப்பட்டு இருக்கிறது. கணவர் மீதோ, கணவர் வீட்டார் மீதோ காவல் துறையில் புகார் அளித்தால், அது கௌரவக் குறைச்சலாகிவிடும் என்று பெண்கள் கருதுவதே பல ஆண்களின் கேடயம். அப்படியானால், பாதிக்கப்படும் பெண்களுக்கு என்னதான் நிவாரணம்\n'விவகாரத்து வேண்டாம்; ஆனால், இந்தக் கொடுமைகளை என்னால் சகித்துக்கொள்ள முடியாது’ எனும் பெண்களுக்கானதே குடும்ப வன் முறைத் தடுப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி காவல் துறைக்குச் செல்ல வேண்டியது இல்லை. இந்தச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், மாவட்டம்தோறும் உள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் முறையிடலாம். பெரும்பாலும் பெண்கள்தான் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை அழைத்து கவுன்சிலிங் செய்வதுதான் அவர்களி��் முதல் பணி. இந்தச் சட்டத்தின் கீழ் கணவர் மீது வழக்கு தொடுக்கலாம். வழக்கறிஞர் வைத்து வாதாட வசதியற்ற பெண்களுக்கு இலவச வழக்கறிஞர் சேவை யும் அளிக்கப்படுகிறது.\n''வன்கொடுமைக்கு ஆளாக்கும் ஒரு மனிதனோடு வாழ இந்தச் சட்டம் நிர்பந்திக்கிறதா ஏன் அந்தப் பெண் கணவனை விவாகரத்து செய்யவிடாமல் குடும்பத்துக்குள்ளேயே இந்தச் சட்டம் சமரசம் செய்துவைக்க முயல்கிறது ஏன் அந்தப் பெண் கணவனை விவாகரத்து செய்யவிடாமல் குடும்பத்துக்குள்ளேயே இந்தச் சட்டம் சமரசம் செய்துவைக்க முயல்கிறது'' என்கிற கேள்வியோடு வழக்கறிஞர் அஜிதாவை அணுகியபோது, ''பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பணியிடத்திலோ, பொது இடத்திலோ நடந்தால் அவற்றுக்கான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், வீட்டுக்குள் நடப்பவற்றுக்கு மட்டுமே அப்படியானதொரு சட்டம் இல்லாமல் இருந்தது. அதனால், கேட்பார் யாரும் அற்ற நிலை இருந்தது. அதை இந்தச் சட்டம் மாற்றி அமைத்துஉள்ளது. அவ்வளவு எளிதாக குடும்ப பந்தத்தைவிட்டு நம் சகோதரிகள் பிரிந்து வர விரும்புவது இல்லை. சச்சரவுகளுக்குச் சமரசம் கண்டு குடும்பத்துக்குள்ளேயே வாழ விரும்புபவர்களுக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது'' என்றார்.\nஇந்தச் சட்டத்தின்படி புகார் அளிக்கப்பட்டால் யாரையும் கைதுசெய்ய சட்டத்தில் இடம் இல்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தால், எப்படி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்படுகிறதோ, அதைப் போலவே இந்தச் சட்டத்தின்படி புகார் அளித்தால் டி.ஐ.ஆர் (Domestic Incident Report) பதிவுசெய்யப்படும். அந்தப் புகாரின் அடிப்படையில், மாவட் டப் பாதுகாப்பு அதிகாரி புகாருக்கு உள்ளான நபரை அழைத்துப் பேசுவார்.\n''இந்தச் சட்டம், 'புகுந்த வீட்டார்’ என்ப தற்குப் பதிலாக 'பகிர்ந்துகொள்ளப்பட்ட மண வீடு’ (Shared Householders) என்று அழகான பதத்தைக் கையாள்கிறது'' என்கிறார் அஜிதா. இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண்ணை ஓர் ஆணோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது. திருமண வாழ்வில் அவளுக்குக் கணவன் வீட்டில் வாழ முழு உரிமை உண்டு. இதற்கு 'குடியிருப்பு உத்தரவு’ என்று ஓர் உத்தரவைப் பாதுகாப்பு அதிகாரி பிறப்பிப்பார். அவளுக்கு வேண்டிய பாதுகாப்பை வழங்க வேண்டியது வீட்டா ரின் கடமை. இதற்கான பாதுகாப்பு உத்தரவையும் தனியாகப் பாதுகாப்பு அதிகாரி பிறப்பிப்பார். இந்தப் பாதுகாப்பு உத்தரவை மீறினால் 20,000 அபராதமும் ஓராண்டு சிறைத் தண்டனையும் உண்டு.\n''கணவன் மீதோ, கணவன் வீட்டார் மீதோ புகார் அளித்தால் குடும்பம் சிதைந்துவிடும். வாழ்க்கை போய்விடும் என்று பல பெண்கள் அஞ்சுகிறார்கள். அப்படி பயப்படத் தேவை இல்லை. உண்மையில் குடும் பத்தில் நிகழும் சிக்கல்களைத் தீர்த்துவைத்து, வன்முறையில் இருந்து பெண்களைக் காக்கிறது இந்தச் சட்டம்'' என்று தைரியம் அளிக்கிறார் அஜிதா.\n1098 என்ற தொலைபேசி எண்ணில் குடும்ப வன்முறை தொடர்பான புகாரை அளிக்கலாம். ''பெண்களிடமே இந்த எண்குறித்து போதிய விழிப்பு உணர்வு இல்லை. 'புள்ளிராஜா’ விளம்பரம் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வைப் பரவலாக்கிய முயற்சிபோல, இந்தச் சட்டம் குறித்தும் அப்படியான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மகளிர் சட்ட உதவி மையச் செயலாளர் ஜான்சி.\nஇந்தச் சட்டம் குறித்த மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் ஜான்சி. ''திருமணமான பெண்கள் மட்டுமல்ல; பெற்றோரோடு வாழும் பெண்களும்கூட வீட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டால், புகார் அளிக்கலாம். பெண் காதலிப்பது பிடிக்காமல் தாங்கள் பார்த்த மாப்பிள்ளை யைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவார்கள். அந்தப் பெண் மறுக்கும் பட்சத்தில் அறைக்குள் பூட்டிவைப்பது, அடித்துத் துன்புறுத்துவது, 'குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம்’ என்று எமோஷனல் பிளாக்மெயில் செய்வது போன்ற சித்ரவதைகளுக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறலாம்'' என்று கூடுதல் தகவலுடன் முடிக்கிறார்.\nமுகம் தெரியாத தோழி ஒருத்தி எழுதிய வலி மிகுந்த வரிகள் குடும்ப வன்முறையின் கோர முகத்தை உரத்துச் சொல்கின்றன...\nஎங்கள் முதல் வாக்குவாதம் நேற்றிரவு அரங்கேறியது.\nஅவன் தன் தீ நாக்குகளால் என்னைப் பொசுக்கினான்;\nஅவன் அதற்கு வருந்துகிறான் என்று\nவேறெந்த விசேஷ நாளுமோ அல்ல;\nநேற்றிரவு என் உடலைச் சுவரில் வீசி\nநம்ப முடியாத ஒரு கொடூரக் கனவு போன்று இருந்தது.\nநான் அறிவேன் அவன் வருந்துகிறான்...\nஇந்தப் பூக்கள் அவன் மனதைச் சொல்கின்றன;\nவேறெந்த விசேஷ நாளுமோ அல்ல;\nநேற்றிரவு அவன் கரங்கள் வன்மையாய்\nஎன்ன செய்வேன் அவனைப் பிரிந்து\nஇந்தப் பூக்கள்விடு தூது மூலம்.\nஎன் இறுதிச் சடங���குக்கான நாள்.\nநேற்றிரவு அவன் கரங்களின் வன்முறையைத் தாங்காமல்\nநான் அவனைப் பிரியும் வலுவுள்ளவளாக இருந்திருந்தால்...\nஇன்றைக்கு நான் மலர்களைப் பெற்றிருக்க மாட்டேன்\nஅ. ஜெயபால் 12:04 am\nஇந்த கட்டுரை, எனக்கு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அவருடைய கட்டுரைகளில் பயன்படுத்திய கீழ்க்கண்ட வாசகத்தை நினைவுபடுத்துகிறது.\n\"எங்களுடைய எஜமானர்களாக இருப்பது உங்களுடைய நலன்களுக்கு உகந்ததாக இருக்கக் கூடும் -ஆனால்\nஎங்களுக்கு எவ்வாறு ஏற்புடையதாக இருக்கும்\"\nதங்களின் தளத்தை இதுவரைக் காலமும் அறியாது போய்விட்டேனே அருமையான பதிவுகள் நேரம் கிடைக்கும் போது பதிவுகளை ஆழ்ந்து படித்து கருத்துரைக்கின்றேன் . நன்றிகள் \nகுடும்ப வன்முறை அண்மையக் காலங்களில் அதிகரித்தனவா அல்லது வெளியில் தெரிய ஆரம்பித்தனவா எனத் தெரியவில்லை .. ஆனால் இவற்றில் இருந்து விடுபட ஆண், பெண் இருசாராருக்கும் போதிய படிப்பினைகள் தேவைப்படுகின்றன .. பெண்கள் ஆண்களிடம் அடங்கியே போக வேண்டும் என்ற மனோபாவம் பெரும்பாலான இந்திய ஆண்களிடம் இருக்கவே செய்கின்றது, பலர் பெண்களை சொத்தாகவே கருதுகின்றார்கள் .. திருமணம் என்பது பெண் மீது ஆண் பெறும் உரிமை என்றக் கருத்தியலும் இருக்கின்றது ..\nஆண், பெண் இருவருமே நண்பர்களாக பழகக் கற்றுக் கொள்ள வேண்டும் .. இருவருக்குமே சட்டங்களை சரியாக அறிந்துக் கொள்ள வேண்டும் ... அதே போல ஒழிவு மறைவுகள் இன்றி மனம் விட்டு பேசவும், மூன்றாம் தரப்பினர் பெற்றோர் உட்பட தமது வாழ்க்கையில் தலையிடுவதை தடுக்கவும் முயல வேண்டும் ... \nவண்ணங்களின் அரசியல் – காலா\nபாசிசத்தின் கூறுகள் எப்படி இருக்குமென உணர்த்துகிறது நம்மைச் சுற்றியுள்ள இருள். குஜராத் முதல்வராய் இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்...\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வ���ுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\n- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்) தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கல...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nகொரில்லாப் போர் - சே குவேரா\nதமிழில்: சண்முகராஜ் & கவின்மலர். (நன்றி : புதுவிசை) கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெ...\nகவிதைகள் செழித்து வளர்ந்தஅடர்வனத்தில் சொற்கள் கிளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/1000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-18T11:19:17Z", "digest": "sha1:MR6LXF4DAJGHIAVJTI2EHVGOZ4JJV6UZ", "length": 9799, "nlines": 70, "source_domain": "kumbakonam.asia", "title": "1,000 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலைக்குள் மம்மி நிலையில் துறவி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி – Kumbakonam", "raw_content": "\n1,000 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலைக்குள் மம்மி நிலையில் துறவி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி\n1000 ஆண்­டுகள் பழை­மை­யான புத்தர் சிலை­யொன்றை ‘சீரி’ ஊடு­காட்டும் உப­க­ரண பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய விஞ்­ஞா­னிகள், அந்த சிலைக்குள் துற­வி­யொ­ரு­வரின் மம்­மி­யா­கிய எச்­சங்கள் இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.\nநெதர்­லாந்தில் மியன்டர் மருத்­துவ நிலை­யத்­தி­லுள்ள டிரென்ட்ஸ் அருங்­காட்­சி­ய­கத்தில் மேற்­படி புத்தர் சிலை ‘சீரி’ ஊடு­காட்டும் பரி­சோ­த­���ைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.\n11 ஆம் அல்­லது 12 ஆம் நூற்­றாண்டு காலத்தைச் சேர்ந்த மேற்­படி சிலை சீன தியான பாட­சா­லை­யொன்றின் உரி­மை­யா­ள­ரான பெளத்த துறவி லியு­கு­வா­னுக்கு உரி­மை­யா­னது என பெளத்த நிபு­ண­ரான எறிக் புறுஜின் தலை­மை­யி­லான ஆய்­வா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.\nஅந்த துற­வியின் அனைத்து உறுப்­பு­களும் வெட்டி அகற்­றப்­பட்­டுள்­ள­மையும் மேற்­படி ஊடு­காட்டும் பரி­சோ­த­னையில் அறி­யப்­பட்­டுள்­ளது. துற­வியின் மம்­மியைக் கொண்­டுள்ள புத்தர் சிலையின் அருகே சீன மொழியில் எழு­தப்­பட்ட துண்­டுக்­கு­றிப்பும் கண்­ட­றி­யப்­பட்­டுள்ளது.\nஊடு­காட்டும் பரி­சோ­த­னை­யை­ய­டுத்து துற­வியின் மம்மி எச்­சங்­களை கொண்ட புத்தர் சிலை எதிர்­வரும் மே மாதம் வரை ஹங்­கே­ரி­யி­லுள்ள தேசிய வர­லாற்று அருங்­காட்­சி­ய­கத்தில் காட்­சிப்படுத்தப்படவுள்ளது.\nபெளத்த மக்களில் அநேகர் பெளத்த துறவியான லியுகுவான் உண்மையில் இறக்கவில்லை எனவும் அவர் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதாகவும் நம்புகின்ற னர்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஐ.நா. தடைகளை மீறி சிங்கப்பூர் நிறுவனங்கள் சட்டவிரோத வர்த்தகம் வடகொரியா விற்கு\nமும்பையில் சிக்னலுக்கு காத்திருந்தபோது ரூ.5 லட்சம் கொள்ளை: துரத்தி ஓடியும் ஆட்டோவில் பின்தொடர்ந்தும் பணத்தை மீட்ட ருசிகர சம்பவம்\nகமராவுக்குள் சிக்கிய ஒரு கள்��க்காதலி\nதமிழக பட்ஜெட் துறை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு\nசிரியாவில் நடக்கும் நீண்ட போருக்கு யார் யார் காரணம் ,, \nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140403", "date_download": "2018-10-18T12:34:57Z", "digest": "sha1:RC673I37LUNB2YXFDW77TOWKC34YLM4T", "length": 13782, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் – பிரியங்கா சோப்ரா | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் – பிரியங்கா சோப்ரா\nபாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அனுசரித்து போகாததால் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.\nஇந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்.\nஇந்த நிலையில் தனது சினிமா அனுபவம் குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி…\n“நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள்.\nஅப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசை���்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன்.\nஎன்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்பபுக்காக நான் அனுசரித்துப் போகவில்லை.\nநான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அது தான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்”.\nPrevious articleசுகாதரா உத்தியோகத்தர் போல் வந்தவர்களிடம் ஏழு பவுண் தாலிக்கொடியை பறிகொடுத்த பெண்\nNext articleசாதாரண ஓட்டலில் உணவு சாப்பிட்ட மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செ��்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8313&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-10-18T12:51:33Z", "digest": "sha1:6M45CQECRNLQ6UVP4EWWWBTCXDE45PUT", "length": 42585, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்ப��ுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்��னா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுட���் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் ��ேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/feb/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2863267.html", "date_download": "2018-10-18T11:18:08Z", "digest": "sha1:JNBJ6TW6DLNDAUD53CPEYYFIYPCKIFPX", "length": 6564, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பாளை.யில் தவறி விழுந்து காயமடைந்த முதியவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபாளை.யில் தவறி விழுந்து காயமடைந்த முதியவர் சாவு\nBy DIN | Published on : 14th February 2018 09:38 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாளையங்கோட்டையில் பேருந்தில் தவறி விழுந்து காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nபாளையங்கோட்டை மத்திய சிறை அருகே திருவனந்தபுரம் சாலையில் கடந்த 7ஆம் தேதி சாலையோரம் சென்று கொண்டிருந்த முதியவர் தவறி பேருந்தின் மீது உரசி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nஇதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் உயிரிழந்தவர் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (80) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகள��� உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/24-26-545.html", "date_download": "2018-10-18T11:00:05Z", "digest": "sha1:R2MPIHH3CMQHEGO6RWRMKL5K2BJIUVP5", "length": 8984, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.", "raw_content": "\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையம் வழியாகவும் மே 24-ம் தேதி (நாளை) முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணமாக மொழித்தாள், ஆங்கிலத் தாளுக்கு தலா ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாடம் ஆகியவற்றுக்கு தலா ரூ.205 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் இடத்திலேயே கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள விண்ணப்ப எண் மூலமாகத்தான் பின்னர் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள முடியும். சிறப்பு துணை பொதுத் தேர்வு பொதுத்தேர்வில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து கலந்துகொள்ளாதவர்களுக்கு ஜூன் 28-ம் தேதி சிறப்பு துணை பொதுத் தேர்வு நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிப்பது குறித்து தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரிய��்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mic.org.my/2018/05/17/%E0%AE%AE-%E0%AE%87-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-10-18T12:28:19Z", "digest": "sha1:URBTTZMUF5LSGQA5GUYM4JL2WVIKOBIO", "length": 7025, "nlines": 109, "source_domain": "www.mic.org.my", "title": "ம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன்! டாக்டர் சுப்ரா Linggaமே 16, 20186170 – MIC", "raw_content": "\nம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன் டாக்டர் சுப்ரா Linggaமே 16, 20186170\nம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன் டாக்டர் சுப்ரா Linggaமே 16, 20186170\nம.இ.கா. தேசியத் தலைவர் பதவியை தாம் தற்காக்கப் போவதில்லை என டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். ஜூலை 29ஆம் தேதி நடக்கும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் தாம் களமிறங்கப்போவதில்லை என இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் அவர் அறிவித்தார்.\nஅதேபோல், தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தாம் யாருக்கும் தனிப்பட்ட ஆதரவை வழங்கப்போவதில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.\nஜூன் மாதம் மத்தியில் கட்சியின் கிளை, தொகுதி, மாநிலம், மத்தியச் செயலவைக்கான தேர்தல் நடக்கும். இதில் அதிகமான இளைஞர்கள் பங்கெடுக்க வேண்டும்.\nசிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட போதே தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லை என்ற முடிவை தாம் எடுத்ததாகவும், இதில் எந்த வற்புறுத்தலும் இல்லை என டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.\nஎனது வாக்கு டத்தோஶ்ரீ சரவணனுக்குத்தான் – டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்\nமஇகா துணைத் தலைவர் தேர்தல்: டத்தோஶ்ரீ சரவணன் – டான்ஶ்ரீ ராமசாமி நேரடி போட்டி\nமஇகா உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ டி மோகன் உட்பட 10 பேர் போட்டி\nம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன் டாக்டர் சுப்ரா Linggaமே 16, 20186170\nஎனது வாக்கு டத்தோஶ்ரீ சரவணனுக்குத்தான் – டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்\nமஇகா துணைத் தலைவர் தேர்தல்: டத்தோஶ்ரீ சரவணன் – டான்ஶ்ரீ ராமசாமி நேரடி போட்டி\nமஇகா உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ டி மோகன் உட்பட 10 பேர் போட்டி\nம.இ.கா. தலைவர் பதவியைத் தற்காக்க மாட்டேன் டாக்டர் சுப்ரா Linggaமே 16, 20186170\n“ஆசிரியர் நாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குபவர்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து\nம.இ.கா தேர்தல்களில் இனி கிளைத் தலைவர்கள் வாக்களிப்பர் (1273)\nதோட்டத் தொழிலாளர்களின் நீண்டக் கால போராட்டத்திற்குக் கிடைத்தது வெற்றி (1178)\n“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்\nஎனது வாக்கு டத்தோஶ்ரீ சரவணனுக்குத்தான் – டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்\nமஇகா துணைத் தலைவர் தேர்தல்: டத்தோஶ்ரீ சரவணன் –…\nமஇகா உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ டி மோகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/girls-monthly-periods/", "date_download": "2018-10-18T11:52:13Z", "digest": "sha1:FZICYKU46RLXQTW36WA43W7D2KIJCRKC", "length": 9045, "nlines": 106, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களுக்கு வரும் சீரற்ற மாதவிலக்கு பிரச்சனைகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக���கியம் பெண்களுக்கு வரும் சீரற்ற மாதவிலக்கு பிரச்சனைகள்\nபெண்களுக்கு வரும் சீரற்ற மாதவிலக்கு பிரச்சனைகள்\nபெண்கள் பாலியல்:மாதவிலக்கு காலத்தை பெண்கள் மிகவும் கொடுமையான ஒன்றாக எண்ணுவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, முதுகுவலி போன்றவை அவர்களை பாடாய்ப்படுத்தும்.\nமாதவிலக்கு சுழற்சியானது 28- 30 நாட்களுக்குள் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் சீராக உள்ளது என்று அர்த்தம். மாதவிலக்கு ஏற்படும்போது உடல் அசதி, கால் வலி, தசைவலி உடன் வருகிறதே என வருத்தப்படாதீர்கள். சீரற்ற முறையில் ஏற்படாமல் இருந்தால் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nமாதவிலக்கு சீரற்ற முறையில் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். பருவகால மாற்றம் அல்லது வேறு ஏதாவது பிரச்சனையின் காரணமாக ஒரு முறை ஏற்படலாம். ஆனால் தொடர்ந்து சீரற்ற மாதவிலக்கு ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது. சில உடல்நல பிரச்சனைகளாலும் சீரற்ற மாதவிலக்கு ஏற்படலாம். இங்கு சீரற்ற மாதவிலக்கு உண்டாவதற்கான காரணம் தான் என்ன\nஅளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளுதல், உடலில் கொழுப்பின் அளவு மிகவும் குறையும். கொழுப்பு பாலின ஹார்மோன்கள் சுரப்பில் இன்றியமையாத ஒன்று. கொழுப்பு குறையும் போது ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காது. இதனால் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும்.\nதைராய்டு பிரச்சனை மற்றும் மன அழுத்த நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாதவிலக்கு சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும்.\nகொழுப்பு ஹார்மோன் உற்பத்திக்கு தேவை என்றாலும், அளவுக்கு அதிகமாக கொழுப்பு அதிகரிக்கும்போது, ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிலக்கு பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.\nமன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் அதிகமாகும்போது, அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் இனப்பெருக்க மண்டலத்தை பாதிப்பதால் சீரற்ற மாதவிடாய் ஏற்படும்.\nபோதுமான அளவு தூங்காமல் இருத்தல், தாமதமாக தூங்குதல், இரவு நேரப் பணிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சீரற்ற மாதவிலக்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். வயதாவதும் சீரற்ற மாதவிலக்கிற்கான ஒரு காரணம். மெனோபஸ் நெருங்கும் சமயத்தில் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. இது குறித்து கவலையடைய தேவையில்லை.\nPrevious articleகாதல் என்றால் என்ன தெரியுமா\nNext articleஉங்களுடைய வயது முதிர்விற்கேற்ப இல்வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்\nஉங்களுக்கு அடிக்கடி வரும் தலைவலி பற்றிய தகவல்\nபெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் பற்றிய தகவல் சொல்லும் டாக்டர்\nஇரவில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படுள்ள மருத்துவ ஆபத்து\nபெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=23&paged=84", "date_download": "2018-10-18T12:45:03Z", "digest": "sha1:XAJ3V2PD5D4WZI7VESZL34JLXNJ3PAJS", "length": 26738, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "சினிமா | Nadunadapu.com | Page 84", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபிக் பாஸிலிருந்து வெளியே வந்ததும் என்ன செய்தேன் தெரியுமா\nகடற்கரையில் பிகினி உடையில் சுற்றிய சன்னி லியோன் – வைரலாகும் புகைப்படம்\nரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க எப்படியெல்லாம் ஸ்டில் போட வேண்டியிருக்கு\nகொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை தமிழில் எக்குத்தப்பான காட்சிகளுடன் கூடிய படங்கள் புற்றீசல் போல அணிவகுத்து வந்தன. பலருக்கு இந்தப் படங்கள் வந்ததா, தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடியது என்று...\nகுளிக்காது குளியல் பட்டம் பெற்ற நடிகை கதை தெரியுமா \nவாரத்தில் 6 நாட்கள் பாத்ரூமுக்குள் குளியல் போட்டாலும் ஒருநாளாவது நீச்சல் குளத்தில் ஹாயாக நீந்திக்கு குளிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் பிந்து மாதவி. (படங்கள் இணைப்பு) வாரத்தில் 6 நாட்கள��� பாத்ரூமுக்குள் குளியல் ...\nநம்ம வீட்டுக்கல்யாணம்: நடிகை தேவயானி AND ராஜகுமமாரன்\nநம்ம வீட்டுக்கல்யாணம்: நடிகை தேவயானி AND இயக்குனர் ராஜகுமமாரன் (வீடியோ இணைப்பு) நம்ம வீட்டுக்கல்யாணம்: நடிகை தேவயானி AND இயக்குனர் ராஜகுமமாரன் ...\nஉதயநிதி – நயன்தாரா நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதலி’\nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இது கதிர்வேலன் காதலி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20-ம் தேதி தொடங்குகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இது கதிர்வேலன் காதலி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி...\n‘உலகநாயகன் கமலஹாசன் சரியா பயந்துவிட்டார்\nஎன்னுடைய பணம், என்னுடைய பொருள், எப்போ, எங்கே, யாருக்கு கொடுப்பது, எப்போது வெளியிடுவது என்பதெல்லாம், நான் தான் முடிவு செய்வேன்.. நான் யாருக்கும் பயப்பிடமாட்டேன் என வீரவசனம் பேசிக் கொண்டிருந்த ...\nரஜினியை திட்டமிட்டு தாக்கினாரா கமல்\nஇது புதுவழி... என் சுயநலத்திற்காக நான் எடுத்துக் கொண்ட தனி வழியல்ல நேற்றைய பிரஸ்மீட்டில் கமல் வாயிலிருந்து மிக திட்டமிட்டு வெளிவந்த இந்த வார்த்தைகள் இவை. ( விஸ்வரூபம் ஜனவரி...\nகே பாக்யராஜின் கதையை களவாடி விற்று பணம் பண்ணிய பாலச்சந்தர் மகள்\nஇன்று போய் நாளை வா என்னுடைய கதை, எனது படைப்பு என்பது தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே கிடையாது. அப்படி இருந்தும் என் கதையை தனக்கு சொந்தமானது என ...\nஅஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ.1.5 கோடி… மீண்டும் குவியும் வாய்ப்புகள்\nஅஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடிக்கிறாராம் தமன்னா. (படங்கள் இணைப்பு) அஜீத்...\nரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை-23:மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி: ‘தப்புத்தாளங்கள்’ படத்தில் சரிதாவுடன் நடித்தார்\nடைரக்டர் பாலசந்தர் 1978-ல் 'தப்புத்தாளங்கள்' என்ற கதையை உருவாக்கி, தமிழிலும், கன்னடத்திலும் ஒரே சமயத்தில் தயாரிக்க முடிவு செய்தார். அதில் பிரதான கதாபாத்திரமான ரவுடி கேரக்டரில், ரஜினியை நடிக்க ...\nசேவை வரியை ரத்து செய்ய கோரி சென்னையில் உண்ணாவிரதம் : நடிகர், நடிகைகள் திரண்டனர்\nசேவை வரி விதிப்பை எதிர்த்து சென்னையில் இன்று காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினி, சரத்குமார், விஜய் உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். உண்ணா விரதத்தையொட்டி தமிழகம்...\nசமந்தாவுக்கு பதிலாக நடிக்க 1 கோடி சம்பளம் கேட்ட ஸ்ருதி\nசமந்தாவுக்கு பதில் நடிக்க ரூ.1 கோடி சம்பளமாக கேட்டார் ஸ்ருதிஹாசன். இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில்...\nஹன்சிகா, அமலாபால், லட்சுமிமேனன் 2012-ல் கலக்கிய நடிகைகள்\n2012-ல் தமிழுக்கு நிறைய புதுமுக நடிகைகள் வந்தனர். பலர் ஒரு படத்தோடு காணாமல் போனார்கள். முன்னணி நடிகைகள் படங்களும் வந்தன. நயன்தாரா, தமன்னா, ஸ்ரேயா ஆகியோருக்கு...\nரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை -22: ரஜினிக்கு கதாநாயகன் வேடமா\n‘முள்ளும் மலரும்’ படத்தின் கதாநாயகனாக ரஜினிகாந்தை நடிக்க வைக்கலாம் என்று டைரக்டர் மகேந்திரன் கூறிய யோசனைக்கு, பட அதிபர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மகேந்திரன், ஆரம்பத்தில் ‘துக்ளக்’ பத்திரிகையில் ...\n‘ஐ’ பட ரகசியம்: விக்ரம்மின் ‘ஒல்லி உருவ’ போட்டோ லீக் ஆனதில் ஷங்கர் அப்செட்\nஷங்கரின் டைரக்ஷனில் வளர்ந்துவரும் ஐ படத்தில் விக்ரமிற்கு பல்வேறு கெட்டப்புகள் இருக்கின்றன. படத்தின் கதைப்படி முதல் பாதி படத்தில் விக்ரம் மிகவும் ஒல்லியாக இருக்க வேண்டும். பிற்பாதியில் உடம்பை மிகவும்...\nஓடி வந்து இடுப்பில் ஏறிய ஹீரோயின்.. பாரம் தாங்காமல் பொத்தென்று விழுந்த ஹீரோ\nதடதடவென்று ஓடிவந்த ஹீரோயின், ஹீரோ இடுப்பின் மீது டக்கென்று ஏறினார். ஆனால் நடிகையின் பாரம் தாங்காமல் நிலை குலைந்த ஹீரோ பொத்தென்று விழுந்தார்.அவர் மீ்து ஹீரோயினும் விழுந்தார். ரெண்டு பேருக்கும்...\n2012 ஆம் ஆண்டின் சிறந்த மற்றும் மோசமான புடவை ஸ்டைல்கள்\nஇத்தகைய ஆண்டில் பல புதிதானவை தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்கள் உடுத்தும் உடையான புடவைகளில் பல டிசைன்கள் வெளிவந்துள்ளன. அந்த புடவை டிசைன்களில் இந்த ஆண்டில் வெளிவந்த லெஹெங்கா...\n3 பெண்களுடன் கமலின் வாழ்க்கை.\nஎனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை. நான் திருமணமே முடிக்காமல் இருந்திருக்கணும். ஆனால் வாணி, சரிகாவின் வசதிக்காக திருமணம் செய்து கொண்டேன்..... தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று உலக நாயகன்...\nகோலிவுட் 2012: ஹீரோயின்கள் – அசத்தல் அறிமுகங்கள்\nகோடம்பாக்கத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் பெண்கள் நடிக்க வருகிறார்கள். வருகிற யாரும் கேரக்டர் வேடம், நகைச்சுவை அல்லது வில்லி என்றெல்லாம் நினைத்து வருவதில்லை. ஹீரோயினாக வேண்டும் என்பதுதான் அனைவரின் கனவும். கோடம்பாக்கத்தில் ...\nகட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் டாங்கு டக்கரடொய் என்ற பாடிக் கொண்டிருந்தவரை வீடு தேடிச் சென்று இழுத்து வந்தனர் சோவும், மூப்பனாரும், அ.தி.மு.க விலிருந்து உதிர்ந்த...\nவசூலைக் குவித்து கொண்டு இருக்கும் \"துப்பாக்கி தந்த உற்சாகத்தில் இருக்கிறார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கிய ஏழு படங்களும் வெற்றி. என்றாலும் வெற்றியின் தலைக்கனம் இவரிடம் இல்லை....\nநம்வீட்டு கல்யாணம் - புஷ்வனம் குப்புசாமி - அனிதா’ வின் சுவாருஸ்யமான லவ் story (வீடியோ இணைப்பு)\nதற்கொலை செய்த மகாதேவனுக்கு என்ன பிரச்சனை பாடகி நித்யஸ்ரீயின் கார் டிரைவர் பரபரப்பு தகவல்\nகர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் கடந்த 5 ஆண்டுகளாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும்...\nரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை-20: ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது: ரஜினி-கமல் போட்டி போட்டு நடித்தனர்\nரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை -20 :ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது: ரஜினி-கமல் போட்டி போட்டு நடித்தனர் ஸ்ரீதர் டைரக்ஷனில் ரஜினிகாந்தும், மலஹாசனும் இணைந்து நடித்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ வெள்ளி விழா படமாக அமைந்தது. ஒவ்வொரு ...\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_159979/20180613113805.html", "date_download": "2018-10-18T12:44:48Z", "digest": "sha1:V7U7DDQCYO555NKGR66ONKXMIBOGA2VB", "length": 9907, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "வெறும் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு", "raw_content": "வெறும் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவெறும் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nபிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 நாட்கள் மட்டுமே பேசியுள்ளார். இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கை தொடுத்துள்ளார். இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்படும். பிரதமர் மோடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்துள்ளார். இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். அதிலும் வருடத்திற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்���ம் வந்துள்ளார்.\nமுக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை. நாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார். 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார்.\nஅவர் இந்த நான்கு நாட்களில் நாடாளுமன்றத்தில் இருந்ததை விட அதிகமாக பிரச்சாரம் செய்துள்ளார். மொத்தமாக 800 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய பேசியுள்ளார். எல்லா வாரமும் வானொலி மூலம் , மான் கி பாத்தில் பேசியுள்ளார். ஒரு முறை பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக பேசியுள்ளார். ஆனால் மக்கள் பிரச்சனைகள் எதிலும் அவர் பேசவேயில்லை.\nமக்களின் முக்கியமான பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் உயர்வு, ஜிஎஸ்டி, மத பிரச்சனை, ஜாதி படுகொலை, வங்கிகள் செய்யும் மோசடிகள் என எதிலும் பிரதமர் பேசவில்லை. கூடுதல் தகவலாக, பிரதமர் நாடாளுமன்றம் நடக்கும் சமயங்களில் அதிகமாக வெளிநாடுகளில் இருந்துள்ளார். அவர் அதிக நாட்களை நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டில்தான் கழித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசபரிமலை தீர்ப்பு குறித்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nசபரிமலையை கலவர பூமியாக மாற்ற ஆர்எஸ்எஸ் முயல்கிறது : பினராயிவிஜயன் குற்றச்சாட்டு\nஐயப்பன் கோயிலுக்குள் நுழைய இருந்த பெண் பத்திரிகையாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்\nஎண்ணெய், எரிவாயு விலை நிர்ணயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறியபோதும், எல்லையில் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை: மோகன் பகவத்\nசபரிமலை போராட்டத்தில் வன்முறை: போலீஸ் தடியடி - அரசு பேருந்துகள் உடைப்பு- 20 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=22&t=2737&sid=85acfb36cb30ad3cc7ebe5ebaf8a43dc", "date_download": "2018-10-18T12:33:10Z", "digest": "sha1:WHJSRKR2M3BFNHGD6U2CWZ4TDL4P5FUR", "length": 31613, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n- சிறு கதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சிறுகதைகள் (Short Stories)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 9th, 2016, 9:36 pm\nஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.\nபழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.\nஅறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.\n\"மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா\" என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.\n\"நான் இல்லை\", \"நான் இல்லை\" என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து \"நான் தின்னவில்லை\" என்று சொன்னாள்.\n\"ஓகே........யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது\" என்றாள் ஜானகி ஆன்ட்டி.\nபட்டுக்குட்டி பயந்துபோய், \"இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்\" என்று கூறி அழத் தொடங்கினாள்.\n\"பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா இனிமேல் பொய் சொல்லக்கூடாது..........என்ன\" என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎ���ுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைக���், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/06/blog-post_30.html", "date_download": "2018-10-18T12:12:44Z", "digest": "sha1:7DH4URZPDFOE6CUWJKDHZWJGXKLX7SLS", "length": 8701, "nlines": 123, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நாட்டுக்குத் தேவை ! ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கவிதைகள் நாட்டுக்குத் தேவை ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )\n ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12020114/Government-bus-clash-on-scooter-in-Pudukottai-The.vpf", "date_download": "2018-10-18T12:19:30Z", "digest": "sha1:OD4HH6BSZQLSNPZ74KPEZBQW4KGRRZMR", "length": 12717, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Government bus clash on scooter in Pudukottai; The victim was awful when she went back to the bank || புதுக்கோட்டையில் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதல்; பெண் பலி வங்கிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுதுக்கோட்டையில் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதல்; பெண் பலி வங்கிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம் + \"||\" + Government bus clash on scooter in Pudukottai; The victim was awful when she went back to the bank\nபுதுக்கோட்டையில் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதல்; பெண் பலி வங்கிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்\nபுதுக்கோட்டையில் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் வங்கிக்கு சென்று விட்டு திரும்பிய பெண் பரிதாபமாக இறந்தார்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 03:45 AM\nபுதுக்கோட்டை கணேஷ்நகர் 1-ம் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் அரிசி கடை வைத்துள்ளார். இவருடைய மகள் தமிழ்செல்வி(வயது 30). இவர் நேற்று தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வந்த போது பட்டுக்கோட்டையில் இருந்து மணப்பாறை நோக்கி வந்த அரசு பஸ் தமிழ்செல்வி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது.\nஇதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வி படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தமிழ்செல்வியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. பொன்னமராவதி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; ஜவுளிகடை ஊழியர் பலி\nபொன்னமராவதி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஜவுளிகடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.\n2. புதுச்சத்திரத்தில் லாரி மீது பஸ் மோதல்; கண்டக்டர் சாவு 6 பேர் படுகாயம்\nபுதுச்சத்திரத்தில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்த���ல் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.\n3. தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை: மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பலி\nதமிழகத்தின் பல இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 5 பேர் பலியானார்கள்.\n4. பள்ளி பஸ் படிக்கட்டில் சிக்கி தாய் கண் முன்னே சிறுவன் பலி\nபள்ளி பஸ் படிக்கட்டில் சிக்கி தாய் கண் முன்னே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.\n5. ஜெர்மனியில் விமானம் மோதி 3 பேர் பலி\nஜெர்மனியில் விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n2. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n3. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n4. பிருத்விராஜை கவர்ந்த லம்போர்கினி\n5. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/06/27134539/1172915/anemia-Symptoms-Solutions.vpf", "date_download": "2018-10-18T12:22:59Z", "digest": "sha1:L3SYGYT3FMXV2S5J45XMQ5PRIRDLDYW7", "length": 16215, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரத்தச்சோகை ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் - தீர்வுகள் || anemia Symptoms Solutions", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும்போது ரத்தச் செல்களால் ஆக்சிஜனை தேவையான அளவு செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது. இதைத்தான் ரத்தச்சோகை என்கிறோம்.\nரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும்போது ரத்தச் செல்களால் ஆக்சிஜனை தேவையான அளவு செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது. இதைத்தான் ரத்தச்சோகை என்கிறோம்.\nஇரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும்போது ரத்தச் செல்களால் ஆக்சிஜனை தேவையான அளவு செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது. இதைத்தான் ரத்தச்சோகை என்கிறோம். ரத்தச்சோகை உடலிலிருக்கும் ஹீமோகுளோபின் அளவைக்கொண்டுதான் கண்டறியப்படுகிறது.\nபெண்களில் 12 to 16 கி/டெ.லி (g/dl)\nஆண்களுக்கு 13.5 கி/டெ.லி-க்குக் கீழேயும், பெண்களுக்கு 12 கி/டெ.லி-க்குக் கீழேயும் இருந்தால் அதை ரத்தச்சோகை என்று சொல்லலாம்.\n* அடிக்கடி மயக்கம் ஏற்படுவது\n* சருமம் மற்றும் வாயின் உட்பகுதி வெளுத்துப்போதல்\n* இரும்புச்சத்துள்ள உணவுகளை குறைவாக உட்கொள்வது\n* வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் குறைபாடு\n* அடிபடுதல் போன்றவற்றால் ரத்தம் அதிகமாக வீணாவது\n* மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு\n* கர்ப்பம் காலத்திலும் பதின்பருவத்திலும் பெண்களுக்கு ரத்தத்தின் தேவை அதிகரிப்பது\n* குழந்தை பிறக்கும்போது ரத்தம் அதிகமாக வீணாவது\n* வயிற்றில் புழுக்கள் இருப்பது.\nரத்தச்சோகை போக்க என்ன செய்யலாம்\nரத்தச்சோகை மிகவும் குறைவாக (ஹீமோகுளோபின் 10 கி/டெ.லி-க்கு மேல்) இருக்கும்போது வீட்டிலேயே சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். அதற்கும் குறைவாக இருப்பவர்களுக்கு மாத்திரைகள் மூலமாகவோ அல்லது ஊசியின் மூலமாகவே இரும்புச்சத்து உடலுக்குள் செலுத்தப்படும். ரத்தச்சோகை மிகவும் தீவிரமாகவும், ஹீமோகுளோபின் மிகவும் குறைவாகவும் இருப்பவர்களுக்கு ரத்தத்தை ஏற்றவேண்டியிருக்கும்.\nஇரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும். அப்போது இரும்புச்சத்தை ஹீமோகுளோபினாக மாற்றுவதற்கு உடல் முயலும். இது சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாத��� சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nதலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்\nதும்மல் வருவதற்கான காரணங்கள் என்ன\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2017/11/bible-study-by-satan.html", "date_download": "2018-10-18T11:42:03Z", "digest": "sha1:HK5RZN4SLCJPTRIVBVQUCWYW6Y5JULJQ", "length": 17368, "nlines": 359, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 951. BIBLE STUDY BY A SATAN !! 1", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\nமத்தேயு 10 : 37\n“என்னை விடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல”.\nஅனேகமாக இஸ்லாமியர்களுக்கு மிகச் சின்ன வயதிலேயே மதராஸாவில் சொல்லிக் கொடுக்கும் பாடம் இதுதானென்று நினைக்கின்றேன். எல்லா இஸ்லாமியர்களும் இதை ஒரே மாதிரியாகச் சொல்வதை விவாதங்களில் பார்த்திருக்கின்றேன்.\n\"எங்களைப் பெற்ற தாய் தந்தையரை விட நாங்கள் நபியையே நேசிக்கிறோம்” என்று சொல்வார்கள்.\nஎன்னடா இது … என்று பார்த்தால் இது அப்படியே விவிலியத்தில் அச்சுக் குண்டாக உள்ளது. இங்கே ஏசுவைப் பற்றிச் சொன்னது அங்கே நபிக்காக மாறி விட்டது ந்ல்லவேளையாக எங்களுக்கும் சிறு வயதிலேயே இதை மனப்பாடம் செய்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் சொல் என்று நிர்ப��பந்திக்கவில்லை.\nஇஸ்லாமிய மதம் அதற்கு முன்பிருந்த கிறித்துவ, யூத, ஜோராஸ்ட்ரியன் மதக் கோட்பாடுகளை உள் வாங்கி ஆரம்பித்து வளர்ந்த மதம் என்பார்கள் வரலாற்றாளர்கள். அதற்கு இது ஒரு சாம்பிள்\nஅவிசுவாசிகளுக்கு - அதாவது, நான் சொல்ல வந்த கருத்து உங்களுக்குப் பிடித்தால் கீழே “ஆமென்” (அதன் பொருள் - \"அப்படியே ஆகட்டும்”) என்று பின்னூட்டமிடவும்.\nகாபீர்கள் சிறுவயதில் இருந்தே நல்ல வேளைகள் கிடைக்கப்பெறுகிறார்கள்.\nகிருஷ்ணன் என்னும்பெயரே கிருஸ்து என்றும் ஈசன் என்னும்பெயரே ஜீசஸ் என்றும் மருவியதாகப்படித்த நினைவு கிருஷ்ணனு மொருமேய்ப்பன் கிருஸ்துவும் ஒரு மேய்ப்பர் இப்படி பலௌதாரணங்களைக்காட்டி எல்லாமே ஒன்றின் மூலமென்று சொல்லலாமா\nஇப்படியும் சிலர் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவை கற்பனைகள். பெயர்களைத் தவிர வேறு என்ன ஒற்றுமை\nகுலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,\nவலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,\nநலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.\n//ந்ல்லவேளையாக எங்களுக்கும் சிறு வயதிலேயே இதை மனப்பாடம் செய்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் சொல் என்று நிர்ப்பந்திக்கவில்லை.\n955 நான்காவது குழந்தை பிறந்தது ...........\n954. அப்பாடா ........ பூங்கா எங்களுக்கே ........ ...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/indrajit-movie-review/", "date_download": "2018-10-18T12:31:40Z", "digest": "sha1:XEO3EJZ5KITR5EWG42E7RLOLENLKXR2W", "length": 10880, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "இந்திரஜித் விமர்சனம் | இது தமிழ் இந்திரஜித் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா இந்திரஜித் விமர்சனம்\nதொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் ஒருவருக்குத் துணையாக வேலைக்குச் சேர்கிறான் துறுதுறு இந்திரஜித். மருத்துவக் குணம் கொண்ட விண்கல் ஒன்றைத் தேடும் பணியி��் ஈடுபட்டுள்ள அந்தக் குழு, சவால்களையுக் எதிரிகளையும் சமாளித்துச் சாதித்தனரா என்பதே படத்தின் கதை.\nபடத்தின் எந்தக் காட்சியும் மனதில் பதியவில்லை. ரோலர் கோஸ்டர் பயணம் போலவும், அவசரமானதொரு சாகசப் பயணம் போலவும் படம் முடிகிறது. ராசாமதியின் ஒளிப்பதிவில் கேரளக் காடுகளும், கோவா காடுகளும் கண்களுக்கு மிகக் குளிர்ச்சியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பசுமையையும், இயற்கையின் செழுமையையும் தான் படத்தின் மிகப் பெரிய ஆறுதல்.\nசோனாரிகா என்றொரு கதாநாயகி மின்னல் போல் மின்னி மறைகிறார். பாடலுக்காக மட்டும் வந்து போகிறார். யானை மீது அறிமுகமாகும் அஷ்ரிதா ஷெட்டி தான் படத்தின் நாயகி. அவரும் பாடலுக்காகத்தான் என்றாலும் மின்னி மறையாமல் படம் நெடுகேவும் வருகிறார்.\nமயிலாப்பூர் தீக்‌ஷிதர் சங்கரராமன் பற்றிய லைன் அனிமேஷன் நன்றாக உள்ளது. சூரியனில் இருந்து விடுபடும் துகள், விண்கல்லோடு மோதுவது என்ற பூர்வாங்கப் பீடிகையும், அதன் விஷூவல் சித்தரிப்பும் கூட ரசிக்கும்படி இருந்தது. எனினும் கதை ஓட்டம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாததோடு, காட்சிகள் மாற்றத்தில் ஒரு ஜம்ப் இருந்து கொண்டே உள்ளது.\nசலீம் பாய் எனும் காமெடி மாவோயிஸ்ட்டாக வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். படத்தில் கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இருந்து விடக்கூடாது எனத் தெளிவாக இருந்துள்ளார் போல் இயக்குநர் கலாபிரபு. கெளதம் கார்த்திக் பாறைகளில் உருளுகிறார்; குண்டுகளுக்கு நடுவில் புகுந்து தப்பிக்கிறார்; விழுதுகளைப் பிடித்துக் கொண்டு ஏரிலேயே (Air) பயணிக்கிறார். க்ளிஷே காட்சிகளால் படத்தை நிரப்பியுள்ளது அயற்சியைத் தருகிறது. ஆம், ஹீரோயின் மலை முகட்டில் தொங்கும் அந்தப் பரபர ஐய்யோ அம்மா காட்சி இந்தப் படத்திலும் உண்டு.\nவிமானத்தில் அறிமுகமாகும் சுதான்ஷு பாண்டே, முதல் காட்சியில் இருந்தே கவருகிறார். கதையில் இல்லாத சீரியஸ்னஸைத் தன் கதாபாத்திரத்தில் அநாயாசமாகக் கொண்டு வந்து அசத்துகிறார். நாயகனை விடவும் அழகாக உள்ளார். மாவோயிஸ்ட் குழு ஒன்றின் தலைவனாக நடித்திருக்கும் ரஜ்வீர் சிங்கும் தன் பங்கை அழகாகச் செய்துள்ளார்.\nநாயகன் தன் இலக்கை அடையும் போது எழ வேண்டிய மகிழ்ச்சியும் சிலிர்ப்பும் சரியாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டிருப்பின், கலாபிரபுவின் புதி�� முயற்சி இந்திரஜித்துக்கு மகத்தான ஜெயத்தைக் கொணர்ந்திருக்கும்.\nTAGIndrajit 2017 Indrajit movie Indrajit Tamil movie 2017 review Indrajit thirai vimarsanam இந்திரஜித் 2017 விமர்சனம் இயக்குநர் கலாபிரபு எம்.எஸ்.பாஸ்கர் ஒளிப்பதிவாளர் ராசாமதி கெளதம் கார்த்திக்\nPrevious Postதீபக் ஷிவ்தசானியின் ஜூலி 2 விமர்சனம் Next Postரிச்சி - ட்ரெய்லர்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=153028", "date_download": "2018-10-18T12:13:46Z", "digest": "sha1:E6AOUCYZT2IFGFNASPQUZDXYQ7CH5OUK", "length": 5966, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்தி���ள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிமுகவில் திராவிடம் மட்டுமே உள்ளது\nகருணாநிதி இல்லாத திமுகவில் திராவிடம் மட்டுமே உள்ளது. முன்னேற்றத்தையும் காணவில்லை; கழகத்தையும் காணவில்லை என, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nராகுல் சாமியாராக மாற பொன்ராதா விருப்பம்\nமீ டூ புகார்கள்; அக்பர் ராஜினாமா\nகிரண்பேடியிடம் நிதி எம்.எல்.ஏ., விளக்கம்\nசபரிமலை நம்பிக்கையை அழிக்க முடியாது\nஆய்வுக்குப் பின்பே உண்மைத் தன்மை\nகருவின் குற்றம் கமல் : அமைச்சர் பகீர்\nபினராயிக்கு பா.ஜ., 24 மணிநேரம் கெடு\nகவர்னர் மீது முதல்வர் மீண்டும் குற்றச்சாட்டு\nசோஷியல் மீடியாவால் பா.ஜ.க., ஆட்சி இழக்கும்\nவைரமுத்து சர்ச்சை; தமிழிசை கேள்வி\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-854915.html", "date_download": "2018-10-18T11:05:45Z", "digest": "sha1:OZRY3LCEHAMU6BJQT2M2QFKLVTREOVRL", "length": 6678, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு சுவரில் விளம்பரம்: வழக்குப் பதிவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஅரசு சுவரில் விளம்பரம்: வழக்குப் பதிவு\nBy dn | Published on : 09th March 2014 08:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபழனியில் அரசு சுவரில் அரசியல் கட்சியின் விளம்பரம் செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nதமிழகத்தில் மக்களவைக்கு ஏப்ரல் 24ஆம் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.\nஇதனால் அரசு சுவர்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களை அழிக்கவும், விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பழனி அடிவாரம் பூங்கா சாலை சத்துணவு மையத்தின் சுவரில் திமுக 39ஆவது வட்டப் பிரதிநிதி அய்யப்பன் (45) திமுக பொருளாளர் ஸ்டாலினை வரவேற்று விளம்பரம் செய்திருந்தார்.\nஇந்த விளம்பரம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சையது இப்ராஹிம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பழனி அடிவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/08/blog-post_23.html", "date_download": "2018-10-18T11:45:25Z", "digest": "sha1:XEQMLEEKTTKTSR7WYKKXEABMRR4NKZG6", "length": 15196, "nlines": 177, "source_domain": "www.thuyavali.com", "title": "முஃமினான பெண்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவி ஓர் முன்மாதிரி | தூய வழி", "raw_content": "\nமுஃமினான பெண்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவி ஓர் முன்மாதிரி\n''இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் இஸ்லாத்திற்காக வாழ்ந்து தங்களது இன்னுயிரை நீக்கிய முன்மாதிரிகள் நிறைந்திருந்தும் ஃபிர்அவ்னின் மனைவி ஏன் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அல்லாஹுத்தஆலா தனது அருள்மறையில் ''அத்தஹ்ரீமின்'' எனும் அத்தியாயத்தின் பதினொறாவது வசனத்தில் இப்படிக்கூறுகின்றான.\n''நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்லாஹ் பிர்அவ்னின் மனைவியை உதாரணமாகக் கூறுகின்றான்'' மேற்குறித்த வசனத்தில் அல்லாஹ் ஸஹாபிப் பெண்களையோ நபிமார்களின் மனைவிமார்களையோ முஃமின்களுக்கு முன்மாதிரியாகக் கூறாமல் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஃபிர்அவ்னின் மனைவியை ஏன் முன்மாதிரியாகக் கூறவேண்டுமென்ற வலுவான சந்தேகம் அதிகமான சகோதர சகோதரிகளிடம் இயல்பாகவே எழும்புவதை உணரமுடிகின்றது.\n''அவரவர் சுமையை அவரவரே சுமக்க வேண்டுமென்பது'' உறுதியான முறையில் அல்குர்ஆனில் கூறப்பட்ட ஒரு அடிப்படை விதியாகும். ஃபிர்அவ்ன் என்பவன் கொடுமைக்காரன் அட்டூளியங்கள் பல புரிந்தவன் ஆணவக்காரண் என்பதெல்லாம் உண்மை. அதேநேரம் அவனது மனைவி அவனின் நடவடிக்கைகள் அனைத்தையும் அங்கீகரித்தாரா என்றால் இல்லை என்று திருமறைக்குர்ஆன் தஹ்ரீமின் எனும் அத்தியாயத்தில் மிகத்தெளிவாக எடுத்தியம்புவதைக் காணலாம்.\n''இறைவா ஃபிர்அவ்னுடைய கொடுமையிலிருந்தும் அவனது அடியாட்களின் கொடூரத்திலிருந்தும் என்னைக் காப்பாற்று'' என்று அவ்வம்மையார் பிரார்த்திப்பார்கள் என்று த��ருமறை கூறுகின்றது. பல்வேறு சோதனைகளையும் துன்பங்களையும் சந்தித்தே அப்பெண்மணி தூய முஸ்லிமாக இவ்வுலகில் வாழ்ந்து மரணித்திருக்கின்றார்கள்.\nஇஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் இஸ்லாத்திற்காக வாழ்ந்து தங்களது இன்னுயிரை நீக்கிய முன்மாதிரிகள் நிறைந்திருந்தும் ஃபிர்அவ்னின் மனைவி ஏன் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்..\n பிர்அவ்ன் ஒரு ராஜா. அப்படியென்றால் பிர்அவ்னின் மனைவி ராணி. ராஜா நாட்டை நிர்வகித்தாலும் உண்மையில் ஆளுபவள் அவரது மனைவியே இதுவே யதார்த்தம். மகாராணி எனும் போது அதிகபட்சமாகவே வேலையாட்கள் எடுபிடிப் பனியாளர்கள் இயல்பாகவே காணப்படுவர்.\nஇன்னும் பெண்களுக்கே உரித்தான ஆடை ஆபரணங்களும் ஒரு ராஜாவின் மனைவி என்ற அந்தஸ்துக்கு வரும் வேளையில் சற்று மிகுதியாகவே இருந்திருக்கும். அனைத்து சுகபோகங்களோடும் வாழும் ஒரு பெண்னையே மகாராணி என நாம் அழைக்கின்றோம்.\nஇவ்வளவு சீர் சிறப்புக்கள் காலடியில் குவிந்து கிடந்தும் அவையனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு மூஸாஅலைஹிஸ்ஸலாம் போதித்த ஏகத்துவத்தில் தன்ணை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்களே அந்த அம்மையாரையே முன்னுதாரணமாகக் கொள்ளாமல் யாரைக்கொள்வது\nஅப்பெண் நினைத்திருந்தால் அந்த சுகபோகங்களில் மூழ்கி இந்த உலகை முழுக்க அனுபவித்திருக்கலாம். ஆனால் அல்லாஹ்வின் கொள்கையை தனது நெஞ்சத்தில் ஆளமாகப் பதித்த போது அப்பெண்னுக்கு இவ்வுலகமோ அற்பமாகவே தோன்றியது. அதன் காரணமாகவே அருள்மறையில் அல்லாஹ் அப்பெண்னை முஃமின்களுக்கு(இறைவிசுவாசிகளுக்கு) முன்னுதாரணமாகக் கூறுகின்றான் . எனவே நல்லடியார்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் பிர்அவ்னின் மனைவியை நாமும் முன்மாதிரியாகக் கொள்வோமாக\n* தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு\n* இயேசு சிலுவையில் அறையப்படவில்லை..( அதிகமாக பகிருங்...\n* உடல் தானம் செய்ய அனுமதி உண்டா..\n* மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்..\n* பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டத.\n* ஆணின் இந்திரியம் பட்ட ஆடைய கழுவ வேண்டுமா.\n* நோன்புக்கு ஷீஆக்கள் வழங்கும் முக்கியத்துவம்.\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், ���னைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஅல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்\nஇரண்டு வகையான பாம்பை இஸ்லாம் ஏன் கொள்ள அனுமதித்தது...\nமுஃமினான பெண்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவி ஓர் முன்மா...\nஇஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும் மார்க்கம்\nஃபிர்அவ்னின் அரசவையில் ஒரு முஃமினின் ஏகத்துவப் பிர...\nஇணைவைக்கும் சமூகத்தை எவ்வாறு தூய இஸ்லாத்திற்கு அழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/10/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T11:55:51Z", "digest": "sha1:363WKGVWVR536HLOHRAEDKOTAT7IXBPL", "length": 11455, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "உத்தரபிரதேசம்: மீண்டும் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பதற்றம்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»உத்தரப் பிரதேசம்»உத்தரபிரதேசம்: மீண்டும் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பதற்றம்\nஉத்தரபிரதேசம்: மீண்டும் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பதற்றம்\nதிரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த தினங்களுக்கு முன் வன்முறையை தூண்டும் வகையில் திரிபுராவில் ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை பாஜக தொண்டர்கள் தகர்த்தனர். இதைத்தொடர்ந்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் தகர்க்கப்படும் என்று தனது முகநூல் பதிவிட்டு பின்னர் அதை அழித்து விட்டார்.\nஇதன் நீட்சியாக தமிழகத்திலும் சில இடங்களில் பெரியார், மற்றும் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. சிலைகள் சேதப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து நாடுமுழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவானது. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும், சிலைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.\nஇந்நிலையில் உத்தர பிரதேசத்தில் அசம்கர் நகரில் அம்பேத்கர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கரின் முழு உருவச்சிலையில் தலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious Articleதமிழகம் முழுவதும் நாளை போலியோ முகாம்\nNext Article காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தும் மத்திய அரசுக்கு சிபிஎம் கண்டனம்\nபேச முடியாத பெண்ணை கும்பல் வல்லுறவு செய்த ராண���வ வீரர்கள்…\nகுஜராத் முதல்வருக்கு எதிராக கறுப்பு பலூன் போராட்டம் : உ.பி. மக்கள் ஆவேசம்…\nஅதிகாரியை மிரட்டி ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்ட பாஜக எம்எல்ஏ…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/18/", "date_download": "2018-10-18T11:57:19Z", "digest": "sha1:MASKVMPVXEQLXES5NKGDJAWNK7E7KGPF", "length": 12229, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 September 18", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகலவரம் செய்தவர்களை காட்டிக் கொடுக்காதவர்கள் நாங்கள் பாஜக முன்னாள் தலைவர் பேச்சு காவல்துறையினர் அதிர்ச்சி\nகோயம்புத்தூர், கோவையில் காவலர் செல்வராஜ் கொலைக்கு பின்னர் நடைபெற்ற கலவரங்களை காவல்துறையினரே, அவர்களில் ஒருவரை கூட பாஜகவினர் காட்டி கொடுக்கவில்லை…\nபெண்ணை ஏமாற்றி கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம்\nசண்டிகர்: அரியானாவில் பைக்கில் வந்து இரு நபர்கள் பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…\nகடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட 8வயது சிறுமி\nலக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவ��் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண்டா மாவட்டத்தில்…\nநவ.13ல் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு அறிவிப்பு\nசேலம், நவ. 13 ஆம் தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டை சேலத்தில் நடத்த ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட கூட்டத்தில்…\nஇதுதான் பாஜகவின் பாசிச ஆட்சி: தினகரன் சாடல்\nசென்னை, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன், தனது தொகுதிக்குட் பட்ட தண்டையார்பேட்டை ரெட்டைக் குழி தெருவில்…\nகலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதாகாவல்துறைக்கு அறிவுரை வழங்க தமுஎகச அறிவுறுத்தல்\nசென்னை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் செப். 15,16 தேதிகளில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட…\nஎடப்பாடி அரசின் ஊழலை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் சேலத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nசேலம், லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவரை தமிழக அரசு உடனே நியமிக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில்…\nபாஜகவினரை கண்டு அஞ்சி நடுங்கும் எடப்பாடி அரசு இரா.முத்தரசன் கடும் கண்டனம்\nசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாஜக-வின் தேசியச் செயலாளர் எனக் கூறப்படும்…\nஇந்திய கிரிக்கெட் அணியில் தற்போது விளையாடி வரும் ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திச் சிறப்பான பங்களிப்பை…\nவிஜய் மல்லையா நாட்டைவிட்டு வெளியேறிவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் அளிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசில், அவரை கைது செய்ய வேண்டியதில்லை என்று…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திர���ப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://108ambulanceworkersunion.blogspot.com/2013/12/blog-post_29.html", "date_download": "2018-10-18T11:11:44Z", "digest": "sha1:ROZZFRYGHTFGJ6EB3CSTT4OQZPZQDNCV", "length": 6738, "nlines": 75, "source_domain": "108ambulanceworkersunion.blogspot.com", "title": "108 Ambulance Workers Union: நாமக்கல்லில் வெற்றிகரமாக நடைபெற்ற எழுச்சிமிகு தர்ணாப் போராட்டம்", "raw_content": "\nநாமக்கல்லில் வெற்றிகரமாக நடைபெற்ற எழுச்சிமிகு தர்ணாப் போராட்டம்\nநாமக்கல்லில் வெற்றிகரமாக நடைபெற்ற எழுச்சிமிகு தர்ணாப் போராட்டம்\nகடந்த 27.12.2013 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆதரவு தர்ணாப் போராட்டத்தை நமது சங்கத்தின் மாநிலத்தலைவர் தோழர் வி.வரதராஜ் துவக்கிவைத்தார். மாநில அமைப்புச்செயலாளர் தோழர் பால்கண்ணன், மாநிலப் பொருளாளர் தோழர் சரவணன், கோவைமண்டலப் பொருப்பாளர் தோழர் சுரேஷ்குமார் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பலரும் உரையாற்றினர். எழுச்சிமிகு முழக்கங்கள் முழக்கப்பட்டன.\nபோராட்டத்தில் கோவைமண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணியாற்றும் பைலட், இஎம்டிக்கள் 200 க்கும் மேற்பட்டோர் உணர்வுப்பூர்வமாகக் கலந்து கொண்டனர்.மண்டலத்தில் பணியில் இருப்பவர்களைத்தவிர ஓய்வில் இருப்பவர்கள் அனைவரும் தொலைவையும் பொருட்படுத்தாமல் மிகுந்த உணர்ச்சியுடன் கலந்து கொண்டு வீரமுழக்கமிட்டனர். அவர்களது முழக்கங்களில் இதுநாள் வரை தங்களை கட்டிப்போட்டிருந்த அடிமைச் சங்கிலியை உடைத்தெரிய வேண்டும் என்ற வீராவேசம் தெரிந்தது. முடிவில் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் த.சிவக்குமார் தர்ணாப் போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.\nவேலைநிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளரின் போராட்டத்தை ஆதரிப்போம்\nவேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக திருவண்ணாமலையில் மாபெரு...\nநாமக்கல்லில் வெற்றிகரமாக நடைபெற்ற எழுச்சிமிகு தர்ண...\nவேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக நாமக்கல்லில் மாபெரும் த...\nவேலைநிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளரின் நியாயமான கோரிக்கைகளுக்...\n108 ஆம்புலன்ஸ் பைலட், இஎம்டி, கால்சென்டர் ஊழியர்கள...\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஒருநாள்...\nDMS அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி\nவேலைநிறுத்த ஆயத்த கூட்டம் ந���மக்கல்லில்\nநாமக்கல்லில் கோரிக்கை மீதான விசாரணைக்கு HR இராமச்ச...\nஈரோடு உண்ணாவிரதத்தை தொடர்ந்து விழுப்புரத்தில் மாபெ...\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட...\nபணி நேரத்தை மாற்றி அமைக்க எதிர்ப்பு\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் பதிவு பெற்ற தொழிற்சங்கம் ஆகும். இதன் பதிவு எண். 1508 /MDU (இது சென்ட்ரல் ஆர்கனிசே­சன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) யோடு இணைக்கப்பட்டது)தொடர்பிற்கு emri108ambulanceworkersunion@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/gounamanii/", "date_download": "2018-10-18T12:30:44Z", "digest": "sha1:4ZEX4CZSWHCFQQS3MUUBBSXMPPGTO3S6", "length": 5784, "nlines": 134, "source_domain": "newkollywood.com", "title": "gounamanii Archives | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nவிஜய்யின் புலி’ திரைப்படம் செப்டம்பர் 17ல்...\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/65155/true-love-stroy", "date_download": "2018-10-18T11:00:38Z", "digest": "sha1:5SZP6FUKEFN2YYN6T6ZHRTY2Q5TDXMCN", "length": 8956, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "வலியால் துடித்த காதலிக்காக வெட்கத்தை மறந்து காதலன் செய்த அதிர்ச்சி வைத்தியம்! பார்த்த அசந்து போவீங்க - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nவலியால் துடித்த காதலிக்காக வெட்கத்தை மறந்து காதலன் செய்த அதிர்ச்சி வைத்தியம்\nவலியின் மத்தியிலும் ஹீல்ஸ் அணிவதுதான் பெண்களின் தனி விருப்பம். ஆனால் ஹீல்ஸ் அதிகம் பயன்படுத்தினால் பயங்கர கால் வலி எடுக்கும் என்பதும் அது எந்த அளவிற்கு இருக்��ும் என்பதும் ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு மட்டுமே தெரியும். ஹீல்ஸ் அணிவது தவறல்ல, ஆனால் அதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.சீனாவில் ஒரு காதலன் தனது காதலிக்கு ஹீல்ஸ் காரணத்தால் ஏற்பட்ட வலிக்கு தனது சப்பாத்து மூலம் நிவாரணம் அளித்து ஒரேநாளில் உலகெங்கும் பிரபலமாகிவிட்டார்.\nதெற்கு சீனாவில் உள்ள ஷாபின்பா மாவட்ட க்ஸின்கியோ எனும் மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, க்ஸின்கியோ மருத்துவமனையின் ஐந்தாம் மாடியில் வெளி நோயாளர் பிரிவுக்கு இந்த காதல் இணையர் வந்துள்ளனர். அப்போது குறித்த காதலி ஓவென்று எனக் கத்தியவாறே நிலத்தில் சரிந்தார். அதன்போதுதான் அவருக்கு குதிக்கால் வலி தீவிரமாகியமை தெரியவந்தது.\nஉடனடியாக அப்பெண்ணின் காதலர் தனது சப்பாத்தைக் கழற்றி அவருக்கு அணிவித்துவிட்டு தனது காதலியின் ஹீல்ஸை தான் வாங்கி அணிந்து கொண்டார்.இந்த செயலை கண்டு சிலர் வியந்தனர். சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொண்டனர். அங்கே இருந்த பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து “காதலிக்காக வெட்கத்தைவிட்டு ஹீல்ஸ் அணிந்த உண்மைக் காதலன்” எனக் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.\nவீட்டில்கூட பெண்களின் ஹீல்ஸை அணிந்துகொள்ளும் ஆண்களின் மத்தியில் ஒரு பொது இடத்தில் தனது காதலியின் ஹீல்ஸை அணிந்த குறித்த வாலிபரை சீன ஊடகங்கள் புகழ்ந்து பாராட்டியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious article பாபநாசம் படத்தில் நடித்த சுட்டி குழந்தையா இது என்ன இப்படி மாறிடுச்சு புகைப்படத்தால் அதிர்ச்சி\nNext article 30 ஆண்டுகளாக கதவுக்கு முட்டுக் கொடுக்க வைத்திருந்த கல்லின் மதிப்பு இத்தனை கோடியா\nஇந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க\nமரணப்படுக்கையில் காதலன்… கட்டியணைத்தபடி பிரியாவிடை கூறிய காதலி: நெஞ்சை உருக்கும் புகைப்படம்\nஇளைஞரை ஒருதலையாக காதலித்த பெண்: காதலை ஏற்காததால் செய்த மோசமான செயல்\nமனிதரின் உடல் ஆரோக்கியம் காக்கும் பால் மரங்கள்\nஓ.பி.எஸ் மகனின் பதவியை பறித்த ஜெ மீண்டும் சத்தமே இல்லாமல் அரசியலில் குதித்த ஓ.பி.எஸ் வாரிசுகள்\nமுன்னணி ஹாலிவுட் நடிகருடன் கைக்கோர்த்த ரகுமான், ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12770", "date_download": "2018-10-18T10:59:07Z", "digest": "sha1:4BIX7I544VSXL4UTFFIEV34WFFQSA25I", "length": 10745, "nlines": 124, "source_domain": "www.shruti.tv", "title": "மணியார் குடும்பம் - படம் எப்படி? - shruti.tv", "raw_content": "\nமணியார் குடும்பம் – படம் எப்படி\nஇசை : தம்பி ராமையா (பாடல்கள்)\nதயாரிப்பு : தேன்மொழி சங்கிரா\nநீளம் : 128 நிமிடங்கள்\nகதைச்சுருக்கம் : ஏழ்மையில் வாடும் மணியார் கும்பத்தின் தலைவரான நர்த்தங்க ஸ்வாமி (தம்பி ராமைய்யா), வேலையில்லாத தனது மகன் குட்டிமணியாருக்கு (உமாபதி) தன் அக்கா மகளை பெண்கேட்க சென்ற இடத்தில அவருக்கு அவமானம் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து, தொழில் துவங்கும் முனைப்பில் களமிறங்கும் குட்டிமணி, அவன் சேர்க்கும் 1 கோடி ரூபாயை வழிப்பறியில் இழக்கிறான். பின்னர் நடக்கும் சம்பவங்களின் விரிவாக்கமே திரைக்கதை.\n+ தம்பி ராமைய்யா : படத்தின் பல இலாக்காக்களை கையாள்வதோடு, நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார் தம்பி ராமைய்யா. உணர்வுபூர்வமான காட்சிகளில் முத்திரை பாதிப்பதோடு, முழு படத்தையும் தன் தோளில் சுமந்து இருக்கிறார்.\n+ ஒளிப்பதிவு : இயற்க்கை வளங்களை தோலுரிக்கும் முதன்மை காட்சிகளுடே, நம் கவனத்தை ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் வர்மா. மேலும் சண்டைக்காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் மிளிர்கிறார்.\n– திரைக்கதை : படம் துவங்கி 10 நிமிடத்தில் ரசிகர்களுக்கு ஏற்படும் திரைச்சோர்வு, படம் நெடுக அகலவே இல்லை. படத்தில் நிகழும் சம்பவங்களும், அதற்கு உருவாக்கப்பட்ட காட்சி அமைப்புக்களிலும் ரசிகர்களிடத்தில் எவ்வித எதிர்பார்ப்பையும் உண்டாகாததால், படத்தின் திரைக்கதை தட்டையாக பயணிப்பதைப்போல் ஒரு உணர்வு.\n– இசை : தம்பி ராமைய்யா‘வின் பாடல்களிலும், P.தினேஷின் பின்னணி இசையிலும் பழமை சாயல் தூக்கல். பாடல்கள் திரைக்கதையில் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் ரசிகர்களை சோதிக்கிறது.\nகதை அளவிலும், திரைக்கதை அளவிலும் எந்தவித புதுமையையும் கையாளாமல், பழமை சாயலில் தென்படும் காட்சிகள் படத்திற்கு பெரும் பலவீனம். தவிர, ஹீரோ ஹீரோயின் முதல், கடை நிலை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வரை எந்த கதாபாத்திரங்களும் மனதிற்கு ஒட்டாததால், ரசிகர்களோடு எந்த கட்டத்திலும் கதை உறவாட மறுக்கிறது. உமாபதி, பாடல்கள், நடனம் உட்பட எல்லாவற்றிலும் முன்னேற்றம் தேவை. மிருதுளா, அழகு பதுமை மட்டுமே. ஓரளவு தெ���ிந்த முகங்களான, ஜெயப்ரகாஷ், ‘நான் கடவுள்‘ ராஜேந்திரன் போன்ற நடிகர்களின் கதாபாத்திரங்களும் மொக்கையாக போக, பெருமளவு இப்படம் ரசிகர்களிடையே எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்துசெல்கிறது. நீண்ட நெடிய வசனங்கள், ரசிகர்கள் காதின்மேல் தூக்கிவைக்கப்படும் பாறாங்கல்.\nபடத்தில் ஏற்பாடும் முக்கிய நிகழ்வுகளில் துவங்கி, தொழில்நுட்பம், கதாபாத்திர வடிவமைப்பு, காட்சியமைப்புகள், என்று எந்த இலாக்காவும் இப்படத்தை காப்பாற்றவில்லை என்பதே நிதர்சனம்.\nநீண்ட வசனங்கள், எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை, படம் முழுவதும் பரவிக்கிடக்கும் செயற்கைத்தனம். இவற்றை ஓரளவு சரி செய்திருந்தால், பேர்சொல்லும் படியாக அமைந்திருக்கும் இந்த மணியார் குடும்பம்.\nPrevious: கஜினிகாந்த் – படம் எப்படி \nNext: படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – மனம் திறக்கும் கதிர்\nகாட்பாதரை போல் சண்டக்கோழி 2 வந்துள்ளது\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – மனம் திறக்கும் கதிர்\nகாட்பாதரை போல் சண்டக்கோழி 2 வந்துள்ளது\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/accessibility-statement_pg", "date_download": "2018-10-18T11:49:29Z", "digest": "sha1:QBPRFUOYV7ZKFEODVHSKNOBN5WTEZ5EU", "length": 7215, "nlines": 119, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Accessibility Statement | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து ���றிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/period-tholkappiar/", "date_download": "2018-10-18T11:03:25Z", "digest": "sha1:JK7JXEWCAX5WUD6YMSKN64AORFJ6HUTP", "length": 44805, "nlines": 209, "source_domain": "www.inamtamil.com", "title": "தொல்காப்பியர் காலம் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nஇப்பொழுதுள்ள இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியந்தான் மிகப் பழமையானது. இதனை இயற்றிய தொல்காப்பியர் வடமொழிப் பேரிலக்கணத்தைச் செய்த பாணினிக்கு முந்தியவர் ஆவார் என்று சில தமிழறிஞர்கள் கூறி வருகின்றார்கள். இக்கொள்கைக்குரிய முக்கியக் காரணம் தொல்காப்பியரோடு உடன்கற்ற ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார் தொல்காப்பியரை ஐந்திரத்தில் வல்லவராவார் எனக் குறித்துள்ளமையேயாகும். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில் வரும் ஓர் அடி. ஐந்திர வியாகரணம் பாணினீயத்திற்கு முற்பட்டதென்றும் பாணினீயம் தோன்றியபின் வழக்கொழிந்து விட்டதென்றும் இவர்கள் கருதுகிறார்கள். தொல்காப்பியனார் காலத்துப் பாணினீயம் உளதாயிருக்குமேல், தொல்காப்பியர் அதனையே கற்று இதில் சிறந்து விளங்கியிருப்பார். பாணினீயம் கற்று வல்லவர் என்று அவரைக் கூறாமையினாலே அவர் பாணினிக்கு முன்பு வாழ்ந்தவர் என்று இந்த அறிஞர்கள் கொள்ளுகின்றார்கள்1.\nஇக்காரணத்தை நாம் ஊன்றி நோக்கினால் அது வலிமையுடையதாகாது என்பது விளங்கும். ஏனெனில் ஐந்திரம் பாணினீயத்திற்குப் பின் வழங்கவில்லை என்று ஒரு தலையாகத் துணியமுடியாது. மேலும், ஐந்திரம்2 ஒரு தனிப்பட்ட இலக்கணமாக எப்பொழுதாவது இருந்தது உண்டா என்பதும் ஐயப்பாட்டிற்கு இடனாயுள்ளதே. பாணினீயினுடைய இலக்கண முறை ஸமிஜ்ஞை முதலியவற்றால் நிறைந்து இயற்கையான முறைகளோடு பெரிதும் மாறுபட்டுள்ளது. இதற்கு மாறாக ஓர் எளிய, இயற்கையான – யாவருக்கும் விளங்கும்ப��ியான – வகையில் இலக்கண அமைப்பு முறை ஒன்று உளதாயிருத்தல் வேண்டும். பிராதிசாக்கியத்தில் இந்த எளிய முறை காணப்படுகிறது. இம்முறையை நமது புராணங்களில் கூறப்படும் இந்திரன் தோற்றுவித்தான் என்று நம்பினர். இவன் இந்த எளிய முறையை அமைத்து இலக்கண நூல் ஒன்று செய்தான் என்றும் கற்பித்தனர். எளிதாயிருந்தபடியாலே இம்முறையைப் பலர் கையாண்டார்கள். தனியான ஓர் இலக்கண மதமாகவும் இது கொள்ளப்பட்டது. இந்த மதம்தான் ஐந்திரம் எனப் பெயர் பெறலாயிற்று. பாணினி ஆசிரியர், பதஞ்சலி ஆசிரியர், காசிகாவிருத்தி ஆசிரியர் இவர்களுள் ஒருவரேனும் இம்மதத்தை ஐந்திரம் என்ற பெயரால் அழைத்ததில்லை. வடமொழி இலக்கணங்களை ஆராய்ச்சி செய்த கீல்கார்ண் (Kiwelhorn), பெல்வெல்க்கர் (Belvalkar) என்ற இரு பேராசிரியரும், ஐந்திர மதத்தில் கூறப்பட்டுள்ள பொருள்கள் பாணினீயத்திற்கு முற்பட்டதாயினும், ஐந்திரமதமும் அதன் பெயரும் ஏற்பட்டமை அதற்குப் பிற்பட்ட காலத்தேதான் என்று கருதுகிறார்கள்3. ஸர்வவர்மன் சுமார் கி.பி. முதல் நூற்றாண்டில் இயற்றிய காதாந்த்ரம் ஐந்திர மதத்தைச் சார்ந்தவற்றுள் சிறந்தது என்பர். இந்த இலக்கணம் கௌமாரம் அல்லது காலாபம் என்றும் வழங்கப்பெறும்.\nமேற்கூறியவற்றால் ஐந்திரம் என்னும் பெயர்வழக்கும் மதமும் பாணினீயத்துக்குப் பிற்பட்டனவே என்பது விளங்கும். தற்காலத்துள்ள ஒருவன் வில்லிபாரதத்தில் வல்லவன் என்று கூறப்படுவானாயின் அவன் பெருந்தேவனார் காலத்திற்கு முற்பட்ட காலத்தவன் என்பது அமைதியுடைத்தாகுமா மேற்குறித்த தமிழறிஞர்களது கொள்கையும் இது போன்றது தான்.\nபாணினீயம் முற்பட்டதாயின், அதனை விடுத்து ஐந்திரத்தைத் தொல்காப்பியர் கைக்கொண்டதற்குக் காரணம் என்னவென்று கேட்கலாம். காரணம் மிக வெளிப்படையாக உள்ளதே. பாணினி ஆசிரியர் குறியீடுகளையும் தாமாகப் படைத்துக் கொண்ட சொற்களையும் ஆண்டிருக்கிறார். இவை, பீஜகணிதத்தில் குறியீடுகள் போல, பாணினீய இலக்கணத்திற்கு உதவின. இவற்றைப் பயன்படுத்தத் தெளிவாகவும் மிகச் சுருக்கமாகவும் மொழி பற்றிய பீஜகணித நூலை இவர் இயற்றினார் என்று தான் நாம் சொல்ல வேண்டும். உதாரணமாக, நிலைமொழியீற்றில், இ, உ, ஜ, ஸ என்ற இவ்எழுத்துகள் குறிலாகவேனும் நெடிலாகவேனும் நின்று வருமொழி முதலில் உயிர்வருமாயின் நிலைமொழியீறு ய், வ், ர், ல் என முறையே திரியும். இவ்விதியை, இகோயணசி என்ற சூத்திரத்தால் பாணினி குறித்துள்ளார். இங்கே இக் என்பது இ, உ, ஜ, ஸ என்பவற்றையும் யண் என்பது ய், வ், ர், ல் என்பவற்றையும் அச் என்பது உயிரெழுத்துக்களையும் குறிக்கும். இவர் இலக்கணத்தை உணர்ந்து கொள்வதில் ஞாபக சக்தி பெரிதும் வேண்டப்படும். ஒரு விதியின் பொருளை உணர வேண்டுமாயின், அவ்விதிக்கு முன்னருள்ள அனைத்து விதிகளையும் ஞாபகத்தில் வைத்தலோடு தாதுபாடத்தையும் கணபாடத்தையும் மனனம் பண்ணியிருத்தல் வேண்டும். தாதுபாடம் வினைப்பகுதிகளையெல்லாம் ஒருசேரத் தொகுத்துக் கூறும். கணபாடம் என்பது சொல் – தொகுதிகளின் இயல். இத்தொகுதி ஒவ்வொன்றிலும் முதலாவது வரும் சொல்லையே ஓர் இலக்கண விதியில் பாணினியாசிரியர் குறித்திருப்பர். அங்ஙனம் குறித்த அளவில், அச்சொல்லோடு தொடங்கும் அனைத்துச் சொற்களும் அவ்விதியினையே பின்பற்றும் என்பது ஆசிரியரது கருத்தாகும். இவ்வாறாக பிரத்தியாகாரம் முதலிய சுருக்கங்களினாலும், பல்வேறு குறியீடுகளினாலும், பிற குறிப்புக்களாலும் வடமொழி முழுவதையும், அதன் சிதைவு வடிவம் முதலிய அனைத்தையும் ஒரு சிறு நூலாகப் பாணினி ஆசிரியர் மிக்க திறமையோடு அமைத்திருக்கின்றார்4.\nஇவ்வகையாய் அமைந்த பாணினீயமுறை வடமொழியோடு யாதொரு தொடர்புமற்ற பிறிதொரு மொழியின் இலக்கணத்தை அமைப்பதற்குச் சிறிதும் பயன்படமாட்டாது என்பது தெளிவு. அன்றியும் வேறொரு காரணமும் உளது. தொல்காப்பியர் ஜைனர் என்பதற்குத் தக்க சான்றுகள் உள்ளன; ஆதலால் அவர் ஓர் புறச்சமயி ஆவர். தம்போன்ற புறச்சமயிகளால் கற்றுப் போற்றப்பட்ட ஓர் இலக்கண முறையையே அவர் பின்பற்றுதல் இயற்கை, ஐந்திரம் அவ்வகை இலக்கணமுறையுள் ஒன்று.\nதற்காலத்துள்ள ஓர் ஆசிரியர் பின்வருமாறு எழுதுகின்றார்: சாந்திர வியாகரணம் முதலியன பாணினீயத்திற் கூறியுள்ள முறையையே பெரிதும் பின்பற்றின. எனினும், புதுமுறைகளும் தோன்றத் தொடங்கின. இவற்றின் விளைவாகக் காதாந்த்ரம் என்னும் பெயருடைய ஓர் இலக்கணத்தை ஸர்வ்வர்மன் இயற்றினார். அது அவர் காலத்தில், பெரிதும் பயன்பட்டிருத்தல் வேண்டும். ஏனெனில், மத்திய ஆசியா வரையிலும் அது வழக்கில் இருந்தது எனத் தெரிகிறது. தென்னிந்தியாவிலும் திராவிட மொழிகளின் இலக்கணங்களுக்கு அது முன் மாதிரியாகவும் பயன்பட்டது5.\nமுடிவாகப் பாணினியின் ��ேரிலக்கணத்தைத் தொல்காப்பியர் கையாண்டுள்ளார் என்பதையும் நாம் மறக்க முடியாது. யாஸ்கரது நிருக்தத்தில்,\nசத்வாரி பதஜாதாநி நாமாக்யா தோசோபஸர்க்க நிபாதச்ச\nஎனச் சொற்களின் பாகுபாடு வரையறுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நாமம், ஆக்யாதம், நிபாதம் எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பது இதன் கருத்து. ஆனால் பாணினீயத்தில் ஸீப் – திங் – அந்தம் பதம் (1, 4, 14) என்று வருகின்றது. இதனையே தொல்காப்பியர்,\nசொல்லெனப் படுப பெயரே வினையென்று\nஆயிரெண் டென்ப அறிந்திசி னோரே (தொல்.சொல்.158)\nஇடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்\nஅவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப (தொல்.சொல்.159)\nஎன நிருத்தம் கூறியுள்ளதனையும் அவர் அடுத்தபடியாக உடன்பட்டனர். பாணினி முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் சிக்ஷைங்யுங் கூடத் தொல்காப்பியருக்குப் பயன்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது. சிக்ஷையில்,\nஅஷ்டௌ ஸ்தாநாநி வர்ணாநாம் உர: கண்ட சிரஸ்ததா:\nஜிஹ்வாமூலஞ்ச தந்தாஸ்ச நாசி கோஷ்டௌச தாலுச.\nஉந்தி முதலா முந்துவளித் தோன்றித்\nதலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்\nபல்லும் இதழும் நாவும் மூக்கும்\nஅண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்\nஉறுப்புற் றமைய நெறிப்பட நாடி\nஎல்லா எழுத்துஞ் சொல்லும் காலை\nபிறப்பின் ஆக்கம் வேறுவே றியல\nதிறப்படத் தெரியுங் காட்சி யான (தொல்.எழுத்.83)\nஎன்ற சூத்திரத்தில் குறிப்பிடுகிறார். ஆகவே தொல்காப்பியர் பாணினி முனிவர்க்கு முற்பட்டவர் என்ற கொள்கை சிறிதும் ஒப்புக் கொள்ளத்தக்கதன்று. பிற்பட்டவர் என்றே நாம் கொள்ளுதல் வேண்டும்.\nஇவ்வாறு சொல்லிய அளவில், தொல்காப்பியரது காலத்தை வரையறை செய்தவர்களாக மாட்டோம். பாணினியின் காலம் இன்னும் அறுதியிடப்படவில்லை. R.G. பண்டர்க்கர் கி.மு.8ஆம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்தவராதல் வேண்டும் என்பர். கோல்ஸ்டக்கர் என்ற பேராசிரியர் தவிர, மற்றைய மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் கி.மு. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டினராக அவரைக் கொண்டுள்ளார்கள். வடமொழியிலுள்ள பூர்வ இலக்கியங்களின் காலம் பெரும்பாலும் ஊகமாகவே உள்ளன. மாகாபாஷ்யத்தை இயற்றிய பதஞ்சலியின் காலம் ஒன்றே ஐயத்திற்கிடமின்றித் திட்டமாக அறியப்படுவது. வடமொழி இலக்கியத்தின் சரித்திரத்திற்கு அது ஒரு முக்கியமான, அறுதியான எல்லைக் கல்லாக உள்ளது. இப்பதஞ்சலி முனிவர் தம்முடைய மாகாபாஷ்யத்தை கி.மு. 150இல் இயற்றினார். இவருக்கும் தொல்காப்பியருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நாம் நோக்குதல் வேண்டும்.\nதொல்காப்பியத்தில் ஒரு சூத்திரம் பதஞ்சலியின் கூற்றை மொழிபெயர்த்து வைத்திருப்பது போல் உள்ளது. அது வருமாறு:\nமுன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்\nஇருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்\nஅம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும்\nஅந்நான்கு என்ப பொருள்நிலை மரபே (தொல்.சொல்.419)\nஇங்கே தொகைச் சொற்களின் பொருள் – நிலை கூறப்படுகிறது. முன்மொழியிலே பொருள் சிறந்து நிற்றலும், பின் மொழியிலே பொருள் சிறந்து நிற்றலும், இரு மொழிகளிலும் பொருள் ஒருங்கே சிறந்து நிற்றலும் இரு மொழிகளிலும் பொருள் நில்லாது வேற்றுமொழியிலே பொருள் சிறந்து நிற்றலும் என இங்ஙனம் நான்கு வகை என்று சொல்லுவர். பொருள் நிற்கும் நிலையின் மரபு என்பது பொருள். இதனை,\nஇஹகஸ்சித ஸமாஸா: பூர்வ பதார்த்த ப்ரதாந:\nகஸ்சித் உத்தர பதார்த்த ப்ரதாந:\nகஸ்சித் அந்ய பதார்த்த ப்ரதாந:\nகஸ்சித் உபய பதார்த்த ப்ரதாந:\nஎன்ற பதஞ்சலியின் வாக்கியங்களோடு6 ஒப்பிட்டு ஒப்புமையை அறிந்து கொள்ளலாம். இரண்டும் பொருளில் சிறிதும் வேறுபடவில்லை என்பது தெளிவு. பாணினியாசிரியரும் காத்தியாயனரும் இவ்வாறு நான்கு கூறாகத் தொகைச் சொற்களைப் பகுத்துக் கூறவில்லை. பதஞ்சலி தாம் தமது மகாபாஷ்யத்தில் இப்பாகுபாட்டை முதன்முதலாக எடுத்துக் கூறுகிறார். ஆகவே இப்பெருநூலிலிருந்து தொல்காப்பியர் இப்பாகுபாட்டினை எடுத்தாண்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. தொல்காப்பியர் அந்நான்கு என்ப எனத் தமது சூத்திரத்தில் கூறுதலால், அவர் தாமே படைத்துக் கொண்டார் என்று கூறுதற்கும் இடமில்லை. மயிலைநாதர் உரையால் (நன்.369) அவிநயரும் இப்பொருள்படச் சூத்திரம் ஒன்று இயற்றியிருத்தல் வேண்டும் எனக் கருதலாம். அவிநயர் தொல்காப்பியரோடு ஒருசாலை மாணாக்கர் என இப்பொழுது கூறி வருகின்றனர். இதற்கு ஆதாரம் அறியக்கூடவில்லை. பிற்பட்டவர் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன.\nபதஞசலி முனிவர்க்குத் தொல்காப்பியர் கடப்பட்டுள்ளார் என்பது வேறொரு சான்றாலும் அறியக் கிடக்கிறது. தொல்காப்பியர் இலக்கணம் என்ற சொல்லை வியாகரணம் என்ற பொருளில் வழங்கி இருக்கின்றனர்.\nஇலக்கண மருங்கில் சொல்லா றல்ல\nஎனச் சொல்லதிகாரம் 27ஆம் சூத்திரத்தில் வருகிறது. இலக்கணம் என்பது லக்ஷண என்ற வடமொழியின் பிராகிருதத் திரிபு. லக்ஷண என்பதை வியாகரணம் என்ற பொருளில் முதன்முதலாக வழங்கியவர் பதஞ்சலி முனிவரேயாவர். இவருக்கு முற்பட்டு வார்த்திகத்தை இயற்றிய காத்தியாயனர் இப்பொருளை ஒருவாறு குறிப்பித்துள்ளார்.\nலக்ஷய லக்ஷணே சூத்ரம் லக்ஷணம்\nஎனப் பதஞ்சலி முனிவர் எழுதினார். வேறோரிடத்தும் லக்ஷணம் என்பதனை இப்பொருள்பட இவர் எழுதியுள்ளார்.\nந லக்ஷண பதகார அனுவர்த்யா: பதகாரை\nஎனக் கீல் ஹார்ண் பதிப்பில் இரண்டாவது ஸம்புடத்தில் 85ஆம் பக்கத்தில் காணப்படுகின்றது7. இதுமட்டும் அன்று. லக்ஷணம் என்பது வடமொழியில் குறி என்றும் பொருள்படும். இக் குறி என்ற சொல்லையே ஆசிரியர் தொல்காப்பியர் இலக்கணம் என்ற பொருளில் வழங்கியுள்ளார்.\nஉள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்\nகொள்ளும் என்ப குறியறிந் தோரே (தொல்.பொருள்.50)\nஎன்பது பொருளதிகாரச் சூத்திரம். இவ்வாறாக, தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர்க்குக் கடப்பட்டுள்ளார் என்பது நன்கு தெளிவாகிறது. எனவே, அவர் கி.மு. 150க்குப் பின் வாழ்ந்தவர் என்பது அறுதியான முடிபாகும்.\nதொல்காப்பியர் கி.மு.150-க்குப் பிற்பட்டவரென்று மேலே துணிந்தோம். இவர் காலத்தை இன்னுந் திட்டமாக அறுதியிடுவதற்கு வேறு சான்றுகள் உளவோ என்று நோக்குவோம்.\nபூப்பின் புறப்பா டீரறு நாளும்\nநீத்தகன்று உறையார் என்மனார் புலவர்\nஎன்ற தொல்காப்பியர் கருத்து மனுதர்ம சாஸ்திரத்தில் (III, 46, 47) காணப்படுகிறது. இந்த ஸ்மிருயின் காலத்திற்குப் பின் – எல்லை கி.பி.200 என்பர் ஆசிரியர் காணே (P.V.Kane). எனவே தொல்காப்பியர் கி.பி.200க்குப் பிற்பட்டவர்.\nதொல்காப்பியம் பொருளதிகாரத்தின் இறுதியில் முப்பத்திரண்டு வகை உத்திகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உத்திகள் கௌடில்யரது அர்த்தசாஸ்திரம், சுசுருதம் முதலான நூல்களிலும் உள்ளன. கௌடில்யரது காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதன்று என்பர் ஆசிரியர் உவிண்டர் நீட்ஸ்8. எனவே தொல்காப்பியர் எண்வகை மெய்ப்பாடுகளைப் பற்றிக் கூறியுள்ளமை நன்கறியப்பட்டதே.\nநகையே அழுகை இளிவரல் மருட்கை\nஅச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று\nஅப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப (மெய்ப்பாட்.3)\nஎன்பது சூத்திரம் . இங்கே என்ப என்ற சொல் கவனத்தற்குரியது. தொல்காப்பியர் தாமே வகுத்துக் கொண்ட மெய்ப்பாடுகள் அல்�� இவை. பிறர் கூறியனவற்றையே இவர் எடுத்துச் சொல்கிறார். சூத்திரத்தில் வரும் என்ப எனும் சொல் இதனை நன்கு புலப்படுத்துகிறது. இப்பிறர் யார் இளம்பூரணர், வியப்பெனினும் அற்புதம் எனினும் ஒக்கும்; காமம் எனினும் ஒக்கும்; அவலம் எனினும் கருணை எனினும் ஒக்கும்; உருத்திரம் எனினும் வெகுளி எனினும் ஒக்கும் என்று எழுதினர். பேராசிரியரும் இங்ஙனமே எட்டு மெய்ப்பாடுகளுக்கும் உரிய வடமொழிப் பெயர்களைக் குறித்தனர். இவ்வாறு வடமொழிப் பெயர்களைத் தருதலினால் இவ்வடமொழிப் பெயர்களே பெருவழக்கென்பதும் இக்கருத்துகள் வடமொழியிலுள்ளனவே என்பதும் ஊகிக்கத் தக்கதாகும். ஆகவே முன்கூறிய பிறர் ஒரு வடமொழியாசிரியர் என்பது பெறப்படும். வடமொழியில் இப்பொருள்களைக் குறித்து முதன்முதல் நூல் இயற்றியவர் பரத முனிவர்.\nச்ருங்கார ஹாஸ்ய கருணா ரௌத்ர வீர பாயநகா:\nபீபத்ஸாத்புத ஸம்ஸ்ஞௌ சேத்ய நாட்யேரஸா: ஸ்ம்ருதா: (VI – 15)\nஎனத் தமது நாட்டிய சாஸ்திரத்தில் கூறினர். தொல்காப்பியர் இவரது நூலினையே பின்பற்றியுள்ளார் என்பது வெளிப்படை. இம்முனிவருக்குப் பின்வந்த வடமொழி ஆசிரியர்களுள் சிலர், சுவைகள் ஒன்பதென்றும், வேறு சிலர் ஒன்பதுக்கும் மேலாக உள்ளன என்றும், இன்னும் சிலர் சுவைகளை வரையறைப்படுத்தல் இயலாது என்றும் கொண்டனர். முனிவர் மட்டுமே சுவை எட்டு எனக் கொண்டுள்ளார்; இவரது மதத்தினையே தொல்காப்பியர் மேற்கொண்டனர்.\nபரத முனிவரின் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டென்பர்9. ஆகவே தொல்காப்பியரின் காலம் நான்காம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகும். தலைவனைக் கண்டு பிரிந்த தலைவிக்குப் பத்து அவத்தைகள் உளவெனத் தொல்காப்பியர் கூறுவர். இது,\nவேட்கை யொருதலை யுள்ளுதல் மெலிதல்\nஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல்\nநோக்குவ எல்லாம் அவையே போறல்\nமறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஅச்\nசிறப்புடை மரபினவை களவென மொழிப (களவியல். 9)\nஎன்ற சூத்திரத்தாலும் அதன் உரையாலும் விளங்கும். மொழிப என்று சூத்திரத்தில் வருவதனால் இவ்அவத்தைகள் தொல்காப்பியர் தாமே படைத்துக் கொண்டன அல்ல என்பது தெளிவு. இவற்றை தசாவஸ்தை என்பர் வடநூலார். இந்த அவத்தைகள் வாத்ஸாயனாரது காமசூத்திரத்தில் ஐந்தாம் அதிகரணத்தில், முதல் அத்தியாயத்தில் காணப்படுகின்றன. இக்காமசூத்திரமானது கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்பத�� வடமொழியாராய்ச்சியாளர்10 கருத்து. எனவே, தொல்காப்பியர் காலமாக நாம் மேலே கண்ட முடிவு வலியுறுதல் காணலாம்.\nவர்ணனைக்குரிய மரபுகளில் ஒன்று வண்டே இழையே (களவியல் – 3) என்ற சூத்திரத்தில் காணப்படுகின்றது. இம்மரபு சங்கச் செய்யுட்களில் காணப்பெறவில்லை. தொல்காப்பியம் இம்மரபினைக் கூறுவதால், அச்செய்யுட்களுக்கு இவ் இலக்கணம் பிற்பட்டதாகும்.\nமறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்\nதுறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை (களவு.45)\nஎன்ற தொல்காப்பியச் சூத்திரத்தில் ஓரை என்ற சொல் வந்துள்ளது. இச்சொல் கிரேக்க மொழியிலிருந்து வடமொழியிற் புகுந்ததெனறும், இதனை வழங்கிய தொல்காப்பியம் 4ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென்றும் ஆசிரியர் பெரிடேல் கீத் கூறியுள்ளார். இங்ஙனமாக எவ்வகையால் நோக்கினும், ஆசிரியர் தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்ளுதலே பொருந்துமெனத் தோன்றுகிறது.\nபூஜ்யபாதர் இயற்றிய ஜைனேந்த்ர வியாகரணத்தை ஐந்திரம் என்று சிலர் கூறுவர். இது கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றியது.\nஇக்கட்டுரை ‘தமிழ்ச்சுடர்மணிகள்’ நூலில் உள்ள “தொல்காப்பியர்” என்னும் கட்டுரையின் ஒரு பகுதியாகும். இது பா.இளமாறன் பதிப்பித்த தொல்காப்பியம் பன்முக வாசிப்பு (திசம்பர் 2008) எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டு ஆய்வுலக வாசகர் பார்வைக்குத் தரப்படுகின்றது. அப்பதிப்பாளருக்கு இனம் நன்றி நவில்கின்றது.\nஇதன் தொடர்ச்சியாக இனி, ஒவ்வொரு இதழிலும் தொல்காப்பியர் காலம் குறித்த பதிவுகள் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nNextஅடையாளம் : வாரியார் நூலகம்\nபழந்தமிழரின் இயற்கைப் பாதுகாப்பு முறைமைகள்\nவேற்றுமைகள் : மாற்றங்களும் வளர்ச்சிநிலையும்\nவ.சுப.மாவின் அச்சேறிய நூல்களும் நிறைவேறா ஆசைகளும்\nகாலத்துக்கு காலம் மாறும் கலைப்பாணிகள்\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழு���ு இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/pregnant-after-abortion/", "date_download": "2018-10-18T12:07:18Z", "digest": "sha1:U4TUW6VB5EANGAVREOOK2QBJGSF4ULIO", "length": 20286, "nlines": 111, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண் கருக்கலைப்பின் கர்ப்பம் தரிக்க என்ன செய்யவேண்டும்? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் தாய்மை நலம் பெண் கருக்கலைப்பின் கர்ப்பம் தரிக்க என்ன செய்யவேண்டும்\nபெண் கருக்கலைப்பின் கர்ப்பம் தரிக்க என்ன செய்யவேண்டும்\nகருக்கலைப்பு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும், பல நேரங்களில் அதுமட்டுமே ஒரு பெண்ணின் இறுதித் தேர்வாக அமைந்து விடுகிறது இல்லையா. மனிதகுல சமூகக் கட்டமைப்பின்படி ஒரு பெண் பொருத்தமற்ற சூழ்நிலையில் அல்லது முறையில்லாமல் கர்ப்பமடைந்தால், கண்டிப்பாக அது இந்த சமூகத்தின் பார்வைக்குத் தேவையற்றதாக மாறிவிடுகிறது. அந்த நேரங்களில் கருக்கலைப்பு அவசியமானதாகத் தோன்றுகிறது\nபெரும்பாலான நேரங்களில் கருவுற்ற குழந்தையின் உடல் வளர்ச்சியில் குறையிருந்தாலும் பெண்கள் கருக்கலைப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். காரணம் என்னவென்றாலும் , கருக்கலைப்பு என்னும் நிகழ்வு பெண்ணின் வாழ்வில் ஒரு அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தி விடுகிறது.\nஇறுதியில், ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை பெறத் தயாராகும் நேரம் வருகிறது. பெரும்பாலான பெண்கள் முந்தய கருக்கலைப்பு தனது தற்போதைய கர்ப்பமடைவதில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ��ுழப்ப நிலையை அடைவதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், அதுபற்றிய ஒரு விழிப்புணர்வு தேவையான அளவு இன்னும் பரப்பப்படவில்லை.\nஉண்மையில், கருக்கலைப்பு பாதுகாப்பான மற்றும் சரியான தொழில்முறை அமைப்பில் செய்யப்பட்டால், அது எதிர்கால கர்ப்பத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தக்கூடாது. ஆனால் கருக்கலைப்பு செய்தபின் உள்ள இடைவெளி மற்றும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை ஆகிய காரணிகளும் பரிசீலிக்கப்பட வேண்டும். கடந்த கால கருக்கலைப்பு, வரப்போகும் கர்ப்பத்தை எவ்விதம் பாதிக்கும் என்பதை பல்வேறு வழிகளில் விவாதிக்கலாம் வாருங்கள்,\nகருக்கலைப்பு செய்த பெரும்பாலான பெண்கள் (காரணம் என்னவாக இருந்தாலும் ), எளிதாக கர்ப்பம் அடையும் வாய்ப்புகள் உள்ளன.கர்ப்பம் ஒரு வழக்கமான செயல்முறை என்றாலும், கருக்கலைப்புக் கூட சில சிக்கல்களை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அரிதான சந்தர்ப்பங்களில்,கருக்கலைப்பு முறையாக நடக்காமல் பெண்ணின் கருத்தரிப்பு பாதிக்கப்படலாம். அதிர்ஷ்டவசமாக, இந்த சிக்கல்களை பொருத்தமான சிகிச்சை மூலம் எளிதில் சரிசெய்யலாம்.\nசிக்கல்கள் சில அரிதான நேரங்களில், இந்த மாதிரியான சிக்கல்கள் ஏற்படலாம். அது நீங்கள் கர்ப்பிணியாவதைத் தடுக்கலாம். கர்ப்பமே அடைந்தாலும் அதைத் தங்க விடாமல் கருச்சிதைவு நிலையை நோக்கி நகர்த்தலாம். பெரும்பாலும் தோன்றும் பிரச்னை செர்விக்ஸ்(கருப்பை வாய்) மிகவும் பலவீனமடைதல் மற்றும் தகுதியின்மை நிலைக்குத் தள்ளப்படுவதேயாகும். இதற்குக் காரணம், கருக்கலைப்பு நேரத்தில் கருவை அகற்ற செர்விக்ஸ் கட்டாயப்படுத்தி விரிக்கப்படுவதேயாகும்.கருப்பை வாய் மிகவும் இறுக்கமாக இருந்தால் அல்லது கட்டாயப்படுத்தி அதை விரித்தால் அது கருப்பைக்கு சேதத்தை ஏற்படுத்தும். நீங்கள் தகுதியற்ற அல்லது பலவீனமான செர்விக்ஸைக் கொண்டிருந்தால், உங்களுக்கு கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய நிலையின் பிரச்சனைகள் தோன்றும் வாய்ப்புகள் அதிகம் . கர்ப்பகாலத்தில் செர்விக்ஸை தைத்து வைப்பதன் மூலம் டாக்டர்கள் இத்தகைய நோயாளிகளுக்கு உதவுகிறார்கள்.\nபலமுறை கருக்கலைப்பு பல கருக்கலைப்புகளுக்கு உட்பட்ட நீங்கள் கர்ப்பமாக நினைக்கும் போது சில சிக்கல்களை அந்த கருக்கலைப்புகளின் அதிகப்படியான எண்ணிக்கையானது ஏற்படுத்தும். தொடர்ச்சியான கருக்கலைப்புகள் தொற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கி நாம் திட்டமிடும் கர்ப்பத்தைத் தடுக்கிறது. சில சந்தர்ப்பங்களில், பல கருக்கலைப்புகளால் ஏற்படும் தொற்று கருமுட்டைக்(fallopian tube) குழாயை அடைத்து விடும். இந்த அடைப்பானது கரு முட்டையோடு விந்துக்கள் சேர்வதை தடுக்கிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், வெற்றிகரமாக கருத்தரிக்க டெஸ்ட் டுயூப் பேபி (IVF) சிகிச்சை தேவைப்படலாம்.\n கருக்கலைப்பின்போது ஒரு அசாதாரண வலி தோன்றினால் கருக்கலைப்பு உரிய முறையில் நடக்கவில்லை என்பது உங்களுக்கே தெரியும். பொதுவாக சிறிதளவு வலியானது கருக்கலைப்புக்குப்பின் தோன்றுவது இயல்பு ,​​வலுவான மற்றும் தாங்க முடியாத வலி தோன்றினால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. கரு முற்றிலும் அகற்றப்படாததே இந்த வலிக்குக் காரணம். எந்த நீடித்த இரத்தப்போக்கையும் புறக்கணிக்கப்படக் கூடாது, ஏனெனில் இது இரத்த சோகை மற்றும் பலவீனத்தை எளிதாக ஏற்படுத்திவிடும். இந்த வலி, கருக்கலைப்பின் போது தோன்றும் தொற்றின் காரணமாகக் கூட இருக்கலாம். இம்மாதிரியான தருணங்களில் கருவுறுதலில் உங்களுக்கு பிரச்சனையிருந்தால், நம்பிக்கையை இழக்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். கருத்தரித்தலின் மாற்று வழிமுறைகளையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நீங்கள் வெற்றிகரமாக கர்ப்பமாக உதவும் வகையில் உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்யலாம்.\n ஒரு கருக்கலைப்பைத் தொடர்ந்து உடனே கர்ப்பமாதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், சிலசமயங்களில் அபாயகரமானதும் கூட. ஒரு கருக்கலைப்பு உங்கள் உடலில் நிறைய இழப்பை ஏற்படுத்துகிறது. மருந்துகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கருக்கலைப்பில் , பயன்படுத்திய மருந்துகள் கருப்பையை மென்மைப்படுத்துகிறது மற்றும் சுருங்கச்செய்கிறது. இது சிசுவை நீக்குகிறது. இந்த முறை நாள்முழுவதுக்குமான இரத்தப்போக்கினை ஏற்படுத்துகிறது . இதுவே அறுவைசிகிச்சை முறையென்றால் , மருத்துவர் உறிஞ்சுதல் முறையைப் பயன்படுத்துவார் , பின்னர் அதிக ரத்தத்தைத் தடுக்க இரத்த நாளங்களை மூடிவிடுவார். இதில் எந்த முறையைப் பயன்படுத்தினாலும் , பெண்ணிற்கு நிறைய இரத்தப்போக்கு, ஊட்டச்சத்து மற்றும் ஆற்றல் ��ழப்பு நிச்சயம். இம்மாதிரியான நேரங்களில் உங்கள் உடல் ஆரோக்கியமான கர்ப்பத்தை ஆதரிக்கும் நிலையில் இருக்காது. கருக்கலைப்பிற்கு பின் குறைந்தது 6 மாதங்கள் வரை காத்திருப்பது அடுத்த கருத்தரித்தல் திட்டமிடலுக்குச் சிறந்தது. இந்த இடைவெளியானது கருப்பை குணமடையவும் ஆரோக்கியமாகவும் மாற உதவும்.\n கருக்கலைப்புக்குப் பிறகு ஒரு ஆரோக்கியமான கர்ப்பம் தரிக்கும் முன் உள்ள ஆபத்துகள் காரணமாக, குழந்தைக்குத் திட்டமிடும் போது உங்கள் மருத்துவரிடம் பேசுவதும் முக்கியம். கருக்கலைப்பிற்கு பிறகு உங்கள் கருப்பை முழுவதுமாக குணமடைந்ததா இல்லையா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். நீங்கள் சரியான இடைவெளி விட்ட பிறகும் கர்ப்பமாக திட்டமிடப்படுவதற்கு முன்னர் உங்கள் மருத்துவரை அணுகுதல் சிறந்தது. கர்ப்பமடைய நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும், இல்லையெனில் தேவையான சப்லிமண்ட்ஸ்களை வழங்கவும் டாக்டர் உங்களுக்கு உதவுவார். ஒரு கருக்கலைப்புக்குப் பிறகு வெற்றிகரமாக கர்ப்பமாக, பல நேரங்களில் சரியான தகவல்களைப் பெறுவது மிக அவசியம். கருக்கலைப்புக்குப் பிறகு, கருத்தரித்தல் என்பது மிகவும் எளிதானதல்ல என்று உங்களுக்கு தோன்றும்.கருக்கலைப்புக்கு பிறகு கருத்தடை மாத்திரைகள் உபயோகித்தல் இருந்தால் இது மிகவும் உண்மை எனத்தோன்றும். ஹார்மோன்கள் இயல்பாவதற்கும் , உங்கள் கருத்தரித்தலுக்கு உதவுவதற்கும் சிறிது காலம் ஆகும். மருத்துவர்களே நிராகரித்துவிட்டபின் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதே மிக முக்கியம்.\nPrevious articleஆண்களின் கள்ளத்தொடர்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nNext articleகட்டில் உறவின் பின் பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை தேவையா\nதாய்மை அடைந்தபின் கட்டில் உறவில் நாட்டம் குறையக் காரணம்\nபெண்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதால் உண்டாகும் நன்மைகள்\nபெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள் என்ன\nபெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/sr-mary-prema-speaks-out-on-child-trafficking.html", "date_download": "2018-10-18T12:29:51Z", "digest": "sha1:LEBPRSGPY3WTV74N4MU2FBS3NNC6BYGS", "length": 10579, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "புனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஅருள் சகோதரி மேரி பிரேமா\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\nதங்கள் சபை, ஆதாரமற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பது வேதனை தருகிறது - புனித அன்னை தெரேசா சபையின் உலகத்தலைவர், அருள் சகோதரி மேரி பிரேமாவின் அறிக்கை\nபுனித அன்னை தெரேசாவால் நிறுவப்பட்ட பிறரன்பு மறைப்பணி அருள் சகோதரிகள் சபை, ஆதாரமற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பது வேதனை தருகிறது என்று, இச்சபையின் உலகத் தலைவர், அருள் சகோதரி, மேரி பிரேமா அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.\nஅன்னை தெரேசா சபை அருள் சகோதரிகள், குழந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என்ற பொய்யான குற்றச்சாட்டுடன், ராஞ்சியில் பணியாற்றிவந்த அருள் சகோதரி கொன்சிலியா அவர்கள் கைது செய்யப்பட்டார்.\nஇது குறித்து, முழு விவரங்களை வெளியிட்டு, தலைமைச் சகோதரி பிரேமா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் சபையின் கன்னியர் எவ்வகையிலும் தவறுகள் செய்யவில்லை என்றும், தங்களிடம் பணியாற்றிவந்த அனிமா இந்துவார் என்ற பெண்மணியின் தவறால் தாங்கள் இந்த குற்றச்சாட்டுகளைச் சந்திக்கவேண்டியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.\nராஞ்சியிலும், சுற்றுப்புறங்களிலும், திருமணம் ஆகாமல் தாயாகும் இளம்பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கும் நிர்மல் ஹிருதய் (Nirmal Hriday) இல்லத்திற்கு, அரசு அதிகாரிகள் அண்மையில் வந்து, அங்கு நடைபெறும் பணிகளைப் பாராட்டியுள்ளதையும், தலைமைச் சகோதரி பிரேமா தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசமுதாயத்தால் புறந்தள்ளப்பட்டுள்ள மிகவும் வறிய மக்களிடையே 1950ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் அன்னை தெரேசா சபையின் அருள் சகோதரிகள், தற்போது 139 நாடுகளில், 760 இல்லங்கள் வழியே பணியாற்றி வருகின்றனர் என்றும், இந்தியாவில், இச்சபையினர் 244 இல்லங்கள் வழியே பணியாற்றி வருகின்றனர் என்றும் அருள் சகோதரி மேரி பிரேமா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசமுதாயத்தில் மிகவ���ம் வறுமைப்பட்டோரிடையே பணியாற்றுவதில் தங்கள் சபையினர் இன்னும் முழுமையாக தங்களையே அர்ப்பணிக்கின்றனர் என்றும், அண்மைய நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளோர் அனைவருக்கும் ஆண்டவனின் பாதுகாப்பு கிடைக்க தான் வேண்டிக்கொள்வதாகவும் அருள் சகோதரி பிரேமா அவர்கள் தன் அறிக்கையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.\nசாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 9\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nசாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 9\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nமுன்னேற்றத்தின் மையமாக இருக்கவேண்டி.ய முழு மனித மாண்பு\nஅரண்மனை வாழ்வைவிட்டு, மக்களுடன் இணையும் திருஅவை\nதிருத்தந்தையைச் சந்தித்த எகிப்து இஸ்லாமியத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaytamilserial.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T10:59:10Z", "digest": "sha1:XQ3KC6LJXEGFSNT4YPPP2WBRGGKJKF2J", "length": 5511, "nlines": 139, "source_domain": "vijaytamilserial.com", "title": "அரிசி அப்பளம் « VijayTamilSerial", "raw_content": "\nபுழுங்கல் அரிசி – 1 கிலோ,\nசீரகம் – 4 டீஸ்பூன்,\nவட்டமாக நறுக்கிய வாழை இலை – 10.\nபுழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கெட்டியாக நைசாக அரைத்து இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் காலை அரைத்த மாவில் சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். வட்டமான வாழை இலையில் மாவை ஊற்றி கரண்டியால் தேய்க்கவும். இட்லிப்பானையில் அப்பளத்தை வைத்து 5 நிமிடம் மூடிபோட்டு வேகவிடவும். வெந்த அப்பளத்தை வெயிலில் காயவைக்கவும். அரை மணி நேரம் கழித்து இலையில் இருந்து அப்பளத்தை எடுத்து துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் காயவைக்கவும். 4 நாட்கள் வெயிலில் நன்றாக காயவைத்து டப்பாவில் போட்டு வைக்கவும். எண்ணெயில் பொரித்தும், தணலில் சுட்டும் உபயோகிக்கலாம்.\nஇயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.maaranganathan.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=10&Itemid=5", "date_download": "2018-10-18T11:38:41Z", "digest": "sha1:DAD2UT2KILPHZG5KPN5XO7JWEXO2DWGR", "length": 6991, "nlines": 43, "source_domain": "www.maaranganathan.com", "title": "நேர்காணல்கள்", "raw_content": "\n80 வது - விழா\nதமி��் புனைவு உலகில் மிகுந்த தனித்துவமும் கலைத்துவமும் கைவரப்பெற்ற எழுத்தாளர் மா.அரங்கநாதன். சுமார் 56 ஆண்டுகளாக எழுதிவரும் இவரது சிறுகதைகள் புதுமைப்பித்தனின் சிறுகதைகளுக்குச் சற்றும் குறைந்துவிடாத பரீட்சார்ந்த குணம் கொண்டவை. தமது வாழ்வனுபவத்தோடு தத்துவார்த்த விசாரணைகளோடும் விரியும் புனைவு வெளி, ஆரிய வைதீகத்தைக் கடுமையாக அதேநேரம் மௌனமாகத் தகர்க்க முயன்று வெற்றி பெறுகிறது. இவரது பாணியும் மொழியும் தேர்ந்த சொற்களாலும் வடிவ நேர்த்தியாலும் பேசப்படும் அதேநேரம், முத்துக்கருப்பன் எனும் பாத்திரத்தைத் திரும்பத் திரும்ப கதைகளில் பயன்படுத்துவதன் வழியே தமிழ் வாழ்வியலின் மையத்தை பிரதிநிதித்துவதப்படுத்தும் இலக்கிய செயல்பாடும் இயல்பாக நிகழ்ந்து விடுகிறது.\nநாஞ்சில் நாட்டுக்காரரான மா. அரங்கநாதன், அரசு ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது சென்னை வாசத்திலிருந்து விடுபட்டு அமைதியான புதுச்சேரியில் குடியேறி வாழ்ந்து வருகிறார். இவரது படைப்புகள். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவரின் இலக்கியச் சாதனைக்காக தமிழக அரசு விருது, கோவை லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் பெற்றுள்ளார். ‘இனிய உதயம்’ இதழுக்காக மா. அரங்கநாதன் பேசியதிலிருந்து....\nதமிழின் ஆச்சரியமான சிறுகதை ஆசிரியர்\n19.03.2011 அன்று 79 வயது எழுத்தாளரான மா. அரங்கநாதனை பாண்டிச்சேரியில் அவரது வீட்டில் அ. இலட்சுமி, தி. முருகன், வி. ராஜீவ் காந்தி, வி. தனசேகரன் ஆகியோர் எடுத்த பேட்டியின் முதல் பகுதி பிரசுரிக்கப்படுகிறது. பேட்டியை எழுதியவர் அ. இலட்சுமி.\nகேள்வி: நகுலன், கா.நா.சு உங்கள் கதைகளைப் பாராட்டியுள்ளனர். எப்படி\nபதில்: நகுலனும், கா.நா.சுவும் என்னிடம் ஒரே கேள்வியைக் கேட்டனர். சான்பிரான்சிகோவிலிருந்து திருவல்லிக்கேணிக்கு வந்தவன் வீட்டு மேலறையைப் பார்க்காமலே வீட்டுக்காரருடன் பேசிவிட்டுச் சென்று விட்டான். அதற்காகவே வந்தவன் அவன். ஏன் வீட்டறையை பார்க்காமலே போனான் என்று கேட்டார். நான் எனக்குத் தெரியாது என்று சொன்னேன். இதே கேள்வியை நகுலனும் என்னிடம் கேட்டார். இதே கேள்வியைத்தான் கா.நா.சுவும் என்னிடம் கேட்டார்னு சொன்னேன். அதற்கு அவர் தெரியாமல் இருப்பதால்தான் நாம�� எழுதிக்கொண்டிருக்கிறோம் என்றார்.\nமுன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி\nமுன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை\nபிளாட் எண் : 163,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/sani-peyarchi-2017-2020-mesham-rasi/", "date_download": "2018-10-18T11:59:06Z", "digest": "sha1:QMLMPROSOT4NHLSUUTNX46JV3FBQ7AJ5", "length": 40948, "nlines": 112, "source_domain": "www.megatamil.in", "title": "Sani Peyarchi 2017-2020 Mesham Rasi Tamil Astrology", "raw_content": "\nஅசுவனி, பரணி, கிருத்திகை 1\nநிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே\nஉங்கள் ராசிக்கு 10,11-க்கு அதிபதியும் ராசியதிபதி செவ்வாய்க்கு பகை கிரகமுமான சனி இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்ததால் பல்வேறுவகையில் இன்னல்களை சந்தித்து வந்தீர்கள். வாக்கிய கணிதப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை பாக்கிய ஸ்தானத்தில், குருவின் வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கிருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து, ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப்பெற்று செல்வம், செல்வாக்கு உயரும். பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவும். வீடு, மனை,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு புதுவீடு கட்டும் யோகம் கிட்டும். உடல்நிலையில் தெம்பும், உற்சாகமும் உண்டாகி எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். கடந்தகால மருத்துவச் செலவுகள் குறையும். கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று எதிர்பாராத லாபமும், அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்.\nசனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள இக்காலத்தில், உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் 2-9-2017 முதல் 4-10-2018 வரையும், 9-ஆம் வீட்டில் 29-10-2019 முதல் 15-11-2020 வரையும் குரு சஞ்சரிக்க உள்ளதால் இக்காலங்களில் உங்கள் பலமும் வல��மையும் கூடும். பொருளாதார நிலை உயரும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடும். நல்லவரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். 13-2-2019 முதல் 1-9-2020 வரை ராகு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள்.\nஉடல்நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செல்படுவீர்கள். அன்றாடச் செயல்களை சிறப்பாகச் செய்து முடிக்கமுடியும். மருத்துவச் செலவுகள் யாவும் படிப்படியாகக் குறையும். மனைவி, பிள்ளைகள் மற்றும் நெருங்கியவர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று மனநிம்மதி உண்டாகும்.\nகுடும்பம், பொருளாதார நிலை (Family, Wealth)\nகுடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். வீட்டைக் கட்டிக் குடிபுகும் அமைப்பு, வீடு, மனை வாங்கும் யோகம், வாகனச் சேர்க்கை யாவும் சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் மிகச்சிறப்பாக அமைந்து சேமிப்பு பெருகும். பிரிந்த உறவினர்களும் ஒன்றுகூடி மகிழ்வார்கள். நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட காரியங்களும் கைகூடும்.\nகமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்றவற்றில் அற்புதமான லாபம் உண்டாக்கும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடையமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சேமிக்கமுடியும்.\nதொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் உண்டாகும். இதுநாள் வரை இருந்துவந்த போட்டி பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் மறைந்து தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தக்கசமயத்தில் கிடைக்கும். நண்பர்களாலும், உடனிருக்கும் தொழிலாளர்களாலும் சாதகமான பலன்கள் உண்டாகும்.\nஉத்தியோக நிலையில் இதுநாள் வரை தடைப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வுகள் யாவும் சிறப்பாக அமையும். மேலதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவும் உங்களின் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள உதவும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலப்பலன்களும் ஏற்படும்.\nபொருளாதார நிலை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும். பொன்பொருள், ஆடை, ஆபரணங்கள் சேரும். சிலர் புது வீடுகட்டிக் குடிபுகும் யோகப்பலனையும் பெறுவீர்கள். உற்றார் -உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவும். பணிபுரியும் பெண்களுக்கு வேலையில் திருப்தியும் மனநிறைவும் உண்டாகும்.\nஉங்கள் வாழ்வில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடிய காலமாக இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும்விலகி பதவிகளில் மேன்மை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மக்களின் ஆதரவு பெருகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்கள்மீது இருந்த அவப்பெயர்கள் நீங்கும்.\nபயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் முதலீட்டினை எடுத்துவிட முடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே சுபச்செலவுகளைச் சந்திப்பீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பங்காளிகள்வழியில் இருந்த பிரச்சினைகள் குறையும்.\nஇசை, நாட்டியம் சங்கீதத்துறைகளில் உள்ளவர்கள் ஏற்றம்பெறுகின்ற காலமாகவே அமையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். பெயர், புகழ் யாவும் உயரும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.\nமந்தநிலை விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். கல்வியிலும், விளையாட்டுத்துறைகளிலும் ஈடுபட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை மனமகிழ்ச்சியை உண்டாக்கும். மேற்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகமும் உண்டாகும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை\nசனி பகவான் தனுசு ராசியில், கேது நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். குரு 7-ல் இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமானப் பலன்கள் கிட்டும். எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடைவார்கள். ராகு-கேதுவுக்குப் பரிகாரமாக அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை\nஜென்ம ராசிக்கு 9-ல் வக்ரகதியில் சனி சஞ்சரிப்பதால், எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் இக்காலங்களில் அனுகூலமான பலன்களை அடையலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகக்கூடும் என்பதால் கணவன்-மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. குருவும் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்றாலும் கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. 4-ல் ராகு இருப்பதால் தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடுவது கெடுதியைக் குறைக்கும்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை\nசனி பகவான் தனுசு ராசியில், கேது நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஏற்றம் மிகுந்த பலன்களையே அடைவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 5-10-2018 முதல், குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடையலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் அமையும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், கணவன்-மனைவி விட்ட���க்கொடுத்து நடப்பதும் நன்மையளிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் உயர்வான பதவிகளைப் பெறுவார்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மையைத் தரும்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை\nசனி பகவான் தனுசு ராசியில் 2,7-க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக அமையும். உடல்நிலைகளில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. சுபகாரிய முயற்சிகள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தியளிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. 13-2-2019 முதல், ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றுத் தாமதப்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை\nஜென்ம ராசிக்கு 9-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கமுடியும். கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாமலிருக்கும். சிலருக்கு பூமி, மனையால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குரு 8-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் விரோதங்களை சந்திக்க நேரிடும். வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதம் ஏற்படும். ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களில் ஒத்துழைப்புகள் வேலைப்பளுவைக் குற���க்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை\nசனி பகவான் தனுசு ராசியில், கேது நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், சர்ப்ப கிரகமான ராகு முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் நிலவும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய பொற்காலமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் தடைக்குப் பின்பு நிறைவேறும். தனவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். பொன், பொருள் சேரும். நீண்ட நாள் கனவுகள் யாவும் நிறைவேறக்கூடும். நீங்கள் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் நிதானமாக இருந்தால் லாபத்தை அடையலாம். எந்த போட்டிகளையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை, வல்லமை உண்டாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை\nசனி பகவான் 2, 7-க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை திருப்தியளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, அனுகூலங்கள் உண்டாகும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் லாபம் தரும். நண்பர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். 29-10-2019 முதல், குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நினைவாகும். பொன் பொருள் சேரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்வர்களுக்கு இருந்த போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை\nசனி பகவான் 5-க்கு அதிபதியான சூரியனின் நட்சத்திரத���தில் 9-ல் சஞ்சரிப்பதாலும், 9-ல் குரு சஞ்சரிப்பதாலும் தடைப்பட்ட சுப காரியங்கள் அனைத்தும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கொடுக்கல்-வாங்கல்கள் சரளமாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களைத் தடையின்றிப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிட்டும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். உங்களது கனவுகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். அசையா சொத்துகளை வாங்கமுடியும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் குறையும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை\nஜென்ம ராசிக்கு 9-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 9-ல் சஞ்சரிக்கும் குருவும் வக்ரம்பெற உள்ளதாலும் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல்நிலையில் சோர்வு, கைகால், மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மறையும். கணவன்-மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை தோன்றினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெறும், வேலைப்பளுவும் குறைந்தே காணப்படும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை\nசனி பகவான் 2, 7-க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் விலகி எதிலும் முன்னேற்ற மான நிலை இருக்கும்.திருமண சுபகாரியங்களும் கைகூடும். பொருளாதார நி��ை திருப்தியளிக்கும். 2, 8-ல் ராகு-கேது சஞ்சரிப்பதால் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, அனை வரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். உற்றார்- உறவினர்களிடமும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலும் திறமையும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முதலீட்டினை எடுத்துவிடக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் அபிவிருத்தியைப் பெருக்குவதற்கு உதவிகரமாகவே செயல்படுவார்கள். ராகு-கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை\nசனி பகவான் ராசியதிபதிக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்தி ரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கடன் களும் குறையும். சற்றே அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும் என்றாலும் கூட்டாளிகளிடன் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட் டினைச் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். பணியில் பிறர்செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/19-bodies-unearthed-in-baghdad-36.html", "date_download": "2018-10-18T11:19:36Z", "digest": "sha1:IA2KRNEJDXPPKDKJSEWTEYYTTRLXAB75", "length": 7210, "nlines": 111, "source_domain": "www.newmuthur.com", "title": "19 bodies unearthed in Baghdad; 36 killed in bomb attacks - www.newmuthur.com", "raw_content": "\nTags # ஆங்கிலச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123790/news/123790.html", "date_download": "2018-10-18T11:50:42Z", "digest": "sha1:HHJ75HTVVAZDFNEFWP45TWN7ECDD445R", "length": 7306, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்று வலது கையை இழந்த முதியவர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்று வலது கையை இழந்த முதியவர்..\nதோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற நபரின் வலது கையை வெட்டி அகற்றிய சம்பவம் ஒன்று குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் நடந்துள்ளது.\nகுளியாப்பிட்டிய கிதலவ ஹித்தரகம பிரதேசத்தில் வசித்து வரும் 82 வயதான ரூபாபத்ர முஹாந்திரம்லாகே பொடி சிஙஞோ என்ற நபரே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.\nதோல் நோய் அதிகரித்தன் காரணமாக கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி இவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.\nவைத்தியசாலையின் மூன்றாவது பிரிவில் இவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவரது வலது கைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது. இரண்டு தினங்களில் அவரது வலது கையில் கறுப்பு நிறமாக மாறியுள்ளது.\nஇதனையடுத்து வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் கையில் இரத்தம் கட்டியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஎனினும் கை செயலிழந்து காணப்பட்டுள்ளது. இதனால், வைத்தியர்கள் கையை வெட்டி அகற்ற தீர்மானித்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை அதிகாரிகள் இதுவரை எவ்வித விசாரணைகளையும் நடத்தவில்லை என பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173328/news/173328.html", "date_download": "2018-10-18T12:35:29Z", "digest": "sha1:4IOL5HXXKOPVDCIB7EDEIX3NHTO2OY7D", "length": 11686, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களின் புத்தாண்டு ஆரோக்கியத்திற்கு 10..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களின் புத்தாண்டு ஆரோக்கியத்திற்கு 10..\nபெண்கள் அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். அதை அவர்கள் தங்கள் புத்தாண்டு உறுதி மொழியாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பத்து விஷயங்கள்\nபெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் காலை உணவை தவிர்த்துவிடக்கூடாது. அதில் வழக்கமான அரிசி உணவு களுக்குப் பதில் தானியங்களையும், பச்சை காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு ஒரு கப் பழச்சாறு, வேகவைத்த முட்டை, பால் அல்லது தயிர், சிறிதளவு கொழுப்பு கலந்த உணவு ஆகிய அனைத்தும் காலை உணவில் இடம்பெறவேண்டும். இந்த சரிவிகித சத்துணவை ஒரே நேரத்தில் சாப்பிட முடியாதவர்கள் சிறிதளவு இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும்.\nவீட்டில் உள்ள ஆண்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்வார்கள். அதை வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டும் பெண்கள் இல்லாமல், அவர்களும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தசைகள் நெகிழ்ச்சியாகும். எலும்புகளும் வலுவாகும். நாள் முழுக்க உற்சாகம் கிடைக்கும்.\nதினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகவேண்டும். இது ரத்தத்தை சுத்தி செய்து, உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். சரும அழகிற்கும் தண்ணீர் பருகவேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் பருகினால் சிறுநீர் பாதை தொற்றும் ஏற்படாது.\nபெண்களுக்கு 30 வயதுக்கு பிறகு எலும்பின் அடர்த்தி குறையத் தொடங்கும். தினமும் படுக்கச் செல்லும் முன்பு ஒரு கப் பால் பருகுங்கள். டாக்டர் அனுமதியோடு தினமும் ஒரு கால்சியம் மாத்திரை சாப்பிடலாம். பால் மற்றும் பால் வகை பொருட்களில் இருக்கும் கால்சியம் மட்டும் போதாது, காய்கறிகளில் இருக்கும் கால்சியமும் உடலுக்கு தேவை. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். குறைந்தால் மன அழுத்தம் தோன்றும். எளிதாக ஜீரணமாகக் கூடிய பிஸ்கெட், சாக்லேட் போன்றவைகளை உடனடியாக சாப்பிடும் விதத்தில் வைத்திருப்பது நல்லது. வைட்டமின் சி சத்து தினமும் உடலுக்கு தேவைப்படுகிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களிலும், காய்கறிகளிலும் இந்த சத்து இருக்கிறது.\nஉப்பு, இனிப்பு இந்த இரண்டையும் முடிந்த அளவு பெண்கள் உணவில் இருந்து அப்புறப் படுத்திவிடவேண்டும்.\nசோர்வு, தலைசுற்றுதல், தலைவலி, தளர்ச்சி போன்றவை இருந்தால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ரத்த சோகையால் முடியும் உதிரும். அவர்கள் ஈரல், கீரை வகைகள், நெல்லிக்காய், திராட்சை போன்றவைகளை அதிகம் சாப்பிடவேண்டும். டாக்டர் ஆலோசனைப்படி இரும்பு சத்து மாத்திரைக���ும் சாப்பிடலாம்.\nஉடலின் ஆரோக்கியத்திற்கு பற்களின் சுத்தம் அவசியம். தினமும் இருமுறை பல் துலக்கவேண்டும். பிரஷ் பழையதாகிவிட்டால் மாற்றிவிடவேண்டும். பற்களின் ஆரோக்கியத்திற்கு கேரட், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் நல்லது.\nகொழுப்பு என்றாலே பெண்கள் தவிர்க்க நினைக்கிறார்கள். ஆனால் உடலுக்கு நல்ல கொழுப்பு அவசியமாகிறது. நமது மூளையின் 60 சதவீதத்தை கொழுப்பு திசுக்கள்தான் நிர்மாணிக்கிறது. அதனால் வனஸ்பதி போன்ற கெட்ட கொழுப்பு கொண்ட பொருட்களை மட்டும் தவிர்த்திடுங்கள்.\nஉடல் மெலிய வேண்டும் என்பதற்காக உணவு சாப்பிடாமல் இருக்கக் கூடாது. திடீரென்று உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக குறுக்குவழி எதையும் கடைப்பிடிக்கக்கூடாது. அது உடல் மெட்டோபாலிக் சிஸ்டத்தை பாதிக்கும். ஜீரணத்தில் கடுமையான சிக்கலை தோற்றுவிக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/artiest/2015-04-27-10-53-17/98-144851", "date_download": "2018-10-18T12:35:35Z", "digest": "sha1:BU5F2T6DWY24QGCRL4YK5KCTEXH5QTMD", "length": 5843, "nlines": 88, "source_domain": "www.tamilmirror.lk", "title": "கொழும்பு தமிழ்ச் சங்கத்தால் மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி ...", "raw_content": "\"> Tamilmirror Online || மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கிய செம்மல் பட்டம் வழங்கி கௌரவிப்பு\n2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nமாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கிய செம்மல் பட்டம் வழங்கி கௌரவிப்பு\n-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்,எஸ். பாக்கியநாதன்\nகொழும்பு தமிழ்ச் சங்கத்தால் மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு தமிழ் சங்கம் நடத்திய சிறுவர் கலை இலக்கிய பெருவிழா சனி (25) மற்றும் ஞாயிறு (26) ஆகிய இரு தினங்களும் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில், கதை, கட்டுரை, கவிதை, வில்லுப்பாட்டு, போன்ற பல்துறைகளிலும் பிரகாசித்து, அனைவரின் மனதிலும் இடம்பிடித்த மாஸ்டர் சிவலிங்கத்துக்கு 'சிறுவர் இலக்கிய செம்மல்' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nதமிழ் வானொலி புகழப்பட்டது உங்களால்தான்.\nமாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கிய செம்மல் பட்டம் வழங்கி கௌரவிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-62-thalapthy-17-02-1840871.htm", "date_download": "2018-10-18T11:52:44Z", "digest": "sha1:4VRQE77HCJQUKXJW7KUMEOEEYOSM5HIJ", "length": 7092, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Vijay 62thalapthykeerthy Suresh - தளபதி 62 | Tamilstar.com |", "raw_content": "\nமாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கியது. கல்கத்தாவில் சில தினங்கள் படப்பிடிப்பு நடந்தது. இதனையடுத்து தற்போது சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nஇந்நிலையில் தற்போது அந்த கல்லூரி மாணவர்கள் படப்பிடிப்பு தளத்தால் ஏற்படும் சத்தங்களால் வகுப்புகளை கவனிக்க முடியவில்லை என போராட்டம் நடத்தியாக ஒரு தகவல் கசிந்து வைரலாகி வருகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\n▪ சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n▪ நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா ச��பஸ்டியன்\n▪ சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்\n▪ சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்\n▪ விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/09/25162247/Lakshmi-Devi-migrants-home.vpf", "date_download": "2018-10-18T12:16:28Z", "digest": "sha1:H5P32NULXRLKP52ABB7MXUBVPYFFBE3T", "length": 15522, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lakshmi Devi migrants home || இல்லத்தில் குடியேறும் லட்சுமி தேவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇல்லத்தில் குடியேறும் லட்சுமி தேவி + \"||\" + Lakshmi Devi migrants home\nஇல்லத்தில் குடியேறும் லட்சுமி தேவி\nலட்சுமி தேவியை வழிபடுவது செல்வத்தை மட்டுமின்றி, வாழ்க்கையில் வெற்றியையும், அமைதியையும் வழங்கும்.\nபதிவு: செப்டம்பர் 25, 2018 16:22 PM\nலட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால், நீங்கள் சில வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.\nவிஷ்ணு பத்நீ ச தீமஹி\nஇந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வந்தால், லட்சுமி தேவியின் அருள் பூரணமாய் கிடைக்கும்.\nபூஜையறையில் லட்சுமிதேவியின் உருவப்படத்தையோ அல்லது சிலையையோ வைத்து, அதற்கு தினமும் தேங்காய் வைத்து வழிபட வேண்டும். இப்படி தன்னை வழிபடும் வீட்டிற்கு லட்சுமி தே��ி உடனடியாக வருவாள்.\nஉப்பை நீரில் கலந்து அந்த தண்ணீரை கொண்டு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்யுங்கள். சுத்தம் உள்ள இடத்திற்குத் தான் திருமகள் வருவாள். எனவே இவ்வாறு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்வது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும். மேலும் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளையும் விரட்டும்.\nதிருமகளுக்கு பிடித்த மலர் தாமரைதான். வீட்டில் உள்ள லட்சுமியின் சிலைக்கு, தாமரை விதைகளில் மாலை கோர்த்து வழிபடுவது லட்சுமி தேவிக்கு அழைப்பு விடுப்பது போன்றதாகும். சோழிகளை நாம் நிறைய முறை பாத்திருப்போம். ஆனால் அதனை பூஜையறையில் வைப்பது லட்சுமி அருளை பெற்றுத்தரும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சோழிகள் கடலில் இருந்து கிடைக்கும் ஒரு வகை சங்கு ஆகும். லட்சுமி தேவியின் பிறப்பிடமும் கடல்தான். எனவே வீட்டில் சோழிகள் வைத்திருப்பது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.\nதிருமகளுடன் விநாயகரையும் வழிபடுவது, வீட்டில் செல்வம் கொழிக்கச் செய்யும். எனவே லட்சுமியுடன் விநாயகரின் சிலையையும் சேர்த்து வைத்து வழி படுங்கள். அந்த சிலைகள் வெள்ளியில் இருந்தால் கூடுதல் சிறப்பு.\nதுளசி என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. லட்சுமி வசிக்கும் இடமாகவும் துளசி செடி கருதப்படுகிறது. எனவே துளசி செடி முன்பு, நெய் விளக்கேற்றி லட்சுமி மந்திரத்தை சொல்வது உங்கள் வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றித் தரும்.\nசங்கு, திருமகளின் கணவரான திருமாலுக்கு பிடித்த ஒன்றாகும். எனவே வீட்டில் தெற்குப்புறம் நோக்கி சங்கில் நீர் நிறைந்திருக்கும்படி வைப்பது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும்.\nதாமரை லட்சுமிக்கு மிகவும் பிடித்த மலராகும். எனவே தினமும் லட்சுமி சிலைக்கு முன் இரண்டு நெய் விளக்கேற்றி தாமரை பூக்களை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இது அனைத்து வளங்களையும் உங்களுக்கு பெற்று தரும்.\nபுல்லாங் குழலில் ஒரு பட்டுநூலை கட்டி, அதனை உங்கள் பூஜையறையில் லட்சுமி சிலைக்கு அருகில் வைத்து வழிபடுங்கள். புல்லாங்குழல் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ஒன்று. இவ்வாறு வழிபடுவது உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலவ செய்யும். அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும்.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமா���ணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\n2. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\n3. நக்கீரன் இதழ் கட்டுரை: நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை பொறுத்து கொள்ளாது - ஆளுனர் மாளிகை விளக்கம்\n4. மீடூ விவகாரம் : பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் - வீடியோ மூலம் சின்மயி விளக்கம்\n5. மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு\n1. கைரேகை அற்புதங்கள் : துறவு வாழ்க்கை\n2. தீர்க்க சுமங்கலி வாழ்க்கை எது\n3. அசைக்க முடியாத நம்பிக்கை\n4. அய்யா வைகுண்டர் அருளிய தமிழ் வழிபாட்டு முறை\n5. இறைவனின் அருட்கொடைகளை வீண் விரயம் செய்யாதீர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aiyaiyo1.blogspot.com/2015/06/blog-post_36.html", "date_download": "2018-10-18T11:39:10Z", "digest": "sha1:WZUTYNWZHBQYNR4BERRPG27WPHVEXAHJ", "length": 5761, "nlines": 41, "source_domain": "aiyaiyo1.blogspot.com", "title": "திருமண விழாவில மாப்பிள்ளை என்னமா ஆட்டம் போடுறாரு பாருங்க..!! - aiyaiyo.net- 24 Hours Full Entertainment For Tamils ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nHome » வினோதங்கள் » திருமண விழாவில மாப்பிள்ளை என்னமா ஆட்டம் போடுறாரு பாருங்க..\nதிருமண விழாவில மாப்பிள்ளை என்னமா ஆட்டம் போடுறாரு பாருங்க..\nதிருமண விழாவில மாப்பிள்ளை என்னமா ஆட்டம் போடுறாரு பாருங்க..\nஅரைகுறை ஆடை அணிந்து அவமானப்பட்ட நடிகை ஸ்ருதி என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா\nஅம்மாவாகப்போகும் சினோகா நடந்த வளைகாப்பு நிகழ்வு - வீடியோ..\nபாகுபலி படத்துக்காக அனுஷ்க செய்யும் மேக் அப் பாருங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்\nநஸ்ரியாவின் கணவருக்கு அன்ரியா கொடுத்த முத்தம்\nசென்னையில் இரவில் நடக்கும் விபச்சார லீலைகள் இரகசிய கேமராவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ \nஆபாசம், அருவெறுப்பின் உச்சம் தொட்டு ஷாக் கொடுத்த விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி\nஇப்படியொரு கொடூரமான கல்யாணத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nபணம் இத்தனை பேரை துரோகிகளாக மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2018/06/j.html", "date_download": "2018-10-18T11:01:40Z", "digest": "sha1:I4IUKF4PVSHKMC2XSSFGGIGLHP5WVEFA", "length": 7556, "nlines": 127, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nதோழியர் J.ஜோதி (தற்காலிக ஊழியர்)\nபணி ஓய்வு பாராட்டு விழா - கடலூர்\nநமது பொது மேலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து இம்மாத பணி ஓய்வு பெறும் தோழியர் J.ஜோதி அவர்கள் பணி ஓய்வு பெறவுள்ளார். அவரது 30ஆண்டு கால இலாகா சேவையினை பாராட்டும் விதமாக நமது TMTCLU கடலூர் கிளைச் சங்கத்தின் சார்பில் கிளைத் தலைவர் தோழர் P.சுந்தர்ராஜ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் கிளைச் செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார். NFTE மாவட்டத் தலைவர் தோழர் G.கனேசன் , TMTCLU பொதுச் செயலர் தோழர் R.செல்வம், TMTCLU மாவட்ட செயலர் தோழர் A.S.குருபிரசாத், மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார், NFTE மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன், வெளிபுறப்பகுதி கிளைச் செயலர் தோழர் E.வி நாயகமூர்த்தி, பொது மேலாளர் அலுவலக கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன், மூத்த தோழர் சு.தமிழ்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nஇறுதியாக நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் தமது உரையில் தோழியரின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களையும் தோழியரின் பணி நிரந்திர சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதனால் மிக விரைவில் முடித்து தருவதற்கு நமது சங்கம் உறுதுணையாக இருக்கும். அதே போல் தோழியருக்கு கிடைக்க வேண்டிய EPF பணம் கிடைக்கவும் நாம் ஏற்பாடு செய்து தருவோம் என நம்பிக்கை தந்து தமது சிறப்புரையினை நிறைவு செய்தார்.\nஇறுதியாக தோழர் M.மணிகண்டன் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி நவில கூட்டம் நிறைவுற்றது. கூட்ட்த்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திட்ட திண்டிவனம் தோழரும் NFTE மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் S.குமார் அவர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபணி ஓய்வு பெறும் தோழியருக்கு தாரளமாக நிதியுதவி அளித்திட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு NFTE-TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி\nTMTCLUமாவட்டசெயற்குழு24-06-2018அன்று காலை நமது NFT...\nதோழர் ஜெகன்12-வது நினைவேந்தல்கூட்டம் ...\nஇலவச சர்வீஸ் SIMல் கூடுதல் வசதிBSNL-ல் பணிபுரியும...\nகண்ணீர் அஞ்சலிசிதம்பரம் சேத்தியாத்தோப்பு தொலைபேசி...\nதோழியர் J.ஜோதி (தற்காலிக ஊழியர்)பணி ஓய்வு பாராட்டு...\nகன்டனஆர்ப்பாட்டம் - கடலூர் தூத்துக்குடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884834", "date_download": "2018-10-18T12:50:37Z", "digest": "sha1:ZQXYUWJ7UPRNBBRMLP2TZR2ZRIY24BFM", "length": 8479, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திசையன்விளையில் அதிமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nதிசையன்விளையில் அதிமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா\nதிசையன்விளை, செப்.11: திசையன்விளை மன்னராஜா கோவில் தெருவில் ஆர்.பொன்னையா நாடார்-ஜானகி அம்மாள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா நாளை நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.\nநிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலெட்சுமி, அதிமுக அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன் , மாநில மகளிரணி ச���யலாளர் விஜிலாசத்யானந்த், வசந்தி முருகேசன் எம்.பி., முத்துக்கருப்பன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாபுரம் இன்பதுரை, வாசுதேவநல்லூர் மனோகரன், தென்காசி செல்வமோகன்தாஸ் பாண்டியன், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ சக்திவேல் முருகன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோனி அமலராஜா, நகர செயலாளர் சுடலைமணி, முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட துணை செயலாளர்கள் பார்வதி பாக்கியம், முத்துசாமி, இணை செயலாளர் ஞானபுனிதா, பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட மகளிரணி செயலாளர் பானுஷமீம், முன்னாள் செயலாளர் குமுதா பெருமாள், சிறுபான்மை பிரிவு செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஜெ பேரவை தலைவர் சீனிவாசன், செயலாளர் நடராஜன், எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பால்துரை, இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, மாவட்ட பிரதிநிதி சேகர், சிறுபான்மை பிரிவு செயலாளர் கபிரியேல் ராஜன், இளைஞர் பாசறை செயலாளர் சேர்மபாண்டி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர் ஏற்பாடுகளை பிரதீப் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி உரிமையாளர் முருகானந்தம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஜான்சிராணி, பிரதீப், கௌதம், சச்சின் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் செய்து வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசகோதரியை தாக்கிய வாலிபர் கைது\nஸ்காட் பிஎட் கல்லூரியில் மாணவர்கள் தின விழா\nஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை\nதீர்த்தக்கட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் தாமிரபரணியில் புனித நீராடி சிறப்பு வழிபாடு\nஅதிமுக 47வது ஆண்டு தொடக்க விழா\nஆலங்குளம் அருகே இடிந்து விழும் அபாயத்தில் ரேஷன் கடை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிம��� ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/feb/15/%E0%AE%B0%E0%AF%8211400-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2863567.html", "date_download": "2018-10-18T11:47:58Z", "digest": "sha1:5DCT4TYL7U3RHBBBP5W2DAWOVIQRVK6Y", "length": 10036, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.11,400 கோடி மோசடி: தொழிலதிபர் மீது பிஎன்பி புகார்- Dinamani", "raw_content": "\nரூ.11,400 கோடி மோசடி: தொழிலதிபர் மீது பிஎன்பி புகார்\nBy DIN | Published on : 15th February 2018 01:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபிரபல வைர விற்பனை தொழிலதிபர் நீரவ் மோடி, சட்ட விரோத பரிவர்த்தனைகள் மூலம் ரூ.11,400 கோடி மோசடி செய்துள்ளதாக மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) புகார் அளித்துள்ளது. ஒரு தங்க நகை நிறுவனத்துக்கு எதிராகவும் அந்த வங்கி புகார் கொடுத்துள்ளது.\nபிரபல தொழிலதிபர் நீரவ் மோடி, தனது பெயரிலேயே சர்வதேச அளவில் வைரங்களை விற்பனை செய்து வருகிறார். அவருக்கு எதிராக சிபிஐயிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புதன்கிழமை கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:\nநீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பையில் உள்ள கிளை ஒன்றில் இருந்து வெளிநாடுகளில் உள்ள சிலருக்கு சட்ட விரோதமாகப் பணம் அனுப்பியுள்ளார். இதன் மூலம், ரூ.11,400 கோடிவரை மோசடி செய்துள்ளார். அந்தப் பரிவர்த்தனைகளுக்கு மற்ற வங்கிகளும் கடனாகப் பணம் கொடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது. வங்கி அலுவலர்களின் உடந்தையோடு இந்த மோசடி நடைபெற்றுள்ளது என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:\nநீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்ட விரோத பரிவர்த்தனை மூலம் ரூ.280 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் புகாரை சிபிஐ ஏற்கெனவே விசாரித்து வருகிறது. அவருக்கு எதிராகவும், கீதாஞ்சலி என்ற பெயரில் நகைக் கடைகளை நடத்தி வரும் மெஹுல் சோஸ்கி என்பவருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அவருக்கு எதிராக அந்த வங்கி சார்பில் கொடுத்துள்ள புதிய புகார்களை ஆய்வு செய்து வருகிறோம்.\nநீரவ் மோடிக்கும், தங்க நகை நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதாக அந்தப் புகாரில் குறிப்பிடவில்லை. எனினும், அந்த வங்கி அ���ித்துள்ள பணப் பரிவர்த்தனை பட்டியலில் நீரவ் மோடிக்கும், தங்க நகை நிறுவனத்துக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றின் அடிப்படையில் நீரவ் மோடி மற்றும் அந்த தங்க நகை நிறுவனத்துக்கு எதிராகவும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.\nவங்கிகளுக்கு உத்தரவு: இதனிடையே, இந்தப் புகாரில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளுக்கு தொடர்பிருப்பதால், சம்பந்தப்பட்ட வங்கிகள் தங்களது பணப் பரிவர்த்தனை அறிக்கைகளை இந்த வார இறுதிக்குள் நிதிச்சேவைத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/bambi-difference-ta", "date_download": "2018-10-18T11:32:13Z", "digest": "sha1:KARLPD3LTKR4Y63ERHTVFMD46VDGIK3U", "length": 5046, "nlines": 88, "source_domain": "www.gamelola.com", "title": "Bambi வித்தியாசம் (Bambi Difference) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nBambi வித்தியாசம்: இந்த இரண்டு படங்களை Bambi பொருத்தப்பட்ட பத்திகள் உள்ளன வித்தியாசம் கண்டுபிடிக்க.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nBambi வித்தியாசம் என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த இந்த இரண்டு படங்களை Bambi பொருத்தப்பட்ட பத்திகள் உள்ளன வித்தியாசம் கண்டுபிடிக்க, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/26987/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-18T11:44:53Z", "digest": "sha1:HIMZUWMWZKJV4YZEPZCYMHMFG6VRTNOD", "length": 17178, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "குகை ஒன்றுக்குள் இருவர் நாய் ஒன்றுடன் சடலமாக மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome குகை ஒன்றுக்குள் இருவர் நாய் ஒன்றுடன் சடலமாக மீட்பு\nகுகை ஒன்றுக்குள் இருவர் நாய் ஒன்றுடன் சடலமாக மீட்பு\nகுகை ஒன்றுக்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவர்களுடன் சென்ற நாயும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று (16) காலை 9.30 மணியளவில், ராகலை, சென்லெனாடி மேற் பிரிவிலுள்ள அடர்ந்த காட்டிலுள்ள குகையொன்றில் இருவர் சடலமாக காணப்படுவதாக, ராகலை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.\nசென்லெனாடி தோட்டம், ராகலையைச் சேர்ந்த, 31 வயதான, செல்லைய்யா அசோக் குமார் மற்றும் ஹல்கிரன்ஓயா, கனிகா பிரிவு மெதவத்தையைச் சேர்ந்த 29 வயதான மகேஸ்வரன் ரத்னேஷ்வரம் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த இருவரும் நேற்றைய தினம் (15) வேட்டைக்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ள நிலையில், குகை ஒன்றினுள் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சென்ற நாய் ஒன்றும் அக்குகையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nஇவர்கள், முள்ளம் பன்றி வேட்டைக்காக, குறித்த குகையினுள் புகையை செலுத்தி, பின்னர் குகையினுள் சென்ற நிலையில், இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசடலங்கள், வலப்பனை நீதவானினால் நீதவான் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதோடு, ராகலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்று (18) காலை குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) முன்னிலையானார்.முன்னாள் ஜனாதிபதி...\nரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது\nமரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்தவின் உதவியாளர்சுமார் ரூபா ஒரு கோடி 30 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன், போதைப் பொருள்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் கூட்டுறவு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு...\nபட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் யுவதி கடத்தல்; யாழில் சம்பவம்\nயாழில். முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (16)...\nகாதலிகளிடம் புகைப்படங்களை காட்டி பணம் கேட்ட மாணவர்கள் கைது\nரூபா 60 இலட்சம் பெற முயற்சித்த வேளையில் சிக்கினர்எம்பிலிப்பிட்டிய பகுதியில் 60 இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த பாடசாலை மாணவர்கள்...\nகைதிகள் கொலை; முன். சிறை ஆணையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nமுன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் இன்று...\nபாடசாலையில் திருட்டு; மடக்கிப் பிடித்த பொலிசார்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட காரைநகர் பகுதியைச்...\nபேஸ்புக் ஒன்றுகூடல்; 12 பெண்கள் உள்ளிட்ட 36 பேர் கைது\nஇருவரிடமிருந்து ஐஸ், கஞ்சா, விஷ மாத்திரைகள் மீட்புபேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்று ஒன்றுகூடலில் கலந்துகொண்டோருக்கும்...\nவீதியால் சென்ற 60 வயது பெண் கொலை\nஜா-எல பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட��டுள்ளார்.இன்று (14) பிற்பகல் 5.00 மணியளவில் ஜா-எல, கணுவன,...\nரூபா 3 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது\nரூபா 3 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (13) அதிகாலை 2.25...\nமேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி\nபாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ள...\nஅலோசியஸ், பலிசேன பிணை மேன்முறையீடு நிராகரிப்பு\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பிற்பகல் மூன்று நாள் உத்தியோகபூர்வ...\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு இடமளியோம்\nகேஸ் நிறுவனம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிஷாட் மறுப்புசமையல் எரிவாயுவின்...\nஅவயங்களை அகற்றாமல் புற்றுநோய்க்கு சிகிச்சை\nஅப்பலோ மருத்துவர் ஸ்ரீநிவாஸ் தகவல்கை கால்கள் மற்றும் மிருதுவான...\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா CID யில்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா, இன்று (18) காலை...\nரூபா 1.3 கோடி போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது\nமரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்தவின் உதவியாளர்சுமார் ரூபா...\nஇந்துக்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெறும் சக்தி வழிபாடு\nசரஸ்வதி பூசை இன்று நிறைவுஇந்துக்களிடையே சக்தி வழிபாடு மிக வும் மேலான...\nஅமெரிக்க வான் தாக்குதலில் 60 அல் ஷபாப் உறுப்பினர் பலி\nமத்திய சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் 60 போராளிகள் வரை...\nபோதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது அவசியம்\nஉலகில் இந்து சமுத்திரம் மிகவும் அமைதியான ஒரு பிராந்தியமாகவே நீண்ட காலமாக...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/al-exams/", "date_download": "2018-10-18T12:10:11Z", "digest": "sha1:FPKCKDIMZHXJBUDXAXYEF7TSZDNKUSOZ", "length": 12935, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "உயர்தரப்பரீட்சையில் தேசிய ரீதியில் அதி உயர் சித்தி பெற்று", "raw_content": "\nமுகப்பு News Local News உயர்தரப்பரீட்சையில் தேசிய ரீதியில் அதி உயர் சித்தி பெற்று மாகாணத்திற்குப் பெருமை சேர்த்த 35 ...\nஉயர்தரப்பரீட்சையில் தேசிய ரீதியில் அதி உயர் சித்தி பெற்று மாகாணத்திற்குப் பெருமை சேர்த்த 35 மாணவர்கள்\nAL exams – 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொது தராதர உயர்தரப்பரீட்சையில் தேசிய ரீதியில் அதி உயர் சித்தி பெற்று மாகாணத்திற்குப் பெருமை சேர்த்த 35 மாணவர்கள்; வடமாகாண கல்வி அமைச்சினால் கௌரவிக்கப்பட்டனர்.\nவடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று (03.) மாலை இடம்பெற்றது.\nவுடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் மாணவர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.\n2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை யாழ்.மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவர் சிறிதரன் துவாரகன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வடமாகாணத்திற்கே பெருமை சேர்த்துள்ளர். இந்த மாணவன் உட்பட பல மாணர்கள் தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்ததை இட்டு, மாணர்வர்களை பாராட்டும் வகையில், மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nகல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் விழா\nயாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் முதலிடம்\nஇன்று நள்ளிரவு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\n படுகவரச்சியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் உள்ளே\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/12/15/", "date_download": "2018-10-18T12:32:36Z", "digest": "sha1:JKYVZ6H7POJBOHCGVVXQT6HPRWEIPZFD", "length": 7241, "nlines": 76, "source_domain": "winmani.wordpress.com", "title": "15 | திசெம்பர் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nஉலகத்தில் இருக்கும் டாப் உணவுப் பண்டங்கள் செய்ய சொல்லிக்கொடுக்கும் குக்ஸ்டார்.\nநம் வீட்டு திருமண நிகழ்ச்சி முதல் திருவிழா,பண்டிகை கால நிகழ்ச்சிகள்\nவரை அனைத்திற்கும் எந்த வகையான உணவு வகை சரியானதாக\nஇருக்கும் என்றும். உலகத்தில் எங்கெல்லாம் புதிய வகையான உணவு\nமற்றும் திண்பண்டங்கள் வந்துள்ளது என்றும் அதை எப்படி செய்ய\nவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்\nஉலகத்தில் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்ற உணவு வகைகள்\nஎன்ன என்பதையும் உலகத்தில் இருக்கும் டாப் சமையல்காரர்கள்\nஅதன் செய்முறையையும் எளிதாக சொல்லி நம்மையும் சமையல்\nகலையில் வல்லுனராக மாற்ற உதவுகின்றனர்.\nContinue Reading திசெம்பர் 15, 2010 at 1:43 முப 2 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பா���்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/wynncom-w720-white-price-p4jXrZ.html", "date_download": "2018-10-18T11:32:25Z", "digest": "sha1:4OHJ5RX6JYAFMM5GQDFT2KU2DVT3G43F", "length": 16442, "nlines": 398, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவ்ய்ந்நக வ்௭௨௦ வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவ்ய்ந்நக வ்௭௨௦ வைட் விலைIndiaஇல் பட்டியல்\nவ்ய்ந்நக வ்௭௨௦ வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவ்ய்ந்நக வ்௭௨௦ வைட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவ்ய்ந்நக வ்௭௨௦ வைட்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nவ்ய்ந்நக வ்௭௨௦ வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 2,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவ்ய்ந்நக வ்௭௨௦ வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வ்ய்ந்நக வ்௭௨௦ வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவ்ய்ந்நக வ்௭௨௦ வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவ்ய்ந்நக வ்௭௨௦ வைட் விவரக்குறிப்புகள்\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + GSM\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nரேசர் கேமரா Yes, 1.3 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, 32 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured Os\nபேட்டரி டிபே 1200 mAh\nசிம் ஒப்டிஒன் Dual Sim\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/actress-gallery/actress-kavita-radheshyam-photos/", "date_download": "2018-10-18T12:19:23Z", "digest": "sha1:QESCVR27TL46FTPNUJRK6DUKXF7F6HUQ", "length": 2450, "nlines": 50, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Kavita Radheshyam Photos - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nகபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/65110/pakstan-latest-incident", "date_download": "2018-10-18T12:50:20Z", "digest": "sha1:RYI3LHB77DX4QRXX5ZL2KNSWL6YNMK3F", "length": 7766, "nlines": 117, "source_domain": "newstig.com", "title": "மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகளை திருமணம் செய்து கொண்ட தந்தை எதற்க்காக தெரியுமா? - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nமனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகளை திருமணம் செய்து கொண்ட தந்தை எதற்க்காக தெரியுமா\nதற்போது சமூக பிரச்சனைகளை விட உறவு சார்ந்த பிரச்சனைகள் தான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளசுகள் காதல் விவகாரங்களை பெரும்பாலூம் தற்போது கையில் எடுத்து ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த வயதான முதியவர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை சிலநேரம் ஏற்படுத்துகிறது, இப்படி சொந்த அப்பனே தனது மகளை திரு��ணம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானில் மனைவியை விவாகரத்து செய்த கணவர் வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹரிபூர் நகரை சேர்ந்தவர் வாரீஸ் ஷா. இவர் சமீபத்தில் தனது 40 வயதான மனைவியை விவாகரத்து செய்தார்.\nஇதையடுத்து மனைவிக்கு முதல் கணவருடன் பிறந்த மகளை வாரீஸ் திருமணம் செய்து கொண்டார்.இதை எதிர்த்த வாரீஸின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு தாயும், மகளும் சண்டை போட்டு கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து வாரீஸின் வளர்ப்பு மகள், தந்தையை கணவனாக ஏற்று அவருடன் செல்லலாம் என நீதிமன்றம் கூறியது.ஆனால் இதை எதிர்த்த வாரீஸின் முதல் மனைவி இது சட்டவிரோதமானது என வாதிட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே வாரீஸின் தந்தை, வாரீஸ், வளர்ப்பு மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்கள்.அதே சமயத்தில் இந்த திருமணத்தை நடத்தி வைத்த பதிவாளர் அலி ஹசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nPrevious article முதலிரவிற்கு பத்திரிக்கை கொடுத்து ஊர் மக்களை அழைத்த நண்பர்கள் – பின் என்ன நடந்தது தெரியுமா\nNext article பிக்பாஸ் ஜூலியா இது எப்படி மாறீட்டாங்க பாருங்களேன்… வச்சி செய்யும் நெட்டிசன்கள் புகைப்படங்கள் உள்ளே\nகனடாவில் போட்டியின் நடுவே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை\nஇன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் களம் இறங்கிய ரஜினிகாந்த் வணக்கம் போஸ்ட்டிற்கு மட்டும் 2 லட்சம்\nவிஷாலால் அஜீத்தை ஓரங்கட்டி சிரஞ்சீவிக்கு முக்கியத்துவம் கொடுத்த நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=98653872160521a179e8a361ad63fa36", "date_download": "2018-10-18T12:36:30Z", "digest": "sha1:UPCNOXAJ2YXDSN755LSR6AQFDFX5JE4V", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பர���ல் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பா��்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலா���்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/28/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-357901.html", "date_download": "2018-10-18T11:49:20Z", "digest": "sha1:AUUJ2WBW76DWSV6ZGLZOTT6OSCQTBG2K", "length": 12431, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "அரியலூர் மாவட்ட அளவில் கே. கனிமொழி முதலிடம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nஅரியலூர் மாவட்ட அளவில் கே. கனிமொழி முதலிடம்\nPublished on : 20th September 2012 03:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரியலூர், மே 27: மெட்ரிக் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி பா. கனிமொழி தனக்கு மருத்துவராக விருப்பம் உள்ளதாகத் தெரிவித்தார்.\nஅரியலூர் மாவட்ட அளவில் அரியலூர், உடையார்பாளையம் கல்வி மாவட்டங்களில் உள்ள 13 மெட்ரிக் பள்ளிகளிலிருந்து 398 பேர் தேர்வெழுதி, 396 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.\nஇவர்களில் ஆலத்தியூரில் ராம்��ோ சிமென்ட் தொழில்சாலை நடத்தி வரும் வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி பா. கனிமொழி 483 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.\nகடலூர் மாவட்டம், பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த கனிமொழியின் தந்தை பாலகிருஷ்ணன் அரியராவி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர். தாய் கங்கா இல்லத்தரசி.\nகிராமத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மருத்துவராகி சேவை செய்வதே தன்னுடைய விருப்பம். தினமும் பாடங்களைப் படித்து அதை எழுதி பார்த்தேன். அது எனக்குத் தேர்வில் பெரும் உதவியாக இருந்தது. பள்ளித் தாளாளர் எஸ். ராமராஜ், அறங்காவலர் சண்முகம், பள்ளி முதல்வர் ராதா ரவீந்திரன் ஆகியோர் ஆர்வமூட்டி மிகுந்த ஒத்துழைப்பை வழங்கினர் எனறார் கனிமொழி.\nமாணவி கனிமொழி பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 96,ஆங்கிலம்-94, கணிதம் -99, அறிவியல்-97, சமூக அறிவியல்-97, மொத்தம் 483.\nசௌமியாவுக்கும் மருத்துவராகவே விருப்பம்: மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற அரசு நகர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ. சௌமியாவுக்கும் மருத்துவராகவே விருப்பம் உள்ளதாகத் தெரிவித்தார்.\nஇவரது தந்தை ஜயராமன் அரியலூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும், பத்திர விற்பனையாளராக இருந்து வருகிறார். தாய் லதா இல்லத்தரசி.\nவீட்டில் உள்ள அனைவரின் விருப்பம் மருத்துவராக ஆகுவதே ஆகும். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக ஆர்வத்துடன் படித்தேன் என்றார் சரண்யா.\nஇவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்- 95, ஆங்கிலம்- 92, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்- 96, மொத்தம் 482.\nகணினிப் பொறியாளராக விரும்பும் செல்வி: மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவி செல்வி தனக்கு கணினிப் பொறியாளராக விருப்பம் உள்ளதாகத் தெரிவித்தார்.\nகடலூர் மாவட்டம், பெண்ணாடத்தைச் சேர்ந்த இவர், தளவாயில் உள்ள டி.எஸ்.என். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். தந்தை அழகியநம்பி இந்தியா சிமென்ட் நிறுவனத்தில் பிட்டராகப் பணியாற்றி வருகிறார். தாய் மீனாட்சி இல்லத்தரசி.\n490 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் 482 மதிப்பெணகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எதிர்காலத்தில் கணினிப் பொறியாளராக விரும்புகிறேன் என்றார் செல்வி.\nஇவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 95, ஆங்கிலம்-96, கணிதம்- 100, அறிவியல்- 97, சமூக அறிவியல்- 94, மொத்தம் 482.\nமருத்துவர் அல்லது பொறியாளராக விரும்பும் ஸ்ரீமதி: மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற அரியலூர் அரசு நகர் மெட்ரிக். பள்ளி மாணவி ஏ. ஸ்ரீமதி மருத்துவராக விருப்பம் உள்ளதாகத் தெரிவித்தார்.\nஅரியலூர் அரசு நகர் சிமென்ட் தொழில்சாலையில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் ரவிந்தனின் மகள் இவர். தாய் மகாலட்சுமி. பிளஸ் 2-வுக்குப் பிறகு அப்போது பெறும் மதிப்பெண்களுடன் மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ விரும்புகிறேன் என்றார் ஸ்ரீமதி.\nஇவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்- 96, ஆங்கிலம்- 89, கணிதம்-100, அறிவியல்- 99, சமூக அறிவியல்- 97, மொத்தம் 481.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/3.html", "date_download": "2018-10-18T12:34:49Z", "digest": "sha1:W6PCKTQ6DWMR3V4XT3AOBBBAJ73ZDQ3B", "length": 13941, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஏப்ரலில் நடைபெறவுள்ள தகுதித்தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nஏப்ரலில் நடைபெறவுள்ள தகுதித்தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஏப்ரலில் நடைபெறவுள்ள தகுதித்தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப திட்ட மிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வ�� மையத்தை பள்ளிக்கல்வி அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார். அப்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, துணைச் செயலாளர் ராகுல்நாத், மாவட்ட ஆட்சியர் பி.மகேஸ்வரி, அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரி அனிதா உள்ளிட்டோர் உடனிருந்த னர். தேர்வு மையத்தைப் பார்வை யிட்ட பிறகு அமைச்சர் செங் கோட்டையன் பள்ளி வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை ஏறத்தாழ 8 லட்சத்து 33 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் தேர்வெழுதுகிறார்கள். முதல் நாளான இன்று (நேற்று) தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலை யாளம், இந்தி, உருது, அரபி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட 10 மொழித்தாளை மாண வர்கள் எழுதுகிறார்கள். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்வெழுது வோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு 65 ஆயிரம் அதிகம். மாணவர்கள் படிப்பை இடை யில் நிறுத்துவதை தடுத்து அவர் கள் தொடர்ந்து படிப்பதை ஊக்கு விக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் காரணமாகத்தான் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த அரசைப் பொறுத்தவரையில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய விரும்பு கிறது. அதற்கான பணிகள் த ற்போது நடைபெற்று வருகின்றன. அரசு பள்ளிகளில் காலியாக வுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன. உடனடி தேவை ஏற்பட்டால் பெற்றோர் ஆசிரியர் கழகம் (பிடிஏ) மூலம் காலியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியில் 4,632 காலியிடங்களை நிரப்ப 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு நடத்தப்பட்டும் இன்னும் முடிவு வெளியிடப்படவில்லையே என்று கேட்கிறீர்கள். ஆய்வக உதவியாளர் நியமனம் தொடர் பான உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆய்வு செய்யப்பட்டு 10 நாட் களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார். ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட இருக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவரிடம் கேட்டபோது, \"சுமார் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளோம். இதில் பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, நடத் தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு களில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காமல் ஆயிரக்கணக் கானோர் இருக்கிறார்கள். அவர் களுக்கு ஆசிரியர் நியமனத்தில் குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒதுக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதுகுறித்து முதல்வரிடம் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்\" என்றார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல��விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/trb-btasst-recruitment-2017-1111-2012.html", "date_download": "2018-10-18T12:00:14Z", "digest": "sha1:JXTRENJUBMLWKZDP2K547V6HU2LG22JD", "length": 14296, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "TRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கான பட்டியல் 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. விரிவான விவரங்கள்...", "raw_content": "\nTRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கான பட்டியல் 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. விரிவான விவரங்கள்...\nTRB B.T.ASST RECRUITMENT 2017 |ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடி நியமனம்.2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கான பட்டியல் 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. விரிவான விவரங்கள்... ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவுப் பணியிடங்கள் 623 மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 202 பட்டதாரி ஆசிரியர் & (IEDSS) பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்று தகுதிபெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. இந்நிலையில் (i) ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் (ii) ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள் (iii) பி.எட்., பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் (vi) சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் த��்போது தகுதிபெற்றவர்கள் ஆகியோர்கள், மீளவும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளார்கள். எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு 2014ல் (தாள்- II ல்) தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப்பட்டியல் (Merit List) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in.) 10.03.2017 அன்று வெளியிடப்படவுள்ளது. நாடுநர்கள் மேற்கண்ட விவரங்களை இணையதள வழிமூலம் (online)சரிபார்த்துக் கொள்ளலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- II பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். மேற்கண்ட நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. நாடுநர்கள் (Candidates) தங்களின் ஒருசில விவரங்களை திருத்தம் மேம்படுத்தவேண்டும் எனில் online -லேயே மேற்கொள்ளலாம். நாடுநர்கள் தங்களின் அசல் ஆவணங்களைக்கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச் சான்றினை தரவேண்டும். மேற்கண்ட விவரங்களை 10.03.2017 காலை 10.00 மணி முதல் 20.03.2017 இரவு 10.00 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து, திருத்தம் தேவை எனில் டிடேiநே-ல் மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எக்காரணம் கொண்டும் மீளவும் இதுபோன்று வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. கால நீட்டிப்பும் செய்யப்படமாட்டாது. மேற்கண்டவாறு சரிபார்க்கப்பட்ட விவரங்களைக்கொண்டு இறுதி தகுதிப்பட்டியல் (Final Merit List) தயார் செய்யப்படும். மேற்கண்ட இறுதி தகுதிப்பட்டியல் கொண்டுதான் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவிக்கலாகிறது. தகவல் : தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Imported-mini-sewing-machine.html", "date_download": "2018-10-18T11:37:11Z", "digest": "sha1:C7CVKCCZPLQSYJLXKMS6QG3V2UDVFZQJ", "length": 4441, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 72% சலுகையில் Imported Mini Sewing Machine", "raw_content": "\nகூப்பன் கோட் : HOMESAVER .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 30% Cashback சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 5,000 , சலுகை விலை ரூ 979\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12773", "date_download": "2018-10-18T11:38:53Z", "digest": "sha1:4QAQFFFQMNUO5JWWKKLT4EU4RJDD3QN5", "length": 10928, "nlines": 103, "source_domain": "www.shruti.tv", "title": "படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா! - shruti.tv", "raw_content": "\nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு ‘. இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் போடப்பட்டது. தொடர்ந்து பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இது வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாசமானதாக அமைந்து இருந்தது.\nவிழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்பெண்மணிகள் ஐவரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை ஒலித்தது . வேத மந்திரம் முழங்கியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலையிட்டு மஞ்சள் பூசி, சந்தனம் பூசி, குங்குமம் இட்டு, புது வளையல்கள் அணிவித்து அட்சதை தூவி, இனிப்புகள் ஊட்டினர். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு படக் குழுவின் சார்பில் பெருமைப்படுத்தப்பட்டனர். இயக்குநர் மற்றும் படக் குழுவினர் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்மணிகள் காலில் விழுந்து வணங்கினார்கள். அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nவிழாவில் ‘நான் செய்த குறும்பு’. இயக்குநர் மகாவிஷ்ணு பேசும் போது\n“நான் ஸ்டாண்ட் அப் காமடி, அசத்தப்போவது யாரு என்று டிவி மீடியாவில் சன் டிவியில் 9 ஆண்டுகள் இருந்தேன். சினிமா வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் சினிமாவில் 1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில் 900 பேரிடமாவது பேசியிருப்பேன். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பலரும் படம் எடுக்க வருவதில்லை. காரணம் தப்பான கதை, தப்பான படக் குழு, தப்பான மேனேஜர் என்று அமைந்ததால் தான். ஒரு நல்ல மேனேஜர் கொண்ட படக் குழு அமைந்து விட்டால் சினிமாவில் இழப்புக்கு இடமே இல்லை. எனக்கு அப்படி அமைந்துள்ளது. .. ‘நான் செய்த குறும்பு ‘. ஒரு ரொமாண்டிக் காமெடி சஸ்பென்ஸ் த்ரில்லர் குடும்பப் படம் என்று கூறலாம். இது பட்ஜெட் படம் தான், ஆனால் அதில் நம்ப முடியாத அளவுக்கு ரிச் குவாலிட்டி இருக்கும். தரம் இருக்கு��். . ” என்றார்.\nநாயகன் கயல் சந்திரன் பேசும் போது , ” இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்து ட்விட்டரில் பலவிதமான கருத்துகள் வந்தன. சிலர் ஒரு மாதிரியான படமாக இருக்குமோ என்று கூறியிருந்தார்கள். நான் சொல்கிறேன் இது சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆஹா’ படம் மாதிரி குடும்பத்துடன் பார்க்கும் படி இருக்கும். பெண்கள் படும் கஷ்டம் ஆண்களும் பட்டால் தான் தெரியும் என்று சொல்கிற படம். படக் குழுவினர் நட்புடன் பழகிய விதம் எனக்குப் பிடித்தது, ” என்றார்\nவிழாவில் படத்தின் நாயகி அஞ்சு குரியன், நடிகர் மிர்ச்சி விஜய், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, ஒளிப்பதிவாளர் ரமணன் புருஷோத்தமா, கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன், எடிட்டர் மணிக்குமரன் சங்கரா, நிர்வாகத் தயாரிப்பாளர் சுரேஷ் ராஜா , இணைத் தயாரிப்பாளர் எஸ்.பி. சுரேஷ் , தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார், தயாரிப்பாளர்கள் டெல்லி பாபு , பானு பிக்சர்ஸ் ராஜா , விநியோகஸ்தர் ஜேகே தொழிலதிபர்கள் ஆனந்த், விஜய் டோஹோ , ரகுநாதன், ரோஹன் பாபு , ,திருமதி ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious: மணியார் குடும்பம் – படம் எப்படி\nNext: பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – மனம் திறக்கும் கதிர்\nகாட்பாதரை போல் சண்டக்கோழி 2 வந்துள்ளது\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்\nரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல் – மனம் திறக்கும் கதிர்\nகாட்பாதரை போல் சண்டக்கோழி 2 வந்துள்ளது\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3844", "date_download": "2018-10-18T11:32:50Z", "digest": "sha1:BJGNOWHMCR4WMDLTBNGSGUPPQY2W6SU6", "length": 3890, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகில் திடீர் சாலை மறியல்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை ஷிஃபா மருத்துவமனை அருகில் திடீர் சாலை மறியல்\nஅதிரையில் கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து அதிரை ஷிஃபா மருத்துவமனை பின்புறமாக வசிக்கும் காலனி வாசிகள் இன்று இரவு 8.30 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.\nசுமார் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் அங்கு பரபரப்பும் ஏற்ப்பட்டது.\nதமிழகத்தில் 5 முனைப் போட்டி களத்தில் உள்ள அனைத்து தொகுதி வேட்பாளர்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/09/18131823/Kodiyamman.vpf", "date_download": "2018-10-18T12:20:06Z", "digest": "sha1:FGDRETE3FPC2VRFTWJDT4CU3DWZYPM7N", "length": 14481, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kodiyamman || கோடி நலம் தரும் கோடியம்மன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோடி நலம் தரும் கோடியம்மன் + \"||\" + Kodiyamman\nகோடி நலம் தரும் கோடியம்மன்\nதஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் வடக்காக, கும்பகோணம்- திருவையாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது தான் கோடியம்மன் கோவில்.\nபதிவு: செப்டம்பர் 18, 2018 13:18 PM\nவடகிழக்காக ஈசானிய மூலையில் அம்பிகை அமர்ந்திருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஆலயத்தின் அருகே வெண்ணாறு பாய்ந்து கொண்டிருக்கிறது.\nமுன்னொரு காலத்தில் சோலைகள் சூழ்ந்த, அழகாபுரி என்னும் தஞ்சையில் பராசரர் என்ற முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அப்போது தாரகன், தஞ்சகன் என்ற அரக்கர்கள் முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்து கொண்டி ருந்தனர். அரக்கர்கள் இருவரும் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிடம் வரம் பெற்றிருந்த காரணத்தால், அவர்களை அழிக்க முடியாது என்று கருதிய முனிவரும் தேவர்களும், அன்னை பராசக்தியிடம் சரணடைந்தனர்.\nதஞ்சபுரீஸ்வரர் என்னும் சிவாலயத்தில் மேற்கு நோக்கிய ஈஸ்வரனும், தெற்கு நோக்கிய ஆனந்தவல்லி என்ற அம்பிகை யும் வீற்றிருப்பதைக் கண்டு, அந்த அன்னையிடம் தங்களைக் காத்தரு��ும்படி வேண்டி நின்றனர். இதையடுத்து ஆனந் தவல்லி விஸ்வரூபம் எடுத்து, கோடி உருவங்களாக மாறி போர்க்கோலம் பூண்டு, அரக்கர்களை வதம் செய்தாள். அன்னை கோடி உருவம் பெற்றதால், ‘கோடியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டது. அன்னையால் வதம் செய்யப்பட்ட தஞ்சகன் என்ற அரக்கன், இறக்கும் தரு வாயில் வேண்டிக் கொண் டபடி, தஞ்சன் ஊர் என்பதே ‘தஞ்சாவூர்’ ஆன தாக வரலாறு கூறுகிறது.\nஇந்த ஆலயத்திற்கு ராஜ கோபுரம் இல்லை. தோரண வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், விநாயகரும், பாலமுருகனும் இருபுறமும் காட்சி தருகின்றனர். கோவிலுக்கு முன்பு காவல் தெய்வமான மதுரை வீரன் ஒரு சன்னிதியிலும், அய்ய னார் பூரணம், பொற்கொடி ஆகிய கிராம தேவதைகள் மற்றொரு சன்னிதியிலும் கிழக்கு பார்த்து வீற்றிருக்கின்றனர். பலிபீடமும், அதன் அருகே நந்தியும் உள்ளது. இத்தல அன்னை சிவசக்தி சொரூபம் என்பதால் நந்தி வாகனமாக இருக்கிறது.\nமகா மண்டபத்தின் உட்புறம், அரக்கர் களை அழிக்க அம்பாள் எடுத்த அவதார மும், போர் நிகழ்வுகளும் அழகிய வண்ணங்களில் ஓவியமாக தீட்டப்பட்டு கண்களைக் கவருகின்றன.\nதுவார சக்திகள் இருபுறமும் நிற்க, அர்த்த மண்டபத்தில் விநாயகரும், பச்சைக்காளியும், பவளக்காளியும் இரு புறங்களிலும் கற்சிலைகளாக காட்சி தருகின்றனர். அபிஷேகம் என்றால் இவர் களுக்குத் தான். உள்ளே கோடியம்மன் ‘வெற்றி தேவதை’யாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். வன்னி மரத்தினை பீடமாகக் கொண்டு, முழுவதும் சுதையினால் ஆன அன்னை, சிவப்புத் திரு முகம் காட்டி திரிசூலத்தைக் கீழே பாய்ச் சிய படி எட்டு கரங்களுடன் அருள்மழை பொழிகிறாள்.\nதிருமணத் தடை நீங்கவும், மகப்பேறு கிடைக்கவும் பெண்கள் இத்தல அன் னையை வழிபாடு செய்கிறார்கள். மேலும் சாலை ஓரமாக இருப்பதால் வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள். கண் திருஷ்டி விலகவும், பகை வெல்லவும், வறுமை நீங்கவும் கண்கண்ட தெய்வமாக கோடியம் மனைக் கும்பிடுகிறார்கள்.\nதேவியைத் தரிசித்து விட்டு பிரகாரம் வலம் வரும்போது, தென் கிழக்குப் பகுதியில் கண பதி, சிவன், சிவ துர்க்கை, விஷ்ணுதுர்க்கை, கால பைரவர் ஆகிய மூர்த்தங் கள் உள்ளன.\nஇயற்கையிலேயே பசுமை வண்ணத்தில் பச்சைக் காளியாக இருக் கும் பராசக்தி, அரக்கனை அழிக்கப் புறப்பட்டபோது, கோபத்தின் காரணமாக சிவப்பு நிற ��வளக் காளி யாக மாறினாள். எனவே இந்த ஆலயத்தில் நடை பெறும் பச்சைக்காளி - பவளக்காளி விழா இத் தலத்தின் தனிச்சிறப்பு.\nதஞ்சைப் பெருவு டையார் கோவிலின் சித்திரைத் திருவிழா விற்கு 15 நாட்க ளுக்கு முன்பாக, கோடியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஅப்போது முதல் திங்கட்கிழமை ‘அய்யனார் காப்பு’ என்றும், செவ்வாய் ‘அம்மன் முதல் காப்பு’ என்றும், அதற்கடுத்த செவ்வாய் ‘அம்மன் இரண்டாம் காப்பு’ என்றும் சொல்லப்படுகிறது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/26124446/1165796/HTC-U12-Plus-Specs-and-Price.vpf", "date_download": "2018-10-18T12:40:45Z", "digest": "sha1:DPL7FXUF3GBWONWHIH7Q5YYQTU27GRE7", "length": 18497, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்குவீஸ் அம்சம் கொண்ட ஹெச்டிசி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் || HTC U12 Plus Specs and Price", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்குவீஸ் அம்சம் கொண்ட ஹெச்டிசி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nஹெச்டிசி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஹெச்டிசி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஹெச்டிசி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த ஹெச்டிசி யு12 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.\nபுதிய யு12 ��ிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் QHD பிளஸ் டிஸ்ப்ளே, ஹெச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் ஹெச்டிசி யு12 பிளஸ் 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் சார்ந்த சென்ஸ் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 12 எம்பி வைடு ஆங்கிள் பிரைமரி கேமராஸ ஹெச்டிசி அல்ட்ராபிக்சல் 4, OIS மற்றும் 16 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, 84 டிகிரி ஃபீல்டு ஆஃப் வியூ, போக்கே மோட், ஏஆர் ஸ்டிக்கர், ஃபேஸ் அன்லாக் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\n3D கிளாஸ் பாடி மற்றும் மெல்லிய பார்டர்களை கொண்டுள்ள யு12 பிளஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள எட்ஜ் சென்ச் 2 தொழில்நுட்பம் ஸ்குவீஸ் செய்து பல்வேறு அம்சங்களை இயக்க வழி செய்கிறது. இத்துடன் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 3500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.\nஹெச்டிசி யு12 பிளஸ் சிறப்பம்சங்கள்:\n- 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் சூப்பர் எல்சிடி 6 டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்\n- அட்ரினோ 630 GPU\n- 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் ஹெச்டிசி சென்ஸ் UI\n- சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி ஹெச்டிசி அல்ட்ரா பிக்சல் 4 கேமரா, 1.4μm பிக்சல், f/1.75\n- 16 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 1.0μm பிக்சல், f/2.6\n- 8 எம்பி + 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, 1.12μm பிக்சல், f/2.0\n- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி\n- 3500 எம்ஏஹெச் பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\nஹெச்டிசி யு12 பிளஸ் ஸ்மார்ட்போன் டிரான்ஸ்லுசென்ட் புளு, செராமிக் பிளாக், ஃபிளேம் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 64 ஜிபி மாடலின் விலை 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.54,630), 128 ஜிபி மாடல் 849 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.58,050) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nப��்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/03/blog-post_9479.html", "date_download": "2018-10-18T11:08:25Z", "digest": "sha1:LHQKAASIVBEI2WKAMODRIBOTSCOXRAY6", "length": 27058, "nlines": 260, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சமவுரிமை சமவாய்ப்பு அனைவருக்கும் உயர்வு -தில்லை", "raw_content": "\nசமவுரிமை சமவாய்ப்பு அனைவருக்கும் உயர்வு -தில்லை\nமார்ச் 8 - சர்வதேச பெண்கள் தின நினைவாக\n2010 ஆண்டின் சர்வதேச பெண்கள் தினத்தின் பிரதான தொனிப்பொருளாக சமவுரிமை, சமவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் உயர்வு என்பதனை ஜக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனை முன்னுதாரணமாக கொண்டு சமூகத்தில் பெண்களை ஒன்றிணைப்பதும் சமூக, பொருளாதார ரீதியாக பெண்களை விரைவாகவும் இலகுவாகவும் பலம் பெறச்செய்வதும் அவசியமானதாகும். சமூகமேம்பாட்டுத்திட்டங்களில் பெண்களின் அதிகளவான பங்கேற்றலையும், பதவிகளையும் வலியுறுத்துவதோடு பாராம்பரிய எண்ணக்கருக்களில் இருந்து பெண்கள் சிந்தனைத் தெளிவு பெறக்கூடிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் அவசியமாகும்.\nசமூக மேம்பாட்டுத்திட்டமிடல் முறைமைகளில் ஆண்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப பெண்களும் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதோடு பெண்கள் பங்காளிகள் ஆவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். சமூகமேம்பாட்டு நிறுவனங்களின் அபிவிருத்தி திட்டமிடல் முறைமைகளில் ஆண்களைப் போன்று பெண்களும் சம அளவான அங்கீகாரம் பெறக்கூடிய வாய்ப்புக்களையும் வளப்பகிர்வினையும் வழங்கும் மனநிலை ஆண்நிலைப்பட்டசமூகத்திடம் உருவாகவேண்டும்.\nமனிதகுல வரலாறு என்பது பல்வேறுபட்ட தத்துவ, கருத்தியல் வளர்ச்சிப்போக்கையும், வளர்ச்சிக்காலகட்டங்களையும் கடந்து வந்திருக்கிற போதும் வரலாறு முழுவதும் அதிகாரத்துவ படிமங்களையும் உட்கொண்டுதான் அது வந்து சேர்ந்திருக்கிறது. மனித நாகரிகத்துக்கான தத்துவங்களும் கூட அதிகாரத்துவத்தை தக்கவைப்பதற்கும் அதேவேளை அதனை மறுப்பதற்குமான தத்துவங்களும் கூடவே போராட்டங்களும், நடைமுறைகளையும் கடந்து வந்திருக்கிறது. ஆனால் பெண்களின் மீதான அதிகாரத்துவத்திற்கும் அடிமைத்துவத்திற்கும் இவை எல்லாவற்றிலும் இடம் இருந்திருக்கிறது. வரலாறு முழுவதுமே பெண்களின் மீதான அடக்குமுறையைப் பாதுகாக்கின்ற மரபு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருந்துவந்திருக்கிறது.\nபெண்களின் மீதான அனைத்துவித உரிமை மறுப்புகளும், அடக்குமுறைகளும், பாரபட்சங்களும் சமய, கலாசார, பண்பாட்டின் பேரால் நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.\nபெண்களின் மீதான பிரச்சினைகளை தனித்து அடையாளம் கண்டு அதற்கான கருத்துருவாக்கம் கண்டடையப்பட்டது சமீப நூற்றாண்டுகளில் தான்.\nபெண்கள் தம்மீதான பாரபட்சங்களை எதிர்த்து குரல் கொடுக்கவும், தமது பிரச்சினையானது தனித்தது, உலகளாவியது, உலக சனத்தொகையில் சரிபாதியினரது என்பதை எடுத்துக்கூறினர். வீதியிலிறங்கினர், நிறுவனமயப்பட்டனர். அந்த வகையில் சர்வதேச பெண்கள் தினம் இன்று உலகலாவிய ரீதியில் பெண்களின் எழுச்சி நாளாக ஆகிவிட்டிருக்கிறது.\nபெண்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்குச் சமூகமேம்பாட்டுத் திட்டமிடலில் சமவாய்ப்பையும் நாட்டின் அபிவிருத்தியில் சாதகமான பலனைப்பெறவேண்டும். சுமூகமான, ஆரோக்கியமான, பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற தீர்மானங்களை எடுப்பதற்கு பெண்கள் சகல மட்டங்களிலும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். பழம்பெரும் வழக்காறுகளை உடைத்துதெறிந்து பெண்களின் பிரச்சினைகளுக்குப் பெண்களே முன்னின்று வெளியில் வந்து போராட வேண்டும்.\nபெண்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாகச் சொல்வதற்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் உரித்துடையவர்கள். தமது சமூகத்திற்குப் பொருத்தமான மேம்பாடான கல்வியை வடிவமைப்பதற்கும் தகுதியுடையவர்கள். பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், சொத்துரிமை மற்றும் தமக்கு விருப்பமான தொழிற்துறையைத் தெரிவு செய்வதற்கும் உரிமையுடையவர்கள். பெண்களே சுயமாகச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும், தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் முன்வரவேண்டும்.\nஎந்தவொரு சமுதாயத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு அவசியமானதும் அடிப்படையானதுமாகும். ஆண், பெண் சமத்துவம் தொடர்பான கருத்துருவாக்கம் வளர்வதற்கும் எமது சமூகத்திற்குப் பொருத்தமான மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் விழிப்புணர்வும், சுயதிறன் விருத்தியும், பெண்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபாடுகாட்டுவதோடு சர்வதேச வியாபார நடவடிக்கைகளில் பெண்களும் பங்குபெறவேண்டும்.\nகிராமியப்பொருளாதார நடவட���க்கைகளில் பெண்களை ஒன்றிணைப்பதற்கும் அபிவிருத்தி திட்டமிடல் முறைமைகளில் பெண்களின் பங்கேற்றலைத் துரிதப்படுத்துவதற்கும் ஆற்றலும் ஆளுமையும் கொண்டவர்கள் முன்வரவேண்டும். சமூகத்தில் பெண்கள் பலம் பெற வேண்டுமெனில் அவர்களின் ஆற்றல்கள் மழுங்கடிக்கப்படாது ஆரோக்கியமான, உழைப்பைச் சுரண்டாத திட்டமிடல் வழிமுறைகளில் பெண்களும் உள்வாங்கப்படவேண்டும். அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படும்போது அதில் பெண்களின் அங்கத்துவமும் சம அளவில் இடம்பெற வேண்டும். எமது சமூகம் மீளுருவாக்கம் பெறுவதற்கு பெண்களின் கருத்துருவாக்கம் வளரவேண்டும்.\nபெண்களின் உரிமை மறுப்புக்கள் காலம் காலமாகத் தொடாந்தவண்ணமேயுள்ளது. இவை பல்வேறு ஆதிக்க கருத்துக்களால் நியாப்படுத்தப்பட்டும் வந்துள்ளது. இவ்வாறான நியாயப்படுத்தல்களைக் எதிர்த்துப் பெண்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளோம்.\nபெண்களையும் ஆண்களையும் ஒன்றிணைக்கும் சமூகமேம்பாட்டு வேலைத்திட்டங்களை உருவாக்குவதோடு அதிகளவான பெண்களின் பங்குபற்றுதலையும் பங்களிப்பைப்பையும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவேண்டும். கடந்தகாலங்களில் சமூகமேம்பாட்டு அமைப்புக்கள் தூண்டுதல் அளித்தபோதிலும் அது வரையறுக்கப்பட்ட வெற்றியையே தந்துள்ளது. பெண்களின் மனங்களில் கருத்தியல் ரீதியான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மரபு ரீதியான சிறுமைப்படுத்தலை ஆண்கள் கைவிடவேண்டும்.\nசமவாய்ப்பும் சமவுரிமையுமே உண்மையான விடுதலைக்கு இட்டுச்செல்லுமெனில் ஆண்களும் பெண்களும் சமூக, பொருளாதார, அரசியல், சட்ட, நீதி, நிர்வாகம், போன்றவற்றில் சம அளவில் பங்கேற்கவேண்டும். இதற்கூடாகவே ஆதிக்கக்கட்டுமானங்களில் இருந்து அனைவரும் உயர்வு பெறமுடியும்.\nபெண்கள் உடல், உள ரீதியாக வலுப்பெறுவதோடு ஆளுமைகளை வளர்த்துக் கொள்வதற்கூடாகவே ஆண்களோடு சமஅளவில் பங்குபற்ற முடியும்.\nஆண்களும் பெண்களும் பக்கபலமாகவும் பரஸ்பரம் உந்து சக்தியாகவும் இருப்பதற்கூடாகவே சமூக விடுதலையை வென்றெடுக்கமுடியும். ஆண் பெண் இருபாலாரின் முழுமையான அர்ப்பணிப்பே விடுதலையைப் பெற்றுத்தரும். எனவே பெண்கள் முழுமையான பெண் விடுதலையைப் பெற முன்னின்று உழைப்பதோடு சமூகவிடுதலைக்கும் உழைப்பதற்கூடாகவே தேசவிடுதலையையும் பெண் விட��தலையையும் வென்றெடுக்கலாம். மானிட விடுதலையும் இதிலேயே தங்கியுள்ளது.\nஎது எவ்வாறு இருப்பினும் பெண்கள் தமது உரிமை மறுப்புக்கள் தொடர்பாக சர்வதேச அளவில் அரசியல் நிலைப்பட்ட செயற்பாடுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இருந்தும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் இன்னும் குறைந்தபாடில்லை. சமூகத்தில் சகல ஒடுக்குதல்களுக்கும் உட்பட்ட பெண்கள் வெளியில் வந்து சமவுரிமை, சமவாய்ப்பை பெற சமூக அபிவிருத்தியில் ஒன்றிணையவேண்டும். சமூக மேம்பாட்டு உருவாக்கத்தில் பெண்களும் ஆண்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சுதந்திரமான பெண் விடுதலையையும், ஆரோக்கியமான சமூக விடுதலையையும் வென்றெடுக்க முடியும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nதுணிச்சல் மிக்கப் பெண் \" ஜென்சிலா மொகமட் மஜீத்\"\nஎன் தோழி என்ன தவறு செய்தாள்\nஉயிர்பிய்த்தெழும் உணர்வுகள் - தில்லை\nதலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்\nவன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர் - பேராசிரியர் க...\nபெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன...\nகமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி -\nபுல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்..\nகாந்தியால் துயருறும் பெண்கள் - Michael Connellan\nஅவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது\nஅனாரின் கவிதை பிரதி அடையாளம் - எச்.முஜீப் ரஹ்மான்\nநான் கல்கி ஆனது எப்படி\nசுகந்தி சுப்ரமணியன், கிருத்திகா மேலும் சில நினைவுக...\nஈழத்துப் பெண்களின் கவிதைப்புலத்தில் அனாரின் கவிதைக...\nபார் ��ான்ஸர்களின் மறுபக்கம் - மு.வி.நந்தினி\nபர்தா வெவகாரம் சில எண்ணங்கள் \nபாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் \nசர்வதேச பெண்கள் தினம் நூறாவது ஆண்டு-நாம் என்ன செய்...\nஉங்களின் அன்னையரும், சகோதரிகளும், உங்களின் மனைவியர...\nமகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்\nதொழிலாளர் வர்க்க சக்திகளே பெண் விடுதலைக்கான இயக்கத...\nஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nசர்வதேச மகளிர் தினம் - மார்ச்,8\nசமவுரிமை சமவாய்ப்பு அனைவருக்கும் உயர்வு -தில்லை\n\"சலனம்\" புதிய வடிவில் உங்களுக்காக...\nநூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்...\nஆண்கள்-பெண்கள் மற்றும் அவதூறின் அரசியல் - அம்ருதா\nபெண்ணியாவின் ‘இது நதியின் நாள்’ கவிதைத் தொகுப்பை ம...\nதுவரங்குறிச்சியிலிருந்து வாஷின்டன் வரை.. கவிஞர் சல...\n’துணிச்சல் மிக்கப் பெண்’’ இலங்கை முஸ்லிம் பெண்ணுக்...\nபெண்ணியக் கவிதை வளர்ச்சி - இலங்கை பெண் கவிஞர்களின்...\nதிருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும் - பெரியார்\nபெண் கவிஞர்கள் இன்று- திலகபாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2016/01/blog-post_14.html", "date_download": "2018-10-18T11:11:47Z", "digest": "sha1:YQBAGBUBXENAOKTFNYEZR7LVQW4X2CVL", "length": 26434, "nlines": 373, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 886. புத்தகம் எழுதியதும் வந்த சில \"திருகு வலிகள்\"", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n886. புத்தகம் எழுதியதும் வந்த சில \"திருகு வலிகள்\"\nதிங்கள் கிழமை, மாலை 2 மணிக்கு\nஇந்நூல் எதிர் வெளியீடு பதிப்பகத்தாரால்\nபூமியில் வாழும் கோடானு கோடி மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று பட்டினி போட்டுக் கொல்லும் ஆதிக்கவாதிகள் மோட்சம், சுவனம், பரலோகம், சிவலோகம், வைகுந்தம் போன்ற கற்பனை உலகத்தைப் படைத்து, நாடகங்களில் இறுதிக் காட்சிகளாக அவைகளை வைத்து, அப்பாவிகளின் சுயசிந்தனையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.\nஇந்த முத்தாய்ப்பான உத்திக்குப் பெயர் தான் விதி.\nதமிழ்த் துறைத் தலைவர் (ஓய்வு),\nகாலமெல்லாம் ஒரே மதத்திலேயே வளர்ந்திருந்தாலும் அம்மதத்தின் பழைய வரலாற்று நிகழ்வுகள், இன்னும் பல முக்கிய செய்திகள் நம் கண்களுக்கு வராமலேயே இருக்க வழியுண்டு. அப்படி மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டுள்ள செய்திகளின் மேல் இந்நூல் சிறிது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.\n· இருபத்தைந்து நாட்கள் கழித்து ….\nநேற்று இரவு எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. குரலிலிருந்து இளைஞர்கள் என்று நினைக்கிறேன். நால்வரோ ஐவரோ என்னோடு பேசினார்கள். அவர்களுக்கு என் மீது கோபம் – நான் நபியைத் தாக்கி தரம் தாழ்த்தி எழுதி விட்டேன் என்று. அவர்களுக்குப் பதில் சொன்னேன். இருந்தாலும் எல்லோருமே தெரிந்து கொள்ள மீண்டும் அதனைத் தருகிறேன்.\nஇளைஞர்களின் கோபத்திற்கான காரணம் நான் ஹதீஸ் பற்றி எழுதியிருப்பது. பக்கம் 217 – 222. அதிலும் 220 -222 பக்கங்கள். இதில் நான் கொடுத்திருக்கும் தலைப்பைப் புரிந்து கொண்டாலே என் மீதுள்ள கோபம் போய் விட வேண்டும். அந்தத் தலைப்பு: முகமதுவை இழிக்கும் சில ஹதீஸ்கள். (முகமதுவை நான் இழிக்கவில்லை. ஹதிஸ்கள் தான் இழிக்கின்றன. )\n1.ஹதீஸ்கள் வேண்டாமென்று அல்லாவும், நபியும் கூறியதாகச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் இருவரும் வேண்டாமென்று சொன்ன பின்னும் ஹதீஸ்கள் மதத்திற்குள் நுழைந்துவிட்டன.\n2. அப்படி நுழைந்த ஹதீஸுகளில் சில நபியைப் பற்றி (உயர்வாகப் பேசுவதாக நினைத்தோ என்னவோ) எழுதியவை அவரின் புகழுக்கு மாசு கற்பிக்கின்றன.\nஇந்த இரு பாய்ண்ட்டுகளையும் இப்பக்கங்களில் சொல்லியுள்ளேன். அதற்கு ஹதீஸுகளையே மேற்கோள்களாகக் காட்டியுள்ளேன். அவை ஹத்தீஸ்தானே ஒழிய என் வார்த்தைகளல்ல என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nநபியைத் தரம் தாழ்த்தி எழுதும் அளவிற்கு நிச்சயமாகச் செல்ல மாட்டேன் என்று உறுதி எனக்கு எப்போதுமுண்டு.\nவிவாதங்களைத் தொடர விரும்பும் நண்பர்கள் பதிவுகளிலோ, என் பழைய / புது முகவரியிலேயோ கேள்விகளைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.\nதொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது. இருவருக்கும் பயனில்லாமல் போகிறது.\nஇவர்களோடு பேசிய சில மணித்துளிகளில் இன்னொரு அழைப்பு. கொஞ்சம் வித்தியாசம். பேசியவரின் போன் எண் கிடையாது. personal number.\nஎன்னை ஆர்.எஸ்.எஸ்சின் ஆள் என்றீர்கள். என் பதிவுகள் சிலவற்றைப் படித்தால் உண்மை புரியும். படித்துப் பாருங்கள்\nஅடுத்து ஓரிரு நாட்களில் வெளிநாட்டிலிருந்து இன்னொரு கடுமையான போன். அதன் பின்\nபுதிய எண்களுக்குப் பதிலளிக்கவில்லை. காரணம் மேலே சொன்னது தான்: தொலைபேசியில் பேசும்போது சரியான வ���ளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது.\n11.10.15. ஞாயிற்றுக் கிழமை. புதுக்கோட்டை பதிவர் விழாவிற்குப் பிறகு …\nவிழா முடியும் தறுவாயில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றோம். இப்போது எதிர் வெயில் சுட்டெரித்தது. தெருமுக்கிற்கு வரும்போதே வேர்த்துக் குளித்து விட்டேன். சரவணனே ஏனிப்படி வேர்த்து விட்டது என்றார். ஒரு லொட .. லொட பஸ்ஸில் ஏறினோம். பஸ் ஊர்ந்து போனதாகத்தெரிந்தது. ஆனாலும் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்ந்து விட்டோம்.\nஅடுத்த நாள். தெரியாத எண்ணிலிருந்து அழைப்புகள் வந்தால் எடுப்பதில்லை என்று வைத்திருந்தேன். இருந்தும் காலையில் ஒரு அழைப்பு. தயங்கியபடி எடுத்தேன்\nஇது போன்ற அழைப்புகள் வருவது பெரும் நெருடலாக இருக்க ஆரம்பித்திருந்தன.\nஅந்த அழைப்போடு அழுத்தத்தோடு பேசி முடித்ததும் எழுந்தேன். இடது கையில் ஒரு வலி. தலையில் சிறிது அசமந்தம். ஏதோ தவறு என்பது போல் நினைப்பு. ஒரு மணி நேரம் வேறு வேலைகளில் ஈடுபட்டேன். பயனில்லை. பக்கத்து வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு குடும்ப டாக்டரிடம் சென்றோம். வழக்கமாக ரத்த அழுத்தம் சிறிதே மேலே இருக்கும். கவலைப்பட வேண்டாம் என்பார். இந்த முறை அழுத்தம் பார்த்த்தும் … down to earth ரொம்ப கீழே போயிருந்தது. மருத்துவ மனைக்குச் செல்லுங்கள் என்றார்.\nஒரு மணி நேரத்தில் மருத்துவகத்தில் சேர்ந்தேன்.\nவழக்கமாக – 20 ஆண்டுகளாக – பார்க்கும் மூத்த மருத்துவர் வந்தார். என்ன ஆச்சு என்றார். வழக்கமான ஆண்டுக்கொருதடவை அவரைப் பார்த்து இரண்டு மூன்று மாதங்களே ஆகியிருந்தன. நடப்பைச் சொன்னேன். முழு விவரமும் கேட்டார். எல்லாம் சொன்னேன். ஒரு நாள் observation என்றார். ஆனால் 4 நாட்களாகி விட்டன. நேற்றுமாலை வீடு வந்து சேர்ந்தேன்.\nபுறப்படும் முன் மருத்துவர் கொஞ்சம் easyஆகச் செல்லுங்கள் என்றார். நான் எழுதுவது, அரை குறையான போட்டோ ஆர்வம், வீட்டம்மாவின் எதிர்ப்போடும் அவரது ஆதரவோடும் விளையாடும் shuttle cock எல்லாம் அவருக்குத் தெரியும்.\nசில வாரம் விளையாட்டு வேண்டாம்.\nகம்ப்யூட்டரில் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\nநன்கு ரெஸ்ட் எடுங்கள் ….. என்று சொன்னார்.\nஅவர் சொல்வதைக் கேட்க வேண்டுமல்லவா….\nhttp://dharumi.blogspot.in/2015/09/blog-post_28.html இப்பதிவை போட்டதும் சில கடுமையான விவாதங்கள் ஆரம்பித்தன.\nஒன்றரை ஆண்டுகளாக எழுதாதிருந்த சார்வாகன் விவாதங்களில் வழக்கம் போல் அழகாகக் கலந்து கொண்டார். மிகுந்த நன்றி அவருக்கு. நல்ல பதில்களைப் பொறுமையாகக் கொடுத்தார்.\nமுன்பு வெளிநாட்டிலிருந்து பேசிய விவாதங்களைத் தொடர்ந்தார். நடுவில் மீரான் - //. இதை தொடர்ந்து படித்தவருக்கு தெரியும் யார் உண்மையை பேச முயற்சிக்கின்றனர் யார் நழுவுகின்றனர் என்று.// எழுதியிருந்தார்.\nநானும் பதிலுக்கு - //தயவு செய்து ஒரே ஒரு காபீரிடம் - உங்களுக்கு அப்படி ஏதும் காபீர் நண்பர் யாராகிலும் இருந்தால் - இப்பதிவைக் காண்பித்து யார் உண்மைகளை எழுதுகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.// என்றேன்.\nவிவாதங்கள் மேலும் தொடர்ந்தன. இறுதியில் - நான் வருகின்ற மே மாதம் என்னுடைய விடுமுறையில் இந்தியா வரும்போது நேரடியாக விவாதிப்போம், நீங்களும் உங்களுடைய சகாக்களும் தயாராக இருங்கள்.\nஇதற்கு மேலும், //நீங்கள் அணிப்பியுள்ள விடயங்களை மீண்டும் ஒரு முறை நீங்களே வாசித்துப் பாருங்கள் எவ்வளவு கொழப்பம் இருக்கின்றது என்பது புரியும். அதனால் இதை பொதுமக்கள் முன்னிலையில் நேரடியாக விவாதிப்போம்.\nவிவாதிக்க தயார் என்றால் தெரிவிக்கவும்.// என்று 170வது பின்னூட்டத்தில் சொல்லியுள்ளார்.\nநேரடி விவாதம் என்றால் அது ஒரு முற்றுப் புள்ளி என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.\nபுத்தகம் எழுதினால் பொறுப்பில்லாமல் யாரும் எழுத மாட்டார்கள். நானும் அப்படியே. இனியும் பதில் வேண்டுமென்றால் புத்தகமாக வரட்டும்; பதில் சொல்லலாம்.\nவகை: மதங்களும் ... சில விவாதங்களும், மதங்கள்\nஇசை பற்றி நான் எழுதினாலே மதம் பிடித்தவர் போல் சண்டையிட வருபவர்கள் இருக்கும்போது மதங்கள் பற்றி எழுதியிருக்கும் உங்களை எதிர்க்கும் மத யானைகளை நீங்கள் சந்திக்கத்தானே வேண்டும் . தெளிவு என்ற அங்குசம் உங்களிடம் இருக்கிறது. சமாளிப்பீர்கள்.\nthanks for both of you. சொந்தப் பெயரையும் போட்டு மதங்களைப் பற்றி எழுதுகிறீர்களே என்று ஆரம்பித்திலேயே சிலர் கேட்டதுண்டு. உண்மைகளை எழுதுகிறோம் ... இதில் மறைவெதற்கு என்றேன். புத்தகம் வந்ததும் வந்த சில போன்கள் கொஞ்சம் தடுமாற வைத்ததும் உண்மைதான். பதிவுலக நண்பர்களின் துணை தடுமாற்றத்தைப் போக்கி விட்டன.\nஉங்க நண்பர் சொன்ன மாதிரியே உங்க உடல் ஆரோக்கியம் முதன்மையானது. அதை நீங்க முதன் கவனமெடுத்து பாதுகாத்து கொண்டு தான் அழுகிய சாக்கடைகளை சுத்���ம் செய்யும் உங்க பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்.\n886. புத்தகம் எழுதியதும் வந்த சில \"திருகு வலிகள்\"...\n885. மதங்களும் ... சில விவாதங்களும் -- நூலாய்வு...\n884. மதங்களும் சில விவாதங்களும் - ஒரு திறனாய...\n883. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\n882. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/pyaar-prema-kaadhal-movie-review/", "date_download": "2018-10-18T12:38:44Z", "digest": "sha1:AJ5J7BQLMTRJX2G4J6LZTGOUPO5XYE6S", "length": 10071, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "பியார் பிரேமா காதல் விமர்சனம் | இது தமிழ் பியார் பிரேமா காதல் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பியார் பிரேமா காதல் விமர்சனம்\nபியார் பிரேமா காதல் விமர்சனம்\nகாதல். நிறையக் காதல் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.\nமிகச் சாதாரணனான ஸ்ரீகுமாரும், அதி நவீனமான சிந்துஜாவும் காதலிக்கின்றனர். ஸ்ரீகுமார்க்குக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் குட்டியோடு வாழ ஆசை; சிந்துஜாவிற்குத் தன் லட்சியக் கனவை அடைய கல்யாணமும் குழந்தையும் தடையாக இருக்கும் என எண்ணும் லிவ்விங் டுகெதர் யுக பெண். அப்போ இருவருக்குமிடையேயான காதல்\nபடத்தில் மூன்று நாயகர்கள். ஒன்று படத்தைத் தயாரித்து, இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா. அடுத்து, கலை இயக்குநர் E.தியாகராஜன். கடைசியாகப் பிரதான நாயகனெனச் சொல்லக் கூடிய அளவு இளமைத் துள்ளலை வண்ணமயமாகத் திரையில் காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சர்யா. பாடல் காட்சிகள் தோன்றும் பொழுதெல்லாம், திரையரங்கில் இளைஞர்களின் ஆரவாரம்தான்.\nஸ்ரீகுமாராக ஹரிஷ் கல்யாண். சிந்துஜாவாக நடித்துள்ள கதாநாயகி ரெய்ஸாவைக் காட்டிலும் க்யூட்டான முகபாவனைகளில் அதிகமாக ஈர்ப்பது ஹரிஷ் தான். ஹை-ஃபை ஆன பொண்ணைக் காதலிக்கும் பசங்க அடையும் கலாச்சார அதிர்ச்சியை அழகாகத் தன் நடிப்பில் காட்டியுள்ளார் ஹரிஷ். அதற்காக லாஸ் ஏஞ்சல்ஸை, லோஸ் ஏஞ்சல்ஸ் என ஐ.டி. ஊழியரான அரும்பாக்கத்துப் பையன் படிப்பதாகக் காட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்.\nவெளிநாட்டினர்க்கு டிஸ்கோ சொல்லிக் கொடுத்தாலும், ரெய்சாவிற்குத் தந்தையாகவோ, மார்டன் ஆளாகவோ ஆனந்த் பாபுவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், நைஸ் தோசை போடும் நாயகனின் அப்பாவாக ராஜா ராணி பாண்டியனை ஏற்றுக் கொள்ள முடிகிறது. சில காட்சிகளில் படத்தின் கனத்தைக் கூட்டவும் செய்கிறார். நாயகனின் அம்மாவாக நடிக்கும் ரேகாவிற்குப் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் இல்லை.\nடெய்லர்மேன் தங்கராஜாக முனீஸ்காந்த் ரசிக்க வைக்கிறார். அவரை விடவும், நாயகனின் நண்பன் சதீஷாக வரும் தீப்ஸ் செம்மையாகக் கலக்கியுள்ளார். யூத்ஃபுல்லான, கலர்ஃபுல்லானதொரு படத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் இளன்.\nTAGHarish Kalyan Pyaar Prema Kaadhal movie Tamil review Pyaar Prema Kaadhal thirai vimarsanam Pyaar Prema Kadhal review Pyaar Prema Kadhal review in Tamil Raiza ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சர்யா கலை இயக்குநர் E.தியாகராஜன் பியார் பிரேமா காதல் பியார் பிரேமா காதல் விமர்சனம் முனீஸ்காந்த் யுவன் ஷங்கர் ராஜா ரெய்ஸா ஹரிஷ் கல்யாண்\nPrevious Postவிஸ்வரூபம்.. II விமர்சனம் Next Postஎம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஆரா சினிமாஸ் – பெங்களூரு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/09/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-18T11:43:13Z", "digest": "sha1:DKTJEI2NEYLZAGTVXBV4ZVQYGMJ2ODQQ", "length": 9122, "nlines": 60, "source_domain": "tnreports.com", "title": "தனிப்பட்ட தகவல்களில் ஊடுறுவும் விகடன் செயலிகள்!", "raw_content": "\n[ October 18, 2018 ] அனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n[ October 18, 2018 ] “நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\tகலாச்சாரம்\n[ October 18, 2018 ] கஞ்சா விற்��னையை சட்டபூர்வமாக்கியது கனடா\n[ October 18, 2018 ] காங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\n[ October 18, 2018 ] கச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\n[ October 17, 2018 ] கேரள ஆர்.எஸ்.எஸ் இந்து பக்தர்களுக்கு வழங்கிய செய்தி இதுதான்\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nதனிப்பட்ட தகவல்களில் ஊடுறுவும் விகடன் செயலிகள்\nதப்ப விட்டது சிபிஐ-உத்தரவிட்டது மோடி\nஎழுவர் விடுதலை : ஜனாதிபதி பெயரில் போலி அறிவிப்பு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்\nமீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார் அற்புதம்மாள்\n”20 நிமிடங்கள் வரை மல்லையா அருண்ஜெட்லியுடன் பேசினார்”- காங் குற்றச்சாட்டு\nவாசன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஊடக நிறுவனத்தில் இருந்து ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களும், ஆன்லைன் , யூ டியூப் ஊடகங்களும் தொழிற்பட்டு வருகிறது. இது போல செய்திகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், தங்கள் ஊடக படைப்புகளை வாசகர்களிடம் சேர்க்கவும் செயலிகளையும் பயன்படுத்துகிறது விகடன். சந்தா கட்டி இந்த செயலிகளை தரவிரக்கம் செய்தால். அவைகள் நம் கைத்தொலைபேசிகளில் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தனித் தகவல்களை எடுத்துக் கொள்ளும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என குற்றம் சுமத்துகிறார். இது தொடர்பாக லண்டனில் வசிக்கும் முரளி ஷண்முகவேலன் எழுதியிருக்கும் பதிவும் அதையொட்டி முகநூல் தளத்தில் இடப்பட்டிருக்கும் பதிவும் இது\nவிகடன் குழுமத்தின் செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் செல்பேசி அல்லது கைக்கணினிகளில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை பார்க்க அனுமதித்தால் மட்டுமே கட்டுரைகளையும் செய்திகளையும் படிக்க முடிவதாகவும் அனுமதிக்க மறுத்தால் விகடன் செயலியில் செய்திகள் கட்டுரைகளை படிக்க முடியவில்லை என்றும் இவர் புகார் கூறுகிறார். ஏற்கனவே சந்தா செலுத்திவிட்ட நிலையில் இந்த பிரச்சனையால் இவரால் தன் சந்தாவை பயன்படுத்த முடியாத ��ிலை. விகடன் நிறுவனத்திடம் புகார் அளித்தும் உரிய பதில் இல்லை என்கிறார்.\nவிகடன் இந்த பிரச்சனையை தீர்க்குமா அல்லது விகடன் சந்தாதாரர்கள் யாராவது இதற்கான தீர்வை சொல்வார்களா\nதப்ப விட்டது சிபிஐ-உத்தரவிட்டது மோடி\n’குட்கா’ நாயகன் விஜயபாஸ்கருக்கு பதவி உயர்வு\nஅனைத்து மத மக்களையும் ஏற்பதுதான் அய்யப்பன் மரபு -பினராயி விஜயன்\n“நானும் இந்து :பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரிக்கிறேன்” -ராஜன்குறை கிருஷ்ணன்\nகஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியது கனடா\nகாங்கிரஸில் இணைந்த பாஜக தலைவர் ராஜஸ்தானில் பின்னடைவு\nகச்சா எண்ணெய் :மோடியின் கோரிக்கையை நிராகரித்த நாடுகள்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/119309", "date_download": "2018-10-18T11:10:45Z", "digest": "sha1:BEAU5RYKPNZ6NGARZE4MUUU4IBXQ2XPE", "length": 28789, "nlines": 116, "source_domain": "www.todayjaffna.com", "title": "சிங்கள தேசமே என்றாவது ஒருநாள் தமிழர் கண்ணீருக்கு பதில் சொல்லவேண்டும் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரை சிங்கள தேசமே என்றாவது ஒருநாள் தமிழர் கண்ணீருக்கு பதில் சொல்லவேண்டும்\nசிங்கள தேசமே என்றாவது ஒருநாள் தமிழர் கண்ணீருக்கு பதில் சொல்லவேண்டும்\nஎங்கள் வீட்டிலும் யாரும் இறந்தால் எங்கட அப்பாவையம் விடச்சொல்லி எல்லோரும் கேட்பினம், போராட்டங்களும் செய்வினம் – அரசியல் கைதியின் மகள் கம்சா\nஎங்கட வீட்டையம் யாரும் இறந்தால் சிறையில் இருக்கின்ற என்ற அப்பாவையும் விடச்சொல்லி எல்லோரும் கேட்பினம், போராட்டம் எல்லா செய்வினம் என்ன மாமா என்றால் அரசியல் கைதியின் மகளான சதீஸ்குமார் கம்சா.\nவைத்தியசாலை வாகனத்தில் வெடி மருந்துகொண்டு சென்றார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட செல்லையா சதீஸ்குமார் என்வரின் பதினான்கு வயதான மகளே தனது தந்தை விடுதலையாகி வெளியே வரவேண்டும் மிகப்பெரிய ஏக்கத்தின் வெளிப்படாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தினாள்.\n2008-01-28 ஆம் திகதி வவ��னியா தேக்கவத்தை எனும் இடத்தில் அப்பாவை கைது செய்தனர்.அப்பா செலுத்திச் சென்ற வாகனத்தில் சி4 வெடிமருந்து கொஞ்சம் இருந்ததாக காட்டி அப்பா கைது செய்யப்பட்டார்.\nஇந்தக் காலப்பகுதியில் ஓமந்தைச் சோதனைச்சாவடியில் மிக கடுமையாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுமாம் எனவே ஓமந்தை சோதனைச் சாவடியில் அப்பா செலுத்தி சென்ற வாகனம் மிக கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாம் அப்போது கண்டுபிடிக்கப்படாத வெடி மருந்து எப்படி தேக்கவத்தை பகுதியில் வாகனத்தில் இருந்தது என்பதுதான் தெரியவில்லை. இந்தக் குற்றத்திற்காகவே அப்பாவுக்கு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.\nஇயக்கத்தில் (விடுதலைப்புலிகள்) இருந்த நிறைய போராளிகள், பொறுப்பாளர்கள் எல்லோரும் இன்றைக்கு தடுப்புக்குச்சென்று வெளியில் வந்துவிட்டனர்.\nதளபதியாக இருந்தவர்கள் எல்லாம் வெளியில் இருக்கின்ற போது எனது அப்பா போன்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டணை வழங்க வேண்டும்.என்ற கம்சாவின் கேள்விக்கு பதில் இல்லாத நாம் தொடர்ந்தும் அவளுடன் உரையாடினோம்.\nஅப்பா கைது செய்யப்படும் போது எனக்கு நான்கு வயது தற்போது 14 வயது இத்தனை வருடங்களும் நான் அப்பாவை கம்பிகளுக்கு பின்னாள் பார்த்திருக்கிறேன். எல்லா பிள்ளைகளும் போன்று அப்பாக்களுடன் சந்தோசமாக இருக்க வேண்டிய வயதில் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.\nஎனக்கு விபரம் புரியாத அந்த நான்கு வயது வரை என்னை அப்பா எப்படியெல்லாம் பாசத்தோடு வளர்த்திருக்கின்றார் என்பதனை அம்மாவும் ஊராக்களும் சொல்லிக் கேட்கும் போது கண்ணீர் வரும். அதற்கு பிறகு அப்பாவுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என ஏங்கிய காலத்தில் அப்பா அருகில் இல்லை. ஆனந்தசுதாகரன் மாமாவின் பிள்ளைகள் போன்றே நானும் என்னை போன்றே நிறைய பிள்ளைகளும் இருக்கின்றார்கள்.\nநாங்கள் என்ன பாவம் செய்தோம் என்றே தெரியவில்லை. யுத்தம் எல்லாம் முடிந்துவிட்டது இனி நாட்டில் பிரச்சினை இல்லை என்று இருக்கின்ற போது ஏன் என்னுடைய அப்பாவையும் அவர் போன்று சிறைகளில் வாடுகின்ற எல்லேரையும் இந்த அரசாங்கம் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தால் என்ன என மறுபடியும் ஒரு கேள்வியை எழு;பியவள் தொடர்ந்தும் பேசினாள்\nஎன்னுடைய அப்பாவை என்னுடன் சேர்த்துவிடுங்கள் என்று இந்த 14 வயதிறகுள்; நான் பலரின் காலில் விழுந்திருக்கிறேன் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்களா சுமந்திரன், நாமல்ராஜபக்ஸ, பசில்ராஜபக்ஸ எம்பியாக இருந்த காலத்தில் அவருடைய காலில் இப்படி ஏராளமானவர்களின் காலில் விழுந்து வணங்கியிருக்கிறேன்.\nபொது நிகழ்வுகளில் யாரேனும் அமைச்சர்கள், எம்பிமார் வருவார்கள் என அறிந்தால் அம்மா முதல் நாள் அழுதழுது கடிதம் எழுதுவார்.\nபின்னர் என்னையும் கூட்டிக்கொண்டு அம்மா செல்வார் நிறைய பொது மக்கள் மத்தியில் நான் அந்த அரசியல்வாதிகளின் காலில் விழுந்து வணங்க அம்மா கடிதத்தை கொடுத்து அப்பாவை விடச்சொல்லி மன்றாடுவார். அப்பாவின் விடுதலைக்கா நாங்கள் எதனையும் செய்யத்தயாராக இருந்தோம்.\nஇதுவரை நானும் அம்மாவும் எடுத்த எல்லா முயற்சிகளும் தோற்றுப்போய்விட்டன. எந்த நன்மையும் ஏற்படவில்லை.\nநான் காலில் விழுந்ததனையும், அம்மா கெஞ்சிக்கெண்டிருந்ததனையும், சிலர் அலட்சியாக தன்னுடைய உதவியாளரிடம் கடிதத்தை கொடுக்க சொல்விட்டு எங்களை கண்டுகொள்ளாது அலட்சியமாக கடந்து சென்ற சம்பவங்களை இப்பொழுது கூட நினைக்கும் போது வேதனையும், விரக்தியும் ஏற்படுகிறது.\nஅப்பா கைது செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட காலம் தொடக்கம் அம்மா எழுதிய கடிதம் எண்ணில் அடங்காதது கடவுளுக்கு கூட கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைத்திருந்தால் என்னுடை அம்மா கடவுளுக்கும் கடிதம் எழுதியிருப்பார்.\nபாவம் அம்மா எனக்காகவே செயற்கையாக சிரித்து வாழ பழகிக்கொண்டார் இல்லை என்றால் என்னுடைய அம்மாவின் முகத்தில் சிரிப்பை காண முடியாது. என்னை படிப்பித்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே அவர் தன்னை மாற்றிக்கொண்டார். இப்போது எனக்கு எனது அம்மாவும் அருகில் இல்லை.\nஅப்பாவின் வழக்குக்காக பல இலட்சங்களை செலவு செய்துவிட்டோம். இப்போதும் கூட உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருகின்றோம் அதற்கும் இலட்சங்கள் செலவாகும். இவற்றை எல்லாம் சமாளிப்பதற்காகவும் எனது படிப்புச் செலவுகளை பார்பதற்கும் அம்மா வெளிநாடு சென்று விட்டார்.நான் அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகிறேன்.\nஅப்பாவின் வழக்கை பொறுத்தவரையில் எனக்கு சட்டத்தரணிகள் மீதே அதிகம் கோபம் எனது அப்பா செலுத்தி சென்ற வைத்தியசாலை வாகனத்தில் சிறிய அளவில் சி4 மருந்து இருந்ததாக சொல்லி கைது செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய தண்டனையே. வவுனியா நீதிமன்றில் அப்பாவுக்கு 2011 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதிக்கும் எனது வயதில் ஒரு மகள் இருக்கின்றார் என்று சொல்கின்றார்கள்.\nஅப்பாவுக்கும் மகளும் இடையே உள்ள உறவு, எப்படி அவருக்கு புரியாது போய்விட்டது அப்பா மகள் பாசம் எப்படி அவருக்கு விளங்காது போய்விட்டது அப்பா மகள் பாசம் எப்படி அவருக்கு விளங்காது போய்விட்டது எல்லோரும் சொல்கின்றார்கள் இந்த வழக்குக்கு ஆயுள் தண்டனை மிகப்பெரிய தீர்ப்பு என்று. சொல்லியவாறே முகத்தை கையால் மூடிக்கொண்டு அழ தொடங்கினாள் கம்சா. சில வினாடிகள் அமைதியாக இருந்தவள்\nநான் அப்பாவை சந்திக்கின்ற போதெல்லாம் அவரிடம் கூறுவேன் நான் படித்து ஒரு சட்டத்தரணியாக வந்து உங்களை வெளியில் கொண்டுவருவேன் என்று. இப்போது அப்பாவுக்காகவே படிக்கின்றேன். எனக்கு இருக்கின்ற ஒரேயொரு ஆசை நான் அப்பா, அம்மா எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வாழவேண்டும் என்பதே. அது நிறைவேற வேண்டும் என்றே தினமும் கடவுளை வணங்கி வருகின்றேன்.\nவடக்கு,கிழக்கு, மலையகம் என நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் அரங்சாங்கம் அவர்களை விடுதலை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் சுவாமிநாதன் அரசியல் கைதிகளை சந்தித்த போது சொல்லியிருக்கின்றார்.\nஇந்தச் சந்திப்பில் அப்பாவும் இருந்திருக்கின்றார் எனத் தெரிவித்தவள் இவர்கள் எல்லோரும் ஒன்று சேருவார்களா மாமா நான் என்ன செய்தால் இவர்கள் ஒன்றுசேர்ந்து அப்பா உட்பட எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய குரல் கொடுப்பார்கள் என மறுபடியும் கேள்வியை முன்வைத்த கம்சாவுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை.மீண்டும் சில வினாடிகள் அமைதியாக இருந்தோம்.\nஅந்த அமைதியை குழப்பியவளாக எப்பொழுது கைதிகள் தினம் வரும் என்று காத்திருப்பேன் ஏன்னென்றால் அன்றுதான் அப்பாவின் அருகில் அவரது மடியில் இருந்தோ, அப்பாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தோ பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். ஏனைய நாட்களில் அப்பாவை சந்திக்க சென்றால் கம்பிகள் எங்கள��� இருவரையும் இணைய விடாது தடுத்து நிற்கும்.\nஇதனை தவிர ஆறு மாத்திற்கு அப்பா இருக்கின்ற புதிய மகசீன் சிறைசாலைக்கு அப்பாவுக்கு எந்த பொருட்களும் கொடுக்காது, நாங்கள் எவவருமே சென்று பார்க்காது விட்டால் அப்பா விண்ணப்பித்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வர முடியும் அப்படி வருகின்ற போது அவருக்கு பிடித்த உணவுப்பொருட்களை தினமும் செய்துகொண்டு சென்று பார்த்து வருவோம். ஒரு கிழமைக்கு இவ்வாறு பார்க்க முடியும்;. இதற்காவே ஆறு மாதத்திற்கு அப்பாவை சென்று பார்க்காமலே இருப்போம். என்றாள்.\nஒரு தடவை அப்பாவை பார்க்க சென்ற போது அவர் சேட் போடாமல் வந்து விட்டார் அப்போது அவரின் முதுகு மற்றும் ஏனைய இடங்களை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது வயரால் அடித்தது போன்று நிறைய அடையாளங்கள் இது என்ன என்று கேட்ட போது ஒன்றுமில்லை என்று மறைக்க முற்பட்டார் அப்பா ஆனால் நான் விடவில்லை இது என்னவென்று சொல்லுங்கோ என்று வற்புறுதிய போது சொன்னார் விசாரணை காலத்தில் தனக்கு ஏற்பட்ட சித்திரவதைகள் பற்றி.\nமிக மோசமான, கொடூரமான சித்திரவதைகளுக்கு அப்பா உட்பட்டிருக்கின்றார். எனக் கூறிவிட்டு ஆழ ஆரம்பித்த கம்சா இப்போது ஒரு நிம்மதியான விடயம் என்னவென்றால் எந்த சித்திரவதையும் இல்லை என்றாள்.\nஆனால் ஒரு தடவை கொழும்பு பெரிய ஆஸ்பத்திருக்கு அப்பாவை சுகயீனம் காரணமாக கொண்டு சென்ற போது கை மற்றும் கால்களை சங்கிலியாள் கட்டியே கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவ்வாறே சங்கிலியாள் கட்டப்பட்ட வைத்திருக்கின்றார்கள் இதன் போது ஏனைய நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வருகின்றவர்கள் அனைவரும் அப்பாவை ஒரு மாதிரி பார்த்து செல்வார்களாம் இது அப்பாவை பெரிதும் பாதித்திருக்கிறது.\nஇதனை விட மலசல கூடத்திற்கு சென்றால் அங்கு அப்பாவை உள்ளேவிட்டுவிட்டு கதவினை அரைவாசிக்கு திறந்து வைத்திருப்பார்களாம் உள்ளே இருப்பது வெளியே அவ்வழியாக சென்று வருபர்களுக்கு எல்லாம் தெரியுமாம் எனக்குறிப்பிட்டவள் மீண்டும் அழ ஆரம்பித்தவள் என்னுடைய அப்பா இப்படியெல்லாம் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து வருகின்றார்.\nஇது ஏன் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளங்கவில்லை, அமைச்சர் சுவாமிநாதன் சொன்னமாதிரி இவர்கள் ஒன்று ச��ர்ந்தால் இந்தக் கொடுமைகளிலிருந்து என்னுடைய அப்பா உட்பட பலர் விடுதலையாகி வருவார்கள்தானே என்றாள்.\nஅழுகையை நிறுத்திக்கொண்டு மேலும் தொடர்ந்த அவள் சிறைக்குள் இருந்த படியே அப்பா நான்கு நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார் அதன் மூலம் கிடைத்த பணத்தில் எனக்கும் பாடசாலைக்குரிய கற்றல் உபகரணங்களை ஆசையோடு வாங்கி தந்தவர். அது அப்பாவுக்கு பெரிய சந்தோசம். எனக் கூறியவள் புது வருட பிறப்புக்கு பின்னர் அப்பாவின் இராசிபலனும் நல்லா இருப்பதாக அப்பப்மாவும் சொன்னார் என்றாள்.\nஇறுதியாக எல்லோரிடமும்; ஒரு கோரிக்கையை விடுத்தாள் ஆதாவது பெரிய பெரிய குற்றங்கள் செய்தவர்களை எல்லாம் வெளியில் விட்டுவிட்ட அரசாங்கம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட எனது அப்பா மற்றும் ஏனையவர்களை மன்னித்துவிடுதலை செய்ய வேண்டும், என்றும். அதற்காக எல்லா தமிழ் எம்பிமாரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள்.\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளான கனிரதன்,சங்கீதா மற்றும் சதீஸ்கமாரின் மகளான கம்சா போன்று ஏக்கங்களோடு வாழுகின்ற பிள்ளைகளின் உணர்வுகளை இந்த அரசு புரிந்துகொள்ளுமா அதற்கு முன் எங்களுடைய தமிழ் தலைமைகள் இதனை புரிந்துகொள்வார்களா அதற்கு முன் எங்களுடைய தமிழ் தலைமைகள் இதனை புரிந்துகொள்வார்களா காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\nPrevious articleவவுனியாவில் அகப்பட்ட விசித்திர திருடர்கள்\nNext articleயாழ் வலிகாமம் இன்னும் இராணுவ கட்டுப்பாட்டில்- ஏமாத்து வித்தை காட்டும் சிங்களம்\nஈழ தமிழர்கள் மீது இந்தியாவின் அரசியல் போக்கு தவறான பாதையில்\nமொசாட் அமைப்பையே கலங்கடித்த தமிழீழ விடுதலைப்புலிகள் சுவாரஸ்ய தகவல்\nமுல்லைத்தீவு குருந்தூர் மலையில் ஆக்கிரமிப்பு புத்தர் சிலையும் சிங்கள் குடியேற்ற திட்டமும்\nயாழில் பூட்டிய விட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nயாழ் போதன வைத்தியசாலையில் பள்ளிவாசல் நிர்வாகம் சொல்லுவது என்ன\nயாழ் காரைநகர் அரச பேருந்து ஓட்டுனர் பாடசாலை மாணவியை மோதி தள்ளினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2018/05/982-bible-study-9.html", "date_download": "2018-10-18T12:17:22Z", "digest": "sha1:D3JBPGOCO6G3EQK5S7R2FCUMGCRX2UMJ", "length": 21601, "nlines": 351, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 982. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...9 (4. எண்ணிக்கை )", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அ��ியேன், வலைஞர்களே\nஇந்நூலின் முன்னுரையில் .. “இஸ்ரயேலரின் வரலாற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்தவரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பு” என்று கூறப்பட்டுள்ளது.\nமுந்திய நூலிலும். இந்த நூலிலும் லேவியர் என்பவர்கள் கடவுளால் சிறப்பு செய்யப்படுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை. அவர்களே குருக்களாகக் கருதப்படுகிறார்கள்; காணிக்கை அவர்களுக்காகவே கொடுக்கப்படுவது போலுள்ளது. (நம்ம ஊர் ப்ராமண சாமியார்களுக்குக் கொடுப்பது போல்)\nஇந்த நூலிலும் முந்தைய நூல் போலவே, பலி, எரிபலி, காணிக்கை கொடுப்பது, தீட்டு.. என்றெல்லாம் அதிகமாகவே பேசப்படுகிறது. கடவுள் கூட காணிக்கை பற்றி மட்டுமே ஏன் இத்தனை அளவு பேச வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி எல்லாம் இதை எழுகிய அன்றைய காலத்தவரின் தேவைக்காகவே எழுதப்பட்டது போல் தான் தெரிகிறது.\nஇஸ்ரயேலர்கள் எகிப்திலிருந்து கிளம்பியதும் கடவுளே மோசேவிடம் ஒவ்வொரு இனத்தாரின் தலைக்கட்டு எண்ணிக்கையை எண்ணும்படி கட்டளையிடுகிறார்.\n1:47 - இதிலும் லேவியருக்கு தனிச்சலுகை. இவர்கள் “தங்கள் மூதாதியர் குலப்படி எண்ணப்படவில்லை”.\n1: 51 -- லேவியருக்கான கூடாரம் தனித்து அமைக்கப்படும் என்றும், “அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான்” என்றும் சொல்லப்படுகிறது.\nமீண்டும் அதே கேள்வி: ஏன் அவர்கள் மட்டும் அத்தனை உசத்தி\n:11 – “நான் இஸ்ரயேல் மக்களிலிருந்த் லேவியரைப் பிரித்தெடுத்துள்ளேன். … லேவியர் எனக்கே உரியவர்”.\nஉலக மக்களிடமிருந்து இஸ்ரயேலர்களைத் தனியாகப் பிரித்து அவர்களைத் தன் மக்களாக இக்கடவுள் பேணுகிறார். பின் அதிலும் இன்னொரு இனத்தவரை தனக்கே உரியவராகக் கொள்கிறார். ஆனால் கிறித்துவர்கள் இக்கடவுள் இவ்வுலகத்தின் அனைத்து மக்களுக்கான கடவுளாக நம்புகிறார்கள்.\n5:8 “குற்ற ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முறை உறவினன் இல்லையெனில் அந்தக் குற்ற ஈட்டுத் தொகை ஆண்டவருக்கு, அதாவது குருவிடம் சேரும்.\n” குற்ற ஈட்டுத் தொகை = இது குரானிலும் சொல்லப்பட்ட ஒன்று. அதுவும் “குரு”விற்கு தான் போகிறது\n5:11-31 மனைவியரை ஐயுறும் கணவர்களின் வழக்குகள் பற்றி உச்ச கட்ட விசாரணை எல்லாம் நடக்கிறது.\nஆனால் ஆண்கள் தவறு செய்தால் என்னவென்று சொல்ல கடவுளுக்���ு நேரமில்லாமல் போய் விட்டது போலும்\nஅடுத்து :தலைவர்களின் படையல்கள்” என்ற தலைப்பில் காணிக்கைகள் பற்றிய விலாவாரியான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.\n11-ம் அத்தியாயத்தில் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். பின் கடவுள் கடலிலிருந்து காடைகளைத் தருகிறார். காடைகளைச் சேகரித்து, சமைத்து ”அவர்கள் விழுங்கும் முன் பற்களிடையில் இறைச்சி இருக்கையிலேயே ஆண்டவரின் சினம் மக்களுக்கு எதிராக மூண்டது; ஆண்டவர் மாபெரும் வாதையால் மக்களைச் சாகடித்தார்.\n நல்ல வேளை … இந்தக் கடவுள் இப்போதெல்லாம் இம்மாதிரியான அடாவடிச் செயல்களைச் செய்வதில்லை. இல்லாவிட்டால் என்னாகும் நம் பிழைப்பு\n14:21 – ”ஆயினும் உண்மையாகவே என் உயிர் மேல் ஆணை பூவுலகனைத்தும் நிறைந்துள்ள ஆண்டவரின் மாட்சியில் மேல் ஆணை\nஇதென்ன ..குரானிலும் இது போல் கடவுள் படர்க்கையில் தன்னைப் பற்றியே பேசுகிறார். கடவுளே கடவுள் மீது ஆணையிட்டுக் கூறுகிறார். இதற்குப் பொருள் என்னவோ\n15-ம் அத்தியாயம் – மீண்டும் ”பலி பற்றிய சட்டங்கள்”\n15:32-35: ஓய்வு நாளை மீறிய ஒரு மனிதனுக்கு நமது “இரக்கம் மிகுந்த கடவுள்” எப்படிப்பட்ட தண்டனை தருகிறார் என்பதைப் பார்க்கலாம்:\n“இந்த மனிதன் கொல்லப்பட வேண்டும்…. அனைவரும் பாளையத்துக்கு வெளியே அவனைக் கல்லால் எறிய வேண்டும்”.\nஎப்படிப்பட்ட “இரக்கம் மிகுந்த கடவுள்” நல்ல வேளையாக இப்போது இக்கடவுள் இந்த Sunday punishment-யை விட்டு விட்டார் போலும் நல்ல வேளையாக இப்போது இக்கடவுள் இந்த Sunday punishment-யை விட்டு விட்டார் போலும்\n28 – ”படையல்களின் ஒழுங்கு முறை” என்ற தலைப்பில் மீண்டும் பலி பற்றி விவரணைகள் தொடர்கின்றன. அதிலும், 28:7-ல் “ஆண்டவருக்கு நீர்மப் படையலாக திரு உறைவிடத்தில் மது பானத்தை ஊற்ற வேண்டும்” என்று சொல்ல்ப்படுகிறது.\nஹா … நல்ல கடவுள். மது நைவேத்தியம் …\n31- அத்தியாயம் – மிதியானுக்கு எதிரான புனிதப் போர். புனிதப் போர் மட்டும் போதாதென்று கடவுள் கொள்ளை நோயையும் இரக்கமுள்ள கடவுள் அனுப்புகிறார். அதன் முடிவில் பல ”இரக்கமுள்ள முடிவுகளைக்” கடவுள் கொடுக்கிறார்:\n31:17 & 18 - “ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்று விடுங்கள்; ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்று விடுங்கள்; ஆனால் ஆணுறவு கொள்ளாத இளம் பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள்”.\nஎன்ன மா��ிரியான தண்டனையைக் கடவுள் தருகிறார். ஏறத்தாழ இதே கட்டளைகளைத் தான் முகமது நபி தன் கீழுள்ள போர் வீரர்களிடம் கூறியதாகக் குரானில் காண்கிறோம்.\n33 அத்தியாயத்தில் “யோர்தானைக் கடக்குமுன் தரப்பட்ட அறிவுரைகள்” என்ற தலைப்பில் … 33:52 – “உங்கள் முன்னிலிருந்த நாட்டின் குடிகள் அனைவரையும் துரத்தி விடுங்கள்; அவர்களின் செதுக்கிய சிலைகள அனைத்தையும் அழித்து விடுங்கள்; அவர்களின் வார்ப்புப் படிமங்கள் அனைத்தையும் உடைத்து விடுங்கள்”.\nநல்ல அறிவுரைகள். இன்று இதை அப்படியே I.S.I.S. அப்படியே வரிக்கு வரி கடைப்பிடிக்கிறார்கள். இன்னும் இதை நன்கு கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் கிறித்துவ ஆலயங்களையும், அங்குள்ள சிலுவைகள், சிற்பங்கள் என்று அனைத்தையும் இன்று உடைத்து நொறுக்கிக்கொண்டு\n’கடவுளின் அறிவுரையை’ நன்கு வழி நடத்துகிறார்கள்.\nவகை: BIBLE STUDY - பழைய ஏற்பாடு, மதங்கள்\nஅப்படியே அந்த ”Sri to the power of 108”க்கு விளக்கமும் கொடுத்திருங்களேன்.\nthank you, கணக்கு வாத்தியாரே\nஎன் நிலமை இப்படி .....\nபழைய ஏற்பாடில் காணும் /நீங்கள் குறிப்பிடு ம்சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிவதில்லை உ-ம் பலி காணிக்கை லேவியர்\nஅவை சாதாரண தமிழ்ச் சொற்கள் தானே\nபலி = உயிர்ப்பலி.. ஆடு, மாடு, கோழி வெட்டிக் காவு கொடுத்தல்.\nகாணிக்கை .. காசோ பணமோ...அட ... நம்ம திருப்பதி உண்டியல் மாதிரி நினச்சுக்கங்க.\nலேவியர் - இஸ்ரயேலர்களில் ஓர் இனம். கடவுளுக்கு என்னவோ அவர்கள் மேல் தனிக்கவனம்.\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trichyrockfort.tnhrce.in/eraivanmerkkumugamhistory_tam.html", "date_download": "2018-10-18T12:05:17Z", "digest": "sha1:GIUJ2XCATZTJMBSX55B2QSQCWJY2MGQ2", "length": 7847, "nlines": 28, "source_domain": "trichyrockfort.tnhrce.in", "title": "Official Website of Rockfort Temple,Trichy", "raw_content": "\nஇறைவன் மேற்கு முகம் திரும்பிய வரலாறு\nபுராணங்கள் விளக்கும் பூர்வ வரலாறு\nஇறைவன் மேற்கு முகம் திரும்பிய வரலாறு\nதிருமூலர் மரபில் வந்த சாரமாமுனிவர் செவ்வந்திமலர் கொண்டு வழிபட்ட காரணத்தினால் செவ்வந்திநாதர் என அழைக்கப்பட்ட தாயுமானசுவாமி, சாரமாமுனிவர் பொருட்டு கிழக்குமுகமாக இருந்த அவர் மேற்முகமாக திரும்பிய வரலாறு பின்வருமாறு\nதிருமூலர் மரபில் வந்த சாரமாமுனிவர் சிராமலைப் பெருமானுக்கு நந்தவனம் அமைத்து அதில் செவ்வந்தி மலர் பயிரிட்டு, நாள்தோறும் அம்மலரால் சிராமலைப் பெருமானை வழிபட்டு வந்தார். செவ்வந்தி மலர் கொண்டு வழிபட்ட காரணத்தால் சிராமலை பெருமானுக்கு செவ்வந்திநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. பூ வாணிகம் செய்யும் ஒருவன் சாராமாமுனிவர் நந்தவனத்தினுள் புகுந்து செவ்வந்தி மலர்களை எல்லாம் கொய்து அந்நாளில் உறையூரை ஆட்சிசெய்து வந்த பராந்தகச் சோழனுடைய தேவிக்கு கொடுத்து வந்தான். செவ்வந்திமலர் களவுபோவதைச் சாரமாமுனிவர் மறைந்திருந்து கவனித்துக் களவின் காரணம் அறிந்து, அரசனிடம் முறையிட்டார். அரசன் கள்வனை அழைத்து, கண்டித்துத் தண்டிக்கவிலை. சாரமாமுனிவர் இந்தச்செயல் குறித்துச் செவ்வந்தி நாதப்பெருமானிடம் முறையிட்டார்.\nசாரமாமுனிவர் முறையிட்டதனால் சிராமலைப் பெருமான், கிழக்கு முகமாக இருந்தவர், மேற்கு முகமாகத் திரும்பி, மேலும் காற்று, மேகங்கள் கொண்டு, உறையூர் மீது மண்மாரி பொழியச் செய்தார். அரசனும், அரசியும் அரண்மனையை விட்டு வெளியேறினர். உறையூர் முழுவதும் மண்மாரியால் அழிந்தது. அந்த மண்மாரி அரசனைப் பின் தொடர்ந்தது. அரசன் இறந்துபோனான். அவன் மனைவி கருவுற்றிருந்தாள்\nபின்பு உறையூரில் எழுந்தருளியிருக்கும் காவல்தெய்வம் வெக்காளிஅம்மன், இறைவனை வேண்டி சாந்தப்படுத்தியதாலும் மண்மாரி பொழிவது நின்று உறையூர் பெரும் அழிவிலிருந்து காக்கப்பட்டது. மன்னன் மனைவி காவிரியில் விழுந்து உயிர் விடத்துணிந்தாள். அந்தணர் ஒருவர் பாதுகாத்து அடைக்கலம் கொடுத்தார். அவள் கள்வன் மலர் திருடிய வேலையில் தேவதத்தன் சங்கு ஊதி தெரிவித்திருக்கிறான். அதன் அடையாளமாக சங்கு ஊதும் தேவதத்தன் கற்சிற்பம் கொடிமரத்து மண்டபத்தில் உள்ளது. இவ்வாறு இத்தலத்து இறைவன் தவறுகளை தண்டித்தும், அன்புடன் வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்தும் நிக்கிரக, அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகின்றார். இறைவன் கிழக்குமுகமாக இருந்த காரணத்தினால் இன்றளவும் மேளவாத்தியம், நாதஸ்வரம், மற்றும் பாரயணம் கிழக்குமுகமாகவே நடைபெற்றுவருகிறது. எனவே இந்நிகழ்ச்சியை சித்தரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் விழாநாளில் மாலை 6-00 மணி அளவில் தாயுமானவர் சந்நதியிலிருந்து சாரமாமுனிவர் மற்றும் நாககன்னிகைகள் உற்சவர் புறப்பாடு செய்யப்பட்டு அம்மன் சந்நதி வலம்வந்து சுவாமி சந்நதி முன்பு இறைவன் மேற்குமுகம் திரும்பிய ஐதீகம் வாசிக்கப்பட்டு, பாடல்கள் பாடப்பட்டு, செவ்வந்திமலர்களால் அர்ச்சனைசெய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும. இறைவன் கிழக்குமுகம் இருந்தததை தெரிந்துகொள்ளும் வகையில் இன்றும் நிலைக்கதவு மூலஸ்தானத்திற்கு பின்புறம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/sani-peyarchi-2017-2020-meenam-rasi/", "date_download": "2018-10-18T12:34:31Z", "digest": "sha1:O2D6D44FB7CKGNAHQWIOBW2PKHNYKB4U", "length": 41743, "nlines": 112, "source_domain": "www.megatamil.in", "title": "Sani Peyarchi 2017-2020 Meenam Rasi Tamil Astrology", "raw_content": "\nபூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி\nகனிந்த பார்வையும், மலர்ந்த முகமும், கம்பீரமானத் தோற்றமும் கொண்ட மீன ராசி அன்பர்களே\nஇதுவரை உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி பகவான் வாக்கியப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளால் லாபங்கள் குறையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலைகளால் மந்த நிலை நிலவுவதோடு அபிவிருத்திக் குறையக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். உடன்பணிபுரிபவர் களால் வேலைப்பளு அதிகரித்து நீண்ட நேரம் உழைக்க வேண்டி யிருக்கும். இதனால் உடல்நிலை சோர்வடையும். புதிய வேலை தேடு பவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேற தாமதம் ஏற்படும்.\nசனி ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்கள் ராசியதிபதி குரு பகவான் 5-10-2018 முத���் 28-10-2019 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இக்காலங்களில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். தடைப்பட்டத் திருமண சுப காரியங்கள் கைகூடும். நல்லவரன்கள் தேடிவரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களின் ஆதரவு கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல லாபம் கிட்டும். தற்போது 5,11-ல் சஞ்ரிக்கும் ராகு, கேது 13-2-2019 முதல் 1-9-2020 வரை 4,10-ல் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.\nஉடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும் என்றாலும் எடுக்கும் காரியங்களில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் ஓரளவுக்கு எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.\nகுடும்பம், பொருளாதார நிலை (Family, Wealth)\nகுடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண் டால் அனுகூலமான நற்பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்திளிப்பதாகவே அமையும். திருமண சுபகாரியங்களுக் கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் சேமிக்கமுடியும்.\nபணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடியக்காலம் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பவர்கள் பெரிய தொகை ஈடுபடுத்தும்போது மிகவும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே லாபம் அடையமுடியும். உங்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகளும் அதிகரிக்கும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும்.\nசெய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப்��ோகும். இதனால் அபிவிருத்தி குறைந்து பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படும். தொழிலாளர்களும் வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மனசஞ் சலங்கள் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப் படும். வங்கிக் கடன்களை செலுத்த முடியாத அளவிற்கு லாபம் குறையும்.\nஉத்தியோகஸ்தர்கள் பணியில் முழுமனநிறைவற்ற நிலை உண்டாகும். பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். உடல்நிலையில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதி காரிகள் செய்யும் கெடுபிடிகளால் மனநிலையில் நிம்மதிக்குறைவு ஏற்படும். நீண்டநாட்களாக கிடைக்காமலிருந்த நிலுவைத்தொகைகளும் கைக்குக் கிடைக்கப்பெறும்.\nநினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் சில தடைகளை சந்திக்க நேரி டும். உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மருத்துவச் செல வுகள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளால் சேமிப்பு குறையும். பணிபுரியும் பெண்கள் உத்தியோகத்தில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை.\nஅரசியல்வாதிகளின் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களே துரோகம் செய்ய எண்ணுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் தாமதப்படும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல்கள் சுமாராக இருக்கும். சந்தையில் விளைபொருட்களுக்கு ஏற்ற விலை எதிர்பார்த்தபடி கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். அரசுவழியில் வரவிருந்த மானிய உதவிகளும் தாமதப்படும். சேமிப்பு குறையும்.\nவரவேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப்போகும். கையிலிருக்கும் வாய்ப்புகளை சரியாகப் பார்த்துக்கொள்வது நல்லது. நினைத்த கதாபாத்திரத்திரங்களில் நடிக்க முடியாது. பொருளாதார நிலையிலும் இடையூறுகள் நிலவுவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். சக நடிகர்களுடன் கவனமுடன் பழகுவது நல்லது.\nநல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.அரசுவழியில் வரவேண்டிய உதவிகள் தாமதப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் தேடிவரும். உடன்பழகும் நண்பர்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் என் பதால் கவனம் தேவை. பயணங்களின்போது வேகத்தைக் குறைப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கவனமுடனிருக்கவும்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை\nசனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களை அடையமுடியும். இதுமட்டுமன்றி குரு பகவானும் ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் மற்றும் அசையா சொத்துவகையில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். உற்றார் -உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும் என்றாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதால் உங்கள் திறமையால் எதையும் சமாளித்து ஏற்றங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண்செலவுகளைத் தவிர்த்தால் மட்டுமே சேமிக்கமுடியும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப்போகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை\nசனி பகவான் இக்காலங்களில் தொழில் ஸ்தானமான 10-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியேகஸ்தர்களுக்கும் பணியில் இருந்த நெருக் கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குரு 8-ல் சஞ்சரித்தாலும் 4-7-2018 வரை வக்ரகதியில் இருப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகி குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடபுடலாக நடைபெறும். கடன்கள் ஓரளவுக்குக் குறைவதால் சேமிக்க முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை\nசனி பகவான் கேது நட்சத்திரமான மூலத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். பணியில் ஒரு நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். 8-ல் சஞ்சரிக்கும் குரு 5-10-2018 முதல், பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் பிரச்சினைகள் அனைத்தும் மறைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகும். செல்வம், செல் வாக்கு உயரக்கூடிய யோகம் உண்டாகும்.புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலை உண்டாகும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை\nசனி பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு 9-ல் சஞ்சரிப்பதால் இருந்து வந்த தேவையற்ற பிரச்சினைகள் அனைத்தும் விலகி எல்லா வகையிலும் மேன்மையான பலன்களை அடை வீர்கள். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும். மங்களகரமான நிகழ்ச்சிகள் நிறைவேறி குடும்பத்தில் மனநிறைவை உண்டாக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். வீடு,மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையும். பொன்பொருள் சேரும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக அமையும். எதிபாராத திடீர் தனவரவுகள் ஏற்பட்டு செல்வம், செல்வாக்கும் உயரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் குறையும். கூட்டாளி களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். துர்க்கையம்மனை வழிபடுவது மன நிறைவைத் தரும்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை\nஜென்ம ராசிக்க�� 10-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குருவும் சாதகமாக 9-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் தடபுடலாக நடந்தேறும். உற்றார்- உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாக்கும். உடல்நிலை அற்பதமாக அமைந்து எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். வெளிநாட்டுத் தொடர்புகளும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், அபிவிருத்தியும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் திருப்தியான நிலை இருக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை\nசனி பகவான் மூல நட்சத்திரத்தில் சர்ப்பகிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று ஜீவன ஸ்தானமான 10-ல் சாதகமற்று சஞ்சரித்தாலும் ராசியதிபதி குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். செல்வம், செல்வாக்கு பெருகும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். நினைத்த காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோ கஸ்தர்கள் சிறுசிறு தடைக்குப் பின் உயர்வுகளைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்பட்டால் ஏற்றங்களைப் பெறலாம். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை\nசனி பகவான் சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரித்தாலும் குரு 9-ல் இருப்பதால் ���ினைத்த காரியங்கள் நிறைவேறும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த வீடு, பூமி, மனை யாவும் வாங்கும் பாக்கியம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வர்களால் லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். 29-10-2019 முதல், குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நவகிரக சாந்தி செய்வது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை\nசனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் குரு, கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெறமுடியும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவதன்மூலம் வீண் விரயங்களை குறையும். தொழில், வியாபாரம் செய்கின்றவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகக்கூடும். அசையா சொத்து வகையில் வீண் செலவுகள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப் படையும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை\nசனி பகவான் ஜென்ம ராசிக்கு 10-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். தொழிலாளர்களின் ஒத்து ழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். கணவன்- மனைவி ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். ராகு-கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை\nசனி பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் ராகு முயற்சி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியும் லாபமும் கிட்டும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடைவிலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இட மாற்றங்களை அடையமுடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வெளிவட்டாரம் விரிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை\nசனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் வீண்பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். கொடுக்கல்-வாங்கலும் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். புத்திரவழ��யில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் சற்று அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களும் வேலைப்பளுவும் குறையும். சனிக்குப் பரிகாரம் செய்யவும்.\nநிறம் (Color): வியாழன், ஞாயிறு\nகல் (Stone): புஷ்ப ராகம்\nதிசை (Direction): மஞ்சள், சிவப்பு\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/73-217249", "date_download": "2018-10-18T11:18:23Z", "digest": "sha1:3XTU22GCCRBPVTBAMJQIJWZSJOH4IYFH", "length": 4283, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மர நடுகை நிகழ்வு", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nஉலக சுற்றாடல் தினத்தையொட்டி, வாகரை பிரதேச சபையில் மர நடுகை நிகழ்வும் பிரதேச மக்களுக்கான விழிப்புணர்வு உரையாடலும் இன்று (07) இடம்பெற்றது.\nஇதன்போது, கோறளை வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சிவஞானம் கோணலிங்கம், உதவி பிரதேச செயலாளர் அ.அமலினி, பிரதேச சபை உறுப்பினர்கள், வன வளப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு, மரநடுகையில் ஈடுபட்டனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/136754?ref=category-feed", "date_download": "2018-10-18T12:35:45Z", "digest": "sha1:WN5ENL2XIRJHXIQ37TSQQNPJ5UQTLVXM", "length": 7805, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "நான் கொலை செய்யவில்லை.. பொலிஸ் தான் காரணம்! கைதான மாணவன் பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான் கொலை செய்யவில்லை.. பொலிஸ் தான் காரணம்\nடெல்லியில் மூன்றாம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக���கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nடெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரத்தியுமான் தாகூரை, இவனை அதே பள்ளியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை செய்ததாக கூறப்பட்டது.\nஆனால், சந்தேகத்தின் பேரில் முதலில் பள்ளியின் பேருந்து ஓட்டுனர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதால், அதே பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.\nவிசாரணையில், பேருந்து ஓட்டுனருக்கு கொலையில் எந்த சம்பந்தமும் இல்லை என சிபிஐ தெரிவித்தது. மேலும், சிறுவனிடம் நடத்திய விசாரணையில் அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் சிபிஐ கூறியது.\nஇந்நிலையில், மத்திய அரசின் குழந்தைகள் நல அமைப்பினர், சட்டப்படி சிறுவனின் வாக்குமூலத்தினை கேட்டுவிட்டு சான்று அளிக்க வேண்டியது அவசியம். எனவே, அவர்களின் முன்னிலையில் பேசிய சிறுவன் கூறுகையில்,\n‘நான் கொலை செய்யவில்லை. என்னை கட்டாயப்படுத்தி சிபிஐ ஒப்புக்கொள்ள சொல்லியது’ என கூறியிருக்கிறான். இதனால் இந்த வழக்கு அதிரடி திருப்பத்தினை சந்தித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/02/27095636/1147968/MWC-2018-Sony-Xperia-XZ2-Compact-with-Snapdragon-845.vpf", "date_download": "2018-10-18T12:22:45Z", "digest": "sha1:E7USLZV5CUZBQ6LW7WIN2X2D24LMBFAC", "length": 18324, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோனி எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் || MWC 2018 Sony Xperia XZ2 Compact with Snapdragon 845 announced", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோனி எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 27, 2018 09:56\nமாற்றம்: பிப்ரவரி 27, 2018 10:11\nசோனி நிறுவனத்தின் அதிகம் எதி்ர்பார்க்கப்பட்ட எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #MWC2018 #SonyMWC\nசோனி நிறுவனத்தின் அதிகம் எதி்ர்பார்க்கப்பட்ட எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #MWC2018 #SonyMWC\nசோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.\n5.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக ஹெச்.டி.ஆர். ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. முந்தைய XZ2 ஸ்மார்ட்போன் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டிருநம்த நிலையில், புதிய ஸ்மார்ட்போன் பாலி கார்போனேட் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய ஸ்மார்ட்போனில் கீறல்கள் விழாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமுன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டிருக்கும் XZ2 காம்பேக்ட் ஸ்மார்ட்போனில் 19 எம்.பி. மோஷன் ஐ கேமரா, 1/ 2.3″ Exmor RS மெமரி சென்சார், 960 fps சூப்பர் ஸ்லோ மோ மோஷன் வீடியோ, பிரெடிக்டிவ் கேப்ச்சூர், ஆண்டி-டிஸ்டார்ஷன் ஷட்டர், ட்ரிப்பில் இமேஜ் சென்சிங் தொழில்நுட்பம், தெளிவான வீடியோக்களை எடுக்க 5-ஆக்சிஸ் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி, 4K HDR ரெக்கார்டிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇத்துடன் 5 எம்பி செல்ஃபி, IP 65/68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், 2870 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் சிறப்பம்சங்கள்:\n- 5.0 இன்ச் 2160x1080 பிக்சல் 18:9 டிரைலூமினஸ் ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்\n- அட்ரினோ 630 GPU\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- சிங்கிள் / டூயல் சிம்\n- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP65/IP68)\n- 19 எம்பி பிரைமரி கேமரா, எக்ஸ்மோஸ் RS sensor, 1/2.3″ சென்சார்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா, 1/ 5″ Exmor RS சென்சார் f/2.2\n- யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்,\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 2870 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0\nசோனி எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் சில்வர், மோஸ் கிரீன், கோரல் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. மார்ச் மாதம் முதல் சர்வதேச சந்தைகளில் வெளியாக இருக்கும் சோனி எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் ஸ்மார்ட்போனின் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை. #MWC2018 #XperiaXZ2Compact\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nஇமாலய இலக்கை தொட்ட ஜியோ\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்���ி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/which-place-in-kissing/", "date_download": "2018-10-18T11:33:50Z", "digest": "sha1:AHXHXBKERKTRTBNNRVZ4JTLLKVYWGPFJ", "length": 10905, "nlines": 113, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் ரகசியமாகத் தருகிறார் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் ரகசியமாகத் தருகிறார்\nஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் ரகசியமாகத் தருகிறார்\nஅந்தரங்க இன்பம்:‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப்போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.\nஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்த மிடலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப்பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக்கிடையே உள்ள மைய ப்பகுதி ஆகிய எட்டு இடங்கள் தான் அவை.\nஇவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித் தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல் லமாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ்நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டு க்கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறார்.\nஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவதுபோல நடிக்கிறாள். ஆசை யோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொ ள்ளும் ஆவல் அவளிடம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக் கிறான். இது ‘பிராதி போதக சும்பண ம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.\nஇரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசி க்கின்றத���. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காத லோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சிகளில் லயித்திருக்கும் போது காதலன் அவளை நெருங்கி குனிந்து கை விரல் களையோ, கால் விரல்களையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங்குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.\nகாதலர்கள் எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார்கள். ஆனால் அந்த ஆண் மீது பெண்ணுக்கு முழுநம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத்தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து நிற்கிறான். அந்தப்பெண் தன் முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உணர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறாள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.\nகாதலனும் காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. காதலி எங்கோ இரவில் பாதுகாப்போ டு வரும்போது சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காமசூத்திரம் மட்டுமே. இந்தியர்கள் காலப்போக்கில் முத்தத் தின் நன்மைகளை உணராமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள்\nPrevious articleகணவன், மனைவி உறவு என்றும் ஒரு இன்பம்\nNext articleஆணுறை பல வடிவங்களில் இருப்பதால் கூடுதல் சுகம் கொடுக்குமா\nபெண்கள் இன்பம் அடைய இந்த பொசிசன்கள் ஆண்கள் பயன்படுத்த வேண்டும்\nகட்டிலில் அவளை சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்\nதிருமணத்தில் முதல் இரவு என்ன செய்யவேண்டும் \nபெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-sep-01/", "date_download": "2018-10-18T11:09:23Z", "digest": "sha1:WQXZV3K2XHHEZEHUA63476PC7JVKZTQI", "length": 20401, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - அவள் கிச்சன் - Issue date - 01 September 2017", "raw_content": "\n`வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n` சி.பி.எஸ்.இ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்' - கொந்தளித்த வைகோ\n`பா.ஜ.க-வை விமர்சிக்கத் தி.மு.க-வுக்குத் தகுதியில்லை' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி\nமழை வெள்ளத்தில் தகர்ந்த கழிவறைகள்\nதேனியில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகப் `புரட்சிப் படை'\n'' பொன்.ராதாகிருஷ்ணனின் #MeToo சர்ச்சை\nமத்தியப்பிரதேசத்தில் ரயில் மீது மோதிய கனரக வாகனம்; தடம்புரண்ட பெட்டிகள்\nமுதல்வர் திறந்துவைத்த 30 வது நாள்; பதறவைத்த புதுக்கோட்டை பாலம்\nமீண்டும் மீண்டும் பழுதாகும் விமானங்கள்... திக்திக் திருச்சி விமான நிலையம்\nஅவள் கிச்சன் - 01 Sep, 2017\n``அம்மா மாதிரி சமைக்க பேராசை’’ - ‘சின்னத்திரை’ நடிகை ஸ்ரீதேவி\nசட்டுனு செய்யலாமே, சத்தான ருசியான உணவுகள்\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\n500 ரூபாய்க்கு அன்லிமிடெட் விருந்து\nபூண்டு சட்னியும் விஜயா அத்தையும்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு கேக்\nநெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nமருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு கேக்\n``அம்மா மாதிரி சமைக்க பேராசை’’ - ‘சின்னத்திரை’ நடிகை ஸ்ரீதேவி\n“சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்குமே, எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ரொம்பக் குறைவு. பெற்றோர்தான் என் உலகம்...\nஇட்லியை சிறிய துண்டுகளாக வெட்டவும்.கடலை மாவு, கார்ன் ஃப்ளவர் மாவு, மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு அனைத்தையும்...\nசட்டுனு செய்யலாமே, சத்தான ருசியான உணவுகள்\n‘காலை வேளையில் கணவன் மனைவி இருவரும் அரக்கப்பரக்க வேலைக்குக் கிளம்பும் இந்த அவசர யுகத்தில்...\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\nஆட்டு இறைச்சியை நன்றாகக் கழுவி... உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். தண்ணீர் நன்றாக வற்றியவுடன்...\nகாஸ் சிலிண்டரும் வேண்டாம்... மின்சாரமும் வேண்டாம்... எந்த டென்ஷனும் இல்லாமல் விதவிதமாகச் சமைக்கலாம் ...\nபகவானுக்குப் படைக்கப்பட்ட உணவைப் பிறரிடம் பகிர்ந்து உண்ண வேண்டும் என பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர்...\n`பேரீச்சம்பழம் ரத்தசோகையைப் போக்குவதற்கும், முடி உதிர்வைத் தடுப்பதற்கும் உதவக்கூடியது. உடலுக்கு உறுதி...\nவெயிலோ, மழையோ எந்தப் பருவ நிலையிலும் நாம் விரும்பும் ருசியான விஷயங்களில் ஐஸ்க்ரீமைப் போலவே லஸ்ஸிக்கும்...\nபள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் `சாப்பிட என்ன இருக்கு’ என்று கேட்கும் குழந்தைகள், ‘நாங்களே சமைக்கிறோம்...\n500 ரூபாய்க்கு அன்லிமிடெட் விருந்து\nசாப்பிடுவது ஒரு கலை என்றால்; சாப்பிட வைப்பதும் ஒரு கலைதான்...\nபூண்டு சட்னியும் விஜயா அத்தையும்\nஇரண்டு நாள்களுக்கு முன்பு தஞ்சாவூர் சென்றிருந்தேன். நானும், என் மாமா பையன் தீனாவும், என் தம்பியும்...\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு கேக்\n`Schwarzwalder Kirschtorte’ என்று சொன்னால் சத்தியமாக யாருக்கும் புரியாது. `Black Forest Cake’ என்றால் போதும்... நாக்கில் எச்சில்...\nநெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்\nபெங்களூரில் வசிக்கும் சுகுணா வினோத், `www.kannammacooks.com’ என்ற வலைதளத்தை நிர்வகிக்கும் தமிழ்ப் பெண்...\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nநம்மூர் மக்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் அசைவ உணவுப்பொருள்...\nமருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு\nஇன்று பலரும் தங்கள் சமையலறையை மாடுலர் கிச்சன் என்ற பெயரில் பிரமாண்டமாக வடிவமைக்கிறார்கள்...\nஸ்மார்ட் கலாசாரம் வேகமாகப் பரவிவரும் நிலையில், அது வீட்டில் இருக்கும் பொருள்களையும் விட்டுவைப்பதில்்லை...\nவெந்தயத்தை வறுத்துத் தூள் செய்து வைத்துக்கொண்டு குழம்பு, காய்கறி வகைகளைச் சமைத்து இறக்கும்போது சிறிதளவு...\nவெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா - சண்டக்கோழி 2 விமர்சனம்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aiyaiyo1.blogspot.com/2015/06/ice-water.html", "date_download": "2018-10-18T11:39:03Z", "digest": "sha1:NQ527NLL3GPX7DYI6BGIG6CJG4JMK4LF", "length": 6057, "nlines": 41, "source_domain": "aiyaiyo1.blogspot.com", "title": "சாப்பிட்டவுடன் Ice Water குடிக்கிறிங்களா? உயிருக்கு ஆபத்து! அதிர்ச்சியளிக்கும் வீடியோ பதிவு - aiyaiyo.net- 24 Hours Full Entertainment For Tamils ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nHome » செய்தி » சாப்பிட்டவுடன் Ice Water குடிக்கிறிங்களா உயிருக்கு ஆபத்து\nசாப்பிட்டவுடன் Ice Water குடிக்கிறிங்களா உயிருக்கு ஆபத்து\nசாப்பிட்டவுடன் Ice Water குடிக்கிறிங்களா உயிருக்கு ஆபத்து\nஅரைகுறை ஆடை அணிந்து அவமானப்பட்ட நடிகை ஸ்ருதி என்னம்��ா நீங்க இப்படி பண்றிங்களேமா\nஅம்மாவாகப்போகும் சினோகா நடந்த வளைகாப்பு நிகழ்வு - வீடியோ..\nபாகுபலி படத்துக்காக அனுஷ்க செய்யும் மேக் அப் பாருங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்\nநஸ்ரியாவின் கணவருக்கு அன்ரியா கொடுத்த முத்தம்\nசென்னையில் இரவில் நடக்கும் விபச்சார லீலைகள் இரகசிய கேமராவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ \nஆபாசம், அருவெறுப்பின் உச்சம் தொட்டு ஷாக் கொடுத்த விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி\nஇப்படியொரு கொடூரமான கல்யாணத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nபணம் இத்தனை பேரை துரோகிகளாக மாற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2011/09/", "date_download": "2018-10-18T12:42:48Z", "digest": "sha1:NEW3PHPVX23BCIP2YSDSKKA7SNKD6BBZ", "length": 54513, "nlines": 360, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: September 2011", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nபுதுப்பட்டினம் கலவரம் தொடர்பாக ததஜ இன்று (30-09-2011) முற்றுகைப் போராட்டம்\nஇன்று வெள்ளிக் கிழமை மாலை 4 மணி அளவில் புதுப்பட்டினம் கலவரம் தொடர்பாக காவல்த்துறை நடவடிக்கைகளை எடுக்கக் கோரி சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் ததஜ நடத்த உள்ளது.\nஇன்று(29/9/2011) காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்புமனு தாக்கல் - காணொளி\nஅதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு காணொளி...\nLabels: அதிரை பேரூராட்சி, உள்ளாட்சித் தேர்தல், காணொளி, வேட்புமனு தாக்கல்\nசேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளர் சகோதரர் அப்துல் அஜீஸ் வேட்ப்புமனு தாக்கல் செய்தார்\nஅதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று (29/9/2011) காலை 11:45 மணியளவில் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nLabels: ஆதிமுக, உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனு தாக்கல்\nசேர்மன் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் அஹமது பஷீர் வேட்பு மனு தாக்கல்\nஅதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் அஹமது பஷீர் அவர்கள் இன்று (29/9/2011) காலை 11: 15 மணியளவில் மேலத்தெரு M.M.S. வாடியிலிருந்து ஊர்வலமாக நடந்து சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nLabels: உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனு தாக்கல்\nசகோதரர் வக்கீல் முனாஃப் சேர்மன் பதவிக்கு வேட்ப்புமனு தாக்கல் செய்த���ர்\nஅதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் சகோதரர் முனாப் அவர்கள் இன்று (29/9/2011) காலை 11: 00 மணியளவில் அவர்கள் வீட்டிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டுச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் புகைப்படங்கள்:--\nLabels: உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனு தாக்கல்\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்கள்\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்கள், மற்றும் அவர்கள் அனைவரும் சங்கத்தில் முஹல்லா மக்கள் முன்னிலையில் நேற்று (28/09/2011) வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஏற்றுக்கொண்ட உறுதிமொழியின் (ஒருவரின்) நகல் உங்கள் பார்வைக்காக\n1 வது வார்டு - ஜஹபர் சாதிக்\n12வது வார்டு - எம்.ஏ ஹனிபா\n13 வது வார்டு - எம்.ஜே.சம்சுதீன்\n14 வது வார்டு - எம்.ஏ. சேக் அப்துல்லாஹ்\n19 வது வார்டு - திருமதி சவ்தா\n(கணவர் - அஹமது ஹாஜா)\n21 வது வார்டு - எஸ். முஹம்மது இபுராஹீம்\nLabels: உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனு தாக்கல், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி இன்று 28/9/11 வேட்பு மனு தாக்கல் செய்தனர்\nமனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை கடந்த இரண்டு வாரங்களாக பெற்று வந்தது. அதையொட்டி அதிரையில் வேட்புமனுத்தாக்கல் சூடுபிடித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 4 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் இக்கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர்கள் இன்று காலை மனுத்தாக்கல் செய்தனர், மீதமுள்ள 1 வேட்பாளர் நாளை (29/09/2011) வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.\n3 வது வார்டு - M. ஷாகுல் ஹமீது\n10 வது வார்டு - S. ஆயிஷா அம்மாள்\n11 வது வார்டு - B. தெசீமா\n15 வது வார்டு - அஜ்ரன் அலீமா\nLabels: அதிரை பேரூராட்சி, உள்ளாட்சித் தேர்தல், மமக, வேட்புமனு தாக்கல்\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி நோட்டீஸ்\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அதிகாரபூர்வ ஆறு வார்டுகளின் வேட்பாளர்கள் இன்று (28-09-2011) வேட்பு மனு தாக்கல் செய்தனர், இதனையொட்டி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட அணைத்து பள்ளிவாசல்களில் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி நோட்டீஸ் ஒட்டியுள்ளது, பட்டுமில்லாமல் பொது அறிவிப்பும் நோட்டீஸ் மூலம் செய்துள்ளது.\nசங்கம் வெளியிட்டுள்ள நோட்டீஸ்கள் கிழே:\nLabels: உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனு தாக்கல், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்\nஉள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டி\nபதிப்பு அதிரை எக்ஸ்பிரஸ் at 9/28/2011 06:59:00 PM 0 பின்னூட்டங்கள்\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. வலுவான கூட்டணி உருவாவதிலும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதிலும் மனிதநேய மக்கள் கட்சி தீவிரமாக முனைப்பு காட்டியது.\nஅதன்விளைவாக, கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதே கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி விரும்பியது. ம.ம.க. சார்பில் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீது ஆகியோர் அதிமுக குழுவினருடன் பல சுற்று பேச்சுவார்த்தை களை நடத்தினர்.\nபோதிய கால அவகாசம் இல்லாத நிலையிலும், கூட்டணி தொடர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடும், சிறுபான்மை சமூக மக்கள் அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெற வேண்டும் என்ற உயர்ந்த பார்வையிலும் ம.ம.க., அதிமுக குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.\nஆனால், கூட்டணி ஜனநாயகம், அரசியல் நியாயம் என எதைப் பற்றியும் கவலைப் படாமல், உறுதியான முடிவுகளையும் கூறாமல், வேண்டுமென்றே தாமதிக்கும் தந்திரத்தை அதிமுக கடைப்பிடித்தது.\nஎனவே காலதாமதத்தை கருத்தில் கொண்டும், தொண்டர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண்பது என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nசம்சுல் இஸ்லாம் சங்கம் உறுதிமொழி மற்றும் வேட்புமனு தாக்கல் காணொளி\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று 28/9/2011 சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் காலை 10 மணிக்கு ஒன்றுகூடினர் சங்கத்தின் துணைத்தலைவர் சகோ .சகாபுதீன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அனனவருக்கும் உறுதிமொழியை வாசித்து அதன்படி நடக்கவேண்டும் என்று உரை நிகழ்த்தினர் . பின்னர் உறுதிமொழி பத்திரத்தில் வேட்பாளர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது . சம்சுல் இஸ்லாம் சங்கநிர்வாகிகள் , வேட்பாளர்கள் அனனவரும் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் சங்கத்தலைவர் முன்னிலையில் மனுதாக்கல் செய்யப்பட்ட காணொளி கிழே .\nLabels: உள்ளாட்சித் தேர்தல், காணொளி, வேட்புமனு தாக்கல், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்\nசம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் இன்று வேட்ப்புமனு தாக்கல் செய்தனர்\nசம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 12 மணியளவில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.\n1வது வார்டு - ஜகபர் சாதிக்\n12வது வார்டு - ஹனிபா\n13வது வார்டு - சம்சுதீன் (கொய்யா பழம்)\n14வது வார்டு - சேக் அப்துல்லா\n19வது வார்டு - திருமதி சவ்தா\n21வது வார்டு - இபுராஹீம் (ஆப்பிள்)\nஇன்ஷா அல்லாஹ் காணொளிகள் விரைவில்:\nLabels: உள்ளாட்சித் தேர்தல், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்\nஅதிரைக்கு அகல ரயில் பாதை கோரிக்கை-T.R பாலு .M.P யுடன் சந்திப்பு\nமன்னார்குடி சென்னை இடையேயான மன்னை எக்ஸ்ப்ரஸ் புதிய இரயில் துவக்கவிழா, உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மிக எளிமையான முறையில் மன்னார்குடியில் நேற்று(27- 09 - 2011) நடைப்பெற்றது. தேர்தல் நடத்தை விதிமுறையின் காரணமாக இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் போல் அல்லாமல் ஒரு பயணியை போல் கலந்துக்கொள்ள வந்த பாராளுமன்ற நிலைக்குழுத் தலைவர் திரு டி.ஆர். பாலு M.P அவர்களை நமதுர் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் மற்றும் அதிரை பிபிசி செய்தியாளர் குழுவும் முன் அனுமதி(Appointment) பெற்று சந்தித்தது. இச்சந்திப்பின்போது மயிலாடுதுறை-காரைக்குடி அகல ரயில்பாதை திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.அதன் துவக்க நிகழ்ச்சி மற்றும் சந்திப்பின் காணொளி கிழே\nஒரத்தநாடு அருகே உள்ள ஆற்றில் நேற்று மாலை 3 மணியவில் குளித்து கொண்டிருக்கும் பொழுது சகோதரர் நிஜாம் அலி திடீர்றேன்று ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்டார். அவர் தற்போது இறந்து விட்டதாகவும் அவரின் உடல் பல கிலோமிட்டர் தூரத்தில் சம்பவ இடத்திலிருந்து இன்று மாலை கிடைத்ததாகவும் தெரியவருகிறது.\nஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ \"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்\"\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் அதிரையின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு கடிதம்\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்து அவர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சங்கம் தனது கோரிக்கையை அதிரையின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு சங்கத்தின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என்று கடிதம் அனுப்பியுள்ளது.\nLabels: உள்ளாட்சித் தேர்தல், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்\nஅதிரையில் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு திமுக சார்பில் இன்று காலை சகோதரர் அஸ்லம் வேட்புமனு தாக்கல்\nஅதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சகோதரர் அஸ்லம் இன்று காலை 10: 30 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு தி.மு.க.பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.\nதமிழகத்தில் அக்டோபர் 17,19 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இரண்டாம் கட்டமாக நம் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தீவிரமடைந்துள்ளது.\nLabels: உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனு தாக்கல்\nபதிப்பு அதிரை எக்ஸ்பிரஸ் at 9/26/2011 09:55:00 PM 0 பின்னூட்டங்கள்\nஅதிரை நகரை சேர்ந்த 5வாலிபர்கள் ஒரத்தநாடு அருகே உள்ள ஆற்றில் இன்று 3மாலை மணியளவில் குளித்து கொண்டிருக்கும் பொழுது ,நிஜாம் அலி என்ற வாலிபர் மட்டும் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்டார்.தற்போது இவரை தேடும் பனி திவிரபடுத்தபட்டு உள்ளது. சகோதரர் நலமுடன் திரும்பி வர இறைவனை பிராத்திப்போம்\nபதிப்பு அதிரை எக்ஸ்பிரஸ் at 9/26/2011 07:37:00 PM 3 பின்னூட்டங்கள்\nதட்டாரத் தெருவை சேர்ந்த மர்ஹும் அபுல் பரகத் ஹாஜியார் அவர்களின் மகனும் ஷர்புதீன், முஹம்மது ஷரிப் ஆகியோரின் மாமனாரும் அஹ்மத் ஆரிப் அவர்களின் தந்தையுமான புலவர் ஹாஜி பஷீர் அகமது அவர்கள் இன்று மாலை 3:45மணிக்கு சென்னையில் வபாதாஹி விட்டார்கள்.அன்னாரின் நல்லடக்கம் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஆழ்வார்திருநகர் சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ \"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்\"\nஎல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ சகாபுதீன் அவர்களின் பிரத்தியேக பேட்டி.\nஅதிரையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஊ���் ஒற்றுமை கருத்தில் கொண்டு அனைத்து முஹல்லா கூட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ. சகாபுதீன் அவர்களின் பிரத்தியேக பேட்டி.\nLabels: உள்ளாட்சித் தேர்தல், காணொளி, ஷம்சுல் இஸ்லாம் சங்கம்\nஅதிரையில் தமுமுக ஆம்புலன்ஸ் அற்பணிப்பு சகோ. ஹாஜாகனி உரையின் காணொளி\nஇந்த நிகழ்ச்சியின் காணொளியின் தொடர்ச்சி விரைவில்\nLabels: ஆம்புலன்ஸ், காணொளி, தமுமுக\nபதிப்பு முகம்மது at 9/26/2011 07:17:00 AM 0 பின்னூட்டங்கள்\nகடந்த சில மாதங்களாக நமதூரில் கேஸ் சிலிண்டர் விநியோகிப்பவர்கள் அரசாங்கம் நிர்ணயம் செய்த பில் 397ரூபாயைவிட கூடுதலாக 23 ரூபாய் சேர்த்து 420 ரூபாய் மக்களை கட்டாயப்படுத்தி வசூல் செய்கிறார்கள் 23ரூபாய்க்கு காரணம் கேட்டால் இது நாங்கள் கேஸ் கம்பெனியில் இருந்து உங்கள் விடு வரை எடுத்து வருவதற்கு என்று காரணம் சொல்கின்றனர் . இந்த உழியர்கள் சம்பளம் பெற்றுக்கொண்டுதான் வேலை செய்கின்றனர் இது போன்று கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்களை பற்றி மேல் அதிகாரியிடம் புகார் செய்வதற்கு 9443363634 என்ற என்னை தொடர்பு கொண்டு புகார் செய்யவும் .\nசங்கங்களின் சங்கமம்: அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்\nபதிப்பு முகம்மது at 9/26/2011 07:13:00 AM 0 பின்னூட்டங்கள்\nஇன்று மாலை, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அழைப்பை ஏற்று, அதிரையில் இயங்கும் கீழ்க்காணும் சங்கங்கள் மஃரிப் தொழுகைக்குப் பின் மரைக்கா பள்ளியில் ஒன்று கூடின.\n* தாஜுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு\n* தரகர் தெரு சங்கம்\n* நெசவுத் தெரு சங்கம்\n* கடல்கரைத் தெரு சங்கம்\n* மிஸ்கீன் பள்ளி சங்கம்\nதொடக்கமாக, கூட்டத்தின் நோக்கம் பற்றிய பேரா. அப்துல் காதர் அவர்களின் சிற்றுரைக்குப் பின், அப்துல் லத்தீஃப் ஆலிம் சாஹிப் அவர்கள், நமக்கிடையே வரவேண்டிய ஒற்றுமை பற்றி அழகிய சிற்றுரையொன்றை நிகழ்த்தினார்கள்.\nஅதில் அவர்கள் தலைமைக்குக் கட்டுப்படுதல் என்ற பொருளை எடுத்து விரிவாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பட்ட படை ஒன்றுக்குப் பதினெட்டு வயது வாலிபராக இருந்த உசாமா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக்கி, அதில் உமர் (ரலி) போன்ற பெரும் பெரும் நபித் தோழர்களைப் படையணிப் போராளிகளாக்கி அனுப்பியது பற்றிக் குறிப்பிட்டு, தலைமைக்குக் கட்டுப்பட்டு எவ்வாறு அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை எடுத்துரைத்தார்கள்.\nஇஷாத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட பின் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நடந்தது. அதன் பின் மீண்டும் கூட்டம் தொடர்ந்து நடந்தது. வந்திருந்த சங்கப் பிரதிநிதிகள் தத்தம் கருத்துகளை எடுத்து வைத்தனர்.\nபேரூராட்சித் தலைவர் தேர்தலுக்குக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவதை நாம் தடுக்க முடியாது என்ற கருத்தை கீழத் தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.\nஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாக்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் போட்டியில் இருப்பதால், முதலில் அவர்களைத்தான் சரி பண்ண வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.\nகட்சிப் போட்டியாளர்களையும் கூட்ட முடியும் என்ற கருத்தை தரகர் தெருப் பிரதிநிதி எடுத்து வைத்து, இது உள்ளாட்சித் தேர்தல்தான் என்பதை வலுவாகப் பதிவு செய்தார்.\nதலைவர் தேர்தல் கட்சி அடிப்படையில்தான் நடக்கும்; அதை நம்மால் தடுக்க முடியாது என்ற கருத்தைக் கடல்கரைத் தெருப் பிரதிநிதி உறுதியாக எடுத்து வைத்தார்.\nபோட்டியாளர்களைக் குறைக்க, நமது சங்கங்கள் அவர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் தனது வேண்டுகோளாக எடுத்து வைத்தார்.\nமுடிவாக, \"அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்\" என்ற பெயரில் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு, அனைவராலும் அது ஒருமனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஇதனடிப்படையில், நாளைக் காலை பத்து மணிக்கு, மரைக்கா பள்ளிக்கு வருமாறு தலைவர் வேட்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அவர்களுக்கு, நமக்கிடையே நிலவும் அதிகமான போட்டியைக் குறைக்கும் விதத்தில் அறிவுரை கூறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nLabels: ஷம்சுல் இஸ்லாம் சங்கம்\nம ம க சேர்மன் வேட்பாளர் அறிவிப்பு\nபதிப்பு அதிரை எக்ஸ்பிரஸ் at 9/25/2011 07:57:00 PM 0 பின்னூட்டங்கள்\nஅதிரையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிரை பேரூர்ராட்சி தலைவர் பதவிக்கு செய்யது முஹம்மது புஹாரி(ஆதம் டெக்ஸ்)அவர்களை மனிதநேய மக்கள் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது\nLabels: உள்ளாட்சித் தேர்தல், மமக\nசம்சுல் இஸ்லாம் சங்கம் வேட்பாளர்கள் அறிவிப்பு\nபதிப்பு முகம்மது at 9/25/2011 12:58:00 PM 1 பின்னூட்டங்கள்\nவர��ம் உள்ளாட்சித் தேர்தலில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட ஆறு வார்டுகளில் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று(25/09/2011)காலை 10 மணிக்கு சம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டுகளில் போட்டியிட மனு செய்த 33 பேர் கலந்துகொண்டனர். இஸ்லாமிய அடிப்படையில் வார்டுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nசம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள்.\n01வது வார்டு. சுரைக்கா கொல்லை\n13வது வார்டு நடுத்தெரு கீழ்புறம்\n14வது வார்டு நடுதெரு மேல்புறம்\n(ப்ளம்பர்) ஷேக் அப்துல்லாஹ் அவர்கள்\n19வது வார்டு புதுமனைத் தெரு\nசகோதரி (மரியம்மா வீடு)செளதா அவர்கள்\n21வது வார்டு C M P லேன்\nஇன்ஷாஅல்லாஹ் இதன் விடியோ தொகுப்பு விரைவில்\nLabels: சம்சுல் இஸ்லாம் சங்கம்\nபதிப்பு அதிரை எக்ஸ்பிரஸ் at 9/24/2011 09:38:00 PM 2 பின்னூட்டங்கள்\nஇஜாபா நகரைச்சேர்ந்த (இமாம் ஷாபி எதிரில்) மர்ஹும் பீனா மூனா. முஹம்மது சாலிஹு அவர்களின் மகனும் அமானுல்லா, ஹசன், அஷ்ரப் அவர்களின் மாமனாரும் முஹம்மது, புஹாரி, அவர்களின் தந்தையுமான ஷேக்கா மரைக்காயர் அவர்கள் இன்று இரவு வfபாத்தாஹிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்களின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ \"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்\"\nஎல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் (அமீரக கிளை) நிர்வாகிகள் தேர்ந்தேடுப்பு\nபதிப்பு அதிரை எக்ஸ்பிரஸ் at 9/24/2011 07:54:00 PM 0 பின்னூட்டங்கள்\nஅதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஐக்கிய அரபு அமீரகக் கிளையின்\nநிர்வாகிகள் தேர்வு கடந்த 22-09-2011 அன்று துபை-டேரா லேன்ட்மார்க்\nஹோட்டலில் நடந்தது. அதில் தேர்ந்த்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம்\nLabels: துபை, ஷம்சுல் இஸ்லாம் சங்கம்\nஅதிரையில் பெருநாள் தொழுகையில் சகோ.முகம்மது ஆற்றிய உரை\nஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால்............ \nபுதிய பாஸ்போர்ட்/ பழைய பாஸ்போர்ட் எடுக்க தேவையான ஆவணங்கள்\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொளி\nகுர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன\nஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே \nபுதுப்பட்டினம் கலவரம் தொடர்பாக ததஜ இன்று (30-09-20...\nஇன்று(29/9/2011) காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்புமன...\nசேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளர் சகோதரர் அப்துல் ...\nசேர்மன் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் அஹமது...\nசகோதரர் வக்கீல் முனாஃப் சேர்மன் பதவிக்கு வேட்ப்பும...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்கள்\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி இன்று 28/9/11 வேட்ப...\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு...\nஉள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் உறுதிமொழி மற்றும் வேட்புமனு...\nசம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் இன்ற...\nஅதிரைக்கு அகல ரயில் பாதை கோரிக்கை-T.R பாலு .M.P யு...\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் அதிரையின் அனைத்து அரசியல் க...\nஅதிரையில் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு திமுக சார்பி...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ சகாபு...\nஅதிரையில் தமுமுக ஆம்புலன்ஸ் அற்பணிப்பு சகோ. ஹாஜாகன...\nசங்கங்களின் சங்கமம்: அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்க...\nம ம க சேர்மன் வேட்பாளர் அறிவிப்பு\nசம்சுல் இஸ்லாம் சங்கம் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் (அமீரக கிளை) நிர்வாகிகள் தே...\nஅதிரையில் சிறப்பாக நடந்த INTJ வின் பொதுக்கூட்டம்\nஅதிரை ALM பள்ளியில் நடைப்பெற்ற இன்றைய ஜும்மாவில் ச...\nஅதிரை நகர திமுக வேட்பாளர்\nஅதிரையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் பொதுக்கூட்டம்-நேரல...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரகம் வாழ் சகோதரர்களு...\nஅதிரை மேலத்தெரு முஹல்லாவில் சிறுவர்கள் மற்றும் பெண...\nஅதிரையில் நடந்த த.மு.மு.க.வின் ஆம்புலன்ஸ் அர்பணிப...\nகோர்ட்டில் வழக்கு இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் தேத...\nஅதிரையில் வளர்ச்சி பணிகள் அதிகளவில் செய்த முன்மாதி...\nசூடு பிடிக்கிறது அதிரை பேருராட்சி தேர்தல்\nதுபை - அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் ப...\nபாப்ரி மஸ்ஜித்தை இடித்தவர்கள் - பேரா. அப்துல்லாஹ்\nஅதிரை காலனி வழக்கு- 7 பேர் விடுதலை \nஉள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க தனித்து போட்டி: க...\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மு���்கிய அறிவிப்பு\nஉள்ளாட்சி மன்றத் தேர்தல் - 2011.. \nசெப்டம்பர் - 11 (2011) அதிரையின் நிகழ்வுகள்\nஇழப்புக்குள்ளான இலங்கை முஸ்லீம்களின் வரலாறு - உரு...\nசம்சுல் இஸ்லாம் சங்கக்கூட்டம்- ( காணொளி)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின்- தேர்தல் கலந்தாய்வு கூட...\nஅதிரையில் நல்லிணக்கத்திற்கான நற்சேவை - 11-09-2011 ...\nதுபை - அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் ...\nபாலஸ்தீன வரலாறு- மு குலாம் முகம்மது\nஅதிரையில் பாதாள சாக்கடை அமைக்க அளவை துவங்கியது\nசம்சுல் இஸ்லாம் சங்க பொது கூட்டம்\nஅதிரை மின் சாவு வாரியம்.....\nஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே \nசேமிப்பு பற்றி ஓர் அதிரடி அலசல் (அனைவருக்கும் ஏற்ற...\n\"தோழர்கள்\" நூல் வெளியீட்டு நிகழ்ச்சி\nஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்போம்\nசிறப்பாக நடந்து முடிந்த -எலும்பு கனிம சத்து கண்டறி...\nஅதிராம்பட்டிணம் அருகே புதிய பெண்கள் கலை அறிவியல் க...\nஅதிரை செக்கடிப்பள்ளியில் சம்சுதீன் காஸிமி அவர்கள் ...\nபுதுமனை தெருவின் அவல நிலை. கண்டு கொள்ளாத வார்டு கவ...\nஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு நோன்பு பயான்கள் ...\nஅதிரையில் நோன்புப் பெருநாள் தொழுகை - செக்கடிப் பள்...\nஅதிரையில் நாளை 4.9.2011 மருத்துவ முகாம்\nதிருந்தவே திருந்தாத அதிரை பேரூர் நிர்வாகம்\nஅதிரையில் பெருநாள் தொழுகையில் சகோ.முகம்மது ஆற்றிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=13344", "date_download": "2018-10-18T12:50:30Z", "digest": "sha1:3EWDGYK6SUIJ3IFFVBJC6AA6SFFCIMSI", "length": 8383, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் நாளை (ஜூலை.27) ஆடிக்கிருத்திகை பெருவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆடி மாத சிறப்புகள்\nரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் நாளை (ஜூலை.27) ஆடிக்கிருத்திகை பெருவிழா\nஆற்காடு : ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் இன்று ஆடி பரணி விழாவும், நாளை 28ம் தேதி ஆடிக்கிருத்திகை பெருவிழா நடைபெற உள்ளது. ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆண்டு தோறும் பரணி விழா மற்றும் ஆடிக்கிருத்திகை பெருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்தாண்டு ஆடி பரணியை முன்னிட்டு இன���று காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், காலை 8.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பாலமுருகன் மலை வலம் வந்து கீழ்மின்னல் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, நாளை கிருத்திகையையொட்டி அதிகாலை 3 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.\nபின்னர் 3.30 மணிக்கு ராணிப்பேட்டை நகரத்தார் சங்கம் சார்பில் பாத யாத்திரை குழுவினரின் சிறப்பு பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. அதனை பாலமுருகனடிமை சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். 4.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதிகாலை 5 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பாட்டுக்கு பாட்டு புகழ் திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் ஆர்.கார்த்திகேயன், கோயில் மேலாளர் சிவனாரமுது மற்றும் கோயில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். விழா முன்னிட்டு பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடிக்கிருத்திகை பெருவிழா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு\nகன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூட வரலட்சுமி விரத வழிபாடு\nமாங்கல்ய பாக்கியம் தரும் வரலட்சுமி விரத வரலாறு\nவரலட்சுமி விரத வழிபாட்டு பூஜை முறைகள்\nஆடித்தபசு ஏன் கொண்டாடுகிறோம் காரணம் தெரியுமா\nவிருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருத்தேர் உற்சவம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/08/40tnpsc_5.html", "date_download": "2018-10-18T10:59:25Z", "digest": "sha1:MDIMPELBPL6ZW6FFRJYNQ6ETXTQJLSTL", "length": 13643, "nlines": 206, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 40.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n91.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி.கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக கொண்டு சரியான விடையைத தேர்ந்தெடு\nபட்டியல் - I பட்டியல் – II\n4.மஞ்ஞை ஈ. பெண் குரங்கு\n92.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்திழ ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் - I பட்டியல் – II\n93.பட்டியல் - I பட்டியல் - II உள்ள நூலாசியர்களுட் பொருத்தி,கீழே கொடுக்ப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் - I பட்டியல் – II\n94.பட்டியல் - I பட்டியல் - II உள்ள நூலாசியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள் குறியீடகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் - I பட்டியல் - II\n95.பட்டியல் - I பட்டியல் - II உள்ள நூலாசியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் - I பட்டியல் – II\n97.கம்பன் காப்பியத்துக்கு முதல் நூல் யாத்தவர்\n98.நாய் பெற்ற தெங்கம் பழம் - இவ்வடி இடம்பெற்ற நூல்\n99.தமிழுக்கும் அமுதென்று பேர் என்று - கூறியவர்\n100.குடிமக்கள் காப்பியம் எனக் குறிக்கப்பெறும் நூல்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\nTNPSC பொதுத்தமிழ் 111. கையாற்றரையடித்து பிரித்து எழுதுக அ)கையாற் + றரை + யடித்து ஆ)கையால் + றரை + அடித்து இ)கையால் + தரை +...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-10-18T11:46:54Z", "digest": "sha1:QS4YESW6YJIE74LMTYYREYK6YJ7J2IUJ", "length": 7810, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமய நல்லிணக்கம், இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமய நல்லிணக்கம் அல்லது மத நல்லிணக்கம் (Religious harmony in India) இந்தியா பல்வேறு சமய நம்பிக்கைகள் கொண்ட மக்கள் வாழும் நாடு. இந்திய மக்கள் பிற சமய மக்களின் நம்பிக்கைகளை மதித்து, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் வாழ, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது. [1] ஒவ்வொரு இந்தியனும் தனக்குப் பிடித்தமான சமயத்தை தேந்தெடுக்கவும், அதனை பின்பற்றி வாழவும் உரிமை வழங்கியுள்ளது.[2]சிறுபான்மையின சமய மக்கள், தங்களுக்குரிய இறை வழிபாட்டு இடங்களை கட்டிக் கொண்டு வழிபடவும் உரிமை வழங்குகிறது.[3]\n2 சமய நல்லிணக்க நாள்\nரிக் வேதம் சமய நல்லிணக்கத்தைப் பற்றி கூறுமிடத்து, அறிவாந்தோர் உண்மையான ஒரே மறைபொருளை பலவிதங்களில் விளக்குகின்றனர் எனக் கூறுகிறது.[4]\nராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்டு திங்கள், இருபதாம் நாளை சமய நல்லிணக்க நாளாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்நாளில் அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவினங்களில் சமயம், மொழி மற்றும் சாதி நல்லிணக்க உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்படுகிது.[5][6]இதனையும் காக\n↑ இருக்கு வேதம் 1.64.46\n↑ மத நல்லிணக்க நாள் உறுதி மொழி - 20.08.2015\n↑ எஸ்.பி.அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதி மொழி\nசுவாமி விவேகானந்தர் பார்வையில் சமய நல்லிணக்கம்\nமத நல்லிணக்கம் – க.ச.பெரியநாயகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2018, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-10-18T11:48:28Z", "digest": "sha1:SE3BMKW55VOXELHU5H5I3MEY73ADICSH", "length": 7730, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஓமி பாபா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஓமி பாபா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஓமி பாபா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹோமி(ஓமி) பாபா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இயற்பியலாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹோமி பாபா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுகழ்பெற்ற இந்தியர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்சி மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபா அணு ஆராய்ச்சி மையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அணுசக்திப் பேரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹோமி பாபா நிகர் நிலைப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால் டிராக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். ஜி. கே. மேனன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்வெளித் துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/அறிவியலாளர்கள்/12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட��டியல் (1954–1959) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓமி கே பாபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஞ்சன் ராய் டேனியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசிய அறிவியல் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் சுதர்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/ITAK_22.html", "date_download": "2018-10-18T12:22:24Z", "digest": "sha1:Z5XYS5JMZNNHDMOQUF5BAZWYV4YXL2PX", "length": 9908, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சிப்பொதுச்சந்தை: ரணில் வரவில்லை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கிளிநொச்சிப்பொதுச்சந்தை: ரணில் வரவில்லை\nடாம்போ July 22, 2018 இலங்கை\nகிளிநொச்சி பொதுச் சந்தையின் புதிய கட்டடத் தொகுதி அமைப்பதற்கு நேற்று ரணில் அடிக்கல் நாட்டுவதாக இருந்த போதும் அது பின்னர் கைவிடப்பட்டுள்ளது.\nஇலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சினால் 760 மில்லியன் மதிப்பீட்டில் கடடப்படவுள்ள கட்டடத்திற்கு இலங்கைப்பிரதமர் ரணில் நேற்று சனிக்கிழமை அடிக்கல் நாட்டுவதாக இருந்தது.ஆனால் அடிக்கல் நாட்டுநிகழ்வு அறிவிக்கப்பட்ட படி நடைபெற்றிருக்கவில்லை.\nஇதனிடையே கடந்த திங்கள் 16ம் திகதி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர் ஆகியோரின் முன்னிலையில், அத்திபாரம் வெட்டப்பட்டு நாள் வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எனினும் போட்டி அரசியல் தரப்பான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.சந்திரகுமாரின் ஆதரவாளர்களோ அடிக்ககல் நாட்டப்பட்டுள்ளதாக வாதிட்டுவருகின்றனர்.\nபிரதமர் வருகை தந்து அடிக்கல் நாட்டுவதாக இருந்த திட்டத்திற்கு கரைச்சி பிரதேச சபையின் ஆளும் தரப்பு அரசியல் இலாபங்களுக்காக முந்திக்கொண்டு அடிக்கல் நாட்டியமை நாட்டின் பிரமதரை இழிவுபடுத்திய செயல் என பிளேட்டினை மாற்றிப்போட்டு சந்திரகுமார் தரப்பு பிரச்சாரங்கள் செய்துவருகின்றது.\n2012 ஆம் ஆண்டு திறக்கப்படட முட்கொம்பன் சந்தையை பூநகரி பிரதேச சபை பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனை கொண்டு இரண்டாவது தடவையாக திறக்க ஏற்பாடு செய்தது. பின்னர் இறுதி நேரத்தில் அது கைவிடப்பட்டதையும் அத்தரப்புக்கள் சுட்டிக்காட்டிவருகின்றன.\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். மே...\nஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் சுயாட்சியை வென்றிருப்போம்\n1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சி...\nநாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர். ...\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்...\nவடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நா...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் முயற்சி\nதமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லை புலிகளே சிறையில் இருக்கின்றனர் உள்ளிட்ட தகாத வார்த்தைகளை தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்கள் பாவித்து யாழ் ப...\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கல...\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்த...\nஆவாக்களுக்கு ஆயுதப் பயிற்சி - இராணுவத்தின் கண்டுபிடிப்பு \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல...\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/tag/virat/", "date_download": "2018-10-18T11:41:12Z", "digest": "sha1:UNP3KANBMZEODMBD7MQVWDKXEIQV22XV", "length": 7712, "nlines": 66, "source_domain": "kumbakonam.asia", "title": "virat – Kumbakonam", "raw_content": "\nபுது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா… அந்த மணமகள்தான் வந்த நேரமடா\nFebruary 17, 2018\tComments Off on புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா… அந்த மணமகள்தான் வந்த நேரமடா\nசென்சூரியன்: கேப்டன் விராட் கோஹ்லி சூறாவளியாக மாறி, 96 பந்துகளில், 129 ரன்கள் குவிக்க, இந்தியா 5-1 என தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது. இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடர் வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் கடைசி ஒருதினப் போட்டி நேற்று நடந்தது. ...\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nவேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபரைச் சிக்கவைக்க விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்: ஒரு மணி நேரத்தில் சிக்கினார்\nசிரஞ்சீவியுடன் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் பணியாற்றுவது பெருமை: அமிதாப்\nகர்நாடகாவில் பாதுகாப்பு தேவை.. பிப். 25ல் பெங்களூரில் தமிழர்கள் பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு\nசமூக ஊடகங்களில் வைரலான கண்ணழகி பிரியா பிரகாஷ் யார்\nதெருவோர கடையில் டீ ஆற்றிய அமெரிக்க தூதர் ;புதுச்சேரியில்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2016/08/blog-post_11.html", "date_download": "2018-10-18T10:59:24Z", "digest": "sha1:LYMQXATFLROWVFX26CB22VP26PXSBYPM", "length": 27249, "nlines": 248, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : உடல் எடையை குறைக்க வேண்டுமா? உங்கள் ரத்தப் பிரிவிற்கு ஏற்றவாறு சாப்பிடுங்கள்!!", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா உங்கள் ரத்தப் பிரிவிற்கு ஏற்றவாறு சாப்பிடுங்கள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா உங்கள் ரத்தப் பிரிவிற்கு ஏற்றவாறு சாப்பிடுங்கள்\nரத்தபிரிவிற்கு தகுந்தாற் போல் உணவை உண்டால் உடலை கணிசமாக குறைக்கலாம் என்று இந்த மாதிரியான உணவுக் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியது இயற்கை மருத்துவர் பீட்டர் ஜெ. அடமோ என்பவர் ஆவார். இரண்டு உடல் பருமனானவர்களுக்கு ஒரே மாதிரியான உடற்பயிற்சி, ஒரே மாதிரியான உணவு, கொடுத்துப் பாருங்கள். இருவருக்கும் வேறு வேறு பலன்தான் கொடுக்கும். இதற்கு என்ன காரணமென்றால் மரபணு.\nஒவ்வொருவரின் மரபணுவும் ஒவ்வொரு மாதிரியான என்.ஏ அமைப்பை பெற்றிருக்கும்.அதற்கேற்றவாறுதான் ரத்த அணுக்களும் செயல்படும். சிலருக்கு சில உணவுகள் ஒவ்வாமையை உண்டாக்கும், பால் பொருட்கள், மாவிலுள்ள குளுடன் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதற்கு காரணங்கள் நிறைய உண்டு. இதற்கு தீர்வு காண ரத்தப் பிரிவிற்கேற்றவாறு சாப்பிடுவதால் பயன்கள் ஏற்படும் என மருத்துவம் சொல்கிறது.\nபொதுவாக ஒரே வகையான ரத்தப் பிரிவில் ஓரளவு மரபியல்கள் ஒத்துப் போகும். இதனால் வளர்சிதை மாற்றமும் ஒரு பிரிவிற்கு மற்றொரு பிரிவிற்கும் வேறுபடும். அவ்வகையில் ஒவ்வொரு ரத்தப் பிரிவிற்கு, எந்த சத்து எந்த வகையான உணவு ஏற்றது என தெரிந்த பின் உணவுக் கட்டுப்பாடை மேற்கொண்டால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.\nஓ ரத்தப் பிரிவு :\nஅதிக புரத சத்து கொண்ட உணவுகளான இறைச்சி, மீன் வகைகள், காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அஜீரணத்தை தவிர்க்க குறைவான அளவு தானியங்கள், பால் பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.\nஏ ரத்தப் பிரிவு ;\nபழங்கள், காய்கறிகள், லெக்யூம், பீன்ஸ், முழுதானியங்கள் ஆகியவற்றை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவான அளவு அல்லது இறைச்சி இல்லாத அசைவம் சாப்பிடலாம்.\nபச்சை காய்கறிகள், முட்டை, கொழுப்பு குறைவான இறைச்சி, குறைந்த கொழுப்புள்ள பால் வகை உணவுகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். சோளத்தை தவிர்ப்பது நல்லது.குறைந்த அளவே தக்காளி, கோதுமை, நிலக்கடலை ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஏ-பி- ரத்தப் பிரிவு :\nகடல் வகை உணவுகள், பச்சை காய்கறிகள், பால் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். காஃபி, மது , சிகரெட் ஆகியவை தவிர்ப்பது நல்லது.\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஉங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.\nமாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு\nமகளிருக்கு வரும் பொதுவான பிரச்சனைகள் . . .\nசினைப்பை (சூலக) நீர்க்கட்டி (PCOD - PCOS) \nசூலை நோய் தீர்க்கும் வல்லாதி தைலம்\nமாத விலக்கும், உடல் உபாதைகளும்.\nமாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும்,\nமாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nகர்ப்பிணிப் பெண்கள் வாந்தி எடுக்காமல்இருக்க\nகரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்\nகரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்\nஇரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மரமஞ்சள்...\nமுட்டி வலி , முதுகு வலி முற்றிலும் குணமடைய மிகவும்...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=73&paged=22", "date_download": "2018-10-18T12:34:41Z", "digest": "sha1:7TYFEW5GAL67IW54CKOJFWVA7EXN7FH5", "length": 31378, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "பிரதான செய்திகள் | Nadunadapu.com | Page 22", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர் ஜூட்\nபன்னாட்டுத் தலையீடின்றி தமிழருக்கு கிடையாது நீதி பிரிட்டன் அமைச்சரிடம் நேற்று எடுத்துரைத்தார் வடக்கு முதல்வர்\nபன்னாட்டுத் தலையீடு வராவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்று நேற்று யாழ்.வருகை தந்த பிரிட்டனின் அமைச்சர் பார்னொஸ் அம்மையாரிடம் எடுத்துரைத்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன். சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில்...\nயாழ். குருநகரில் கண்ணீர் சிந்தும் மாதா சிலை..\nகுருநகர் டேவிட் வீதிக்கு அருகே காணப்படும் பற்றிமாதா சிற்றாலய மாதா சிலையின் கண்ணில் இருந்து தற்பொழுது கண்ணீர் சிந்திய வண்ணம் உள்ளது. குறித்த தேவாலயத்தின் பற்றி மாதா உருவச் சிலையின் கண்ணில் இருந்து இன்று...\nசெயற்கையாக சூரியனை உருவாக்கிய நாடு: ஒரு நிமிடம் வரை ஜொலிக்க வைத்து சாதனை\nசீனா விஞ்ஞானிகள் செயற்கையாக ஒரு சூரியனை உருவாக்கி 60 நொடிகள் வரை ஜொலிக்க வைத்து சாதித்த சம்பவம் அறிவியல் உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவின் தலை சிறந்த அறிவியல்...\nதள்ளு வண்டியில் மனைவியின் சடலத்தை 60கிமீ தூரம் கொண்டு சென்ற மனிதர்\nஐதராபாத்தில் இருந்து விகரபாத் வரை, 60 கிமீ தூரம் மனைவியின்(கவிதா) சடலத்தை தள்ளு வண்டியில் வைத்து கொண்டு சென்றிருக்கிறார் ராமுலு என்னும் பிச்சைக்காரர். ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல 6,000 ரூபாய் செலவாகும் என்பதால் இந்த...\nமிஸ்ட்­கோலால் அறி­மு­க­மான பெண் உறவு கொள்ள பணம் கேட்டதால் கொலை\n'மிஸ்ட்கோல்' மூலம் அறி­மு­க­மான பெண், உல்­லா­ச­மாக இருக்க பணம் கேட்­டதால் ஆத்­தி­ர­ம­டைந்த நபர் ஒருவர் கல்லால் தாக்கி அப் ­பெண்ணை கொலை செய்­துள்ளார். தமி­ழ­கத்தின், சேலம் மாவட்டம் மேச்­சேரி அரு­கே­யுள்ள தெத்­தி­கி­ரிப்­பட்டி ஊராட்சி மோட்டூர்...\n1 வயது குழந்தையை கொன்று கணவருக்கு அனுப்பிய பாசக்கார தாய்\nஅமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 1 வயது ஆண் குழந்தையை கொன்று அதை வீடியோவாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Pittsburgh சேர்ந்த 21 வயதான கிறிஸ்டின் கிளார்க் என்ற...\n10 வருடம் சம்பளம் இல்லாது சவூதியில் இருந்த இலங்கைப்பெண் ; மொத்த சம்பளத்துடன் நாடு திரும்பினார்\nசவூதியில் பத்துவருடங்களாக சம்பளம் எதுவும் பெறாமல் பணியாற்றிவந்த பெண்ணொருவர் நேற்று நா���்டுக்கு அழைத்துவரப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெலிஅத்த பிரதேசத்தைச்சேர்ந்த நந்தா மனம்பெரே என்ற பெண் இலங்கை...\nஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள்\nஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். ஆவா குழுவில் ஐநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் எனவும்,...\nஹிலாரிக்காக யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஷேட வழிபாடு…\nஅமெரிக்க ஐனாதிபதித் தேர்தல் இம் மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகின்றார். அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என இலங்கைத் தமிழ் மக்கள்...\nஹிலாரி அமைச்சரவையில் மிட்செல் ஒபாமா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் மிட்செல் ஒபாமாவுக்கு அமைச்சர் பதவி வழங்க தயாராக இருப்பதாக ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த...\nடக்கென சேர் மீது ஏறி பெண்ஊழியர் மீது பாய்ந்த திருடர்கள்.. பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்- வீடியோ\nசென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை பெசன்ட்நகரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர், மானேஜரைக் கத்தியால் குத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அங்கிருந்த...\nகொள்ளையிட முயன்ற இளைஞருக்கு நேர்ந்த அவலம் : யாழில் சம்பவம்\nயாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் உள்ள வீடொன்றின்...\nசென்னையில் பங்களா வீட்டில் தனியாக வசித்த கோடீஸ்வர பெண் படுகொலை\nசென்னையில் பங்களா வீட்டில் தனியாக வசித்த கோடீஸ்வர பெண் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு சொந்தமான ரூ.20 கோடி சொத்துகளை அபகரிக்க அவரை தீர்��்துக் கட்டினார்களா\nஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றம்\nஅப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த...\nஅரபிக் கடலில் ரூ.3,600 கோடி செலவில் சிவாஜிக்கு நினைவு சின்னம்\nமும்பை : மாவீரர் சத்ரபதி சிவாஜிக்கு அரபிக்கடலில் நினைவு சின்னம் அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்ந்த செலவு தொகை : சிவாஜிக்கு நினைவு சின்னம் அமைப்பதாக...\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு.\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. விடுதலைப்புலிகள் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்கவும், அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பயங்கரவாதிகள் என்ற...\nவடக்கில் கார்த்திகை 27இனை குறிவைத்துள்ள விஷக்கிருமிகள்..\nதற்போது புதிதாக உருவெடுத்துள்ளது பிரபாகரனின் படை எனும் பதற்றம் என்பது அனைவரும் அறிந்ததே இத்தனை காலமும் இல்லாத புதிய படை ஒன்று எங்கிருந்து வந்தது அதன் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மை என்ன அதன் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மை என்ன\nவடமாகாண பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரபாகரன் படை\nவட மாகாணத்தில் சேவை செய்யும் அனைத்து தமிழ் பொலிஸ் அதிகாரிகளையும் இலக்கு வைத்து அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும்...\n10 ஆம் தர பாடசாலை மாணவியை கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவன் ; நாத்தன்டிய பகுதியில் சம்பவம்\nநாத்தன்டிய பகுதியில் 10 ஆம் தர பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 15 வயது சிறுவனொருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தினால்,...\nயாழில் நட­மாடும் ‘ஆவா குழு’ கற்­ப­னையா ��ிங்­கள பத்­தி­ரிகை சந்­தேகம் தெரி­விப்பு\nயாழ்.குடா­நாட்டில் ஆயு­தங்­க­ளுடன் நட­மா­டு­வ­தாகக் கூறப்­படும் மோட்டார் சைக்கிள் குழு யாழ்.குடா நாட்டில் உண்­மை­யி­லேயே செயற்­ப­ட­வில்லை என்றும் இந்தக் குழு தொடர்­பாக தென்­ப­கு­தி­யி­லுள்ள ஊட­கங்­க­ளுக்கு புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரி­களே தகவல்­களை வழங்­கு­வ­தாக தெரி­ய­வந்­துள்­ள­தெனவும் \"ராவய\"...\nபிரபாகரன் காலத்தில் வடக்கில் பாதாள குழுக்கள் இல்லை…\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காலத்தில் வடக்கில் சமூகவிரோத குழுக்களுக்கு இடமளிக்கவில்லை என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம்...\n கைப்பாவை ஆகிய தமிழக அரசு\nதமிழகத்தில் வரும் நவம்பர் 1 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் என தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு பலருக்கும் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.தமிழக முதல்வர் ஜெயலலிதா...\n“ஓய்வறியா சூரியனை” சற்றே ஓய்வெடுக்க வைத்த ஒவ்வாமை\nமுதுமையையோ, உடல் சுகவீனத்தையோ காரணம் காட்டி தனது செயல்களில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத ஓய்வறியா சூரியன் திமுக தலைவர் கருணாநிதி. வயதானாலும் உங்க எழுத்துல கொஞ்சம் கூட கம்பீரம் குறையலையே...\nபொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது\nபொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தெற்கின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸ்...\nஅப்பல்லோவில் அதிக நாள் சிகிச்சை பெற்ற தலைவர்கள்\nதமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக அப்பல்லோ மருத்துவமனையும் மாறியுள்ளது. எம். ஜி .ஆர்: 1984-ம் ஆண்டு அக்டோபர் 5 -ஆம் திகதி முதல்வராக இருந்த எம். ஜி .ஆர் உடல் நலமின்றி அப்பல்லோவில்...\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/sports/64140/ganguly-and-sachin", "date_download": "2018-10-18T12:32:57Z", "digest": "sha1:3KWSYBJL43NITX22NB5NGS3VFYML7IBH", "length": 8981, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "நள்ளிரவில் சச்சின் செய்த காரியத்தை பார்த்து பயந்துட்டேன்!! பிறகுதான் உண்மை தெரிந்தது.. கங்குலி பகிர் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் விளையாட்டு\nநள்ளிரவில் சச்சின் செய்த காரியத்தை பார்த்து பயந்துட்டேன் பிறகுதான் உண்மை தெரிந்தது.. கங்குலி பகிர்\nநள்ளிரவில்சச்சின் செய்த காரியத்தை கண்டு முதல் நாள் சாதாரணமாக இருந்ததாகவும் இரண்டாவது நாள் பயந்ததாகவும் அதன்பிறகுதான் உண்மை தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ள கங்குலி, அந்த சம்பவம் குறித்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.\nசச்சின் டெண்டுல்கரும் சவுரவ் கங்குலியும் இந்திய அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்துள்ளனர். மேலும் பார்ட்னர்ஷிப் ஸ்கோர் சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர். கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக களமிறங்கும் வீரர்கள், களத்திற்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையிலும் நெருங்கி பழகுவார்கள்.\nசச்சினும் கங்குலியும் கூட அப்படித்தான். சச்சினும் கங்குலியும் இணைந்து எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துள்ளனர். இடது-வலது கை தொடக்க ஜோடியில் மிகவும் வெற்றிகரமான ஜோடி கங்குலி-சச்சின் ஜோடி.\nஇந்நிலையில், சச்சின் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கங்குலி பகிர்ந்துள்ளார். தான் அணிக்கு வந்த புதிதில், சச்சினுடன் நடந்த சம்பவம் குறித்து கங்குலி பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய கங்குலி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, நானும் சச்சினும் ஒரு அறையில் தங்கினோம். அப்போது, நள்ளிரவில் ஒரு முறை எதார்த்தமாக முழித்து பார்த்தால், சச்சின் அறைக்குள் நடந்துகொண்டிருந்தார். பாத்ரூமுக்கு செல்கிறார் என்று நினைத்து மீண்டும் தூங்கிவிட்டேன்.\nமறுநாள் இரவும் பார்த்தால், அதேபோல் நடந்துகொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணி இருக்கும். இந்நேரத்தில் ஏன் நடந்துகொண்டிருக்கிறார் என்ன செய்கிறார் என பார்த்தேன். நடந்தார், பின்னர் நாற்காலியில் உட்கார்ந்தார். அதன்பின் தூங்கிவிட்டார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டே ஆகவேண்டும் என்று நினைத்து, அவரிடம் கேட்டேன். அப்போதுதான், தனக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருப்பதை சச்சின் தெரிவித்தார் என கங்குலி கூறியுள்ளார்.\nRead More From விளையாட்டு\nPrevious article விவாகரத்துக்கு பிறகு இப்படி ஒரு கவர்ச்சி உடை தேவையா- அமலாபாலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nNext article படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சுந்தர்.சி பட நடிகை..\nசச்சினின் மகன் செய்த உதவி: பாராட்டித் தள்ளிய லார்ட்ஸ் நிர்வாகம்\nநடிகர் ரமேஷ் திலக் நவலக்ஷ்மி திருமணம் புகைப்படம்\nநானும் டிரம்பும் காதலித்தோம் மலரும் நினைவுகளை பகிர்ந்த மாடல் அழகி\nஇரண்டாவது முறையாக அஜித்தை இயக்க போகிறாரா இந்த பிரபல இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirakuhal.blogspot.com/2015/09/with-you-without-you.html", "date_download": "2018-10-18T12:23:41Z", "digest": "sha1:D2D2U7XKFR2XT7ZZBMQSGSMIH3OR7MS7", "length": 11512, "nlines": 32, "source_domain": "sirakuhal.blogspot.com", "title": "With you without you - ஒரு பார்வை ! ~ சிறகுகள்", "raw_content": "\nகடந்த வருடம் வெளிநாடுகளில் திரையிடப்பட்டதிலிருந்து தரமானதொரு சினிமாவாக புத்திஜீவிகளால் கொண்டாடப்பட்டு வந்தத with you without you திரைப்படத்தை நேற்று யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் பார்க்கமுடிந்தது. தாஸ்தவேஸ்கியின் குறுநாவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு பிரசன்ன விதானகே இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார்.\nபடம் பார்த்து முடிந்தபோது என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. “கொண்டாடுவதற்கு இந்த படம் எந்த வகையில் தகுதி பெறுகிறது” நீண்டநேரம் அசையாமல் இருக்கும் கமெராவும், மெதுவாக நகரும் திரைக்கதையும் ஒரு படத்தை நல்லதொரு கலைத்திரைப்படம் என்று வரையறுத்துவிட போதுமானதாக இருக்கிறதா \nதன் அப்பாவி சகோதரர்களை கொலை செய்தவர்களும், தன் இன பெண்களை மோசமான பாலியல் வல்லுறவுக்கு உட்பத்தியவர்களுமான ராணுவத்தினர் மீது தீராத வெறுப்பில் இருக்கும் பெண்ணுக்கு தனது கணவன் முன்னைநாள் இராணுவத்தினன் என தெரியவருகிறது. அதன் பின்னர் இருவருக்குள்ளும் நிகழும் உறவுநிலை சிக்கல்களும் உளப்போராட்டங்களும்தான் படத்தின் மையக்கரு. படத்தின் கதை சந்தேகத்திற்கிடமின்றி அருமையானதொன்று. இந்த கருவை திறம்பட காட்சிப்புலத்தில் கொண்டுவந்திருந்தால் அற்புதமான திரை அனுபவம் ஒன்று கிடைத்திருக்கும். ஆனால் இங்கு அது மிக மோசமாகவே கையாளப்பட்டிருக்கிறது.\nமுதலில் எதைக்குறித்து பேசப்போகுறோம் என்ற தெளிவோ, மையக்கரு குறித்த ஆழமான காட்சிப்படுத்தல்களோ இல்லாமல் நகர்கிறது படம். தனது அடகு கடைக்கு அடிக்கடி வரும் நாயகி மேல் அனுதாபம் கொள்கிறான் நாயகன். அந்த அனுதாபத்தின் பேரில் அவளை திருமணம் செய்துகொள்கிறான். தொடர்ந்து இருவருக்கும் இடையிலான காதலோ, உறவு நிலையோ மிக மேலோட்டமாகவே சொல்லப்படுவதால் பார்வையாளனால் தொடர்ந்து கதையுடன் ஒட்ட முடியாமல் போய்விடுகிறது. இடையில் வரும் உடலுறவு காட்சியோ, முத்த காட்சிகளோ எந்த உயிர்ப்புமற்று வலிந்து திணிக்கப்பட்டதாக கடந்து போய்விடுகிறது. படத்தின் அடிநாதமே இருவருக்குமிடையிலான காதலும், அதன்பின்னரான உளப்போராட்டமும்தான் என்னும்போது இரண்டுமே படத்தில் வலுவற்றிருப்பதால் படமும் ஒட்டாமலே போய்விடுகிறது. நாயகி இறுதியில் தற்க���லை செய்துகொள்ளும்போதுகூட எந்தவித ஈடுபாடுமற்று போய்விடுகிறது.\nநாயகன் தன் பிழைகளுக்காக திருந்தி குற்றவுணர்வுடன் வாழ்கிறான் என்று சொல்லப்பட்டாலும், அவனது குற்றவுணர்வு வெளிப்படுத்தப்பட்ட விதம் தட்டையாகவே இருக்கிறது. நான் உன்னை காயப்படுத்திவிட்டேன் என்று மனைவியிடம் அழுகிறான். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தன் நண்பர்களுக்காக பொய் சாட்சி சொல்லிவிட்டதற்காக ஒரு தடவை அழுகிறான். அது தவிர்ந்த சந்தர்ப்பங்களில் தனது செயல்கள் எல்லாம் தனக்கான கடமை என்ற சிந்தனையும், கொல்லப்பட்ட நாயகியின் தம்பிகள் அப்பாவி மாணவர்கள் என்பதை விட அவர்கள் புலி பயங்கரவாதிகள் என்ற அவனது நம்பிக்கையும்தான் படத்தில் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. குற்றவுணர்வு என்ற நிலை எங்கும் காட்சிப்படுத்தப்படவில்லை. பாத்திர வடிவமைப்பு மற்றும் திரைக்கதையின் பாரிய குறைபாடு இது.\nபடத்தொகுப்பு - படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளும் வசனங்களும் திரும்ப திரும்ப இருதடவை வந்திருக்கும். இருவரும் வட்டிக்கடையில் சந்தித்துக்கொள்ளும் காட்சி அது. முதல் தடவை நாயகனின் பார்வையிலும், இரண்டாவது தடவை நாயகியின் பார்வையிலும் அந்த காட்சி சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இருவரின் பின்னணிகளையும் சொல்லுவதற்கு சிறந்ததொரு படத்தொகுப்பு உத்தியாக அது இருந்தபோதும், படத்தொகுப்பில் இருக்கும் பலவீனம் அந்த இடத்தில் பெரியதொரு காட்சி மயக்கத்தை உண்டுபண்ணுகிறது.\nஅதேபோல ஒரு படத்தில் Blank Frames உபயோகிப்பது - ஒரு Frame இல் பாத்திரங்களின் Activity முடிவடைந்த பின்னரும் அந்த Frame தொடர்ந்துகொண்டிருக்கும் உத்தி இது. என்ன பிரச்சினை என்றால் அந்த ஃப்ரேம் ஏதோவொரு கதை சொல்லவேண்டும். படத்தின் நகர்வையோ, உணர்வு வெளிப்பாட்டையோ பிரதிபலிக்கவேண்டும். மிஸ்கின் இந்த உத்தியை கையாளுவதில் கில்லாடி. ஏன்... அஞ்சனம் என்ற நம்மூர் குறும்படம் ஒன்றில்கூட இந்த உத்தியை சிறப்பாக கையண்டிருப்பார்கள். மகன் தாயை கருணைக்கொலை செய்யும் காட்சியில் அந்த ஃப்ரேம் அட்டகாசமான உணர்வு வெளிப்பாடாக அமைந்திருக்கும். With you without வில் குப்பையாக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. செய்திகளோ, உணர்வு வெளிப்பாடுகளோ இல்லாது வெற்று காட்சிகளாக, படத்தின் நகர்வை குலைத்தபடி செல்கிறது.\n��டத்தில் நன்றாக இருக்கிறது என சொல்லக்கூடியது இரண்டே விடயங்கள்தான். ஒன்று கதை. இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலியின் நடிப்பு. மற்றும்படி தவறாக கொண்டாடப்பட்ட தட்டையான திரைப்படம் இது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedai.blogspot.com/2017/03/blog-post_23.html", "date_download": "2018-10-18T12:11:03Z", "digest": "sha1:3JOZMTFSAIJ6G7LPW6FI3JTQPSX3EBVL", "length": 41600, "nlines": 149, "source_domain": "vellimedai.blogspot.com", "title": "வெள்ளிமேடை منبر الجمعة: எல்லை மீறாதே!", "raw_content": "\nதமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்\nதிருக்குர் ஆன் மக்களுக்குச் செய்யும் எச்சரிக்கைகளில் ஒன்று\nஅதிகப்படியான மமதை அல்லது அசட்டுத்துணிச்சல் ஆகிய இரண்டு குணங்கள் மனிதர்களை எல்லை மீற வைக்கின்றன.\nஎன்னை உங்களால என்ன செய்து விட முடியும் என்ற அகம்பாவம் கொண்ட மனிதர்கள் பிறரது விவகாரங்களிலும் பொது விவகாரங்களிலும் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள்.\nஅமெரிக்க அரசின் இரண்டு நடவடிக்கைகளை உதாரணமாக கூறலாம்.\nசிரியா ஈரான் இராக் சோமாலியா சூடான் லிபியா ஏமன் ஆகிய 7 நாடுகளின் முஸ்லிம் பயணிகளுக்கு தடை என்று சொன்னவர்கள் இப்போது எகிப்து சவூதி அரேபியா ஐக்கிய அமீரகம் கத்தார் ஜோர்டான் மொரோக்கோ துருக்கி ஆகிய\n8 முஸ்லிம் நாடுகளின் பயணிகள் லாப்டாப் டேப்லட் போன்றவற்றை அமெரிக்க விமானங்களில் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என தடை விதித்திறார்கள்\nதொடர்ந்து அமெரிக்கா முஸ்லிம் நாடுகளின் பயணிகளிகளின் உரிமையை பறித்து எல்லை மீறி நடந்து கொண்டு வருகிறது. இது அகம்பாவத்தின் உச்சமாகும்.\nஅசட்டுத் துணிச்சலிலும் எல்லை மீறுதல் நடக்கலாம்.\nவாகனங்களில் செல்லும் போது சாலை நடை முறைகளை மீறுகிற பலரும் தவறாக எதுவும் நடந்து விடாது என்ற அசட்டு துணிச்சலில் எல்லை மீறுகிறார்கள்.\nஇதனால் எல்லாம் என்ன வந்து விடப்போகிறது என்ற மனோ நிலையோடு நீதி தவறுவதில் நேர்மைக்கு மாறாக நடப்பதில் மக்கள் பல இடங்களிலும் எல்லை மீறுகிறார்கள். இதற்கான ஏராளமான உதாரணங்களை நமக்கு நாமே தேடிக் கொள்ளலாம்.\nஇதில் எதுவும் அல்லாஹ்வுக்கு பிடித்தமானது அல்ல,\nஎல்லை மீறீச் செல்கிற எவருக்குமான எச்சரிக்கையாக.\nஒரு கட்டத்தில் மிக கடுமையாக அதே நேரத்தில் எளிதாக அல்லாஹ் நம்மை சோதித்து விடுவான்.\nபிர் அவ்ன் பல கட்டத்திலும் எல்லை மீறி நடந்து கொண்டான். மூஸா அலை அவர்கள் வெளிப்படுத்திய 10 விதமான அத்தாட்சிகளை பார்த்த பிறகும் அவன் திருந்த வில்லை. அவனுடைய உச்ச பட்ச எல்லை மீறல் எது தெரியுமா செங்கடல் பிளந்து யூதர்களுக்கு வழி விட்ட போது அவன் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். பேராச்சரியமான ஒரு நிகழ்வில் யூதர்கள் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள், சரி அவர்கள் தப்பித்து போகட்டும் என பிர்அவ்ன் பின்வாங்கியிருந்தால் அவனும் அவனது படை வீரர்களும் அவனது அரசும் தப்பி இருக்கும் . யூதர்களுக்கு அவன் செய்த இத்தனை அக்கிரமங்களுக்கும் மேலாக இனியும் அவர்களை அழித்து விட வேண்டும் என அவன் கடலில் இறங்கியது அவனது பெரும் எல்லை மீறலாகி விட்டது. மிக எளிதாக அந்தப்பேரர்சை அல்லாஹ் அழித்தான். தண்ணீர் வழி விடுவது தான் சிரமமானது. அது திரும்ப மூடிக் கொள்வது எளிதானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விடக்கூடியது,\nபிர் அவ்ன் கடலில் இறங்கியதை بَغْيًا وَعَدْوًا எல்லை மீறுதல் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.\nஇது எல்லோருக்காமான எச்சரிக்கை தான். ஒரு தடவை இரண்டு தடவை ஏன் பல தடவைகளில் எல்லை மீறும் போது எதுவும் நடக்க வில்லை என்று நினைத்தால் அது ஏமாளித்தனமாகும்.\nகடைசி ஒரு தடவையில் ஏதாவாது நடந்து விடும் எனில் அதை உணரும் சக்தி கூட மனிதனுக்கு இருக்காது.\nஅதனால் தான் திருக்குர் ஆன் பல இடத்திலும் எல்லை மீறுதலை கண்டிக்கிறது,\nயுத்த களத்திலும் கூட எல்லை மீறக் கூடாது என எச்சரிக்கிறது,\nயுத்த களத்தில் பொதுவாக நியதிகள் கவனிக்கப்படாது. எந்த இராணுவமும் கட்டுப்பாடக நடந்து கொள்ளாது. ஆனால் இஸ்லாம் இராணுவத்திற்கும் யுத்த களத்திலும் பெரும் கட்டுப்பாட்டை வலியுறுத்தியது, களத்திலும் கூட எல்லை மீறக்கூடாது என அறிவுறுத்தியது,\nஎல்லை மீறுதலில் மூன்று வகை\n2. தனது சொந்த விவாகாரங்களில்\nமூன்றிலும் எல்லை மீறுதல் கூடாது.\nஅல்லாஹ் விவகாரங்களில் எல்லை மீறுதல் என்றால் என்ன \nஅல்லாஹ் விசயத்தில் எல்லை மீறி அவனுக்கு எந்தக் கெடுதலும் செய்ய பலவீனமான மனிதர்களுக்கு சக்தி கிடையாது.\nஎத்தகைய வன்மத்தோடு அல்லாஹ்வின் விவகாரத்தில் நடந்து கொண்டாலும் அதனால் அல்லாஹ்வுக்கு சிறு பாதிப்பும் ஏற்படாது.\nஎல்லை மீறுதல் மூலம் அல்லாஹ்விற்கு தீங்கு செய்ய முடியாது என்றாலும் அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கும் அந்தஸ்திற்கும் மாற்றமாக ந��ந்து கொள்வது எல்லை மீறுதலாகும் . அது மனிதன் தனக்குத்தானே இழைத்துக் கொள்ளும் தீங்காகும்.\nஅல்லாஹ்வை பற்றிய சரியான நம்பிக்கை இன்மையால் அல்லது அறியாமையால் மக்கள் அல்லாஹ் விசயத்தில் எல்லை மீறுகிறார்கள்.\nஎதற்கும் தன்னிடம் கேட்குமாறு அதுவும் பணிந்து அச்சடக்கத்தோடு கேட்குமாறு அல்லாஹ் கூறுகிறான்.\nஇறைவனிடம் ஏன் கேட்க வேண்டும் என்று நினைப்பதும், கேட்டால் என்ன அவன் உடனே கொடுத்து விடுகிறானா என நினைப்பதும் எல்லை மீறும் சிந்தனையாகும்.\nவணக்க வழிபாடுகளில் மார்க்கம் குறிப்பிட்ட அளவை மீறிச் செல்வது எல்லை மீறுதலாகும்.\nஅப்துல்லாஹ் பின் அம்ருப் பின் ஆஸ் ரலி அவர்களுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரை நல்ல விசயங்களில் கூட எல்லை மீறுதலை தடுக்கும் ஒரு முக்கிய மான வழிகாட்டுதலாகும்., இஸ்லாத்தின் சத்திய தன்மைகான சான்றுகளில் ஒன்றாகும்.\nஅல்லாஹ்வின் அந்தஸ்திற்கும் மார்க்கத்தின் வழிகாட்டுதல்களுக்கும் மாற்றமான சிந்தனை கொள்வதும் கருத்துப் பேசுவதும் எழுதுவதும் அல்லாஹ்விற்கு எதிரான எல்லை மீறுதல் ஆகும்.\n· இஸ்லாமிய பெண்ணிய கோட்பாடுகள்\n· திருமணம் போன்ற சமுக உறவுகள் குறித்த இஸ்லாமிய வரையறைகள்\n· சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு பேதைப் பெண் இஸ்லாமிய தலாக் சட்டத்தை அது அந்தக் காலத்து நலலவர்களுக்கு உரியது இந்தக் காலத்து தீயவர்களுக்கு பொருந்தாது. மாற்றுங்கள் என்று கோரியது என்பது போன்ற பேச்சுக்கள்.\n· இஸ்லாமின் உறுதியான் சட்டங்களை தமது சுய கருத்தின் அடிப்படையில் இது குர் ஆனுக்கு எதிரானது என்று பேசுவது போன்ற செயல்கள் அனைத்தும் அல்லாஹ் விசயத்தில் எல்லை மீறுதல்கள் ஆகும்,\nஇந்த எல்லை மீறுதல்கள் அகம்பாவத்தின் அடிப்படையில் நடை பெற்றாலும் சரி அசட்டுத்துணிச்சலில் நடை பெற்றாலும் சரி. அது தவறானதே\nபுத்தி ஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொள்வோர் அல்லாஹ்விற்கு எதிரான இந்த எல்லை மீறுதல்களை அடிப்படை உரிமை என்று நினைப்பார்கள் எனில் இஸ்லாம் அதை ஏற்றுக் கொள்வதில்லை,\nதேச விரோதக் கருத்துக்கள் எப்படி சுதந்திரத்தின் பெயரால் அல்லது அடிப்படை உரிமை என்று அனுமதிக்க முடியாதோ அதே போல இஸ்லாம் தான் உருவாக்கிய சமூக அமைப்புக்குள் தனக்கெதிரான கருத்துக்களை அனுமதிப்பதில்லை மறுக்க முடியாத ஒரு ந���யாயமாகும்.\nஅல்லாஹ்விற்கு எதிரான எல்லை மீறுதல்களால அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடாது என்றாலும் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிற சமூக கட்டமைப்பில் அது சிக்கலையும் சலனத்தையும் ஏற்படுத்தவே செய்யும். சமூக கட்டமைப்பை அது உடைத்துவிடும். எனவே இத்தகைய செயல்களை குற்றச் செயல்களாகவே இஸ்லாம் பார்க்கிறது.\nஇஸ்லாமிய அரசு நடை முறையில் இருக்குமானால் இத்க்தகைய குற்றங்களுகான தண்டனைகள் வழங்கப்படும்.\nசில இஸ்லாமிய நாடுகளில் இத்தகைய மத நிந்தனை சட்டங்கள் அமுலில் இருக்கிறது என்பது மட்டும் அல்ல, இங்கிலாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய மத நிந்தனை சட்டம் அமுலில் இருக்கிறது,\nகாரணம் சமூக அமைதியை பாதுகாகக் வேண்டும் என்பதற்காகவே\nஎல்லை மீறுதலில் இரண்டாவது வகை தனது சொந்த விவகாரங்களில் எல்லை மீறுவதாகும். அதுவும் கூடாது தான்.\nஅல்லாஹ் அனுமதித்த ஒரு பொருள் பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருக்கலாம். ஆணால் அதை சாப்பிட மாட்டேன் என சத்தியம் செய்வதை இஸ்லாம் ஏற்பதில்லை. அதை எல்லை மீறிய செயல் செயல் திருக்குர் ஆன் குறீப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஎல்லை மீறுதலில் மூன்றாவது வகை பிறர் விசயத்தில் எல்லை மீறுவதாகும்.\nஇந்த மூன்று வகை எல்லை மீறுதலில் இந்த மூன்றாவது வகையை மிக கடுமையானதாக இஸ்லாம் கருதுகிறது,\nஅந்த வகையில் தான் யுத்த களத்தில் கூட எல்லை மீறக் கூடாது என இஸ்ளாம் அறிவுறுத்தியுள்ளது,\nபெண்கள் போன்ற பலவீனமான பிரிவினருக்கு எதிரான எல்லை மீறல்களை திருக்குர் ஆன் கடுமையாக கண்டித்துள்ளது, சில சந்தர்ப்பங்களில் தண்டனைக்குரிய குற்றமாக கருதுகிறது .\nநன் கையில் இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதும் பெரும் எல்லை மீறலாகும்.\nகோவையில் நாத்திக கருத்துக் கொண்டிருந்தார் என்பதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டிருக்க்றார் என்ற செய்தி கடந்த ஒருவாரமாக பரபரப்பாக இருக்கிறது.\nஉண்மையில் அப்படி நடந்திருக்குமானால் அது மிகப்பெரிய எல்லை மீறுதலாகும்.\nகொலை என்பது அசாதாரணக் குற்றம்\nஒரு கொலை பல்வேறூ பட்ட சமூக குழப்பங்களுக்கு காரணமாகி விடும்.\nதனி மனித பகை காரணமாக கொலை நடந்தாலே அது தொடர்ச்சியான ஒரு சமூக அமைதியின்மைக்கு காரணமாகிவிடும் பல்வேறூ சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.\nஎங்காவது ஒரு இடத்தில் ஆக்ஸிடெண்டில் ஒரு மனிதர் இறந்து போவார் எனில் அந்த இடத்தையே காவல் துறை Fatal Aria என்று குறிப்பிட்டு அபாயப் பகுதியாக அறிவிப்பதை பார்த்திருப்பீற்ர்கள்.\nமனிதர்களின் கோப தாபங்களால் ஒரு கொலை நடை பெறும் என்றால் அது பூமியில் குழப்பமான பகுதி என்பதற்கான அடையாளம் என திருக்குர் ஆனிய சிந்தனையாளர்கள் குறிப்பிடுவார்கள் அந்தக் கொலைக்கு பின்னர் என்ன வெல்லாம் நடக்க கூடும் என்பது நம்முடைய கறபனைக்கு அப்பாற்பட்டது,\nஆஸ்திரிய இளவரசர் செர்பியாவில் கொலை செய்யப்பட்ட ஒரு நிகழ்வு தான் முதல் உலக யுத்தத்திற்கு காரணமாக அமைந்தது.\n(அல்லாஹ் நமது நாட்டையும் மஹல்லாக்களையும் பாதுகாப்பானா\nசண்டை பகை போன்ற காரணங்களால் ஏற்படும் கொலைகளோ சமூகத்தில் பெரும் சிக்கல் களை கொண்டு வந்து சேர்த்து விடும் என்கிற போது\nதனிமனிதர்கள் அதிகாத்தை தம் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுத்தும் கொலைகள் மகா அக்கிரமங்களை அரங்கேற்றி விடும்.\nதனி மனிதர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளும் போது அவர்கள் செய்கைக்கு ஒரு நியாயத்தை அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.\nஆனால் எச்சரிக்கை இது போன்ற போக்கு தான் யூதர்கள் நபிமார்களையே கொலை செய்யும் அளவுக்கு அழைத்துச் சென்றது.\nகோவையில் நடை பெற்ற படு கொலை சமய் நோக்கில் நடந்திருக்குமானாம் உண்மையில் பெரும் குற்றவாளிகள் இக்கொலை செயலில் ஈடுபட்ட வர்களே ஏனெனில் இவர்கள் சமயத்தையும் இழிவு படுத்தியுள்ளார்கள்> சமூகத்தையும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளார்கள்.\nபாரூக் எனும் இளைஞன் சொந்த தகறாறில் கொளை செய்யப்பட்டிருந்தால் அது கவலைக் குரியது\nசமயக் காரணம் கூறி கொலை செய்யப் பட்டிருந்தால் அது மிக மிக கவலைக்குரியது.\nஇந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை போன்ற மிருகங்கள் மிக ஆபத்தானவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள தமக்கு தாமே ஒரு நியாயத்தை கற்பித்து கொள்பவர்கள் நபிமார்களை கொல்வதற்கும் தயங்காத பாவிகள் ஆவார்கள்.\nசமுதாயம் இந்தகைய செயல்பாட்டாளர்களை அடையாளம் கண்டு இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும்.\nஅதே நேரத்தில் இக்கொலை சமய நோக்கத்தில் தான் செய்யப்பட்டதா என்பதை தெளிவு படுத்து மாறு காவல் துறையை முஸ்லிம்கள் வலியுறுத்தவும் வேண்டும். அப்படியானால் யார் இவர்கள் என்கிற தகவல்களை காவல்துறையிடமிருந்து கேட்டுப்பெற வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஎனவே இக்கொலை சமயக்காரணத்திற்காகத்தான நடந்ததுள்ளதா என்பதை காவல்துறை உடனடியாக கண்டறிந்து தெரிவிக்க வேண்டும்\nநாட்டுமக்களுக்குள் பல் வேறு பட்ட கருத்துக்கள் உருவாகி சமூக சிக்கலை ஏற்படுத்தி வருகிறது என்கிற போது ஒரு கொலை தொடர்பான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டியது காவல் துறையின் சமூக கடமையாகும்.\nஆணால் இந்த சமூக கடமையை சமீப காலமாக காவல்துறை சுத்தமாக மறந்து விட்டது ,\nகோவையில் சசிகுமார் எனும் இளைஞன் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் சரி. இப்போது பாரூக் என்ற இளைஞன் கொல்லப்பட்ட விவகாரத்திலும் சரி காவல் துறை கொலைக்கான மோட்டிவ் குறீத்த தகவல்களை வெளியிட வே இல்லை,\nஇது சமூகத்தில் தேவையற்ற சலனங்களை தொடர்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.\nஇப்போது பாரூக் கொலை வழக்கில் பலர் சரணடைந்திருக்கிற நிலையில் பாரூக்கின் கொலை வழக்கு சம்பந்தமாக காவல்துறை தொடர்ந்து மெனனம் காப்பது முஸ்லிம் சமூகத்தை சிக்கலுக்குள்ளாக்குவதை ஒரு அஜண்டாவாக தமிழக காவல் துறை கொண்டிருக்கிறது என்றே கருத வைக்கும்.\nமுஸ்லிம் இளைஞர்கள் மார்க்கத்திற்கு முரணான போக்கிற்கு செல்வதிலிருந்து பாதுகாக்க ஜமாத்துக்கள் அக்கறை செலுத்த வேண்டும்,\nகுறைந்த பட்சம் அத்தகையோர் தமது கருத்துக்களை வெளிப்படையாக சர்ச்சை செய்வதிலிருந்து விலகி நிற்குமாறு உத்தரவிட வேண்டும்\nமார்க்கத்திற்கு எதிரான சர்ச்சையை வெளிப்படையாக செய்வோர் நமது சமூக அமைப்பிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அத்தகையோருக்கு நமது பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகைக்கு உரிமை கோர முடியாது நமது கபரஸ்தானுக்கும் உரிமை கோர முடியாது என்ற எச்சரிகைகள் செய்வது சிலர் தமது கருத்தால் சமூகத்திற்குள் குழப்பம்\nஏற்படுத்துவதை தடுக்க முடியும். தேச விரோககருத்துக்கள் பேசப்படுவதை நாம் அனுமதிக்காதது போல சமய விரோதக் கருத்துக்கள் பேசப்படுவதை ஜமாத் அனுமதிக்காது என்பதை முன்னரே தெளிவபடுத்தி விடுவது அனைவருக்கும் ஒரு தேவையான எச்சரிக்கையாக அமையும்.\nஎந்த விசயத்திலும் எல்லை மீறுதல் ஆகாது. அது அல்லாஹ்விற்கு பிடிக்காது,\nஅந்த எல்லை மீறுதல்களை ஏதாவத் ஒரு சந்தர்ப்பத்தில் அல்லாஹ் பிடித்து வி���ுவான், பிர் அவ்னை அழித்தது போல. அப்போது அகம்பாவத்தால் எல்லை மீறீயவர்களும் அசட்டு தைரியத்தால் எல்லை மீறியவர்கள் விக்கித்து நிற்க நேரிடும்.\nகடந்த வாரம் பாலஸ்தீனில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்துள்ளது. உலக நாடுகள் மொளனம் காக்கின்றன. இத்தனை உயிர் பலிகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பே காரணமாகும். காசாவில் தனது நாட்டின் தூதரகத்தை திறக்கப் போவதாக அறிவித்து செயல் படுத்தியதே இதற்கு காரணமாகும். அமைதியான உலகில் தன்னுடைய நடவடிக்கையால் படுகொலைகளை விளைவித்த பயங்கரவாத அரசியல் வாதிகளில் ட்ரெம்பும் இடம் பெற்று விட்டார் . ட்ரெம்ப் ஒரு மனிதத்தன்மை யற்ற அரக்கர் என்பது நிரூபணமாகியுள்ளது.\nதிருக்குர்ஆன் திலாவத், கிராஅத், தர்ஜமா\nஸஹீஹுல் புகாரி தமிழ் - ரஹ்மத் பதிப்பகம்\nபாபரீ மஸ்ஜித் வழக்கும் தொடரும் நீதிமன்றங்களின் அநீதியும்.\nஆஷூரா நாளில் புனிதம் மிக்க ஜும்மாவின் வாய்ப்பு நமக்கு கிடைத்த்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி இது. ஆஷூரா என்பது தீய சக்திகளின் அழிவையும...\nஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பபோர்\nஹிஜ்ரீ 1440 ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டை முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கும் மக்களின் மன மகிழ்ச்சிக்கும் அல்லாஹ் காரணமாக்கி...\nமீ டூ இயக்கம் சுதந்திரத்தின் துயரம்\nஜும் ஆ உரை பயன்பாற்றிற்காக மட்டுமே இவ்வாக்கங்கள் தரப்படுகின்றன, இவற்றை மறு பிரசுரம் செய்யலாகாது. . Simple theme. Theme images by luoman. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/08/blog-post_6.html", "date_download": "2018-10-18T11:28:03Z", "digest": "sha1:SXJTLJRW7ZUBVJGPRTUHUMKONSSHXSQB", "length": 30312, "nlines": 141, "source_domain": "www.nisaptham.com", "title": "ஐ.ஏ. எஸ் ~ நிசப்தம்", "raw_content": "\nஉமேஷ் மதுரைக்காரர். இருபத்து நான்கு வயதாகிறது. படித்து வளர்ந்ததெல்லாம் சேலத்தில். கல்லூரிப் படிப்பை கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முடித்துவிட்டு மத்திய அரசுப்பணிகளுக்கான தேர்வெழுதி அகில இந்திய அளவில் 77வது ரேங்க் வாங்கிவிட்டார். செப்டெம்பர் ஏழாம் தேதியிலிருந்து டேராடூனில் பயிற்சி தொடங்கவிருக்கிறது. ஐ.ஏ.எஸ் பயிற்சி. அடுத்த வருடம் ஏதாவதொரு மாநிலத்தில் துணைக் கலெக்டராக பதவி ஏற்பார். ஓரிரு வருடங்களில் அதே மாநிலத்தில் மாவட்ட ஆட்சியாளராகவும் ஆவார். வழக்கமான நேர்காணல்களிலிருந்து விலகி சில கேள்விகளைக் கேட்க வேண்டும் எனத் தோன்றியது. அவை இந்தத் தேர்வை எழுத விரும்பும் மற்ற மாணவர்களுக்கு ஏதாவதொரு வகையில் பயன்பட வேண்டும் என எதிர்பார்த்தோம். பயன்படும் என நினைக்கிறேன்.\n1) உங்களுடைய சில நேர்காணல்களை வாசிக்கும் போது பாஸிடிவ் திங்கிங் பற்றி பேசியிருந்தீர்கள். உங்களுடைய அனுபவத்திலிருந்து ஒரு உதாரணம் தர முடியுமா\nபாஸிடிவ் திங்கிங் என்றால் எனக்கு உடனடியாக ஞாபகம் வரும் விஷயம் இது தான் - 2013இல் எனது இரண்டாவது முயற்சியில் நான் முதல்நிலை தேர்வில் (Prelims) தோல்வி அடைந்தேன். அப்போது என் மனதில் ஓடிய எண்ணம் : \"நல்லவேளை முதல்நிலை தேர்விலேயே தோல்வி அடைந்தேன். ஒரு வேளை மெயின்ஸ் தேர்வில் தோல்வியடைந்திருந்தால் தேர்வின் முடிவு தெரிவதற்கும் அடுத்த ஆண்டுத் தேர்வுக்கும் இடையில் ஆறு மாதம்தான் கால இடைவெளி இருந்திருக்கும். இப்பொழுது பரவாயில்லை. அடுத்த வருட தேர்வுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இன்னும் நன்றாக படிக்கலாம்\" என்பது தான். வாழ்க்கை பி.வாசு படம் போல் சுமாராக இருந்தாலும் அதில் இருக்கும் இளையராஜா பாடலுக்காக அதை கொண்டாடும் அளவுக்கு ரொம்ப positive thinker நான்.\n2) நம்முடைய வளர்ப்பு முறையிலேயே ஒருவிதமான எதிர்மறைச் சிந்தனையை குழந்தைகளுக்கு ஊட்டிவிடுகிறோம். இல்லையா எல்லாவற்றிலும் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பயத்தை உருவாக்கிவிடுகிறோம். 'எதுக்கு ரிஸ்க்’ என்கிற மனநிலை நம்மிடையே பொதுவானது. அந்த மனநிலையை உடைப்பதுதான் ஐ.ஏ.எஸ் மாதிரியான தேர்வுகளில் இருக்கக் கூடிய மிகப்பெரிய சவால் என்று தோன்றுகிறது.....\nபெற்றோர்களைச் சொல்லி தவறில்லை. ஆனால் அவர்கள் ஒன்றை நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.ஒரு வருடமாக IAS தேர்வுக்கு படிக்கும் ஒரு மாணவி இந்தியாவில் எந்த தேர்வையும் சந்திக்கும் மனத்திடத்தையும் திறமையும் நிச்சயம் பெற்றுவிடுவார். Bank, TNPSC, SSC என்று பலதரப்பட்ட நல்ல வாய்ப்புகள் உள்ளன. எனவே, பெற்றோர்கள் நிச்சயம் தங்கள் பிள்ளைகள் IAS தேர்வு எழுத பெரிதும் ஊக்கப்படுத்தலாம். எனது பெற்றோர் கொடுத்த சுதந்திரம்தான் என்னை உருவாக்கியிருக்கிறது. இங்கு அத்தனை பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு சுதந்திரமும் அந்தச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாத பக்குவத்தையும் கொடுத்தால் நல்லன நடக்கும்.\n3) சிவில் சர்வீஸ் இண்டர்வியூ எப்படி இருந்தது கேட்கப்பட்ட கேள்விகளில் உங்களுக்கு சுவாரஸியமானது என்று எதைச் சொல்வீர்கள்\nஐந்து பேர்கள் நேர்காணல் நடத்தினார்கள். ஒவ்வொருவரும் தலா ஐந்து நிமிட நேரம் கேட்டார்கள். நேர்காணலில் கல்லூரி viva போல மிகவும் Technical-ஆன கேள்விகள் கேட்கப்பட்டன. Wifi, Hacking மாதிரியான கேள்விகள். எனக்கு பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. நேர்காணலில் ‘இவனுக்கு என்ன தெரியும்’ என்பதைவிடவும் பதில் தெரியாத கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்கிறான் என்பதைத்தான் கவனிக்கிறார்கள். பதில் தெரியாத கேள்விகளால் நடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதால் பதில் தெரிந்த கேள்விகள் கேட்கப்பட்ட போது படு ஜாலியாக பதிலளிக்க முடிந்தது.\nஎன்னுடைய Hobby கிரிக்கெட் பார்ப்பது என்று நான் குறிப்பிட்டு இருந்ததால், IPL-இல் இருந்து 5 நிமிடங்களுக்கு மேலாக கேள்விகளைக் கேட்டார்கள். நான் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே நேர்முகத் தேர்வுக்கு தயார் ஆனேன். நான் படித்தது உதவவில்லை, ஆனால் பார்த்த Kohli விளாசல்கள் உதவின. எத்தனை லோதாக்கள் குறை கூறினாலும் உரக்க சொல்வேன் - வாழ்க IPL.\n4) சிவில் சர்வீஸில் விருப்பப்பாடம் என்று ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டுமில்லையா நீங்கள் எந்தப் பாடத்தைத் படித்தீர்கள் நீங்கள் எந்தப் பாடத்தைத் படித்தீர்கள் அதைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன அதைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nநான் தேர்ந்தெடுத்த விருப்பப்பாடம் Political Science and International Relations.2004 இல் பொதுத் தேர்தல் நடந்த போது எனக்கு 13 வயது. ஆனால் அப்பொழுதே ஜூனியர் விகடன் முதல் அவுட்லுக் வரை எல்லாவற்றிலும் தேர்தல் செய்தி படிக்கும் அளவிற்கு நமது ஜனநாயக அமைப்பு மற்றும் தேர்தல்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு. பின்னர், ராமச்சந்திர குஹா அவர்களின் புத்தகங்களைப் படித்து இந்தப் பாடம் மீது மேலும் காதல் வந்தது. IAS தேர்வில் இந்த பாடத்தை optional-ஆக எடுத்தேன் எனக் கூறுவதை விட இந்த விருப்பப் பாடம் இருந்ததால்தான் IAS தேர்வு மீதே தனிக் காதல் ஏற்பட்டது என்றே சொல்லாம்\n5) தோல்வி அடைந்துவிடக் கூடும் என்ற பயமில்லாமல் இருந்தீர்களா எதற்காகக் கேட்கிறேன் என்றால் இந்த பயம் இருந்தால் ‘இது இல்லையென்றால் அடுத்த ஆப்ஷன் என்ன’ என்று மனம் யோசிக்கத் தொடங்கிவிடும். அது பெரிய தடைக்கல் அல்லவா\nதோல்வி பயம் என்ற ஒன்று என்னை ஆட்கொள்ளாமல் இருந்ததற்கு என் குடும்பத்தினரும், நண்பர்களுமே காரணம். சுற்றி எல்லாருமே நல்லவர்களாக இருந்தால் நல்லதே நடக்கும் என்பதற்கு என் வெற்றியே ஒரு உதாரணம். மேலும் இந்தப் பயணத்தில் பின்னணி இசையாக எனக்கு இருந்தது என் ரஹ்மானின் இசையே. ‘தொடு வானம் தொட போகும் போது தூரம் தூரம் போகும் இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும்’ ‘இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்’ ‘எந்நாளும் உன் காதல் அது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாத’ ‘வானே என் மேல் சாய்ந்தாலுமே நான் மீண்டு காட்டுவேன்’ என்று என் குரு ரஹ்மான் என்னுடன் எப்பொழுதும் இருந்ததால் தோல்வி பயம் என்னை சீண்டவில்லை. இந்தத் தேர்வுக்கு தயாராகும் மற்ற மாணவர்களும் இப்படி ஒரு external பற்றுதல் வைத்திருந்தால் தேவை இல்லாத எண்ணங்கள் அண்டவே அண்டாது.\n6) ஒரு நாளைக்கு பத்து மணி நேரங்கள் படித்ததாகவும் பதினைந்து மணி நேரங்கள் படித்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். அவ்வளவு உழைப்பைக் கோரக் கூடிய தேர்வுதானா இது\nஎவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதை விட அந்த நேரத்தில் எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம். 35 பந்துகளிலும் century அடிக்கலாம், 270 பந்துகளிலும் அடிக்கலாம். சேவாக் ஆகவும் இருக்கலாம், கவாஸ்கர் ஆகவும் இருக்கலாம் - இந்தியா போட்டியில் வெல்ல வேண்டும். அது தான் முக்கியம்\n7) பெண் நண்பிகள், காதலி என்று யாராவது இருக்கிறார்களா இதுவொரு மிகப்பெரிய கவனச்சிதறல் என்று ஒரு சாரார் சொல்வார்கள். இதுவொரு மிகப்பெரிய உந்துசக்தி என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள். எனக்குத் தெரிந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தக் கேள்விக்கு ‘நான் சொக்கத் தங்கம்’ என்கிறார்கள். அதனால் கேட்க வேண்டியதாக இருக்கிறது. உண்மையைச் சொல்லுங்கள்.\nகாதலி என்பவள் உந்துசக்தியும் அல்ல. கவனச்சிதறலும் அல்ல. அவள் நம் சக பயணி. என் அம்மா இந்த வரியை படிக்கும் போது துணுக்குறாமல் இருக்க இதோடு நிறுத்தி கொள்கிறேன்\n8) இந்த சமூகத்தின் அடிப்படையான பிரச்சினைகள் என்று எதைக் கருதுகிறீர்கள்\nநிச்சயம் ஏழை - பணக்கார ஏற்றத்தாழ்வு தான். மற்ற நாடுகளிலும் ஏழைகள் உண்டு ஆனால் அவர்கள் ஒரு life of dignity-ஆவது வாழ முடிகிறது. நமது நாட்டில் ஏழைகளுக்கு அந்தக் குறைந்தபட்ச பாக்கியம் கூட இல்லை. ஏழைகளும் பணக்காரர்களும் தனித்தீவுகளாக, இரண்டு இந்தியாக்களாக வாழ்வதே நமது சமுதாயத்தின் தலையாய பிரச்சினை. Equality லிபர்ட்டி மற்றும் fraternity - இதில் fraternity குறைந்து வருவதே நமது மிக பெரிய சவால்.\n9) சாதிய வேறுபாடுகள் பிரச்சினை இல்லையா\nநிச்சயமாக பிரச்சினைதான். ஒருவேளை என் வளர்ப்பு முறையானது சாதிய நுண்பிரச்சினைகளை அடையாளம் காட்டவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் கேட்டவுடன் ஏழை-பணக்காரர் பிரச்சினைதான் பிரதானமாகத் தெரிந்தது. 2012 ஆம் ஆண்டில் வட இந்தியாவில் திடீரென மின் தடை ஏற்பட்டது. ஊடகங்கள் தலைகீழாகக் குதித்தன. அப்பொழுது அமார்த்தியா சென் எழுதிய விஷயம் மிக முக்கியமானது. ‘ஆறு மணி நேர மின் தடைக்கு இவ்வளவு பேசுகிறீர்களே இந்தியாவில் மின்சாரமே இல்லாமல் வாழும் இருபது கோடிக்கும் அதிகமானவர்களைப் பற்றி எப்பொழுது எழுதப் போகிறீர்கள்’ என்று எழுதியிருந்தார். invisibility of poverty பற்றி யோசிக்கிறேன்.\n10) உங்களுக்கான லட்சியம் என்று எதைச் சொல்வீர்கள் இருபதாண்டுகளுக்குப் பிறகு உங்களை என்னவாக பார்க்க விரும்புகிறீர்கள்\nஎனக்கான தற்போதைய லட்சியம் -10 வருடங்கள் கழித்து நீங்கள் இதே போல் நேர்காணல் ஒன்று என்னுடன் செய்ய வேண்டும், அதற்கு நேர்மையாக, தைரியமாக பதில் சொல்லும் அளவு இந்த 10 வருட பணி இருக்க வேண்டும் என்பதே. எனது ஆசான் திரு.சுஜாதா அவர்கள் ஒரு முறை இந்தியாவின் எதிர்காலம் இளம் IAS அதிகாரிகளிடம் உள்ளதாக எழுதி இருந்தார். IAS-இல் சேரும் என்னை போன்ற இளம் தலைமுறையினர் காணும் சிறு சிறு கனவுகளினால் இந்தியாவின் துயில் நீங்க வேண்டும் என்பதே லட்சியம். கனவு என்றும் சொல்லலாம்.\n11) உங்களுடைய எல்லா நேர்காணல்களிலும் எழுத்தாளர் சுஜாதா இருக்கிறார்...\nஅது intentional இல்லை. பெற்றவர்கள் சுதந்திரத்தைக் கொடுத்தார்கள். ஆனால் புத்தகங்களையும் வாசிப்பையும் சொல்லிக் கொடுத்தவர் சுஜாதாதான். அவர்தான் ஜெயமோகன் மனுஷ்யபுத்திரனில் ஆரம்பித்து பில் ப்ரைசன், டான் ப்ரவுன் வரை சகலரையும் அறிமுகப்படுத்தினார். ஒருவேளை சுஜாதாவிலிருந்து ஆரம்பிக்காமல் நான் நேரடியாக ஜெயமோகனை வாசிக்க ஆரம்பித்திருந்தால் வேறு மாதிரி ஆகியிருக்கக் கூடும்.\n12) உங்களுடனான இந்த நேர்காணலின் வழியாக உங்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. படித்த பெ��்றோர்கள், நல்ல பள்ளி, சிறந்த கல்லூரி- ஒரு வகையில் வசதியான உயர் நடுத்தரக் குடும்பம். உங்களைப் போன்ற இத்தனை வசதிகளும் கிடைக்காத மாணவர்களுக்கு இந்தத் தேர்வு என்பது சாத்தியமான ஒன்றா\nநிச்சயமாக சாத்தியம்தான். பள்ளிப் பருவத்தில் தொடர்ந்து செய்தித்தாள்களை வாசித்து வந்தால் போதும். கல்லூரி வரும் போது பிற புத்தகங்களை நோக்கிப் பயணிக்கலாம். இப்பொழுது அரசாங்கமே நிறைய பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. அவற்றின் தேர்ச்சி சதவீதமும் நன்றாக இருக்கிறது. குடும்பச் சூழல் என்பதெல்லாம் ஒரு தடைதான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் இதெல்லாம் உடைக்கவே முடியாத தடைகள் இல்லை. தடைகளை உடைப்பவன்தான் வெற்றியாளன் ஆகிறான். ‘உடைக்க முடியும்’ என்கிற தைரியத்தை உருவாக்கிவிட்டால் போதும்.\n//எனக்கான தற்போதைய லட்சியம் -10 வருடங்கள் கழித்து நீங்கள் இதே போல் நேர்காணல் ஒன்று என்னுடன் செய்ய வேண்டும், அதற்கு நேர்மையாக, தைரியமாக பதில் சொல்லும் அளவு இந்த 10 வருட பணி இருக்க வேண்டும் என்பதே//\nலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் உமேஷ்.\nஉமேஷின் சாதனைக்கு ,சமீபத்தில் மதுரையில் விருது வழங்கப் பட்டது ,அந்த விழாவில் அவர் பேசியது நன்றாக இருந்தது ,உங்களின் பேட்டியை போன்றே :)\nஉமேஷின் கனவுகள் நனவாக வாழ்த்துகள்.....இன்றைய அரசியல் சூழலில் அவருடைய நேர்மறை சிந்தனைகள் வெற்றியடைய வேண்டும். எந்தச் சூழலிலும் அவர் நோக்கம நழுவாதிருக்க வேண்டும். நல்ல கேள்விகள..சிறந்த பதில்கள். அவருடைய இலக்கிய ஆர்வம் பிரமிப்பூட்டுகிறது...நன்றி மணிகண்டனுக்கு...பாராட்டுகள் உமேஷக்கு.\nநல்ல ஆக்கப் பூர்வமான சிந்தனை ;\nதொடரட்டும் இந்த வெற்றிப் பயணம்\nஉமேஷின் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர்கிறது .இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் நேர்காணல்.\nஉங்கள் சீரிய சிந்தனைகள் இந்தியாவை வளப்படுத்தட்டும் . மனம்நிறைந்த வாழ்த்துக்கள் .\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/51461", "date_download": "2018-10-18T12:06:24Z", "digest": "sha1:RKN7U3V75BVYDKYX3QMI254A6DJKXSAN", "length": 4930, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் நடைபெற்ற திமுக நகர ஆய்வுக்கூட்டம் (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் நடைபெற்ற திமுக நகர ஆய்வுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)\nதஞ்சை தெற்கு மாவட்ட பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பில் அதிரை நகர திமுக கிளையின் ஆய்வுக்கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் சேது ரோட்டில் உள்ள சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான து.செல்வம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அ.பழனியப்பன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிரை நகர செயலாளர் இராம்.குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் பேருர் கழக அவைத்தலைவர் சாகுல் ஹமீது, பேரூர் கழக துணை செயலாளர் அன்சர் கான், முன்னாள் சேர்மன்.அஸ்லம், வார்டு செயலாலர்கள், கிளை உற்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nஅப்போது அவர்களிடம் உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சி பணிகள், வாக்குச்சாவடி முகவர் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nஅதிரையில் பிளாஸ்டிக் உபயோகம் குறித்த கருத்தரங்கம் – MLA சி.வி.சேகர் பங்கேற்கிறார்\nநண்பனை சந்திக்க அதிரை வந்த இளைஞர் பட்டுக்கோட்டையில் நடந்த விபத்தில் மரணம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/army-man-7-days-salary-cut-for-not-mention-honorable-pm/", "date_download": "2018-10-18T11:34:00Z", "digest": "sha1:FAMDLCGYVFFHWLE22NJQYB224FXNQSE6", "length": 12812, "nlines": 180, "source_domain": "sparktv.in", "title": "மோடி என்று குறிப்பிட்டதால் ராணுவ வீரரின் 7 நாள் சம்பளம் ரத்து !", "raw_content": "\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என��ன நடக்கப்போகிறது..\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nசெய்திகள் தமிழ்நாடு மோடி என்று குறிப்பிட்டதால் ராணுவ வீரரின் 7 நாள் சம்பளம் ரத்து செய்யப்பட்டுளது..\nமோடி என்று குறிப்பிட்டதால் ராணுவ வீரரின் 7 நாள் சம்பளம் ரத்து செய்யப்பட்டுளது..\nபிரதமரை மரியாதையாக குறிப்பிடாத காரணத்தினால் ராணுவ வீரரின் 7 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமரை அவமரியாதை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 21 தேதி மேற்கு வங்காளம் நடியாவில் உள்ள ராணுவ தலைமையகம் உள்ளது. அங்கு ஜவான்களுக்கான தினசரி பயிற்சியான ஜீரோ பரேடு நடந்துள்ளது. பரேடின் போது கான்ஸ்டபிள் சஞ்சீவ் குமார் “மோடி நிகழ்ச்சி” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.\nசஞ்சீவ் குமாரின் இந்த பேச்சு பிரதமரை அவமரியாதை செய்வதாக உள்ளதாக பட்டாலியன் உயர் அதிகாரி கருதி, இதனால் சஞ்சீவ் குமார் நன்னடத்தை மீறி செயல்பட்டதாக பிரிவு 40ன் கீழ் சட்டத்தின் படி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் அவரின் சம்பளத்திலிருந்து 7 நாள் ஊதியத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மற்ற ராணுவ வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஇந்த 5 விசயங்கள் செய்து வெயில் காலத்தில் உங்கள் பைக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள்..\nNext article“கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்கள் சப்ளை, கண்டுகொள்ளாத பிசிசிஐ” உண்மையை போட்டு உடைத்த மனைவி..\nவெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் ���ட்டம் என்ன\nகருணாநிதிக்கு கலைஞர் என்று பட்டப்பெயர் கொடுத்தது யார் தெரியுமா\nகலைஞர் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்ததற்கு பின்னால் இதுதான் ரகசியம்\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nமகிழ்ச்சியான செய்தி…. 125 கோடி நட்டத்தில் டாஸ்மாக் நிறுவனம்\nஆக்ஸ்ஃபோர்ட் டிக்சனரியில் அண்ணா… அண்ணான்னா அஜீத்தாம்\nவம்சம் புகழ் பிரியங்கா-வின் தற்கொலைக்கு காரணம் என்ன..\nதிரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை… சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-10-18T11:54:17Z", "digest": "sha1:D6TQQJ7XUHGLL2EBH42HPLX7Y2KUA265", "length": 18384, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று\nகூடும் இடம் மெல்பேர்ண் பூங்கா\nதரை புல் தரை (1905–87)\nபெண்கள் தேர்வு 128S / 96Q / 64D\nபெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள்\nஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (Australian Open, ஆஸ்திரேலிய ஓப்பன்) என்பது ஆண்டு தோறும் இடம்பெறு டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகளின் முதலாவதாகும். இச்சுற்றுப் போட்டி ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இடம்பெறுகின்றது. முதற் தடவையாக இச்சுற்றுப் போட்டி 1905 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. 1987 ஆம் ஆண்டு வரையில் இப்போட்டிகள் புற்தரையிலேயே நடைபெற்று வந்தன. 1988 முதல் செயற்கையாக உருவாக்கப்பட்ட வன்தரைகளில் நடைபெற்று வருகின்றன.\nஏனைய கிராண்ட் சிலாம் போட்டிகளைப் போலவே இவற்றிலும் ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டம், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இ���ட்டையர், ஆண்-பெண் இரட்டையர், மற்றும், இளையோருக்கான போட்டிகள் ஆகியன இடம்பெறுகின்றன.\nஆஸ்திரேலிய கோடை காலத்தின் நடுப்பகுதியில் இப்போட்டிகள் இடம்பெறுவதனால், காலநிலை மிகவும் சூடாகவும், ஈரப்பதனுடனும் அநேகமாகக் காணப்படும்.\nபொதுவாக இச்சுற்றுப் போட்டிகள் மிக அதிகமான பார்வையாளர்கள் ஈர்க்கின்றன. 2009 ஆண்டு போட்டிகளில் ஒரே நாளில் 66,018 பேர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்[2]. ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கு இப்போட்டிகள் கிட்டத்தட்ட £38 மில்லியன்களை ஈட்டிக் கொடுக்கின்றன[3].\nஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் வழங்கப்பட்ட பரிசு பணம் சமமாக உள்ளது. 2013 போட்டியின் மொத்த பரிசு தொகை ஆஸ்திரேலிய டாலர் $ 30,000,000 ஆகும். 2013 ல் பரிசு பணத்தை பின்வருமாறு விநியோகம்:[4]\nநிகழ்வுகள் வெ இ அ.இ கா.இ 4 சு 3 சு 2 சு 1 சு த.சு 3 த.சு 2 த.சு 1\n* அணிக்கு வழங்கப்படும் தொகை\nஇ = இறுதி போட்டி (இரண்டாம் இடம்)\nஅ.இ = அரையிறுதி ஆட்டம்\nகா.இ = காலிறுதி ஆட்டம்\nத.சு = தகுதிச் சுற்று\n2018 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ரோசர் பெடரர் மாரின் சில்லிக் 6–2, 6–7, 6–3, 3–6, 6–1\n2018 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் [ கரோலின் வோஸ்னியாக்கி சிமொனா ஆல்ப் 7–6(7–2), 3–6, 6–4\n2018 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் ஓலிவர் மாரச்\nமேட் பவிக் யூவான் செபாசுடியன் காபய்\nராபர்ட் ்பாரா 6–4, 6–4\n2018 பெண்கள் இரட்டையர் ஆட்டம் டிமியா போபோ\nவலினா வாசுனியா || 6–4, 6–3\n2018 கலப்பு இரட்டையர் ஆட்டம் காப்ரில்லா டாப்ரோவி\nமேட் பவிக் டிமியா போபோ\nரோகன் போபண்ணா 2–6, 6–4, [11–9]\n2017 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ரோசர் பெடரர் ரஃபேல் நடால் 6–4, 3–6, 6–1, 3–6, 6–3\n2017 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் செரீனா வில்லியம்ஸ் வீனசு வில்லியம்சு 6–4, 6–4\n2017 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் என்றி கோடிந்ன்\nஇச்சான் பீர்சு பாப் பிரையன்\nமைக் பிரையன் 7–5, 7–5\n2017 பெண்கள் இரட்டையர் ஆட்டம் பெதனி மாடெக் சான்ட்சு\nலூசி சபரோவா ஆன்டிரியா எலவாக்கோவா\n2017 கலப்பு இரட்டையர் ஆட்டம் அபிகைல் இசுபிர்சு\nயுவான் செபாசுடின் காபால் சானியா மிர்சா\nஇவான் டோடிக் 6–2, 6–4\n2016ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் நோவாக் ஜோக்கொவிச் ஆண்டி முர்ரே 6–1, 7–5, 7–6(7–3)\n2016 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் ஏஞ்சலிக் கெர்பர் செரீனா வில்லியம்ஸ் 6–4, 3-6, 6-4\n2016 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் சேம்மி முர்ரே'\nபுருனோ சோரெசு டேனியல் நெசுடர்\nரேடெக் இச்டீபனெக் 2-6, , 6-4, 75\n2016 பெண்கள் இரட்டையர் ஆட்டம் மார்டினா ஹிங்க��ஸ்\nசானியா மிர்சா ஆண்டிரியா கல்க்வகோவா\nலூசி கர்டெக்வா 7–6(7–1), 6–3\n2016 கலப்பு இரட்டையர் ஆட்டம் எலெனா வெச்னினா\nபுருனோ சோரெசு கோகோ வான்டெவேக்\n2015 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் நோவாக் ஜோக்கொவிச் ஆண்டி முர்ரே 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0\n2015 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் செரீனா வில்லியம்ஸ் மரியா சரப்போவா 6–3, 7–6(7–5)\n2015 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் சைமன் போலிலி'\nபாபியோ போங்னினி பைர்ரி-அக்சு அம்பர்ட்\nநிகோலசு மாகூட் 6–4, 6–4\n2015 பெண்கள் இரட்டையர் ஆட்டம் பெதனி மேட்டக்-சாண்டசு\nலூசி சபரோவா சாங் யங்-சான்\n2015 கலப்பு இரட்டையர் ஆட்டம் மார்டினா ஹிங்கிஸ்\nலியாண்டர் பயஸ் கிரிசுட்டினா மியாடோவிக்\nடேனியல் நெஸ்டர் 6–4, 6–3\n2014 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் [5] ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா ரஃபேல் நடால் 6-3, 6-2, 3-6, 6-3\n2014 பெண்கள் ஒற்றையர் ஆட்டம்[6] லீ நா டாமினிக்கா சிபுல்கோவா 7-6 7-3, 6-0\n2014 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் [7] லுகாச் குபாட்\nராபர்ட் லின்ட்சுடடு எரிக் புடோராக்\nராவன் கலாசென் 6-3, 6-3\n2014 பெண்கள் இரட்டையர் ஆட்டம் [8] சாரா எரனி\nராபர்ட்டா வின்சி எகடிரினா மாகரவா\nஎலினா வெசுனினா 6–4, 3–6, 7–5\n2014 கலப்பு இரட்டையர் ஆட்டம் [9] கிரிசுடினா மலாடேனோவிக் /\nடேனியல் நசுடோர சானியா மிர்சா\nகோரியா டெகாவ் 6-3, 6-2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2018, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/28/sankar.html", "date_download": "2018-10-18T11:06:46Z", "digest": "sha1:JL2PAYDUCS4L3A4DNPMDZWGQCHNA4HZ6", "length": 10554, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "வக்கீலைத் தாக்கிய ஆட்டோ சங்கரின் கூட்டாளி | auto sankars associate attacked government advocate - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வக்கீலைத் தாக்கிய ஆட்டோ சங்கரின் கூட்டாளி\nவக்கீலைத் தாக்கிய ஆட்டோ சங்கரின் கூட்டாளி\nசபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் கூட்டாளியான ஆட்டோ செல்வம், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் அரசு வக்கீலைதாக்கினார். இதையடுத்து ஆட்டோ செல்வம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nசென்னையைக் கலக்கிய தொடர் கொலைகள் வழக்கில் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார். இந்த வழக்கில் ஆட்டோ மோகன், ஆட்டோசெல்வம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.\nஇவர்கள் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததால், ஆட்டோ சங்கர் மீதான வழக்கு மட்டும் பிரித்து தனியாக நடத்தப்பட்டது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை நடத்த அரசு வக்கீலாக பழனிவேலு நியமிக்கப் பட்டார்.கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது .\nவழக்கு விசாரணைக்காக கடந்த வாரம் ஆட்டோ செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்பொழுது, அங்கிருந்த விசேஷ அரசு வக்கீல் பழனிவேலுவை ஆட்டோ செல்வம் தாக்கினார். இதனால் செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்புஏற்பட்டது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/04/rowdy.html", "date_download": "2018-10-18T12:15:12Z", "digest": "sha1:DQFKOOPJAXDWBXZYYEEM7WJSB7AKCCDB", "length": 10937, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் ரவுடி படுகொலை | notorious rowdy murdered in chennai by a gang - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் ரவுடி படுகொலை\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் ���ங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nசென்னை புறநகர் அருகே சித்தலப்பாக்கம் பகுதியில் பிரபல ரவுடி ஒருவர், ஆறு பேர் கொண்ட கும்பலால்புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.\nஇதுகுறித்துப் போலீசார் கூறுகையில், சித்தலப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தேசிங்கு. வயது 48. இவர் 1998ம் ஆண்டு பிர்லா போஸ் என்பவரைக் கொலை செய்த வழக்கில் முக்கிய மற்றும் 6 வது குற்றவாளி ஆவார்.\nபுதன்கிழமை இவரது வீட்டுக்குச் சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல் இவரை வெளியே அழைத்தது. உடனேஅவரை ஆயதங்களால் தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றனர்.\nமுன்னதாக, அதிமுக தொண்டர் ஸ்டான்லி சண்முகம் என்பவரைக் கொலை செய்தது தொடர்பாக ரவுடி பிர்லாபோசின் சகோதரர் நாகேந்திரன் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.\nரவுடி தேசிங்கும் அதிமுகவைச் சேர்ந்தவர்.\nஅதனால் நாகேந்திரனின் ஆட்கள் அதிமுகவைச் சேர்ந்த தேசிங்கைக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார்கருதுகின்றனர்.\nதேசிங்கு முதலில் வடசென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வந்தார். இந்த இடத்தில்தான் பிர்லா கொலைசெய்யப்பட்டார்.\nபிர்லாவின் கொலை வழக்கில் தொடர்புடைய இவர், அங்கு பிர்லாவின் ஆட்களாலும், அவரது சகோதரர்நாகேந்திரனாலும் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி அங்கிருந்து தனது வீட்டை சித்தலப்பாக்கம்பகுதிக்கு மாற்றி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-18T11:42:28Z", "digest": "sha1:4QUWP6HZVB3IWGTHDGG6SRNQJSUAW3Q3", "length": 3092, "nlines": 50, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas \"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\" படத்தின் புகைப்படங்கள் - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\n“எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்” படத்தின் புகைப்படங்கள்\n“எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்” படத்தின் புகைப்படங்கள்\nEditorGallery, Movie GalleryComments Off on “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்” படத்தின் புகைப்படங்கள்\n\"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\" படத்தின் புகைப்படங்கள்\n'எம்பிரான்' ரொமண்டிக் திரில்லர் இன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற \"ஆக்சிஜன்\" தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2016/07/blog-post_86.html", "date_download": "2018-10-18T11:36:36Z", "digest": "sha1:M34PWDBLQ767KAT6Y2ZH3CLUA4X7NVPI", "length": 29841, "nlines": 281, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : இலந்தை - பயன்கள்", "raw_content": "\n1. மூலிகையின் பெயர் :-\n4. பயன்தரும் பாகங்கள் :-\nஇலை, பட்டை. வேர்பட்டை பழம்ஆகியவை\nஇலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது.\nவளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம்.\nதமிழகத்தின் வறட்சி பகுதிகளில் 25 F தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும்.\nஇதற்கு சிறிய பேரிச்சை, Red Date, Chinese Date என்றும் சொல்வர். காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது.\nஅமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை.\nஇதில் A, B2, C, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ள���ு. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது.\nஇலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.\nஇது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது.\nஇதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள்.\nதமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.\nஇலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.\nஇலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.\nஇலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.\nதுளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிர��ம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல ந��யை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஉடல் எடையைக் குறைக்கும் மாங்காய்\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ண...\nவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் ந...\nசுவாசக் கோளாறுகள் மார்புச் சளி காச நோய் குணமாக\nகுழந்தை எது கொடுத்தாலும் சரியாக சாப்பிடுவதில்லை என...\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்...\nமூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்க...\nமருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்...\nமூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்\nஅடிக்கடி சிறுநீர் கழிந்துக் கொண்டே இருக்கின்றீர்கள...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:\n மருந்தை தேடி அலைய வேண்...\nஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரண...\n40 வகைக் கீரைகளும் அதன் முக்கியப் பயன்களும்:\nஅடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nமருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்...\nஉடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவத...\nமனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.\nஉடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் \nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nஎளிமையான அழகுக்கு சில டிப்ஸ்\nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்\nஒரே மாதத்தில் 12 கிலோ எடையைக் குறைக்கும் பிரேசிலிய...\nவெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான சில ஆயுர்வேத தீர்வுகள...\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2016/09/blog-post_55.html", "date_download": "2018-10-18T11:00:05Z", "digest": "sha1:XB3VUGAPFWIQPAV5ZSANZUBSBTKBPTGH", "length": 24656, "nlines": 229, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்..!", "raw_content": "\nசளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்..\nசளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்.. ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவையல்‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல் தேவையான பொருள்கள் : தூதுவளை இலை - 2 கப் புதினா - 1 கப் பூண்டு - 4 பல் இஞ்சி - 1/2 துண்டு சிறிய வெங்காயம் - 10 சிவப்பு மிளகாய் - 6 எண்ணெய் - 2 டீஸ்பூன் புளி - கோலிக்குண்டு அளவு துருவிய தேங்காய் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. தாளிக்க : கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை : * பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். * கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும். * கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆற வைக்கவும். * ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும். * மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும். * சுவையான சத்தான தூதுவளை துவையல் ரெடி. * புதினா, தூதுவளை இலையை சிறிது வதக்கினால் மட்டும் போதும்\nஉங்கள் கேள்விகளையும் , சந்தேகங்களையும் இங்கே பதிவிடுங்கள்\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள்\nகடுக்காய்---திரிபலா பவுடர் மருத்துவ குணங்கள் திரிபலா பவுடர் : - வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். உடலை வலிமையுறச் செய...\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தா��் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nசுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினை...\nசளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்..\nசத்து மாவு தயாரிக்கும் முறை\nசர்க்கரை பாதிப்பில் இருந்து நீக்கும் ஆரைக்கீரை. வே...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்க...\nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\nஉடம்ப��ன் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவத...\nசித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்..\nநூல்கோல் மகத்துவம்:- சர்க்கரை நோய்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...\nவாத வேங்கை வர்ம ஜோதி தைலம். (வசைவு தைலம்)\nருமாட்டிக் காய்ச்சல்(Rheumatic Fever)*காய்ச்சல் கு...\nருமாட்டிக் காய்ச்சல்(Rheumatic Fever)*காய்ச்சல் கு...\nபனை வெல்லம், பனங்கற்கண்டு பயன்கள்\nதசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டும...\nஇதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் தரும் இயற்க...\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன\nநாட்டுமருந்து தகவல்களை வாட்சாப்பில்பெற (9787472712) தங்கள் பெயர், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (9787472712) அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&t=2108&view=unread&sid=467eb5f058f62a31e3ccb8081917738c", "date_download": "2018-10-18T12:37:22Z", "digest": "sha1:CGJLCTA2JBRPYAMQDWFNG4MMEZ3TK5CT", "length": 34296, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உ���கறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால��� பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்ல��� ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwakarmaviswass.com/", "date_download": "2018-10-18T11:49:55Z", "digest": "sha1:NOZ5CG5BTJQXJDKQGWEFZHT2RGB733Z5", "length": 9550, "nlines": 161, "source_domain": "vishwakarmaviswass.com", "title": "விஸ்வகர்மா – விஸ்வகர்மா ஒரு சமூகம் மட்டுமல்ல பாரத கலாச்சாரத்தின் அடையாள��்", "raw_content": "\nவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்\nஎம். கே. தியாகராஜ பாகவதர்\nஇந்திய பாரம்பரியத் தொழில் நுட்பக் கல்வி முறை\nதிரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்\nதிரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்\nசித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு\nவிஸ்வகர்ம வாஸ்துவும் பண்டைய அமைப்புகளும்\nஇலங்கை விஸ்வ குல வரலாற்று பெருமை\nசிற்பக்கலை ஒரு பாரம்பரியமான கலை…\nஅளவு முறையைப் பயன் படுத்தியவர்கள்\nகாந்திக்கு பொள்ளாச்சி விஸ்வகர்மா சமூகம் தந்த வெள்ளி ராட்டை\nசுப்ரமணிய ஆச்சாரிக்கு, காந்திஜியின் தமிழ் கடிதம்\nவிஸ்வகர்மா பிறந்த நாள் தான் தொழிலாளர் தினம்\nதொலை நோக்குப் பார்வையும் சேவையும்\nபொள்ளாச்சியில் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாட்டம்\nஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி பொள்ளாச்சி விஸ்வகர்மா ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 23.09.2018 ஞாயிறு மாலை 4 மணி அளவில் பொள்ளாச்சி விஸ்வகர்மா கல்யாண மண்டபத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக கல்யாண மண்டபத்தில் உள்ள விஸ்வகர்மா ஸ்ரீ காமாட்சி அம்மன் சந்நதியில் காமாட்சி அம்மன் மற்றும் விஸ்வகர்மா, காயத்திரி சிற்பங்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவிற்கு பொள்ளாச்சி விஸ்வகர்மா ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் திரு டி ஜி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பொள்ளாச்சி விஸ்வப்ரம்ம சமூக.....►\nஆவணி அவிட்டம் விஸ்வகர்மா சமூகத்தினர் பூநூல் அணியும் விழா\nபொள்ளாச்சி விஸ்வபிரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக் கட்டளை சார்பாக விஸ்வகர்மா சமூகத்தினர் பூநூல் அணியும் நிகழ்ச்சி பொள்ளாச்சி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா காமாட்சி அம்மன் கோவிலில் 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவில் இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பூநூல் அணிந்து கொண்டனர். அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்க்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பொள்ளாச்சி விஸ்வபிரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக்கட்டளை தலைவர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் மண்டப மேலாளர் ஏற்பாடு செய்திருந்தனர்......►\nவிஸ்வாஸ் மகளிர் திருவிளக்குப் பூஜை\nஒரே கல்லிலான விமான கோபுரம்\nVISWASS on விஸ்வாஸ் நிர்வாகக் குழு\nMurugan on வரலாற்றில் விஸ்வகர்ம சமூகத்தவர்\nGnanasekar K on ஆதி சங்கராச்சாரி யார்\nவேதாபாலு பச்���ையப்பன் on விஸ்வாஸ் நிர்வாகக் குழு\nGopi achari on மறுமொழிகள்\nVISWASS on விஸ்வாஸ் நிர்வாகக் குழு\nVISWASS on விஸ்வாஸ் நிர்வாகக் குழு\nR.BALASUBRAMANIAM on விஸ்வாஸ் நிர்வாகக் குழு\nKarthikeyan on விஸ்வகர்மர் வாழ்க வாழ்கவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/02/kani.html", "date_download": "2018-10-18T11:09:08Z", "digest": "sha1:GUZ6OEZHLSFOKFRF4ZYGAG3GWKQSN5BU", "length": 11119, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பா மன உறுதியுடன் இருக்கிறார்: கருணாநிதி மகள் பேட்டி | my father is physically tired but mentally strong : karunanidhisdaughter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அப்பா மன உறுதியுடன் இருக்கிறார்: கருணாநிதி மகள் பேட்டி\nஅப்பா மன உறுதியுடன் இருக்கிறார்: கருணாநிதி மகள் பேட்டி\nசபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்தி.மு.க.தலைவர் கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாளும், மகள்கனிமொழியும் சந்தித்தனர்.\nசென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தி.மு.க.தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதியைப்பார்க்க திங்கள்கிழமை காலை அவரது மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி,முரசொலி மாறனின் தம்பி முரசொலி செல்வம் ஆகியோர் சிறைச்சாலைக்கு வந்தனர்.\nஅவர்கள் சிறை வாசலில் 1 மணி நேரம் காத்திருந்த பின்னரே கருணாநிதியை பார்க்கசிறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கருணாநிதியை அவர்கள் 30 நிமிடம் சந்தித்துப்பேசினர்.\nகருணாநிதியை சந்தித்துவிட்டு வந்த பின் கருணாநிதியின் மகள் கனிமொழிநிருபர்களிடம் கூறுகையில், என் தந்தை மிகவும் தளர்ந்து காணப்படுகிறார். ஆனால்எப்போதும் போல் மன உறுதியுடன்தான் இருக்கிறார். அவருக்கு சிறை உணவு தான்தரப்படுகிறது. அதைத்தான் அவர் சாப்பிட்டு வருகிறார்.\nமேலும் நாங்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பார்வையாளர்கள் கைதிகளைபார்வையிடும் பகுதியிலிருந்துதான் அவரை பார்த்தோம் என்றார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/04/05164628/1155286/Tata-H7X-SUV-Spotted-Testing.vpf", "date_download": "2018-10-18T12:22:23Z", "digest": "sha1:VGYBU2R2L4LFREYZU5CE2BGTGMXGAQ7T", "length": 15159, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா H7X || Tata H7X SUV Spotted Testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா H7X\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் H7X எஸ்யுவி மாடலை சோதனை செய்து வருகிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் H7X எஸ்யுவி மாடலை சோதனை செய்து வருகிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் H5X எஸ்யுவி கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் பூனேவி்ல் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில், டாடா H7X ஆடம்பர எஸ்யுவி சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nஊட்டியில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் டாடா H7X விவரங்கள் வெளியாகியுள்ளது. டாடா H7X ஏழு பேர் அமரக்கூடிய வகையில் மூன்றடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கிறது. புதிய டாடா H5X மற்றும் H7X கார்கள் L550 பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.\nடாடா H5X போன்று H7X மாடலும் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மாடலில் தற்காலிக ஹெட்லைட், இன்டிகேட்டர்கள் மற்றும் டெயில் லைட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. டாடா H7X எஸ்யுவி H5X மாடலை விட நீளமாக இருக்கிறது. இத்துடன் அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ், தடிமனான பில்லர்கள் மற்றும் பெரிய அலாய் வீல்கள் கொண்டுள்ளது.\nபுதிய டாடா H7X வடிவமைப்பு டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. டாடா H7X உள்புறத்தில் அதிக இடவசதி மற்றும் ஆடம்பர கேபின் கொண்டுள்ளது. இத்துடன் ஹெச்டி இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, சன்ரூஃப், சரவுண்டு சிஸ்டம், ஆறு ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது.\nமெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை டாடா H7X மாடலில் 2-லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 170 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ZF சார்ந்த 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nஅற்புத அம்சங்களை கொண்ட டாடா ஹெக்சா எக்ஸ்.எம். பிளஸ்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு விவரம்\nஆடி நிறுவனத்திற்கு ரூ.6,822 கோடி அபராதம்\nகே.டி.எம். 125 டியூக் இந்திய வெளியீட்டு விவரம்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில��லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது - ஷில்பா ஷிண்டே\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam/3-1-2018/", "date_download": "2018-10-18T11:00:46Z", "digest": "sha1:NJL6SFQV2YR52EY5K35S2WKHSZMEPIVZ", "length": 7281, "nlines": 76, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 3.1.2018 - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஇன்றைய ராசி பலன்கள் – 3.1.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 3.1.2018\n1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 19ம்தேதி.\nகிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துதியை திதி பின்னிரவு 4.01 மணி வரை பின் திருதியை திதி.\nபுனர்பூசம் நட்சத்திரம் காலை 11.19 மணி வரை பின் பூசம் நட்சத்திரம்.\nஇன்று முழுவதும் சித்த யோகம்.\nராகுகாலம்- காலை7.30 முதல் 9 மணி வரை.\nஎமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.\nநல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 2 முதல் 4 மணி வரை. இரவு 8 முதல் 9மணி வரை.\nஜீவன்- 1; நேததிரம்- 2;\nமேஷம்: திருப்பம் தரும் பயணம். சந்தோஷம் மிகுந்த சந்திப்பு. புதிய ரகசியம் உருவாகும்.\nரிஷபம்: திட்டமிட்ட காரியத்தில் இறங்கி இன்று முழுவதும் முடிப்போம். மனம் புத்துணர்ச்சி பெருகும்.\nமிதுனம்: கபட குணம் உடை நண்பர்களிடம் இருந்து ஒதுங்குவோம். எதற்கும் மயஙகமாண்டிர்கள்.\nகடகம்: விஐபி சந்திப்போம் அவர்களிடம் மனம் விட்டு பேசி பல காரியம் சாதிப்பேன். செல்வம் சேரும்.\nசிம்மம்: நிர்வாகம் இட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றி பாராட்டுக்கள் பெறுவீர்கள். பதவி உயரும் சம்பளம் உயரும்.\nகன்னி: தனிததத்துவம் உருவாகும். அரசியலில் அடியெடுத்து வைப்போம். பொதுமக்கள் அதரவு கிடைக்கும்.\nதுலாம்: அரசு வழியில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும். காவல்துறை அதிகாரிகள் உதவுவார்கள்.\nவிருச்சிகம்: ஆலயம் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். குருமார்கள் தெய்வ பணி செய்பவர்களை சந்திப்போம் ஆசி பெறுவீர்கள்.\nதனுசு: மாமியார் மருமகள் பிரச்சினை தொடரும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கருமாரியம்மனை தரிசனம் செய்யுங்கள்.\nமகரம்: இல்லத்தரசிக்கு சூப்பர் வேலை கிடைக்கும். வீடு வாங்குவோம். பழைய காரை விற்கலாம் புதிய கார் வாங்கலாம்.\nகும்பம்: உறவினர்கள் தேடி சந்திப்போம் திருமணம் பந்தத்தை உருவாக்குவோம். தொழில் போட்டியில் வெற்றி பெறுவோம்.\nமீனம்: கடவுள் அருளால் நினைத்த காரியம் நடக்கும். நம்பியவர்கள் கைக்கொடுப்பார்கள். வெளிநாட்டு பயணம் உருவாகும்.\nASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.\nஇன்றைய ராசி பலன்கள் – 3.1.2018\nரஜினியின் அரசியல் வருகைக்கு அமெரிக்காவிலிருந்தும் ஆதரவு திரள்கிறது சூர்யா 36 திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-18T12:12:41Z", "digest": "sha1:H4257UXUXJYY73MQZYFER3QP4HGNO4KH", "length": 7014, "nlines": 67, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இசக்கி பரத் - \"இளையதிலகம்\" பிரபு இணையும் புதிய படம் - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nEditorNewsComments Off on இசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nமில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.\nS.D.விஜய் மில்டன் இயக்���த்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய “கோலி சோடா 2” படத்திலும், இயக்குனர் சமூத்திரகனி – சசிக்குமார் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “நாடோடிகள் 2” படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள நடிகர் இசக்கி பரத் பெயரிடப்படாத இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.\nஇவருடன் முக்கிய வேடத்தில் “இளையதிலகம்” பிரபு நடிக்கிறார். இவர்களுடன் “நான் கடவுள்” ராஜேந்திரன், சித்ரா லட்சுமனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nமேலும் முன்னனி கதாநாயகிகளுள் ஒருவர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.\nஇயக்குனர் விக்ரமனிடம் பல படங்களில் துணை/இணை இயக்குனராக பணியாற்றியவரும், கோலி சோடா 2 படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவருமான ராமகிருஷ்ணன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா கிளாப் அடிக்க, சிவாஜி பிலிம்ஸ் குமார் கேமரா ஆன் செய்ய, இயக்குனர் பாலாஜி சக்திவேல் இப்படத்தின் முதல் காட்சியை படமாக்கினார்.\nசென்னை கடற்கரை அருகே இப்படத்திற்காக பிரம்மாண்டமாக ரெஸ்டாரண்ட் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் – ராமகிருஷ்ணன்\nஒளிப்பதிவு – பாண்டி குமார்\nஇசை – அச்சு ராஜாமணி\nசண்டைப்பயிற்சி – சுப்ரீம் சுந்தர்\nமக்கள் தொடர்பு – நிகில்\nபுரோடக்ஷன் மேனேஜர் – சசி\nஎக்சிகியுடிவ் புரோடுயுசர் – S.இசக்கி கிஷோர்\nஇசக்கி பரத் - \"இளையதிலகம்\" பிரபு இணையும் புதிய படம்\n'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \"கருப்பு காக்கா\" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-10-18T11:24:32Z", "digest": "sha1:3FXVKAUYZAZADIXUHSOSXMPKN5AMB4SW", "length": 3123, "nlines": 42, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas என் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை - இசையமைப்பாளர் ஜிப்ரான் Archives - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூ���ிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஎன் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை – இசையமைப்பாளர் ஜிப்ரான்\nTag Archive: என் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nஎன் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை – இசையமைப்பாளர் ஜிப்ரான்\nEditorComments Off on என் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை – இசையமைப்பாளர் ஜிப்ரான்\nஒரு நல்ல இசையமைப்பாளரின் தனித்தன்மை என்பது படத்தின் கதைக்கு சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22174", "date_download": "2018-10-18T12:49:08Z", "digest": "sha1:CJOPG4QEDGIQAOYHLUK4PR5ZEVIH2OEF", "length": 8582, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "''பிரிகேடியர் மீது விசார�", "raw_content": "\n''பிரிகேடியர் மீது விசாரணையின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்''\nலண்­டனில் ஈழத்­த­மி­ழர்கள் ஆர்ப்­பாட்டம் மேற்­கொண்­ட­போது அவர்­களை அச்­சு­றுத்தும் வகையில் சைகை காண்­பித்த பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ மீது வெளி வி­வ­கார அமைச்சும் இராணுவமும் விசா­ர­ணை­களை நடத்திவருகின்றன.\nவிசாரணையையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.பிரிகேடியர் பிரியங்க விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வியெ ழுப்பியபோதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.\nகடந்த நான்காம் திகதி இலங்­கையின் சுதந்­திர தினத்­தன்று லண்­டனில் உள்ள இலங்கை தூத­ர­கத்­திற்கு முன்னாள் புலம்­பெ­யர்ந்த ஈழத்­த­மி­ழர்கள் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யி­ருந்­தனர். இந்த ஆர்ப்­பாட்­டத்­தின்­போது தூத­ர­கத்தின் பாது­காப்பு ஆலோ­ச­க­ரான பிரி­கே­டியர் பிரி­யங்க­பெர்­னாண்டோ கழுத்தை அறுப்பேன் என்று சைகை மூலம் எச்­ச­ரிக்கை காண்­பிக்கும் ஒளிப்­ப­தி­வுகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளியா­கி­யி­ருந்­தன.\nஇத­னை­ய­ட���த்து இவரை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­மாறு வெளிவி­வ­கார அமைச்சு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது. இந்த உத்­த­ரவை ஜனா­தி­பதி தடுத்து நிறுத்­தி­ய­துடன் பிரி­கே­டி­யரை தொடர்ந்தும் பத­வியில் அமர்த்து­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார்.\nஇந்த நிலை­யில்தான் வெளிவி­வ­கார அமைச்சும் இராணுவமும் விசாரணைகளை தொடர்வதாகவும் விசாரணையின் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.\nபுலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார்......\nதமிழன் எனபதை உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழ மண்தான் ...\nசபரிமலையை வைத்து அரசியல் செய்கிறார் பினராயி.. தமிழிசை குற்றச்சாட்டு...\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது...\nபாலியல் புகார்களுக்கு என விசாரணை குழுவை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு......\nவிராட் கோலியின் கோரிக்கையை ஏற்றது இந்திய கிரிக்கெட் வாரியம்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_149689/20171130112823.html", "date_download": "2018-10-18T11:57:35Z", "digest": "sha1:RJAL7OFFB2WI5WORGT4YUCLQJSGJM6ZS", "length": 8622, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் தொடர் மழை... சாலைகளில் வெள்ளம் : 2 வீடுகள், 12 படகுகள் சேதம்", "raw_content": "தூத்துக்குடியில் தொடர் மழை... சாலைகளில் வெள்ளம் : 2 வீடுகள், 12 படகுகள் சேதம்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் தொடர் மழை... சாலைகளில் வெள்ளம் : 2 வீடுகள், 12 படகுகள் சேதம்\nதூத்துக்குடியில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது.\nதூத்துக்குடியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி விவிடி பள்ளி அருகே, பழைய மாநகராட்சி அலுவலக வளாகம், பாளை ரோடு, மட்டக்கடை, மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பல பகுதிகளில் மரம் சாய்ந்து விழுந்தது. மின்கம்பங்களும் சரிந்து மின்சாரம் தடைபட்டது.\nஸ்ரீவைகுண்டம் - ஏரல் ரோட்டில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சத்யா நகரில் ரூபி என்பவரது வாகை மரம் சாய்ந்தது. இதில் 2 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தனர். சண்முகபுரம் மெயின் ரோட்டில் பூவரசம் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மின் கம்பம் மீது மரம் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தியிருந்த நாட்டுப் படகுகள், கடல் சீற்றம் காரணமாக ஒன்றோடு ஒன்று மோதி 12 படகுகள் சேதம் அடைந்தன. தூத்துக்குடி, அருகே புதுக்கோட்டையிலிருந்து கூட்டாம்புளி செல்லும் சாலையின் குறுக்கே உடை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதடையை மீறி தங்கு கடல் சென்ற 28 விசைப்படகுகள் : தூத்துக்குடியில் பரபரப்பு\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் : வேடமணிந்த பக்தர்கள் குவிகின்றனர்\nதுப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தீவிரம் : ஆவணங்களை சேகரிப்பு\nஇலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க நடவடிக்கை உறவினர்கள் மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு\nதினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும் : தங்கத்தமிழ் செல்வன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/actor-and-actress-real-life-married-couples/3/", "date_download": "2018-10-18T11:18:13Z", "digest": "sha1:7ASRHUXIM76V5LDVW64OL6SSKRTQWOPG", "length": 9814, "nlines": 168, "source_domain": "sparktv.in", "title": "தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..! - Page 3", "raw_content": "\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nதமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..\nமனோஜ்.கே விஜயனின் மனைவி தான் நடிகை ஊர்வசி. இருவரும் பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.\nநடிகர் ரகுவரனின் மனைவி தான் நடிகை ரோகினி இருவரும் சில படங்களில் நடித்துள்ளனர். தற்போது ரகுவரன் இறந்துவிட்டார்.\nநடிகர் ராம்கியின் மனைவி நடிகை நிரோஷா. இருவரும் பல படங்களில் நடித்துள்ளனர்.\nசரத்குமாரின் மனைவி தான் ராதிகா. இருவரும் அவர்களின் முதல் திருமணத்தை விவாகரத்து செய்து கொண்டு இவர்கள் திருமணம் செது கொண்டனர்.\nநடிகரின் நாகர்ஜூனனின் மனைவி தான் அமலா. திருமணத்திற்கு பிறகு நடிகை அமலா சினிமாவில் இருந்து விலகினார்.\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-18T12:03:54Z", "digest": "sha1:LYODBB7NZ4LLSNLO2J3CPOTG35YEFOMB", "length": 7800, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டிசம்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் December என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► டிசம்பர் சிறப்பு நாட்கள்‎ (25 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/02/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T11:55:57Z", "digest": "sha1:476XUO6HNTUNVWIIYZKU62P5JEMG4HQM", "length": 13502, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "நிலையான கழிவுத் தொகையும்…! மோடி அரசின் தில்லாலங்கடியும்..!", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவ���்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»நிலையான கழிவுத் தொகையும்…\nமத்திய அரசின் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மாதச் சம்பளதாரர்களின் ஆண்டு வருமானத்தில் ரூ. 40 ஆயிரம் வரை நிலையான கழிவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2006-07 நிதியாண்டில் நீக்கப்பட்ட இந்த ‘நிலையான கழிவு’ திட்டம் மீண்டும் கொண்டுவரப்படுவதாகவும், அப்போதிருந்த நிலையான கழிவு ரூ. 30 ஆயிரத்திலிருந்து ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும், இது மாதச் சம்பளக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெரும் சலுகை என்றும் ஜெட்லி கூறினார்.\nஆண்டொன்றுக்கு ஒருவர் மொத்த வருமானமாக ரூ. 5 லட்சத்து 34 ஆயிரத்து 200 ஈட்டுகிறார் என்றால், அதில் நிலையான கழிவுத் தொகையான (Standard Deduction) ரூ. 40 ஆயிரத்தை கழித்துக் கொண்டு, 4 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் வருமான வரி செலுத்தினால் போதும் என்பதுதான் ஜெட்லி அறிவிப்பில் உள்ள அம்சம்.\nஆனால், ‘நிலையான கழிவு’ என்று அறிவித்து விட்டு, அதற்குப் பதிலாக, நடப்பு ஆண்டு வரையிலும், மாதச் சம்பளக்காரர்கள் சலுகையாக அனுபவித்து வந்த வருடாந்திர போக்குவரத்து சலுகையான 19 ஆயிரத்து 200 ரூபாயையும், மருத்துவச் சலுகையாக அனுமதிக்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாயையும் ( மொத்தம் 34 ஆயிரத்து 200 ரூபாய்) மோடி அரசு பறித்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, மோடி அரசு அறிவித்த ரூ. 40 ஆயிரம் நிலையான கழிவில், உண்மையில் கிடைப்பது, வெறும் ரூ. 5 ஆயிரத்து 800 மட்டும்தான் என்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.\nவருமான வரி மீதான செஸ் வரி 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதால், 40 ஆயிரம் நிலையான கழிவால், வருமான வரியிலிருந்தும் பெரிய சலுகை இல்லை கிடைக்கவில்லை.\nஏனெனில் கடந்தாண்டு ரூ. 5 லட்சம் வருமானம் ஈட்டிய ஒருவர் 3 சதவிகித செஸ் வரியாக 375 ரூபாயை ஒருவர் செலுத்��ினார். வருமான வரியுடன் சேர்த்து 12 ஆயிரத்து 875 ரூபாயாக அது இருந்தது. அது தற்போதைய 4 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் வருவாய்க்கு 4 சதவிகித செஸ் வரி 488 ரூபாயுடன் சேர்த்து 12 ஆயிரத்து 698 ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. அதாவது 40 ஆயிரம் ரூபாய் நிலையான கழிவு அளிக்கப்பட்டும் மிஞ்சுவது என்னவோ, வெறும் 177 ரூபாய்தான் என்றாகி இருக்கிறது.\nமோடி அரசின் இந்த தில்லாலங்கடி வேலையை தாமதமாகவே உணர்ந்த மாதச் சம்பளதாரர்கள், மோடி அரசாவது, மக்களை வாழ வைப்பதாவது\nPrevious Articleஆடி அசைந்து வந்த ராஜ்நாத் சிங்… வெயிலில் பசியுடன் காக்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள்…\nNext Article தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது:கோலி…\nபெட்ரோல் – டீசல் விலை உயர்வில் நாங்கள் தலையிட மாட்டோம் : முதலாளிகளுக்கு மோடி அரசு வாக்குறுதி…\nபிரான்ஸ் நாட்டின் ‘போர்ட்டல் ஏவியேஷன்’ வலைப்பக்கம் மூலம் ரபேல் ஊழலுக்கான புதிய ஆதாரம் வெளியானது :\nஅக்பருக்கு எதிராக களமிறங்கிய 19 பெண் பத்திரிகையாளர்கள்…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news?page=199", "date_download": "2018-10-18T11:48:02Z", "digest": "sha1:X3EMSKZYPAGL4U4ULLRXHGO6W5B6QQQI", "length": 13724, "nlines": 184, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் மனைவி சென்ற விமானத்தில் புகை... பரபரப்பு\nபுவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்கள் காரணமில்லை: டிரம்ப் விளக்கம்\nகாலில் கேட்ச் புடிச்சு பார்த்துருக்கீங்களா.. எதிரணி வீரர்களையும் வியக்க வைத்த வீரரின் அசத்தல் கேட்ச\nபெருமாளே பெருமாளே.. பிளவுஸிலும் புரட்டாசியைப் புகுத்திய புதுமைப்பித்தர���கள்\nவெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா\nஅமெரிக்க அதிபர் மனைவி சென்ற விமானத்தில் புகை... பரபரப்பு\nஅமெரிக்க அதிபர் மனைவி சென்ற விமானத்தில் புகை... பரபரப்பு\nபுவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்கள் காரணமில்லை: டிரம்ப் விளக்கம்\nபுவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்கள் காரணமில்லை: டிரம்ப் விளக்கம்\nகாலில் கேட்ச் புடிச்சு பார்த்துருக்கீங்களா.. எதிரணி வீரர்களையும் வியக்க வைத்த வீரரின் அசத்தல் கேட்ச\nகாலில் கேட்ச் புடிச்சு பார்த்துருக்கீங்களா.. எதிரணி வீரர்களையும் வியக்க வைத்த வீரரின் அசத்தல் கேட்ச்.\nபெருமாளே பெருமாளே.. பிளவுஸிலும் புரட்டாசியைப் புகுத்திய புதுமைப்பித்தர்கள்\nபெருமாளே பெருமாளே.. பிளவுஸிலும் புரட்டாசியைப் புகுத்திய புதுமைப்பித்தர்கள்\nவெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா\nவெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா\nநடை திறக்கும் முன் நான் சென்றுவிடுகிறேன்.. சபரிமலைக்காக குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்\nநடை திறக்கும் முன் நான் சென்றுவிடுகிறேன்.. சபரிமலைக்காக குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்\nதாயின் கடைசி ஆசை… கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nதாயின் கடைசி ஆசை… கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nஆதாருக்கு பதில் வேறு ப்ரூப் வேண்டும்.. 50 கோடி பேருக்கு செக்.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி\nஆதாருக்கு பதில் வேறு ப்ரூப் வேண்டும்.. 50 கோடி பேருக்கு செக்.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி\nகாங்கிரசுக்கு 6 சீட்தான். டிடிவி. கமல் பற்றி பேசக்கூடாது திமுக கூட்டத்தில் எடுத்த அதிரடி முடிவுகள் வ\nகாங்கிரசுக்கு 6 சீட்தான். டிடிவி. கமல் பற்றி பேசக்கூடாது திமுக கூட்டத்தில் எடுத்த அதிரடி முடிவுகள் வேறு என்னென்ன \nதாத்தாவின் அஸ்தியை வைத்து பிஸ்கெட் செய்த பெண்.. நண்பர்களுக்கு சாப்பிட கொடுத்து அடாவடி\nதாத்தாவின் அஸ்தியை வைத்து பிஸ்கெட் செய்த பெண்.. நண்பர்களுக்கு சாப்பிட கொடுத்து அடாவடி\nஐப்பசி பொறந்தாச்சு... ஐய்யப்பன் கோவில் நடையும் திறந்தாச்சு... இன்னைக்கு யாருக்கு என்ன நடக்கும்\nஐப்பசி பொறந்தாச்சு... ஐய்யப்பன் கோவில் நடையும் திறந்தாச்சு... இன்னைக்கு யாருக்கு என்ன நடக்கும்\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது...\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது...\nசபரிமலை கோவில் விவகாரம்: தீவிரம் அடைந்த போராட்டம், கேரளாவில் இன்று பந்த்\nசபரிமலை கோவில் விவகாரம்: தீவிரம் அடைந்த போராட்டம், கேரளாவில் இன்று பந்த்\nஎண் 3 இல்(12, 21, 30) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஎண் 3 இல்(12, 21, 30) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகத்தை கத்தையா நடுரோட்டில் வீசப்பட்ட பணம்... ஓடி ஓடி எடுத்த மக்கள்..\nகத்தை கத்தையா நடுரோட்டில் வீசப்பட்ட பணம்... ஓடி ஓடி எடுத்த மக்கள்..\n ஆத்திரத்தில் அவரை கொன்ற மருமகன்\n ஆத்திரத்தில் அவரை கொன்ற மருமகன்\nதண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nதண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nஇடுப்பிற்கு கீழே தலையணை வைத்து கருத்தரிக்க முயற்சித்தால் ஆண் குழந்தை பிறக்குமாம்\nஇடுப்பிற்கு கீழே தலையணை வைத்து கருத்தரிக்க முயற்சித்தால் ஆண் குழந்தை பிறக்குமாம்\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி.. புதிய வரலாறு படைத்தார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி.. புதிய வரலாறு படைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=98653872160521a179e8a361ad63fa36", "date_download": "2018-10-18T12:38:03Z", "digest": "sha1:OVLVV7RUCFBBATEPRFHPNKBPPYKREEVD", "length": 30491, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளை���ாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedai.blogspot.com/2016/07/blog-post_14.html", "date_download": "2018-10-18T11:42:01Z", "digest": "sha1:IMBEJJIILSATBOR6MGDLVQCZZKFHPKQ2", "length": 5507, "nlines": 43, "source_domain": "vellimedai.blogspot.com", "title": "வெள்ளிமேடை منبر الجمعة: மக்தப் முந்தைய பதிவுகள்", "raw_content": "\nதமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்\nமக்தப் மதரஸாக்கள் தொடர்பிலான முந்தைய பதிவுகள் திண்ணையில் வளர்ந்த தீன் கல்வி\n இஸ்லாமிய வாழ்வின் தலை வாசல்\nLabels: மக்தப் முந்தைய பதிவுகள்\nகடந்த வாரம் பாலஸ்தீனில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்துள்ளது. உலக நாடுகள் மொளனம் காக்கின்றன. இத்தனை உயிர் பலிகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பே காரணமாகும். காசாவில் தனது நாட்டின் தூதரகத்தை திறக்கப் போவதாக அறிவித்து செயல் படுத்தியதே இதற்கு காரணமாகும். அமைதியான உலகில் தன்னுடைய நடவடிக்கையால் படுகொலைகளை விளைவித்த பயங்கரவாத அரசியல் வாதிகளில் ட்ரெம்பும் இடம் பெற்று விட்டார் . ட்ரெம்ப் ஒரு மனிதத்தன்மை யற்ற அரக்கர் என்பது நிரூபணமாகியுள்ளது.\nதிருக்குர்ஆன் திலாவத், கிராஅத், தர்ஜமா\nஸஹீஹுல் புகாரி தமிழ் - ரஹ்மத் பதிப்பகம்\nபாபரீ மஸ்ஜித் வழக்கும் தொடரும் நீதிமன்றங்களின் அநீதியும்.\nஆஷூரா நாளில் புனிதம் மிக்க ஜும்மாவின் வாய்ப்பு நமக்கு கிடைத்த்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி இது. ஆஷூரா என்பது தீய சக்திகளின் அழிவையும...\nஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பபோர்\nஹிஜ்ரீ 1440 ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டை முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கும் மக்களின் மன மகிழ்ச்சிக்கும் அல்லாஹ் காரணமாக்கி...\nமீ டூ இயக்கம் சுதந்திரத்தின் துயரம்\nஜும் ஆ உரை பயன்பாற்றிற்க��க மட்டுமே இவ்வாக்கங்கள் தரப்படுகின்றன, இவற்றை மறு பிரசுரம் செய்யலாகாது. . Simple theme. Theme images by luoman. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D/88-216926", "date_download": "2018-10-18T12:03:01Z", "digest": "sha1:IGLFXTRDWPRKU4LPBHZPWW264ONIFNWD", "length": 6994, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆரம்பித்தது வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nஆரம்பித்தது வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்\nவடக்கு, கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின் முதலாவது பருவகாலப் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றிரவு ஆரம்பமாகியது.\nஇத்தொடருக்கான வீரர்கள் தெரிவு இடம்பெற்று 12 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அணிகளாவன கிளியூர் கிங்ஸ் (கிளிநொச்சி), தமிழ் யுனைட்டட் (யாழ்ப்பாணம்), ரில்கோ கொங்கியூரொர்ஸ் கால்பந்தாட்டக் கழகம் (யாழ்ப்பாணம்), மன்னார் கால்பந்தாட்டக் கழகம், றிங்கோ ரைய்ரென்ஸ் (திருகோணமலை), வவுனியா வொறியர்ஸ், நொதர்ண் எலைய்ட் கால்பந்தாட்டக் கழகம் (யாழ்ப்பாணம்), முல்லைத்தீவு பீனிக்ஸ், வல்வை கால்பந்தாட்டக் கழகம் (யாழ்ப்பாணம்), மட்டு நகர் சுப்பர் கிங்ஸ், அம்பாறை அவெஞ்சர்ஸ், மாதோட்டம் கால்பந்தாட்டக் கழகம் என்பனவே அவையாவன.\nமுதற்சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் மோதும் வகையில் லீக் அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன. அவற்றியிருந்து முன்னிலை பெறும் நான்கு அணிகள் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். தொடர்ந்து தகுதிச் சுற்று இடம்பெற்று இறுதிப் போட்டிக்கு அணிகள் தெரிவாகும்.\nஇத்தொடரில் விளையாடும் 12 அணிகளின் வீரர்களும் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தனர்.\nஇத்தொடரில் சம்பியனாகும் அணிக்கு 5,000,000 ரூபாய் பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது.\nஇத்தொடரின் ஆரம்பப் போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து றிங்கோ ரைய்ரென்ஸ் அணி மோதியிருந்தது. இதில், கிளியூர் அணி, 9-4 என்ற கோல் கணக்கில் வென்றது.\nஆரம்பித்தது வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/slokas-mantras/lord-ganesha-mantras/", "date_download": "2018-10-18T12:34:16Z", "digest": "sha1:ZLFI6C2F3PDZOP6QWFMMBAPP72G2TPKL", "length": 3259, "nlines": 81, "source_domain": "divineinfoguru.com", "title": "Lord Ganesha Mantras Archives - DivineInfoGuru.com <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\n1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு 2. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா.3. ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்து இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து, அடி போற்றுகின்றேனே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_120_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE!&id=283", "date_download": "2018-10-18T11:50:05Z", "digest": "sha1:4U42GLP7WEA4OZTILDK5SJDTUVZQ5B7S", "length": 6412, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஒரே நேரத்தில் 120 நாடுகளில் களமிறங்கும் நோக்கியா\nஒரே நேரத்தில் 120 நாடுகளில் களமிறங்கும் நோக்கியா\nஉலகளவில் ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா, ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஆண்ட்ராய்டு தொழில்நுட்ப ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து மீண்டும் மொபைல் உலகில் புரட்சி செய்யவந்துள்ளது நோக்கியா. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா மொபைல்போன்கள், உலகிலுள்ள 120 நாடுகளில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nநோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல் போன்கள் மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் வி���ை மாறுபடும் என தெரிகிறது. இந்திய ரூபாயில் புதிய நோக்கியா3 மாடல் ரூ. 9,800 க்கும், நோக்கியா5 ரூ. 13,500 க்கும், நோக்கியா6 ரூ. 16,000 க்கும், நோக்கியா 3310 ரூ. 3,500க்கும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநோக்கியா 3 இன் சிறப்பம்சங்கள்\n5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 2ஜிபி ரேம், 16ஜிபி வரையிலான சேமிப்பினை பெற்று விளங்குகின்றது. மிக தெளிவான படம் மற்றும் வீடியோவை பதிவு செய்ய முன் மற்றும் பின்புற கேமரா 8 மெகாபிக்சல் தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த ஸ்மார்ட்போன் 2650மி. ஆம்பியர் பேட்டரி திறன் பெற்றுள்ளது.\nநோக்கியா 5 இன் சிறப்பம்சங்கள்\nநோக்கியா 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 13 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி முன்புற கேமரா, கைரேகை ஸ்கேனர், 3000 மி. ஆம்பியர் பேட்டரி திறன் போன்ற அம்சங்களை பெற்றுள்ளது.\n5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 16 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி முன்புற கேமரா, கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு முதல் 5ஜி சோதனை செய்ய பி.எஸ்.�...\nமஹேந்திரா மராசோ முன்பதிவு துவக்கம்...\nயாருக்கெல்லாம் குடல் புற்றுநோய் வரும்...\nசூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/22/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2018-10-18T11:54:06Z", "digest": "sha1:Q6BL4VDVHPR2WWQVW6S356TR3EHTWZJR", "length": 15471, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "ஓட்டுனரை தரக்குறைவாக நடத்தும் போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து அக்டோபர் -16ல் டீசல் புத்தகம் எரிப்பு போராட்டம்.", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»சேலம்»ஓட்டுனரை தரக்குறைவாக நடத்தும் போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து அக்டோபர் -16ல் டீசல் புத்தகம் எரிப்பு போராட்டம்.\nஓட்டுனரை தரக்குறைவாக நடத்தும் போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து அக்டோபர் -16ல் டீசல் புத்தகம் எரிப்பு போராட்டம்.\nடீசல் சிக்கனம் என்ற பெயரில் ஓட்டுனரை தறைகுறைவாக நடத்தும் நிர்வாகத்தை கண்டித்து அக்டோபர் -16ல் டீசல் புக்தகம் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என சேலம் விபிசி நினைவகத்தில் சனியன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சேலம் கோட்டம் 32-வது ஆண்டு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சேலம் கோட்ட ஆண்டு பேரவைதலைவர் சிங்காரம் தலைமையில் நடைபெற்றது. இதில் டீசல் அதிகம் பிடிப்பதாக கூறி ஓட்டுனரை டீசல் புத்தகத்தில் கையெழுத்து போடமாட்டேன் பலமணிநேரம் காக்கவைத்து தரகுறைவாக திட்டும் போக்கை மாற்றிகொள்ளாவிட்டால் அக்டபர்-16ல் டீசல் வசூல் புத்தகத்தை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும். 240 நாட்கள் பணி முடித்த ஆர்சி-ஆர்டிதொழிலாளர்களை அந்த தேதியில் இருந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தப்படி ஒப்பந்த நிலுவை தொகைகளை உடனே வழங்க\nவேண்டும். இரண்டு ஆண்டுகளாக வழங்காமல் உள்ள கல்வி முன்பணம் வழங்க வேண்டும். இஎல், சரன்டர் பணத்தை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும். பென்சனை மாதத்தின் முதல் நாளில் வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக நடத்துனர் இல்லாமல் பேருந்து இயக்கலாம் என்ற தமிழக அரசின் அரசைணையைஉடனடியாக வாபஸ்\nவாங்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தப்படி 48ரூபாய்க்குமேல் உயரும் டீசல் விலையினை போக்குவரத்து கழகங்களுக்கு வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். போக்குவரத்து கழகத்தில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். அரசு பேருந்து கட்டண உயர்வால் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முப்பது லட்சம் பேர் போக்குவரத்து கழகங்க���ில் பயணம் செய்வதில்லை. எனவே பாயின்ட் டூ பாயின்ட், எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டைம் சேவிங் சர்வீஸ் என்ற\nபெயர்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் முறையை மாற்றி சாதாரண பேருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரவையை சிஐடியு மாநில குழு உறுப்பினர், எஸ்இடிசி துணைப்பொதுச்செயலாளர் என்.முருகேசன் ஆகியோர்\nவாழ்த்திப்பேசினர். சம்மேளன துணைத்தலைவர் எம்.சந்திரன் நிறைவுரையாற்றினார். இதில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள். தலைவாராக செம்பன், பொதுச்செயலாளராக ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக எம்.சேகர், துணைப்பொதுச்செயலாளராக டி.செந்தில்குமார், எம்.குணசேகரன், துணைத்தலைவர்களாக- சி.கிருஷ்ணன், எஸ்.மணிமாறன், டி.உதயகுமார், எ.கோவிந்தன், வேலுசாமி, தீனதயாளன், பாண்டியன், செயலாளர்களாக – கே.வேல்முருகன், என்.இளவழகன், செந்தில்குமார்,\nபி.முருகன், வி,பழனிவேல், பி.சேகர்,டி.குமார், இணைசெயலாளர்களாக- எம்.ஆனந்தராஜ், எம்.ரகுநாதன், ரங்கசாமி, போஜகன், எம்.பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nPrevious Articleஅனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர் சாகுபடி செய்வோர் மாவட்ட அமைப்பு பேரவை\nNext Article கடனை திருப்பி செலுத்தாத கடன்தாரர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் – லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்\nசேலம் நீதிமன்றம் முன்பு புதிய சிக்னல் அமைப்பு\nமத்திய, மாநில அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமத்திய மாநில அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/02/blog-post_13.html", "date_download": "2018-10-18T11:27:42Z", "digest": "sha1:TTKQHYEAGQSFMQCISKIAGIETO3EJFMPC", "length": 41750, "nlines": 331, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்!", "raw_content": "\nபெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்\nஅரசியல் கடந்த காலம் கொண்டது\nசாமானிய மனிதனுக்கு அரசியல் பார்வை இல்லாமலிருக்கலாம் ஆனால் அவனது வாழ்க்கை அரசியலுக்கு உட்பட்டது. அரசியலில் இருந்து தப்ப முடியாதபடி உயிர்மூலங்கள் பிணைக்கப் பட்டிருக்கின்றன. சுவாசிக்கும் காற்று, பருகும் நீர், வாழும் மண், காடுகள், சமவெளிகள், இயற்கை, தலைக்கு மேலாக பங்கிடப்படாமல் விரிந்து கிடக்கிற வானம் என எதுவுமே அரசியலில் இருந்து தப்ப முடியாது. அவ்வகையில் மொழியும் அரசியலைப் பேசுகிறது; அரசியலோடு தொடர்ந்து உறவாடுகிறது; அரசியலை நடத்துகிறது. குறிப்பிட்ட மொழியின் இலக்கியங்கள் அந்நிலத்தின் கருப்பொருள் சார்ந்தவைகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ தன் சாட்சியங்களைப் பேசிச் செல்கின்றன. பெண்ணெழுத்தின் வீரியமும் மௌனமும் வெற்றிடமும் பெண்ணின் வாழ்க்கையை, அவளது வரலாறை, அவள்மீது சுமத்தப்பட்ட அரசியலை, அவள் எதிர்த்த அரசியலை, அவளைப் புரட்டிப்போட்ட அரசியலை வெளிப்படுத்தும் சாட்சிகளாக அமைகின்றன.\nஎழுதப்பட்ட எழுத்துகள் எவற்றை முன் வைக்கின்றனவோ அதற்கு எதிரிடையாக எழுதப்படாத எழுத்துகளின் நிசப்தமும் அரசியலை மொழிக்குள் செலுத்தி வைக்கின்றன. மொழியின் இருமை எதிர்வு குணமானது ஒரு விஷயத்தை ஆதரித்துக் குரல் கொடுக்கும் பொழுதே அதற்கு எதிரான அனைத்தையும் கண்டிக்கும் வன்மையை செலுத்தத் தொடங்கி விடுகிறது. பௌதிகக்காரணிகள் பெண்ணினத்தின் மீதாக வலுவான தாக்கத்தை செலுத்துகின்றன.\nஉயிர் இயக்கத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிற ஒவ்வொரு உயிரியும் உயிர்த் தொகுப்புகளும் அறிந்தோ அறியாமலோ அரசியலை சுமந்து கொண்டே பயணிக்கிறது. தமிழில் பக்தியிலக்கிய காலத்திற்கு பின்னும் தற்கால இலக்கியத்திற்கு முன்னுமான இடைப்பட்ட காலத்தின் மௌனம் பெண்ணெழுத்தின் மீதான கேள்விகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த மௌனத்தின் உடைப்பை எதிரொளியைத் தற்காலக் கவிதைகளில் காணமுடிகிறது. பிற இலக்கிய வகைமையைக் காட்டிலும் மொழி��ோடு நெருக்கத்தைக் கொண்டு அகத்தோடு ஊடாடுகிற கவிதைக்களம் பெண் அரசியலின் முன்னெடுப்பை உணர்த்துகிறது.\nபெண் வாழ்வியல் எதிர்கொள்ளும் பல் வேறு சிக்கல்களை மீறி ஒடுக்கு முறைகளை மீறி அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னகர்வை கவனத்தில் கொள்ள வேண்டியிருப் பதைப் போன்றே அத்தளங்களோடு பயணிக்கிற மொழியின் மூலமான சாத்தியங்களைப் பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது.\nதமிழ்க் கவிதைகளில் பெண்கவிதை மொழி தொட்டுச் செல்லுகிற இடங்கள் மற்றும் விட்டுச் செல்கிற இடங்கள் குறித்த பிரக்ஞை என்பது பெண்வாழ்வின் மீதான அரசியல் தாக்கத்தைப் புரிந்துணர வைக்கிற இடமாகவும் இருக்கிறது.\nஆணாதிக்கம் ஆணி வேரென்றால் பெண் மீதான பொருளாதார, பண்பாட்டு, மத ஒடுக்கு முறைகள் சல்லிவேர்களாக இருக்கின்றன. பண்பாடு, அரசியல், பொருளாதார முன்னேற்றங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டியவை. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. எனினும் இத்தளங்களில் பெண்களுக்கான முன்னேற்றம் குறித்து பேசத்தொடங்கும் பொழுதே தந்தைவழிப் பண்பாட்டின் அடக்கு முறைகளை ஏற்கவும் நேர்கிறது. கல்வியறிவால் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து வரும் பொழுதும் பால்ரீதியான பாகுபாடு மறைந்து விடவில்லை. பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குறைந்து விடுவதில்லை. உலக சந்தையில்பெண்களின் உழைப்பை சுரண்டுதல், பெண் உழைப்பு மலிவானதாக பயன் படுத்தப்படுதல் என்பது தொடர்கிறது. பெண்ணுக்கான உரிமைகள் மதிக்கப்படாத நிலையைக் காணமுடிகிறது.\nஇரண்டாம் பால்களாகக் கருதப்படும் விதத்தால் இங்கு நிலவும் அரசியல் காரணிகளால் வன்முறை செலுத்தப்படுபவளாக உதாசீனப்படுத்தப்படுபவளாக காலந்தோறும் நடத்தப்பட்டு வருகிறாள். இத்தகு புறக்கணிப்பை இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் உருவாகாதது, பெண் படைப்பாளிகள் வாழ்ந்திருந்தாலும் அப்படைப்புகள் ஆவணப்படுத்தப்படாதது, பேசப்படாதது என்கிற கோணத்தில் பார்க்க வேண்டியவையாக இருக்கின்றன. குறிப்பிட்ட மண்சார்ந்த படைப்புகளில் கருப்பொருளாகப் பேசப்படுகிற பெண், பிறகருப்பொருளோடு கொண்டிருக்கும் தொடர்பு குறித்தும் சுமக்கும். அக்கருப்பொருளின்மீது சுமத்தப்படும் சுமைகள் குறித்தும் ஆய்வு மேற் கொள்ளப்பட வேண்டியது அவசியம். கருப்ப��ருளாக பேசப்படுகிற பெண் படைப்பு சக்தியாக உயிர் இயக்கத்தில் இருந்தும் மொழியில் ஆளுமையை செலுத்தி விடாதவாறு நிகழ்ந்திருக்கிற புறக்கணிப்பினை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.\nசமகாலப் பெண்கவிஞர்கள் அரசியலில் பங்கேற்க வேண்டியது குறித்தும், நிலமற்ற நிராதரவான உயிர்வாழ்க்கையின் சவால்கள் குறித்தும், போர் வாழ்க்கை எதிர்கொள்ளச் செய்யும் வன்முறைகள் குறித்தும், உழைப்புச்சுரண்டல் குறித்தும் பேசிவருகின்றன. இவற்றோடு அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பல்வேறு சிக்கல்களையும் வெளிப் படையாகப் பேசுகின்றன. அவை குடும்பம், பணியிடம், பொருளாதாரம் என விரிந்து செல்கின்றன.\nபெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் கல்வித்துறையின் பள்ளி ஆசிரியப் பணியில் கற்றல், கற்பித்தல், நிகழ்வுகளோடு தொடர்பற்ற பணிகளையும் செய்ய வற்புறுத்தப்படுகிறது. அரசு இயந்திரங்கள் செய்யவேண்டிய பணிகளை ஆசிரியர்கள் மீது செலுத்தி அவர்களின் கற்பித்தல் பணி முடக்கப்படுகிறது. இவற்றால் பணியையும் கவனிக்க முடியாமல், பணி நேரம் முடிந்து வீட்டிற்குச் செல்ல முடியாமல் உபரி வேலைகளுக்குள் சிக்கிக் கொண்டு உள்ளத்தாலும், உடலாலும் பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் பதிவு செய்கிறார். அமைப்புசாராப் பணியாளராயிருக்கும் பெண்களின் நிலையோ விவரிக்க முடியா உழைப்புச் சுரண்டலோடு பெண்களை சக்கையாகப் பிழிகிறது.\nபதட்டத்திற்கு மேலே பறந்து செல்லும்\nகுழந்தையின் கள்ளமற்றச் சிரிப்புடனான உறக்கத்தைக் கவிதையாக்கும் கவிஞர் பெண்ணாகத் தன்னை உணரும் தருணத்தை கீழ்கண்டவாறு எழுதுகிறார்.\nஉனக்கு வேலை மட்டுமே வேலை\nஎனக்கு வேலையும் ஒரு வேலை\nபெண்ணின் உடற்கூறு நீர்மையாய் மாற்றமடையும். அதற்கு இலகுவாய் பெண்ணின் உளவியலும் பொருந்திவிடுகிறது. எனினும் அரவணைப்பையும் ஆறுதலையும் எதிர்பார்க்கிறது. பெண்ணுக்கான கடமைகளுள் ஒன்றாகத் தாய்மை பார்க்கப்படுகிறது. அதனால் கூடுதல் கவனிப்பினை பெண்மீது செலுத்தத் தவறி விடுகின்றனர். அப்பெண்ணை அரவணைக்கும் கைகள் இல்லாமல் ஏக்கத்தைச் சுமக்கிறாள். மகப்பேறு காலத்தில் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை வெண்ணிலாவின் கவிதை பேசுகிறது.\nஉனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்\nகுழந்தைத் தவம் இருக்கும் பெண்களை\nஎந்த ஆணுக்கு உள்ளது கருப்பை\n- ��ெண்ணிலா (நீரிலலையும் முகம்)\n- ஏ. இராஜலட்சுமி (எனக்கான காற்று)\nபெண்பார்த்தல் எனும் சடங்கு ஆண்டுகள் மாறினாலும் மாறாதது என்கிற பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது. பெண்ணுக்கான கல்வியறிவு, வேலைவாய்ப்பு, பொருளாதார தற்காப்பு என்பன இருந்தும் போகப் பொருளாக சொத்தாகப் பார்க்கும் பார்வையால் மிகச் சாதாரண உடலியல் காரணிகளை முன்வைத்துப் பெண்களைப் புறக்கணிக்கும்போக்கு குறைய வில்லை.\nமதம் பிடித்தேகி அருவருப்பாய்ப் பிளிற\n- எஸ். தேன்மொழி (துறவி நண்டு)\nசேவகர்களை திரட்டி திசைகாட்டி முட்களையும்\nநீயே இரை தேடும் பாதை மட்டும் அறிந்தவள்\nஎனக்கோ சேகரத்தில் சித்தக் குறைவு\nஉன் மேன்மைக்கான தந்திர விளையாட்டுகளுக்கு\nஇறையாண்மை என்ற பெயரால் நடைபெறும் அழித்தொழித்தல் மட்டுமன்றி இரை தேடுவதை பாதையாகக் கொண்ட பெண் இனத்தால் வழிகாட்டுதலையும் பதிவு செய்தலையும் சரிவர செய்ய முடியாத அவலம் தொடர்வதைக் காட்டுகிறார் லீனா மணிமேகலை. லீனாவின் தூம கிரஹணம் போன்ற கவிதைகள் பெண்ணை இரகசியமற்று வெளிப்படுத்துகின்றன.\nரேவதியின் கவிதைகளும் கவிதைத் தொகுதியின் (முலைகள்) தலைப்பும் இதழின் தலைப்பும் (பணிக்குடம்) பெண்ணுக்கான அரசியலாக வந்திருக்கின்றன. பெண்களைக் கட்டுப்படுத்தும் பண்பாட்டிற்கு எதிராக வினையாற்ற வேண்டியிருப்பதன் தொடர்ச்சியாக மொழியின் மூலமாக உடலரசியல் கருத்துகளை முன்வைத்து பெண் இதைத்தான் எழுதவேண்டும் என்று கருதப்பட்ட கருத்தாக்கத்தைத் தகர்த்து எதையும் எழுதலாம் எனும் முன்னெடுப்பை ஏற்படுத்தியுள்ளனர்.\nபெண்கவிஞர்களின் கவிதைகள் உடலரசியலொடு தேங்கி விட்டதாகக் கருத்துரைகளைக் கேட்க முடிகிறது. இதனைத் தேக்கம் என்று சொல்வதைவிட உடலரசியலைக் கடந்து வெளிவரும் உலகளாவிய, உலகமயமாக்கல் மீதான விமரிசனங்களையும் கவிதைகளில் வைக்கத் தயங்கவில்லை என்பதை முனைவர் ரா. பிரேமா அவர்கள் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் வாசித்த கட்டுரையில் நிறுவியிருப்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் பெண்ணின் வாழ்க்கை சார்புத் தன்மையோடு காலகாலமாக இருந்துவருகிறது.\nபெண் சார்புத்தன்மையுள்ள வாழ்வினின்று மீட்டுக்கொள்ள அவளுக்கான நிலம், பொருளாதார சுதந்திரம் இரண்டும் அடிப்படைத் தேவை யாகிறது. சார்பில் உறைந்திருக்கும் பெண்கள் பண்பாடு, அரசியல் ���ளங்களில் தனக்கான முக்கியத்துவத்தை ஏட்டளவில் இல்லாது நடைமுறைப்படுத்த வேண்டியத் தேவையிருக்கிறது.\nஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்கவிஞர்களின் சுயஅனுபம் பொது அனுபவமாக உணரப்படுகிறது. நான் நீ எனத் தொடங்கிய சொல்லாடல்கள் தனிமனுஷியைக் குறித்து மாறி பொதுவில் மாறியது போல பெண் சார்ந்த அனுபவங்களைப் பிறிதொரு பெண்வாசகி படிக்கும் பொழுதுதான் உணர்ந்தது இங்கு கவிதையாகியிருக்கிறதே என்று எண்ணுகிறாள். இது கவிதைக்கான வெற்றி. வாழ்வின் அசல் தன்மையை அனுபவித்து எழுதி வருவதைப் பிரகடனப்படுத்துகின்றன. கலை நயங்களுக்குள்ளும் இன்பங்களுக்குள்ளும் ஒளிந்துகொள்ளும் வடிவமாக கவிதை தேங்கிவிடாமல் ஆற்றல் பொதியாக மாற்றம் பெறத் தொடங்கியது.\nகுறிப்பாக பெண் கவிஞர்களின் கவிதைகளில் தாய், குழந்தை, குடும்பம், பணியிடம், உளச்சிக்கல்கள் என்பனவற்றைக் கடந்து, உடலரசியல், இனஅரசியல், மொழிப்பற்று, மனிதநேயம், தலித்தியம் என்கிற தளங்களில் ஆழந்த புரிதலோடு எழுதி வருகின்றனர். பெண்களுக்கான சட்டம் இயற்றப்பட்டு பெண் சுதந்திரம் சட்ட நூல்களுக்குள் சிறை தண்டனைக் கைதிபோல சிக்கிக் கிடப்பதனின்று விடுபட வேண்டும்.\nஅரசியல் சமூக, பண்பாட்டுத் தளத்தில் மாற்றம் ஏற்பட்டால் தான் இயற்றப்பட்ட சட்டங் களுக்கும் சட்டப் புத்தகத்தும் பயன் ஏற்படும் பெண்ணுரிமை, பெண்கவிஞர்கள் என்றால் ஆணுக்கு எதிர் நிலையில் வைத்துப் பார்க்கிற மேலை நாடுகளில் நிலவும் பெண்ணிய வகைமையான தீவிரப் பெண்ணிய செயற்பாட்டாளரைப் போலக் கருதுகிற ஒற்றை நோக்கு திருத்தம் பெற வேண்டும். ஆணாதிக்கத்தை எதிர்ப்பதற்கும் ஆண்பாலினத்தை எதிர்ப்பதற்குமான வேறுபாட்டினை உணர வேண்டும்.\nபெண் படைப்பாளர்கள் பலர் தங்கள் புகைப் படம் வருவதையோ, தொகுப்பு வெளியிடுவதையோ கூட அச்சத்தோடு மேற்கொள்ளுதலும் நடைமுறையில் இருக்கிறது. ஏனெனில் கவிதையை படைப்பாகக் கருதாமல் பெண் படைப்பாளியின் நாட்குறிப்பென நோக்குதல், இயல்பு வாழ்க்கையை பாதித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இத்தயக்கத்தை உடைத்தால் மேலும் பலநூறு பெண்கவிஞர்களின் இருப்பு வெளிப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமூன்றாம் பாலினத்தவர் பெண்ணாக உணரும் உருமாறும் நிலையில் அவர்களை மூன்றாம் பாலினப் படைப்பாளிகள் எ��்ற வரையறைக்குள் கொண்டுவருவதா பெண்படைப்பாளிகளின் பட்டியலுக்குள் கொண்டுவருவதாவென்று முடிகொடுக்க வேண்டியிருக்கிறது.\nகடந்து போகிறாய் என் அந்தரங்கத்தை மிதித்தப்படி....\nயார் எவர் என்று தெரியாமல்\nநானும் இருண்ட என் எதிர்காலமும்\n- லிவிங் ஸ்மைல் வித்யா (மூன்றாம் பாலினத்தவர்)\nசமூகப் பிரச்சனைகளுக்கு ஏற்ப உடனடியாக சட்டம் இயற்றப்படுவது போலவே பெண் படைப்பாளிகள் மொழியின் மூலம் புதுத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சட்டம் சமூகத்தில் நடைமுறைக்கு உடனடியாக வந்து விடுவதில்லை. அது போலவே பெண்படைப்பாளிகளின் குரல் அடக்குமுறைக்கு எதிராக மானுடத்தைக் காக்க குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. சமூகம் மிகப் பின்தங்கி தொடரமுடியாமல் தேங்கிக் கிடக்கிறது. பாதை போடப்பட்டிருக்கிறது வாகனம் இல்லை என்பதான இப்போக்கு மாற அரசியல், சமூகம், பண்பாடு, மதம் சார்ந்த அனைத்துத் தளங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவற்றிலும் பெண்இனத்திற்கு தேவையான மாற்றங்களும் முன்னேற்றங்களும் உருவாக வேண்டியிருக்கிறது.\nபெண் எழுத்தாளர்கள் உலகளாவிய நிலையில் பார்க்கும் பொழுது உரக்கப் பேச முடியாதவர்களாக... பேசுவது பரவலாக போய்ச் சேரமுடியாத அளவு ஒலியடைப்பு செய்யப்பட்ட தாக இருக்கிறது. குரலற்றவர்களாகத் தொடராமல் பெண் படைப்பாளிகள் தங்களுக்குள் கூட்டிணைவோடு செயல்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. உதிரிகளாகப் போய் சக்தியை பலனற்று விரயமாக்காமல் ஒருங்கிணைய வேண்டிய தேவையைப் புரிந்துணர வேண்டும்.\nஉலகம் முழுவதுமான பண்பாட்டுச் சிதைவு களுக்கிடையில் பெண்ணுக்கான உரிமையை ஓங்கியொலிக்க செய்ய வேண்டியுள்ளது. சூழலியத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிற பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. மனித உரிமைகளோடு பெண்ணுரிமையை இணைத்தே நோக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமா\nமனித உரிமை கண்காணிப்பகத்தின் அதிர்ச்சிகர அறிக்கை\nஒரு தலைக் காதலால் சாதியும் சேர்ந்த கொடுரம்,, வித்ய...\nவித்யாவின் கொலையில் இருக்கும் நிஜ பின்னணி...\nபெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெ...\nஉலகின் எல்லாப் பருவங்களிலும் ஒலிக்கட்டும் எம் பெண்...\nநேர்காணல் - கல் மனிதர்கள் ஆவணப்படத்தை முன்வைத்து க...\nபாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை\nஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம்...\nபட்டுப்போன பட்டு... சில்க் சுமிதா\n – சுசேதா கிருபளானி – (19...\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் ம...\nஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்\nஇந்திய ரா வும் கமலின் ர்ரா நாடகமும் - புதியமாதவி ம...\nஹிலா திருமணம் என்ற சாபம் - ஏ. ஹெச். ஜாபர் உல்லா\nஈரானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - விவியன்...\nஅதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வ...\nதி.பரமேசுவரியின் ஓசை புதையும் வெளியை முன் வைத்து ப...\nபெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்\nபாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா\nபார்பி பொம்மைகளும் அழகின் அரசியலும் -பிரளயன்\nதமிழிலக்கியத்தில் ஜே.எம்.சாலி - கமலாதேவி அரவிந்தன்...\nபாம்புகள், கணவன்மார்கள், ஆஷாலொதா மற்றும் நாங்கள் -...\nகருவிலிருந்து கல்லறை வரை பெண்ணுடலை சிதைக்க காத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/05/blog-post_26.html", "date_download": "2018-10-18T12:07:33Z", "digest": "sha1:OO4KMUA7B4A4KRRJH22KDGSOWGH3EOHP", "length": 39443, "nlines": 278, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஓரினச் சேர்க்கை குற்றச் செயலா ? - கி.வெங்கட்ராமன்", "raw_content": "\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nஓரினச்சேர்க்கையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.சுரேஷ் குமார் கவுசல் - எதிர்- நாஸ் அறக்கட்டளை என்ற வழக்கில் 2013 டிசம்பர் 11 அன்று எஸ்.ஜெ. முகோ பாத்தியாயா, ஜி. எஸ்.சிங்க்வி ஆகியோர் அடங்கிய உச்சநீதி மன்ற ஆயம் அளித்த தீர்ப்பையொட்டியே இந்த விவாதம் எழுந்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 குறித்த தீர்ப்பு இது.\nஇந்தியத் தண்டனைச் சட்டம் 377 “இயற்கைக்கு விரோதமானக் குற்றங்கள்’’ குறித்து பேசுகிறது. “இயற் கையின் ஒழுங்கிற்கு எதிராக எந்த ஆணுடனோ, பெண்ணுடனோ, மிருகத்துடனோ தன் விருப்பப்படி உடலுறவுக் கொள்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையுடன் தண் டத்தொகையும் கட்டுவது ஆகிய தண்டனைக்கு உட்பட வேண்டும்.’’\nஇங்கு “உடலுறவு’’ என்பதற்கு உறுப்பு உள் நுழைப்பு என்று இச் சட்டம் விளக்கம் அளிக்கிறது.ஆணும் ஆணும் கொள்ளும் உடலுறவு ஆகிய ஓரினச்சேர்க்கையும் திருநங்கைகளுடன் கொள்ளும் உடலுறவும் இயற்கையின் ஒழுங்குக்கு விரோதமானது என வகைப்படுத்தப்பட்டு 377இன் கீழ் தண்டனைக் குரிய குற்றமாக அறிவிக்கப்படுகின்றன.\nஇச்சட்டவிதி வெள்ளையர் ஆட்சி நடந்த 1860 இல் தொடங்கி நீண்ட நாள் செயலில் இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக இது குறித்த விவாதங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.\n‘ஓரினச் சேர்க்கை என்பது சமூக ஒழுங்கை கெடுக்கக் கூடிய தீய பழக்கம், பிறரைப் பார்த்து இளையோரும் இப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டால் சமூக ஒழுங்கீனம் பரவும்’ என்ற கருத்தும் ‘இறைவனின் படைப்புக்கு எதிரான கூடா ஒழுக்கம்’ என்ற கருத்தும் ‘மத ஒழுக்கத்திற்கு எதிரானது’ என்ற கருத்தும் மிகப் பெரும்பாலான மக்களிடையே நிலவுகிறது. அதன் சட்ட வெளிப்பாடே 377.\nஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்பதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் அருவறுப்பாக பார்க்கப்படுவதும் நவீனகால உலகெங்கும் நிலவுகிற சூழல் தான்.\nஅமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் கூட ஓரினச்சேர்க்கை 1980கள் வரை தண்டனைக்குரிய குற்றமாக பரவலாகவே இருந்திருக்கிறது. எனவே இந்தியா விலும், தமிழகத்திலும் இம்மாதிரியான கருத்து நிலவுவதும், அது குறித்து கேள்வி எழுப்பப் படும்போதுபெரும் விவாதம் எழுவதும் இயல்பானதே\n1990 களின் பிற்பகுதிகளில் விதி 377 குறித்து விவாதங்கள் எழுந்தன. மும்பை தில்லி. சென்னை போன்ற இடங்களில் ஓரினச் சேர்க்கையா ளர்களும் திருநங்கைகளும் காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானத���த் தொடர்ந்து சில மனித உரிமைச் செயல்பாட்டாளர்களால் இது குறித்த கேள்விகள் எழுப்பப் பட்டன.\nஎய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பரப்பலிலும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தொண்டாற்றுவதிலும் ஈடு பட்ட தன்னார்வ அமைப்புகள் தங்கள் செயல்பாட்டுக்கு இந்த விதி 377 பெரும் தடையாக இருப்பதாக குரல் எழுப்பின. இயல்பான ஆண் - பெண் உறவில் இருப்பவர்களை விட ஓரினச் சேர்க்கையாளர்களிடம் 8 மடங்கு எயிட்ஸ் நோய் பரவியிருக்கிறது என்று இந்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பு கணக்கீடு வெளியிட்டது.\nஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக இருப்பதால் அவர்கள் தங்களது இந்த பாலுறவு பழக்கத்தை வெளியில் சொல்ல அஞ்சுகிறார்கள் எனவே அவர்களிடையே எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாக இருக்கிறது என்று தேசிய எய்ட்ஸ் கட்பாட்டு அமைப்பும் கூறியது.\nஇந்நிலையில் எய்ட்ஸ் நோய் பரப்பும் எச்.ஐவி. கிருமி தொற்றுக்கு அதிகம் வாய்ப்புள்ள ஓரினச் சேர்க் கையாளரிடையே விழிப்புணர்வு பணி மேற்கொண்டு வந்த தில்லியைச் சேர்ந்த நாஸ் அறக்கட்டளை என்ற அமைப்பு இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 யை நீக்க வேண்டும் என வலியுறுத்தி 2001 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதி மன் றத்தில் வழக்குத் தொடுத்தது. (வழக்கு எண்: 7455/2001)\nஇந்திய அரசமைப்புச் சட்டத் தின் உறுப்பு 21 வழங்கும் கண்ணி யமான உயிர் வாழும் உரிமையை யும், உறுப்பு 19 வழங்கும் அடிப்படை உரிமையையும் உறுப்பு 14 கூறும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையையும் இந்தியத் தண்டனைச் சட்டம் 377 மீறுகிறது. என்பதே நாஸ் அறக்கட்டளையின் முதன்மையான வாதம்.\nகுறிப்பாக ஆண் - ஆண் உறவு கொள்ளும் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே கூடுதல் காவல்துறை வேட்டைக்கு ஆளாகிறார்கள். எனக் குறிப்பிட்டு அதற்கான நாடு தழுவிய புள்ளி விவரங்களையும் நாஸ் அறக்கட்டளை எடுத்து வைத்தது.\nஇது குறித்து விவாதித்த தில்லி பிரதேச உயர்நீதிமன்றத்தில் 377 குறித்து இதற்கு முன்னால் வழங்கப் பட்ட பல உயர்நீதிமன்ற தீர்ப்புகள் வைக்கப்பட்டன. இத் தீர்ப்புகளை நோக்கினால் கணவன் மனைவி இடையே கூட ஆண் - பெண் உறுப்புகளுக்கிடையே நடைபெறும் உறவுகளைதவிர பிற வகை உறவுகள் கூட குற்றச் செயலாக அறிவிக் கப் பட்டிருப்பது தெரிய வரும்.\n“இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’’ என்ற வரையறைப் பற்றிய உட��ியல், உளவியல், அறிவுக் குழப் பங்களே 377 குறித்து நீதிமன்றங் களின் தீர்ப்புக்கு அடிப்படையாக அமைந்திருப்பது தெரியும்.\nஓரினச் சேர்க்கை என்பது மனிதர்கள் விரும்பிச் செய்கிற தீயப் பழக்கம், பண்பாட்டுச் சீரழிவு என்ற புரிதலே இதற்கு அடிப்படை யாக அமைகிறது.\nஎனவே இச்சிக்கல் குறித்து முடிவு செய்ய உடல் கூறு தொடர் பான மற்றும் உளவியல் தொடர்பான மருத்துவ அறிவு தேவைப் படுகிறது.\nஓரினச்சேர்க்கை பழக்கம் என்பது ஒரு வகை உளவியல் கோளாறு என்பதே மருத்துவ உலகில் மிக நீண்ட காலமாக இருந்த வந்த நம்பிக்கை எனவே அவர்களுக்கு உளவியல் மருத்துவம் செய்வது என்ற முயற்சியே இருந்தது.\nஇது தொடர்ந்து தோல்வியையே சந்தித்ததால் இது குறித்து ஆய்வுகள் பல முனைகளிலும் பரவியது. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் ஓரினச் சேர்க்கை என்பது குற்றச்செயலாக வரையறுக்கப் பட்டதால் இது குறித்த வழக்குகள் நீதி மன்றங்களுக்கு வரும் போதெல்லாம் இச்சிக்கல் குறித்த மருத்துவ அறிவு நீதி மன்றங்களுக்கும் தேவைப்பட்டது. இது தொடர் பான ஆய்வை விரிவுப் படுத்தியதில் இவ்வாறான வழக்குகளும் பங்களிப்பு செய்தன.\nதொடர்ந்த ஆய்வுகளின் விளை வாக ஓரினச் சேர்க்கை என்பது ஒரு சிறிதளவே உளவியல் சார்ந்த சிக்கல் என்பதும் அது பெரிதும் உடலியல் சார்ந்த பிரச்சினையே என்பதும் கண்டறியப்பட்டது.\nகுறிப்பாக புரூஸ் பேக்மில் (Bruce Bagemihl) என்ற அமெரிக்க மருத்துவர் மிருகங்களிடம் உள்ள பாலுறவு பழக்கங்களை ஆய்வு செய்து “உயிரியல் எழுச்சி; மிருகங் களின் ஓரின உறவும் இயற்கையின் பன்மையும்’’ (Biological Exuberance: Animal Homosexuality and Natural Diversity) என்ற தலைப்பிலான நூல் ஓரினச் சேர்க்கை குறித்த மருத்துவ அறிவில் ஓர் திருப்பு முனையை ஏற்படுத்தியது.\nகாட்டு விலங்குகளிடமும் பறவைகள் மற்றும் புழு இனங்களிடமும், வீட்டு விலங்களிடமும் பாலியல் உறவு முறை குறித்து விரிவாக ஆய்வு செய்த புரூஸ் பேக்மில் ஏறத்தாழ 1500 விலங்கு மற்றும் பறவைஇனங்களிடம் சிறு பான்மை அளவில் ஓரின பாலுறவு நிகழ்வ தாகக் கண்டறிந்தார். பட விளக்கங் களுடன் கொணர்ந்த தனது ஆய்வு நூலில் ஓரினச் சேர்க்கை என்பது எல்லா உயிரினங்களிடமும் சிறு பான்மை எண்ணிக்கையினரி டையே நிகழக்கூடிய ஒரு விலகல் (Deviation) என உறுதிபடக் கூறினார்.\nஇந்த ஆய்வை அடுத்து மனிதர் களிடையே ஓரினைச் சேர்க்கைப் பழக்கம் இருப்பது குறித்த உடலியல் ஆய்வுகள் விரிந்த அளவில் மேற் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு வரிசையில் முஸ்டான்கி மற்றும் பிறர் (Mustanki et al) 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை முகாமையானது.\nமரபு வழியாக குரோமோசோம் கள் மூலம் ஒரு தலைமுறையி லிருந்து அடுத்தத் தலைமுறைக்கு உடலியல் வழியில் ஓரின ஈர்ப்பு என்ற பாலியல் பண்பு கடத்தப்படு கிறது என்று இந்த ஆய்வு உரை வலியுறுத்தியது. தாய் வழியாக சேய்க்கு வரும் குரோமோசோம்களில் Xq28 என்ற குரோமோ சோமில் ஏற்படும் பிறழ்ச்சியே ஓரின ஈர்ப்பை உடலியல் வழியில் உருவாக்குகிறது என்று இந்த ஆய்வு அறிக்கை கூறியது. ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உள்ள இளைஞர்களின் தாய் மாமன்களிடம் இப் பழக்கம் இருந்ததை இதற்குச் சான் றாக எடுத்துக் கூறியது.\nமனித மரபியல் குறித்த அமெரிக்கக் கழகம் (American Society of Human Genetics) பல அறிவியலாளர் களை களமிறக்கி இன்னும் விரிவாக பல முனை ஆய்வு நடத்தியது.\nஇந்த ஆய்வு முஸ்டான்கி ஆய்வு முடிவை உறுதி செய்ததோடு ஓரின ஈர்ப்புக்கான வேறு காரணங்களையும் எடுத்துக் கூறியது. ஆண்களிடம் சுரக்கும் பாலியல் நொதியான ஆன்ட்ரோஜன், பெண்களிடம் சுரக்கும் பாலியல் நொதி யான எஸ்ட்ரோஜன் ஆகியவற்றில் ஏற்படும் அளவு மாறுபாடு காரண மாகவும், இவ்வகை பாலியல் விலகல் ஏற்படுவதாக இந்த ஆய்வு எடுத்துக் கூறியது.\nசூழலியல் காரணங்களும் மேற்கண்ட பாலியல் நொதி சுரத்தலில் தலையிட்டு ஓரின ஈர்ப்புக்கு காரணமாக அமைக்கிறது. என்றும் இந்த ஆய்வு கூறியது. மீத்தைல் மெர்குரி என்ற வேதிப்பொருளின் அளவு சுற்றுச்சூழலில் அதிகமானால் அது ஆன்ட் ரோஜன் மற்றும் எஸ்ட் ரோஜன் சுரத்தலின் மாறுபாட்டை ஏற்படுத்தி ஓரின ஈர்ப்பை விளைவிக்கிறது. என்பதை ஒருவகை அமெரிக்க செங்கால் நாரை பறவையை இவ்வாய்வுக்கு உட்படுத்தி தங்களது ஆய்வு முடிவை மெய்ப்பித் தனர்.\nஒருபால் மிருகங்களை நீண்ட நாள் ஒரிடத்தில் அடைத்து வைத் தால் அவற்றிடையே ஓரினச் சேர்க்கை நடைபெறுவதையும், நீண்டகால சிறையாளிகளிடையே ஓரினச் சேர்க்கை நடைபெறு வதையும், “தற்காலிக பாலுறவு விலகல்’’ என்பதாக அமெரிக்க ஆய்வுக் கழகத்தினர் வகைப்படுத்தினர்.\nஉளவியல் காரணங்கள் பாலியல் உறவில் ஏற்படும் விலகல் பண் பிற்கு மிகச் சிறிய அளவிலேயே பங்காற்றுகின்றன. என்பதையும் இந்த ஆய்வறிக்கை உறுதிபடக் கூறியது.\nமேற்கண்ட ஆய்வு முடி���ுகள் ஓரினச் சேர்க்கை என்பது பெரிதும் மனித உடலியலில் ஏற்படும் மாற்றங்களால் பாலுறவில் விளையும் ஒரு விலகல் பண்பு என்பதைத் தெளிவுப்படுத்தும்.\nமேற்கண்ட ஆய்வுகளில் சிலவற்றை எடுத்துக்காட்டி ஓரினச் சேர்க்கை என்பது மனிதர்கள் விரும்பிச் செய்கிற அல்லது வேண்டுமென்ற செய்கிற தீயப் பழக்கம் அல்ல. என்று நாஸ் அறக்கட்டளை தில்லி உயர்நீதி மன்றத்தில் வாதிட்டது. தொடர்புடைய மனிதர்களின் மன விருப்பங்களைச் சாராமல் உடலியல் காரணங்களால் ஏற்படும் பால் உறவு வில கலை குற்றமாகக் கருதி தண்டிப் பதற்கு மாறாக ஓரினச் சேர்க்கையாளர்களை பரிவோடு பார்த்து அவர்களது அடிப்படை மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் வாதிட்டது. இந்திய சட்ட ஆணையத்தின் 172 ஆவது அறிக்கை இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து இந்த விதி 377 ஐ நீக்க வேண்டுமென்று பரிந்துரைத் திருப்பதையும் நாஸ் அறக் கட்டளை எடுத்துக் கூறியது.\nஇவற்றை ஆய்வு செய்த தில்லி உயர்நீதிமன்றம் 2009 ஜூலை 2அன்று அளித்தத் தீர்ப்பில் “வயது வந்தவர்கள் தனிமையில் தங்கள் இரு தரப்பு விருப்பத்தின் அடிப் படையில் மேற்கொள்ளும் பாலு றவை குற்றச் செயல் என்று வரை யறுக்கும் இந்திய தண்டனைச் சட்டவிதி 377இன் பகுதியை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் உயிர்வாழும் உரிமை, சம உரிமைஆகியவற்றிற்கு எதிரானது என அறிவிக்கிறோம்’’ என்று கூறியது .\nஅதே நேரம் இன்னொரு வரின் விருப்பமின்றி செய்யப்படும் பாலியல் செயலையும், 18 வயதிற்கு கீழ் உள்ளோரிடம் மேற்கொள்ளும் உடலுறவையும் குற்றச்செயல் என வரையறுக்கும் விதி 377 பகுதி தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் அத்தீர்ப்புக் கூறியது.\nஇதற்கு எதிராக தமிழகத்திலிருந்து தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்டு இந்தியா முழுவ திலுமிருந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மேல் முறையீடு செய்தனர்.\nஇவ்வழக்கில் 11.12.2013 இல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் “இந்தி யத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானதல்ல. இது தொடர்பாக தில்லி உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி நிற்கக் கூடியதல்ல” என்று கூறியது.\nஆயினும் பிரிவு 377 ஐ முழுவ துமாக நீக்குவதற்கோ, திருத்துவ தற்கோ நாடாளு மன்றத்திற்கு முழு உரிமை உண்டு என்பதை உறுதி பட தெரிவிப்பதாகவும் உச்சநீதி ம���்றத்தின் மேற்கண்ட தீர்ப்புக் கூறியது. இத்தீர்ப்பு வந்த உடனேயே இராகுல் காந்தி இத்தீர்ப்பை எதிர்த்து தமது அரசு மீளாய்வு மனு அளிக்கும் என அறிவித்தார். அதற்கு மாறாக ஓரினச் சேர்க்கையை குற்றச் செயலாக வரையறுக்கும் விதி 377 ஐ இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.\nஓரினச் சேர்க்கை என்பது தீயப் பழக்கமல்ல என்பதும், ஒருவரைப் பார்த்து மற்றவர் கெட்டுப்போகும் உளவியல் சிக்கல் அல்ல என்பதும் மேலே விளக்கப்பட்டுள்ளது.\nஓரினச் சேர்க்கை என்பது பாலுறவுப் பண்பில் உடலியல் காரணமாக ஏற்படும் ஒரு விலகல் ஆகும். இது பெரிதும் உளவியல் பிரச்சினை அல்ல. உளவியல் ஒழுகலாறும் அல்ல. எனவே இதை ஒரு பண்பாட்டுச் சிதைவு என்று வகைப் படுத்தி விட முடியாது.\nஇவ்வாறான மனிதர்களை மற்றவர்களைப் போல இயல்பான மனிதர்களாகவே சமூகம் ஏற்க வேண்டும் அனைத்து கல்வி, வேலைவாய்ப்புகளிலும், சொத்து உரிமையிலும் பாகுபாடு காட்டாமல் அவர்களை நடத்த வேண்டும். ஒருபால் உறவில் ஈடுபட்டு குடும்பமாக வாழ விரும்புபவர்களை சட்டப்படி பதிவு திருமணத்தில் அனுமதித்து சம வாழ்வுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.\n(தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியானது)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nநான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன் - தமிழ்க்கவி\nசாபோ : காதலியரின் ராணி - குட்டி ரே வதி\nஉ.பி.யில் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை\nசெல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய...\nஅதிக மாதவி���ாய் போக்கு (Menorrhagia) - Dr.L.மகாவிஷ்...\nஸர்மிளா ஸெய்யித்தி்ன் “உம்மத்“ நாவல் பற்றி - முர...\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nகருத்தரித்து நாடு திரும்பும் இலங்கைப் பணிப்பெண்கள்...\nசங்கப் பெண்பாற் புலவர் பாடல்களில் மக்களும் வாழ்வும...\nபெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை முன்வைத்து ஈழப் ப...\nபெண்ணியம் பேசிய பேரறிவு - நெய்வேலி பாரதிக்குமார்...\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள் - உமா சக்க...\nதிருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் காணொளி\nஆதரவற்ற பெண்களுக்கு வழிகாட்டும் ‘வெளிச்சம்’ அமைப்ப...\nவிளிம்பு நிலையினரின் கதை - ந.முருகேசபாண்டியன்\nவெளிச்சத்துக்கு வராத எழுத்து: ரங்கநாயகி அம்மாள் -...\nஇந்தியாவில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் ஆடைத் தொழி...\nதலித் பெண்களுக்கான மேம்பாட்டில் ‘சதுரகிரி கானகம்’:...\nபாலியல் வன்கொடுமை தடுப்பு: இந்தியாவில் சாத்தியமா அ...\nசெய்யப் படுதலை செரிக்கும் கவிதைகள் – திலகபாமா\nபெருகிவரும் பெண் கடத்தல் - ச. ரேணுகா\nபெண்ணறிவு நுண்ணறிவு - முனைவர் மூ. இராசாராம்\nநாப்கீன் சாதனையாளர் முருகானந்தத்திற்கு விருது\nவிவேகானந்தர் கண்ட பெண் சிங்கம் - என். ராஜேஸ்வரி\nபெண் எழுத்து: உலகை உலுக்கிய பெண் புத்தகங்கள் - ஆ...\nமுகங்கள்: வழிகாட்டும் விழியாள் - டி. கார்த்திக்\nபெண் சக்தி: அணையா நெருப்பு : டீஸ்டா செடல்வாட் - ...\nபெண்ணறிவு நுண்ணறிவு - மூ. இராசாராம்\nபெண் நூல்: குழப்பத்தைக் களையும் சட்ட வழிகாட்டி -...\nபெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே\nநாடற்றுத் துரத்தப்படும் எழுத்தாளர் - ஆர். ஜெய்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/maxx-msd7-smarty-ii-price-p8fHaM.html", "date_download": "2018-10-18T11:48:06Z", "digest": "sha1:3OWNAZZMTZP7MWPQ56WFUBMQWWOKZPVE", "length": 17988, "nlines": 418, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈபிளிப்கார்ட், இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 3,370))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ - விலை வரலாறு\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nரேசர் கேமரா 2 MP\nபிராண்ட் கேமரா 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 512 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nஒபெரடிங் சிஸ்டம் Android v2.3.6\nபேட்டரி சபாஸிட்டி 1400 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 200 hrs\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nஇந்த தி போஸ் Mobile\nமாஸ்ஸ் மச்ட௭ ஸ்மார்ட்டி ஈ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-aug-01/", "date_download": "2018-10-18T11:07:46Z", "digest": "sha1:NUW5E6X52RLPDQG5PW34PME7EEMMMQBL", "length": 25027, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - அவள் கிச்சன் - Issue date - 01 August 2017", "raw_content": "\n`வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n` சி.பி.எஸ்.இ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்' - கொந்தளித்த வைகோ\n`பா.ஜ.க-வை விமர்சிக்கத் தி.மு.க-வுக்குத் தகுதியில்லை' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி\nமழை வெள்ளத்தில் தகர்ந்த கழிவறைகள்\nதேனியில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகப் `புரட்சிப் படை'\n'' பொன்.ராதாகிருஷ்ணனின் #MeToo சர்ச்சை\nமத்தியப்பிரதேசத்தில் ரயில் மீது மோதிய கனரக வாகனம்; தடம்புரண்ட பெட்டிகள்\nமுதல்வர் திறந்துவைத்த 30 வது நாள்; பதறவைத்த புதுக்கோட்டை பாலம்\nமீண்டும் மீண்டும் பழுதாகும் விமானங்கள்... திக்திக் திருச்சி விமான நிலையம்\nஅவள் கிச்சன் - 01 Aug, 2017\nமட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’ - கலா மாஸ்டர் கிச்சன்\nநெடுஞ்சாலை உணவுகள் - ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\n” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்\nகிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)\n“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்\nபார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்\nநெடுஞ்சாலை உணவுகள் - ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி\nமட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’ - கலா மாஸ்டர் கிச்சன்\n“வெஜ், நான்-வெஜ் ரெண்டையுமே நான் நல்லா சமைப்பேன். ஆனா, நேரம்தான் இருக்காது. என் குடும்பத்துக்குச் சமைச்சுப் போட்டுச் சந்தோஷப்படுத்த, அப்பப்போ அந்த நேரத்தை உருவாக்கிக்குவேன்’’ - கலகலப்புடன் பேசுகிறார் கலா மாஸ்டர்.\nநெடுஞ்சாலை உணவுகள் - ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி\nதொலைதூரப் பயணம் செய்யும்போது, நெடுஞ்சாலைகளில் உள்ள ஹோட்டல், சாப்பாட்டுக் கடைகளில் குடும்பமாகவோ, கும்பலாகவோ இறங்கி, பசிக்கும் ருசிக்குமாக பரபரபவென்று சுவைத்து மகிழும் அனுபவமே அலாதிதான். அப்படி நெடுஞ்சாலை உணவகங்களில் கிடைக்கும் சூப்பர் டேஸ்ட்டில்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு\nகார முறுக்கு, கைச்சுற்று முறுக்கு, அச்சு முறுக்கு, அரிசி முறுக்கு, அரும்பு முறுக்கு, மகிழம்பூ முறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு, தேன்குழல், கேழ்வரகு முறுக்கு, சாமை முறுக்கு, வரகு முறுக்கு, சிறுதானிய முறுக்கு, ஓம முறுக்கு, கடலை மாவு முறுக்கு, சீர் முறுக்கு, சீரணி முறுக்கு, சீப்பு முறுக்கு, நெ���் முறுக்கு\n`சத்துக்குச் சத்து... சுவைக்குச் சுவை’ என்று குறிப்பிடப்படும் உணவுப் பொருள்களில் பேரீச்சம் பழத்துக்குத் தனியிடம் உண்டு. வெறுமனே சாப்பிட்டாலும் அசத்தும் பேரீச்சம்பழத்தில் அல்வா, கீர், க்ரன்சீஸ் என்று விதவிதமாகச் செய்ய முடியுமென்றால்\nபிரெட் டோஸ்டரில் மேலும் கீழும் வெண்ணெய் அல்லது நெய் தடவவும். ஒரு பிரெட் ஸ்லைஸை அதில் வைத்து, அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து பரப்பவும். அடுத்து அதன் மேல் மற்றொரு பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி சூடு படுத்தவும். பிரெட் வெந்தவுடன் ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிட்டு எடுக்கவும்.\nசமைக்கும் உணவில் கூடுமானவரை எண்ணெய்யை தவிர்ப்பதே நல்லது. ஆனால் விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்பதென்றால் எண்ணெயில்லாமல் சமைப்பது எப்படி என்கிற குழப்பமே வேண்டாம்.\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\nவேகவைத்த முட்டையின் ஓட்டை எடுத்துவிடவும். ஒரு டீஸ்பூன் மைதா மாவு எடுத்து அரை கப் தண்ணீரில் கலந்து வைக்கவும்.\nஎண்ணெயை அதிக அளவில் பயன்படுத்திச் செய்யாத ஆரோக்கிய உணவுகளில் ஒன்று டோக்ளா. பொதுவாகவே ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை. சத்துகள் நிறைந்தவை. குஜராத்\n`வாழ்க்கை நிலையற்றது. அதனால் என்ன இப்போது டெசர்ட் சாப்பிடுங்கள்’ என்றொரு பொன்மொழி உண்டு. எந்த ஒரு விருந்தையும் முழுமையடையச் செய்யும் தன்மை டெசர்ட் வகைகளுக்கே உரியது. குல்ஃபி, ஜிகர்தண்டா, புடிங், கிரனிடா, ஃ\nசத்துகள் நிறைந்த முளைகட்டிய பயறுகளில் செய்யக்கூடிய சுவையான பல்வேறு உணவு வகைகளை வழங்கும் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர், முளைகட்டும் முறையைக் கூறுகிறார்...\n” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்\n‘அவள் விகடன் கிச்சன்’ இதழின் மூன்றாம் ஆண்டு விழாக் கொண்டாட்டம், சென்னை அடையாறில் உள்ள கிரவுன் பிளாசாவில் ஜூலை 23-ம் தேதி நடைபெற்றது. பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தன் மனைவி பாடகி சைந்தவியுடனும்\nகிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)\nகாலையில் எழுந்ததும் குழந்தைகளுக்கான மெனுவைப் பற்றி யோசிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறதல்லவா தினம் ஒரு புதுமையான மெனுவை குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி தயாரித்துக் கொடுப்பதுதான் உண்மையில் சவாலானது\n``ஆரோக���கியமான உணவுகளில் சூப்புக்கென்று தனியிடம் உண்டு. சீனியர் சிட்டிசன்கள், உடல்நலம் குன்றியவர்கள், டயட் மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஹோட்டல்களில் சூப்பில் அதிக அளவில்\n“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்\n``உணவு, பசியைப் போக்க மட்டும் அல்ல, நமக்கு ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் அளிக்கவல்லது என்னும் கருத்தை நம் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டியதை என் முக்கியக் கடமையாகக் கருதுகிறேன்.’’\nபார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்\nஅதேநேரம் `அழகுப்படுத்தறேன்’கிற பெயர்ல டேபிள் மேல தேவைக்கு அதிகமான பொருள்களை வைக்காதீங்க. டேபிளோட நடுப் பகுதியை அழகுப்படுத்தற மாதிரியான ஒரு பொருள் முக்கியம். அந்த சென்ட்டர் பீஸ், காஸ்ட்லியானதா இருக்கணும்னு\nஆதிகாலத்தில் இருந்து இப்போது வரை எல்லோருக்கும் தேங்காய் உடைப்பது என்பது உளவியல் பிரச்னை. சமையலறை யில் ஏதோ ஒரு மூலையில் பலம் கொண்ட மட்டும் உடைக்க வேண்டியதில்லை. கோக்கனட் ப்ரேக்கரில்\nவெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா - சண்டக்கோழி 2 விமர்சனம்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2018-feb-01/chef/138233-swiggy-online-food-delivery.html", "date_download": "2018-10-18T12:34:20Z", "digest": "sha1:4Q6RLHM3Y3AANSTPOBWMDZEGJM2AOD3F", "length": 17191, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "உணவு உலா! | Swiggy online Food Delivery - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n - பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார் #Dasara\n`அடுத்தடுத்து பலியான ஒரே பள்ளி மாணவர்கள்' - அச்சத்தில் உறைந்த நாகை மாவட்டம்\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் ப��கிஸ்தான் ரசிகர்கள்\n`பக்தர்களுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது ஆர்.எஸ்.எஸ்' - பினராயி விஜயன் காட்டம்\n' - அரசுக் கொறடா ராஜேந்திரன் ஆவேசம்\nஅவள் கிச்சன் - 01 Feb, 2018\nஹெல்த்தி மெக்சிகன்... ஹெல்த்தி இந்தியன்\nகேக், கப் கேக், குக்கீஸ் ரெசிப்பிகள்\nஇது மக்கள் உணவு (நார்த் இண்டியன் ஸ்ட்ரீட் ஃபுட்)\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - சாக்லேட்\nஇது பேச்சிலர்களின் டிஜிட்டல் தாய். இரவோ பகலோ மழையோ வெயிலோ எந்தத் தருணம் என்றாலும் இந்த `ஆப்’பிடம் தஞ்சமடைந்தால் சாப்பிடக் கிடைத்துவிடும். இப்படி, ஓடியோடி லட்சக்கணக்கானோருக்கு உணவளிக்கிறது `ஸ்விகி’. இந்நிறுவனத்துக்கென ஒரே ஒரு கிச்சன்கூட கிடையாது என்பதுதான் ஆச்சர்யம். கிச்சனும் இல்லாமல், உணவகமும் இல்லாமல் ஸ்விகி எப்படி செயல்படுகிறது\nஸ்விகி என்பது ஒரு திரட்டி(Aggregator). நகரிலிருக்கும் உணவகங்களுடன் ஸ்விகி ஒப்பந்தம் செய்திருக்கும். அதன்படி, ஸ்விகி மூலம் அவர்களுக்கு வரும் வருவாயில் குறிப்பிட்ட சதவிகிதத்தை (15-20%) ஸ்விகி எடுத்துக்கொள்ளும். ராயப்பா மெஸ்ஸில் 300 ரூபாய் மதிப்புள்ள உணவு ஆர்டர் செய்தால், அதில் 15 சதவிகிதமான 45 ரூபாய் ஸ்விகிக்கு. மீதி 255 ராயப்பா மெஸ்ஸுக்கு.\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sst.org.sg/Services/EventCalendarDesc/784", "date_download": "2018-10-18T12:16:00Z", "digest": "sha1:WJSRFU7XZNKKAKKPEBU746QGARWFF67G", "length": 3105, "nlines": 56, "source_domain": "sst.org.sg", "title": "Aadi Amavasai", "raw_content": "\nஆடி மாதம் தக்ஷணாயன முதல் மாதம். பித்ரு தேவதைகளாகிய முன்னோர்கள் ஆசீர்வாதத்தினைப் பெறுவதற்கு, அவர்களுக்கு கடல் நீராடி தர்ப்பணம் செய்யும் சிறப்புடைய நாள். 'தென்புலத்தார்' என்று தமிழுலகு கூறும் பித்ரு ஆராதனம் செய்வது ஆடி அமாவாசையின் தனிச் சிறப்பு.\nகாலை 6.30மணி முதல் மதியம் 1.00மணி வரை தர்ப்பணம் நடைபெறும்.\nஆத்மசாந்தி அர்ச்சனை வழிபாடுகள் காலை 6.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும்.\n½ கிலோ பிரசாதம் (புளிசாதம்) $11.00\nவேட்டி துண்டு பூமாலை அர்ச்சனையுடன் 1 கிலோ பிரசாதம் (புளிசாதம்), பால், பன்னீர் மற்றும் உதிரி பூ அடங்கிய ஆத்மசாந்தி பொருட்கள் $53.50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t808-topic", "date_download": "2018-10-18T12:12:22Z", "digest": "sha1:33V6A2A3VDARI4OLXNQE6VNZ7WKBMH7E", "length": 13413, "nlines": 130, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nமாணவர்கள் தாங்கள் சேரப் போகும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும்\nகலை அறிவியல் பட்ட வகுப்புகள் குறித்து பலவகைகளிலும் தகவல்களைத் திரட்டி\nஆய்வு செய்து கொண்டிருப்பார்கள். தாங்கள் சேரப் ப���கும் பாடப்பிரிவுகளில்\nஎன்னவெல்லாம் பாடங்கள் இருக்கும், இவற்றிற்கான நூல்களை எங்கு வாங்கலாம்\nமாணவர்கள், பெரிய நகரங்களில் இயங்கும் புக் பேங்க் எனப்படும் புத்தக\nவங்கிகளில் பணம் செலுத்தி நூல்களைப் பெறும் வழிகளை அறிந்து அவற்றை\nநாடுவார்கள். அல்லது சீனியர் மாணவர்கள் படித்த நூல்களை வாங்கிப் படிக்கத்\nதொடங்குவார்கள். கூடுதலாக நூலகத்தில் உள்ள நூல்களையும் எடுத்துப் படிக்கத்\nஇவர்களுக்கு இணையமும் உதவி செய்கிறது. பல தளங்கள்\nநூல்களை இ–நூல்களாக, பி.டி.எப். பார்மட்டில் தருகின்றன. இவை பெரும்பாலும்\nஇலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து, சிடிக்களில் அல்லது\nபிளாஷ் ட்ரைவ்களில் பதிந்து, நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம். முக்கிய\nபக்கங்களையோ அல்லது நூல் முழுவதையுமோ, அச்சிட்டு எடுத்து வைத்துப்\nஇவ்வகையில் கீழ்க்காணும் தளங்கள் சிறப்பாக இயங்குவதனை\nஅறிய முடிந்தது. அவை இலவசமாக நூல்களைத் தரும் தளம் இது. எத்தனை நூல்களை\nவேண்டு மானாலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் தேடிப்\nபார்த்து அனைத்து இ–புக்குகளையும் இங்கு வெளியிட்டுள்ளனர். சில நூல்களை\nஅவர்களே தயாரித்து வழங்குகின்றனர். நீங்கள் சிறப்பானது என்று எண்ணும்\nஇ–புக் இந்த தளத்தில் இல்லையா\nஇமெயில் மூலம் தெரிவித்தால் அவர் அதனைத் தேடி, எடுத்து பதிந்துவிடுவார்.\nஎன்ற முகவரியில் உள்ள இந்த தளம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்த\nதளத்தில் நூல்கள் அருமையாக வகைப்படுத்தப்படுள்ளன. வர்த்தகம், கலை,\nகம்ப்யூட்டிங், கல்வியியல் என அத்தனை பிரிவுகளிலும் நூல்கள் உள்ளன. எந்த\nவகையில் நூல்களைத் தேடுகிறீர்களோ அதனை கிளிக் செய்து உங்களுக்கான நூல்களை\nஎடுக்கலாம், படிக்கலாம். பதிந்து வைத்துக் கொள்ளலாம்.\nமட்டுமின்றி, ஆசிரியர்களும் இந்த தளங்களை நாடித் தாங்கள் வகுப்புகளில்\nமாணவர்களுக்குக் கற்றுத் தர இந்த நூல்களை நாடுகின்றனர். பன்னாட்டளவில் உள்ள\nசிறந்த ஆசிரியர்களின் நூல்களை இந்த தளங்கள் வழங்குவதால், ஒரு பொருளில்\nமிகச் சிறந்த கருத்துக்கள் மாணவர்களுக்கு இந்த நூல்கள் வழியாகக்\nகிடைக்கின்றன. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள்\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--க���ினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/feb/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863562.html", "date_download": "2018-10-18T11:46:53Z", "digest": "sha1:FILX3WK4IE5DZYPGKN5PG4CODAAJOOIX", "length": 9440, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கிருஷ்ணராஜ சாகர் அணை பகுதியில் பலத்த பாதுகாப்பு தமிழக வாகனங்கள் தீவிர கண்காணிப்பு- Dinamani", "raw_content": "\nகிருஷ்ணராஜ சாகர் அணை பகுதியில் பலத்த பாதுகாப்பு தமிழக வாகனங்கள் தீவிர கண்காணிப்பு\nBy DIN | Published on : 15th February 2018 01:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் உள்ளதாக கர்நாடகம் தெரிவித்துள்ள நிலையில், நீர் இருப்பு குறித்த உண்மைத் தன்மையை கண்டறிய தமிழக அதிகாரிகள் அல்லது நிபுணத்துவம் பெற்றவர்கள், விவசாயிகள் கிருஷ்ணராஜ சாகர் அணைக்குச் சென்று ஆய்வு செய்யக் கூடும் என்ற தகவலின் பேரில், அணை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமேலும், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தீவிர சோதனைக்குப் பிறகு அவ் வழியாக அனுமதிக்கப்படுகிறது. அண்மையில் தமிழக முதல்வர் பழனிசாமி, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், அதில் இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், கே.ஆர்.எஸ். அணைக்குச் சென்று, தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தப் போவதாக தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 16 வாகனங்களில் 150 விவசாயிகள் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டு தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக வந்தனர்.\nஅவர்களை தமிழக எல்லை ஜுஜுவாடி அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மண்டியா மாவட்டம் கே.ஆர்.எஸ் அணைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.\nஅண்மையில் மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கர்நாடக அரசின் அனுமதியைப் பெறாமலே கோவா அமைச்சர்கள் வட கர்நாடகத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பிறகு நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நீதிமன்றத்துக்கு தவறான தகவலை கர்நாடகம் தெரிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணையை தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யக் கூடும் என்பதால், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863975.html", "date_download": "2018-10-18T12:01:48Z", "digest": "sha1:CVNTDIMEVYKTYDMQF64RZ2QDCO5OZMSL", "length": 6575, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு- Dinamani", "raw_content": "\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு\nBy DIN | Published on : 15th February 2018 11:05 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது.\nஅம்மா பேரவையின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஅப்போது ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து ஜெயலலிதா உருவப்படத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து ஜெயலலிதாவின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி அவர்கள் மரியாதையும் செலுத்தினர்.\nமுன்னதாக ஜெயலலிதா உருவப்படம் சட்டப்பேரவையில் அண்மையில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-4/licences-titles", "date_download": "2018-10-18T12:38:04Z", "digest": "sha1:I4CY75Y2HQODGDQNKLRBMZ27G5N5G2IP", "length": 3958, "nlines": 72, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 4 யில் விற்பனை உரிமம் மற்றும் தலைப்புக்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகொழும்பு 4 உள் சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nகொழும்பு, சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/apps/03/170971?ref=category-feed", "date_download": "2018-10-18T12:24:19Z", "digest": "sha1:GF4W3OLIEMZCK5LRFWY6II26DBXCC6JF", "length": 6997, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்யும் வழிமுறை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்யும் வழிமுறை\nபுறா விடு தூது காலம் துவங்கி வாட்ஸ்ஆப் வரை வந்திருக்கும் இக்கால மனிதர்களாகிய நாம் மெசேஜ்களை மிக எளிமையான முறையில் வேறொருவருடன் பகிர்ந்து வருகிறோம்.\nவாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப்-லாக் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nமுதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் பகுதிக்கு சென்று வாட்ஸ்ஆப் சாட் லாக்கர் எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\nஇன்ஸ்டால் செய்தபின்பு, அவற்றுள் உங்கள் மொழியை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு நமக்கு தகுந்த கடவுச்சொல்லை தேர்வுசெய்து அவற்றுள் பதிவிட வேண்டும்.\nபின்னர் செயலியில் இடம்பெற்றுள்ள லாக் வாட்ஸ்ஆப் சாட் எனும் பகுதியை கிளிக் செய்தால், உங்கள் வாட்ஸ்ஆப்-ஐ திறக்க முடியும்.\nஅதையடுத்து விரும்பிய வாட்ஸ்ஆப் Contacts மற்றும் Group-க்கு மிக எளிமையாக மெசேஜ் லாக் அமைக்க முடியும்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/siva-slogan-for-sivaratri/", "date_download": "2018-10-18T11:35:01Z", "digest": "sha1:227HABFRRRLWZHPZI4IAAB5KEBPB7XCG", "length": 10545, "nlines": 179, "source_domain": "sparktv.in", "title": "சிவராத்திரியில் சொல்ல வேண்டிய முக்கிய சிவ மந்திரம்..!", "raw_content": "\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nசிவராத்திரியில் சொல்ல வேண்டிய முக்கிய சிவ மந்திரம்..\nசிவராத்திரி பூஜையின் போது சிவனை மனதில் நிறுத்தி இந்த மந்திரத்தை சொல்லுவதால் சிவ அருளும் பூஜையின் முழு வரமும் கிடைக்கும்.\nமன்தாகினீ ஸலில் சன்தன சர்சிதாய\nமன்தார முக்ய பஹு புஷ்ப ஸுபூஜிதாய\nசிவாய கௌரீ வதனாப்ஜ ப்றுன்த\nதஸ்மை ஸ்ரீ காராய நமச்சிவாய\nPrevious articleபெண்களுக்கு ஆண்களின் மார்புகள்தான் முதலில் பிடிக்குமாம்… அழகான மார்பை பெறுவது எப்படி\nNext articleஉங்க காதலி/மனைவி இந்த மூணுல எந்த டைப்\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nடாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..\nமிகப்பெரிய சிக்கலில் விஜய்-இன் சர்கார்.. என்ன நடக்கப்போகிறது..\nலீனா மீது இயக்குனர் சுசி கணேசன் அவதூறு வழக்கு- மீ டூ எதிரொலி\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T12:30:35Z", "digest": "sha1:EXOEMYV5YQZFYTXAXI4QRZGNPUNYJUGG", "length": 9960, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாங்காய் உலக நிதி மையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சாங்காய் உலக நிதி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாங்காய் உலக நிதி மையம்\n2010ல் சாங்காய் உலக நிதி மையம்.\nஅலுவலகம், விடுதி, அருங்காட்சியகம், பார்வை மேடை, வண்டிகள் தரிப்பிடம், சில்லறை வணிகம்\n100 செஞ்சுரி அவெனியூ, புடோங், சாங்காய், சீனா\nலெசுலி ஈ. ராபர்ட்சன் அசோசியேட்சு RLLP\nசீன அரசக் கட்டுமானப் பொறியியல் நிறுவனம், சாங்காய் கான்சுட்ரக்சன் (குழுமம்) செனரல் கம்பனி ஆகியன.\nசாங்காய் உலக நிதி மையம் சீனாவின் சாங்காய் நகரின் புடோங் பகுதியில் அமைந்துள்ள அதியுயர் வானளாவி ஆகும். கோன் பெடெர்சன் ஃபாக்சு (Kohn Pedersen Fox) என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இவ்வானளாவி ஒரு கலப்புப் பயன்பாட்டுக் கட்டிடம். இதில், அலுவலகங்கள், விடுதிகள், மாநாட்டு மண்டபங்கள், பார்வையாளர் மேடை போன்றனவும், நிலத்தளத்தில் ஒரு அங்காடியும் உள்ளன. பாக் அயத் சாங்காய் என்னும் விடுதி நிறுவனம் இக்கட்டிடத்தில் 174 அறைகளைக் கொண்ட ஒரு விடுதியை நடத்தி வருகிறது. இவ்விடுதி வானளாவியின் 79 ஆவது தளம் முதல் 93 ஆவது தளம் வரையுள்ள தளங்களில் அமைந்துள்ளது. இதனால், கட்டிடங்களில், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த விடுதிகளில் இரண்டாவது நிலையில் இது உள்ளது.\n2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் 14 ஆம் தேதி இவ்வானளாவி அதன் முழு உயரமான 492 மீட்டர்களை (1,614.2 அடிகள்) எட்டியபோது அப்போதைய நிலையில் உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் என்ற பெயரையும் சீனாவின் மிக உயரமான கட்டிடம் என்னும் பெயரையும் அது பெற்றது.\n↑ CTBUH - கட்டிமுடிக்கப்பட்ட உலகின் 10 கட்டிடங்கள்\n↑ \"சாங்காய் உலக நிதி மையம் - SkyscraperPage.com\". பார்த்த நாள் 2008-04-10.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2013, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/113492", "date_download": "2018-10-18T11:00:27Z", "digest": "sha1:S23SP2M6C3NYFZZ4IL2H2ZSY4HUDITR5", "length": 8515, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருவெற்றி; மஸ்தான் எம்.பி. பெருமிதம்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருவெற்றி; மஸ்தான் எம்.பி. பெருமிதம்\nவன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருவெற்றி; மஸ்தான் எம்.பி. பெருமிதம்\nவன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு கானாத பெருவெற்றி என மஸ்தான் எம்.பி. தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் தாமரை மொட்டு பிரிந்து தனியாக போட்டியிட்ட பின்னரும் 24 275 வாக்குளைப் பெற்று 31 ஆசனங்களை சுதந்திர கட்சி கைப்பற்றியுள்ளது என மஸ்தான் எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் இதுவே இப்பகுதியில் முதன் முதலாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பெறும் அதிக பட்ச ஆசனங்களாகும். வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 14 388 வாக்குளைப் பெற்று இலங்கை தமிழரசு கட்சிக்கு அடுத்தபடியான நிலையில் அது உள்ளது. 31 ஆசனங்களில் 27 ஆசனங்கள் சுதந்திர கட்சிக்குரியதாகவும், 4 ஆசனங்கள் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்ட பா.உதயராசா தலைமையிலான ஸ்ரீரெலோ கட்சிக்குரியதாகவும் உள்ளது.\nஇதன்படி வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர சபையில் 3 ஆசனங்களையும், வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் 4 ஆசனங்களையும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 5 ஆசனங்களையும், வவுனியா வடக்கு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.\nமன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபையில் 1 ஆசனத்தையும், மன்னார் பிரதேச சபையில் 2 ஆசனங்களையும், மாந்தை மேற்கு பிரதேச சபையில் 3 ஆசனங்களையும், நானாட்டான் மற்றும் முசலி பிரதேச சபைகளில் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் அது வென்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும், மாந்தை கிழக்கு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும், கரைதுரைப்பற்று பிரதேச சபையில் 1 ஆசனத்தையும், மரைதம்பட்டு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் அது கைப்பற்றியுள்ளது. மேலும் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடைந்திருக்கும் வெற்றி தொடர்பில் ஜனாதிபதியும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார் என மஸ்தான் எம்.பி. தெரிவித்துள்ளார��.\nPrevious articleபெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை – சவுதி இஸ்லாமிய மதபோதகர் அதிரடி..\nNext articleஈ.பி.டி.பியின் இறுதி முடிவு… வெளியிலிருந்து ஆதரவாம்\nகொலை சதியில் ஈடுபட்ட இந்தியரிடம் ‘றோ’ அடையாள அட்டை இலக்கம், RB317217/VJ விமல் ஆதாரம்\nமட்டக்களப்பில் பாரதிராஜாவின் காலை கழுவிய தமிழர்கள்\nமைத்திரிபால றோ கொலை சதித்திட்டம் இந்திய தூதர் திடீர் சந்திப்பு\nயாழில் பூட்டிய விட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nயாழ் போதன வைத்தியசாலையில் பள்ளிவாசல் நிர்வாகம் சொல்லுவது என்ன\nயாழ் காரைநகர் அரச பேருந்து ஓட்டுனர் பாடசாலை மாணவியை மோதி தள்ளினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/ciniema/page/2/", "date_download": "2018-10-18T12:16:40Z", "digest": "sha1:NSF4HNUU2VQ5YH3JTWUE2JEMO7BH6UOA", "length": 5386, "nlines": 112, "source_domain": "arjunatv.in", "title": "சினிமா – Page 2 – ARJUNA TV", "raw_content": "\nIYA – பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம். 2-ம் ஆண்டு துவக்கவிழா\nIYA – பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம். 2-ம் ஆண்டு துவக்கவிழா கோவை,செப்.16- ஆள் பாதி, ஆடை பாதி என்பதெல்லாம் அந்தக்\nசிவாஜிகணேசன் – வாணிஸ்ரீ நடித்த “வசந்த மாளிகை”\nசிவாஜிகணேசன் – வாணிஸ்ரீ நடித்த “வசந்த மாளிகை” புதிய பரிமாணத்தில் வருகிறது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ ஜோடியாக\nநடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு\nhttps://youtu.be/vt2tIn9a8lg நடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு உலகிற்கே தாய்மொழி நம் தமிழ்மொழி. ஆனால்\n‘தாத்தா காரை தொடாதே’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது இயக்குனர் ரஷீத் இயக்கத்தில் ராபர்ட் மாஸ்டர், எம் ஜி ஆர்\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://lourdhu.net/39Malachiastm.htm", "date_download": "2018-10-18T11:03:29Z", "digest": "sha1:IFUZJC6WJK72QL54JGDVJHUI6CTJCNRU", "length": 4602, "nlines": 50, "source_domain": "lourdhu.net", "title": "Pélerinage des tamouls à Lourdes", "raw_content": "\nமலாக்கி என்னும் பெயருக்கு பொருள் என்ன\nமலாக்கி என்னும் பெயருக்கு \"கடவுளின் தூதுவன்\" என்று பொருள்.\nகி.மு. 445 ல் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும்.\nஇந்நூல் தரும் செய்தி என்ன\nஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவர���ு வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்பதே இந்நூலின் செய்தியாகும்.\nமக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று நாடு திரும்பினர் (கி.மு. 538). அவ்வமயம் அவர்களது வாழ்க்கை நிலை எவ்வாறிருந்தது என்பதையும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது.\nமணமுறிவைப்பற்றி கடவுள் கூறுவது என்ன\nதான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக. ஏனெனில் \"மணமுறிவை நான் வெறுக்கிறேன்\". (2:15-16)\nதீர்வு நாளைப்பற்றி ஆண்டவர் கூறுவது என்ன\n சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது முற்றிலும் சுட்டெரித்து விடும்\" என்கிறார் படைகளின் ஆண்டவர். (4:1)\nஆண்டவர் யாரை அனுப்புவதாக வாக்களித்தார்\nஇறைவாக்கினர் எலியா யாரைக்குறித்து பேசினார்\nஇன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/61099/-young-man-who-tried-to-rape-the-girl-by-giving-an-anesthetic-tablet", "date_download": "2018-10-18T11:59:49Z", "digest": "sha1:6VBHJ4JMYZGRPQ7TV7O55JWYDJLBB2HI", "length": 9970, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "மயக்க மாத்திரை கொடுத்து மாணவியை கற்பழிக்க முயன்ற வாலிபர் சென்னையில் அரங்கேறிய கொடூரம் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் தமிழகம்\nமயக்க மாத்திரை கொடுத்து மாணவியை கற்பழிக்க முயன்ற வாலிபர் சென்னையில் அரங்கேறிய கொடூரம்\nசென்னை வடபழனியை சேர்ந்த வனஜா (வயது 15) ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ). இவர் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் வன்னியர் தெருவை சேர்ந்த பாலாஜி (20) என்ற வாலிபரிடம் அடிக்கடி பேசி வந்திருக்கிறார் இது நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. பாலாஜி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் வனஜா பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வனஜா வீட்டில் யாரும் இல்லாததால் அந்த நேரத்தில் பாலாஜி வனஜா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் வனஜாவின் தம்பி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்���ு கிடந்தது. வீட்டில் சகோதரி இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.\nதனது சகோதரியை வீடு முழுவதும் தேடி விட்டு, கடைசியாக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, மயங்கிய நிலையில் அடைகள் விலகிய நிலையில் சகோதரி இந்துமதி கிடந்தார். பாலாஜி அருகில் இருந்தார். இதைபார்த்த சகோதரர் சத்தம் போட்டபடி பாலாஜியை சரமாரியாக அடித்துள்ளார். பிறகு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாலாஜியை சுற்றிவளைத்து பிடித்து உதைத்தனர்.\nஇதுகுறித்து, பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில். சம்பவ இடத்துக்கு வந்த மகளிர் போலீசார் அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் மக்களிடம் இருந்து பாலாஜியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மயக்கம் தெளிந்த பள்ளி மாணவி வனஜாவிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது, இந்துமதி எங்கள் வீட்டிற்கு வந்த பாலாஜியிடம் பேசி கொண்டிருந்தேன். தலை வலிப்பதாக அவரிடம் கூறினேன். உடனே பாலாஜி மாத்திரை வாங்கி வந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என கண்ணீருடன் கூறினார். இதையடுத்து போலீசார் பாலாஜி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nPrevious article சாதனைகளுக்காக வீரர்கள் காத்திருப்பார்கள்.. ஆனால் தோனிக்காக சாதனையே காத்திருக்கிறது\nNext article அஜித் விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nநம்மால் பிழைக்கும் கர்நாடகா தமிழகத்தை பார்த்து திருந்தியது மலையேற்ற விவகாரத்தில் அவசர முடிவு\n... யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்\nஇமைக்க நொடிகள் செய்த சாதனை.அதிர்ச்சி அடைந்த கோலிவுட் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kaduwela/tvs", "date_download": "2018-10-18T12:36:19Z", "digest": "sha1:RPHZDGNHSWEAPFEODI7FRNOI37GFES6S", "length": 5967, "nlines": 140, "source_domain": "ikman.lk", "title": "njhiyf;fhl;rp மற்றும் tPbNah கடுவெலயில் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-15 of 15 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/bwx", "date_download": "2018-10-18T12:20:56Z", "digest": "sha1:D2DS4Z55Y3UIMPKDS7YTBB7JYJ4P3PPY", "length": 4791, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Bu-Nao Bunu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bu-Nao Bunu\nISO மொழி குறியீடு: bwx\nGRN மொழியின் எண்: 23070\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bu-Nao Bunu\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A28871).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A32261).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A29391).\nBu-Nao Bunu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bu-Nao Bunu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Toshiba-32inches-TV.html", "date_download": "2018-10-18T11:37:54Z", "digest": "sha1:WY2WTEAYCHNKR56LX56N7IR5BUHBXLID", "length": 4262, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 37% சலுகையில் Toshiba 32inches TV", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 26,990 , சலுகை விலை ரூ 16,855\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, Toshiba TV, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், டிவி, பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/03/bayan-notes-27.html", "date_download": "2018-10-18T11:41:36Z", "digest": "sha1:S2LINC7K5C3JBX2AZ3YVAXT24HMJQ67B", "length": 50462, "nlines": 353, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): இஸ்லாமும் மனிதநேயமும்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nவியாழன், 5 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/05/2015 | பிரிவு: கட்டுரை\nஏழைக்கு உதவுவது இறைவனுக்கு உதவுவதைப் போன்றது\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஆதமுடைய மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா நீ அகிலத்தின் இறைவன��� உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம்விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம்விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா\nஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதை செய்ததாக கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா\nஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : முஸ்லிம் (4661)\nபாதையில் கிடக்கும் இடையூறு அளிக்கும் பொருட்களை அகற்றுவது ஈமானில் ஒரு பகுதி\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஈமான் என்பது எழுபத்து சொச்ச கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (51)\n(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளாய் வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை. அவர்கள் அனைவரும் முளர் ���ுலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.\nஅவர்களுடைய ஏழ்மையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு வித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது மக்களே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள் எனும் (4.1) வது இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள நம்பிக்கையாளர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளதை என்பதை கவனத்திற்கொள்ளட்டும். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள் எனும் (59.18)வது வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி) னார்கள்.\nஅப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.) உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉ பேரித்தம்பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் பை (நிறையப் பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப்பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் கண்டேன்.\nஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் (1691)\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழுகும் பள்ளிவாசலில் நின்று கொண்டு சிறுநீர்கழிக்க ஆரம்பித்தார். இதைப்பார்த்த அவர்களது தோழர்கள் நிறுத்து நிறுத்து என்று கூறி தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து அவர் சிறுநீர் கழிக்க இடையூராக இருக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும் என்று கூறிவிட்டு ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்த கிராமவாசி சிறுநீர் கழித்தப் பின்பு நபியவர்கள் அவரை அழைத்து பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக்கூடாது. இங்கு இறைவனை நினைக்கவேண்டும். தொழுக வேண்டும். குர்ஆன ஓத வேண்டும் என்று கூறி உபதேசம் செய்தார்கள்.\nஅனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : முஸ்லிம் (429)\nஇன்றைக்கு யாராவது ஒரு கோவிலிலோ அல்லது சர்ச்சிலோ அல்லது பள்ளிவாசலிலோ சென்று அந்த கிராமவாசி செய்தது போல செய்தால் அவர் உயிருடன் வெளியே வருவதில் சந்தேகம் தான்.\nபெருமானாரைத் துன்புறுத்தியதில் யூதர்களுக்கும் பங்கு உண்டு. அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று சொல்வதற்கு பதிலாக அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று நேருக்குநேராக சபித்தவர்கள் நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடத்தில் அன்போடு நடந்து கொண்டார்கள்.\nநபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்த யூத சிறுவன் ஒருவன் நோயுற்றான். எனவே அவனைப் பற்றி நலம் விசாரிப்பதற்காக அவனிடத்தில் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமர்ந்தார்கள்.\nஅனஸ் (ரலி) நூல் : புகாரி (1356)\nநபி (ஸல்) அவர்களை ஒரு பிரேதம் கடந்துசென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடத்தில் இது ஒரு யூதனின் பிரேதம். (இதற்காகவா நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்) என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதுவும் ஒரு உயிர்தானே என்று கூறினார்கள்.\nசஹ்ல் பின் ஹுனைஃப் மற்றும் கைஸ் பின் சஃத் (ரலி) புகாரி (1313)\nஇஸ்லாம் போரில் சிறுவர்களையும் பெண்களையும் கொல்லக்கூடாது என்று கட்டளையிடுகிறது\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக்கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடைசெய்தார்கள்.\nஇப்னு உமர் (ரலி) புகாரி (3015)\nநன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.\nஅல்குர்ஆன் (41 : 34)\n.ஒரு யூதப் பெண்மனி நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டை கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்களும் அதை உண்டுவிட்டார்கள். இதையறிந்த சஹாபாக்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து இவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.\nஅனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி (2617)\nதன்னைக் கொல்ல நினைத்தவளை கொலை செய்ய நபி (ஸல்) அவர்களின் உள்ளம் இடம்கொடுக்கவில்லை\nநபி (ஸல்) அவர்கள் ஒரு போரை முடித்துவிட்டு தம் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒரு மரத்தடியில் தங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தனியாக சென்று ஒரு மரத்திற்கு அடியில் இளைப்பாறினார்கள். திடீரென்று ஒருவர் நபி (ஸல்) அவர்களை கொலை செய்வதற்காக தன் கையில் வாளை எடுத்துக்கொண்டு முஹம்மதே இப்போது உன்னை யார் காப்பாற்றுவார் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் காப்பாற்றுவான் என்று கூறினார்கள்.\nபின்பு அவர் கையில் இருந்த வாள் கீழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளை எடுத்துக் கொண்டு இப்போது உன்னை யார் காப்பாற்றுவார் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறாயா வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறாயா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு எதிராக நான் போரிடமாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரை தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். அவர் தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று மக்களிலேயே மிகவும் சிறந்த ஒருவரிடமிருந்து நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்.\nஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அஹமத் (14401)\nநபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை வஹ்ஷீ என்ற கருப்புற நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ரலி) அவர்களை கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்காவை அவர்கள் கைப்பற்றியப் போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து நீ தான் வஹ்ஷீயா ஹம்ஸாவை கொன்றவர் நீ தானா ஹம்ஸாவை கொன்றவர் நீ தானா என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஞாபகம் வந்ததால் அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள் தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில் காட்டாமல் இருக்க முடியுமா என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஞாபகம் வந்ததால் அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள் தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில் காட்டாமல் இருக்க முடியுமா என்று பணிவுடன் வேண்டிக்கொண்டார்கள். இதன் பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தை தழுவிக்கொண்டார்.\nஉபைதுல்லாஹ் பின் அதீ (ரஹ்) புகாரி (4072)\n அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.\nஅல்குர்ஆன் (5 : 8)\nநபி (ஸல்) அவர்களை வெறுத்தவர்கள் கூட நபியவர்களிடத்தில் வந்து தீர்ப்புக் கேட்டார்கள்.\nயூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர் மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன் என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்துகொண்டிருக்க மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக என்றா கூறுகிறாய்\nஉடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அபுல்காசிம் அவர்களே (என் உயிர் உடைமை மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்துள்ளீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி நீ ஏன் இவருடைய முகத்தில் அறைந்தாய் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி நீ ஏன் இவருடைய முகத்தில் அறைந்தாய் என்��ு கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள் என்று கூறினார்கள்.\nஅபூஹுரைரா (ரலி) புகாரி (3414)\nநான் ஒருவரை (அவருடையத் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) இவரது தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா என்று கேட்டார்கள். பிறகு உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கின்றாரோ அவர் தன் சகோதரருக்கு தான் உண்பதிலிருந்து உண்ணத்தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத்தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படியே அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறினார்கள்.\nஅபூதர் (ரலி) புகாரி (2545)\nநபி (ஸல்) அவர்கள் கூறியதாவது உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டுவந்தால் அவர் அப்பணியாளனைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் கொடுக்கட்டும். ஏனெனில் அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டிருப்பார்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : புகாரி (2557)\nநபி (ஸல்) அவர்கள் உரைநிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். எனவே அவரைப் பற்றி (மக்களிடத்தில்) விசாரித்தார்கள். மக்கள் அவர் அபூஇஸ்ராயீல்\nஆவார். உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும் பேசாமல் இருப்பதாகவும் நோன்புவைப்பதாகவும் அவர் நேர்ச்சை செய்துள்ளார் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரை பேசச் சொல்லுங்கள். அவர் நிழலில் வந்து அமரட்டும். நோன்பை பூர்த்தி செய்யட்டும் என்று கூறினார்கள்.\nஇப்னு அப்பாஸ் (ரலி) புகாரி (6704)\nநான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி (ஸல்) அவர்களுடன் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்கக்குணமுடையவராகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக்கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்துவிடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும் என்று கூறினார்கள்.\nமாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) புகாரி (628)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையை துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதினால் தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.\nஅபூகதாதா (ரலி) புகாரி (707)\n. கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர் களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.\nஅல்குர்ஆன் (5 : 32)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.\nஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) புகாரி (7376)\nஇஸ்லாம் மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது.\nஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே அவர் (அங்கிருந்த) கிணற்றில் இறங்கி அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது நாய் ஒன்று தாகத்தால் தவித்து நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) எனக்கு ஏற்பட்டதைப் போன்று (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும் என்று எண்ணிக்கொண்டார். உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு அதை வாயால் கவ்விக்கொண்டு மேலே ஏறிவந்து அந்த நாய்க்குப் புகட்டினார்.\nஅல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை மன்னித்தான் எ���்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை செவியுற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே கால்நடைகளுக்கு (உதவுவதினாலும்) எங்களுக்குப் பலன் கிடைக்குமா என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (2363)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/10/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-10-18T11:56:41Z", "digest": "sha1:YZDYFNJJ75LQ7XIPQK3IX2KMYLZPCBRK", "length": 10849, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை சாலையை சீரமைக்க கோரிக்கை", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை சாலையை சீரமைக்க கோரிக்கை\nமுதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை சாலையை சீரமைக்க கோரிக்கை\nதிருப்பூர், அக். 10 –\nதிருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிட்கோ பின்னலாடை தொழிற்பேட்டை பகுதியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னாபுரம் கிளை சார்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.\nசிட்கோ பகுதியில் பின்னலாடை தொழிற்சாலைகள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், அரசு மற்றும் பள்ளி பேருந்துகள் அதிக அளவில் வந்த செல்கின்றன. ஆனால் சிட்கோ பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொழிற்பேட்டை பிரதான நுழைவாயில் வரை சாலையின் இருபுறமும் சாலை படுமோசமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலையில் செல்லும்போது விபத்து நேரிடும் ஆபத்து உள்ளது. எனவே உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.\nசிட்கோ பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் கோபுர மின் விளக்கு மூன்று மாதங்களாக எரியவில்லை. வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் இரவு நேரங்களில் பணி முடித்து வீட்டிற்குச் செல்வதற்கு அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே உடனடியாக கோபுர மின் விளக்கை சரி செய்து தர வேண்டும் என்றும் பொன்��ாபுரம் கிளைச் செயலாளர் ஆ.செல்வன் இம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.\nPrevious Articleஓய்வூதியருக்கு வருமான வரி விலக்கு கோரி ஆர்ப்பாட்டம்\nNext Article தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shraddha-srinath-acts-as-press-reporter-050234.html", "date_download": "2018-10-18T11:10:15Z", "digest": "sha1:FSYM4L3ZUN2SHMMAVFZI4PVMEYZBJM53", "length": 11805, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்போ வக்கீல்... இப்போ ரிப்போர்ட்டர்..! - 'ரிச்சி' கதை சொல்லும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் | Shraddha srinath acts as press reporter - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்போ வக்கீல்... இப்போ ரிப்போர்ட்டர்.. - 'ரிச்சி' கதை சொல்லும் ஷ்ரத்தா ஶ்ரீநாத்\nஅப்போ வக்கீல்... இப்போ ரிப்போர்ட்டர்.. - 'ரிச்சி' கதை சொல்லும் ஷ்ரத்தா ஶ்ரீநாத்\nசென்னை : கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வக்கீலாகப் பணிபுரிந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் சினிமாவில் களமிறங்கிய பிறகு நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. 'விக்ரம் வேதா' படத்தில் யாஞ்சி யாஞ்சி என ரசிகர்களைக் கவர்ந்தவர் இப்போது 'ரிச்சி' படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக பத்திரிகை நிருபர் ரோலில் நடிக்கிறார்.\n'காற்று வெளியிடை', 'இவன் தந்திரன்', 'விக்ரம் வேதா' ஆகிய படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதில் 'விக்ரம் வேதா' படத்தில் மாதவனின் மனைவியாக, வக்கீல் வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து, நிவின் பாலிக்கு ஜோடியாக 'ரிச்சி' படத்தில் நடித்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்தப் படம் டிசம்பர் 8-ம் தேதி திரைக்கு வருக���றது.\nஇதுபற்றி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறுகையில், தமிழில் நான் கமிட்டான முதல் படம் 'ரிச்சி'. இரண்டு வருடங்களுக்கு முன்பே கமிட்டாகி நடித்தேன். ஆனால் அந்தப் படம் இப்போதுதான் திரைக்கு வருகிறது. அதையடுத்து நான் நடித்த மூன்று படங்களும் ரிலீசாகி விட்டன.\n'விக்ரம் வேதா' படத்தைப்போன்று ரௌடியிசம் கலந்த கதையில் இந்த 'ரிச்சி' படமும் தயாராகியிருக்கிறது. இதில் ஒரு பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறேன். சில ரௌடிகளை சந்தித்து பேட்டி எடுப்பேன். அப்போது ரௌடியான நிவின் பாலியை சந்திப்பேன். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.\nஅந்த வகையில், விக்ரம் வேதா படத்தை அடுத்து இந்த படத்திலும் ரௌடியிசம் கலந்த கதையில் நடித்திருக்கிறேன். அதனால் அந்த படம் போன்று இந்த படமும் எனக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் எனக் கூறியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nஸ்ரீரெட்டி, சின்மயியை கலாய்த்த ராதா ரவி: 'மீ டூ' எல்லாம் மந்திரிகளுக்காம்\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடிச்ச அம்மன் தாயி படத்தோட டிரைலர் எப்படி இருக்கு\nசண்டக்கோழி 2 கீர்த்தி பயந்தது போன்றே நடந்தது-வீடியோ\nபோதிய தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் எழுமின்-வீடியோ\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தந���ள் கொண்டாட்டம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/05/blog-post_26.html", "date_download": "2018-10-18T11:09:05Z", "digest": "sha1:Z4N5YKQTPR2PWMM5EWQ7GZFYMUNSAAAU", "length": 42658, "nlines": 264, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: உலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்! - ஜெயதி கோஷ்", "raw_content": "\nஉலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்\nதலித் மக்கள் 73 % கிராமங்களில் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது, 70% கிராமங்களில் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது, 64% கிராமங்களில் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36% கிராமங்களில் கடைகளில் நுழைய கூடாது.\nஒரு தலைப்பட்சமே அடிப்படையாக –\nபொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப் படும் நடிவடிக்கைகள் யாவும் சமூகத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகத்தான் என பெரும்பாலான மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள். அதற்கு வைக்கப்படும் வாதம் யாதெனில் சந்தையின் சக்தியென்பது காலம் காலமாக இருந்து வரும் சமூக கட்டுப்பாடுகளையும், உடைத்தெறிந்து குறிப்பாக பாலின வேறுபாட்டினால் நீண்டகாலமாக மறுக்கப்பட்ட வாய்ப்புக்களை பெற்று தருகிறது என்பதாகும்.\nதுரதிருஷ்டவசமாக இந்தியாவில் யதார்த்தம் என்பது அது போலன்றி மிகவும் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது. தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக சொல்லப்படும் பெரிய அளவிலான முதலீடுகள், அதனுடைய சக்தியினால் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடும் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புக்கள் குறைவாகவும், பாதுகாப்பற்றதாகவும், இருக்கும் போக்கிலிருந்து மாறவில்லை என்பதுடன், பிடிவாதமாக முதலாளித்துவ நலன் சார்ந்தே உள்ளது.\nகுறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய கார்ப்பரேட் முதலாளிகளைப் பொறுத்தவரை முறைசார்ந்த, அல்லது முறைசாராத அனைத்து பணிகைளயும் குறைந்த கூலிக்கு வெளியில் கொடுத்து வாங்குவது என்ற முறை கடைபிடிக்கப் படுவதை சொல்லலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையை மிகுதிப்படுத்தும் அத்தகைய நடவடிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகளின் உற்பத்தி செலவினம் பெருமளவில் குறைகிறது என்பதோடு, உற்பத்தியில் இருக்கிற அபாய���்களை பல சாதாரண தொழிலாளர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிற சிறிய பிரிவுகளிடம் தள்ளிவிடுவதற்கும் அது உதவியாக உள்ளது.\nஇந்தியாவில் வெற்றிகரமான பொருளாதார நடவடிக்கைகள் என்பது, பெரிய அளவில் அங்கீகரிக்கப்படாத, முறைசாரா தொழிலாளர்களின் உழைப்பினால் கிடைக்கக் கூடிய மறைமுக உதவிகளைச் சார்ந்தே இருக்கிறது. அதிகமான பணிகளை வெளியில் கொடுத்து வாங்குவதால் நிர்ணயிக்கப்பட்ட செலவினம் என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெருமளவில் குறைகிறது.\nஉதாரணத்திற்கு இந்தியாவில் கணினி மென்பொருள் தொழிலில் சர்வதேசங்களோடு ஒப்பிடுகையில் மலிவான கூலிக்கு திறமையானவர்கள் கிடைப்பதால், அதன் வெற்றிக்கு வழிவகுக்கிறது.\nமேலும் குறிப்பிடத்தக்கவாறு செலவின குறைப்பு என்பது ஒவ்வொரு அலுவலகத்திலும் சுத்தப்படுத்துவது, அலுவலகப் பராமரிப்பு, போக்குவரத்து, காவல்/பாதுகாப்பு பணிகள், அலுவல் முடிந்தபின் நடைபெறும் இதர பணிகள், உணவு சமைத்தல், வழங்கல் போன்ற அனைத்து பணிகளும் வெளியில் சிறு சிறு குழுக்களிடம் கொடுப்பதால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இவை மிகக் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் பணிவாங்கும் சிறிய நிறுவனங்களில் கொடுக்கப்படுகிறது. இதில் தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பும் இல்லை. இத்தகைய குறைந்த சம்பள பணியாளர்கள் மூலமான செலவின குறைவு இல்லாதிருந்தால் சிறிய கணினி மென்பொருள் நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மிகுந்த சிரமப்பட நேரிடும். இதே நிலை உற்பத்தியில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கும் பொருந்தி வரும் உண்மையாகும்.\nகார்ப்பரேட் பிரிவில் இத்தகைய நேரடி மற்றும் மறைமுக செலவின குறைப்பு என்பதில் குறைந்த சம்பளத்திற்கு சில சமூக தன்மைகளை வைத்து தொழிலாளர்களை தீர்மானித்து திறம்பட கையாள்வதில் இந்திய முதலாளிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சாதி மற்றும் இனத்தின் வழியான பாகுபாடு காட்டும் தன்மை என்பது இந்தியாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய சமூகத்தில் உள்ள இந்த பிரத்யேக சாதி ஏற்றத் தாழ்வுகளை வைத்துக் கொண்டு கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மலிவான தொழிலாளர்களை முடிவு செய்கின்றனர்.\nபல்வேறு ஆய்வுகளிலிலிருந்து சமூக பிரிவினை ���ன்பது வறுமையோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதும், அதன் காரணமாக பணியும், சம்பளமும் சமூக பிரிவுகளில் மிகவும் ஏற்றத் தாழ்வாக அமைகிறது என்பதும் தெரியவருகிறது. தேசிய மாதிரி ஆய்விலிருந்து குறைவான கூலிக்கு வேலையாட்கள் என்பது பொதுவான சாதி இந்து மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் பெரும்பாலும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட இனத்தவர், இஸ்லாமியர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இந்த வரிசையில்) ஆகியோரே அதிகமாக உள்ளனர் என்பது தெரியவருகிறது. இது பெரும்பாலும் கல்வியறிவு குறைவினாலும், திறமையின் அளவுகோலாலும் தீர்மானிக்கப் படுகிறது என்பதுடன், கல்வியறிவு பெறுவதிலும் சமூகத்தில் மிகுந்த பாகுபாடுகள் உள்ளது.\nஅத்தகைய சாதிவாரியான வேறுபாடுகள் என்பது ஊரக மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு சந்தைகளில் நிலவுகிறது. உதாரணத்திற்கு டெல்லி போன்ற பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சி பெற்ற மாநகராட்சியில் கூட தலித் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதில் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதுடன், அவர்கள் தான் பெரும்பாலும், மீள முடியாத குறைந்த கூலி பணிகளில் நியமிக்கப் படுகின்றனர். உற்பத்தியில் கூட இவையெல்லாம் அத்தியாவசிய பணிகள் அதாவது குப்பை பெருக்குபவர்கள், சுமைப்பணியாளர்கள், கட்டிட பணியாளர்கள், கடைகளில் விற்பனை உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்பவர்கள் ஆகிய தொழிலாளர்கள். தொடர்புகளின் மூலம் இத்தகைய குறைந்த திறனுள்ள வேலைகளுக்கான ஆட்கள் தேர்வில் வெகு காலமாக இருந்துவரும் சாதிய பாகுபாடு என்பது பிரதான பங்கு வகிப்பதுடன், அவர்களிடம் இருக்கும் ஏழ்மையை பயன்படுத்தி குறைந்த கூலிக்கான ஆட்கள் தேர்வு என்பது மேற்கொள்ளப்படுகிறது. இந்த சமூக அமைப்பில் அவர்களுக்கான வருமானம் ஈட்டல் என்பதில் உள்ள அவசியத்தினால் அவர்கள் குறைந்த கூலிக்கு அமர்த்தப்படுகின்றனர்.\nஅதேபோல் ஊரக இந்தியாவில் சாதிய நடைமுறை வழக்கங்களினால் உள்ளூரில் மிகக் குறைந்த கூலிக்கு அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட சாதியினரை வேலைக்கு முதலாளிகளிடம் அமர்த்தும் பழக்கம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. திரு கன்ஷ்யாம் ஷா என்பவர் எழுதியுள்ள ஊரக இந்தியாவில் தீண்டாமை என்ற புத்தகத்தில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் (சத்தீஸ்கர் உட்பட) ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் தீண்டாமை அதிக அளவில் இருந்து வருகிறது என்பதும், இங்குள்ள பெரிய அளவிலான சமூக பழக்க வழக்கங்களினால் தாழ்ந்த சாதியினர் மற்றும் தலி்த் பிரிவினரின் பொருளாதார முன்னேற்றம் என்பது கட்டுப்படுத்தப் பட்டு அதன் காரணமாக அவர்கள் கடுமையான நிபந்தனைகளுடனான மிகக் குறைந்த கூலிக்கு தமது உழைப்பை விற்க வேண்டி நேருகிறது.\nஇந்த ஆய்வில் 73 சதவீத கிராமங்களில் தலித் மக்கள் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது என்பது தெரியவருகிறது. 70 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது. 64 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் கடைகளில் நுழைய கூடாது. ஏறக்குறைய இந்த ஆய்வு மேற்கொண்ட கிராமங்களில் 3ல் ஒரு பங்கு கிராமங்களில் உற்பத்தி பொருட்களை வாங்கி பொதுவாக பயன்படுத்தும் பொருட்களை விற்கும் பணியில் தலித்துக்கள் வியாபாரிகளாக செயல்படுவதை அனுமதிப்பதில்லை என தெரியவருகிறது. இத்தகைய பழக்க முறைகளினால் தலித்துக்கள் தங்களின் விருப்பப்படி சம்பாதிக்கும் முறையை தேர்வு செய்து கொள்ள முடிவதில்லை என்பதால் கூலி உயரும் காலங்களில் கூட மலிவான கூலி வேலைக்கு அவர்கள் ஆட்பட நேரிடுகிறது. இந்தியாவில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கும் சூழலிலும் இத்தகைய வழக்கங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.\nஆனால் முக்கியமாக இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் அத்தகைய பழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதோடல்லாமல், பொருளாதாரம் ஓரிடத்தில் குவியும் நடவடிக்கைக்கு அடிப்படையாகவும் அது இருக்கிறது என்பதுதான். மற்றொரு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியாவில் முதலாளித்துவம் என்பது, குறிப்பாக உலகளாவிய சமீபத்திய சூழலில், ஏற்கனவே இருந்து வந்த தற்போதும் இருக்கிற சாதிய பாகுபாடுகளை பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்களை தமது சொந்த நலனுக்காக தள்ளி வைப்பதும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மிகக் குறைந்த கூலிக்கு அழைப்பதுமான போக்கில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.\nஎனவே சமூக பிரிவினைகள் என்பது பொருளீட்டும் நடவடிக்கையில் சுதந்திரமாக இல்லை. மாறாக கூடுதலாக பணி வாங்குவதும், குறைந்த கூலிக்கு அதிக ஆட்கள் கிடைக்கும் வண்ணம் வழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும் உள்ளது.\nஇதேமாதிரியான பாகுபாடு பார்க்கும் பழக்கம் என்பது பாலினத்திற்கேற்பவும் வேறுபடுவது கண்கூடான ஒன்று. பெண்களிடம் வேலை வாங்குவது என்பதில் வெளிப்படையாக இந்த நான்கு முரண்பாடுகள் தென்படுகிறது. கூலி வழங்கப்படும் தொழிலாளி, குறைந்த கூலி வழங்கப்படும் தொழிலாளி, கூலி மறுக்கப்படும் தொழிலாளி மற்றும் வேலை மறுக்கப்படும் தொழிலாளி என்பதாகும். வேலைவாய்ப்பு அதிகரித்து, வேலையின்மை என்பது குறையும் போது, அல்லது கூலி பெறுபவர் எண்ணிக்கை அதிகரித்து கூலி பெறாதவர்கள் எண்ணிக்கை குறையும் போது ஏற்படுகிற இது ஒரு முரண் நிலையாகும்.\nஊரக பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் வழக்கமான வேலை என்பது அதிகரித்து வருவதுடன் குறிப்பாக வீட்டு வேலைகள் மற்றும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் முக்கியமாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலை என்பது ஏற்படுகிறது. உற்பத்தி என்பதைப் பொறுத்தமட்டில் சமீபத்திய பல பெரிய நிறுவனங்கள் தமது உற்பத்தி சங்கிலியில் அது சார்ந்த பணிகளை சிறிது சிறிதாக வெளியில் கொடுத்து வாங்கும் தன்மையினால், வீட்டிலிருந்து கொண்டே குறைந்த கூலிக்கு வேலை செய்வது என்பது பெண்களிடம் அதிகரித்திருக்கிறது.\nஆனால் ஏற்றுமதி சார்ந்த வேலைகளில், சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மண்டலங்களில் கூட ஊரக இந்தியாவில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது என்பது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. இதன் நடுவில் ஊரக இந்தியாவில் சம்பளத்திற்கு வேலை கிடைப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பெண்களிடம் விவசாயம் சாராத சுய வேலை வாய்ப்பு என்பது அதிகரித்திருக்கிறது.\nஇந்த பொருளாதார வளர்ச்சி காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது 1993-94-லிருந்து 2004-05-க்கு இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் சிறிது கூடியிருக்கிறது. ஆனால் அதே சமயம் தேசிய தனிநபா் வருவாய் என்பது பெண்களை விட மிக அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது (ஊரக பட்டதாரிகள் மற்றும் கிராமத்து படிக்காத பெண்கள்), உண்மையான சம்பளம் என்பது குறைந்திருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஆண்கள��க்கும் பெண்களுக்குமிடையிலான சம்பள வித்தியாசம் என்பது அதிகரித்துள்ளதுடன், உலகிலேயே இங்குதான் அதிகமாக உள்ளது.\nபொதுப் பணிகள் என்பது மிகுதியாக குறைந்த கூலி வாங்கும் பெண்களை சார்ந்து இருக்கிறது. மாதிரி நிர்வாகி என்று செயல்பட வேண்டிய அரசுத் துறை பணிகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு என்பது இன்னும் குறைவாகத்தான் உள்ளது. அத்தியாவசிய பொதுப்பணிகள் என்பது நிச்சயமற்ற ஒப்பந்த முறையில் குறைந்த கூலி மற்றும் பயன்களுக்கு பெண்களை வேலைக்கமர்த்தும் போக்குதான் நீடிக்கிறது.\nஇது பள்ளிக் கல்வி போன்ற அரசுப் பணியில் அப்பட்டமாக தெரிகிறது. (அதாவது பகுதிநேர ஆசிரியர்கள் நியமனத்தினால்) அதே போல் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து (அங்கன்வாடி மற்றும் சமூக நலப்பணிகள்) சார்ந்த பணிகளில் பெண்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் என்பது ஒன்று வந்தபின் தான் இத்தகைய பாலின வேறுபாடுகள் என்பது குறைந்துள்ளது ஊரகப் பணிகளில் இந்த திட்டம் செயல்படுவதை பார்க்கும் போது தெரிகிறது. சுய வேலைவாய்ப்பில் பெண்களுக்கான நிபந்தனைகள் என்பது, சம்பளத்திற்கான பணியில் உள்ள நடத்தைப் பாங்கினை சிரமப்படுத்தும் விதமாக உள்ளது. வருமானம் தொடர்பான குறைந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் பெண்களின் விவசாயம் சாராத சுய வேலைவாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது என்ற போதிலும் அந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பினை கூட பூர்த்தி செய்வதில்லை என்பதுதான் யதார்த்த நிலையாக உள்ளது. தொழில்துறையிலும், சிறு வணிகத்துறையிலும் உயர் வருவாய் என்பது ஏற்பட்டுள்ள போதிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் போதிய வருவாய் ஈட்டும் வாய்ப்பு என்பது குறைவாக இருப்பதால், சுயவேலை வாய்ப்பு என்பது சிரமத்துடன் கொண்டுசெல்லும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது.\nகுறிப்பிட்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சி மேலோங்கியிருந்தாலும், வீட்டு வேலைகள் சார்ந்த பணிகளில், அது பெருவாரியாக ஒரு வேலைக்கு ஒரு கூலி என்று இருப்பதால், குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வருமானத்தின் பெரும்பகுதி இத்தகையதே என்பதால், அந்த தொழிலிலும், அதனால் வரும் இந்த கூலியும், பெரிய நகரங்களில் வெகுவாக குறைந்து வருகிறது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு எடுத்த ஆய்வும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிப்படுத்துகிறது.\nஅது போல் பெண் தொழிலாளர்களின் பணிக்கு கூலியே கொடுப்பதில்லை என்பதும் அதிகமாகி வருகிறது.ஏனென்றால் பெண்கள் நலனுக்காக ஒதுக்கப்படும் செலவினங்கள் குறைக்கப்படுவதும், அல்லது தனியார் மயமாக்கப்படல், அல்லது வலுவிழந்த பொது சொத்துக்கான கட்டுமானம், மனைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் கிடைப்பதற்கான கால நீடிப்பு ஆகும் வகையில் உள்ள பற்றாக்குறை கட்டுமான வசதியும், அல்லது தெளிவாக சொல்லப் போனால், நல்ல நோக்கமுள்ள பல திட்டங்கள் கூட (உதாரணம்- வன அழிப்பு) பாலினம் சார்ந்ததாக உள்ளது என்பதுமே ஆகும்.\nமீண்டும் இந்த பாலின வேற்றுமை தற்போதும் இருந்து கொண்டு இருக்கிறது என்பது அச்சாரமான குறிப்பு என்பதோடு மட்டுமின்றி, (இந்தியாவில் இந்த நிலைப்பாடு மேல்மட்டத்திலும் எடுக்கப்படுகிறது) இது மூலதன குவிப்பிற்கான வழிமுறையில் பிணைந்துள்ளது. எனவே, தற்போதைய வளர்ச்சி, நிலவி வரும் சமூக வேற்றுமையை உடைப்பதற்கு பதில் அதனை சார்ந்திருந்தே வளர்ச்சி பற்றிய கருத்தை முன்னெடுத்து செல்லப்படுகிறது.\n- நன்றி: ஃபிரண்ட்லைன், கட்டுரையாளர் – ஜெயதி கோஷ்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅறிவியல் உலகில் பெண்கள் – அன்னா\nபுத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடிய...\nகருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2...\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் நூல் வெள...\nஅந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்பு��ிறீர்களா\nஉலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழை...\nவைரமுத்து - நகரத்துப் பெண்கள் இழந்தது என்ன\nஒரு கல் , ஒரு மழை - லீனா மணிமேகலை\nஎழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாக்குவது எளிதல்...\nகனிமொழி கைதும் அரசியல் வெளிச்சமும் - குட்டி ரேவதி\n'கண்ணீர் வரைந்த கோடுகள்' கவிதைத் தொகுப்பு மீதான ஒர...\nஇலங்கையின் முதல் பெண் பிரதம நீதியரசராக சிராணி பண்ட...\nசிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் ...\nஇன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது\nஒரு லட்சத்துக்கு தனது குழந்தையை விற்ற தாய்\nமம்தா, ஜெயலலிதாவுடன் நான்கு பெண் முதல்வர்கள்\nதற்கொலை - ஒரு தீர்வா \nபெண்களின் உடல்சார்ந்த மொழி - பவளசங்கரி\n1920களில் பெண்ணுரிமை - வீடியோ\nஆடு ஜீவிதம்- நாவலைப் பற்றி… - தர்மினி\nரவி வர்மா – நவீனத்துவமும் தேசிய அடையாளமும் - மோனிக...\nஅன்னையர் தினம் ஆல்பர்ட் ஃபெர்ணாண்டோ, விஸ்கான்சின்,...\nகதை சொல்லி - பாமா - லிவி\nஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவில் பெரியா...\nகறுப்பு மை குறிப்புகள் - மீனா மயில்\nமகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்க...\nபுகலிடத்தில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதற் தமிழ...\nஒரு எழுத்தாளனை ஊக்குவித்து அவனின் வளர்ச்சிக்குத் த...\nபுத்தர், பெண்களை அதிகாரத்தில் அமர்த்துவதை வரவேற்றா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22179", "date_download": "2018-10-18T12:49:16Z", "digest": "sha1:NCFRPQB532C2CP7RWH5LP4YS367NGN3F", "length": 10378, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "ஒரு பெண் போராளி ஒரு ஆண் ப", "raw_content": "\nஒரு பெண் போராளி ஒரு ஆண் போராளியிடம் சொன்ன ஒரு வார்த்தை (உண்மை சம்பவம்)\nதமிழீழ தேசத்தில் பல இடங்களில் திடிர் திடிரென சிங்கள காடையருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மோதல் இடம் பெறுவது வழக்கம். ஆனால் சிங்கள காடையன் தனது வீரத்தை பெண் போராளிகளிடம் தான் அதிகம் காட்டி பல தடவைகள் துண்டைக்கானம் துனியைக் காணாம் என்று ஓடிய பல வரலாறுகள் உள்ளது.\nசிங்கள படைகள் அதிகமாக இராணுவ நகர்வினை பெண் போராளிகளின் பக்கங்களில் இருந்து தான் தொடங்குவார்கள் ஏன் என்றால் பெண்களிடம் தங்கள் வீரத்தை காட்டி தாங்கள் முன்னேறி விட்டோம் என்பதை உலகிற்கு காட்டுவதற்கு ஆனால் இவை எல்லாம் எங்கள் பெண் போராளிகளிடம் நடக்கவில்லை சிங்களவன் அடிக்கு மேல் அடி தான் வாங்கினான். ஒரு நாள் தற்செயலாக இராணுவத்தில் சுற்றிவலைப்பில் பல பெண் போராளிகள் மாட்டி விட்டார்கள். சிங்களவனின் தாக்குதலில் பல போராளிகள் காயப்பட்டார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பெண் போராளிகள் தினறிக்கொண்டு இருந்த போது பக்கத்தில் நிலைகொண்டுள்ள ஆண் போராளிகள் இராணுவத்தை சுற்றிவளைத்து ஒரு பக்கத்தை உடைத்து உள்ளே மாட்டிக்கொண்ட பெண் போராளிகளை வெளியேற்றினார்கள்.\nஅப்போது சில பெண் போராளிகளுக்கு நடக்க கூட முடியாமல் காயப்பட்டிருந்தார்கள் அவர்களின் சிலர் வலி தாங்க முடியாமல் அழுதார்கள் அவர்களின் அழுகைச் சத்தத்தை வைத்து அந்த இடத்திற்கு இராணுவத்தினர் தாக்கினார்கள் அப்போது ஒரு ஆண் போராளி சொன்னான் தங்கசி அழவேண்டம் உங்கள் சத்தத்தை வைத்து ஆமி அடிக்கின்றான் என்று ஆனால் அவர்களால் வேதனையை தாங்க முடியாமல் மறு படியும் அழுதார்கள்.\nகோபப்பட்டான் ஆண் போராளி உங்களிடம் ஒரு தடவை சொன்னால் கேக்க மாட்டிங்களா என்று கோபத்துடன் கேட்டான் அப்போது ஒரு பெண் போராளி சொன்னால் அண்ணா நீங்கள் எல்லோரும் எங்கள் பக்கத்தில் இருக்கும் போது ஏன் நாங்கள் பயப்பட வேண்டும் என்று கேட்டால் ஆண் போராளியின் வாயில் வேறு பதில் வரவில்லை. ஆண் போராளிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிங்கள இராணுவம் ஓட்டம் எடுத்தான் பின்பு காயப்பட்ட போராளிகளை பக்குவமாக அந்த இடத்தை விட்டு பாதுகாப்பன இடத்துக்கு அனுப்பி வைத்தனர் ஆண் போராளிகள். இறுதி யுத்தத்தில் எம்மை நம்பிய பெண் போராளிகளை கூட பாதுகாக்க முடியாமல் போய் விட்டது துரோகிகளின் துரோகத்தால் என்று சில ஆண் போராளிகளின் இன்றைய வேதனை…..\nபுலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார்......\nதமிழன் எனபதை உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழ மண்தான் ...\nசபரிமலையை வைத்து அரசியல் செய்கிறார் பினராயி.. தமிழிசை குற்றச்சாட்டு...\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது...\nபாலியல் புகார்களுக்கு என விசாரணை குழுவை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு......\nவிராட் கோலியின் கோரிக்கையை ஏற்றது இந்திய கிரிக்கெட் வாரியம்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/01/17/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-18T12:25:18Z", "digest": "sha1:VG3FMZP442PDQRAFX2QUYQBY2ZVDV2O7", "length": 7830, "nlines": 66, "source_domain": "tamilbeautytips.net", "title": "தாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ்\nஇதில் இருக்கும் கண்ணாடிப் பகுதி நமது 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது, அத்துடன் 16 ஜி.பி. சேமிப்பு வசதியும் கூகிள் கிளவுட் சேமிப்பு வசதியும் கொண்டது. 5 மெகா பிக்சல் கொண்ட கேமரா, வீடியோ பதிவு கருவிகள், வை-ஃபை, புளூடூத் தொடர்பு வசதிகள், 24 மணி நேர பேட்டரி சேமிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெறும் 42 கிராம் எடை ஆகிய அம்சங்கள் கொண்ட கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்காக வரவிருக்கும் ஒரு வரப்பிரசாதம்.\nஇந்த கூகுள் கிளாசை பயன்டுத்தி குழந்தையை பெற்ற தாய் ஒருவர் தனது குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் குழந்தையின் அசைவுகளை பார்க்க முடியும். அந்த வகையில் வாஷிங்டனில் இருக்கும் மருத்துவமனை ஒன்று, படுக்கையில் இருந்தவாறே தாய் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தையை கூகுள் கிளாஸ் மூலமாக பார்க்க பரிசோதனை முயற்சி செய்ய உள்ளது.\nஇந்த பரிசோதனை முயற்சி அடுத்த வாரம் பிரிகாம் பெண்கள் மருத்துவமனையில் நடக்க உள்ளது. பிரிகாம் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் ஸ்டீபனி ஷைன் இந்த சோதனை முயற்சிக்கு பரிந்துரை செய்துள்ளார். இவரது குழந்தை 101 நாட்களாக தீவிர சிகி��்சை பிரிவில் இருந்து வருகிறது.\nபிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நலக்குறைபாடுகளால் உடனடியாக அவை தாயிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறது. என்ன தான் மருத்துவர்களும், நர்சுகளும் தனது குழந்தையை அக்கறையுடன் பார்த்துக்கொண்டாலும், பெற்ற தாயின் மனம் பரிதவிக்க தானே செய்யும். அப்படி தான் 101 நாட்கள் தனது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது ஷைனும் பரிதவித்திருப்பார்.\nஷைனி மட்டுமல்ல, அவரை போல நூற்றுக்கணக்கான குழந்தைகள் தாயிடமிருந்து பிரிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறது. அவர்கள் படும் வேதனைக்கு கூகுள் கிளாஸ் ஆறுதல் அளித்து புதிய அனுபவத்தை தருகிறது. அதன்படி கூகுள் கிளாஸ் அணிந்த நபர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் நுழைவார். அங்கு அவர் பார்க்கும் காட்சிகளை படுக்கையிலிருக்கும் தாய் தன் கையில் வைத்திருக்கும் டேப்லட் ஃபோனின் உதவியுடன் பார்த்து மகிழ்வார். இது குழந்தையுடன் தானும் ஒரே அறையில் இருப்பதைப் போன்ற உணர்வை தாய்க்கு தரும்.\nஎனவே தாயின் மன உளைச்சலை கூகுள் கிளாஸ் வெகுவாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilengine.blogspot.com/2015/06/blog-post_39.html", "date_download": "2018-10-18T11:58:48Z", "digest": "sha1:6V3RREQQFOCV4A4FYSVTQQG63BRH2XCV", "length": 18196, "nlines": 73, "source_domain": "tamilengine.blogspot.com", "title": "லிங்குசாமி பேனரில் ஏன் நடிக்கிறாய்? - சிவகார்த்திகேயனை பின்வாங்கச் சொன்ன பிரபலங்கள்! ~ Tamil Engine", "raw_content": "\nலிங்குசாமி பேனரில் ஏன் நடிக்கிறாய் - சிவகார்த்திகேயனை பின்வாங்கச் சொன்ன பிரபலங்கள்\nCinema சிவகார்த்திகேயன் லிங்குசாமி Published on 11:38 By: TAMIL ENGINE In:Cinema, சிவகார்த்திகேயன், லிங்குசாமி\nலிங்குசாமி கம்பெனியின் நிலைமை சரியில்லை.. அவர்கள் தயாரிப்பில் நடிக்க வேண்டாம் என்று தன்னைப் பலரும் அவநம்பிக்கையூட்டியதாகவும், அதை மீறி ரஜினி முருகன் படத்தில் நடித்ததாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.\nரஜினிமுருகன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றுப் பேசியது:\nஇது என் எட்டாவது படம். இந்தத் தலைப்பு பற்றி பலரும் கேட்டார்கள். 'எதுக்கு இவனுக்கு இந்த வேண்டாத வேலை, இவனுக்கு என்னாச்சு என்பார்களே' என்று பயந்தேன்.\n'ரஜினி முருகன்' கதை கேளுங்கள் என்றார் இயக்குநர் பொன்ராம். எனக்கு இரண்டே கேள்விகள் இருந்தன. ஏன் இந்தத் தலைப்பு இதை எப்படி ஏற்றுக் கொள்ளும்படி செய்யப் போகிறார் இதை எப்படி ஏற்றுக் கொள்ளும்படி செய்யப் போகிறார் என்று. ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும் 20 நிமிஷத்தில் சரியாகத்தான் தலைப்பு வைத்திருப்பதாகத் தெரிந்துவிட்டது. நம்பிக்கை வந்தது.\n'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' படத்துக்குப் பிறகு அடுத்தப் படம் என்பதில் எனக்கு கொஞ்சம் பதற்றமும் மன அழுத்தமும் இருந்தது. ஆனால் பொன்ராம் படத்தை எப்படி திரையரங்கில் ரசிப்பார்கள் என்று நினைத்து மட்டுமே படத்தை எடுத்தார். அப்படித்தான் ஒவ்வொரு காட்சியையும் எடுப்பார். சூரியண்ணனிடம் பேசிய போது இருவருக்கும் நடிப்பில் சிரிக்க வைக்க வாய்ப்பு இருக்கிறது என்றேன்.\n'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' படத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு, ஒரே மாதிரி இருக்குமா என்றெல்லாம் கேள்விகள் வந்தன. அதில் வேலைக்கே போகமாட்டேன் என்றிருக்கும் பாத்திரம். இதில் வேலை செய்கிற பாத்திரம். அதில் என் குடும்பம் பற்றி பெரியதாக எதுவும் இருக்காது. இதில் நிறைய இருக்கும். பெரிய புதிய முயற்சிகள் எல்லாம் எடுக்கவில்லை. ஜாலியாக சிரித்து விட்டு போக நாங்கள் உத்தரவாதம். படம் பார்த்தோம் ஜாலியாக இருந்தது என்றால் அதுதான் எங்களுக்கு ஆஸ்கார் விருது.\nஇதில் நடிக்க ராஜ்கிரண் சார் ஒப்புக் கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. கதை பிடித்து ஒப்புக் கொண்டார். அவர் எவ்வளவு பெரிய நடிகர். அவர் கூட நான் நடிக்கிற மாதிரி காட்சி இருக்கிறதோ இல்லையோ எனக்குப் பெருமையாக இருக்கட்டும் என்று நான் அவருடன் நடந்து வருகிற மாதிரி ஒரு காட்சியை படமெடுத்து தரும்படி கேட்டேன். ராஜ்கிரண் சார் ஏழுநிமிட காட்சியை ஒரே டேக்கில் நடித்து அசத்தி எல்லாரையும் கலங்க வைத்துவிட்டார்.\nசமுத்திரக்கனி சாரிடம் இந்தக் கதை பற்றி நான் பேசியபோது அவர், எனக்கொரு கதை சொல்லி நீ நடிக்கிறாயா என்றார். அவருக்கு வில்லன் வேடம்தான். ஆனால் பெரிய பெரிய சண்டை எல்லாம் போடமாட்டார். அமைதியாக இருந்து நரித்தனம் செய்கிற வில்லன்.\nஇந்தப் படத்தில் 4 பக்க வசனம் எழுதித் தந்தால் நாங்கள் 10 பக்கம் பேசுவோம். கடைசியில் இயக்குநர் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வார். 'வருத்தப் படாத வாலிபர் சங்கம் 'படமே மூன்றரை மணிநேரம் இருந்தது. இயக்குநர்தான் குறைத்தார். தமிழ் பேசத் தெரிந்த படிக்கத்தெரிந்த அழகான கதாநாயகி கீர்த்தி சுரேஷ்.\nபலரும் கேட்டார்கள் ஏன் இந்தப் பேனரில் செய்கிறாய் என்று. அவர்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்றனர். எல்லாருக்கும்தான் பிரச்னை இருக்கிறது. நாம் படம் எடுத்தோம், ஓட வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்பதை விட, அது கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு கூட நிற்கிற மாதிரி இருந்தால் அது மகிழ்ச்சிதானே\nபடம் வரும் போகும், ஓடும் ஓடாது. ஆனால் மனுஷனாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் அதனால் இப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். சோதனையை சந்தித்தால்தான் சாதனை,'' என்றார்.\nசிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு\nசென்சார் போர்டை நெளிய வைத்த காலண்டர் கேர்ள்ஸ்\nதேடுபொறி விளக்கம் - Search Engine Works\nஇனிமே இப்படித்தான் - விமர்சனம்\nஏபிசிடி 2 படத்தை விளம்பரப்படுத்தும் பிரபுதேவா, வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர்\nபுதுவையில் ஏலம் விடப்படும் தமிழக சிறுமிகள்... ஒரு ஷாக் ரிப்போர்ட்\nவாழ்க்கையில் நிறைய உத்தம வில்லன்கள் வருவார்கள்\nஇளைய தளபதிக்காக ஜிவியின் இசையில் பாடிய தேனிசைத் தென்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilkalam.in/2018/07/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-11-07-2018/", "date_download": "2018-10-18T10:59:18Z", "digest": "sha1:KMZ7JW36FNY56RQT6RGLBSZGJRAFU2OV", "length": 3871, "nlines": 97, "source_domain": "tamilkalam.in", "title": "இன்றைய நாள் எப்படி? 11/07/2018 | Tamilkalam", "raw_content": "\nHome Uncategorized இன்றைய நாள் எப்படி\nஅன்பார்ந்த தமிழ் களம் வாசகர்கள் அனைவர்களுக்கும் இன்றய நாள் இனிய நாளாக அமைய எங்களின் வாழ்த்துக்கள். இன்றைய நாளின்(11/07/2018) முக்கியமான நிகழ்வுகளை கீழே காண்போம்.\nபுதன் கிழமை சம நோக்கு நாள்\nநல்ல நேரம் காலை9.15முதல் 10.15��ரை\nராகு காலம் 12.00 முதல் 1.30வரை\nகுளிகை 10.30 முதல்12.00 வரை\nஎமகண்டம் 7.30 முதல் 9.00வரை\nதிருவையாறு ஸ்ரீசிவபெருமான் பவனி .\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம் .\nஇன்று செடி கொடி வைக்க நன்று.\nPrevious articleஇன்றைய நாள் எப்படி\nNext articleஇன்றைய நாள் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vellimedai.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-10-18T12:27:46Z", "digest": "sha1:7UA4BWJAHLNZTKLIHVYBHLUG75IXC3CH", "length": 46501, "nlines": 182, "source_domain": "vellimedai.blogspot.com", "title": "வெள்ளிமேடை منبر الجمعة: இளம் தலைமுறைக்கு இலக்கு தேவை", "raw_content": "\nதமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்\nஇளம் தலைமுறைக்கு இலக்கு தேவை\nநமது பிள்ளைகள் 12 வது வகுப்பு தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களது கல்வியை அல்லாஹ் பயனுள்ளதாக ஆக்கட்டும்.\nஅவர்களது கற்றலையும் தேர்வுகளையும் அல்லாஹ் இலேசாக்காட்டும்.\nசிறந்த மதிப்பெண்களை பெற்று உயர்ந்த தரத்தை அடைய அல்லாஹ் உதவட்டும்.\nநமது அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கையின் இலட்சியங்களை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். அதில் சீர் திருத்தம் செய்ய வேண்டும் எனில் பக்குவமாக சீர் திருத்தவும் வேண்டும். மிகப் பொருத்தமான நேரம் இது.\nநாம் காசு பணம் கொடுக்கிறோம். வசதி வாய்ப்புக்களை செய்து தருகிறோம். இலக்கை போதிப்பதில்லை. பெற்றோர்கள் முன்னோடிகளின் பெரும் பலவீனம் இது.\nபெருமானார் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகீறார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் தனது இறுதி காலத்தில் அரபு நாட்டில் இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் கண்ணியமான ஒரு இடத்தை உருவாக்கி கொடுத்து விட்டார்கள். அதே நேரத்தில் தனக்கு பின் முஸ்லிம்கள் அரபு நாடுகளை கடந்தும் செல்ல வேண்டும் என்று வழிகட்டிய பிறகே மரணித்தார்கள்.\nஹிஜ்ரீ 11 ல் சபர் 29 தேதி புதன் கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு ஒரு ஜனாஸாவிலிருந்து திரும்பும் போது பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கடுமையான தலைவலி தொடங்கியது. அன்றிலிருந்து தொடங்கிய நோயின் காரணமாக 13 வது நாளில் பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தானார்கள்.\nஅதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக திங்கட் கிழமை உஸாமா பின் ஜைத் ரலி அவர்களின் தலைமையில் ஒரு படையை தயார் செய்து ரோமர்களை எதிர்க்கச் செல்லுமாறு கூறினார்கள். அப்போது அவருக்கு 18 வயதுதான் ஆகியிருந்தது. அந்தப் படை பிரிவில் அபூபக்கர் உமர் சஃது ரலி போன்ற மூத்தோர் ப���ர் இருந்தனர். ஒரு சிறுவரையா நியமிக்க வேண்டும் என சிலர் பேசிக்கொண்டனர். இதைக் கேள்விப்பட்ட பெருமானார் (ஸல்) தலை வலியின் காரணத்தினால் தலையில் துணியை கட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்து உபதேசம் செய்து படைய உறுதிப்ப் படுத்தினார்கள்.\nதனது மரணத்திற்கு பிறகு இந்த தீனை எடுத்துச் செல்லும் பணியில் முஸ்லிம்களின் இலக்கு எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த மிக அருமையான பாடமாக அது இருந்தது. ‘\nஒரு சிறந்த தலைவர் தனது சமூகத்திற்கு, ஒரு சிறந்த தந்தை தனது குடும்பத்திற்கு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த இலக்குகளை கற்பிக்க வேண்டும்.\nஅதே போல இலக்குகளில் தேவைப் பட்ட திருத்தங்களையும் செய்ய வெண்டும்.\nகைப யுத்தத்திற்கு புறப்பட்ட அலி ரலி வர்களிடம் என்ன செய்யப் போகிறீர் என பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்களும் நம்மைப் போல ஆகும் வரை அவர்களுடன் போர் புரிவேன் என்றார் அலி ரலி.\nபெருமானார் (ஸல்) அவரது இலட்சியத்தை திருத்திக் கொடுத்தார்கள்.\nநமது பிள்ளைகளிடம் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கிறது.\nஅவர்கள் எப்படியாவது முன்னேறுவேன் என்று கூறுவார்கள் எனில்\nஅதை நெறிப்படுத்தி இப்படித்தான் முன்னேற வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டு,.\nடாக்டராக வேண்டும் வக்கீலாகவேண்டும் ஆலிமாக வேண்டும் என்று இலக்கை தீர்மாணிக்கிற தருணத்தில் திறமையான என்ற வாசத்தையும் சாலிஹான என்ற வாசகத்தையும் இளம் தலைமுறையின் மனதில் பதிகிற வண்ணம் பதிக்க வேண்டிய கடமை பொறுப்பாளர்களுடையது.\nஇலக்கை தீர்மாணிப்பதில் முக்கிய இடம் வகிப்பது முன்னோடிகளை அடையாளம் காட்டுவது.\nகஸ்ஸாலியைப் போல அறீவாளியாகவேண்டும். ஜின்னாவைப் போல வக்கீலாக வேண்டும், அலி பின் சீனாவை போல மருத்துவராக வேண்டும் என்று சொல்லுகையில் இலக்கில் தெளிவு பிறக்கும்,\nமுஸ்லிம் சமுதாயத்தில் எந்த துறையிலும் முன்னோடிகளுக்கு பஞ்சமில்லை.\nஇன்று அலி பின் சீனாவின் வரலாற்றை நினைவு படுத்துகிறேன்.\nமகத்தான மருத்துவ சான்றுகளுக்கு சொந்தக் காரர்.\nஅவர் 1050ல் அதாவது ஆயிரத்து வருடங்களுக்கு முன்னதாக எழுதிய அல்கானூன் பித் திப்பு The Canon of Medicine என்ற நூல் இப்போதும் மருத்துவ உலகின் பைபிள் என்று போற்றப்படுகிறது.\nஅலி இப்னு சீனா இப்போதும் மருத்துவ உலகில் உலகளாவிய அளவில் கொண்டாடப���படுகிறார்.\nஅலி இப்னு சீனா வை அவிசென்னா மேற்குலகம் அழைக்கிறது.\nசமூகத்தில் அறிவியாலாளர்களுக்கு அவர் ஒரு sympol சிம்பிளாக அறியப்படுகிறார். “ஆமாம் இவர் அதிகம் படித்த அவி சென்னா” என்று குறிப்பிடுவது வழக்கில் இருக்கிறது.\nஅவரது பெயர் ஹுசைன் . அவரது காரணப் பெயர் அபு அலி\nதந்தையின் பெயர் அப்துல்லாஹ். தந்தை ஆப்கானிஸ்தானின் பல்க் பகுதியைச் சார்ந்தவர்/\nஅரபி பார்ஸி துரூக்கிய இனங்களின் கலப்புக் குடும்பத்தில் பிறந்தார்.\nசீனா என்பது இவரது பாட்டானார்களில் ஒருவரின் பெயராகும்.\nஅத்துடன் இணைத்து இப்னு சீனா என்று அழைக்கப்பட்டார்/\nஇப்னு சீனா என்பது ஹீப்ருவில் அவென்ஸினா என்று அழைக்கப் பட்டது. அதிலிருந்து லத்தீனுக்கு பயணப் பட்ட போது அது அவிசென்னா என மருவியது.\nஅதனால் முஸ்லிம்களிடம் இப்னு சீனா என இவர் புகழ் பெற்றிருந்தாலும் பொது வழக்கில் அவிசென்னா என்றே அழைக்கப் படுகிறார்.\nஇவர் ஷியா பிரிவை சார்ந்தவர் ஆவார்.\nஅவரது தந்தை புகாராவில் உள்ள கரமைத்தான் என்ற் மாவட்டத்தின் ஆளுநராக இருந்தார் –\n10 வய்திற்குள் திருக்குர் ஆன் மனனம்.\n16 ல் கணிதம் வான நூல், தத்துவம் மருத்துவம் பயின்றார்.\nஅலி பின் சீனாவின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் கனிதம் வான்நூல் போதிக்க வந்த ஆசிரியர் ஓடிப்போனார்.\nபிறகு தானே படிக்கத் தொடங்கினார்\n18 மாதங்களில் யூக்ளிட், அரிஸ்டாடில் பிளேட்டோ ஆகியோர்களின் நுல்களை படித்தார். ஒரு வெறியோடு படித்தார் என்றே கூற வேண்டும். இக்கால கட்டத்தில் ஓரிரவு கூட அவர் சரியாக தூங்கியதில்லை.\nதத்துவ அறிஞர்களின் கருத்துக்கள் விளங்கா விட்டால் தொழுகை யில் ஈடுபடுவார் என்கிறது அவி சென்னாவின் வரலாறு.\nஅரிஸ்டாட்டிலின் ஒரு தத்துவத்தை 40 தடவை படித்தும் புரியவில்லை. ஒரு தடவை கடைவீதிக்கு சென்ற போது ஒரு நபர் ஒரு புத்தகத்தை அவரிடம் கொடுத்து சில திர்ஹம்களை வேண்டினார்,\nவேண்டா வெறுப்பாக அந்நூலை பெற்றுக்கு கொண்டார். வீட்டில் வந்து படித்து பார்த்த போது அந்த நூல்– பாராபி எழிதிய தத்துவ நூல். அரிஸ்டாட்டிலுக்கு விளக்கமாக அது இருந்தது. அலி பின் சீனாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நேரே பள்ளிக்குச் சென்று தொழுதார், அவரது சட்டைப் பையில் மிச்சமிருந்த காசு முழுவதையும் ஏழைகளுக்கு தர்மம்.\nஅறிவின் தேடல் உள்ளவர்களுக்கு அல்லாஹ் உறக்கத்தில் விளக்கங்களை தருவான் என அறிஞர்கள் கூறுவதுண்டு.\nஅலி பின் சீனாவிற்கும் உறங்கும் பொழுது கனவின் மூலம் விளக்கங்கள் கிடைத்தன. நன்றாக உறங்கி விழித்தபின் தெளிவுகள் கிடைத்தன.\nமருத்துவத்தில் அவரது கவனம் அதிகம் சென்றது.\n17 வயதில் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிட்சை அளிக்கத் தொடங்கினார்.\nஅவரது மருத்துவப் பணி பிரபலமடைந்தது.\nஒரு தடவை புகாராவின் மன்னர் நூஹ்பின் மன்சூரின் நோயுக்கு சிகிட்சை அளித்தார். மன்னர் குணம் பெற்றார். உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் அரசர். அரசரிடம் அவர் அரண்மனையில் உள்ள : நூல நிலையத்தை பார்வையிட அனுமதி வேண்டும் என்றார். அரசர் அனுமதியளிக்கவே அங்கிருந்த அரிய நூல்களை படித்து மனனமிட்டார்.\nஅரசருடன் இப்னு சீனாவுடன் தொடர்பு நெருக்கமானது. அந்த நூல் நிலையம் இப்னு சீனாவின் தனிக் கட்டுப்பாட்டிற்கு வந்தது.\nஇன்று கல்லூரிக்கு செல்லும் நமது பிள்ளைகள் பைக் செல்போன் என்று தங்களது கோரிக்ககளுக்காக பெற்றோரிடம் தவம் கிடக்கிறார்கள். அன்று அவிசென்னா அரசரிடம் கோரியது. புத்தகங்களை பார்வையிடும் அனுமதி.\nஅவரிடமிருந்த கல்வி அவருக்கு செல்லுமிடமெங்கும் உயர் பதவிகளை வழங்கியது.\nஅவரது ஊரான புகாராவின் அமைச்சராக இருந்தார்.\nஅங்கிருந்து அவர் கல்வியை தேடிய பயணத்தில் குவாரிஜ்மி நகருக்கு வந்த போது அங்கிருந்த அரசர் மாமூன் சபையில் இடம் பெற்றார்.\nஅவரத் புகழ் பரவிய போது அப்போதைய பேரரசரான கஜ்னி முஹம்மது அவரை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு குவாரிஜ்மி அரசரிடம் கோரிக்கை வைத்தார்.\nஅதனால் அங்கிரிந்து குர்கான் என்ற நாட்டிற்கு தப்பியோடினார் , அங்கிருந்த மன்னர் காபூஸ் –இப்னு சீனாவை தனது மந்திரி ஆக்கிக் கொண்டார்\nஇந்த கால கட்டத்தில் கஜ்னி முஹ்மம்மது இப்னு சீனாவின் – உருவப்படத்தை வரைந்து தேடினார்.\nகுர்கான் மன்னர் காபூஸ் கொல்லப்பட அங்கிருந்து ஹமதான் சென்றார் அலி பின் சீனா ..\nஹமதான் மன்னர் ஷம்சுத் தவ்லாவிடமும் அமைச்சரானார்\nஅந்தக் கால கட்டத்தில் அவருடை மிகச் சிறந்த நூலான\nஅல்கானூன் பித் திப்பு எனும் நூலை எழுதினார்.\n10 லட்சம் வார்த்தைகளை கொண்ட அல்கானூன் பித்திப்பு நூல்\n5 தொகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது. 760 மருந்துகளைப் பற்றி அந்நூலில் இப்னு சீனா விவரிக்கிறார்.\n12 ம் நூற்றாண்டில் ஜெரார்ட் ��ன்பவர் அதை கேனன் –என்ற பெயரில் லத்தீனில் மொழி பெயர்த்தார். பிறகு அது உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.\nஐரோப்பாவின் பள்ளிக் கூடாங்களில் இதுவே மருத்துவ பாடப்புத்தகமாக இருந்தது/\n1470 முதல் 1500 வரை 16 பதிப்புகள் இந்நூல் வெளிவந்தது.\n17 ம் நூற்றாண்டின் இறுதி வரை இதுவே மருத்துவ உலகின் பைபிள்- வேத நூலக இருந்தது என டாக்டர் ஆஸ்லர் கூறுகிறார்.\nஹமதான் மன்னர் ஷம்சுத் தவ்லாவின் இறப்புக்குப் பின் அங்கும் தலைமறைவாக வாழ்ந்தார்.\nஅபூகாலிப் என்பவரின் மருந்துக்கடையில் ஓளிந்திருந்த போது அஷ்ஷிபா என்ற அவருடைய புகழ் பெற்ற இன்னொரு நூலை எழுதினார்\nஅலி பின் சீனாவின் அரசியல் ஓட்டம் நிறைந்ததாக இருந்தது என்ற போதும் அவருடை எழுத்துப் பணி சிறிதும் தளர்வடைந்ததில்லை.\nஇபின் சீனா, ஏறத்தாழ 450 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் 240 நூல்களே இப்போது கிடைக்கின்றன. இவற்றுள் 40 மருத்துவ நூல்கள்.\nஹமதானில் இருந்து இஸ்பஹான் சென்றார். மன்னர் அலாவுதவ்லா இப்னு சீனாவை ஆதரித்தார். அரசவையில் 14 ஆண்டுகள் இப்னு சீனா இடம் பெற்றார்.\nஅப்போது அதாவுத்தவ்லாவிற்காக விஞ்ஞானிகளின் கலைக் களஞ்சியம் என்ற பார்ஸீ நூலை எழுதினார்.\nஅவரது ஆற்றல் அவரை தொடர்ந்து ஒட வைத்தது. ஆனால் ஓடிய இடங்களில் எல்லாம் அவருக்கு அது ஆறுதலையும் அரவணைப்பையும் பெற்றுத் தந்தது.\nஇந்தக் கால இடைவெளிகளில் மனித சமூகத்திற்கு அவர் மகத்தான் ஆய்வு முடிவுகளை வழங்கினார்.\nபல புதிய கண்டுபிடிப்புக்களை வெளியிட்டார்.\nதிரவப் பெருட்களை காய்ச்சி ஆவியாக்கி தூய்மைப்படுத்துவது,\nபாக்டீரியாக்கள் காற்றில் பரவுகின்றன என்பதை விளக்கினார்.\nஉடலில் இஞ்ஜெக்ஸன மூலம் மருந்து செலுத்தும் முறையை முதலில் அமுல் படுத்தியவர்.\nஆயுதங்கள் மூலம் குழந்தையை வெளியேற்றுதல்\nஸிசேரியன் ஆபரேசன் மூலம் குழந்தை பேறு.\nஉறுப்புக்களை பெயர்த்து ஒட்டவைத்தும் சிக்ட்சை செய்தார்.\nகடுமையான காய்ச்சலுக்கு தலையில் பனிக்கட்டி வைத்து சிகிட்சை உள்ளீட்ட பல்வேறு சிகிட்சை முறைகள் இப்னு சீனாவின் கண்டுபிடிப்புகளாகும்.\nநோய்களில் பலது மன நோய் என்ற செய்தியையும் உலகிற்கு முதலில் சொன்னவர் இவரே. அதனால் உலகில் தோன்றிய முதல் மன்நோய் மருத்துவர் என்றும் இவர் கருதப்படுகிறார்.\nபுவைஹ் மன்ன்ரின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு கை செயல்��ட வில்லை. அவளை கெடுக்கப் போவது போல பாய்ந்தார். அவள் கையை இயக்கினாள்.\nதினசரி 50 பக்கம் அளவுக்கு அவர் எழுதிய அனைத்தும் தர்க்கம் மருத்துவம் அரசியல் தப்ஸீர் ,இலக்கியம் ஆகிய அறிவு சார்ந்த துறைகளிலேயே இருந்தது.\nஇன்றைய இளைஞர்கள் பேஸ்புக் வாட்ஸ் அப் என எழுதி குவிக்கிறார்கள், மீம்ஸ்களில் திழைத்துக் கிடக்கிறார்கள்.\nதனது வாழ்நாள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்த நிலையிலும் அதை அலி பின் சீனா அர்த்தப் படுத்திக் கொண்டதை நாம் கவனிக்க வேண்டும்.\nஅலி பின் சீனாவிடம் அறிவியல் ஆய்வுத்திறன் போற்றுதலுக்குரியதாக இருந்த போதும் முஸ்லிம்களிடம் மார்க்க ரீதியாக அவர் மதிப்பு பெறாமல் போனதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.\nமுதலாவது அவருடைய ஷியா கோட்பாடு\nஇரண்டவது கிரேக்க தத்துவங்களின் மீது கொண்ட அளவு கடந்த ஈடுபாட்டின் காரணமாக மார்க்கத்தின் அடிப்ப்டை அம்சங்கள் சிலவற்றில் தனது கருத்தை பெரிதாக கருதியது.\nசொர்க்கம் நரகம் ஆகியவை உருவகங்கள்\nநபிமார்களின் முஃஜிஸாக்கள் அவர்களது உடற் சார்ந்த சக்திகள்\nநபிமார்கள் பொய் சொல்லக் கூடும் என்று கூறீயது\nபோன்ற சொந்தக் கருத்துக்கள் அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்த போதும் முஸ்லிம்களிடம் துஆ வை பெறாமல் செய்து விட்டது.\nஇந்த நடமுறை நம்மை தீனிடமிருந்தும் முஸ்லிம் உம்மத்திடமிருந்தும் அன்னியப்படுத்தி விடும் என்ற பாடத்தையும் இப்னு சீனாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nவாழ்வின் இறுதி கட்டத்தில் பல வற்றை அவர் உணர்ந்து கொண்டார்.\nநபியை பின்பற்ற வேண்டியதில்லை என்று கருதுவதை கண்டித்தார்.\nஒரு முறை சுபுஹு தொழுகைக்கு தனது மாணவரிடம் ஒளு செய்ய தண்ணீர் கொண்டு வரக் கூறினார். கடும் குளிரில் தூக்கத்தில் இருந்து எழுந்து வராத அந்த மாணவருக்கு மு அத்தின் பாங்கு சொல்வதை சுட்டிக்காட்டி 400 வருடங்களுக்கும் முன் நபி இட்ட கட்டளையை இந்த முஅத்தின் இந்தக் குளிறிலும் நிறைவேற்றுகிறார். நான் சொன்னதை நீ செய்ய வில்லை. இறைத்தூதர்களுக்கும் மாமனிதர்களின் தத்துவ கலைக்கும் இது தான் வேறு பாடு என்று விளக்கினார்.\nஹமதானில் அவர் தங்கியிருந்த போது அவருக்கு வயிற்று வலி- ஏற்பட்டது. மருந்து தயாரித்து கொடுத்த வேலைக்காரன் அவர் கூறியதை விட அதிக அளவில் மருந்தை கலந்ததால் இப்னு சீனாவின் ந��ய் அதிகரித்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவரது நோய் சீராவதும் சீர் கெடுவதுமாக இருந்தது.\nதனது இந்த நோயிலிருந்து விடுபட முடியாது என்பதை அறிந்து கொண்டார்.\nதனது சொத்துக்களை தர்மம் செய்தார். தன்னுடைய அடிமைகள் அனைவரையும் விடுதலை. மூன்று நாட்களில் குர் ஆன் ஓதி முடித்தார்.\nஹிஜ்ரி 428 ரம்லானில் ஒரு வெள்ளிக்கிழமை இறந்தார். அவருடைய உடல் ரஷ்யாவில் உள்ள ஹமதானில் அடக்கம் செய்யப் பட்டது.\nஇவருடைய 1000 மவது ஆண்டு விழா உலகெங்கும் கொண்டாடப் பட்டது.\nநாம் பிறப்பது ஒரு சிறு அறையில் என்றாலும் மறைவது ஒரு சிறு இடத்தில் என்றாலும் இடைப் பட்ட வாழ்க்கை அகில உலகிற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை நமக்கும் வரவேண்டும்.\nஅத்தகைய இலக்கை நமது இளவல்களுக்கும் கற்பிக்க வேண்டும்.\nமத்தியக் கிழக்கு நாடானா சிரியா, இராக் துருக்கி, ஜோர்டானுக்கு அருகில் உள்ள நாடு. ஷாம் என்று இஸ்லாமிய வரலாற்றில் புகழ் பாடப்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதி .இப்போது சிரிய அரபுக் குடியரசு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nஅங்கி சியா பிரிவைச் சார்ந்த பஸர் அல் அஸத் ஆட்சியாளராக இருக்கிறார். மிகப் பெரும் சர்வாதிகாரியாக நடந்து கொண்டு மக்களை அவர் நசுக்கி வருகிறார்.\nஅந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சன்னீ பிரிவு முஸ்லிம்கள் தொடர்ந்து அவரை எதிர்த்து வருகிறார்கள். கடந்த் 8 ஆண்டுகளாக அரசபடைகள் அரசை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களை மிக வன்மையாக அடக்கி வருகின்றன. அரச படைகளுக்கு அரசியல் இலாப நோக்கில்; ரஷ்யாவும் ஈரானும் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன. ரஷ்யா தனது இராணுவத்தை நேரடியாகவே கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது.\nகடந்து 10 நாட்களுக்கு முன்னதாக அரசபடைகள் ரஷ்யாவின் உதவியோடு சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸூக்கு அருகிலுள்ள கொவட்டா நகரின் மீது கடும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. சுமர் 4 இலட்சம் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியின் மீது நடத்தப் பட்ட தாக்குதல் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. பூமியில் ஒரு நரகம் என இதை பிபிசி விமர்ச்சித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கிராமங்களும் முற்றிலுமாக அழிந்து விட்டன. இறப்பு எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. சுமார் 600 பேர் வரை இறந்து விட்டதாகவும் அவர்களில் கனிசமாணோர் குழந்தைகள் எனவும் அரசு படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் அந்த ஆயுதங்களிலிருந்து வெளியேறும் நச்சுக்களை குழந்தைகளை வெகுவாக பாதித்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் அந்த பகுதிக்குள் சிக்கியிருக்கிறார். இவர்களில் 27 ஆயிரம் பேர் குழந்தைகள்.\nஇந்தப் போரில் உயுரிழந்தவர்களில் கடும் காயம் பட்டவர்களிலும் 60 சதவீதம் பேர் குழந்தைகள் என செய்திகள் கூறுகின்றன.\nபிபிசி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் உள்ளத்தை உருக்குகின்றன.\nரஷ்யா அமெரிக்காவின் அரசியல் விளையாட்டில் ஒரு பகுதியாகத்தான் இந்த யுத்தம் நடத்தப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.\nயா அல்லாஹ் குழப்ப வாதிகளின் களமாக எங்களை ஆக்கிவிடாதே\nஎங்களது சிரிய நாட்டு சகோதரர்களை காப்பாற்று. அவர்களுக்கு உதவி செய்\nஅக்கிரமம் செய்கிறவர்களை அவர்களது கையைப் பிடித்து நிறுத்து.\nகுழந்தைகள் அப்பாவிகள் கொல்லப்படு கொடூரத்தை இனியும் அனுமதித்து விடாதே\nஎன பிரார்த்திப்போம். துஆ யூனுஸ் ஓதி சிரிய மக்களுக்காக துஆ செய்யுமாறு தமிழ் நாடு மாநில ஜமாத்துல் உலமா சபை கேட்டுக் கொண்டுள்ளது.\nஇன்ஷா அல்லாஹ் சுன்னத் தொழுகைக்குப் பிறகு நாம் சிறிது நேரம் துஆ யூனுஸ் ஓதி துஆ செய்வோம்.\nஅல்லாஹ் அவர்களையும் பாதுகாப்பான். நம்மையும் பாதுகாப்பான்.\nரஷ்யா தனது அழிவு முயற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஉலக நாடுகள் குறிப்பாக நம்முடைய நாடு சிரியாவில் நடைபெறும் கொடூர தாக்குதலை கண்டிக்க வேண்டும்.\nபஷர் அல் அஸத் ஒருவர் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் அவர் சிரியாவின் அதிபர் பொறுப்பிலிருந்து விலகி அல்லது விலக்கி அங்கு ஒரு நல்ல அரசு அமைய உலக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.\nLabels: இளம் தலைமுறைக்கு இலக்கு தேவை\nகடந்த வாரம் பாலஸ்தீனில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்துள்ளது. உலக நாடுகள் மொளனம் காக்கின்றன. இத்தனை உயிர் பலிகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பே காரணமாகும். காசாவில் தனது நாட்டின் தூதரகத்தை திறக்கப் போவதாக அறிவித்து செயல் படுத்தியதே இதற்கு காரணமாகும். அமைதியான உலகில் தன்னுடைய நடவடிக்கையால் படுகொலைகளை விளைவித்த பயங்கரவாத அரசியல் வாதிகளில் ட்ரெம்பு���் இடம் பெற்று விட்டார் . ட்ரெம்ப் ஒரு மனிதத்தன்மை யற்ற அரக்கர் என்பது நிரூபணமாகியுள்ளது.\nதிருக்குர்ஆன் திலாவத், கிராஅத், தர்ஜமா\nஸஹீஹுல் புகாரி தமிழ் - ரஹ்மத் பதிப்பகம்\nபாபரீ மஸ்ஜித் வழக்கும் தொடரும் நீதிமன்றங்களின் அநீதியும்.\nஆஷூரா நாளில் புனிதம் மிக்க ஜும்மாவின் வாய்ப்பு நமக்கு கிடைத்த்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சி இது. ஆஷூரா என்பது தீய சக்திகளின் அழிவையும...\nஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பபோர்\nஹிஜ்ரீ 1440 ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டை முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கும் மக்களின் மன மகிழ்ச்சிக்கும் அல்லாஹ் காரணமாக்கி...\nமீ டூ இயக்கம் சுதந்திரத்தின் துயரம்\nஜும் ஆ உரை பயன்பாற்றிற்காக மட்டுமே இவ்வாக்கங்கள் தரப்படுகின்றன, இவற்றை மறு பிரசுரம் செய்யலாகாது. . Simple theme. Theme images by luoman. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_13.html", "date_download": "2018-10-18T11:17:27Z", "digest": "sha1:MSHFT77LIHY6HRGPSZ5X3KFA4I2FM6SY", "length": 25777, "nlines": 93, "source_domain": "www.nisaptham.com", "title": "கழுத்து தப்பிக்கட்டும் ~ நிசப்தம்", "raw_content": "\nபெருமாள் முருகன் இனிமேல் எழுதப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதுவரை எழுதியதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளப் போகிறாராம். அவரது அறிக்கை இதுதான் -\nஎழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.\nபெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.\n‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:\n1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.\n2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.\n3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.\n4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.\n5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.\nஅவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.\nஇதைத்தான் எதிர்பார்த்தார்கள். முடித்துவிட்டார்கள். நாவலின் நான்கு பக்கங்களை மட்டும் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்திய குழுவினருக்கு மட்டும் இது வெற்றியில்லை. பெருமாள் முருகனின் ஆளுமையைப் புரிந்து கொள்ளாமல் ‘இது ஒரு நாடகம்...புத்தகத்திற்கான விளம்பரம்’ என்று தங்களைப் போலவே அவரையும் நினைத்துக் கொண்டு புலனாய்வு செய்த இலக்கிய RAW அமைப்பினருக்குமான வெற்றி இது.\nஇதோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. எந்தச் சாதியைப் பற்றியும், எந்த மதத்தைப் பற்றியும் அல்லது எந்த இனத்தைப் பற்றியும் யார் எழுதினாலும் இதுதான் முன்னுதாரணமாக இருக்கும். போராடக் கிளம்பி வருவார்கள். எழுதுவதென்றால் பாராட்டியும் புகழ்ந்தும் எழுதலாம் ஆனால் விமர்சனம் செய்யக் கூடாது என்பார்கள். அதுதான் நடக்கப் போகிறது.\n‘ஓர் ஊரை பழிக்கலாமா என்றும் அந்த ஊரின் பெண்களை இழிவுபடுத்தலாமா’ என்று கேட்பவர்களின் குரலை உதாசீனப்படுத்தவில்லை. இது ஒரு எமோஷனலான விஷயம்தான். ஆனால் புரிந்து கொண்டு பேசுவார்கள் என்று எதிர்பார்த்த சில இந்துத்துவ நண்பர்கள் கூட கண்களை மூடிக் கொண்டு எதிர்ப்பதுதான் வேதனையாக இருக்கிறது. மதம், சாதி, கட்சி என்று வந்துவிட்டால் கண்களை மூடிக் கொள்கிறார்கள். தனக்கு முன்னால் ஓடிக் கொண்டிருப்பவன் எதைச் சொல்கிறானோ அதையேதான் திரும்பச் சொல்கிறார்கள். ஒட்டுமொத்த நாவலும் ப��சக் கூடிய விஷயத்தை எந்த ஒரு எதிர்ப்பாளரும் பேசுவதாகத் தெரியவில்லை. இந்த நான்கைந்து பக்கங்கள்தான் கண்களை உறுத்துகின்றன.\n‘பெருமாள் முருகனை எதிர்ப்போம்’ என்கிற பெயரில் முகநூல் பக்கம் ஒன்றைத் தொடங்கி இஷ்டத்திற்கு வசை பொழிகிறார்கள். பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரின் பங்களிப்பு பற்றி இவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று புரியவில்லை. பெருமாள் முருகன் தொகுத்த சொல்லகராதிதான் கொங்கு வட்டார வழக்கின் முழுமையான அகராதி எனலாம். அவர் தொகுத்த ‘சாதியும் நானும்’ என்ற புத்தகம் சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சாதியமைப்பைத் துல்லியமாகச் சொல்லும் ஆவணம். இதுவரை பதிவு செய்யப்படாத கொங்குவட்டாரத்தின் சந்துகளையும் இருள் படிந்த பகுதிகளையும் அவரது நாவல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன என்று சொன்னால் அது மிகையான பாராட்டு இல்லை. கொங்கு வட்டார வழக்கையும் அந்தப் பகுதியின் வாழ்வியலையும் Contemporary இலக்கியத்தில் பதிவு செய்த பெருமாள் முருகனின் பங்களிப்பை நம்மால் எந்தவிதத்திலும் உதாசீனப்படுத்திவிட முடியாது.\nசரி. அவரது அத்தனை பங்களிப்பையும் ஒதுக்கிவிடலாம். அவர் ஏன் தனது நாவலில் சாமி புள்ள பற்றி எழுதினார் என்று கேட்கலாம். ஆனால் அதற்கு முன்பாக நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன. கோவில்களில் இருக்கும் பாலியல் சிற்பங்களை என்ன செய்யப் போகிறோம் அவை வெறும் பாலியல் சிற்பங்கள் என்று சுருக்கிவிட முடியாது. இன்றைய நம் அளவுகோலின்படி வக்கிரமான சிற்பங்கள் என்று பல நூறு சிற்பங்களை நம்மால் கணக்கெடுக்க முடியும். அவற்றையெல்லாம் உடைத்து நொறுக்கப் போகிறோமோ அவை வெறும் பாலியல் சிற்பங்கள் என்று சுருக்கிவிட முடியாது. இன்றைய நம் அளவுகோலின்படி வக்கிரமான சிற்பங்கள் என்று பல நூறு சிற்பங்களை நம்மால் கணக்கெடுக்க முடியும். அவற்றையெல்லாம் உடைத்து நொறுக்கப் போகிறோமோ அதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுதுதான் நாகரீகம் வளர்ந்துவிட்டதே என்று யாராவது கேட்கலாம்தான். இந்த நாகரீகத்தில் முறையற்ற உறவு என்பதே இல்லாமல் இருக்கிறதா அதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுதுதான் நாகரீகம் வளர்ந்துவிட்டதே என்று யாராவது கேட்கலாம்தான். இந்த நாகரீகத்தில் முறையற்ற உறவு என்பதே இல்லாமல் இருக்கிறதா எல்லோரும��� யோக்கியமானவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோமா எல்லோரும் யோக்கியமானவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோமா அதையெல்லாம் என்ன செய்யப் போகிறோம் அதையெல்லாம் என்ன செய்யப் போகிறோம் அல்லது இதற்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியங்களில் முறையற்ற உறவுகளைப் பற்றிய எந்தப் பதிவுகளும் இல்லையா அல்லது இதற்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியங்களில் முறையற்ற உறவுகளைப் பற்றிய எந்தப் பதிவுகளும் இல்லையா அவற்றிற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்\nஒரு நாவலின் சில பகுதிகளுக்காக ஒரு எழுத்தாளனை கையை முறித்து முடக்கயிருக்கிறோம். இப்படி ஒவ்வொரு குழுவும் தங்களுக்கு விருப்பமானதைச் சாதித்துக் கொள்ளட்டும். அடுத்து ஒவ்வொருவரின் குரல் வளையாகத் தேடி வருவார்கள். இத்தனை அக்கப்போர் நடக்கிறது. ஒரு கட்சியாவது வாயைத் திறந்திருக்கிறதா\nசிலர், பெருமாள் முருகனை கோழை என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். முரட்டுத்தனமான ஒரு குழு தனக்கு எதிராகத் திரண்டு நிற்கும் போது ஒரு எழுத்தாளன் வேறு என்ன செய்ய முடியும் அவனது குடும்பமும், குழந்தைகளும்தானே கண்களில் தெரியும் அவனது குடும்பமும், குழந்தைகளும்தானே கண்களில் தெரியும் மாவட்ட வருவாய் அலுவலரின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று மிரட்டுகிறார்கள். வேலைக்கு பிரச்சினை வரும். தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சிரமம் வரும். என்ன செய்வான் அந்த எழுத்தாளன் மாவட்ட வருவாய் அலுவலரின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று மிரட்டுகிறார்கள். வேலைக்கு பிரச்சினை வரும். தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சிரமம் வரும். என்ன செய்வான் அந்த எழுத்தாளன் எவனோ எப்படியோ போகட்டும் என்று தனது முப்பதாண்டு கால உழைப்பையும் முப்பது வரி அறிக்கையின் வழியாக குழி தோண்டி புதைத்துவிட்டு பின்னால் ஒட்டியிருக்கும் மண்ணைத் தட்டிவிட்டுச் செல்கிறான்.\nஇது ஒரு முரட்டுத்தனமான போக்கு. பெருமாள் முருகன் காலச்சுவடோடு தொடர்புடையவர் என்பதற்காகவே காலச்சுவடுடன் பகை கொண்ட குழுவினர் ‘இது ஒரு நாடகம்’ என்று பரப்பினார்கள். இப்படி பரப்பியவர்கள் இலக்கிய வாதிகள். ஏற்கனவே சாதி, மதம் என்று முனையோடு இருக்கும் வெகுமக்களிடம் நான்கு பக்கங்களை மட்டும் பிரதி எடுத்துக் கொடுத்து அவர்களை சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும், ஊரின் அடிப்படையிலும் ஒன்று திரட்டினார்கள். இப்படித் திரட்டியவர்கள் அரசியல்வாதிகள். இதை எவ்வளவு சென்ஸிடிவ் ஆக்க முடியுமோ அவ்வளவு தூரம் சென்ஸிடிவ் ஆக்கினார்கள். சென்ஸிடிவ் ஆக்கியவர்கள் உள்ளூர்வாசிகள். காவல்துறையிலிருந்து மாவட்ட நிர்வாகம் வரை அழுத்தம் கொடுத்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் கையெழுத்திட்டு வந்து அடுத்த அரை மணி நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.\n‘ஒரு எழுத்தாளனின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்’ என்று கேட்டால் ‘அந்த ஊர் மக்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்’ என்று கேட்டால் ‘அந்த ஊர் மக்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்’ என்று கேட்பார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு கோணம் இருக்கிறது அல்லவா’ என்று கேட்பார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு கோணம் இருக்கிறது அல்லவா இந்தப் பக்கம் இருந்து பார்த்தால் இது சரி; அந்தப் பக்கம் இருந்து பார்த்தால் அது சரி.\nஇந்த நாவல் எதிர்காலத்தில் தவறான தரவாகிவிடும் என்று கருதி போராடினோம் என்று யாராவது சொன்னால் அதைத் தவறான வாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. சரியான கருத்துத்தான். ஆனால் அந்தப் பிரச்சினையைக் களையும் வழிமுறைதான் திகிலூட்டுகிறது.\nஇனி எல்லாம் இப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறைதான் உலகமயமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நம் சிந்தனைகளை மிக மிகச் சுருக்கிக் கொண்டிருக்கிறோம். முதலில் மனிதன், அப்புறம் இந்தியன், பிறகு தமிழன், அப்புறம் மதம், கடைசியில் சாதி என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் நாம் அப்படியே எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். முதலில் சாதிதான்.\nஇதை எழுதுவதால் முற்போக்கு வாதம் பேசுகிறேன் என்று அர்த்தம் இல்லை- ஏன் விவாதம் என்பதே இல்லாத ஒரு இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் எல்லாவற்றிலும் உத்தரவிட்டு பழகிவிட்டோம். எனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவன் செய்யக் கூடாது. அவ்வளவுதான். முன்முடிவுகளோடுதான் பிரச்சினைகளை அணுகுகிறோம். நாகரீக சமுதாயம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றுவது போல் இல்லையா\nஒன்���ு மட்டும் புரியவில்லை. இவர்கள் இவ்வளவு பிரச்சினை செய்யவில்லையென்றால் வழக்கம் போல அந்நாவல் முந்நூறு பிரதிகள் விற்றிருக்கும். அந்த முந்நூறு பிரதிகளை வாங்கியவர்கள் படித்துவிட்டு மறந்திருப்பார்கள். அதோடு சரி. இப்பொழுது பிரச்சினை அந்த நாவலின் உள்ளடக்கத்தில் இல்லை- அதை வைத்து ஆதாயம் தேட முயன்ற யாரோ சிலரின் நடவடிக்கையில்தான். அவர்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டார்கள். ஒரு கூட்டத்திற்கு சந்தோஷம். ஒரு எழுத்தாளன் முடங்குகிறான். ஒன்றும் குடி முழுகிப் போய்விடாதுதான். அடுத்த அரை மணி நேரத்தில் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்குவோம். வென்றவர்கள் கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டு அடுத்த கழுத்தை நோக்கி வருவார்கள். எல்லாவற்றையும் விட நமக்கு கழுத்து முக்கியமில்லையா வாயைப் பொத்திக் கொள்கிறேன். கழுத்து தப்பிக்கட்டும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/36394-kalavadiya-pozhudhugal-this-month-release.html", "date_download": "2018-10-18T11:00:34Z", "digest": "sha1:KCNRQ4J47FSJA7QVZWPCTBXIYCZULMFM", "length": 9355, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் இந்த மாதம் வெளியாகிறது | kalavadiya pozhudhugal this month release", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nதங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் இந்த மாதம் வெளியாகிறது\nசில வருடங்களாக முடங்கிப்போய் இருந்த இந்தத் திரைப்படம் பல கட்ட போராட்டங்களுக்குப் பின்பு இம்மாதம் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூவமாக அறிவித்துள்ளது.\nஅழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை இயக்கிய தங்கர்பச்சானின் அடுத்த படம் களவாடிய பொழுதுகள். நீண்ட கால காத்திருப்புக்குப்பின் இத்திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா என பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்யராஜ், கருப்புராஜா, சத்தியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nநான்கு பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பி.லெனின் மற்றும் பிரேம் கையாண்டுள்ளனர். ஒளிப்பதிவுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தங்கர் பச்சான். ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படம் இம்மாதம் வெளியாகும் என்று மட்டுமே தெரிவித்துள்ளனர். எந்தத் தேதி என்பதை பற்றி படக்குழு அறிவிக்கவில்லை.\n2019 தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தினால் பாஜக வெற்றி பெறாது: மாயாவதி\nபாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயுடியூப்பில் 50 லட்சத்தை தாண்டிய ‘சின்ன மச்சான்’ பாடல்: அம்ரீஷ் ஹேப்பி\n‘பொன் மாணிக்கவேல்’ ஆக ஜொலிக்க வரும் பிரபுதேவா..\nபிரபுதேவாவின் ’லக்‌ஷ்மி'க்கு யு சான்றிதழ்\n’காலா’வை தடை செய்ய நீங்கள் யார்: கேட்கிறார் பிரகாஷ் ராஜ்\nஐயோ, நான் அப்படிச் சொல்லலை: நிகிஷா படேல்\nஇதுதான் மோடி சொன்ன மனதின் குரலா: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nவிஜய்க்கு போட்டியாக டான்ஸ் ஆடுவேன்: இமான் அண்ணாச்சி சேட்டை\nஆமிர்கான், கேத்ரினாவுக்கு டான்ஸ் வாத்தியாரான பிரபுதேவா\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப���புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2019 தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தினால் பாஜக வெற்றி பெறாது: மாயாவதி\nபாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcnn.lk/canada/news/114593.html/img_6191", "date_download": "2018-10-18T11:41:11Z", "digest": "sha1:PWIJWDCA2OJ5FVITEEEPOD6L255JCOHN", "length": 5028, "nlines": 37, "source_domain": "www.tamilcnn.lk", "title": "IMG_6191 | Mr Tamil", "raw_content": "\nதமிழ் சி என் என்\nஸ்காபரோ ரூஜ் றிவர் தேர்தல் விவாதத்தில் நீதன் சண் வெற்றி (Photos)\nகனடிய தமிழர் தெருவிழாவில் பாதுகாப்பு பணியில் அசத்திய தமிழ் பொலிஸ் அதிகாரிகள் (Photos)\nகுடிபோதையில் விமானத்தை ஓட்டச் சென்ற இரண்டு அமெரிக்க விமானிகள் கைது\nஅமெரிக்காவின் நியூயோர்க்கில் வட்டமிட்ட பறக்கும் தட்டு: படம் பிடித்த ஹொலிவூட் நடிகை\nகனடாவில் விபத்து: இருவருக்கு காயம் (Video)\nஉலக வங்கியின் புதிய தலைவர் இவர் தான்\nஒன்றாரியோ மாகாணத்தில் அடுத்து ஆட்சியை அமைக்கப் போவது பற்றிக் பிறவுனே\nரி.வி பார்க்க இடையூறு செய்த 4 மாத குழந்தையை 22 தடவை கையால் குத்தி கொன்ற தகப்பன் (Photos)\nபிரசாரத்தில் தனிப்பட்ட விமர்சனங்கள் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட டிரம்ப்\nகனடாவில் தமிழர் தெரு விழா 2016\nதமிழ் முறையில் திருமணம் செய்வோம்: தமிழராகவே வாழ்வோம் (Photos)\nகனடிய தமிழர் விளையாட்டுத் துறையின் 28 ஆவது வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி வெகு விமரிசை (Photos)\nகனடாவில் சிறப்பாக நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி (Photos)\nகனடாவில் யாழ். வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 21 ஆவது ஆண்டு ஒன்றுகூடல்\nகனடாவில் வெகு விமரிசையாக இடம்பெற்ற ஈழம் சாவடி (Photos)\nபிரபல இசையமைப்பாளர் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகும் கனடா வாழ் இலங்கைத் தமிழ் பெண் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் (Photos)\nஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக ‘யக்ஞசேனி’ நாட்டிய நாடகம் (Photos)\nகனடிய அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுடன் களைகட்ட காத்திருக்கிறது ஈழம்சாவடி\nகனடாவின் 149 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு NEPMCC இன் இராப்போசன விருந்துபசார நிகழ்வு (Photos)\nகனடாவில் இம்மாதம் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள ஈழம்சாவடி\nரொறன்றோவில் மருத்துவர் சிவராமனின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வு வெகு விமரிசை (Photos)\nவேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடாவின் பல்கலைக்கழக மாணவர்கள் உதவித் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா (Photos)\nரொரன்றோ தமிழ்ச்சங்கம் நடாத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/97/30", "date_download": "2018-10-18T11:02:41Z", "digest": "sha1:S46EINNTCHIFZJ7RLP4EFTNTUTHJMPRG", "length": 11915, "nlines": 170, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nபிரபல நடிகர் விஜய நந்தசிறி காலமானார்\nஇலங்கை சிங்கள சினிமாவின் மூத்த நடிகர் விஜய நந்தசிறி,... ...\nதங்கச் சட்டை தொழிலதிபர் அடித்துக்கொலை\nதங்கத்தால் செய்யப்பட்ட சட்டையை அணிந்து பரபரப்பை... ...\nஇலங்கை கலையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடாக நடிகர், நாடக ஆசிரியரான மரிக்கார் ராமதாஸ...\nமலையக இலக்கியவாதியான சி.வி.வேலுப்பிள்ளையின் பேரனும் மலையகத்தின் மூத்த கவிஞரும் ஊடகவியலாளர...\nமகனை பார்க்க சென்ற தாய்...\nஅந்த வாசஸ்தலத்துக்கு, முதன்முறையாக வருகைதந்துள்ள தன்னுடைய தாயை, பிரதமர் நரேந்திர மோடி... ...\nபிரபல எழுத்தாளர் ஹோல்ம்ஸ்ட்ரோம் காலமானார்\nஇங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தித் தமிழ் ...\nபொப் இசை மன்னன் பிரின்ஸ் மர்ம மரணம்\nநேற்று தனது வீட்டில் உள்ள லிப்ட்டின் உள்ளே மர்மமான முறையில் பிரின்ஸ் இறந்து... ...\nமின்னஞ்சலைக் கண்டுபிடித்த டொம்லின்சன் காலமானார்\nமின்னஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளுக்கான @ குறியீடு என்பவற்றை... ...\nதென்னிந்திய திரைப்பட நடிகர் கலாபவன் மணி, கேரளாவின் கொச்சியிலுள்ள தனியார் ... ...\nஇலங்கையின் புகழ்பூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான்... ...\nநகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்\nஉடல்நலக்குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்... ...\nஇயற்கை எய்தினார் மிருதங்க பூபதி\nஅவுஸ்திரேலியாவில் மிருதங்க பூபதி, ஞானச்சுடரொளி, கலாபூஷணம், யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுகம்பிள்ளை...\nசமூக சேவகர் மு.கதிர்காமநாதன் காலமானார்\nகொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவராகக் கடமையாற்றிய சமூக சேவகரும் ...\nஈழத்தின் பொப்பிசைப் பாடலாசிரியர் கமலநாதன் காலமானார்\nஈழத்தின் பிரபலமான பொப்பிசைப் பாடல்கள் பலவற்றின் ஆசிரியரும் பிரபல கால்பந்தாட்ட... ...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது அம்மாவைப் பார்த்துக் கொள்வதற்காக... ...\nகுழந்தை தெரேசாவின் பெற்றோருக்கு புனிதர் பட்டம்\nஅன்னை தெரேசாவுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த குழந்தை தெரேசாவின் ... ...\nதமிழ்சினிமாவின் பழம்பெரும் நடிகை மனோரமா மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவ மனையில்... ...\nஇந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவியான அவர், நீண்ட காலமாக... ...\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சற்று முன்னர் உடல் நலக்குறைவால்... ...\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கியது\n'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' எனும் கண்ணதாசனின் அற்புத... ...\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. காலமானார்\nமெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல... ...\nஅன்னை திரேசா நிர்மாணித்த அறக்கட்டளையை நிர்வகித்து வந்த அருட்சகோதரி நிர்மலா ஜோஷியின்... ...\nடைட்டானிக் திரைப்படத்துக்கு இசையமைத்து ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவூட்... ...\nவிருதிலிருந்து டேன் ஒஸ்போர்ன் நீக்கம்\n2015 ஆம் ஆண்டின் பிரபல தந்தைகான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உலகின்... ...\nசார்லோட் எலிசபத் டயானா பிறப்பின் சர்ச்சை\nஇளவரசர் வில்லியமின் மனைவி, குட்டி இளவரசியை பெற்றெடுக்கவில்லை... ...\nபிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்\nபிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் தனது 90 ஆவது வயதில் சென்னையில் நேற்று ...\nமுதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்\nதமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் எழுத்தாளர் 'ஞானபீட' விருது பெற்ற ஜெயகாந்தன் சென்னையில் ந...\nஅஸ்கிரிய பீட மஹாநாயக்கர் காலமானார்\nஅஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர், இன்று ...\nமூத்த அறிவிப்பாளர் கமலினி செல்வராஜன் காலமானார்\nஇலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரும் ஒளி ...\n'சிங்கப்பூரின் தந்தை' என்று போற்றப்படும் 91 வயதான லீ குவான் யூ, இன்று அதிகாலை 12.48 மணிக்கு... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/krishna-mandras/", "date_download": "2018-10-18T12:27:22Z", "digest": "sha1:UZMLIOP4UB2T6AI5FPNH4LZEL3MH3X4G", "length": 7332, "nlines": 87, "source_domain": "divineinfoguru.com", "title": "Krishna Mandras - DivineInfoGuru.com <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஹரே கிருஷ்ண ஹரே ராம மகா மந்திரம்\nஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே\nஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே\nஇந்த மந்திர உச்சரிப்பில் இருந்து உண்டாகும் தெய்வீக அதிர்வானது நமது கிருஷ்ண உணர்வை புத்துயிர் பெறச் செய்யும் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ள ஜீவன்களாகவோம். ஆனால் பவுதிகத்துடன் நமது தொடர்பின் காரணமாக நினைவிற்கெட்டாத காலத்திலிருந்தும் நமது உணர்வானது மாசடைந்துள்ளது.\nநமது கிருஷ்ண உணர்வை உயிர்ப்பிப்பதன் மூலம் பவுதிக இயற்கைக்கு எதிரான மாயை உடனேயே நிறுத்த முடியும். கிருஷ்ண உணர்வு என்பது செயற்கையாக மனதில் திணிக்கப்படும் ஒன்றல்ல, இந்த உணர்வே உயிர்வாழியின் உண்மையான சக்தியாகும். இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும் போதும், இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது. ஹரா என்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்பதன் பொருள் மிக உன்னத ஆனந்தம் என்பதாகும். ஹரா என்பது பகவானின் அதி உன்னத சக்தியை குறிக்கிறது. இது பேச்சு வ-ழக்கில் ஹரே என்று மாறி உள்ளது. இந்த மந்திரமானது பகவானை அடைய நமக்கு உதவுகிறது.\nஹரே, கிருஷ்ண, ராம என்ற மூன்று வார்த்தைகள் மஹா மந்திரத்தின் தெய்வீக விதைகளாகும். மந்திர உச்சாடனமானது கட்டுண்ட அத்மாக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக கடவுளிடமும் அவரது உள்ளுர சக்தியான ஹரா (ராதாராணி) விடமும் விடுவிக்கும் ஒரு ஆன்மீக அழைப்பாகும். தாயை நினைத்து கதறும் ஒரு குழந்தையின் அழுகைக்கு சமமானது இந்த மந்திர உச்சாடனம். ஹரா என்ற தாய் ஹரி அல்லது கிருஷ்னர் என்று அழிக்கப்படும் உன்னதமான தந்தையின் அருளைப் பெறுவதற்கு பக்தர்களுக்கு உதவுகிறார்.\nஆகவே ஆன்மீக தன்னுணர்வை அடைவதற்கு\nஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே\nஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே\nஎன்ற இந்த மக��மந்திரத்தை உச்சரிப்பதை தவிர, இந்த கலியுகத்தில் வேறு சக்தி வாய்ந்த மந்திரம் ஒன்றுமில்லை. தற்போதைய கெட்ட விளைவுகளை முறியடிக்க ஒரே வழி இந்த 6 நாமங்களே, பிறரிப் பெருங்கடலைக் கடக்க இப்புனித நாமங்களை தினமும் சொல்லுங்கள். உங்கள் மனம் பக்குவப்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.\nKarthigai Deepam – கார்த்திகை தீபம்\nTags: கிருஷ்ண நாமம், கிருஷ்ண பகவான் மந்திரம், கிருஷ்ணா மந்திரம், சந்தான கோபால கிருஷ்ண மந்திரம், மந்திரங்கள் பலன்கள், வீர மந்திரம், ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/jaffna/vehicles", "date_download": "2018-10-18T12:36:12Z", "digest": "sha1:QM2E6VXSBH2Y652IASRBFTZ2UHMY6HYT", "length": 12742, "nlines": 216, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனங்கள் யாழ்ப்பாணம் இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்80\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்24\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்3\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து1\nகாட்டும் 1-25 of 261 விளம்பரங்கள்\nயாழ்ப்பாணம், கனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்\nயாழ்ப்பாணம், வாகனம் சார் சேவைகள்\nயாழ்ப்பாணம், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nயாழ்ப்பாணம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nயாழ்ப்பாணம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வாகனம் சார் சேவைகள்\nயாழ்ப்பாணம், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nயாழ்ப்பாணம், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nயாழ்ப்பாணம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nயாழ்ப்பாணம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nயாழ்ப்பாணம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nயாழ்ப்பாணம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், வாகனம் சார் சேவைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nவாகனங்கள் - வகுப்பின் பிரகாரம்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள கார்கள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ள வாகனம் சார் சேவைகள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகார்கள் - பிராண்ட் பிரகாரம்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள டொயோட்டா கார்கள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள சுசுகி கார்கள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹொன்டா கார்கள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள நிசான் கார்கள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள மிட்சுபிஷி கார்கள்\nமோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் - பிராண்ட் பிரகாரம்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள பஜாஜ் மோட்டார் சைக்கிள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹொன்டா மோட்டார் சைக்கிள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள யமாஹா மோட்டார் சைக்கிள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹீரோ மோட்டார் சைக்கிள்\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் விற்பனைக்குள்ள டீ.வி.எஸ் மோட்டார் சைக்கிள்\nவாகனங்கள் - பிரதேசத்தின் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகம்பஹா பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகுருநாகல் பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகண்டி பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகளுத்துறை பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42565823", "date_download": "2018-10-18T11:46:04Z", "digest": "sha1:GRBLLHO7V6BZKFJCNRU6PKFFT5TTX3W4", "length": 8454, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "பேருந்து வசதி இல்லாத பழங்குடி மக்களுக்கு ரூ.1 கோடி செலவு: மாணவனின் ஆய்வு - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபேருந்து வசதி இல்லாத பழங்குடி மக்களுக்கு ரூ.1 கோடி செலவு: மாணவனின் ஆய்வு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஈரோடு - அந்தியூர் மலையில் பேருந்து வசதி இல்லாததால் அங்குள்ள பழங்குடி மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவாகிறது என தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவன் சின்னக்கண்ணனின் ஆய்வு கூறுகிறது.\nசெய்தி: தமிழக பழங்குடி மாணவனுக்கு இளம் விஞ்ஞானி விருது\nBBC SPECIAL: 'எங்களின் மீதான நடவடிக்கைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம்' - ஹஃபீஸ் சயீத் குற்றச்சாட்டு\nமதுவை தவிர்த்து புத்தாண்டை துவங்குவதால் என்ன நன்மை கிடைக்கும் \nரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்தது ஏன்\nசமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ எது பாலியல் துன்புறுத்தல்\nவீடியோ சபரிமலை: அதிகரிக்கும் பதற்றம்; போராட்டக்காரர்கள் கல்வீச்சு\nசபரிமலை: அதிகரிக்கும் பதற்றம்; போராட்டக்காரர்கள் கல்வீச்சு\nவீடியோ அழகை இழக்கும் வெனிஸ் நகரம் - சுற்றுலாவின் மறுபக்கம்\nஅழகை இழக்கும் வெனிஸ் நகரம் - சுற்றுலாவின் மறுபக்கம்\nவீடியோ வெனிசுவேலாவில் உணவுக்காக வீதியில் விடப்படும் சிறார்கள் (காணொளி)\nவெனிசுவேலாவில் உணவுக்காக வீதியில் விடப்படும் சிறார்கள் (காணொளி)\nவீடியோ டிஸ்லெக்சியா என்றால் என்ன\nவீடியோ சினிமா நடிகர்களுக்கு ஆயுதமாகும் தொழில்நுட்பம்\nசினிமா நடிகர்களுக்கு ஆயுதமாகும் தொழில்நுட்பம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-powershot-g5x-202mp-24-100mm-black-price-pjpo3p.html", "date_download": "2018-10-18T11:46:53Z", "digest": "sha1:ZYXIEBGUQY2LDOAEPA74YGOK6ALQKCYT", "length": 20721, "nlines": 429, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக் சமீபத்திய விலை Sep 13, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக்அமேசான், இன்னபிபிஎம், ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக் குறைந்த விலையாகும��� உடன் இது பிளிப்கார்ட் ( 50,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக் - விலை வரலாறு\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.2 MP\nசென்சார் சைஸ் 1 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nமேக்ரோ மோடி 5 - 50 cm (W)\nசுகிறீன் சைஸ் 3 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1,040,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 0.126388889\nஇமேஜ் போர்மட் JPEG, RAW\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nகேனான் பௌர்ஷ்வ்ட் தஃ௫ஸ் 20 ௨ம்ப் 24 ௧௦௦ம்ம் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/making-healthy-sexual-decisions-2/", "date_download": "2018-10-18T11:08:53Z", "digest": "sha1:IWPTD35Y7XBRTKACNSOA2PJ55IPT7XJ4", "length": 21493, "nlines": 120, "source_domain": "www.tamildoctor.com", "title": "அந்தரங்கள் குறித்து ஆண் பெண் உணர்வுகள் எப்படி ? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் அந்தரங்கள் குறித்து ஆண் பெண் உணர்வுகள் எப்படி \nஅந்தரங்கள் குறித்து ஆண் பெண் உணர்வுகள் எப்படி \nபாலியல் குறித்து யோசிப்பதும், அது குறித்த தங்கள் உணர்வுகளை ஆராய்வதும், தனது பாலியல் குறித்து யோசித்துக்கொண்டே இருப்பதும் வழக்கமான செயல்கள். பாலியல் உறவில் ஈடுபடுவதைப் பற்றி முடிவெடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் இதில் உங்கள் உடல் மட்டுமின்றி உங்கள் உணர்வுகளும் சம்பந்தப்பட்டுள்ளன. உங்கள் முடிவு குறித்து நீங்கள் மிகவும் திட்டவட்டமாக இருக்க வேண்டியது முக்கியம். இதுகுறித்த முடிவுகளை எடுக்கும் முன்பு, பல்வேறு விஷயங்கள் குறித்து நன்கு யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது, இவற்றைப் பற்றி முடிவெடுக்கும்போது ப���றரோ, உங்கள் இணையரோ அல்லது நண்பர்களோ அழுத்தம் கொடுத்து, அதனால் முடிவு எடுப்பதாக இருக்கக்கூடாது.\nபாலியல் உறவில் ஈடுபடுவது என்று நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் வாழ்க்கையையும் பிற உறவுகளையும் பெரிதும் பாதிக்கக்கூடியது, மாற்றக்கூடியது. அது நீங்கள் உணரும் விதத்தையே மாறக்கூடும், இந்த மாற்றங்கள் அனைத்துக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டியிருக்கும். பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தியானால் நீங்கள் பாலியல் உறவுக்குத் தயார் என்று கருதலாம்:\nநீங்களும் உங்கள் இணையரும் ஒருவரை ஒருவர் முழுவதுமாக நம்புபவராக இருக்க வேண்டும்.\nஒருவருக்கொருவர் நல்ல பேச்சு, கருத்துப்பரிமாற்றம் இருக்க வேண்டும், இருவரும் ஒருவரிடம் ஒருவர் எதைப் பற்றியும் எவ்விதத் தயக்கமும், முரண்பாடும் இல்லாமல் பேச முடிய வேண்டும்.\nஉங்களுக்கோ, உங்கள் இணையருக்கோ பால்வினை நோய்கள் இருந்தால் அவற்றைப் பற்றி பொறுப்புடன் பேசிக்கொள்ள வேண்டும், அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான தகுந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், கருத்தடை குறித்த ஒருவரது கருத்துக்கு ஒருவர் மதிப்பளிக்க வேண்டும்.\nபின்வரும் அடையாளங்களில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும், நீங்களும் உங்கள் இணையரும் பாலியல் உறவைத் தவிர்க்க வேண்டும்:\nஉங்கள் இனையர் உங்களிடம் மிக அதிக பொசசிவாக இருந்தால், எப்போதும் நீங்கள் அவருக்காகவே எப்போதும் நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புபவராக இருந்தால், தன்னைத்தவிர வேறு யாருடனும் நேரம் செலவழிக்க விடாமல் தடுத்தால், அல்லது எப்போதும் உங்கள் மேல் சந்தேகப்பட்டு கண்காணித்துக்கொண்டே இருந்தால் உங்களுக்குள் பாலியல் உறவைத் தவிர்க்க வேண்டும்.\nஉங்கள் விருப்பத்தை மீறி உங்கள் இணையர் பாலியல் உறவுக்கு உங்களை வற்புறுத்தினால், அதைத் தவிர்க்க வேண்டும்.\nதனது ஆசை ஈடேறியதும் உங்களை உணர்வுரீதியாக பயமுறுத்தினால் அவ்வுறவைத் தவிர்க்க வேண்டும்.\nஇதுதான் நீங்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது முதல் முறை எனில், நீங்கள் பாலியல் உறவுக்குத் தயாராகிவிட்டீர்களா என்று தெரிந்துகொள்ள பின்வரும் கேள்விகளை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.\nநீங்கள் பாலியல் உறவை விரும்புகிறீர்களா அல்லது வேறு யாரேனும் அல்லது உங்கள் இணையர் அழுத்தம் கொடுப்பதால் அதில் ஈடுபடத் தொடங்கு���ிறீர்களாபாலியல் உறவில் ஈடுபடுவது ஒருவரது விருப்பத்திற்குட்பட்டது. எல்லோரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற ஃபேஷனோ நாகரீகமோ அல்ல.\nநிலைமை வன்முறையாக மாறினால் உங்களால் சூழ்நிலையை சமாளிக்க முடியுமா அல்லது எதிர்பாராத கர்ப்பம் ஏற்பட்டால் அதை அகற்ற முடியுமா\nபால்வினை நோய்களால் ஏற்படும் உடல்நல கெடுதல்கள், எதிர்பாராத கர்ப்பம் ஏற்படும் அபாயம் போன்றவை பற்றி உங்களுக்கு நன்கு தெரியுமா\nபாதுகாப்பான உடலுறவு என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா அதைப்பற்றி போதுமான அளவு தெரிந்துவைத்துள்ளீர்களா\nபாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் பற்றி உங்கள் இணையரிடம் பேசினீர்களாபாதுகாப்பான உடலுறவு பற்றித் தெரியாமல், அல்லது அதற்குத் தயார்படுத்திக்கொள்ளாமல் நீங்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது பற்றி நினைத்தும் பார்க்கக்கூடாது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:\nஆண் ஆணுறை அணிந்துகொள்ளத் தவறக்கூடாது, ஆணுறையை எப்படி சரியாக அணிய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். உங்கள் இணையர் ஏதேனும் காரணத்திற்காக ஆணுறை பயன்படுத்த மறுத்தால், விட்டுக்கொடுக்காதீர்கள், உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள், அதற்கான காரணங்களை அவருக்குத் தெளிவாக விளக்கிக் கூறுங்கள். தேவைப்பட்டால் பாலியல் உறவைத் தவிர்த்து விடுங்கள், உங்கள் எதிர்பார்ப்புகளை இணையர் தெளிவாகப் புரிந்துகொள்ளாவிட்டால் ஈடுபட வேண்டாம்.\nஉங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிடுங்கள், இதனால் பிறகு தவறான புரிதலால் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம், உடலுறவு மகிழ்ச்சியைவிட, பாதுகாப்பான உடலுறவு என்பது மிக முக்கியம்.\nமது அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள் எடுத்துக்கொண்டு போதையில் உடலுறவில் ஈடுபடாதீர்கள், இது உங்கள் சிந்தனைத் திறனை மழுங்கடித்து, பாதுகாப்பான உடலுறவு குறித்த உங்கள் விழிப்புணர்வையும் கட்டுப்பாட்டையும் தகர்த்துவிடக்கூடும்.\nஉங்கள் இணையருடன் உடலுறவு செய்கைகளில் ஈடுபடும் முன்பு, நீங்கள் தெளிவாகப் பேசிக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பேசுவது முக்கியம். உங்கள் மனதில் உள்ள எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நிம்மதியடைய அது உதவும், அதுமட்டுமின்றி ஒருவரின் உணர்வுகள் மற்றும் கருத்துகளை மற்றொருவர் புரிந்துகொள்ள உதவும், அவை தன் கருத்துகள் மற்றும் உணர்வுகளுடன் ஒத்துப்போகிறதா அல்லது முரண்படுகிறதா என்று கண்டுகொள்ள முடியும்.\nகடந்தகால பாலியல் அனுபவங்கள்: உங்களது இணையரின் கடந்தகால பாலியல் அனுபவங்கள் பற்றிக் கேட்கத் தயங்காதீர்கள். பால்வினை நோய்கள் வருவது ஒரு முக்கியமான அபாயம், அவை வராமல் நீங்கள் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். சிலர் இந்த விஷயங்களைப் பற்றி நேர்மையாகக் கூறாமல் மறைத்துவிடக்கூடும், உங்கள் பாலியல் உறவைத் தொடங்கும் முன்பு இருவரும் மருத்துவப் பரிசோதனைகள் செய்து பால்வினை நோய்கள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nபாதுகாப்பான உடலுறவு: பால்வினை நோய்களைத் தடுப்பதற்கு பாதுகாப்பான உடலுறவு அவசியம் என்பதைப் பற்றிப் பேசுங்கள், அதற்கு நீங்கள் என்ன வழிமுறையைப் பின்பற்றப்போகிறீர்கள் என்பது பற்றியும் பேசுங்கள்.\nநேர்மை: உங்கள் கடந்த கால உறவுகளைப் பற்றி நேர்மையாக வெளிப்படையாகக் கூறிவிடுங்கள், அதேபோல் உங்கள் இணையரையும் கூறச்சொல்லுங்கள். எதிர்காலத்தில் பிரச்சனை வராமல் தடுக்கவும் இது உதவும், உங்கள் இணையருக்கு பால்வினை நோய்கள் வந்திருக்க வாய்ப்புள்ளதா என்று கணிக்கவும் இந்த விவரம் உதவும், ஒருவர் பாலியல் உறவு கொள்ளும் இணையர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவருக்கு பால்வினை நோய்கள் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.\nமருத்துவரிடம் பேசுங்கள்: பாதுகாப்பான உடலுறவுப் பழக்கங்கள், வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள், ஆணுறைகள்/கருத்தடை முறைகளைப் பயன்படுத்துதல் போன்றவை பற்றி மருத்துவரிடம் பேசுங்கள். தற்காலத்தில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், கருத்தடை ஊசிகள், பேட்ச்சஸ் போன்ற எண்ணற்ற கருத்தடை முறைகளும் சாதனங்களும் கிடைக்கின்றன. உங்களுக்கு எது சரிவரும் என்று உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று முடிவு செய்யலாம்.\nஉடலுறவில் ஈடுபடுவது குறித்த முடிவு முற்றிலும் உங்களுடையது, உங்களுடையது மட்டுமே ஈடுபடுவது என்று நீங்கள் முடிவெடுத்தால், பாதுகாப்பான உடலுறவு, கருத்தடை முறைகள் ஆகியவை பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், உங்கள் உணர்வுகள் குறித்தும் உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்ச்சிகள் உள்ளன என்பது பற்���ியும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். பால்வினை நோய்கள், எதிர்பாராத கர்ப்பம் ஆகிய அபாயங்கள் வராமல் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஒரு முடிவு, ஆகவே நீங்கள் நம்பும் ஒருவரிடம் இதைப்பற்றி கலந்தாலோசனை செய்யத் தயங்க வேண்டாம். நீங்கள் பாலியல் உறவுக்குத் தயாராகாமல் இருந்தாலோ அல்லது சிறிதளவும் சந்தேகம் இருந்தாலோ, அதைத் தவிர்ப்பதே நல்லது\nPrevious articleஆண்களின் ஆணுறுப்பு மிளகாய்போல் எரிவு உண்டாக்க காரணம்\nNext articleபால்வினை நோய்கள் பரப்பும் கருத்தடை சாதனங்கள்\nமுத்தத்தின் ரகசியம் சொல்லும் அன்பின் கலை இது\nபெண்களிடம் இருக்கும் கட்டில் உறவுதொடர்பான தவறான தகவல்கள்\nஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், உறவு நல்லது…அது எப்படி\nபெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511806.8/wet/CC-MAIN-20181018105742-20181018131242-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}