diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0044.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0044.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0044.json.gz.jsonl" @@ -0,0 +1,565 @@ +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=343017", "date_download": "2018-08-14T20:17:15Z", "digest": "sha1:FRSLYO7NFUXKIGIQ2AQFSB6VN6HQSC75", "length": 9075, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவையில் ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளி கட்டிடங்கள் : பிஞ்சுகளின் உயிருடன் விளையாடும் அரசு நிர்வாகங்கள் | Government school buildings in a dangerous situation in Coimbatore: Government bodies playing bitters live - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவையில் ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளி கட்டிடங்கள் : பிஞ்சுகளின் உயிருடன் விளையாடும் அரசு நிர்வாகங்கள்\nகோவை: கோவை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையினால் 40-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிக்கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் சூழல் உருவாகியுள்ளது. கோவையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடங்கள், வர இருக்கும் வடகிழக்கு பருவமழைக்கு தாங்காத நிலையில் உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. தற்போது பள்ளிகளின் நிலைமை மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய முறையில் பள்ளிகளை சீரமைத்து தர பெற்றோர்கள் கோரியுள்ளனர்.\nவடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை ஆராயந்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை பராமரிப்பது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் மத்திய அரசின் SSA திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடம், எங்களிடம் ஒப்படைத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என மாநகராட்சி நிர்வாகம் கூறுவதாக புகார் எழுந்துள்ளது. கட்டிட ஒப்படைப்பு தொடர்பாக உறுதியான அரசாணை வெளியிட்டால் தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என கூறுகின்றனர் ஆர்வலர்கள்.\nபிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் மாலையில் அவர்கள் வீடு திரும்பும் வரை பயத்துடனே இருக்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. அரசு நிர்வாகங்களிடையே ஏற்பட��டுள்ள குளறுபடிக்கு பிஞ்சுகளின் உயிர் தான் பணயமா என பொதுமக்கள் ஆவேசமடைந்துள்ளனர்.\nநீர் திறக்காததை கண்டித்து போராட்டம் கதவணைக்கு விவசாயிகள் மாலை\nவேலூர் கொசப்பேட்டையில் பரபரப்பு அம்மன் தேர் வீதி உலாவில் மின்சாரம் தாக்கி பக்தர் பலி: 5 பேர் படுகாயம்: கோயில் நிர்வாகி கைது\n8 வழி விரைவு சாலைக்கு எதிராக சேலம் உள்பட 5 மாவட்டங்களில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்: 159 ஊர் மக்களின் அதிரடி முடிவால் அதிகாரிகள் அதிர்ச்சி\nநிர்மலா தேவிக்கு ஆக. 28 வரை காவல் நீட்டிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்காக ரசாயன பொருள் இறக்குமதி எவ்வளவு: சுங்கத்துறை விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403281", "date_download": "2018-08-14T20:15:34Z", "digest": "sha1:7HWWPBOJH6AYFBXIMFJESNP5X73RZV2S", "length": 7137, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பாஜக தலைவர்கள் எல்லா மரபுகள், விதிகளை மீறி செயல்படுகின்றனர்: குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு | BJP leaders are in violation of all traditions: Ghulam Nabi Azad's charge - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபாஜக தலைவர்கள் எல்லா மரபுகள், விதிகளை மீறி செயல்படுகின்றனர்: குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nடெல்லி: கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவை வரவேற்பதாக காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். சில மாநில ஆளுநர்கள் சட்டப்படி நடந்து கொள்ளவில்லை என்று கூறினார். அருணாச்சலம், மணிப்பூர், ஆளுநர் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டனர். கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று கூறிய அவர், காங்கிரஸ், மஜத கட்சிகள் கூட்டாக 117 இடங்களை பெற்றுள்ளன. ஆளுநரை 2 முறை சந்தித்து நாங்கள் உரிமை கோரினோம் என்று தெரிவித்தார்.\nபாஜக தலைவர்கள், எல்லா மரபுகள், விதிகளை மீறி செயல்படுகின்றனர் என்று கூறினார். 15 நாள் அவகாசம் என்பது சுதந்திர இந்தியாவில் எந்த ஆளுநரும் தந்தது இல்லை என்று பேசினார். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க 15 நாள் அவகாசம் அளித்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nபாஜக தலைவர்கள் மரபுகள் விதி குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nதமிழக ஆட்சியில் ஊழல் தமிழிசை குற்றச்சாட்டு\nஜெயலலிதாவின் பெயரை சொல்லி 30 ஆண்டாக ஏமாற்றியவர் திவாகரன்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அதிகாரமில்லாத தேர்தல் கமிஷன் பல் இல்லாத விலங்குக்கு சமம்: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\nதமிழக அரசின் அலட்சியத்தால் 20 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது: ராமதாஸ் குற்றச்சாட்டு\nகலைஞரின் லட்சிய பயணத்தை தங்கு தடையில்லாமல் தொடர வேண்டும்: கி.வீரமணி பேட்டி\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு சி.பி.ஐ. விசாரணை ஸ்டாலின் வரவேற்பு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/actors/06/157830", "date_download": "2018-08-14T19:25:20Z", "digest": "sha1:HIF6QL7YZUUZU4CW5JPKNPTIYFRVDZWF", "length": 5496, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "விஜய்யின் சொத்து மதிப்பு இவ்வளவா? இதை பாருங்க - Viduppu.com", "raw_content": "\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\nஇலங்கைக்கு சென்ற தொகுப்பாளினி அர்ச்சனா, ராக்ஸ்டார் ரமணியம்மாள்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக��குனர்\nபொன்னம்பலம் வீட்டில் இத்தனை மனைவிகளா இது எப்போ\nரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்புடுற மாதிரினு கையை ஒடச்சுகிட்ட பால்\n நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை- வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\nசரக்கு பார்ட்டி வைத்து சங்கடமாக்கிய சாயிஷா\nவிரைவில் யாழ் வரும் நடிகர் விஜய்\nவிஜய்யின் சொத்து மதிப்பு இவ்வளவா\nவிஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம், இவர் படங்களுக்கு வரும் கூட்டத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.\nவிஜய் சம்பளமாக மட்டும் ஒரு படத்திற்கு ரூ. 40 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகின்றது, அது மட்டுமில்லாமல் அவர் நடித்த விளம்பரங்கள் மூலம் இதுவரை சில கோடிகள் வந்திருக்குமாம்.\nஅதை விடுங்கள் விஜய் வைத்துள்ள கார் மதிப்பு தெரியுமா, வாங்க பாக்கலாம், விஜய்யிடம் ரோல்ஸ் ராயல்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம் உள்ளதாம்.\nஇந்த கார்களின் விலை மட்டுமே ரூ. 4 கோடியை தாண்டும் என கூறப்படுகின்றது.\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/05/11/49-sri-sankara-charitham-by-maha-periyava-the-merciful-heart-of-the-quiescent/", "date_download": "2018-08-14T19:43:53Z", "digest": "sha1:WY3ZQEOQX4LIL5TDLMK5OKKNRUBVAHMP", "length": 15625, "nlines": 109, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "49. Sri Sankara Charitham by Maha Periyava – The Merciful Heart of the Quiescent – Sage of Kanchi", "raw_content": "\nதக்ஷிணாமூர்த்தியாக ஆல மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்தான். அசைவதே கிடையாது, கண் பார்க்கிறதில்லை, வாய் பேசுகிறதில்லை என்று இருப்பவர் தான். ஆனாலும் அப்படிப்பட்டவருக்கு இப்போது கருணையில் மனஸ் உருகிக்கொண்டிருந்தது. மனஸும் இல்லாமலிருப்பவர்தான். மனஸ் என்பது போய், ஆத்மா மட்டுமாக இருப்பதுதான் அத்வைதம். தக்ஷிணாமூர்த்தி என்றால் அத்வைத ஸ்வரூபம் என்று அர்த்தம். ஆனாலும் கருணா நிமித்தமாகவே மனஸைப் பண்ணிப் போட்டுக்கொண்டு, ‘ஐயோ, குழந்தைகள் இப்படிக் கெட்டுப் போகிறதுகளே’ என்று உருகிக்கொண்டிருந்தார். [சிரித்து] அத்வைதத்துக்கு தக்ஷிணாமூர்த்தி என்று ரூபம் மட்டும் எப்படி வரலாமாம்’ என்று உருகிக்கொண்டிருந்தார். [சிரித்து] அத்வைதத்துக்கு தக்ஷிணாமூர்த்தி என்று ரூபம் மட்டும் எப்படி வரலாமாம் அதுவும் நம்மிடம் கருணையால்தானே\n‘படி தாண்டாப் பத்தினி’ என்று சொல்வார்கள், இந்த நாளில் அப்படிச் சொன்னால் புரியுமோ புரியாதோ கோஷா என்று சொன்னால் புரியுமோ என்னவோ கோஷா என்று சொன்னால் புரியுமோ என்னவோ வீட்டைவிட்டு அடி எடுத்து வைக்கமாட்டார்கள். குரல்கூட வெளியில் கேட்காமல் இருப்பார்கள். ஆனாலும் குழந்தை தெருவிலே ஓடிப்போய் ஜலதாரையின் ஒட்டில் நின்றுகொண்டு ஸந்தோஷமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது; அதற்குள்ளேயே குதிக்கலாமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால் அவளுடைய கோஷாக் கட்டுப்பாடு நிற்குமா வீட்டைவிட்டு அடி எடுத்து வைக்கமாட்டார்கள். குரல்கூட வெளியில் கேட்காமல் இருப்பார்கள். ஆனாலும் குழந்தை தெருவிலே ஓடிப்போய் ஜலதாரையின் ஒட்டில் நின்றுகொண்டு ஸந்தோஷமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது; அதற்குள்ளேயே குதிக்கலாமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால் அவளுடைய கோஷாக் கட்டுப்பாடு நிற்குமா பரபரத்துக்கொண்டு, சத்தம் போட்டுக்கொண்டு குழந்தையிடம் ஓடித்தானே வருவாள் பரபரத்துக்கொண்டு, சத்தம் போட்டுக்கொண்டு குழந்தையிடம் ஓடித்தானே வருவாள்\nஅவருடைய ஸ்வபாவம் சும்மாயிருப்பது. ‘சும்மாயிருப்பதே ஸுகம்’, ‘சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது‘ என்று சொல்கிற, ‘பெரிய சும்மா நிலை’யிலிருப்பது.\nதுளிக்கூட சும்மா இருக்கமுடியாமல் ஜனங்கள் படாத பாடுபட்டுக்கொண்டு, பிறத்தியாரையும் படுத்திக் கொண்டிருப்பதை அவர் பார்க்கப் பார்க்க, அவர்களுக்கும் ஒன்றும் பண்ணாமல் சும்மாயிருப்பதைச் சொல்ல வேண்டுமென்று கருணை பொங்கிக் கொண்டு வந்தது.\nஒரு மதமா, ஸித்தாந்தமா, அநுஷ்டானமா என்றில்லாமல்தான் ஸாதாரணமாக ஜனங்கள் தங்களையும் ஹிம்ஸைப் படுத்திக்கொண்டு பிறத்தியாரையும் ஹிம்ஸைப் படுத்துவது வழக்கம். ஆனால் இப்போது ஏகப்பட்ட மதங்கள், ஸித்தாந்தங்கள், அநுஷ்டானங்கள் என்று ஏற்பட்டே ஒன்றோடொன்று மோதிக்கொண்டு ஒரே ஹிம்ஸை மயமாக இருந்தது சரீர ஹிம்ஸையில்லை; புத்திக்கு ஹிம்ஸை\nசும்மாயிருக்க முடியாமல் உடம்பாலே கார்யம் பண்ணித்தான் வீணாகப் போகவேண்டுமென்றில்லை, மனஸினாலே — அதாவது சிந்தனா சக்தியாலே — எத்தனை க்ருத்ரிமாகக் கார்யம் பண்ணமுடியுமோ அத்தனையும் பண்ணி தினுஸு தினுஸான மதங்கள் என்று உண்டாக்கிப் பரப்பினால், சரீர ஹிம்ஸையை விடவும் ஜாஸ்தி ஹானி ஏற்படுத்தலாமென்று இந்தக் காலநிலையில் தெரிந்தது. அதனால், கார்யத்தை நிறுத்துவது மட்டுமல்லாமல் சிந்தையையும் அடக்கிச் சும்மா இருப்பதையே இந்த அவதாரத்தில் முக்யமாகவும் சொல்லணுமென்று பரம கருணையால் அவர் (தக்ஷிணாமூர்த்தி) நினைத்தார். சுருக்கமாகச் சொன்னால், இந்த அவதாரம் ஜனங்களைச் சும்மாயிருக்கப் பண்ணுவதற்காகவே ஆகும்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99/53-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-08-14T19:27:00Z", "digest": "sha1:6GIEV4L63NUJGDYINZ45IMYUEJBS62G3", "length": 14844, "nlines": 134, "source_domain": "tamilthowheed.com", "title": "53 – அந்நஜ்மு | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஅத்தியாயம்: 53 அந்நஜ்மு – நட்சத்திரம், மொத்த வசனங்கள்: 62\nஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நஜ்மு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயர் ஆனது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1. நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை\n2. உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை.\n3. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.\n4. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.\n5, 6, 7. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார்.\n8. பின்னர் இறங்கி நெருங்கினார்.\n9. அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு, அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது.\n10. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான்.\n11. அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை.\n12. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா\n13, 14. ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.\n15. அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது.\n16, 17. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை.\n18. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.\n19, 20. லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் சிந்தித்தீர்களா\n22. அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான்.\n23. அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையரும் தாம் அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த அத்தாட்சியையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. அவர்களுக்கு அவர்களின் இறைவனிட மிருந்து நேர் வழி வந்து விட்டது.\n24. விரும்பியது (யாவும்) மனிதனுக்கு இருக்கிறதா\n25. அல்லாஹ்வுக்கே மறுமையும், இம்மையும் உரியது.\n26. வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது.\n27. மறுமையை நம்பாதோர் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.\n28. அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. ஊகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. ஊகம் உண்மைக்கு எதிராக ஒரு பயனும் தராது.\n29. இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (வேறு எதையும்) நாடாமல் நமது அறிவுரையைப் புறக்கணிப்பவரைப் அலட்சியம் செய்வீராக\n30. இதுவே அவர்களது அறிவின் எல்லை. தனது வழியை விட்டும் தவறியவன் யார் நேர் வழி பெற்றவன் யார் நேர் வழி பெற்றவன் யார் என்பதை உமது இறைவன் நன்கறிவான்.\n31. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தீமை செய்தோரை அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாகத் தண்டிப்பான். நன்மை செய்து கொண்டிருப்போருக்கு அழகிய கூலியைக் கொடுப்பான்.\n32. அற்பமானவை தவிர பெரும்பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் யார் தவிர்த்துக் கொள்கிறாரோ உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். உங்களைப் பூமியிலிருந்து படைத்த போதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்த போதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள் (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.\n34. அவன் குறைவாகவே கொடுத்தான். (பிறர்) கொடுப்பதைத் தடுக்கிறான்.\n35. அவனிடம் மறைவானவை பற்றிய ஞானம் இருந்து அவன் (அதைக்) காண்கிறானா\n36, 37, 38, 39. மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் ம��்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா\n40. அவனது உழைப்பு பின்னர் (மறுமையில்) காட்டப்படும்.\n41. பின்னர் முழுமையான கூலி கொடுக்கப்படுவான்.\n42. உமது இறைவனிடமே சென்றடைதல் உண்டு.\n43. அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான்.\n44. அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான்.\n45, 46. செலுத்தப்படும் விந்துத் துளியிலிருந்து அவனே ஆண் பெண் எனும் ஜோடிகளைப் படைத்தான்.\n47. மீண்டும் உருவாக்குவது அவனைச் சேர்ந்தது.\n48. அவனே செல்வந்தனாக்கி திருப்தியடையச் செய்கிறான்.\n49. அவனே “ஷிஃரா’வின் இறைவனாவான்.\n50, 51, 52. அவனே முந்தைய ஆது, மற்றும் ஸமூது சமுதாயத்தையும், முன்னர் நூஹுடைய சமுதாயத்தையும் விட்டு வைக்காது அழித்தான். அவர்கள் மிகப் பெரும் அநீதி இழைத்து, வரம்பு மீறியோராக இருந்தனர்.\n53. (லூத்துடைய சமுதாயமான) தலை கீழாகப் புரட்டப்பட்ட ஊராரையும் ஒழித்தான்.\n54. அதைச் சுற்றி வளைக்க வேண்டியது வளைத்துக் கொண்டது.\n55. உனது இறைவனின் அருட்கொடைகளில் எவற்றில் சந்தேகம் கொள்கிறாய்\n56. இது முந்தைய எச்சரிக்கைகளில் ஓர் எச்சரிக்கை\n57. நெருங்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது\n58. அல்லாஹ்வையன்றி அதை வெளிப்படுத்துபவர் எவருமில்லை.\n59. இந்தச் செய்தியிலா ஆச்சரியப்படுகிறீர்கள்\n61. அலட்சியம் செய்வோராகவும் இருக்கிறீர்கள்\n62. அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99/80-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B8/", "date_download": "2018-08-14T19:27:26Z", "digest": "sha1:2JEXFPHZYIXI5NMN7RZKSYHDC6MEU35J", "length": 8897, "nlines": 110, "source_domain": "tamilthowheed.com", "title": "80 – அபஸ | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஅத்தியாயம்: 80 அபஸ – கடுகடுத்தார், மொத்த வசனங்கள்: 42\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கடுகடுத���தார் என்ற சொல் இடம் பெறுவதால் அதையே பெயராக ஆக்கியுள்ளனர்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…\n1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.\n3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே) உமக்கு எப்படித் தெரியும்\n4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.\n5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.\n7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.\n8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.\n12. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார்.\n13, 14, 15, 16. இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் (வானவர்களின்) கைகளில் உள்ளது.\n17. மனிதன் சபிக்கப்பட்டு விட்டான். அவன் எப்படி நன்றி கெட்டவனாக இருக்கிறான்\n18. எந்தப் பொருளிலிருந்து அவனை (இறைவன்) படைத்தான்\n19. விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு (விதியை) நிர்ணயித்தான்.\n20. பின்னர் வழியை அவனுக்கு எளிதாக்கினான்.\n21. பின்னர் அவனை மரணிக்கச் செய்து மண்ணறைக்கு அனுப்புகிறான்.\n22. பின்னர் தான் நாடும் போது அவனை எழுப்புவான்.\n (இறைவன்) கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.\n24. மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்\n25. நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம்.\n26. பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம்.\n27, 28, 29, 30, 31, 32. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.\n33, 34, 35, 36. அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.\n37. அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் முழுக் கவனத்தை ஈர்க்கும் காரியம் உண்டு.\n38. அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.\n39. மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்\n40. அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும்.\n41. அவற்றைக் கருமை மூடியிருக்கும்.\n42. அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள்.\nமறுமொழியொன���றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpimltn.blogspot.com/2017/12/blog-post_17.html", "date_download": "2018-08-14T19:20:21Z", "digest": "sha1:ESTFNQOW5ENB5KFPZBILXIDVVD5LBBLH", "length": 27696, "nlines": 131, "source_domain": "cpimltn.blogspot.com", "title": "இகக (மா - லெ) விடுதலை", "raw_content": "இகக (மா - லெ) விடுதலை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை\nதமிழக விவசாயத்தை அழிக்கிற நீராதாரத்தை அழிக்கிற\nஜெயலலிதா இறந்து ஓராண்டு கழித்து ஒரு வழியாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.\nஎதற்காக முந்தைய இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது, அந்தச் சூழல் சரி செய்யப்பட்டுவிட்டதா, ரூ.89 கோடி பணம் பட்டுவாடா விவரங்கள், நான்கு அமைச்சர்கள் பெயர்கள் இருந்த பட்டியல் என்னாயிற்று போன்ற அடிப்படையான ஜனநாயக கேள்விகள் எவற்றுக்கும் எந்த பதிலும் கிடைக்காமல், எந்தத் தீர்வும் எட்டப்படாமல் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதற்குக் காரணமானவர்களில் ஒரு பிரிவினருக்கு இன்று இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அஇஅதிமுக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மோடி மீது வெளிப்படையாக வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் என்ற ஒன்றுதான் இயங்கித்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக நமக்குச் சொல்லப்படுகிறது.\nஇரட்டை இலை கிடைப்பதில் வெற்றி பெற்றுவிட்டதால் இடைத்தேர்தலிலேயே வெற்றி பெற்றுவிட்டதாக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள் முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும். முதலமைச்சர் தொகுதி என்ற முன்னுரிமை இருந்தும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, கோடையில் குடிநீர் தேடியும் மழை வந்தபோது வீட்டுக்குள் புகுந்த கழிவுநீர் அகற்றவும் தொகுதி மக்கள் பட்ட துன்பங்கள் தொடர்ந்தன. சமீபத்திய மழையில் தொகுதிக்குச் சென்ற முதலமைச்சர் மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பினார். அந்த மக்களுக்கு இரட்டை இலையால், அது இருந்தபோதும், முடக்கப்பட்டபோதும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மீண்டுள்ள இரட்டை இலை புதிதாக எதையும் கொண்டு வரும் எனவும் அவர்���ளுக்கு நம்பிக்கை இல்லை. அதிகபட்சம், தேர்தல் பிரச்சார காலத்தில் அவர்கள் பெயரால் கொள்ளையடிக்கப்பட்ட கோடிகளில் இருந்து ஏதோ சொற்பம் கிடைக்கலாம்.\nஇரட்டை இலையில் வெறும் நரம்புகள் மட்டும் தெரிய, இலைகளின் நடுவில் தாமரை முளைத்திருக்க, ஓர் இலையின் ஒரு மூலையில் மோடி ஆர்வமாகப் பார்த்திருக்க, இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் இரட்டை இலையைத் தூக்கிக் கொண்டாடுவதாக கார்ட்டூனிஸ்ட் பாலா கேலிச்சித்திரம் வரைந்திருக்கிறார். மோடி எழுதித் தந்தபடி விவகாரங்கள் அடுத்தடுத்து மிகவும் கச்சிதமாக நகர்கின்றன என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் எப்படியாவது காலையோ கையையோ வைத்துவிட பாஜக முயற்சிகள் எடுக்கும்போது இபிஎஸ்ûஸ ஓபிஎஸ்ûஸ விட இரட்டை இலை பாஜகவுக்குத்தான், இடைத்தேர்தலில் போட்டியிட்டால் கூட, இன்று மிகவும் அவசியம். அஇஅதிமுக ஆட்சியாளர்களின் அனைத்தும் தழுவிய சீர்கெட்ட நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் பேய் வருமா பிசாசு வருமா அல்லது அவற்றையும் விழுங்கி விடும் பூதம் வருமா என்றுதான் எதிர்பார்க்க வேண்டியுள்ளது.\nஇரட்டை இலை, எம்ஜிஆர் நூற்றாண்டு கொண்டாட்ட சத்தங்களால் மக்கள் பிரச்சனை களை பின்னுக்குத் தள்ளிவிட முடியவில்லை. டெங்கு, மர்மக் காய்ச்சல், கந்துவட்டி எல்லாம் பேயாட்டம் ஆடுகின்றன. இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் எந்தப் பிரச்சனைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று உறுதி காக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னவாயின, அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கு போனது என்று எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை புதிதாக அறிவித்து புதிதாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்கிறார்கள். அதற்கு ஜெயலலிதா ஆன்மாவை துணைக்கு அழைத்தும் கொள்கிறார்கள். போயஸ் தோட்டம் வரை நடந்த வருமான வரித்துறை சோதனைகள், தங்கள் வீடுகளுக்கு நீளாமல் நின்றதே இன்று அவர்களுக்கு போதுமானது.\nஇப்போது தலை தப்பினாலும், பேராசை மட்டுப்படவில்லை. கொள்ளையடிக்கும் பழக்கத்தை அவ்வளவு எளிதாக துறந்துவிட முடியவில்லை. பழனிச்சாமி அரசாங்கம் 70 மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்திருக்கிறது.\nஇந்த குவாரிகள் தஞ்சை, நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்று சொல்லப்படு��ிறது. காவிரி பாசன பகுதி விவசாயிகள் ஏற்கனவே கடுமையான நெருக்கடியில் இருக்கிறார்கள். விவசாய விரோத அரசுகளின் கொள்கைகளால் வாழ்வாதாரம் இழக்கி ôர்கள். தற்கொலையை தேர்ந்தெடுக்கிறார்கள். நெடுவாசல், கதிராமங்கலம் பிரச்சனைகளுக்கு இன்னும் மத்திய அரசு பதில் சொல்லாமல் இருக்கும்போது நன்னிலத்தில் துவங்குகிற புதிய ஓஎன்ஜிசி வேலைகளுக்கு எதிராக விவசாயிகள் குரல் எழுப்பியுள்ளனர். வீணாகக் கடலில் கலக்கும் நீரை சேகரிக்க தடுப்பணைகள் கட்டி நீராதாரத்தை மேம்படுத்தி விவசாயத்தைப் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தும்போது, மிஞ்சியிருக்கிற நீராதாரத்தை மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கையை பழனிச்சாமி அரசு எடுக்கிறது.\nகரைவேட்டிக்காரர்களின் ஆதரவுடனும் ஆசியுடனும் சட்டத்துக்கு உட்பட்டும் சட்ட விரோதமாகவும், கொசஸ்தலை முதல் தாமிரபரணி வரை ஆற்று மணல் கொள்ளையடிக்கப் பட்டு தமிழ்நாட்டின் விவசாயமும் குடிநீராதாரமும் அழிக்கப்பட்டுவிட்ட பிறகு, இன்னும் என்ன மீதம் இருக்கிறது நெடுவாசல், கதிராமங்கலம் என்று மோடி அரசாங்கத்துக்கு எதிராக தமிழக விவசாயிகள் போராடுவதை சற்று தள்ளிவைத்துவிட்டு பதில் மணல் குவாரிகள் வேண்டாம் என்று வலியுறுத்தி தமிழக அரசு மீது அவர்களது எதிர்ப்பு குவியக் கூடும். மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படுவதால், மணல் அள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என ஏற்கனவே விவசாயிகள் சொல்லும்போது, புதிய குவாரிகள் பற்றிய அறிவிப்பு அவர்கள் வேதனைகளை கேலி செய்வதாக இருக்கிறது.\nமறுபுறம், வெங்காயம், தக்காளி, சர்க்கரை, பால், அரிசி, பருப்பு, எண்ணெய், பெட்ரோல் என அத்தியாவசிய பொருட்கள் விலைகள் உயர்ந்து சாமான்ய மக்கள் உணவுப் பழக்கத்தையே கீழே தள்ளிவிட்டபோது, இந்த அத்தியாவசியப் பொருட்கள் விலைகளை குறைக்க நடவடிக்கைகள் எடுப்பதை விட்டுவிட்டு, மணல் விலையைக் குறைக்க அவசரமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையால் அனைவருக்கும் மணல் கிடைக்கும் என்கிறது பழனிச்சாமி அரசாங்கம். அனைவருக்கும் உணவு கிடைப்பதைக் கூட உறுதி செய்யாத அரசு யாருக்கு மணல் கிடைப்பதை உறுதி செய்யப் போகிறது யாருக்கு இப்போது குறைந்த விலையில் மணல் தேவைப்படுகிறது யாருக்கு இப்��ோது குறைந்த விலையில் மணல் தேவைப்படுகிறது யார் அந்த மணலை எடுப்பார்கள் யார் அந்த மணலை எடுப்பார்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விவசாயி மணல் அள்ளும் வேலையையா பிரதானமாகப் பார்ப்பார் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விவசாயி மணல் அள்ளும் வேலையையா பிரதானமாகப் பார்ப்பார் அல்லது ரேசன் பொருட்கள் கூட வாங்க முடியாத சாமான்ய தமிழன் மணல் வாங்கப் போகிறாரா\nபுதிய மணல் குவாரிகளுக்கு யார் உரிமம் பெறுவார் என்று நமக்குத் தெரியும். மாட்டு வண்டியில் மணல் அள்ள உரிமம் பெற்றுவிட்டு லாரியில் மணல் அள்ளும் மணல் மாஃபியாக்களுக்கும் கட்டுமான பெருநிறுவனங்களுக்கும் புதிய மணல் குவாரிகள் புதிய கொள்ளை களத்தை திறந்துவிடுமே தவிர வேறு யாருக்கும் எந்தப் பயனும் இருக்காது என்பதை இன்றைய நிலைமைகளில் ஏற்கனவே தமிழ்நாட்டு மக்கள் பார்த்துவிட்டார்கள். ஜெயலலிதாவின் நல்லாசியுடன் நீண்டகாலமாக பொதுப் பணித்துறையின் அமைச்சராக இருந்த ஓபிஎஸ்சுக்கும் மணல் வியாபாரம் செய்யும் சேகர் ரெட்டிக்கும் இருக்கும் நெருக்கம் எப்படிப்பட்ட நெருக்கம் என்பதை ரூ.34 கோடி புதிய 2000 ரூபாய் தாள்கள் 2016 இறுதியிலேயே காட்டிவிட்டன. இப் போது 2015 மழைக்குப் பிறகு மணல் மீண்டும் படிந்திருப்பதாகச் சொல்லும், அந்த மணலை கொள்ளை கொண்டுவிட வேண்டும் என்று துடிக் கும் தமிழ்நாட்டின் மணல் மாஃபியாக்களின் தேவையைத்தான் முதலமைச்சர் பழனிச்சாமி பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். சாராய ஆலை முதலாளிகள், வியாபாரிகள் நலன் காக்க காவல்துறை உதவியுடன் டாஸ்மாக் நடத்துகிற அரசாங்கம், அதில் பெற்ற ‘அனுபவத்தில்’ இருந்து மணல் மாஃபியாக்கள் நலன் காக்க மணல் குவாரிகள் நடத்த முடிவெடுத்திருக்கிறது. மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சி செய்த சில நேர்மையான அதிகாரிகள் பலர் ‘விபத்தில் சிக்கி’ உயிரிழந்த சம்பவங்கள் தமிழகத்தில் ஏராளம். எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும், சிலர் கொள்ளையடிக்க பலர் உயிரிழப்புக்கு ஆளாவது என்பது பழனிச்சாமி அரசாங்கத்தின் புதிய கொள்கையாக, திட்டமாக, நடைமுறையாக இருக்கிறது.\nநெசவாளர்களின் எலும்புக் கூடுகளால் கங்கைச் சமவெளி வெண்ணிறமானது என்று சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவை மார்க்ஸ் விவரித்தார். தமிழக மக்களின் எலும்புக் கூடுகளால் தமிழ்நாட்டையே வெண்ணிறமாக்கும் முயற்சியில்தான் இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் அவர்களது சக அமைச்சர்களும், மோடியின் பேராதரவுடன் இறங்கியிருக்கிறார்கள்.\nஇருக்கிற மணல் குவாரிகளை மூடவும் புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கு தடை விதித்தும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழனிச்சாமி அரசு என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும்.\nதீக்குளித்தால்தான் வஞ்சக ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும், தற்கொலை செய்துகொண்டால்தான், பிரச்சனை பேசப்படும் என்ற நிலையை உருவாக்கியிருப்பதை, பாஜக வழிகாட்டுதலில் நடக்கும் அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்று சொல்லிக் கொள்ளலாம். தொழிலாளி முதல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரை கந்துவட்டி வேட்டையாடுகிறது. வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிய அஇஅதிமுக பிரமுகரிடம் நியாயம் கேட்கப்போய் தீக்குளித்து திமுக பிரமுகர் உயிரிழந்தார். ஆசிரியர் வசுவுகளைத் தாங்க முடியாமல் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றன. டாஸ்மாக் சாராய போதையில், வாய்ச்சண்டை கைகலப்பாக மாறி, நண்பர்கள், உறவினர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வது உச்சத்தில் இருந்தபோது, உணர்ச்சிக் கொலைகள் நடப்பதற்கு அரசு என்ன செய்ய முடியும் என்று ஜெயலலிதா கேட்டார். இங்கு குறிப்பிடப்பட்ட உயிரிழப்புகள், அதிமுக அரசின் குற்றமய அலட்சியத்தால் செய்தியாகாமல் போகிற உயிரிழப்புகள் அனைத்துக்கும் நேரடியாக அரசுதான், அரசு நிர்வாகம்தான், ஆட்சியாளர்கள்தான் பொறுப்பு என்று மக்கள் மிகத் தெளிவாகச் சொல்லத் துவங்கிவிட்டனர்.\nஇப்போது இயங்குகிற மணல் குவாரிகளில் மணல் எடுப்பதால் என்ன சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன, எவ்வளவு மணல் எடுக்கப்படுகிறது, யார் எடுக்கிறார்கள், அரசு நிர்ணயித்த விலைக்குத்தான் விற்கப்படுகிறதா, அரசு நிர்ணயித்த அளவில்தான் அரசு நிர்ணயித்த இடங்களில் மட்டும்தான் மணல் எடுக்கப்படுகிறதா என பல கேள்விகள் பதிலுக்கு காத்திருக்கின்றன. நெருக்கடிகள் முற்றியுள்ள கட்டத்தில் எதைச் செய்தால் பாதிப்பு இன்னும் கூடுமோ அதைச் செய்ய தமிழக அரசு தயாராகிறது. செயற்கை மணல் உற்பத்தி, மணல் இறக்குமதி ஆகியவற்றுக்கு வாய்ப்பு இருக்கும் போது, மக்கள் வாழ்வைச் சிதைக்கும் நடவடிக்கைக்கு தயாராகிற பழனிச்சாமி அரசுக்கு எச்சரிக்கை விடுக்க தமிழக மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பழனிச்சாமி அரசுக்கு ஆர்கே நகரில் மக்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.\nஉழைக்கும் மக்களே, ஜனநாயகத்தை நேசிப்பவர்களே\nசென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒரு முறை வேலை நிறுத...\nதிருத்திக் கொள்ளாமலே இருப்பதைவிட தாமாக திருத்திக் ...\nதமிழக விவசாயத்தை அழிக்கிற நீராதாரத்தை அழிக்கிற மணல...\nநீதிபதிகள் நீதி வழங்குவதில்லை நீதிபதிகள் தீர்ப்பு...\nஅறம் அறம் படத்தில் கதாநாயகன் இல்லை. திரைக்குப் பி...\nநவம்பர் இறுதியில் இரண்டு நிகழ்ச்சிகள் பாரதி ‘உயர...\nநிலையான படை இல்லாத ஓர் அரசு தண்டத் தீனி அதிகார வர்...\nசங்க முன்னோடிகளுக்கு கம்பல்சரி ரெஸ்ட், 21 நாட்கள...\nஇகக மாலெ விடுதலை – இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2015/05/blog-post_15.html", "date_download": "2018-08-14T19:27:08Z", "digest": "sha1:Z7MXLFIPXFF7X5P5DDADLCDSMPDMBESN", "length": 10906, "nlines": 216, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: ஒ காதல் கண்மணி", "raw_content": "\nடைட்டிலே வழக்கமான மணிரத்னம் பாணியில், அழுது வடியாமல் இளமை கொப்பளிக்க, ஒரு ரகளையான அனிமேஷனில் ஆரம்பிக்கிறது. Refreshing\nமுதல் சீனிலேயே ஹீரோ ஹீரோயின் அறிமுகம். பிறகு வழக்காமான க்ளிஷேடான மணிரத்ன அசட்டு வசனங்கள் [அந்த சர்ச்சில் இருவரும் பேசுவது ஸ்வபா..] பிரகாஷ் ராஜ் ஒப்பனை அருமை. ஒரு வேளை இது தான் நிஜ பிரகாஷ் ராஜா ஸ்வபா..] பிரகாஷ் ராஜ் ஒப்பனை அருமை. ஒரு வேளை இது தான் நிஜ பிரகாஷ் ராஜா யார் இந்த லீலா சாம்சன் யார் இந்த லீலா சாம்சன் என்ன ஒரு அருமையான பாத்திரம், என்ன ஒரு அற்புதமான நடிப்பு\nதுல்கர் முகத்தில் என்னமோ ஒன்று சரி இல்லை, மூக்கா, முழியா தெரியவில்லை. மனிதரை எல்லா பெண்களுக்கும் பிடிக்கிறது. அவர் மாதிரி நான் ஹேர் ஸ்டையில் வைத்துக் கொண்டால், \"ஏன்டா தலைய குருவிக் கூடு மாதிரி வச்சுருக்கே\" என்று கேட்பார்கள். அச்சு அசல் அப்படி தான் இருக்கிறது. அவருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயம். நடிப்பதற்கு பெரிதாய் ஒன்றும் ஸ்கோப் இல்லை. \"பெங்களூர் டேஸ்\" படத்தில் எப்படி கேர்ஃப்ரீயாய் இருந்தாரோ அதே போல் தான் இதிலும் இருக்கிறார்.\nநித்யா அழகாய் இருக்கிறார். கிடைமட்டமாய் [தமிழில் horizontal] வளர்ந்திருக்கிறார். அவருக்கும் துல்கருக்கும் கெமிஸ்ட்ரி செம ஃபிசிகலாய் எதுனா இருக்குமோ [கிசு கிசு]. நெருங்கி வரும் ஆதியிடம் \"ஆதி, நோ சொல்லு, நோ சொல்லு\" என்னும் தாரா பதிலுக்கு ஆதி, \"நோ\" என்றவுடன், \"அப்போ கிட்ட வராதே\" என்று குதூகலிக்கும் இடம் சோ ஸ்வீட்\" என்று குதூகலிக்கும் இடம் சோ ஸ்வீட் பிறகு போர்வை போர்த்திக் கொண்டு துல்கரை அழ வைக்கும் அந்த இண்டர்வல் ப்ளாக், வழிய வழிய காதல் :) மணிரத்னம் என்னமாய் கொஞ்சுகிறார் பிறகு போர்வை போர்த்திக் கொண்டு துல்கரை அழ வைக்கும் அந்த இண்டர்வல் ப்ளாக், வழிய வழிய காதல் :) மணிரத்னம் என்னமாய் கொஞ்சுகிறார்\nகதையை பொருத்தவரை Old wine in new bottle. இளமை வழிய வழிய ஒரு காதல், பிரத்தியாரால் அவர்களுக்குள் பிரச்சனை, இளமை கடந்த மற்றொரு காதல் தம்பதிகள், அவர்களிடமிருந்து ஒரு வாழ்க்கை பாடம். சுபம். படத்தின் பெயரை அலைபாயுதே 2 என்று வைத்திருக்கலாம்.\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் காதலர்கள் பற்றிய கதை. கடைசியில் அவர்களும் கல்யாணம் தான் செய்து கொண்டார்கள் என்று ஏன் முடிக்க வேண்டும் சேர்ந்து வாழ்பவர்கள் காதலில் விழுந்து விட்டால் கல்யாணம் செய்து கொள்ளத் தான் வேணுமா சேர்ந்து வாழ்பவர்கள் காதலில் விழுந்து விட்டால் கல்யாணம் செய்து கொள்ளத் தான் வேணுமா அவர்கள் விருப்பப்படியே அவன் அமெரிக்க போகட்டும், அவள் பாரீஸ் போகட்டும். திரும்பி வந்து மீண்டும் சேர்ந்து வாழலாமே அவர்கள் விருப்பப்படியே அவன் அமெரிக்க போகட்டும், அவள் பாரீஸ் போகட்டும். திரும்பி வந்து மீண்டும் சேர்ந்து வாழலாமே இந்த காலத்தில் டச் சில் இருப்பாதா கஷ்டம் இந்த காலத்தில் டச் சில் இருப்பாதா கஷ்டம் எதற்கு ஒரு கல்யாணம் ஒழுங்கா திரும்பி என்கிட்டே வந்துரணும் என்று சொல்ற மாதிரியா, புரியவில்லை. முடிவில் உடன்பாடு இல்லை என்றாலும், படம் எனக்கு பிடித்துத் தான் இருந்தது. அலைபாயுதேவை விட எனக்கு இந்தப் படம் பிடித்தது\nபடத்தின் மற்ற பலங்கள், இசை, கலை மற்றும் ஒளிப்பதிவு. என்ன ஒரு இளமை துள்ளும் இசை, அந்த பிரகாஷ் ராஜின் வீடு, அகமதாபாத் ஹோட்டல், நித்யாவின் ஹாஸ்டல் அருமையான ரசனை. நகரத்தில் இருக்கும் எல்லா அசிங்கங்களையும் மறைத்து அதை ஒரு சொர்க்கமாய் காட்ட மணிரத்னம், ஸ்ரீராமால் தான் முடியும் :) மும்பை போக ஆசையாய் இருக்கிறது\nமுன்னாலேயே எழுதி இருக்க வேண்டிய பின்குறிப்பு: இந்த விமர்சனத்துக்கு மெளஸ் உபயோகப்படுத்தப்படவில்லை\nLabels: சினிமா, விமர்சனம் |\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nஉத்தம வில்லன் - II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?paged=70", "date_download": "2018-08-14T19:57:55Z", "digest": "sha1:L7WRJ4EU4U5V6C2FGLRZI2EWW5MQ7JP6", "length": 4328, "nlines": 59, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Page 70 – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nயார் குற்றம் இழைத்திருப்பினும் தண்டிக்கப்படுவர் : மங்கள\nஇராணுவமோ, அரசியல்வாதிகளோ, ஏன் வேறு நபர்களோ நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் குற்றச் Read more\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கூட்டமைப்பு வேண்டுகோள்\nநீண்ட காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் Read more\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக விவகாரம்: ‘திருத்தங்களை முன்மொழிவோம்’\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பற்றி கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் Read more\nஉறுப்பினர்களின் கருத்துக்களின் அடிப்படையிலே பொருளாதார மத்திய நிலையம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கருத்தை Read more\nஇலங்கை சில முக்கிய விடயங்களை நிறைவேற்றத் தவறியுள்ளது – HRW:-\nஇலங்கை சில முக்கிய விடயங்களை நிறைவேற்றத் தவறியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=343018", "date_download": "2018-08-14T20:16:54Z", "digest": "sha1:TULHRRNSQ5M6ZJQCW5FU2QU6VR5Z4CVE", "length": 7156, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வியட்நாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு! | Vietnam floods death toll rises to 54! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவியட்நாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு\nஹனோய்: வியட்நாமில் கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந���நிலையில், மீட்பு பணிகளின்போது மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 39 பேரை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 317 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சுமார் 22,000 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்படைந்துள்ளது. 1,80,000 விலங்குகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.\nவியட்நாம் மற்றும் தாய்லாந்தில் உள்ள 77 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. இங்கு 4,80,000 ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.\nவியட்நாம் வெள்ளம் உயிரிழப்பு உயர்வு Vietnam flood\nஇத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து 30 பேர் பலி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற தடுப்பின் மீது கார் மோதியதால் பதற்றம்: போலீசார் தீவிர விசாரணை\nவிண்வெளிக்கு செல்லும் மனிதர்களுக்கான பிரத்யேக ஆடையை வெளியிட்டது நாசா\nகுடும்பச்சண்டையால் விரக்தி.... மனைவியை கொல்ல வீட்டின் மீது விமானத்தை மோதச்செய்த கணவர்\nவைரத்தை லாவகமாக திருடும் பலே 'எறும்பு'\nபாகிஸ்தானின் 72 வது சுதந்திர தினம் இன்று\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/category/music/", "date_download": "2018-08-14T19:08:44Z", "digest": "sha1:YAK4FV64GYXKSO4ZKDYREKGDD34AQBIG", "length": 12010, "nlines": 153, "source_domain": "www.envazhi.com", "title": "Music | என்வழி", "raw_content": "\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nபட்டையைக் கிளப்பும் தாரை தப்பட்டை பாட்டு\nபட்டையைக் கிளப்பும் தாரை தப்பட்டை இளையராஜா இசையை எவ்வளவு...\n மனமே நீ துடிக்காதே விழியே நீ...\nசபாஷ்..சரியான போட்டி… டைமுக்கு அவுட்லுக்கின் பதிலடி\nசபாஷ்..சரியான போட்டி… டைமுக்கு அவுட்லுக்கின் பதிலடி\n சின்ன வயதில் பார்த்த பல படங்கள்...\nகிஷோர் குமார்… இசை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்\nகிஷோர் குமார்… இசை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்\nஇளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி – பகுதி-2\nஇளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக்...\nஇளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி\nஇளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் ...\n‘மான் கண்ட சொர்க்கங்கள்…. காலம் போகப் போக யாவும் வெட்கங்களே\n‘மான் கண்ட சொர்க்கங்கள்…. காலம் போகப் போக யாவும்...\nஅந்தி மழை பொழிகிறது… இசையால் இதயம் நனைகிறது\n‘பாப் இசைச் சக்கரவர்த்தி ஜாக்ஸன்’ – சில படங்கள்… குறிப்புகள்\nபாப் இசைச் சக்கரவர்த்தி ஜாக்ஸன்- சில படங்கள்… குறிப்புகள்- சில படங்கள்… குறிப்புகள்\n“கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது\nநினைவுகளை மீட்டும் இசை… இசை பற்றி ஒருவருக்கு என்ன தெரிய...\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவ���ில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_866.html", "date_download": "2018-08-14T19:46:18Z", "digest": "sha1:UXCYY6Z7VR4RXTPVCAQMPN5TBY4273U5", "length": 46096, "nlines": 180, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், இஸ்ரேலிற்கு எதிராக வாக்களித்திருக்கும்' - அ.இ.ம.கா. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், இஸ்ரேலிற்கு எதிராக வாக்களித்திருக்கும்' - அ.இ.ம.கா.\nஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோவினால், ஜெருசலத்தின் அல்-அக்ஸா புனித பூமியில் ��ுஸ்லிம்களுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அங்கு யூதர்களுக்கு எத்தகைய உரிமைகளும் இல்லையென்றும் அவை முஸ்லிம்களின் பொதுச்சொத்துக்கள் என்றும் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசு ஆதரவளிக்காமல் விலகி நின்றமை முஸ்லிம்களுக்கு ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇஸ்ரேலின் அத்துமீரல்களையும் - மனித உரிமை மீறல்களையும் – அடாவடித்தனங்களையும், நன்கு அறிந்துள்ள இலங்கை அரசு இஸ்ரேலிற்கு எதிரான இந்த பிரேரணைக்கு வாக்களிக்காமல் விலகி நின்றமை இஸ்ரேலின் அத்துமீறல்களை ஆதரிகின்றதா அனுமதிக்கின்றதா என்ற கேள்வி எழும்புகின்றது. இதேநேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா “இஸ்ரேல் சதா காலமும் பலஸ்தீன் நாட்டை தன்வசம் வைத்திருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇச்சந்தர்பத்தில், மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த இஸ்ரேலிற்கு எதிரான பிரேரணைக்கு இலங்கை நிச்சயம் வாக்களித்திருக்கும் என்பது முழு முஸ்லிம்களினதும் அபிப்ராயமாகும்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ்\nரணில் என்ற பச்சோந்தி, அரசில் இருக்கும்பொழுது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு ஒருபோதும் இருக்காது.\nஇநத அரசு இஸ்ரேலுடன் உறவை அதிகரித்துக்கொண்டு செல்வது இலங்கை முஸ்லிம்களுக்கு நல்லதல்ல. இஸ்ரேல் இலங்கைக்கு வந்ததன் பின்பே வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இது ஒரு அபாய அறிகுறி\nதமிழர் சார்பு ஜெனிவா தீர்மானங்களை எதிர்த்து வாக்களித்த முஸ்லிம் நாடுகளின் மூஞ்சியில் இலங்கை கரியை பூசிவிட்டது.\nஅமேரிகா-இந்தியா யின் தயவு தன்பக்கம் என எண்ணி இலங்கை துணிந்து விட்டது.\nதமிழ் மக்கள் துன்பதுயரங்களுக்கு எதிராக வாக்களித்த பலஸ்தீன அரசியல் வாதிகளினால் பாவம் பாலஸ்தீன மக்கள் அவர்களின் நிலைக்கு முஸ்லீம் நாடுகளே பொறுப்பேற்கவேண்டும்\nMr.சுபைத்தீன் அவர்களே நீங்கள் இலங்கை நாடு பலஸ்தீன் அல் அக்ஸா விடயத்தில் செய்த்தை விமர்சிக்கின்றீர் அதேநேரத்தில் தற்போது பலஸ்தீன் தலைவராக இருக்கும் மஹ்மூது அப்பாஸை வாக்களிக்கவிட்டால் இஸ்ராயிலுக்கு சார்பாகத்தான் வாக்களிப்பார் என்று உங்களுக்கு தெரியாதாஇன்னும் அரபி ஆட்சியாளர்கள் மூலம்தான் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து மேற்கத்தியர்கள் முஸ்லிம்களின் உடைமைகளை சூரையாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா\nமகிந்தா அங்கு ஆதரவு அளித்து இங்கு முஸ்லிம்களை அடிமையாக இருக்க நீங்க காட்டிக்கொடுத்தும் அவன் காலைக் நக்கிக்கொண்டிவருந்த்தை இன்னும் மக்கள்,மறக்க ,மாட்டார்கள் அதை சரியாக ஒப்புக்கொண்டுள்ள் சமுதாய தூரோகிகளின் சாயம் வெளுத்துவிட்டது,மேலும் அணிலும் ஒரு குள்ளநரிதான் ஆக எவன வந்தாலும் முஸ்லிம் நாடுகளிடம் நக்கிக்கொண்டே முஸ்லிம்களுக்கு,டாடாடாடா,காட்டுவானுகள்,இதற்குக் முக்கிய காரணம் நமது முஸ்லிம் அரசியல் வாதிகள் என்ற முள்ளமாறிகள் இனீயாவது மக்கள் சிந்திக்க வேண்டும்\nஎன்ன மஹிந்த புராணம் பாடத்தொடங்கி விட்டார்கள். அவரிடம் கண்ட பணமும், வசதிகளும் இந்த ஆட்சியில் இல்லை போலும். உங்கள் அதிருப்தியை அரசாங்கத்திடமும் வெளிவிவகார அமைச்சரிடமும் தெரிவித்தீர்களா இவர்களை மக்கள் புரிந்து கொள்வார்களா\nஆம், வானத்தில் இருப்பவன் மகா சக்தன், நீதியாளன்.\nபூமியில் இருப்போரில் அவனிடம் வலிமை வாய்ந்தது நம் நாட்டு முஸ்லிம்களின் பிரார்த்தனைகள்.\nஇனியாவது புரிந்து நடந்து கொள்வார்களாக\nமஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த இஸ்ரேலிற்கு எதிரான பிரேரணைக்கு இலங்கை நிச்சயம் வாக்களித்திருக்கும் என்று சாதாரண பொதுமகன் மாதிரி கருத்து தெரிவிக்காமல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு முஸ்லிம் கட்சியின் பொறுப்புள்ள செயலாளர்க்குரிய பாங்குடன் அரசாங்கத்தை கண்டிக்க முடியாவிட்டாலும் கடுமையான அதிருப்தியையாவது தெரிவித்திருக்கவேண்டும்.\nஇன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவார்கள் , இங்குள்ள முஸ்லீம்களை தாங்குவார்கள் . இதே வெட்கங்கெட்ட நாய்கள் நாளை அரபு நாடுகளில் போய் அரபிகளின் காலை நக்கி பிச்சை எடுத்துக்கொண்டு வந்து அதே பணத்தை வைத்து இங்கே உள்ள முஸ்லிம் களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவானுகள். பிச்சைக்கார நாய்கள் .\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கு��் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\n\"ஞானசாரருக்கு மன்னிப்பு, ஜனாதிபதி நடவடிக்கை\"\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால்,...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_354.html", "date_download": "2018-08-14T19:47:38Z", "digest": "sha1:W4RTXQNJS7BYP2CG3C7DVW6ZQJ463EIR", "length": 53983, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இழி­வான செய­லைக்­கண்டு வெட்­கப்­பட வேண்­டி­யவர் இந்­நாட்டின் ஜனா­தி­ப­தியே. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇழி­வான செய­லைக்­கண்டு வெட்­கப்­பட வேண்­டி­யவர் இந்­நாட்டின் ஜனா­தி­ப­தியே.\nஒவ்­வொரு சம­யமும் மனி­த­னுக்கு நல்­ல­வற்­றையே போதித்­துள்­ளன. எம் மத்­தியில் பல­ம­தங்கள் காணப்­ப­டு­கின்­றன. கிறிஸ்­தவம், இந்து, பௌத்தம், இஸ்லாம் போன்ற மதங்கள் காணப்­படும். அதே­வேளை ஒரு நாட்டில் வாழும் ஒரு பிர­ஜை­ அவர் விரும்பும் மதத்தில் சுய­மா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் செயற்­பட, வழி­பாட்டில் ஈடு­பட பூரண உரி­மை­யுண்டு. இவர்கள் பல மதங்­களைப் பற்­றி­ய­வர்­க­ளா­கவும் செயற்­ப­டு­கின்­றனர்.\nஅந்த வகையில் ஒரு இனத்­தவர் பின்­பற்றும் மத கோட்­பா­டு­க­ளுக்கு மாற்­று­ம­தத்தைச் சேர்ந்த இன்­னொரு இனத்­த­வர்­க­ளினால் அவர்­களின் மத கட­மை­களை நிறை­வேற்ற விடாமல் தடை செய்­வது, இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வது, அவ­ம­திப்­பது, தூசிப்­பது, அச்­சு­றுத்­து­வது, மதத்­த­வர்­களைத் தாக்­கு­வது போன்றவைகள் அர­சியல் யாப்பில் மதம், கலா­சார விட­யங்­களை வலி­யு­றுத்தும் 10,11,12 ஆம் சரத்­துக்கு சவால் விடும் ஒரு செய­லாகும்.\nஇந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்­கென 1000 ஆண்டு கால பழை­மை­வாய்ந்த சிறப்­பான வர­லா­றுகள் உண்டு என்­ப­த­னையும் முஸ்லிம் மக்கள் வந்­தே­று­கு­டிகள் என்று கோஷ­மிடும் காவி­யு­டை­ய­ணிந்த இன­வா­தத்தைத் தூண்­டு­ப­வர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.\nஇலங்­கையில் வாழும் முஸ்­லிம்கள் இந்த இலங்கை எவ்­வ­ளவு பழைமை வாய்ந்­ததோ அவ்­வ­ளவு பழை­மை­யா­ன­வர்­களே இந்­நாட்டு முஸ்­லிம்கள் என 1956 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றில் உரை­யாற்­றிய போது முன்னாள் பிர­தமர் எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்­டா­ர­நா­யக்க குறிப்­பிட்டார். அந்த வகையில் இலங்­கையில் 8 ஆம் நூற்­றாண்டு முதல் இன்­று­வ­ரையும் முஸ்­லிம்கள் முன்­னைய கால சிங்­கள மன்­னர்­க­ளோடும் சிங்­கள மக்­க­ளோடும் மிகவும் நெருங்­கிய தொடர்­பு­டை­ய­வர்­க­ளா­கவும் வேண்­டி­ய­வர்­க­ளா­கவும் விளங்­கினர்.\n1948 இல் இலங்­கையின் சுத���்­தி­ரத்­திற்­காக சிங்­கள தலை­மை­க­ளோடு தோளோடு தோள் நின்று உழைத்த டீ.பீ.ஜாயா போன்­ற­வர்கள் உட்­பட அறிஞர் சித்­தி­லெப்பை, பாக்கிர் மாக்கார், பதி­யுதீன் மஹ்மூத் போன்­ற­வர்கள் இந்­நாட்டின் இன ஐக்­கி­யத்­திற்­கா­கவும் இன ஒற்­று­மைக்­கா­கவும் அய­ராது உழைத்­தனர். இதன் கார­ண­மாக அன்­றைய சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளி­னாலும் சிங்­கள மக்­க­ளாலும் முஸ்­லிம்கள் மதிக்­கப்­பட்­ட­துடன் நிம்­ம­தி­யா­கவும் வாழ்ந்­தனர்.\nஇந்­நாட்டில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக 1915 இல் முதன் முறை­யாக அந­கா­ரிக தர்­ம­பா­லவின் தலை­மையில் தொடக்கி வைக்­கப்­பட்­டது. கல­வ­ரத்தில் முஸ்­லிம்கள் பல கோடி­ரூபாய் சொத்­து­க­ளையும் உயிர்­க­ளையும் இழந்­தனர்.\nஇருந்தும் முஸ்­லிம்கள் பொறுமை காத்­தனர். இந்­நாட்டில் இன­வா­தத்தை விதைத்­த­வர்கள் தமி­ழர்­களோ அல்­லது முஸ்­லிம்­களோ அல்லர் பௌத்­தர்­களே ஆரம்­பித்­தனர். இது போன்று துப்­பாக்கி கலா­சா­ரத்­தையும் பௌத்­தர்­களே ஆரம்­பித்து வைத்­தனர். 1959 ஆம் ஆண்டு எஸ் .டபி­ளியூ. ஆர். டீ. பண்­டா­ர­நா­யக்க இலக்கு வைக்­கப்­பட்டார். இதைச் செய்­த­வரும் ஒரு பௌத்த பிக்கு என்­ப­தையும் நாம் மறந்துவிட முடி­யாது.\nகண்­ணி­ய­மா­கவும் மேன்­மை­யா­கவும் படைக்­கப்­பட்ட மனிதன் ஏன் இவ்­வ­ளவு கீழ்த்­த­ர­மாக நடந்து கொள்­கின்­றார்­களோ தெரி­ய­வில்லை. இந்­நாட்டில் வாழும் 80 சத­வீ­த­மான சிங்­க­ள­வர்கள் இன­வா­தத்தை ஒரு­போதும் விரும்­பா­த­வர்கள். மாறாக இந்­நாட்டில் வாழும் சகல மக்­களும் இன ஐக்­கி­யத்­து­டனும் சமா­தா­னத்­து­டனும் வாழ­வேண்டும் என்றே விரும்­பு­கின்­றனர்.\nஉதா­ர­ண­மாக மறைந்த சோபித தேரர் சிறு­வ­ய­து­தொ­டக்கம் மரணம் வரை­யிலும் இந்­நாட்டு மக்­களின் இன­நல்­லு­றவைக் காப்­ப­தற்­காக அய­ராது உழைத்த மனி­தரில் மாணிக்­க­மாகும். இன்­றைய நல்­லாட்­சியைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக தன்­னையே அர்ப்­ப­ணித்தார். இந்­நாட்டில் முஸ்லிம் மத­த் தலைவர்­களோ அல்­லது ஐயர்கள், கிறிஸ்தவ குருமார்­களோ அர­சியல் செய்­வ­தில்லை.\nஆனால் காவி­யு­டை­ய­ணிந்த துற­வி­க­ளான பிக்­குகள் அர­சியல் செய்­வ­தோடு நின்று விடாமல் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சவால் விடு­ப­வர்­களாக, சட்­டங்­களைக் கையி­லெ­டுத்­த­வர்­க­ளாக, நீதி­யையும் நியா­யத்­தையும் அவ­ம­திப்­ப­துடன் ��ண்­டி­யர்­க­ளாக, காடை­யர்­க­ளாக முஸ்­லிம்­களின் மத விவ­கா­ரங்­களில் தேவை­யில்­லாமல் மூக்கை நுழைத்து இஸ்­லாத்­தையும் அல்­லாஹ்­வையும் அவ­னது ரஸூ­லையும் நிந்­திப்­ப­துடன் நின்று விடாமல் முஸ்­லிம்­களை தூசித்தும் வசை­பா­டியும் வரு­கின்­றனர்.\nஇலங்கை பௌத்­தர்­களின் நாடு என்ற பாணியில் முஸ்­லிம்கள் வந்­தே­று­கு­டிகள் என்றும் கோஷம் எழுப்­பு­கின்­றனர். ஆனால் பொது­பல சேனா போன்ற இன­வா­திகள் இலங்­கையின் வர­லாற்றைப் புரிந்து கொள்­ளா­த­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர். இலங்­கையைப் பொறுத்­த­மட்டில் இங்கு வாழும் அனை­வரும் வந்­தேறு குடி­கள்தான் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது.\nதற்­போது நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பொது­பல சேனா­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் அடா­வ­டித்­த­ன­மா­னது இந்­நாட்டை நேசிக்கும் எந்­த­வொரு ஜன­நா­யக மனி­த­னாலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பௌத்­தத்­து­ற­விகள் தங்­களின் இடங்­க­ளி­லி­ருந்து தங்­களின் மதக்­க­ட­மை­களை செய்­ய­வேண்டும்.\nஅதுதான் அவர்கள் அணிந்­தி­ருக்கும் காவி­யு­டைக்கு செய்யும் மரி­யா­தை­யாகும். புத்த பெருமான் தனது போத­னையின் ஆரம்­பத்தில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சமத்­துவம், சௌபாக்­கியம், சாந்தி, சமா­தானம், விட்­டுக்­கொ­டுத்தல், ஒழுக்க விழு­மி­யங்­க­ளையே போதனை செய்தார். ஆனால், தற்­போ­தைய இன­வாதம் கொண்ட சில பிக்­கு­களின் இழி­வான நட­வ­டிக்­கை­யா­னது புத்­த­பெ­ரு­மானின் நற் சிந்­த­னை­க­ளையும் ஒட்­டு­மொத்த பௌத்­தர்­க­ளையும் களங்­கப்­ப­டுத்­து­வ­துடன் முஸ்­லிம்­களின் உள்­ளங்­க­ளையும் புண்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளன.\nமுஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக பொது­பல சேனா­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட அடா­வ­டித்­த­னங்­களை வேடிக்கை பார்த்­த­தினால் ராஜ­பக் ஷ உள்­நாட்டில் மட்­டு­மன்றி, சர்­வ­தேச உல­கிலும் பாரிய அவ­மா­னத்தைப் பெற்­றுக்­கொண்டார். மேற்­படி அடக்­கு­மு­றை­க­ளி­லி­ருந்து விடு­ப­டவே கடந்த 2015 இல் முஸ்­லிம்கள் தற்­போ­தைய ஜனா­தி­பதி மீது நம்­பிக்கை வைத்து நல்­லாட்­சியைக் கொண்­டு­வ­ர­லா­யினர்.\nமுஸ்­லிம்­களின் மத உரிமை மற்றும் அனைத்து விட­யங்­க­ளையும் பாது­காப்பேன் என்று உறுதி வழங்­கி­யவர் தற்­பொ­ழுது பொது­பல சேனாவின் அடா­வ­டித்­த­னங்­களை தடுத்து நிறுத்த முடி­யாமல் இருப்­பதன் மர்­மம்தான் என்ன சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளன. உண்­மை­யா­கவே இவ்­வா­றான இழி­வான செய­லைக்­கண்டு முதல் வெட்­கப்­பட வேண்­டி­யவர் இந்­நாட்டின் ஜனா­தி­ப­தியே.\nஇவ்­வா­றான அடா­வ­டித்­த­னங்­க­ளி­லி­ருந்து நாட்­டையும், ஜன­நா­ய­கத்­தையும், நீதி­யையும் சட்­டத்­தையும் அதன் மக்­க­ளையும் பாது­காக்­க­வேண்­டிய முழுப் பொறுப்பும் ஆட்­சி­யா­ளர்­களின் கட்­டாய கடப்­பா­டாகும். இஸ்லாம் ஒரு தூய மார்க்கம் என்ற அடிப்­ப­டையில் இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் அதனைப் பின்பற்­றி­ய­வர்­க­ளா­கவே ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் நல்­லி­ணக்கம் கொண்­ட­வர்­க­ளாக வாழ்ந்து வந்­துள்­ளனர்.\nமுஸ்லிம்கள் இந்நாட்டில் பல சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம்கொடுத்தபோதும் அவைகளை மிகவும் பொறுமையுடன் எதிர்கொண்டார்கள். ஆனால், தற்போதைய முஸ்லிம்களுக்கெதிரான இந்த அடாவடித்தனங்களை நோக்கும்போது பொதுபல சேனாவின் முழு நோக்கமும் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய ஒரு நிலைமையை உருவாக்கவே முயற்சித்துக்கொண்டிருப்பது தெளிவாகப் புரிகின்றது.\nசில இனவாத, கும்பல்களின் கேவலமான அட்டூழியங்களை முஸ்லிம்கள் மிகவும் நிதானத்துடனும், அமைதியுடனும் அணுகி, பொறுமை காத்தவர்களாக, நோன்பு நோற்றவர்களாக, ஐவேளை தொழுகையிலும் மேற்படி குளறுபடிகளில் இருந்து தம்மை விடுவித்து நாட்டில் நல்லிணக்கத்தையும், அமைதியையும், நிம்மதியையும் தரவேண்டுமென அந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் நாம் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுவோமாக.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமதங்களை நிந்திக்கும் மதகுருவே உள்ள தேசமிதுவே. அதை மனதார இருந்து பார்த்துக் கொண்டு ஆட்சி செய்யும் தலைவரின் இடுப்பில் சக்தி உண்டோ தெரியாது.\nதெரியாய்த்தனமாக ஒட்டு போட்டுவிட்டோம் ,இனி சிந்தித்து வாக்களிப்போம்,\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅ��்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\n\"ஞானசாரருக்கு மன்னிப்பு, ஜனாதிபதி நடவடிக்கை\"\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால்,...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட��டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg0NTkzMzAzNg==.htm", "date_download": "2018-08-14T20:19:26Z", "digest": "sha1:HYO2DH3JMX5TVXQBFPSZ7WWXQOIKL3UV", "length": 11376, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "சாண்ட்விச்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nகாலையில் சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட சத்தான வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி\nகோதுமை பிரெட் துண்டுகள் - 4,\nவெண்ணை சீஸ் ஸ்லைஸ் - 1,\nகேரட் துருவல் - 4 டீஸ்பூன்,\nமுட்டைகோஸ் துருவல் - 4 டீஸ்பூன்,\nகிரீன் சட்னி - 3 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு,\nமிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்.\nகேரட் துருவலுடன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.\nகோதுமை பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு வெண்ணெய் தடவவும்.\nஒரு பிரெட் ஸ்லைசின் மீது கிரீன் சட்னியை தடவவும்.\nஅதன் மீது மற்றொரு பிரட் ஸ்லைஸ், சீஸ் ஸ்லைன்ஸ் வைத்து, முட்டைக்கோஸ் துருவலை பரத்தி அரை டீஸ்ப��ன் மிளகுத்தூள் தூவவும்.\nஇப்போது அதன் மீது மூன்றாவது பிரெட் ஸ்லைசை வைத்து மேலே கேரட் கலவையை பரத்தவும்.\nஇறுதியாக நான்காவது பிரெட் ஸ்லைசால் மூடி, முக்கோண வடிவில் வெட்டி பரிமாறவும்.\nஅருமையான வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.\n* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கொத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் இ\nதோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என\nபலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்\nரவையுடன் தேங்காய் சேர்த்து லட்டு செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த லட்டை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அ\nசளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இதன் செய்முறை\n« முன்னய பக்கம்123456789...105106அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/2018/02/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-14T19:54:30Z", "digest": "sha1:JE26M3FQ6CGWY437MHNVTS5OWGN2EXPS", "length": 12819, "nlines": 180, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "திருமானூர் பகுதி கடைகளில் ஆய்வு | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nHome > Ariyalur, DISTRICT-NEWS\t> திருமானூர் பகுதி கடைகளில் ஆய்வு\nதிருமானூர் பகுதி கடைகளில் ஆய்வு\nஅரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதிகளிலுள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.\nமாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா அறிவுறுத்தலின்படி, மாவட்ட நியமன அலுவலர் ஜெகநாதன் முன்னிலையில், உணவுப் பாதுகாப்பு துறையை சேர்ந்த ஸ்டாலின்பிரபு, வசந்தன் ஆகியோர் திருமானூர் பகுதிகளிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.\nஇதில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில்,ப���்ளி குழந்தைகள்,மாணவ,மாணவிகள் உண்ணக்கூடிய தின்பண்டங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். குறிப்பாக வெளிமாநில சாக்லெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது, சந்தேகப்படும்படியாக இருந்த சாக்லெட்டை உணவு மாதிரி எடுத்து ஆய்விற்கு அனுப்பினர்.\nமேலும், காலாவதியான குளிர்பானங்கள்,உணவுப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந் ஆய்வு மாவட்டம் முழுவதும் தொடரும் என அலுவலர்கள் தெரிவித்தனர். வணிகர்கள் தரமான பொருள்களை வாங்கி விற்கவும், வாங்கும் நுகர்வோர் பொருள்களின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தவும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.\n‘Nalla ennai’ not ‘nallennai’: Govt cracks down on misbranding ஒட்டன்சத்திரம் ஓட்டல்களில் கலப்பட எண்ணெய் பயன்பாடு அதிகரிப்பு\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nஆம்பூரில் தரமற்ற சிக்கன் பறிமுதல்\nஉணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள்\nஐஸ் கட்டிகள் தூய்மையான தண்ணிரில் தயாரிக்க வேண்டும்\nபழனியில் குட்கா விற்பனை அமோகம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு\nமீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு\nவீட்டில் பதுக்கிய போதை பாக்குகள் பறிமுதல்\nஉணவு பொருளில் கலப்படமா ஆயுள் தண்டனை உறுதி\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/5-reason-to-watch-ajiths-vivegam-film-releasing-tomorrow/", "date_download": "2018-08-14T20:10:41Z", "digest": "sha1:FZZ7PU2W5CC2KLASSSZRMOHB3SUPS6S3", "length": 12753, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாளை ரிலீசாகும் அஜித்தின் 'விவேகம்' படத்தை ஏன் பார்க்கணும்? ஐந்து முக்கிய காரணங்கள்! - 5 Reason to watch ajith's vivegam film releasing tomorrow", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nநாளை ரிலீசாகும் அஜித்தின் ‘விவேகம்’ படத்தை ஏன் பார்க்கணும்\nநாளை ரிலீ���ாகும் அஜித்தின் 'விவேகம்' படத்தை ஏன் பார்க்கணும்\nஒருவழியாக ‘தல’ அஜித்தின் விவேகம் படம் நாளை (ஆகஸ்ட் 24) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இப்படம் உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்ல, அஜித் என்பதைத் தாண்டி மற்றவர்களும் இப்படத்தை ஏன் பார்க்கலாம் என்பது குறித்த ஐந்து காரணங்களை இங்கே பார்க்கலாம்.\n*ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். இயக்குனர் சிவா இதற்காக பிரத்யேகமாக பல முயற்சிகளை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துள்ளாராம். வெளியாகியுள்ள டீசர், டிரைலர்களிலேயே நாம் அதனை காண முடியும்.\n*தனது சினிமா கேரியரிலேயே சிக்ஸ்பேக் வைத்து அஜித் நடித்திருக்கும் முதல் படம் இதுதான். அந்தளவிற்கு கதை அவரை மிகவும் ஈர்த்துவிட்டதாம். இந்தக் கதையில் சாதாரண உடலமைப்புடன் நடித்தால் நிச்சயம் நன்றாக இருக்காது என்பதாலேயே, முதுகு வலிக்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையையும் மீறி, அளவுக்கு அதிகமாக உழைத்து, சிக்ஸ் பேக் வைத்தாராம் அஜித். முதல் நாள் ஷூட்டிங்கில் அஜித்தை பார்த்த இயக்குனர் சிவா கண் கலங்கிவிட்டாராம்.\n*தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் இப்படத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக படக்குழு நிறைய ரிஸ்க் எடுத்துள்ளதாம். நிச்சயம் இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என படக்குழு நம்புகிறது.\n*நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\n* இப்படத்தில் சர்வதேச உளவாளியாக நடித்திருக்கும் அஜித்தின் ரேஞ், இப்படத்திற்கு பிறகு அடுத்த லெவலுக்கு நிச்சயம் சென்றுவிடும் என தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளாராம் இயக்குனர் சிவா.\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\n‘நான் தான் அஜித்துக்கு இசையமைக்கிறேன்’ – டி.இமான் அறிவிப்பு\nதெலுங்கில் அனிருத்தின் முதல் படம்: மாஸ் காட்டும் பவன்கல்யாண்\nஎப்போதும் எனது இசைக்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது: ஏ.ஆர்.ரஹ்மான்\nகவர்ச்சிக் குவியல் ராய் லக்ஷ்மியின் “ஜூலி 2” டீசர்\n விவேகம் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்\nதாஜ்மஹால் கட்டுனது கொத்தனாரு…. ஷாஜஹான் கிட்ட கேட்டா கூட ஒத்துப்பாரு\n“விவேகம்” படத்தை மோசமாக விமர்சித்தவரை சாடிய விஜய் மில்டன், லாரன்ஸ்\nசசிகலா சீராய்வு மனு தள்ளுபடி : டிடிவி.தினகரன் அணிக்கு சறுக்கல்\nமது விற்பனை தடை நகராட்சி பகுதிகளுக்கு பொருந்தாது: உச்ச நீதிமன்றம் விளக்கம்\nஜெயலலிதா இருந்த போது பேசியிருந்தால் ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nபிரதமர் முதல் ஆளுனர் வரை பலரும் வந்திருந்தார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/video-passengers-save-mans-life-by-pushing-train-in-china/", "date_download": "2018-08-14T20:10:44Z", "digest": "sha1:YIEJNEU7UF2PNV7Q6JNNGUEHF6AWMGWL", "length": 10759, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சீனாவில் பயணிகள் அனைவரும் ரயிலையே தள்ளி மனிதரின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ-VIDEO: Passengers save man’s life by pushing train in China", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nசீனாவில் பயணிகள் அனைவரும் ரயிலையே தள்ளி மனிதரின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ\nசீனாவில் பயணிகள் அனைவரும் ரயிலையே தள்ளி மனிதரின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ\nசீன தலைநகரம் பெய்ஜிங்கில் ரயில் பாதையில் சிக்கிக்கொண்ட நபரை, பயணிகள் அனைவரும் இணைந்து ரயிலை தள்ளி காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.\nசீனாவில் பயணிகள் அனைவரும் இணைந்து ஒரு ரயிலை தள்ளி ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகரில் உள்ள டோங்சிமென் என்ற ரயில் நிலையத்தில், கடந்த 3-ஆம் தேதி ரயில்பாதையில் இரவு சுமார் 8 மணியளவில் ரயிலுக்கு இடையே மிக நெருக்கமாக சிக்கிக்கொண்டார். அந்நபரைக் காப்பாற்ற பயணிகள் அனைவரும் ஒன்றிணைந்து ரயிலையே கடினப்பட்டு தள்ளிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அவரை மீட்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடையவே பயணிகள் அனைவரும் இந்த அசாத்திய முயற்சியில் இறங்கி வெற்றி கண்டனர்.\nதமிழ் மொழிக்கு கிடைக்கும் அங்கீகாரம்.. தமிழில் பேசி கலக்கும் சீன பெண்\nவீட்டிலியே ’பாம்பு ஒயின்’தயாரிக்க முயன்ற இளம்பெண் மரணம்\n டிவி நேரலையில் ஆண் செய்தியாளருக்கு பாலியல் கொடுமை\nவைரலாகும் வீடியோ: மெட்ரோவில் சீட் தராத பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட முதியவர்\nசீனாவில் சூறாவளியை கிளப்பும் அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார்\nதந்தைக்கு பாடம் கற்பிக்க விபரீத செயலில் ஈடுப்பட்ட 12 வயது சிறுவன் \nஉயிரோடு இருக்கும் டால்பினை முதுகில் சுமந்து சென்ற சீனா பாகுபலி\nநிறைய இந்தியப் படங்கள் சீனாவில் ரிலீஸாக வேண்டும் – சீன அதிபர் வேண்டுகோள்\nசிறுவன் தெரியாமல் செய்த செயலை வஞ்சத்துடன் பழி வாங்கிய கொடூர கர்ப்பிணி பெண்\nஇறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் இல்லை: மத்திய அரசு\n‘விஐபி’ தீம் மியூசிக்குடன் பிக்பாஸ் மேடையில் ஓவியா: ‘ஐ லவ் யூ’ என்று அதிர வைத்த ரசிகர்கள்\nஜெயலலிதா இருந்த போது பேசியிருந்தால் ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nபிரதமர் முதல் ஆளுனர் வரை பலரும் வந்திருந்தார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2015/05/blog-post_25.html", "date_download": "2018-08-14T19:28:17Z", "digest": "sha1:OTNEINHZZDPLUUU3AEODEJP5S7NLKW52", "length": 23106, "nlines": 233, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: உத்தம கலைஞன்", "raw_content": "\nதமிழ் ஸ்டூடியோ நடத்திய \"பாலுமகேந்திரா\" குறும்பட விருது வழங்கும் விழா நேற்று கோடம்பாக்கத்தில் BOFTA [Blue Ocean Films Technology & Academy] பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்தது. என்னை போன்ற ஒரு சினிமா ஆர்வலனுக்கு பாலுவின் பெயரில் விருது வாங்குவதை விட சிறப்பு ஒன்று இருக்க முடியாது.\nஇந்த விருது அறிவிக்கப்பட்டதும், \"இதற்கு தானே ஆசைப்பட்டாய் பிரதீப் குமாரா என்று ஆர்வம் போங்க, என்னுடைய [என் இயக்கத்தில் உருவான] குறும்படங்களான \"விடியல்\", \"தமிழ் கிஸ்\", \"பச்சா பையா\" ஆகியவைகளை சமர்ப்பித்து விட்டேன். மூணுல ஒன்னாவது தேறாதா என்ற நப்பாசை தான். சமீபத்தில் வெளியிட்ட \"Article 39\" படமும் தாயாராய் இருந்ததால் அதையும் சமர்ப்பித்தோம். ஆக இந்த போட்டியில் என் படங்கள் மட்டும் நான்கு :-)\nஎடிட்டர் லெனின் அவர்கள் முதல் சுற்றுக்கான பதினாறு படங்களை தேர்ந்தெடுத்தார். அதில் ஒன்று \"Article 39(F)\" சனிக்கிழமையே, முதல் சுற்றுக்கு தேர்வான பதினாறு படங்களில் \"Article 39\" தேர்வானது குறித்து அலைபேசியில் அழைத்து சொன்னார்கள். ஞாயிற்றுக் கிழமை 1:30 மணிக்கு அந்த பதினாறு படங்களும் சாரு நிவேதிதா, லீனா மணிமேகலை, BOFTA நிறுவனர் தனஞ்செயன், எடிட்டர் லெனின் [ஜூரி] முன்னர் திரையிடப்பட்டது.\nஞாயிற்றுக் கிழமை ஒரு மணிக்கே \"Article 39\" க்ரூ ஆஜர். ஆனால், ஏதோ சூப்பர் ஸ்டாரின் முதல் நாள் ஷோ போல், தியேட்டர் ஃபுல். . உள்ளே நிற்க இடமில்லை. படங்கள் இன்னும் திரையிட ஆரம்பிக்கவில்லை. \"என்னடா இப்படி ஆகிவிட்டதே. உள்ளே நிற்க இடமில்லை. படங்கள் இன்னும் திரையிட ஆரம்பிக்கவில்லை. \"என்னடா இப்படி ஆகிவிட்டதே நம் படத்தை திரையில் பார்க்க முடியாமல் போய் விடுமோ நம் படத்தை திரையில் பார்க்க முடியாமல் போய் விடுமோ \"என்று ஸ்க்ரீனுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது லெனின் அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அத்தனை கூட்டத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த என் மீது அவரின் கண்கள் நின்றது. ஒரு புன்முறுவல். \"எனக்கு அவரை தெரியும், அவருக்கு என்னை தெரியாதே \"என்று ஸ்க்ரீனுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது லெனின் அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அத்தனை கூட்டத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த என் மீது அவரின் கண்கள் நின்றது. ஒர�� புன்முறுவல். \"எனக்கு அவரை தெரியும், அவருக்கு என்னை தெரியாதே\" என்று நான் முழித்துக் கொண்டே \"வணக்கம் சார்\" என்றேன், என் அருகில் வந்து என் தோளில் கை வைத்து நின்று \"ரொம்ப நல்ல நடிச்சுருக்கே\" என்று நான் முழித்துக் கொண்டே \"வணக்கம் சார்\" என்றேன், என் அருகில் வந்து என் தோளில் கை வைத்து நின்று \"ரொம்ப நல்ல நடிச்சுருக்கே அருமையா இருந்தது. ஆமா, இத்தனை படமா எடுப்பே அருமையா இருந்தது. ஆமா, இத்தனை படமா எடுப்பே என்றார்\" எனக்கு ஒரு நிமிடம் தலை கால் புரியவில்லை. \"ரொம்ப நன்றி சார்\" என்று வாயில் வார்த்தை வராமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்கு என்னமோ அங்கேயே அப்போதே அவார்ட் கிடைத்து விட்டது போல் இருந்தது. அவ்வளவு பெரிய மனிதர், இத்தனை படங்களை பார்த்து விட்டு, என்னை அடையாளம் கண்டு வாழ்த்துகிறார் என்றால், இதை விட வேறு என்ன வேண்டும். புளகாங்கிதம் அடைந்து விட்டேன். அவருக்கு பின்னால் வந்த ஒருவர், கை கொடுத்து, \"உங்க எல்லா படத்தையும் பாத்தாரு, ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க\" என்றார்.\nபிறகு தமிழ் ஸ்டூடியோ அருண் என்னை பார்த்து விட்டு, \"படத்துல நடிச்சுருக்கீங்களா சீக்கிரம் வரச் சொன்னேன்ல\" என்று செல்லமாய் கோபித்துக் கொண்டார். அருண், நான் 1:30 நிகழ்ச்சிக்கு 1 மணிக்கே வந்துருக்கேன் என்றேன். \"நிகழ்ச்சி காலையில 10 மணியில இருந்து\" என்று புள்ளி வைத்தார். பிறகு அவர் லெனின் ஐயாவை சாப்பிட அழைத்தார். சாப்பிட கீழே இறங்கியவர் என்னை பார்த்து கையால் \"வா\" என்று சைகை செய்து கொண்டே முன்னால் போனார். நான் நாய்க்குட்டி மாதிரி அவர் பின்னாலேயே போனேன். அவர் அருகில் என்னை அமர வைத்து மறுபடியும் பாராட்ட ஆரம்பித்தார். \"எல்லா படங்களும் பாத்தேன், அதெல்லாம் வேற யாரோ டைரக்ட் பண்ணி இருக்காங்க போல, இது தான் சிறப்பா இருந்தது\" என்று புள்ளி வைத்தார். பிறகு அவர் லெனின் ஐயாவை சாப்பிட அழைத்தார். சாப்பிட கீழே இறங்கியவர் என்னை பார்த்து கையால் \"வா\" என்று சைகை செய்து கொண்டே முன்னால் போனார். நான் நாய்க்குட்டி மாதிரி அவர் பின்னாலேயே போனேன். அவர் அருகில் என்னை அமர வைத்து மறுபடியும் பாராட்ட ஆரம்பித்தார். \"எல்லா படங்களும் பாத்தேன், அதெல்லாம் வேற யாரோ டைரக்ட் பண்ணி இருக்காங்க போல, இது தான் சிறப்பா இருந்தது\" என்றார். அதெல்லாம் ஆரம்ப காலத்துல நானே பண்ணதுங்க, இது பாலாஜி டைரக்ட் பண்ணார் என்று அருகில் இருந்த இயக்குனரை கை கட்டினேன். அவ்வளவு நேரம் அவர் அருகில் இருந்ததையே நான் மறந்து விட்டேன். பாலாஜி மன்னிப்பாராக\" என்றார். அதெல்லாம் ஆரம்ப காலத்துல நானே பண்ணதுங்க, இது பாலாஜி டைரக்ட் பண்ணார் என்று அருகில் இருந்த இயக்குனரை கை கட்டினேன். அவ்வளவு நேரம் அவர் அருகில் இருந்ததையே நான் மறந்து விட்டேன். பாலாஜி மன்னிப்பாராக பிறகு அவரையும் பாராட்டினார். போட்டிக்கு வந்த 65 குறும்படங்களில் 16 தேர்வு செய்ததாக சொன்னார். \"65 படம் எப்படி சார் பாத்தீங்க பிறகு அவரையும் பாராட்டினார். போட்டிக்கு வந்த 65 குறும்படங்களில் 16 தேர்வு செய்ததாக சொன்னார். \"65 படம் எப்படி சார் பாத்தீங்க\" என்றதற்கு, \"படம் பாக்க தான் நமக்கு எப்பவுமே புடிக்குமே, கின்னஸ் ரெக்கார்டுக்கே கொடுக்கலாம் அத்தனை குறும்படங்களை பாத்துருக்கேன் என்றார்\" என்றதற்கு, \"படம் பாக்க தான் நமக்கு எப்பவுமே புடிக்குமே, கின்னஸ் ரெக்கார்டுக்கே கொடுக்கலாம் அத்தனை குறும்படங்களை பாத்துருக்கேன் என்றார் பிறகு நல்ல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பல படங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னார். அத்தனை பேச்சுக்களிடையிலும் \"நீங்க சாப்பிட்டீங்களா பிறகு நல்ல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பல படங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னார். அத்தனை பேச்சுக்களிடையிலும் \"நீங்க சாப்பிட்டீங்களா\nஅதோடு விடாமல் உள்ளே சென்று உட்காரும்போது என்னை கையோடு கூட்டி போய் அவர் அருகே அமர்த்திக் கொண்டார். அங்கே மக்கள் நிற்க இடம் இல்லாமல் இருக்கும்போது நான் சொகுசாய் ஒரு சேரில் அமர்ந்து கொண்டது எனக்கே கொஞ்சம் உறுத்தியது. நல்ல வேலையாய் லீனா வந்து விட்டதால், அருண் வந்து விரட்டுவதற்குள், நான் இடத்தை காலி செய்து எழுந்து நின்று கொண்டேன்.\nபதினாறு படங்களும் திரையிட்டு முடிந்ததும், மாலை ஆறரை மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி. கார்த்திக் சுப்பாராஜ், மாலன், லீனா, சாரு, லெனின் மற்றும் தனஞ்செயன் எல்லோரும் இந்த நிகழ்வை பற்றியும், குறும்படங்களின் முக்கியத்துவங்கள் பற்றியும், அதன் முன்னேற்றங்களை பற்றியும் எடுத்துரைத்து பேசினார்கள்.\nசாரு, லீனா, தாங்கள் பார்த்த பதினாறு குறும்படங்களில் இருந்த குறை நிறைகளை மேலோட்டமாய் எடுத்துரைத்தார்கள். வணிக சினிமா சுற்���ி இருக்கும் அத்தனையும் அழித்து வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, குறும்படங்கள் தான் இலக்கியத்துடன் ஒரு நட்பை வளர்த்துக் கொள்கிறது என்பது ஆறுதலாய் இருப்பதாய் லீனா ஒரு கருத்தை முன் வைத்தார். அதோடு குறும்படங்களுக்கே உரிய மெலோட்ராமா, செண்டிமண்ட், க்ளிஷேடாய் இருப்பதையும், இவைகளில் எந்தப் படமும் இன்னும் ஒரு முழுமையான கலை வடிவம் என்று சொல்வதற்குரியதாய் இல்லை என்றும் குறிப்பிட்டார். சாரு, மாற்று சினிமா மேல் தனக்கு உள்ள பயத்தையும், இசையை சரியாய் உபயோகப்படுத்துங்கள், ஐரோப்பிய சினிமாக்களை பாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அடுத்து பேச வந்த லெனின் அவர்கள் தன் அனுபவங்களை ஆக்கப்பூர்வமான மொழியில் ஒரு கொண்டாட்ட மனநிலையில் பேசி எல்லோரையும் அந்த மனநிலைக்கு கொண்டு சென்றார். வகுப்பில் மாணவனை கேள்வி கேட்டு எழுப்பும் ஆசிரியரை போல் தான் படத்தில் பார்த்து அவர் மனதில் பதிந்த உருவங்களை எழுப்பி எல்லோருக்கும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார். எங்கள் குழுவினரை எழுப்பி நல்லதாய் சில வார்த்தைகள் பேசி விட்டு, \"அதுக்காக அவங்களை தேர்ந்தேடுதேன்னு நெனைச்சுடாதீங்க\nஎந்தப் படம் வென்றது என்று சொல்லாமல், மேலோட்டமாய் எல்லோரும் நிறை குறைகளை சொல்லிச் சென்றது ஒரு புது அனுபவம். \"தேவை இல்லாத இடங்களில் இசையை போட்டு ஏன் கொல்கிறீர்கள்\" என்று சாரு சொல்லும்போது அவர் எந்தப் படத்தை பற்றி பேசுகிறார் என்று தெரியாமல், அதை ரசிப்பதா, இல்லையா என்று ஒரே குழப்பமாய் இருந்தது. அது ஒரு பயங்கரமான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்தது.\nஒரு வழியாய் அனைவரும் பேசி முடித்து, விருதுக்கான படங்கள் அறிவிக்கப்பட்டது. \"கண்காணிப்பின் மரணம்\", \"ஆயா\" ஆகிய படங்கள் முதல் இரண்டு இடத்தையும், \"ஞமலி\", \"Article 39 (F)\" சிறப்பு பரிசுகளை வென்றது. எங்களை பொருத்தவரை, பங்கு பெற்றதே முதல் வெற்றி முதல் சுற்றில் வெற்றி பெற்றது அடுத்த வெற்றி. அதன் பிறகு, லெனின் போன்ற ஒரு ஆளுமை எங்களை அருகில் அமர்த்தி பேசுவது பெரிய வெற்றி. இதற்கு மேல் விருது வேறு கொடுத்தால் அதை போனஸாய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் முதல் சுற்றில் வெற்றி பெற்றது அடுத்த வெற்றி. அதன் பிறகு, லெனின் போன்ற ஒரு ஆளுமை எங்களை அருகில் அமர்த்தி பேசுவது பெரிய வெற்றி. இதற்கு மேல் விருது வேறு கொடுத்தால��� அதை போனஸாய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் \"இதோடு எப்படி உங்களை விடுவது \"இதோடு எப்படி உங்களை விடுவது\" என்பது போல், சமீபத்தில் கார்த்திக் சில குறும்படங்களை ஒன்றிணைத்து வெளியிட்ட \"பெஞ்சு டாக்கீஸ்\" படத்தை போல் வெற்றி பெற்ற நான்கு படங்களையும் ஒன்றிணைத்து வெளியிட இருக்கிறார்கள். மிக விரைவில்; வெள்ளித் திரையில் - Article 39 (F)\" என்பது போல், சமீபத்தில் கார்த்திக் சில குறும்படங்களை ஒன்றிணைத்து வெளியிட்ட \"பெஞ்சு டாக்கீஸ்\" படத்தை போல் வெற்றி பெற்ற நான்கு படங்களையும் ஒன்றிணைத்து வெளியிட இருக்கிறார்கள். மிக விரைவில்; வெள்ளித் திரையில் - Article 39 (F)\nஇத்தனை செலவு செய்து, இத்தனை உழைப்பை சேர்த்து, இப்படி ஒரு விருதை வழங்குவதால் தமிழ் ஸ்டூடியோவுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லை. \"நாட்டுக்கு உழைக்கிறேன்\" என்றாலே வீட்டில் திட்டுவார்கள்; தமிழ் ஸ்டூடியோ குழுவினர் \"நல்ல சினிமாவுக்கு உழைக்கிறேன், அதற்காக இத்தனை பணத்தை செலவழிக்கிறேன்\" என்றாலே வீட்டில் திட்டுவார்கள்; தமிழ் ஸ்டூடியோ குழுவினர் \"நல்ல சினிமாவுக்கு உழைக்கிறேன், அதற்காக இத்தனை பணத்தை செலவழிக்கிறேன்\" என்று இத்தனை வேலைகளை செய்கிறார்கள் அவர்கள் வீட்டில் எப்படி அவர்களுக்கு சோறு போடுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இதற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தை க்ளிஷேடாய் போய் விடும் :) அதிலும் அருணிடம் சென்று நன்றி என்று என்ன ஆரம்பித்தாலும் மனிதர் சுட்டு பொசுக்கி விடுவதை போல பார்க்கிறார். எதுக்கு வம்பு\nபாலுமகேந்திரா நல்ல படங்களையும், நல்ல மாணவர்களையும் சினிமாவிற்கு விட்டுச் சென்றிருக்கிறார் - உத்தம கலைஞன்\nLabels: அனுபவம்/நிகழ்வுகள், குறும்படம் |\nபடித்து மகிழ்ந்தேன். நன்று. அடுத்து வெள்ளித்திரையில் பிரகாசிக்க வாழ்த்துக்கள்.\nவருகைக்கு நன்றி. யாரென்று தெரிகிறதா\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nஉத்தம வில்லன் - II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=17&sid=345152a5391d2ce68e9ec0ea442efb95", "date_download": "2018-08-14T20:05:27Z", "digest": "sha1:ERNZ4S6P7V47MFJP2ZUGPGZXYTW2EONM", "length": 5292, "nlines": 143, "source_domain": "mktyping.com", "title": "ONLINE SHOPPING - MKtyping.com", "raw_content": "\nஇந்த பகுதியில் தினமும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்கள் வழங்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம், (எ. க : மொபைல் ரீசார்ஜ், அமேசான், பிளிப்கார்ட் , ஸ்னாப்டீல், பெடீம், ரெட் பஸ் , பிசா ஹட்)\nஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் பொழுது தள்ளுபடி பெற வேண்டுமா தினமும் நமது வெப்சைட் வந்து தள்ளுபடி விலையில் பொருட்களை\nஅமேசான் தமிழ் டாட் காம் வழங்கும் தீபாவளி விழாக்கால சலுகை\nஆன்லைன் வெப்சைட் களின் வழியாக பொருட்களை வாங்கும் நண்பர்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு\nஇன்றைய ஆன்லைன் தள்ளுபடிகள் மற்றும் ஆபர்கள் இன்று ஆபர் வழங்கப்படும் பொருட்கள் \nஆன்லைன் மூலமாக கிடைக்கும் இன்றைய ஆபர்கள்\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?paged=71", "date_download": "2018-08-14T19:58:33Z", "digest": "sha1:25FVM6YUMETXFGHJNEGSHYTPK2PSUHCM", "length": 5223, "nlines": 60, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Page 71 – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nபொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும்; இறுதி முடிவை வடக்கு முதலமைச்சரே எடுப்பார் – See more at: http://www.thinakkural.lk/article.php\n“வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் Read more\nபாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கும் வகையில் விசாரணை பொறிமுறை அமையவேண்டும் : ஐ. நா. மனித உரிமை ஆணையாளர்\nயுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது பல அறிக்கைகளில் Read more\nசுதந்திரமான நடுநிலையான செற்பாட்டிற்கு சர்வதேச பங்களிப்பு அவசியம். அல் ஹுசேன் வலியுறுத்து\nபொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான, நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலகப் Read more\nபொறுப்பு கூறுல் விவகாரத்தில் இலங்கை நீண்ட தூரத்தை கடக்க வேண்டியுள்ளது – MAP:\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் இன்னமும் நீண்ட தூரத்தை Read more\nதேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அரசுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை – See more at: http://athavansrilanka.com/\nதேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் நீண்டகால பிரச்சினைகளுக்கு Read more\nநீதி­யைப்பெற வெளிநாட்டு நீதி­ப­தி­களே தேவை­யென மக்கள் நம்­பு­கின்­ற­னர்\nதகவல் அறியும் உரிமை சட்­ட­மூ­லத்தின் உண்மை­யான நோக்கம் அடை­யப்­ப­டு­வதை உறுதி செய்­ய­வேண்­டு­மென Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/05/blog-post_51.html", "date_download": "2018-08-14T19:08:31Z", "digest": "sha1:DXMGV72K7UTZSVRXSTNXJYQM6YSLJCAO", "length": 28107, "nlines": 193, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போகிறது?", "raw_content": "\nஇலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போகிறது\nஇலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய அரசியல் அமைப்பு என்ன தேவைக்காகக் கொண்டு வரப்படுகிறது என்றோ, அது எப்படியானதாக அமையவிருக்கிறது என்றோ, அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி இதுவரை தெளிவுபடுத்தாத ஒரு நிலைதான் இருந்து வருகிறது. அதன் காரணமாக புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக ‘யானை பார்த்த குருடர்கள்’ நிலை ஒன்று நிலவுகின்றது.\nசுதந்திர இலங்கைக்கு என இதுவரை மூன்று அரசியல் அமைப்புகள் வரையப்பட்டுள்ளன. முதலாவது அரசியல் அமைப்பு இலங்கை 1948இல் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுது, பிரித்தானியரால் வரையப்பட்டு கையளிக்கப்பட்ட ‘வெஸ்ற்மினிஸ்ரர்’ முறையிலான சோல்பரி அரசியல் அமைப்பு.\n‘இந்த அரசியல் அமைப்பு பிரித்தானிய காலனித்துவவாதிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வரையப்பட்டது, இலங்கையின் தேசிய நலன்களுக்கு எதிரானது’ என்று சொல்லி, 1970இல் பதவிக்கு வந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சிகளைக் கொண்ட கூட்டரசாங்கம், 1972இல் புதிய குடியரசு அரசியல் யாப்பொன்றை அறிமுகம் செய்தது.\nஇந்த அரசியல் அமைப்பில் பல நல்ல விடயங்கள் இருந்தபோதிலும், சோல்பரி அரசியல் அமைப்பில் சிறுபான்மை இனங்களுக்குப் பாதுகாப்பாக இருந்த 28ஆவது சரத்து நீக்கப்பட்டுள்ளது என்று சொல்லியே தமிழரசுக் கட்சி இதற்கு எதிராகச் சட்டவிரோதப் போராட்டங்களை ஆரம்பித்து பின்னர் அது தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமாவதற்கு வழிவகுத்தது. ஆனால், சோல்பரி அரசியல் சட்டத்தாலும் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதையோ, அது அமுலில் இருந்த காலத்தில்தான் தமிழரசுக் கட்சி சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது என்பதையோ, தமிழ் தலைமைகள் ஒருபோதும் பேசுவதில்லை.\nஇதன் பின்னர், 1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமைய��லான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், குடியரசு அரசியல் யாப்பை நீக்கிவிட்டு 1978இல் மீண்டுமொரு புதிய அரசியல் யாப்பை அறிமுகம் செய்தது. இந்த அரசியல் யாப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்து தனிமனித சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்ததுடன், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. மிகக் கடுமையான ஒற்றையாட்சி முறையைக் கொண்ட இந்த அரசியல் அமைப்பால்தான் இனப் பிரச்சினை யுத்தமாக வடிவெடுத்தது. இந்த நிமிடம் வரை இந்த அரசியல் அமைப்புத்தான் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் சூழ்நிலையில்தான் தற்போதைய மேற்கத்தைய சார்பு அரசாங்கம் மீண்டுமொரு புதிய அரசியல் அமைப்பை வரைவதைப் பற்றிப் பேசி வருகிறது. புதிய அரசியல் அமைப்பின் நோக்கம் இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த மேற்கத்தைய சார்புச் சக்திகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் என்ற விமர்சனம் ஏற்கெனவே கிளம்பியுள்ள நிலைமை ஒருபுறமிருக்க, இந்த அரசியல் அமைப்பு என்ன உள்ளடக்கத்தைக் கொண்டு அமையப் போகிறது என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது.\nஏனெனில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பு சர்வாதிகாரத்தனமாக இருப்பதுடன், இனப் பிரச்சினையையும் சிக்கல்படுத்தி இருப்பதால், புதிய அரசியல் அமைப்பு இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமா என்ற அவா மக்கள் மத்தியில் எழுவது இயல்பானது.\nஎனவே, புதிய அரசியல் அமைப்பு முக்கியமாக இரண்டு விடயங்களுக்குத் தீர்வு காண்பதாக அமைய வேண்டும். ஒன்று, பூரணமான ஜனநாயக அரசியல் சூழலை புதிய அரசியல் அமைப்பு உருவாக்க வேண்டும். ஜனநாயகச் சூழல் எனும்போது, அரசியல் உரிமைகள், சம வாய்ப்பு, தனிமனித சுதந்திரம், சமூகப் பாதுகாப்பு, ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் பேணுதல், சுற்றச்சூழலைப் பாதுகாத்தல் எனப் பலவகைப்பட்டதாகும். இரண்டாவது, முன்னைய மூன்று அரசியல் அமைப்புகளாலும் தீர்க்கப்படாமல் புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகும்.\nஆனால், ‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்பதைப் போல, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்த அரசாங்கம் கொண்டுவரப்போகும் புதிய அரசியல் அமைப்பின் வெள்ளோட்டமாக அமைந்திருக்கிறது.\nஅதாவது, பதிய அரசியல் அமைப்பிலும் ���ிறைவேற்ற ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட மாட்டாது எனத் தெரிகிறது. தற்போதைய அரசியல் அமைப்பில் உள்ள ஒரேயொரு நல்ல அம்சமான சிறுபான்மை இனங்களுக்கும், சிறிய கட்சிகளுக்கும் அனுகூலமான விகிதாசார முறை நீக்கப்படும் சாத்தியமும் உள்ளது. இதுதவிர, தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் செய்து வருகின்றது. அதுமாத்திரமின்றி, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் அரசாங்கம் இறங்கியுள்ளது. இதுபோன்ற பல ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.\nஇனப் பிரச்சினையைப் பொறுத்தவரையிலும், அரசாங்கமும் தமிழ் தலைமையும் சேர்ந்து குட்டையைக் குழப்பி வருகின்றன. இலங்கையை இரண்டாகப் பிரித்து, வடக்கு கிழக்குப் பகுதிக்கு சமஸ்டி வழங்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் வட மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு, எதிர்க்கட்சியாகவும் இருக்கும் கூட்டமைப்புத் தலைமையும் ஆதரித்துள்ளது. சமஸ்டி என்ற சொல்லால் கடந்த காலத்தில் இலங்கையில் எழுந்த பாரதூரமான அரசியல் கொந்தளிப்பு நிலைமையை அறிந்திருந்தும், மீண்டுமொரு திட்டமிட்ட குழப்ப விளையாட்டில் தமிழ் தலைமை ஈடுபட்டுள்ளதையே இது உணர்த்துகிறது.\nஇப்படிச் சமஸ்டி கோருபவர்கள், 2000ஆம் ஆண்டில் சந்திரிக குமாரதுங்க தலைமையிலான அப்போதைய அரசாங்கம் கொண்டு வந்த, ஏறக்குறைய சமஸ்டிக்கு ஒப்பான, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் பிரதேசங்களை உள்ளடக்கிய ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற நல்லதொரு திட்டத்தை ஐ.தே.கவுடனும், ஏனைய சிங்கள இனவாதக் கட்சிகளுடனும் சேர்ந்து நிறைவேற்ற விடாது முறியடித்தது எதற்காக என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். தமிழ் தலைமையின் அந்த நடவடிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இப்பொழுது சமஸ்டி என்று கூக்குரல் இடுவது, இனப் பிரச்சினையைத் தீரவிடாமல் குட்டையை குழப்பி அரசியல் இலாபம் பெறுவதற்கே என்பது தெட்டத் தெளிவானது.\nமறுபக்கத்தில், தமிழ் தலைமையின் கோரிக்கைக்கு மறுத்தான் அடிப்பது போல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் தெட்டத்தெளிவாக, “சமஸ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை” என ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள��� வலியுறுத்திக் கூறியுள்ளார். அதேபோல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ வைபவம் ஒன்றில் உரையாற்றகையில், “இலங்கையில் ஒற்றையாட்சி முறை இருப்பதே, நாட்டின் ஐக்கியத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அவசியமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமறுபக்கத்தில், தென்னிலங்கையிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் கூட, இடதுசாரிக் கட்சிகளையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரையும் தவிர, இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சியை நீக்கிய அதிகாரப் பகிர்வுக்கு ஏனைய கட்சிகள் ஆதரவளிக்கத் தயார் இல்லை.\nஎனவே இந்த நிலைமையில், அமையப்போகும் புதிய அரசியல் அமைப்பில் சமஸ்டி வகையிலான அரசியல் தீர்வுக்கு இடம் இல்லை என்பது தெட்டத் தெளிவானது. இருந்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் – சுமந்திரன் அணியினர் இந்த அரசாங்க காலத்தில், அதுவும் இந்த வருடத்தில் இனப் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வு காணப்படும் எனத் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர் என்ன முகாந்திரத்தை வைத்து இவர்கள் இப்படிக் கூறி வருகின்றனர் என்பது ‘ஆண்டவனுக்குக் கூட’ தெரியுமோ என்னவோ\nஇந்தச் சூழ்நிலையில், ஜனாதிபதியும், பிரதமரும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பற்றுறுதியுடன் இருப்பதாகவும், அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கும் தமிழ் தலைமைகள் சொல்லுவது, மீண்டுமொருமுறை தமிழ் பேசும் மக்களை நம்ப வைத்துக் கழுத்றுக்கும் செயலே அன்றி வேறு எதுவுமல்ல.\nஎனவே, இந்த அரசாங்கம் கொண்டுவரப்போகும் புதிய அரசியல் அமைப்பு என்பது, நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறையை நிலைநாட்டுவதற்கோ அல்லது தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வ காண்பதற்காகவோ அல்ல என்பது தெளிவானது. அவர்கள் புதியதொரு மேற்கத்தையப் பாணியிலான அரசியல் அமைப்பைக் கொண்டுவர இருப்பதன் நோக்கம், நாட்டின் அரசியல், பொருளாதார, நிர்வாக, நிதிக் கட்டமைப்பு முறைமையை அந்நிய மற்றும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கே தவிர வேறெதற்குமல்ல.\nஇந்த விடயத்தில் தேவைக்கு அதிகமாக மாயை கொள்வது நமக்கு நாமே குழிதோண்டிக் கொள்வதாகத்தான் முடியும். அடிப்படை உண்மை என்னவெனில், நாட்டுக்கு எதிரான, அந்நிய சக்திகளுக்கு விசுவாசமான ஒ���ு அரசால், நமது நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு ஏற்ற அரசியல் அமைப்பை வரைய முடியாது என்பதே. இதை உணராமல், பல நல்லெண்ணம் கொண்டவர்கள் கூட, இந்த அரசியல் அமைப்பால் ஏதோ மந்திர தந்திரங்கள் நிகழப்போகிறது என நினைத்து, தமது நேரத்தை வீணாக்கி ஆலோசனைகளை முன்வைத்து வருகின்றனர். அவர்களுக்கு எஞ்சப்போவது ஏமாற்றமே தவிர வேறெதுவுமல்ல.\nமுதலில் செய்ய வேண்டியது, நாட்டில் உண்மையான மக்கள் நலன் காக்கும் அரசொன்றைப் பதவிக்குக் கொண்டு வருவதே. அதன் பின்னர் நாட்டு மக்கள் அனைவரதும் ஆலோசனைகளுடன் புதிய அரசியல் அமைப்பொன்றை வரைவதே சாலப் பொருத்தமாக இருக்கும். எங்களுக்குத் தேவை முற்றுமுழுதான ஜனநாயக ரீதியிலான புதிய அரசியலமைப்பே தவிர, புதிய வடிவத்தில் இன்னொரு 1978இன் அரசியல் அமைப்பல்ல. இதில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.\n“மக்கள், மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தியாவர்”\nவானவில் இதழ் அறுபத்தைந்தினை முழுமையாக வாசிப்பதற்கு:\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" காத்தான்குடிப் பள்ளிவாசலில் எங்களின் ம...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\nராஜித மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு\nமீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது\nஇலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n2005இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செய...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=343019", "date_download": "2018-08-14T20:16:50Z", "digest": "sha1:KJJPKQQWQAO272XVCIANYDNGOMW6VITK", "length": 7448, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மேற்கு வங்���த்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 30 பேர் பலி: மம்தா பானர்ஜி தகவல் | So far, 30 deaths due to dengue fever in West Bengal: Mamata Banerjee information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமேற்கு வங்கத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 30 பேர் பலி: மம்தா பானர்ஜி தகவல்\nஹவுரா: மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டில் டெங்குக் காய்ச்சல் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், டெங்குவால் இந்த ஆண்டு உயிரிழந்த 30 பேரில் 14 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழந்தவர்கள் என்று கூறியுள்ளார். மேலும், டெங்குக் கொசுவை ஒழிக்க மக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமருத்துவமனைகளுக்கும் மாநில சுகாதாரத் துறையும் மேற்கு வங்கத்தில் டெங்குவால் ஏற்படும் இழப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. எனவே டெங்கு கொசுவால் ஏற்படும் உயிரிழப்புக்களை மறைக்கவோ குறைக்கவோ மேற்கு வங்க அரசு முயற்சிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் குறித்து தனியார் ஆய்வகக் கூடங்கள் பொதுமக்களுக்கு வேண்டுமென்றே பீதி ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை அளித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.\nமேற்கு வங்கம் டெங்கு காய்ச்சல் 30 பேர் பலி மம்தா பானர்ஜி\nஏழைகளுக்கு இலவச மருத்துவம் 22 மாநிலங்களில் இன்று அறிமுகம்: சுதந்திரதின விழா உரையில் பிரதமர் மோடி அறிவிக்கிறார்\nகேரளாவில் பேய்மழை நீடிக்கிறது மூணாறு சுற்றுலாத்தலம் துண்டிப்பு: ஐயப்ப பக்தர்கள் எருமேலி, நிலைக்கல்லில் தடுத்து நிறுத்தம்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவு நாடு முழுக்க பட்டாசுக்கு தடை மத்திய அரசு ஒரு வாரத்தில் முடிவு\nஎஸ்.சி. எஸ்.டி மாணவர்களின் 18,000 கோடி கல்வி உதவித்தொகையில் முறைகேடு : விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nகொசு வலைக்குள் சென்று 2 குழந்தைகளுடன் உறங்கிய சிறுத்தை குட்டி\nபெண்களுக்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்: சுதந்திர தின உரையில் ஜனாதிபதி பேச்சு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்��ான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=11546", "date_download": "2018-08-14T19:25:54Z", "digest": "sha1:GFIYBRCSLVMLJORFDGT5QPJXOQG4FHIV", "length": 12199, "nlines": 104, "source_domain": "www.shruti.tv", "title": "கலகலப்பாக நடந்தேறிய செம இசை வெளியீட்டு விழா - shruti.tv", "raw_content": "\nகலகலப்பாக நடந்தேறிய செம இசை வெளியீட்டு விழா\nபசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் ‘செம’. நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை சென்னை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் சூரி விழாவின் ஒரு பகுதியை தொகுத்து வழங்கினர். விழாவில் திரையிடப்பட்ட படத்தின் ட்ரைலரும், இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nவருமான வரித்துறை அதிகாரி ஒருவர் என் வீட்டுக்கு வருமான வரி சோதனைக்கு வருவதாக சொன்னார். ஏன் என கேட்டதற்கு, நிறைய படம் நடிக்கிறீங்க என சொன்னார். என்னை விட ஜி.வி.பிரகாஷ் தான் அதிக படத்தில் நடிக்கிறார், அவரை விட்டுட்டீங்களே என்றேன். நிறைய படங்கள் நடித்தாலும் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார் ஜிவி பிரகாஷ் என்றார் நடிகர் சூரி.\nஇயக்குனர் வள்ளிகாந்த் ஒரு காட்சிக்கு 40 டேக் வரை பொறுமையாக எடுப்பார். டப்பிங்கிலும் சரி, ஷூட்டிங்கிலும் சரி அவரை திருப்திப்படுத்தவே முடியாது. பாண்டிராஜ் பட்டறையில் இருந்து நிறைய இயக்குனர்கள் உருவாகியிருக்கிறார்கள். அப்படி இந்த வள்ளிகாந்தும் நல்ல இயக்குனராக வருவார். காட்டுக்குள் ஆஸ்ரமம் கட்ட ஆரம்பித்த பிறகு, யானைகள் ஊருக்குள் வந்து விட்டன. சிங்கம், புலி, எல்லாம் ஊருக்குள் வரும். அதை வீட்டுக்கு ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என சட்டம் போட்டாலும் போடுவார்கள். யூடியூபில் சில விமர்சகர்கள் கண்டமேனிக்கு விமர்சிக்கிறார்கள். அதை தரமான முறையில் செய்ய வேண்டும் என தன் ஆதங்கத்தை பேச்சில் வெளிப்படுத்தி விட்டு போனார் நடிகர் மன்சூர் அலிகான்.\nஜி.வி என்றால் கேர்ள்ஸ் வியூ பெண்களின் பார்வை ஜிவி பிரகாஷ் மீது பிரகாசமாக வீசுகிறது. சம்சாரிக்கும், சன்யாசிக்கும் வித்தியாசம் என்னவென்றால் சன்யாசி புலித்தோல் மீது தூங்குவான், சம்சாரி புலியுடனே தூங்குபவன். அப்படி புலியுடன் தூங்குபவன் தான் ஜி.வி.பிரகாஷ். நாயகி ஜி.வி.யை பற்றி பேசும்போது அவரது மனைவியின் பார்வை அப்படி தான் இருந்தது. கமெர்சியல் படம் எடுப்பதே கஷ்டம், அதிலும் முதல் படமே கமெர்சியல் படமாக கொடுப்பது ரொம்ப பெரிய விஷயம், அவர்களின் உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்றார் நடிகர் பார்த்திபன்.\nவாரத்துக்கு 3 படங்கள் ரிலீஸ் செய்தால் 150 படங்கள் தான் ரிலீஸ் செய்ய முடியும், ஆனால் இங்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் ஆண்டுக்கு தயாராகின்றன. படங்கள் உருவாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது வாரத்துக்கு 3 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்தாக வேண்டும். கேபிள் டிவி ஒளிபரப்பையும், படங்களின் ரிலீஸ் தேதிகளை ஒழுங்குபடுத்தும் வேலைகளை தயாரிப்பாளர் சங்கம் செய்து வருகிறது என்றார் தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல் ராஜா. கூடவே கார்த்தி நடிக்க, தான் தயாரிக்கும் அடுத்த படத்தை பாண்டிராஜ் இயக்குவார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு விட்டு , செம படகுழுவினரை வாழ்த்தி பேசினார் 2 டி நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன்.\nவள்ளிகாந்த் எந்த ஒரு விஷயத்தையும் முகத்துக்கு நேரே சொல்லுபவன், அது தான் அவனை என் உதவியாளராக நான் சேர்த்துக் கொள்ள முக்கிய காரணம். என்னிடம் நிறைய திட்டு வாங்கிய உதவி இயக்குனரும் அவன் தான். அவனுக்கு என்ன செய்வது என யோசித்து தான் இந்த படத்தை தயாரித்தேன். ஒரு படம் எடுப்பதே ரொம்ப கஷ்டமான விஷயம். ஒரே நேரத்தில் ஜிவி 12 படம் நடிப்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஜிவியுடன் கூடிய விரைவில் ஒரு படத்தில் இணைவேன் என்றார் இயக்குனர் பாண்டிராஜ்.\nபடத்தின் நாயகி அர்த்தனா பினு, மைம் கோபி, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன், தனஞ்செயன், ராஜசேகர் பாண்டியன், ��யக்குனர்கள் வசந்தபாலன், பொன்ராம், பிரஷாந்த் பாண்டிராஜ், ராமு செல்லப்பா, கார்த்திக் ராஜு, ஜெகன்நாத், ராமகிருஷ்ணன், வள்ளிகாந்த் ஆகியோரும் பேசினார்கள்.\nNext: ரங்கூன் – படம் எப்படி \nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nமணியார் குடும்பம் – படம் எப்படி\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \nபா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nமணியார் குடும்பம் – படம் எப்படி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/40777.html", "date_download": "2018-08-14T19:11:22Z", "digest": "sha1:ROKL5TC5VH7EQKNIKJUD2C7WTH6BMG2D", "length": 22405, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"இன்று ஈரான்... நாளை தமிழ்நாடு!\" | ஆதலால் காதல் செய்வீர், சுசீந்திரன்", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n\"இன்று ஈரான்... நாளை தமிழ்நாடு\nசில படங்கள் பண்ணும்போதுதான் நமக்குச் சந்தோஷமும், பெருமையும், கர்வமும் வரும். இந்தப் படம் பண்ணும்போது அற்புதமான படம் பண்ணோம்கிற கர்வம் எனக்கு வந்தது. 'ஆதலால் காதல் செய்வீர்’ நிச்சயம் பெரிய அதிர்வலைகளை எழுப்பும்'' - பிரகாசமாகச் ���ிரிக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.\n''படத்துல அப்படி என்ன அதிர்ச்சி வெச்சிருக்கீங்க\n''கல்லூரியில் முதல் வருடம், இரண்டாவது வருடம் படிக்கிற டீனேஜ் பசங்களோட நட்பு, காதல்தான் படம். உண்மைக்கு நெருக்கமாக இல்லை... முழுக்க உண்மையாகவே இருக்கும் படம். இந்தத் தலைமுறை பசங்க காதலை எப்படிப் பார்க்கிறாங்கன்னு பளிச்னு புரிய வைக்கும். எல்லாருக்கும் தெரிஞ்ச உண்மைக் கதை தான். ஆனா, யாரும் முழுசாப் பதிவு பண்ணாத ஒரு கதை\n''ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கலர்ல கொடுப்பீங்க... ஆனா, 'ராஜபாட்டை’ தோல்வியால், இளைஞர்களைத் தியேட்டருக்கு வரவைக்கிறதுக்காக இந்த சப்ஜெக்ட்டா\n''என் மேக்கிங்கில் பெரிய பலமா நான் நினைக்கிறது காமெடியும் எமோஷனும்தான். சினிமா கத்துக்கொடுத்த படிப்பினையில், 'ஆதலால் காதல் செய்வீர்’ படம் எனக்கு 200 சதவிகிதம் நம்பிக்கை கொடுத்துச்சு. மணிரத்னம் சார் நிறையப் படங்கள் பண்ணியிருந்தாலும், 'அஞ்சலி’க்கு ரொம்ப முக்கியமான இடம் இருக்கு. அதே மாதிரி என் கேரியர்ல, 'ஆதலால் காதல் செய்வீர்’ இருக்கும்\n''நிறைய புது இளைஞர்களும் வர்றாங்க... உங்களை மாதிரி சீனியர்களும் மெனக்கெடுறீங்க... தமிழ் சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்\n''நான் கண்கலங்கிப் பார்த்த படம்னா அது ஈரானியப் படமான 'சில்ரன் ஆஃப் ஹெவன்’. குழந்தைகளின் மனசை அந்தப் படத்தில் அவ்வளவு அழகா காட்டி இருப்பாங்க. தன் தங்கச்சி ஆசைப்பட்ட ஷூவைப் பரிசா ஜெயிக்கிறதுக்காக ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கிறான் அண்ணன். மூணாவது பரிசுதான் ஷூ. கடைசி நொடி அவசரத்தில் அண்ணன் முதல் ஆளா ஜெயிச்சுடுறான். எல்லாரும் கைதட்டிப் பாராட்டுறாங்க. ஆனா, தங்கச்சிக்கு ஷூ ஜெயிக்க முடியலையேங்கிற கவலையில் அண்ணன் அழறான். உணர்ச்சிகளின் குவியலா... அவ்வளவு ஆழமா என்னைப் பாதிச்ச படம் அது. இப்படியான சம்பவங்கள் நம்மளைச் சுத்தியும் நடக்கும். சென்னை ஜி.ஹெச்சுக்குள் வெளியூர்க்காரர் யாராச்சும் நுழைஞ்சா, எந்த வார்டுக்குப் போகணும், எந்த டாக்டரைப் பார்க்கணும், எப்படித் தன் பிரச்னையைச் சொல்லி மருந்து மாத்திரை வாங்கணும்னு தெரியாது. அதையெல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்கே ஒரு முழு நாள் ஆகிடும். இந்த வலிகளைப் பதிவு செய்தா, அதுதான் உலக சினிமா. இந்த மாதிரி சினிமா பண்ணாதான் பார்ப்போம்னு மக்கள் எப்பவுமே சொன்னது இல்லை. ய���ர் படமா இருந்தாலும், ரெண்டரை மணி நேரம் இம்ப்ரெஸ் பண்ணணும்னுதான் எதிர்பார்க்கிறாங்க. 'நான் கடவுள்’ மாதிரியான படங்களைப் பார்த்துப் பிரமிக்கிறவங்க, 'ஓ.கே ஓ.கே’ படத்தையும் பார்த்து கலகலனு சிரிச்சு ஹிட் ஆக்குறாங்க. தமிழ் சினிமா நாலஞ்சு வருஷங்கள்ல பெரிய இடத்துக்கு வந்திருக்கு. ஈரான் படங்களைத் தேடிப் பிடிச்சுப் பார்க்கிற மாதிரி, தமிழ்ப் படங்களை உலகம் முழுக்கப் பார்க்கும் காலம் ரொம்பப் பக்கத்தில் வந்திருச்சு\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n\"இன்று ஈரான்... நாளை தமிழ்நாடு\n\"ஆண்ட்ரியாவுக்கு அழகு வேண்டாம்... தனுஷ்-ஸ்ருதிக்கு ரிகர்சல் வேண்டாம்\nதிரைக்கடல் : பயணங்கள் முடிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/05/blog-post_2197.html", "date_download": "2018-08-14T19:56:43Z", "digest": "sha1:GTBRF3PAKK4PFCDFDUJKFKNIICXGSLC5", "length": 4386, "nlines": 48, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பச்சை இரத்தம் குறித்து, அதன் தயாரிப்பாளர் தனலட்சுமி அவர்களின் செவ்வி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » காணொளி » பச்சை இரத்தம் குறித்து, அதன் தயாரிப்பாளர் தனலட்சுமி அவர்களின் செவ்வி\nபச்சை இரத்தம் குறித்து, அதன் தயாரிப்பாளர் தனலட்சுமி அவர்களின் செவ்வி\nபச்சை இரத்தம் குறித்து, அதன் தயாரிப்பாளர் தனலட்சுமி அவர்களின் செவ்வி.\nமலையகத் தமிழர்களின் வரலாற்றை மையப்படுத்தி தவமுதல்வன் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்திருந்ததை இதற்கு முன்னர் நமது மலையகத்தில் பகிர்ந்திருந்தோம். நமது காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணப்படம் ஈழப் பிரச்சனை மீது அக்கறை கொள்ளும் அனைவராலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_82.html", "date_download": "2018-08-14T19:55:52Z", "digest": "sha1:VLVJXE32XAU7YIO6IPT43NRG744YQJZK", "length": 10445, "nlines": 55, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சிறிபாத கல்லூரியில் இம்முறை மலையக மாணவர்கள் தெரிவாக வாய்ப்பு இல்லை.!? - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » சிறிபாத கல்லூரியில் இம்முறை மலையக மாணவர்கள் தெரிவாக வாய்ப்பு இல்லை.\nசிறிபாத கல்லூரியில் இம்முறை மலையக மாணவர்கள் தெரிவாக வாய்ப்பு இல்லை.\nபத்தனை சிறிபாத தேசியக் கல்வியற் கல்லூரியானது தோட்டப்புர மாணவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமாகும்.\n75% மான மலையக மாணவர்களை உள்ளடக்க வேண்டும் அதன் மூலம் மலையகத்தவர்கள் ஆசிரியர் சேவையில் இணைந்து மலையகக் கல்வி வளர்ச்சிக்கு உதவ வழிசமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும��� 2014 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை கல்வியற்கல்லூரிக்கு இணைத்துக் கொள்வதற்கான நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் மலையக மாணவர்களில் பெரும்பாலானோரை உள்ளடக்காத நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.\nதோட்டப்புறத்தை உள்ளடக்காத ஏனையோரை அதிகளவில் உள்வாங்கி நேர்முகத்தேர்வுக்கு அழைத்ததாக செய்திகள் கசிந்துள்ளன. இதனால் கல்வியற் கல்லூரிக்குச் சென்று ஆசிரியராக வேண்டும் என்ற கனவில் காத்திருந்த பெரும்பாலான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள போதும் தன்னை நேர்முகத்தேர்விற்கு ஏன் அழைக்கவில்லை என கல்லூரி வாசலில் மாணவர்கள் காத்துக்கிடக்கின்றனர். அத்தோடு தனக்கு அநீதி இழைத்ததால் மனித உரிமை ஆணைக்குழுக்கு சென்று முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.\nஇவ்வாறான அநீதிக்கு காரணம், தோட்டப்புற மாணவர்களை உள்ளடக்கிய பெயர் பட்டியலைத் கல்லூரி நிர்வாகம் தொலைத்துவிட்டதாகவும் பின்னர் அப்பட்டியலின் பிரதியைத் தேடி அவசர அவசரமாக நேர்முகத்தேர்வுக்கு மாணவர்களுக்கு அழைத்ததாகவும் அதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பத்தகுந்தவர்களிடம் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. நேர்முகத் தேர்வில் ஜனநாயக முறையை பின்பற்றவில்லை என மாணவர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.\nஉண்மையில் ஜனநாயகத் தன்மையாக நேர்முகத்தேர்வு நடைபெற்றதா, மலையக மாணவர்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டனர், இதற்கு ஏதேனும் பின்னணி காரணங்கள் உள்ளனவா போன்ற விடயங்களை உடனடிமாக அலசியாராய வேண்டும். காரணம், இது தனிப்பட்ட மாணவர்களின் பிரச்சினை மட்டுமல்ல ஒரு சமுதாயத்தின் பிரச்சினை. மலையகத்தவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் உரிமை மீறலுக்கு உள்ளாவது சாதாரணமான விடயமாகிவிட்டது. ஆனால் குட்டக் குட்ட குனிபவர்களாக எத்தனை காலம் தான் இருப்பது\nஜுன் மாதத்தில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களை கல்வியற் கல்லூரிக்கு இணைக்க உள்ளனர். இதற்கு முன் இப்பிரச்சினைக்கு தீர்வு காண உரிய அதிகாரிகள் முன் வர வேண்டும். ஜனநாயக முறையின் அடிப்படையிலும் பெபேறுகளின் அடிப்படையிலும் 75 சதவீதமான மலையக மாணவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது கோரிக்க��யாகும்.\nகல்விப் பிரதி அமைச்சர் இராதா கிருஷ்ணனின் கவனத்துக்கும் இதனைக் கொண்டு வருகிறோம். இதன் உண்மைத் தன்மையை தேடிப்பார்த்து உரிய நேரத்தில் வேகமாக இயங்காவிட்டால் மலையகத்துக்கான ஆசிரியர்கள் பலர் கிடைக்காமல் போய் விடுவார்கள்.\nஉரிய அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தகுந்த நடவடிக்கையில் உடனே இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109505-asset-value-of-rk-nagar-byelection-candidates.html", "date_download": "2018-08-14T19:08:23Z", "digest": "sha1:ZF6MIAZIW4EF7WVTU4FW5WDRXZRFYDAX", "length": 17687, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Asset value of RK Nagar by-election Candidates", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nதினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஆர்.கே.நகர் வேட்பாளர்கள் தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோரின் சொத்து மதிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க சார்பில் மருதுகணேஷும் அ.தி.மு.க சார்பில் மதுசூதனனும் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும் போட்டியிடுகின்றனர். மூன்று பேரும் ஒரே நாளில் இன்று தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.\nதண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். தற்போது அவர்களின் சொத்து மதிப்புகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nடி.டி.வி.தினகரனின் சொத்து மதிப்பு 74,17,807 ரூபாய். அசையும் சொத்து மமதிப்பு 16,73,799 ரூபாய். அசையா சொத்து மதிப்பு 57,44,008 ரூபாய்.\nதி.மு.க வேட்பாளர் மருதுகணேஷின் மொத்த சொத்து மதிப்பு 12,57,845 ரூபாய். அசையும் சொத்து மதிப்பு 2,57,845 ரூபாய். அசையா சொத்து மதிப்பு 10,00,000 ரூபாய்.\nமதுசூதனின் மொத்த சொத்து மதிப்பு ஒரு கோடியே 49 லட்சத்து 53 ஆயிரத்து 941. அசையும் சொத்து மதிப்பு 12,53,941 ரூபாய். அசையா சொத்து மதிப்பு 1,37,00,000 ரூபாய்.\nசென்னை பாரிமுனையில் இடிந்துவிழுந்த நூறாண்டுகள் பழைமையான கட்டடம்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nதினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\n`18 மாதங்களாக எங்களைத் துரத்தும் பிரச்னை...' - மோசமான ஆட்டம் குறித்து தினேஷ் சண்டிமல்\nகாவு வாங்கும் கட்-அவுட் விவகாரம் கோவை கலெக்டரின் பதில் என்ன தெரியுமா\nஉஷ்ஷ்ஷ்ஷ்... ஆயிரம் யானைகள் வாக்கிங் போகுது... திகில் சைலன்ட் வேலி - ஊர் சுத்தலாம் வாங்க... பாகம் -2 #SilentValley\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-14T19:08:25Z", "digest": "sha1:RJ3T5HPU6JDGJNIQ7X4ZRCQDXNJY3NW2", "length": 25884, "nlines": 190, "source_domain": "eelamalar.com", "title": "கிருஷ்ணா வைகுந்தவாசன் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » எமது பெரியார்கள் » கிருஷ்ணா வைகுந்தவாசன்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகிருஷ்ணா வைகுந்தவாசன் (எஸ். கே. வைகுந்தவாசன், ஏப்ரல் 15, 1920 – சனவரி 4, 2005) இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சட்டத்தரணியும், தமிழ் ஆர்வலரும், தொழிற்சங்க வாதியும் ஆவார். ஈழத்தமிழர்களின் பிரச்சனையைஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் வியாழக்கிழமை நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர்\nவைகுந்தவாசன் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டி எனும் ஊரில் பிறந்தார். இலங்கை அரச சேவையில் எழுத்தராகப் பணியாற்றி, அரசு எழுத்தர்களின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து அதன் பொதுச் செயலாளரானார். 1950களில் மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார்.\nஐக்கிய இடதுசாரி முன்னணியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்துக்காக காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்டார். 1971 இல் சாம்பியா நாட்டில் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்று சென்றார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்டார். இதன் பின் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஆகத்து 1978 இல், இங்கிலாந்தில் பாரிஸ்டராகப் பணியாற்றியபோது நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க வழக்குரைஞர்கள் கழகத்தின் மாநாட்டில் பிரித்தானியாவின் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார்.\nஐக்கிய அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இடம் பெற்ற அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளவென அமெரிக்காவுக்குச் சென்றார். அதே நாட்களில் ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கால கட்டத்தில் அவர் ஐக்கிய நாடுகளின் இந்தியக் குழுவுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.\nஇந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தமிழீழத்தின் குரலை ஐநா சபையில் ஒலிக்க ஒரு சந்தர்ப்பத்தை அவர் உருவாக்கினார். 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் நாள் நண்பகலில் சைப்பிரஸ் நாட்டுத் தலைவரின் ஒரு மணி நேர உரையைத் தொடர்ந்து சுரினாம் நாட்டு பிரதமரின் உரையையும் பொதுச் சபையில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 பேராளர்கள் வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களில் உலக நாடுகளின் – ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சர்கள் எனப் பலரும் பங்கு கொண்டிருந்தார்கள்.\nஇந்த வேளையில் அப்போதைய இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் சாகுல் ஹமீட் பேச நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தனது பேச்சை நிகழ்த்த கிருஷ்ணா வைகுந்தவாசன் திட்டம் தீட்டினார்.\nஉலக நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் சுமார் 2000 பேருக்கு மேல் கூடியிருந்த அந்த உலகின் உயர்சபையில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் எப்படி இருப்பார் என்று எவருக்குமே தெரியாத சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தலைவர் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரை உரையாற்ற அழைத்த நேரத்தில் தடித்த தலை நரைத்த வைகுந்தவாசன் பேராளர் வரிசை ஒன்றிலிருந்து எழுந்து சென்று மேடையேறியபோது இலங்கையின் பிரதிநிதிகளைத் தவிர வேறுயாருமே வைகுந்தவாசனை அறிந்திருக்கவில்லை.\nஅன்றையதினம் பொதுச்சபைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் கொலம்பியாவைச் சேர்ந்த “இன்டேல்சியோ லிவியானோ” என்பவராகும். அவரும் வைகுந்தவாசனை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் என்றே எண்ணிக்கொண்டார். அதனால் மிக வேகமாக மேடையில் ஏறிய வைகுந்தவாசனுக்கு சிரம்தாழ்த்தி வணக்கம் செய்தார்.\nஇலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்டு எழும்புவதற்கு முன்னரேயே கிருஸ்ணா வைகுந்தவாசன் எழுந்து சென்று மிகவும் கம்பீரமான தொனியில் உலக சபையில் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டார்.\n� எனது பெயர் கிருஷ்ணா சிறி லங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந்திய தமிழீழத்திலிருந்து வந்திருக்கின்றேன். தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்தச் சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியாதென்றால் நாங்கள் எங்கேதான் போவது தயவுசெய்து ஒரே ஒரு நிமிடம் என்னைப் பேசுவதற்கு அனுமதியுங்கள். சிறிலங்கா அரசாங்கம் தனது இனக்கொலைக் கொள்கையைத் தொடருகின்றது…. �\nஇவ்வளவும் பேசி முடித்ததும் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது. அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அவரைச் சூழப் பெரும் எண்ணிக்கையிலான தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டார்கள். அமெரிக்கவின்நியூயோர்க் டைம்ஸ் இதழின் நிருபர் முதலில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்தார். “நீங்கள் உங்கள் பேச்சில் தமிழீழம் பற்றிக் குறிப்பிட்டீர்களே – இந்த நாடு உலக வரை படத்தில் எங்கே இருக்கிறது” எனக் கேட்டார். அதற்கு வைகுந்தவாசன் பின்வருமாறு பதில் கொடுத்தார்.\n� நான் குறிப்பிடும் தமிழீழம் இந்தியப் பெருங்கடலில் தென்னிந்தியாவுக்குத் தெற்கேயும் இலங்கைக்கு வடக்கேயும் பாக்கு நீரிணையைஅண்மித்ததாகவும் வங்காள விரிகுடாக் கடலை ஒரு பக்க எல்லையாகவும் கொண்டிருக்கிறது. அங்கு 25 லட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்க��ை இலங்கை அரசாங்கம் இனப் படுகொலைக்குள்ளாக்குகிறது. �\nஇதைத் தொடர்ந்து நியூயோர்க்கில் இருந்து வெளிவரும் “இந்தியா எப்றோட்” என்ற ஆங்கில ஏட்டின் பி.பி.கூப்பர் என்பவர் கிருஸ்ணா வைகுந்த வாசனை விரிவான முறையில் பேட்டி கண்டு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 20 இதழில் நேர்காணலை பிரசுரித்திருந்தது. மேலும் பல ஊடகவியலாளர்கள் வைகுந்தவாசனின் பேட்டிகளைத் தமது பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார்கள்.\n“ஐ.நா வில் தமிழன் – என் முதல் முழக்கம்” (முதற் பதிப்பு: சூலை 1990, இரண்டாம் பதிப்பு: 1993\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அ��ர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=10008", "date_download": "2018-08-14T20:17:54Z", "digest": "sha1:MHHE4PXM6EW2AHYOZMWICM74TPZQCMQD", "length": 5986, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "5 days parole completed: Sasikala departed to Bengaluru|5 நாள்கள் பரோல் நிறைவு: பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார் சசிகலா", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகோயிலில் இருந்து நடராஜர் சிலை மாயம்\nசென்னை ஐகோர்ட் நீதிபதி ரூ25000 உதவி\nசென்னையில் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக கன மழை\nகருட பஞ்சமி : கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும்\nகரும்பாய் இனிக்கும் வாழ்வருளும் கரும்பார்குழலி\nஅசைந்தாடி வந்தது ஆண்டாள் தேர் : திருவில்லிபுத்தூரில் கோலாகலம்\n5 நாள்கள் பரோல் நிறைவு: பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார் சசிகலா\nசென்னை: 5 நாள் பரோல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெங்களூரு சிறைக்கு திரும்புகிறார் சசிகலா. இதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். முன்னதாக தியாகராய நகரில் உள்ள இளவரசி வீட்டில் இருந்து புறப்பட்ட அவரை காண, ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டனர்.\nரஷ்யாவில் சர்வதேச ராணுவ விளையாட்டு: பல்வேறு நாடுகளின் ராணுவ விமானங்கள் பங்கேற்பு\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49366-gurugram-woman-finds-five-foot-long-python-in-her-kitchen.html", "date_download": "2018-08-14T19:23:19Z", "digest": "sha1:VWV5YRHRJ5IFT4KOBLW2Y4V5XAJRKWLE", "length": 11885, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சனில் டீ போடச்சென்ற பெண் : அலறியபடி ஓடி வந்த சம்பவம் | Gurugram woman finds five-foot-long python in her kitchen", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவச��� செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nகிச்சனில் டீ போடச்சென்ற பெண் : அலறியபடி ஓடி வந்த சம்பவம்\nகுருகிராமில் கிச்சனுக்கு டீ போடச் சென்ற பெண் ஒருவர், அங்கு 5 அடி நீள மலைப்பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சதிஷ் குமார் கவுதம். இவர் பிவானி பகுதியில் ஆட்டோமொபைல் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமன் (35) குடும்பத் தலைவியாக செயல்பட்டு வருகிறார். காலையில் சதிஷ் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த சுமர், டீ போடுவதற்காக சமையலறைக்குச் சென்றுள்ளார். அவர் டீ போடும் பாத்திரத்தை எடுத்து வைத்து, அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அலமாறிக்கு அடியில் ஏதோக நகர்ந்து செல்வது போன்று தெரிந்துள்ளது. சற்று தள்ளி நின்று, அது என்ன எனக் கவனித்துள்ளார் சுமன். அப்போது ஒரு நீண்ட மலைப்பாம்பு அங்கு சுருண்டிருந்துள்ளது.\nஉடனே கிச்சனில் இருந்து அலறியபடி ஓடி வந்த சுமன், தனது கணவர் சதிஷூக்கு போன் செய்துள்ளார். அவர், “நீ பயப்படாதே, நான் வனவிலங்கு பாதுகாப்புத்துறைக்கு தெரியப்படுத்துகிறேன்” எனக்கூறியுள்ளார். பின்னர் சதிஷ் வனவிலங்கு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதற்குள் சுமன், அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததைக்கூறி வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு சுமன் வீட்டிற்கு வனத்துறை அதிகாரி அனில் கந்தாஸ் வந்துள்ளார். வீட்டிற்குள் வந்த அவர், அங்கிருந்தவர்களை பயப்பட வேண்டாம் என்றும், சத்தம்போட்டு பாம்பை தொந்தரவு செய்ய���ேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபின்னர் அலமாறிக்கு அடியில் இருந்த மலைப்பாம்பை, சாதுர்யமாக பிடித்துள்ளார். பிடித்துப் பார்த்ததில் அது 5 அடி நீள மலைப்பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து பாம்பு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. குருகிராம் என்பது நகரப்பகுதியாகும். முதல்முறை ஒரு நகரப்பகுதியில் பிடிக்கப்படும் மலைப்பாம்பு இதுதான் என அனில் தெரிவித்துள்ளார். அத்துடன் சிலர் பாம்பு போன்ற உயிரினங்களை பார்த்தால் அதனை கொன்றுவிடாமல், வனவிலங்குப் பாதுகாப்புத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nநாதெள்ளாவின் ரூ.328 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகாலத்தை தாண்டி இன்றும் இயங்கி வரும் டென்ட் கொட்டாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபணக்கார பெண்மணிகள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் ஸ்மிதா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி: மெனுவால் வந்த சர்ச்சை\nபிராட், ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்த கோலி டீம் - இங். இன்னிங்ஸ் வெற்றி\nஇந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த வோக்ஸ், பெர்ஸ்டோவ் - இங். ரன் குவிப்பு\nவீட்டிலேயே 10 குழந்தைகள் பெற்ற பெண் : வியந்துபோன மருத்துவர்கள்\nஇந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு\nசக மாணவிகளின் கிண்டலால் உயிரிழந்த மாணவி\nஆசிய அளவில் முதன்முறை தானம் பெற்ற கருப்பைக் குழந்தை\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாதெள்ளாவின் ரூ.328 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகாலத்தை தாண்டி இன்றும் இயங்கி வரும் டென்ட் கொட்டாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49313-india-vs-england-1st-test-day-1-england-83-1-at-lunch.html", "date_download": "2018-08-14T19:23:17Z", "digest": "sha1:HLXO5J64DLCPNJZ4GM6TQDPXTLIKMUC6", "length": 10057, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘குக்’கை கிளீன் போல்ட் ஆக்கிய அஸ்வின் - வீடியோ | India vs England 1st Test, Day 1 : England 83/1 at Lunch", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\n‘குக்’கை கிளீன் போல்ட் ஆக்கிய அஸ்வின் - வீடியோ\nஇந்திய அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது.\nபர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் புஜாராவுக்கு பதிலாக கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டிருந்தார். இங்கிலாந்து அணியில் அனுபவ வீரர் அலெக்ஸ்டர் குக் உடன் , இளம் வீரர் கீட்டன் ஜென்னிங்ஸ் தொடக்க வீரராக களமிறங்கினார். குக் 13 ரன்‌கள் எடுத்திருந்த போது, அஷ்வினின் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி விக்கெட்டை இழந்தார்.\nஇதன்பின்னர் ஜென்னிங்ஸ்-க்கும், கேப்டன் ஜோ ரூட்டும் நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. ஜென்னிங்ஸ் 38 ரன்களுடனும், ரூட் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஉணவு இடைவேளைக்கு பின்னர் முகமது ஷமி வேகத்தில் ஜென்னிங்ஸ்(42), மாலன் (8) ரன்னில் ஆட்டமிழந்தனர். 41 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.\nசரணடைந்த தனியார் விடுதி காப்பாளர் புனிதாவை தாக்க முயற்சி\nசெயல்படாத ஆணையத்திற்கு ரூ.2.25 கோடி செலவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சின்னபுள்ளைங்களோட விளையாடுகிற மாதிரி இருக்கு” - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nலார்ட்ஸ் மைதானத்தில் தமிழக வீரர்கள் எப்படி\n விராத் அப்செட், ரூட் பாராட்டு\nஓவராக விமர்சிக்காதீர்கள் - பொங்கி எழுந்த ரோகித் சர்மா\nகோலிக்கு முன் இறங்கிய ரகானே - காரணம் இதுதான் \n இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்தியா\nநாங்கள் தவறுகள் செய்தோம்: ரஹானே ஒப்புதல்\nஇந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த வோக்ஸ், பெர்ஸ்டோவ் - இங். ரன் குவிப்பு\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசரணடைந்த தனியார் விடுதி காப்பாளர் புனிதாவை தாக்க முயற்சி\nசெயல்படாத ஆணையத்திற்கு ரூ.2.25 கோடி செலவா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/49120-off-duty-cop-fired-for-allegedly-kicking-a-pregnant-woman-in-the-stomach.html", "date_download": "2018-08-14T19:23:21Z", "digest": "sha1:546GSHL563TGSDAHUWHGHNVTTY5TJOSE", "length": 11318, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்ப்பிணி வயிற்றில் உதைத்த காவலர் - 7 நிமிடத்தில் பிறந்த குழந்தை | Off-Duty Cop Fired For Allegedly Kicking A Pregnant Woman In The Stomach", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nகர்ப்பிணி வயிற்றில் உதைத்த காவலர் - 7 நிமிடத்தில் பிறந்த குழந்தை\nகணவருடன் கடற்கரையில் நடந்த சென்ற கர்ப்பிணி பெண்ணை வயிற்றில் உதைத்த காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி-டேட் நகரத்தில் வசிப்பவர் ஜோசப் (40). இவரது மனைவி இவோனி முர்ரே (27) 8 மாத கர்ப்பினியாக இருந்துள்ளார். இவருக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கணித்து, தேதி குறித்துள்ளனர். அத்துடன் இந்த நேரத்தில் மனது அமைதியாக இருக்க வேண்டும் எனவும், சிறிது தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇதற்காக ஜோசப் மற்றும் முர்ரே வடக்கு மியாமி கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது அம்பார் பாஸிகோ (26) என்ற காவலர் தனது தங்கை மற்றும் தங்கை குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது முர்ரே மற்றும் அம்பார் தங்கையிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் முர்ரே வயிற்றில் அம்பார் உதைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து, முர்ரே உடனே அருகில் இருந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வயிற்று வலி அதிகரித்துள்ளது. அடுத்த 7 நிமிடங்களில் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது.\nஇதுதொடர்பாக முர்ரே மற்றும் அவரது குடும்பத்தினர் வடக்கு மியாமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அம்பார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அம்பார், “நான் எனது தங்கையுடனும், அவர் குழந்தையுடனும் கடற்கரை சென்றிருந்தேன். அங்கு என்ன நடந்தது என தெரியவில்லை. முர்ரே என் தங்கையின் முகத்தில் தாக்கினார். நான் அவர்களை பாதுகாத்தேன். மற்றபடி நான் எந்த பெண்ணையும் தொடவில்லை. பெண்களை நான் எப்போது தாக்குவதில்லை. அப்படி இருக்கையில் ஒரு கர்ப்பினி பெண்ணை எப்படி தாக்குவ���ன்” என்று குற்றத்தை மறுத்துள்ளார்.\nரபாடா, ஷம்சி மிரட்டல்: 35 ஓவர்களுக்கு சுருண்டது இலங்கை\n“வேறு முறையில் தகவலை பெற்று ஏமாற்றும் ஹேக்கர்” - ஆதார் தலைமை அதிகாரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசெயின் பறிக்க முயன்றவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் \n மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் \nராகுல் பாதுகாப்பு குறித்து காவல்துறை விளக்கம்\nஅனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு\nவிலையுயர்ந்த பைக்கில் வந்த நபர் அடாவடி : கோபமடைந்து அடித்த காவலர்கள்\nஅமெரிக்காவில் குடும்பத்துடன் விஜயகாந்த் சுற்றுலா..\nஅத்தையை கொன்ற சிறுவன்.. சிசிடிவி காட்சியால் சிக்கினார்..\nவீட்டிற்கு வெளியே கேமரா பொருத்துங்கள்: சென்னை வாசிகளுக்கு ஆணையர் வேண்டுகோள்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரபாடா, ஷம்சி மிரட்டல்: 35 ஓவர்களுக்கு சுருண்டது இலங்கை\n“வேறு முறையில் தகவலை பெற்று ஏமாற்றும் ஹேக்கர்” - ஆதார் தலைமை அதிகாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/jaffna_24.html", "date_download": "2018-08-14T20:01:44Z", "digest": "sha1:MCDBQ2LWTYPV4HHQJR2DVFVKQSZ3FA7Q", "length": 25441, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், நீதிபதி இளம்செழியன் எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், நீதிபதி இளம்செழியன் எச்சரிக்கை\nரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், நீதிபதி இளம்செழியன் எச்சரிக்கை.\nயாழ்.மாவட்டத்தில் தெருச் சண்டைகள் மற்றும் ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன், குறித்த மாணவர்கள் உயர் கல்விக்காக பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.\nயாழ் மாவட்டத்தில் தொண்ணூறு வீதமான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதிலும், சில வாள் வெட்டுச் சம்பவங்களுடன் கூடிய, தெரு ரவுடித் தனமும் சில கொள்ளைச் சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்தச் சம்பவங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.\nஇதனையடுத்து, போதை வஸ்து வழக்கொன்றில் மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின்போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையையும் பொற்றோருக்கான அறிவுறுத்தலையும் விடுத்துள்ளார்.\nதனிமனித நலனைவிட சமூக நலனே நீதிமன்றத்தி;றகு முக்கியம். எனவே, ரவுடித்தனத்திலும் தெரு சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்களுக்கு, அவர்கள் மாணவர்கள் என்ற ஈவிரக்கம் நீதிமன்றத்தினால் காட்டப்படமாட்டாது. எனவே, தெரு ரவுடிகளாகச் செயற்படும் பிள்ளைகளை, அவர்களுடைய பெற்றோர்கள் உடனடியாகக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர வேண்டும்.\nசமூகக் குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒழுக்கத்தில், அவர்கள் இ���ுக்கமான ஒழுக்க நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.\nஒழுக்கசீலர்களாக மாணவர்களை மாற்றுவதற்கு அச்சப்படும் ஆசிரியர்கள் அச்சமில்லாத இடங்களுக்கு இடம் மாற்றம் பெற்றுச் செல்வது நல்லது. சமூகத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்து எந்த அதிபரும் ஆசிரியரும் தவறக் கூடாது.\nமண்ணின் எதிர்காலத் தலைவர்களாகவுள்ள மாணவர்கள் சமூக சீர்கேடுகளில் சிக்கி, தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்வதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. எனவே, ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் அதனை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு சிறை வாழ்க்கை நிச்சயம் என்பதை மறந்துவிடக் கூடாது.\nயாழ் மாவட்டத்தில் தொண்ணூறு வீதமான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதிலும், சில வாள் வெட்டுச் சம்பவங்களும் தெரு ரவுடித் தனமும் கொள்ளைகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.\nயாழ் குடாநாட்டு நீதவான் நீதிமன்றங்கள் வாள்வெட்டு வழக்குகளில் சிறைத் தண்டனைத் தீர்ப்புக்கள் வழங்கி வருகின்றன. அதேநேரம் பாரிய குற்றச் செயல்களுக்கு பிணையில் வெளியில் வரமுடியாத வகையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்கள்.\nயாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை மற்றும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை என பாரிய குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்கி வருகின்றது. போதை வஸ்து வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்குக் கடந்த ஒரு வருட காலமாக, யாழ் மேல் நீதிமன்றம் பிணை வழங்கவில்லை.\nயாழ் குடாநாட்டு சமூகத்தையும் மாணவர்கள் இளைஞர்களையும் போதைவஸ்து என்ற கொடூரப் பிணியில் இருந்து காப்பாற்றுவதற்காக நீதிமன்றங்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும். சில நபர்கள் தெரு ரவுடித் தன்தையும் வாள் வெட்டுக்களையும் கைவிடுவதாக இல்லை.\nபெற்றோர் இவ்விடயத்தில் முதல் குற்றவாளிகளாகக் காணப்படுகின்றார்கள். தெரு ரவுடித் தனத்தி;ல் ஈடுபடுகின்ற மாணவர்கள், இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று பெறுமதி;மிக்க ஐபோன் என்ற கைத்தொலைபேசி ஒன்றும் பெற்றோர்களினால் வாங்கிக் கொடுக்கப்படுகின்றது.\nதனது மகன் வெளியில் சென்று என்ன வேலை செய்கின்றான் என்று தெரியாத வகையில் பெற்றோர் காணப்படுகின்றார்கள். இத்தகைய மாணவர்கள், இளைஞர்களுக்கும் அவர்களின் ���ெற்றோர்களுக்கும் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை செய்கின்றது.\nசமூகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உடன் கடும் நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.\nரியூசன் செல்லும் மாணவிகளுக்குப் பின்னால் செல்லும் மாணவர்கள், இளைஞர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அடாவடித்தனம் செய்யும் தெரு ரவுடிகளை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாலை 6 மணியில் இருந்து 9 மணிவரையில் வீதிகளில் சட்டவிரோதமாகக் கூடும் இளைஞர்களைக் கைது செய்து அலைந்து திரிவோர் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராக்க வேண்டும்.\nகுறிப்பாக, பாசையூர் சென் அந்தனிஸ் விளையாட்டரங்கு, புதிய செம்மணி வீதி, கல்வியங்காட்டுச் சந்தி, கோப்பாய் சந்தி, கொக்குவில் சந்தி, சுன்னாகம் சந்தி போன்ற இடங்களில் ரவுடிகள் அதிகமாகக் கூடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த இடங்களில் சந்தேகத்த்pற்கு இடமான முறையில் கூடுபவர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்க பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுற்றச் செயல்கள் அதிகமாக இடம்பெறுகின்ற பிரதேசங்கள், சமூகக் குற்றச் செயல்களின் மையங்கள் என்ற சந்தேகத்திற்குரிய இடங்களில் பொலிஸ் சைக்கிள் ரோந்துகளை நடத்தப்பட வேண்டும்.\nகண்காணிப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரையில் பொலிஸ் வாகன ரோந்துகளை அதிகரிக்க வேண்டும். யாழ் இந்துக் கல்லூரி சுற்றடல் பகுதி முழு நாளும் அவதானிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nபிரபல கல்லூரிகளில் பயிலும் உயர்தர வகுப்பு மாணவர்கள் ரவுடித் தனத்தில் ஈடுபடக் கூடாது. வாள் வெட்டு சம்பவங்களில் சம்பந்தப்படக் கூடாது. வீதிகளில் மாணவிகளைப் பின்தொடரக் கூடாது. தமது எதிர்கால வாழ்க்கை நாசமாகும் வகையில் சட்டவிரோத போதை வஸ்து பாவனை மற்றும் போதை வஸ்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.\nகுற்றச் செயல்களில் சம்பந்தப்படுகின்ற காரணத்திற்காகக் கைது செய்யப்படும் எந்த ஒரு மாணவனுக்கும் நீதிமன்றத்தினால் பரிவு இரக்கம் காட்டப்படமாட்டாது. எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்குக் கூட செல்ல முடியாத வகையில் சிறைத் தண்டனை தீர்ப்புக்கள் வழங்கப்படும்.\nஎனவே, குற்றச் செயல்களில் ஈடுபடும் தமது பிள்ளைகளை சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்ட���் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurdistrict.com/bbc-tamil-global-news/", "date_download": "2018-08-14T20:07:27Z", "digest": "sha1:6R5XV6LSKIOGYEDKO5QI6KYOHNNTHOY4", "length": 38603, "nlines": 343, "source_domain": "www.thanjavurdistrict.com", "title": "BBC Tamil Global News – ThanjavurDistrict.com", "raw_content": "\nபி.பி.சி. தமிழ் – உலக செய்திகள்\nBBC News தமிழ் - உலகம் BBC News தமிழ் - உலகம்\n20 பேரை பலி கொண்ட இத்தாலி தொங்கு பால விபத்து நடந்தது எப்படி\nநசுங்கிய வாகனங்கள் அல்லது இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்ற அவசர கால ஊழியர்கள் முயற்சித்து வருகின்றனர் […]\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே கார் மோதல்: பயங்கரவாத தாக்குதல் என ஐயம்\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் சென்றவர்கள் மீது ஒரு கார் கண்மூடித் தனமாக மோதியதில் சிலர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். […]\nநிலப்பரப்பு அழுந்தப்படுவதில் உலகில் வேகமாக பாதிக்கப்படும் நகரமான ஜகார்டா\nஇந்தோனீஷியாவின் தலைநகரான ஜகார்டா தொடர்ந்து அழுந்திக்கொண்டிருக்கிறது. சில இடங்களில் கடந்த 1970களில் இருந்து நான்கு மீட்டர் வரை அழுந்திவிட்டது. […]\n”வெள்ளை மாளிகையில் அனைவரும் பொய் சொல்கின்றனர்” - டிரம்பின் முன்னாள் உதவியாளர்\nஅமெரிக்க தொலைக்காட்சியான என்பிச���யில் ஒளிபரப்பப்பட்ட அந்த டேப்பில் டிரம்பின் குரல் என்று நம்பப்படும் குரல், ஒமராசா மனிகால்ட் நியூமேன் என்னும் அந்த ஊழியர் முந்தைய நாள் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது. […]\nலட்சகணக்கான முஸ்லிம்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்களா\nசீனாவில் உள்ள சின்ஜியாங் பகுதியில் லட்சகணக்கான முஸ்லிம்களை தடுத்து வைத்து இருப்பதாக உலாவும் செய்தி அப்பட்டமான பொய் என்கிறது சீனா. […]\nலண்டனில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளியாக்கப்பட்ட மாணவி\n\"கத்தாமல் வாயை மூடிக்கொண்டு வா, இல்லாவிட்டால், ரோமானியாவில் இருக்கும் உன் குடும்பத்தினரை கொன்று விடுவோம்.\" […]\nஆண்களை விட பெண்கள் அதிகமாக உறுப்பு தானம் செய்வதற்கு காரணம் என்ன\nபொதுவாக வீட்டில் குழந்தைகளுக்கு ஏதேனும் நேரும் போது, அந்த வீட்டு பெண்கள்தான் உறுப்புகளை தானமாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறகிறது. ஒரு சமயம் அது தாயாக இருக்கலாம், வேறு சில சமயம் அது மனைவியாக இருக்கலாம். […]\nநிலநடுக்கம் நிகழ்ந்த நேரத்திலும் நிறுத்தப்படாத தொழுகை\nஇந்தோனீஷினியாவில் சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின்போது, மசூதியில் தொழுகையை நிறுத்தாத இமாம் பற்றிய காணொளி அதிகமாக பகிரப்பட்டுள்ளது. […]\nதுருக்கி நாணய மதிப்பில் பெரும் சரிவு: அமெரிக்காவின் தலையீடு காரணமா\nஆசிய வர்த்தகத்தில் எப்போதும் இல்லா அளவிற்கு துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு சரிவை கண்டுள்ளதையடுத்து அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என துருக்கி உறுதியளித்துள்ளது. […]\nஇறந்த குட்டியை சுமந்து திரிந்த திமிங்கலம் - நெகிழ்ச்சி சம்பவம்\nஇறந்த தன் குட்டியை பதினேழு நாட்களாக சுமந்து திரிந்த திமிங்கலம் ஒன்று 1600 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின் தன் குட்டியை தூக்கி திரிவதை நிறுத்தி உள்ளது. […]\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்\nகியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 93வது பிறந்தநாள் இன்று. அவரது வாழ்க்கை குறித்த 20 முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறோம். […]\nசிரியா ஆயுதக்கிடங்கில் தாக்குதல்: 39 பேர் பலி\nசர்மடா நகரில் இருக்கும் இந்த கட்டடம் ஆயுத கடத்தல்காரர்களுக்கு சொந்தமான கிடங்காக இருந்ததாக கூறப்படுகிறது. […]\nஇந்தோனீஷியா விமான விபத்து: 12 வயது சிறுவனைத் தவிர பயணித்த அனைவரும் பலி\nஇந்தோனீஷியாவில் எட்டு பேர் உயிரிழந்த ஒரு விமான விபத்தில் கடுமையாக சேதமடைந்த விமானத்தின் இடிபாடுகளில் சிக்கியிருருந்த ஒரு 12 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். […]\nநோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நைபால் காலமானார்\n1957 முதல் 1961ஆம் ஆண்டுவரை பிபிசி உலகச் சேவையின் கரீபியன் பிரிவில் பணியாற்றிய நைபால், 'ய பிரீ ஸ்டேட்' என்னும் புத்தகத்துக்காக 1971ஆம் ஆண்டு புக்கர் பரிசை வென்றார். […]\nஅமெரிக்கா: விமானத்தை திருடிய ஊழியர் - நடந்தது என்ன\n\"தீவிரவாதிகள் தண்ணீரின் மேலே வட்டமடிக்கமாட்டார்கள்\" என்று குறிப்பிட்டு, ஜாலிக்காக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் சோகத்தில் முடிவடைந்துள்ளதாக தோன்றுகிறது என்று பியர்ஸ் வட்டார ஷெரிஃப் […]\nஆறு ஆண்டுகள் பயணித்து சூரியனை ஆய்வு செய்ய ஏவப்படும் சூரிய ஆய்வுக்கலன்\nஆறாண்டுகால பயணம்; மணிக்கு 7 லட்சம் கி.மீ வேகம் என சூரியனை ஆய்வு செய்ய நாசா விண்கலம் அனுப்பவுள்ளது. […]\nகுப்பை பொறுக்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள பறவைகள்\nபிரான்ஸில் உள்ள தீம் பார்க் ஒன்று குப்பை பொறுக்குவதற்காக ஆறு புத்திசாலி பறவைகளை பணியமர்த்தி உள்ளது. அறு காகங்களுக்கு சிகரெட்டை பொறுக்கவும், குப்பைகளை அப்புறப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டு மேற்கு பிரான்ஸில் உள்ள புய் டு ஃபொ தீம் பார்க்கில் பணி அமர்த்தப்பட்டுள்ளது […]\nஅணில் குட்டியிடம் இருந்து மனிதரை காப்பாற்றிய ஜெர்மனி காவல் துறை\nதங்களின் தாயை இழந்துவிட்ட அணில் குட்டிகள் தாய்க்கு மாற்றாக ஒரு மனிதரிடம் தங்களின் கவனத்தை திருப்பலாம். இது நம்மை பயமுறுத்துவதுபோல தோன்றலாம் […]\nஅதிபரை கேலி செய்யும் கரடி பொம்மை: சீனாவில் திரைப்படத்துக்கு தடை\n‘வின்னி த பூ‘ கதாபாத்திரமான இந்த கரடியின் படங்கள் சீனாவில் அரசியல் எதிர்ப்பின் ஓர் அடையாளமாக மாறியுள்ளது. முன்னதாக, சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த கரடியோடு ஒப்பிடப்பட்டுள்ளார். […]\nபுற்றுநோய் வழக்கு: மான்சாண்டோ நிறுவனம் 289 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க ஆணை\nரசாயன தயாரிப்பு பெருநிறுவமான மான்சாண்டோ, க்ளைபோசேட் என்ற ரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் நபருக்கு 289 மில்லியன் டால��்கள் அபராதம் வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது . […]\nட்ரம்பின் வரிவிதிப்பால் துருக்கியின் பண மதிப்பில் பெரும் சரிவு\nகடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். […]\nகனடா: துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மரணம்\nபிராந்திய தலைநகரான நியூ ப்ருன்ஸ்விக்கில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். […]\nஏமன் போர்: சௌதி கூட்டணியின் வான் தாக்குதலில் 29 பள்ளிக் குழந்தைகள் பலி\nஏமன் அரசாங்க ஆதரவுடன், அந்நாட்டிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பத்து வயதுக்கும் குறைவானவர்கள் என்று செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. […]\nபோகோ ஹராம் தாக்குதல்: 15 நைஜீரிய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஇஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தபட்சம் பதினைந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரியா ராணுவத்திடமிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. […]\nஅமெரிக்க தடைகள் எதிரொலி: ரஷ்ய நாணய மதிப்பில் அதிக வீழ்ச்சி\nஅமெரிக்க தடைகளின் எதிரொலியால் மாஸ்கோ பங்குசந்தையில் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு 66.7 டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. செவ்வாய்கிழமை ரூபிளின் மதிப்பு 63.4 டாலராக இருந்தது. […]\nகருக்கலைப்பு: சட்டப்பூர்வமாக்க மறுத்தது அர்ஜென்டினா நாடாளுமன்றம்\nகருக்கலைப்பை ஆதரிப்பவர்கள் இதை ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்கிறார்கள். சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துகொண்ட 43 பெண்கள் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளனர். […]\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nசடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி […]\nநச்சு வேதிப்பொருள் தாக்குதல்: ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகள்\nபுதன்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், நச்சு வேதிப்பொருள் சம்பவம் தொடர்பாக ரஷ்யா மீது தடைகள் விதிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா செயல்படுத்தவுள்ளதாக அந்நாட்டு அரசுத்துறை உறுதி செய்துள்ளது. […]\nஉலகப்பார்வை: பாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nஅந்த சிறார்கள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் மெலிந்த நிலையில் இருந்தனர். அந்த சிறார்களின் தாய்கள் என்று கருதப்படும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். […]\n`அசௌகரியத்தை பழகினால் கனவு வசப்படும்' - ஒரு பெண்ணின் வெற்றிக் கதை\nநான் சிகரங்களை தொட விரும்பி, சௌரியத்தை சற்று விட்டு கொடுக்க வேண்டும் என அறிந்துகொண்டதாக கூறுகிறார் கற்றில் தொங்கி அக்ரோபாட்டிக் செய்யும் கலைஞரான கிறிஸ்டின் வான் லூ. […]\nஉலகப்பார்வை: அமெரிக்காவில் மேலும் ஒரு மாதம் காட்டுத்தீ நீடிக்கும்\nஇந்தத் தீயால் ஏற்கனவே 2,90,692 ஏக்கர் காடுகள் எரிந்துபோயுள்ளன. சுமார் மூன்றில் ஒரு பங்கு தீ மட்டுமே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. […]\nஓரினச்சேர்க்கையாளர் என்பதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 பேரின் கதை (படங்களில்)\nதங்களுடைய குடும்பத்திற்கு தாங்கள் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்ததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரேசிலைச் சேர்ந்த ஆறு ஓரினச்சேர்க்கையாளர்களின் வாழ்க்கையை பிரேசில் புகைப்படநிபுணர் நயரா லெய்ட் தனது புகைப்படங்கள் வழியாக விவரிக்கிறார். […]\n'விரைவில் இயற்கை மனிதர்களை திரும்ப தாக்கும்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nகார்பனை உள்வாங்கும் அமேசான் மழைக்காடுகள் ஒரு கட்டத்தில் கார்பனை உமில தொடங்கும். கடல் உயரம் 10 முதல் 60 மீட்டர் வரை உயரும். இதனால் பல பகுதிகள் இந்த புவியில் வாழத் தகுதியற்றதாக மாறும் என்று எச்சரித்து உள்ளனர். […]\nபெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பதவியிலிருந்து விலகுகிறார் இந்திரா நூயி\n\"இந்தியாவில் வளர்ந்த நான், பெப்சிகோ போன்ற மிகப் பெரிய நிறுவனத்தை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பை பெறுவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.\" […]\nஇந்தோனீஷியாவை உலுக்கிய நிலநடுக்கம் (காணொளி)\nகடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் 130க்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. […]\nகனடாவுடனான புதிய வர்த்தகம், முதலீடுகள் நிறுத்தம் - சௌதி அரேபியா அறிவிப்பு\nசௌதி அரேபியாவின் இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கம் பொதுவெளியில் இதுவரை எந்த கருத்தையும் தெரிவித்ததில்லை. […]\n1945 ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்��ு நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு. […]\n‘பருவநிலை மாற்றம்’ - எதிர்காலம் குறித்து அச்சம் தரும் புகைப்படங்கள்\nகிழக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களின் மனதில் மட்டுமே இருந்திருக்கிறது இந்த மழைக்காலம். மழை, மழையிலிருந்து புறப்படும் மண்வாசம், அந்த மண்வாசம் தரும் நினைவுகள் என எதுவும் இவ்வாண்டு கிழக்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு இல்லை. […]\nஆடை உரிமைக்காக சட்டத்தை மீறும் இஸ்லாமிய பெண்கள்\nமுகத்தை முழுதும் மூடும் ஆடைகளை பொது இடங்களில் அணிய டென்மார்க்கில் தடை உள்ளது. […]\n“என் மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது உண்மைதான்” - ஒப்புக்கொண்ட டிரம்ப்\nதன் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் சந்தித்தார் என்பதை டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-14T19:04:01Z", "digest": "sha1:7BROXPMJT7ZOTNVEX2BRM7DRXNWWLJPY", "length": 16699, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "அகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…! | CTR24 அகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…! – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்��ுக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.\n* அகத்திக் கீரையை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும்.\n* அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.\n* அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.\n* தொண்டை புண், தொண்டை வலி ஆகியவை உள்ளவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் தொண்டை பிரச்சனை குணமாகும். அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுவை கொள்ளும், மேலும் மலச்சிக்கலை தீர்க்கும்.\n* உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.\n* தொண்டை வலி மற்றும் குடல் புண் பிரச்சனையை சரி செய்ய அகத்திக் கீரை பயன்படுகிறது. மதிய வேளையில் இதை சாப்பிட்டு வந்தால் அல்சர் மற்றும் உடலில் உள்ள பித்தம் குறையும்.\n* அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.\n* அகத்திக் கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் மார்பில் ஏற்படும் வலி முற்றிலுமாக குறையும். அகத்திக் கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பார்வை தெளிவாகும்.\nPrevious Postகிரேக்கத்தில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது Next Postமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்...\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இ���ம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/nera-yosi/2018/may/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---18-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-2912595.html", "date_download": "2018-08-14T19:18:19Z", "digest": "sha1:OI3ZI4OS6ULK3QV4BEYWCNPDY6VQ3KPB", "length": 20744, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "குவியத்தின் எதிரிகள் - 18. நினைவின் கற்பனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் நேரா யோசி\nகுவியத்தின் எதிரிகள் - 18. நினைவின் கற்பனை\nதடவியல் துறைக்கான மென்பொருள் கட்டமைப்பது, நிறுவுவது குறித்தான துறையில் என் பணி சில வருடங்கள் தொடர்ந்தது. அப்போது, காவல் துறை அதிகாரிகள், புலனாய்வுத் துறை அதிகாரிகள் எனச் சிலரோடு கலந்தாலோசித்த தருணங்கள் உண்டு.\nநாக்பூரிலிருந்து வந்த ஒரு மூத்த அதிகாரி, மென்பொருளில் அவர்களது முடிவை எழுதும் இடத்தில் குறைந்தது இரு தேர்வுகள் இருக்குமாறு வடிவமைக்கச் சொன்னார். அதாவது, ஒரு முடிவு எழுதுமிடத்தில் இரு முடிவுகளுக்கான சாத்தியம் தேவை.\n உங்களிடம் ஒரு முடிவுதானே இருக்கும்\n“இல்லை” என்றார் சிரித்தவாறு. “பெரும்பாலும், விசாரணைக்கு உட்படுத்தபடுவோர் மிகத்திடமாக, உறுதியாகச் சொல்லுமிடத்திலும், கிடைக்கும் தடயத்திலும் தவறு இருக்கும். கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய்”.\nநான் எழுதுவதை நிறுத்தினேன். “தீர விசாரித்து என்று சொல்கிறீர்களே. விசாரணையிலும் கண், காது கொண்டுதானே அறிகிறீர்கள் அப்போ அதுவும் பொய்யாகத்தானே இருக்கும் அப்போ அதுவும் பொய்யாகத்தானே இருக்கும்\n‘‘முக்கியமான சொல் ‘‘விசாரணை” அல்ல ‘‘தீர” என்பது. எவ்வளவுக்கு எவ்வளவு சுழன்று சுழன்று தகவல்��ளை அறிகிறோமோ, அந்த அளவுக்கு தடயம் மாறும், செய்தி மாறும், விசாரணையின் ரூபம் மாறும். அதோடு, முடிவுகளேகூட மாறும். இது மனம், உடல் அறிவு தாண்டி நம்பிக்கை தொடர்புடையது. நம்பிக்கை என்பதும், நினைவு என்பதும் தவறிழைக்க முடியும்”.\nடேனியல் கோல்மேன் (Daniel Goleman) இதனை, “மனம், நம்பிக்கை, நினைவுகள்தான் முன் நம்பிய நிகழ்வை, நிஜமென பதிந்துகொள்ளும் விபரீதம்’’ என்கிறார். பெரும் விபத்தில் சிக்கி மீண்டவர்கள் சொன்ன விவரங்களில் பல தவறாக இருப்பதைப் பார்க்கமுடியும். அவர்கள் பொய் சொல்ல வேண்டுமென்று நினைத்துச் சொல்லியிருக்கமாட்டார்கள். சம்பவம் அவர்களது நினைவில் பதிந்ததும், சொல்வது போலவே இருக்கும். (இதனை, நவீன கருவிகள் மூலம் உறுதிப்படுத்தமுடியும்). ஆனால், நிகழ்வு அவ்வாறு நடந்திருக்காது.\nஇதன் காரணம், நமது புலன்கள் மட்டுமல்ல, மூளையின் தாற்காலிக நினைவுப் பகுதி, நினைவு சேமிப்புப் பகுதி போன்றவையும், நிகழ்வுகளைத் தாம் ஏற்றெடுக்கும் விதத்தில் பதிந்துவைக்கின்றன. அதாவது, கற்பனை சொல்லும் கட்டளையில் ஒரு நிகழ்வை உருவாக்கிக்கொள்கின்றன.\nஒரு உறுமல் ஒலி கேட்கிறது என வைத்துக்கொள்வோம். புலன்கள் மூளையிடம் சேர்க்க, அது தாற்காலிக நினைவில் உறுமலைத் தேடுகிறது. இது சிங்கத்தின் கர்ஜனை. நாம் இருப்பது மிருகக்காட்சி சாலையோ, அல்லது கிர் காடுகளாகவோ இருந்தால் இந்த முடிவு சரியானது. வீட்டில் இருக்கையில் டிவியில் ஓடும் டிஸ்கவரி சேனல். இந்த துரிதச் சரிபார்த்தல் நடக்க நேரமானால், நாம் சமீபத்தில் கேள்விப்பட்டபடி, வீட்டில் சிறுத்தை நுழைந்திருக்கும் என முடிவு வந்துவிடுகிறது. அதன்பின் பதற்றம் தணிந்தபின்னும் மூளை சொல்வது, “இல்ல, நான் ஜன்னல் பக்கம் பார்த்தேன். ஒரு சிறுத்தையோட வால் தெரிஞ்சது”. நம் நினைவு சேர்த்துவைத்திருப்பது சமீபத்திய நிகழ்வின் தாக்கம் (Recency effect). இதுபற்றிப் பின்னர் காண்போம். இப்போதைக்கு நாம் சிந்திக்க வேண்டியது, நாம் கேட்ட உறுமல் ஒலி, பார்த்த சிறுத்தையின் வால், இவை நிஜமா, பொய்யா\nபொய் என்பது உலகு சொல்லும். நிஜமென்பதை மனம் சொல்லும். இரண்டும் உண்மைதான். உணர்ந்தறிதலுக்கு, மூளை தன்னுள் வைத்திருக்கும் ஒலி, காட்சியை ஒன்று சேர்த்து ஒரு நிகழ்வை உருவாக்கிவிடுகிறது. இந்தத் தூண்டல்கள், காட்சிகள் எல்லாம் வெளியில் இருந்து வரவில்ல��. உள்ளிருந்தே உருவாக்கப்பட்டவை. உணர்ந்தறிதலுக்கு இந்த இரண்டுக்குமான வித்தியாசம் தெரியாது.\n2015-ல், இந்தூர் அருகே நிகழ்ந்த ஒரு ரயில் விபத்தில், ஆற்றின் கரையில் வீழ்ந்த ஒருவர் பாம்பு கடித்ததாகச் சிகிக்சைக்கு அழைத்துவரப்பட்டார். காயத்தைப் பார்த்த சீனியர் செவிலி, இது பாம்புக்கடி அல்ல என்பதை உணர்ந்து, வேறு மருந்துகளை உடனே செலுத்திக் காப்பாற்றினார். ஆனால் பாதிக்கப்பட்டவர், “ஒரு பெரிய பாம்பு நெளிந்து செல்வதைப் பார்த்தேன்” என்றார் உறுதியாக. அவர் சொன்ன தடயம், இடம் எல்லாம் சரியாக இருந்தது. இடம், காலம், வலி, காயம் எல்லாம் நிஜம். ஆனால், பாம்பு கற்பனை.\nவீட்டிலிருந்து கிளம்பும்போது சாவியைப் பையில் போட்டதாக மிக உறுதியான நினைவு. ஆனால், பூட்டிய கதவின் மறுபுறம் இரவு நேரத்தில், பையில், இல்லாத சாவியைத் தேடுவது கொடுமையான அனுபவம். கேட்டால், “நல்லா நினைவிருக்கு. சாவி எடுத்தாச்சான்னு நீ கேட்டே, அப்ப சாவியைப் பாத்துட்டு, பைக்குள்ள போட்டுட்டுத்தான் ஆமான்னேன்” என்போம். சாவி, வரவேற்பரையில் டிவி-யின் மேல் பத்திரமாக இருக்கும். நினைவு என்பதை மூளை தவறாக உறுதி செய்ததன் அடையாளம் இது.\nஇதற்கும் யோசிப்பதற்கும் என்ன தொடர்பு காட்சிகள் பிம்பங்களாவே விரிய வேண்டுமென்பதில்லை. ஒருவர் நம்மிடம், “அடுத்த வாரம் வாங்க; பேசி முடிச்சிடலாம்” என்றால், “நிஜமாகவே நமக்குச் சாதகமாக முடிந்துவிடும்” என்று நினைப்பதில், இந்த உணர்வு, நினைவுப்பிழை வருவதற்குச் சாத்தியமிருக்கிறது. அவர் சொன்ன வார்த்தைகள் மட்டுமல்ல, உடல்மொழி, அன்றைய சூழ்நிலை அனைத்தையும் சேர்த்து அளவிடவேண்டி இருக்கிறது.. ‘‘முடிச்சிடலாம்னுதானே அன்னிக்குச் சொன்னாரு காட்சிகள் பிம்பங்களாவே விரிய வேண்டுமென்பதில்லை. ஒருவர் நம்மிடம், “அடுத்த வாரம் வாங்க; பேசி முடிச்சிடலாம்” என்றால், “நிஜமாகவே நமக்குச் சாதகமாக முடிந்துவிடும்” என்று நினைப்பதில், இந்த உணர்வு, நினைவுப்பிழை வருவதற்குச் சாத்தியமிருக்கிறது. அவர் சொன்ன வார்த்தைகள் மட்டுமல்ல, உடல்மொழி, அன்றைய சூழ்நிலை அனைத்தையும் சேர்த்து அளவிடவேண்டி இருக்கிறது.. ‘‘முடிச்சிடலாம்னுதானே அன்னிக்குச் சொன்னாரு” என்றால், “ஏறக்குறைய முடிச்சிறலாம்னுதான் சொன்னாரு. நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டா” என்றால், “ஏறக்குறைய முடிச்சி���லாம்னுதான் சொன்னாரு. நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டா” என்று பின்னால் கேட்கவேண்டி வரும்.\nசந்தேகப்பிராணியாக இருக்க வேண்டுமென்பதில்லை. காரணி ஒன்றல்ல. பலவும் இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை உணர்ந்துகொண்டு, புரிதலைத் தொடர வேண்டும். இந்த உணர்வு, நினைவுப்பிழை, நாம் உணர்வுக்குழம்பாக இருக்கும்வேளையிலும், குழம்பிய நிலையிலும் மிக அதிகமாகத் தாக்கும். மருத்துவத் துறை, போலீஸ், சட்டம், வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோர் கவனிக்க வேண்டிய புரிதல்நிலைப் பிழை இது.\nநமக்கு ஒருவரைப் பிடித்துப்போனால், அவர் செய்வதெல்லாம் நமக்கு நல்லது போன்றே உணர்வைத் தோற்றுவிக்கும். செய்யாததையெல்லாம் செய்தது போலவே நினைவும் சேகரித்து வைக்கும். ஒருவரிடமிருக்கும் வெறுப்பும் இதைத்தான் செய்யவைக்கும்.\nஅந்தக் காவல் அதிகாரி தொடர்ந்தார். “மும்பையில் சில வருடங்கள் முன்பு நடந்த சீரியல் கொலைகள் நினைவிருக்கிறதா நாங்கள் அனைவரும் பார்த்த தடயங்கள், கேட்ட சாட்சியங்கள் ஒருவனை நோக்கி அழைத்துச் சென்றன. அனைவருக்கும் இவன்தான் கொலையாளி என்று தோன்றியிருக்க, சாட்சியங்கள் அதற்குச் சாதகமாகவே தோன்றின. வேறு இடத்திலிருந்து வந்த என்னை அது தாக்கவில்லை. ஒவ்வொரு சாட்சியத்தையும் மறுத்துக்கொண்டே வந்தேன். இறுதியில் உண்மை வேறாக இருந்தது’’.\nநமது நினைவிலிருந்து தெளிவாக உறுதியாகச் சொல்வதாயிருந்தாலும், ஒருமுறை ‘‘இப்படித்தான் இருந்ததா” என ஒரு நிமிட மவுனச் சோதிப்புக்குப் பிறகு பகிர்ந்துகொள்ளுதல், நேராக யோசிப்பதின் அடையாளம், இது கடினமானது எனினும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுவியத்தின் எதிரிகள் - 17. கண்முன் இல்லையெனில்…\nகுவியத்தின் எதிரிகள் - 16. வெள்ளையா இருக்கறவன்..\nகுவியத்தின் எதிரிகள் - 15. தேர்ச்சியெனும் பொறி\nகுவியத்தின் எதிரிகள் - 14. பல்முனை இயக்கம்\nகுவியத்தின் எதிரிகள் - 13. உறுதிப்படுத்தும் சாய்வு\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-14T20:04:02Z", "digest": "sha1:XV2IQM36JD7CKROJSXJJZOKTR7O3QVMQ", "length": 14379, "nlines": 137, "source_domain": "www.tamilhindu.com", "title": "காங்கிரஸ் கலாச்சாரம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ காங்கிரஸ் கலாச்சாரம் ’\nபுதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி\n1977இல் இந்திரா காந்தியின் ஆட்சி தோல்வி அடைந்து, பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்த பின்னர் இந்திரா காந்தி அரசியல் ஆதாயத்துக்காக நியமித்த பல கவர்னர்கள் நீக்கப்பட்டார்கள். அந்த இடத்திற்கு ஜனதா கட்சி புதிய கவர்னர்களை நியமித்தது. அப்படி தமிழ் நாட்டுக்கு நியமிக்கப்பட்டவர் பிரபுதாஸ் பட்வாரி என்பார். இவர் ஒரு சர்வோதயத் தலைவர். மது அருந்துவதோ, மாமிசம் சாப்பிடுவதோ இவருக்குப் பழக்கம் இல்லை, அதோடு மட்டுமல்லாமல் இவர் கவர்னராக இருந்த காலத்தில் இவரது கவர்னர் மாளிகையில் விருந்தினராக வந்து தங்கும் தலைவர்களுக்கும் மேற்படி சங்கதிகள் பரிமாறப் படுவதில்லை.... [மேலும்..»]\nஅரசியல், தொடர், வரலாறு, விவாதம்\nநேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1\nஇந்தியாவை பின்னாட்களில் கவியப் போகும் ஒரு பேரிருளைக் குறித்த முக்கிய முன் அறிவிப்பாக இந்த கடிதத்தை கருத வேண்டும். எந்த அதிகாரத்தையும் நாடியவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. எந்த அரசியல் சார்பையும் சார்ந்தவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. அவர் வெறும் தேசபக்தர். எளிமையான நேரடியான தேசபக்தர். அவர் மனது ஒரு விஷயத்தை தெளிவாக உணர்கிறது. பிழைக்கத் தெரியாமல் இறுதிவரை தன்னை பிணித்தொறுக்கிய நோய்க்கு மருந்துக்குக் கூட பிறரிடம் மன்றாடி வாழ்ந்த காலகட்டத்திலும் பாரத அன்னைக்கு கோவில் எழுப்ப விரும்பிய அந்த அப்பாவி தேசபக்தரின் வார்த்தைகளை கவனியுங்கள்.... [மேலும்..»]\nநமது வெளியுறவுத் துறை அமைச்சரின் ”அறம்”\nசல்மான் குர்ஷித், அவர்களே, உங்களுக்கு காசுக்கோ, வசதிக்கோ என்ன குறைவு வந்து விட்டது, அதுவும் ஊனமுற்ற, ஆதரவற்ற குழந்தைகளின் பேரை சொல்லி கொள்ளையடிக்க... சி.ஏ.ஜி கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன என���றால் ”என் பேனாவில் இங்க்கிற்கு பதில் கேஜ்ரிவாலின் ரத்தத்தை நிரப்பி எழுதுவேன்... என் தொகுதிக்கு வந்து விட்டு உயிரோடு திரும்பி போய்விடுவீர்களா... சி.ஏ.ஜி கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன என்றால் ”என் பேனாவில் இங்க்கிற்கு பதில் கேஜ்ரிவாலின் ரத்தத்தை நிரப்பி எழுதுவேன்... என் தொகுதிக்கு வந்து விட்டு உயிரோடு திரும்பி போய்விடுவீர்களா” என மீடியாவில் கொலை மிரட்டல் விடுக்கிறீர்களே” என மீடியாவில் கொலை மிரட்டல் விடுக்கிறீர்களே... திருட்டுத்தனம் அம்பலப்பட்ட பிறகே குர்ஷித் முழுமையான காங்கிரஸ்காரர் என்பதை அவசரமாக உணர்ந்த சோனியா பாராட்டி உச்சி முகர்ந்து உடனடி பரிசாக வெளி உறவுத் துறையையும் அளிக்கிறார்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (240)\nகறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி\nகாங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை\n: ஒரு பார்வை – 1\nஇந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்\nசமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6\nபெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2\nகை கொடுத்த காரிகை: அப்பூதி அடிகள் மனைவி\nராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா\nவங்கதேச கலவரமும், இந்து மனசாட்சியும்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nஅ.அன்புராஜ்: இந்து பாடகர்களின் எதிா்வினை -இந்து விரோதம். (ஜாலி ஆபிரகாம் …\nBSV: //ஹிந்துகளுக்கும் முக்கியமாக பிராமிணர்களுக்கும் இது ஒரு பெரி…\nvedamgopal: கிருஸ்துவர்கள் சிலுவையில் அரைந்த பிணத்தை விளம்பரப்படுத்தி மத…\nR.Nanjappa (@Nanjundasarma): படித்தவர்கள் என்று நாம் கருதும் இந்தியர்கள் [ஹிந்துக்கள்] பொ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/03/8.html", "date_download": "2018-08-14T19:19:01Z", "digest": "sha1:PBOFU2XO4IPNVH5DDKYAUVW7UUOJQZAO", "length": 14077, "nlines": 193, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -8", "raw_content": "\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -8\nநீண்டகால வனவாசம் கடந்து அயோத்தியை வனவாசம் கடந்து மீண்ட இராமன் மனது போலத்தான் தாய் நாட்டைவிட்டுப்பிரிந்து மீண்டும் இலங்கை வந்த பரதனின் மனநிலையும்..\nஎட்டு எட்டாக வகுத்துக்கொள்ளச்சொல்லிய வைரமுத்துவின் பாடல் போலத்தான் எட்டு ஆண்டுகள் பாரிஸ் வாழ்க்கையின் தஞ்ச நிலைக்கு முதல்க்காரணியே முதலில் தோன்றிய இந்தக்காதல் தான்.\nநட்புக்கள்கூட முகம் மறந்துவிட்டார்கள் இன்று முன்னம் அறிந்தவர்கள் முகம் தொலைந்து முகவரியும் இழந்து முகநூலிலும் முகம் காட்டாதவர்கள் பலர் இவன் போல\nஎன்றாலும் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் நானும் மீண்டும் இலங்கை வந்து இருக்கின்றேன் உயிரோடு மீண்டும் வந்து இருக்கின்றேன் ஐயன் அருளில் \nஇந்த நிமிடம் வரை இங்கு வந்தது ஈசன் அறிந்து இருக்கமாட்டான் என்ற நம்பிக்கையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தின் உள்வருகைப் பக்கத்தின்னூடாக தாய் பூமியில் நடந்து கொண்டிருந்தான் பரதன் .\nகடந்த காலத்தில் இனவாத ஆட்சியில் பதவி இருந்துவிட்டு பாரம்பரியம் இழந்து போன முன்னால் ஜனாதிபதிபோல \nஇலங்கை நாடுவிட்டுப்போன நாட்கள் அவன் நினைவில் நிறம்மாறாத பூக்கள் படத்தில் விஜயன் நினைவுகள் போல காலம் தான் எத்தனை பாடல் இசைக்கின்றது இன்று இணையத்தில் வரும் வானொலிகள் போல \nவாழ்க்கைப்பாதையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு கதை எழுதும் என் கதையும் எழுதும் நிலை வருமோ என் நாட்குறிப்புகூட இப்போது என்னிடம் இல்லை என் நாட்குறிப்புகூட இப்போது என்னிடம் இல்லை என் நட்பிடம் கொடுத்துவிட்டுத்தான் வருகின்றேன் நம்பிக்கையில் என் சொத்தைப்போல\nநடிகையின் அந்தரங்கம் என எழுதும் பத்திரிகைபோல\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 3/15/2014 02:44:00 pm\nஅந்த உணர்வு எழுத்தில் வடிக்க முடியாத ஒன்று..\nஎத்தனை படங்களின் ஞாபகம் தான் உங்களுக்கு வருகிறது...\nம்...........பிறந்த தேசத்தை அடைந்து விட்டார்.இனி......................\nஊருக்கு போறாரோ ...பரதன் தான் ஹீரோ வா ...சரி பார்ப்போம் இனிமேல் தான் கதை இண்டரஸ்டிங் இருக்கும் ...\nதொடரனும்னு முயற்சி செய்யனும் கண்டிப்பா ...பார்ப்போம் எப்படின்னு ...\nஅந்த உணர்வு எழுத்தில் வடிக்க முடியாத ஒன்று..//வாங்க கோவை ஆவி நீண்ட காலத்தின் பின் முதல்வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ உணர்வு உரைக்க வார்த்தை ஏது உணர்வு உரைக்க வார்த்தை ஏதும்ம் நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஎத்தனை படங்களின் ஞாபகம் தான் உங்களுக்கு வருகிறது...//விசில் அடித்தே வீனாபோன ஒருவன் தனிமரம்//விசில் அடித்தே வீனாபோன ஒருவன் தனிமரம்ஹீ நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஉணர முடிகிறது நண்பரே/நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் வாக்கு இட்டமைக்கும்.\nம்...........பிறந்த தேசத்தை அடைந்து விட்டார்.இனி......................பார்ப்போம்.//ம்ம் பார்க்கலாம்ஹீ நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஊருக்கு போறாரோ ...பரதன் தான் ஹீரோ வா ...சரி பார்ப்போம் இனிமேல் தான் கதை இண்டரஸ்டிங் இருக்கும் ...//பரதன் பாத்திரம் தான் ஹீரோ நேரம் இருக்கும் போது படியுங்கோ ரவுடி தாயி\nதொடரனும்னு முயற்சி செய்யனும் கண்டிப்பா ...பார்ப்போம் எப்படின்னு ...//நேர்ம் கிடைக்கும் போது படியுங்கோ வாத்து.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஇது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))-2\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --13\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --12\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -11\nமான் கராத்தே மயக்கும் பாடல்\nஅந்த நாள் ஞாபகம் 15\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -10\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -9\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -8\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -7\nஇது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-6\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர�� இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kiranbedi-withdraws-her-order-of-ration-rice-issue/", "date_download": "2018-08-14T20:11:34Z", "digest": "sha1:OYASQTLLEDJ4JKW4QRNACQS37DMP6HDX", "length": 12003, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இலவச அரிசி விவகாரம்: ஒரேநாளில் உத்தரவை வாபஸ் பெற்ற கிரண் பேடி! - Kiranbedi withdraws her order of Ration Rice issue", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஇலவச அரிசி விவகாரம்: ஒரேநாளில் உத்தரவை வாபஸ் பெற்ற கிரண் பேடி\nஇலவச அரிசி விவகாரம்: ஒரேநாளில் உத்தரவை வாபஸ் பெற்ற கிரண் பேடி\nஇலவச அரிசி விவகாரத்தில் கிரண்பேடி தனது உத்தரவை வாபஸ் பெற்றார்\nஇலவச அரிசி விவகாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒரேநாளில் தனது உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.\nபுதுச்சேரியை அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் துணைநிலை கிரண்பேடி சனிக்கிழமை (நேற்று) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில், சுத்தமான கிராமம் சான்றிதழ் பெற்றால் மட்டுமே, இனி பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்றும், சான்றிதழ் பெறாத கிராமங்களில் இலவச அரிசி வழங்கப்படாது என்றும் அறிவித்தார். சான்றிதழ் பெறும் வரை அரிசி சேமிக்கப்பட்டு மொத்தமாக வழங்கப்படும் என்றும் கிரண்பேடி கூறினார். இதுகுறித்த கடிதத்தையும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு அவர் அனுப்பியிருந்தார்.\nகிரண்பேடியின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ரேஷன் அரிசி வழங்கும் திட்டத்தையும், தூய்மை இந்தியா திட்டத்தையும் இணைத்து வைத்து கிரண்பேடி பிறப்பித்த உத்தரவைச் சமூக ஊடகங்களிலும் பலர் கடுமையாக விமர்சித்தனர்.\nஇந்நிலையில், தமது உத்தரவை நிறுத்திவைப்பதாக கிரண்பேடி நேற்று இரவு அறிவித்தார். தாம் தெரிவித்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், கிராம மக்களுக்கான ரேஷன் பொருட்களை தடுப்பது தனது நோக்கமல்ல என்றும் அவர் ���ெரிவித்திருக்கிறார். மேலும், கிராம மக்கள் தங்கள் சுகாதார சூழ்நிலையை அவர்களே ஏற்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இலவச அரிசி திட்டம் தொடர்பான தனது முந்தைய நிபந்தனையை வருகிற ஜூன் மாதம் வரை நிறுத்தி வைப்பதாகவும் கிரண்பேடி கூறியிருக்கிறார்.\nஜி.வி.பிரகாஷ் நஹி… டாக்டர் ஜி.வி.பிரகாஷ் போலோ\nவரி செலுத்த மறுப்பு : கைதாகிறாரா அமலா பால்\nசாலை வரி மோசடியை விசாரிக்கும் கிரண் பேடி விசாரணை வளையத்தில் சிக்கும் பாஜக தலைவர் சுரேஷ் கோபி\nபுதுவையில் குண்டு வீசி ரவுடிகள் தீபாவளி கொண்டாட்டம் : 3 பேர் படுகொலை\nஎம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை : புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம்\nஇந்தியாவின் தேஜாஸ் போர் விமானத்தில் இருந்து செலுத்திய ஏவுகணை சோதனை வெற்றி\nமெரினாவில் ஒருநாள் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nஜெயலலிதா இருந்த போது பேசியிருந்தால் ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nபிரதமர் முதல் ஆளுனர் வரை பலரும் வந்திருந்தார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னைய��ன் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasayi.in/category/exclusive-articles/", "date_download": "2018-08-14T19:01:47Z", "digest": "sha1:4RYP7V6UUZ5GMG3D3RK24DQROBYUOTW7", "length": 5446, "nlines": 53, "source_domain": "www.vivasayi.in", "title": "சிறப்புக் கட்டுரை", "raw_content": "\nகாமராஜரோடு நின்றுவிட்ட அந்த பெரும் பணியை செய்து முடிப்பாரா ஜெயலலிதா\nஇன்றைய நிலவரப்படி சென்னையில் வசிக்க ஒரு சிறு அறையும், நாளொன்றுக்கு 30 ரூபாயும் இருந்தால் போதும். காலையில் 5 [ தொடர்ந்து படிக்க... ]\nFiled Under: சிறப்புக் கட்டுரை // Tagged: agriculture, amma mess, jayalalithaa, tamil nadu, அம்மா உணவகங்கள், தமிழகம், முதல்வர் ஜெயலலிதா, விவசாயம்\nகரும்பு விவசாயிகளை கதற வைக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகள்\nகரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் விதத்தில் புதிய பரிந்துரைகளை பொருளாதார நிபுணர் ரங்கராஜன் தலைமையிலான குழு. [ தொடர்ந்து படிக்க... ]\nFiled Under: சிறப்புக் கட்டுரை // Tagged: cane growers, rangarajan committee, கரும்பு விவசாயிகள், ரங்கராஜன் கமிட்டி\nவணக்கம்... இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் -இது அய்யன் திருவள்ளுவர் [ தொடர்ந்து படிக்க... ]\nFiled Under: சிறப்புக் கட்டுரை, விளைச்சல் // Tagged: agriculture, new website, vivasayam, புதிய இணையதளம், விவசாயம்\nகாமராஜரோடு நின்றுவிட்ட அந்த பெரும் பணியை செய்து முடிப்பாரா ஜெயலலிதா\nவெப்பமயமாகும் வட துருவம்… பனிப் பகுதி குறைந்து தாவரங்கள் அதிகரிப்பு\nநாட்டுக்கோழி இருக்கு… வான்கோழி குஞ்சு கிடைக்குமா\nகீழாநெல்லி பயிரிட்டு பணம் பார்க்கலாம்\nநிலமில்லாத ஏழைகளுக்கு இலவச நிலம்… மத்திய அரசின் புதிய திட்டம்\nவிவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வேளாண் பட்டம், சான்றிதழ் படிப்பு படிக்கலாம்\nசம்பா சாகுபடி: மானிய விலையில் உரங்கள் பெற…\nபுதிய தென்னந்தோப்பு அமைக்க 50 சதவீத மானியம்\nகரும்பு விவசாயிகளை கதற வைக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகள்\n7 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் – விவசாயிகள் மகிழ்ச்சி\nஆன்லைனில் விவசாய சந்தை.. ஒரு அறிமுகம்\nதூர்ந்து போன காட்டாறுகள்.. கண்டு கொள்ளாத விவசாயிகள்\nமகசூல் அதிகம் தரும் நேரடி நெல் விதைப்புக் கருவி\nபிளாஸ்டிக் பைகளுக்கு பை சொல்வோம்.. மஞ்சள் பைக்கு மாறுவோம்\nநெல் வரத்து இல்லை… அரிசி விலை கிடுகிடு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/03/09/43-1-sri-sankara-charitham-by-maha-periyava-incarnations-of-vishnu-and-shiva-shiva-vishnu-similarities-and-differences/", "date_download": "2018-08-14T19:43:29Z", "digest": "sha1:NETGTNYBLFVX3YWVE2Q23M5S2MF5ROLV", "length": 28968, "nlines": 137, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "43.1 Sri Sankara Charitham by Maha Periyava – Incarnations of Vishnu and Shiva: Shiva-Vishnu similarities and differences – Sage of Kanchi", "raw_content": "\nவிஷ்ணு அவதாரமும் சிவாவதாரமும்: சிவ-விஷ்ணு ஒற்றுமை வேற்றுமைகள்\nக்ருஷ்ணாவதாரத்தைத் திரும்பத்திரும்பக் குறிப்பிட்டு, அவர் சொன்ன கீதையையும் திரும்பத்திரும்ப quote பண்ணி, அதோடு ஆசார்யாள், ஆசார்யாள் என்று முடிச்சுப் போட்டால் ஒரு கேள்வி வரலாம்: “ஆசார்யாள் பரமசிவ அவதாரமென்றுதான் கேள்விபட்டிருக்கிறோம். க்ருஷ்ணர் மஹாவிஷ்ணுவின் அவதாரம். அப்படியிருக்க, அவர் அந்த மாதிரி பண்ணினார், இவர் இந்த மாதிரி பண்ணினார். ஆனாலும் அவர் கீதையில் சொன்ன வாக்குபடிதான் இவர் அவதரித்ததே; காலச் சூழ்நிலை மாறுபட்டதால் அவதார வாழ்க்கைமுறை மாறுபட்டாலும் கீதையில் சொன்ன அதே தர்ம ஸம்ஸ்தாபன நோக்கத்தைத்தான் பூர்த்தி பண்ணினார்” என்றால் எப்படி\n சிவன், விஷ்ணு என்று முழுக்கவும் பேதப்பட்டு இரண்டு பேர் இல்லை. ஒரே பரமாத்மா போட்டுக் கொண்டுள்ள இரண்டு ரூபபேதங்கள்தான் அவர்கள். “ப்ரச்நோத்தர ரத்னமாலிகா”வை முடிக்கிற இடத்தில் ஆசார்யாள் ஒரு கேள்வி கேட்கிறார்:\n” “பகவான் என்பது யார்\n“மஹேச: சங்கரநாராயணாத்மைக:” என்று பதில் கொடுக்கிறார்.\nவேதாந்தத்தில் ஈச்வரன் என்றும், ஈசன் என்றும் சொன்னால் சிவன் என்று அர்த்தமில்லை. ஜகத் வியவஹாரத்தையெல்லாம் நடத்திக் கொண்டிருக்கும் மஹா சக்தியான ஸகுண ப்ரமத்தைத்தான் ‘ஈச்வரன்’ என்று அங்கே சொல்வது. “மஹேச:” என்னும்போது மஹிமை வாய்ந்த ஈசனான அந்த ஸகுண ப்ரஹ்மம்தான் பகவான் என்று ஆசார்யாள் பதில் கொடுத்துவிடுகிறார். உடனே அடுத்த கேள்விக்குப் போய்விடவில்லை. “முக்யமாக நம் மதத்தில் சைவர், வைஷ்ணவர் என்று இரண்டு பிரிவு இருப்பதால், ‘மஹேசன்’ என்றால் அதோடு விடமாட்டார்கள். பகவான் ‘யார்’ என்று கேட்ட மாதிரியே, ‘மஹேசன் என்றால் யார்’ என்று கேட்ட மாதிரியே, ‘மஹேசன் என்றால் யார் சிவனா, விஷ்ணுவா’ என்று கேட்பார்கள்” என்று ஆசார்யாள் நினைத்து, அதற்கும் பதிலைச் சேர்த்துச் சொல்லிவிட்டார் :\n“மஹேச: சங்கர-நாராயணாத்மைக:” சங்கர-நாராயண-ஆத்மா-ஏக :”.\n“சங்கரன், நாராயணன் இருவருக்கும் ஆத்மாவாக இருக்கப்பட்ட ஏக வஸ்து”, அல்லது, “சங்கரன், நாராயணன் இருவராகவும் உள்ள ஆத்மா என்ற ஏக வஸ்து,”-அதுதான் பகவான், அதுதான் மஹேசன்.\nஇருக்கிற அத்தனையும் ஒரே ஆத்மா அல்லது ப்ரம்மம்தான். அதுவே சிவன், அதுவே விஷ்ணு.\n“அதுவே எல்லாமாய், எல்லாருமாய், நாமாகவுங்கூட இருக்கும்போது, இந்த இரண்டு பேரைக் குறிப்பாக ஏன் அப்படிச் சொன்னார்\nஅதுதான் நம் எல்லோருமாகவும்கூட இருப்பது என்பது வாஸ்தவந்தானப்பா ஆனால் நம்மில் ஒருத்தருக்கொருத்தர் நாமேதான் மற்றவரும் என்று தெரிகிறதா ஆனால் நம்மில் ஒருத்தருக்கொருத்தர் நாமேதான் மற்றவரும் என்று தெரிகிறதா தெரிந்தால் இத்தனை போட்டி, அஸூயை, த்வேஷம் இருக்குமோ தெரிந்தால் இத்தனை போட்டி, அஸூயை, த்வேஷம் இருக்குமோ நாம் ஆத்மாதான் என்பதாவது நமக்குத் தெரிகிறதா நாம் ஆத்மாதான் என்பதாவது நமக்குத் தெரிகிறதா ஈச்வரனும் (சிவனும்) மஹாவிஷ்ணுவும் இப்படியில்லை. அவர்களுக்குத் தாங்கள் ஆத்மாவான ப்ரஹ்மம்தான் என்று நன்றாகத் தெரியும். அதோடு ஈச்வரனுக்குத் தானே மஹாவிஷ்ணு என்று தெரியும். மஹா விஷ்ணுவுக்கும் தானே ஈச்வரன், அதாவது சிவன் என்று தெரியும்.\nலோக நாடக தர்பாரில் ஒரே பரமாத்மா பல ரூபங்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றும் ஒரு இலாகாவை நிர்வஹித்து விளையாடும்போது, மாயா ப்ரபஞ்சத்தை நடத்தி வைத்து ப்ரவ்ருத்தி தர்மத்தைப் பரிபாலிக்கும் சக்ரவர்த்தியாக மஹாவிஷ்ணுவும், ப்ரபஞ்சத்திலிருந்து விடுவித்து மோக்ஷத்தை அருளும் நிவ்ருத்தி தர்ம மூர்த்தியாகப் பரமசிவனும் பொதுவில் இருப்பார்கள். சிவன் மோக்ஷம் தருவதில் இரண்டு வகை. ஒன்று — தகுதி பார்க்காமல் ஸகலருக்கும் ஸம்ஸார விடுதலை தருவது. ப்ரளயத்தில் அப்படித்தான் எல்லா ஜீவர்களுக்கும் ரெஸ்ட். ஆனால் இது சாச்வதமில்லை. மறு ஸ்ருஷ்டியில் அவர்கள் திரும்பவும் ஸம்ஸாரத்தில் பிறக்கத்தான் வேண்டும். இன்னொரு வகை தான் சாச்வத மோக்ஷம்: தகுதி பெற்றவர்களுக்கு மாத்திரம் ஞானத்தை அளித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பது. பரமசிவன் இந்த இரண்டுவித மோக்ஷங்களையும் இரண்டு விதமான அவஸரங்களில் (கோலங்களில்) அருளுகிறார். தகுதியில்லாதவர்களுக்கு ஒரு ப்ரளயத்திற்கும் மறு ஸ்ருஷ்டிக்கும் இடையிலுள்ள அவ்வளவு நீண்ட காலம் ஸம்ஸார நீக்கம் தருவதுகூட கர்ம நியதிக்கும் நீதிக்கும் பொருந்தாத ‘ஓவர்-கருணைதான் என்பதால், அதைக் கொஞ்சம் ஈடுகட்டுவதற்காக அப்போது ஜீவர்களை பயமுறுத்துகிற மாதிரி ருத்ரன் என்ற பெயரில் ஸம்ஹார மூர்த்தியாகி ப்ரளயம் என்று கோரமாகக் காட்டுகிறார். தகுதியுள்ளவர்களுக்குப் பரம சாந்தமாக ஞானாநுக்ரஹம் செய்து நித்ய மோக்ஷத்தில் சேர்க்கும்போது தக்ஷிணாமூர்த்தியாக சாந்தமான ஸெளம்ய ரூபத்தில் இருக்கிறார்.\nபொதுவிலே இப்படி மஹாவிஷ்ணு-மாயா லோக நிர்வாஹம், பரமேச்வரன் – ஞான* ப்ரதானம் என்று தோன்றும்படியிருந்தாலும், பரமாத்மாவின் லீலையே ” unity in diversity” (வேற்றுமையில் ஒற்றுமை) என்பதில் தான இருக்கிறது அதனால் இரண்டும் ஒரே பரமாத்மா என்று காட்டும்படியாக அவ்வப்போது இந்த இரண்டு பேர்களும் தங்கள் இலாகாக்களைக் கொஞ்சம் பரஸ்பரப் பரிவர்த்தனையும் பண்ணிக்கொள்வார்கள் அதனால் இரண்டும் ஒரே பரமாத்மா என்று காட்டும்படியாக அவ்வப்போது இந்த இரண்டு பேர்களும் தங்கள் இலாகாக்களைக் கொஞ்சம் பரஸ்பரப் பரிவர்த்தனையும் பண்ணிக்கொள்வார்கள் தங்களுடைய ஐகீ பாவத்தை (ஒற்றுமையை) இப்படி விளையாடிக் காட்டுவார்கள்.\nஎல்லா அவதாரங்களிலுமே மஹாவிஷ்ணு துஷ்ட ஸம்ஹாரம் பண்ணினார், அவர் கையால் ஸம்ஹாரமானவர்கள் மோக்ஷத்திற்கே போனார்கள் என்னும்போது அவர் பரமேச்வரனின் ருத்ர கார்யத்தைத்தானே பண்ணியிருக்கிறார்\nவேதம் சிவபரமாக ஸூக்தங்களையும் யஜ்ஞங்களையும் கொடுத்திருக்கிறது; விஷ்ணு பரமாகவும் அதே மாதிரி கொடுத்திருக்கிறது. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி அடைமொழிகளைத்தான் கொடுத்து, பேதமேயில்லை என்று காட்டுகிறது. ஸ்ம்ருதிகளிலும் அப்படித்தான். புராணங்களைப் பார்க்கும்போதுதான் சைவமான புராணங்கள், வைஷ்ணவமான புராணங்கள் என்று இருப்பதில், பேதப்படுத்தி, ‘இதுதான் ஒசத்தி; இல்லை, இன்றொன்றுதான் ஒசத்தி’ எ���்று காட்டுவதாகத் தோன்றும். ஆனாலும் ஆதார சாஸ்த்ரங்கள் என்று ‘அதாரிடி’ பார்த்தோமானால் முதலில் ச்ருதி (வேதம்) , அப்புறம் ஸ்ம்ருதி, அப்புறந்தான் புராணம் என்று வரும். அது மட்டுமில்லாமல் புராணங்களையேகூட ஆழ்ந்து பார்த்தால் ஒவ்வொன்றிலும் சில இடத்திலாவது, ‘பேதமே கிடையாது, இரண்டும் ஒன்றுதான்’ என்ற அபிப்ராயம் தத்வோபதேசமாக மட்டுமின்றி, நன்றாக மனஸில் தைக்கிற மாதிரி கதா ரூபமாகவேகூட விளக்கப்பட்டிருக்கும். அவரவர் மனஸுக்கு ஏற்றபடி இஷ்ட தெய்வமாக வரித்த மூர்த்தி ஒன்றிடமே சித்தம் சிதறாமல் ஒருமுகப்பட வேண்டுமென்றே ஒசத்தி-தாழ்த்தி சொல்லியிருப்பதெல்லாம் என்று புரியும்.\nஆகையால் சிவ-விஷ்ணுக்களை ஒரேயடியாக பேதப்படுத்தி நினைப்பது ரொம்பத் தப்பு. பூர்ண வைதிகமாக ஆசார்யாள் மறுபடி ஸ்தாபித்த ஸ்மார்த்த ஸம்ப்ரதாயஸ்தர்களுக்கு சிவ-விஷ்ணு பேதம் இருக்கவே கூடாது என்று தான் அவர் வைத்திருக்கிறார். ச்ருதி, ஸ்ம்ருதி, புராணங்கள் காட்டுகிற அபேதத்தையே அவர்கள் பின்பற்ற வேண்டுமென்று வைத்திருக்கிறார்.\nசிவ விஷ்ணு இரண்டுமே ஒரே பரமாத்வாவின் வெவ்வேறு ரூபங்கள் எனும் தத்துவத்தை உணர்த்தும் பொருட்டு, சிவனை சங்கு, சக்கரத்தோடும், விஷ்ணுவை பிறை சூடிய பெருமானாகவும், கூடவே ஆச்சார்யாளையும் சேர்த்த சௌம்யாவின் அற்புதமான கைவண்ணத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். மஹாபெரியவா சரணம். ஹரஹர சங்கர ஜயஜய சங்கர.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://godivinity.org/news/1647/", "date_download": "2018-08-14T19:15:10Z", "digest": "sha1:L4ILIRBWU43HLJJMTYCUFPIFOTTFXPKV", "length": 4406, "nlines": 93, "source_domain": "godivinity.org", "title": "Global Organization for Divinity, USA", "raw_content": "\nகுருஜியின் திருவருளால், இன்று வர்ஜினியா, ரிச்மண்ட் நகரத்தில் முதல் சத்சங்கம் நடை பெற்றது.\nசுமார் 35 பேர் கலந்து கொண்டனர். திரு ராமுஜி அவர்கள் பக்தி மார்கம் மற்றும் நாம மகிமையை எளிமையான ஆங்கிலத்தில் விரிவாக\nவிளக்கினார். கடவுளின் அன்பிற்கு எப்படி ஆட்படுவது என்பதை அருமையான பல உதாரணங்கள் மூலம் விளக்கினார். மகிழ்ச்சி என்பது\nஎது, அதைப் பெறும்போது ஒருவரின் மனநிலை என்ன, அந்த மகிழ்ச்சியை ஆனந்தமாக்குவது நாம கீர்த்தனமே என்பதையும் விளக்கினார்.\nகலந்து கொண்ட அனைவருக்கும் பக்தியில் ப்ராணாயாமத்தின் பங்கு என்ன என்பதை விளக்கி, எளிய ப்ராணாயாமம் செய்யும் முறைகளை\nபயிற்றுவித்தார். ஹரே ராமா மஹா மந்திரம் சொல்ல வேண்டிய வழிகளை விளக்கி அனைவரையும் இம் மஹாமந்திரத்தை அனுதினமும்\nசொல்லும்படி வேண்டிக்கொண்டு இன்றைய சத் சங்கத்தை நிறைவு செய்தார்.\nOne Response to \"ரிச்மண்டில் முதல் சத்சங்கம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/srilanka/04/161803", "date_download": "2018-08-14T19:27:57Z", "digest": "sha1:QX6OSGXYGGMSYVH5MOJ7S7VKWI7GBF4V", "length": 7802, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "இளம்பெண்ணுடன் வீடியோ எடுத்து மிரட்டிய நடிகையின் செக்யூரிட்டி - Viduppu.com", "raw_content": "\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\nஇலங்கைக்கு சென்ற தொகுப்பாளினி அர்ச்சனா, ராக்ஸ்டார் ரமணியம்மாள்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபொன்னம்பலம் வீட்டில் இத்தனை மனைவிகளா இது எப்போ\nரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்புடுற மாதிரினு கையை ஒடச்சுகிட்ட பால்\n நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை- வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\nசரக்கு பார்ட்டி வைத்து சங்கடமாக்கிய சாயிஷா\nவிரைவில் யாழ் வரும் நடிகர் விஜய்\nஇளம்பெண்ணுடன் வீடியோ எடுத்து மிரட்டிய நடிகையின் செக்யூரிட்டி\nதனது அத்தை மகளுடன் உல்லாசமாக இருந்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய நடிகை ஸ்ரீதேவியின் வீட்டு காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமும்பையில் செட்டில் ஆகிவிட்ட நடிகை ஸ்ரீதேவிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. படப்பிடிப்பு காரணமாக சென்னை வரும்போது அவர் அந்த வீட்டில் தங்குவது வழக்கம். அந்த வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல்குமார் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரின் அத்தை மகள் சென்னையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.\nஅந்நிலையில், அந்த பெண்ணும், ராகுல்குமாரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே, அந்த பெண்ணை ராகுல்குமார், ஸ்ரீதேவியின் வீட்டிற்கு அழைத்து வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், அதை அப்பெண்ணிற்கு தெரியாமல் வீடியோ மற்றும் புகைப்படங்க��ும் எடுத்துள்ளார்.\nஅவர்களின் காதல் விவகாரம் அப்பெண்ணின் தாய்க்கு தெரியவர, அப்பெண்ணை அவர் பீகாருக்கு கூட்டி சென்றுவிட்டார். மேலும், அப்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல்குமார், தனது அத்தையிடம் அவரின் பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வீடியோக்களை காட்டி மகளை திருமணம் செய்து கொடு அல்லது பணம் கொடு, இல்லையேல் அனைத்தையும் இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அவரின் அத்தை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, ராகுல்குமாரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_19", "date_download": "2018-08-14T20:15:09Z", "digest": "sha1:UXWWKFXG6ZCM2ROABCRWHN2DR2MA6GGF", "length": 6295, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 19 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்டோபர் 19: நியுயே: அரசியலமைப்பு நாள் (1974)\n1812 - பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.\n1976 - சிம்பன்சி (படம்) உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.\n2000 - பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.\n2001 - 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனீசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் கொல்லப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: அக்டோபர் 18 – அக்டோபர் 20 – அக்டோபர் 21\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2015, 09:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.casrilanka.com/casl/index.php?lang=ta", "date_download": "2018-08-14T19:27:38Z", "digest": "sha1:RR47KYJZQ6ECZLM6CBCKUPMCFRQPALVE", "length": 4560, "nlines": 88, "source_domain": "www.casrilanka.com", "title": "இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்திற்கு வரவேற்கின்றோம்", "raw_content": "\nபயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புக்கள்\nபல்லூடக ஆங்கில மொழி மையம்\nசிறந்த ஆண்டறிக்கைகளைக் கௌரவிப்பதற்காக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் அதன் 54ஆவது ஆண்டறிக்கை விருதுகள் போட்டிக்காக மேற்கொள்ளும் அழைப்பு\nசிறந்த ஆண்டறிக்கைகளைக் கௌரவிப்பதற்காக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் அதன் 54ஆவது ஆண்டறிக்கை விருதுகள் போட்டிக்காக மேற்கொள்ளும் அழைப்பு\nகாப்புரிமை © 2018 CA Sri Lanka. முழுப் பதிப்புரிமை உடையது .\nஅபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு Pooranee Inspirations", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/07132124/Will-benefitNight-prayer.vpf", "date_download": "2018-08-14T19:40:39Z", "digest": "sha1:FGE2VJL637AJZHTGEBOLEOSYX3F3FVYN", "length": 8539, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will benefit Night prayer || நன்மை தரும் ராத்திரி பூஜை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநன்மை தரும் ராத்திரி பூஜை\nசிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு ஒரு நாளும் அபாயம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.\nசிவராத்திரி தினத்தில் இரவில் சிவபெருமானை வேண்டி 4 ஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12,30 மணி, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்வது காரியங்களில் நன்மை பயக்கும்.\nமுதல் காலத்தில் சிவனுக்கு பிரம்மா பூஜை செய்வதாக ஐதீகம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் பிறவியில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.\nமகாவிஷ்ணு 2-வது கால பூஜையை செய் கிறார். இந்தக்காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் தன, தானிய சம்பத்துகள் சேரும்.\nமூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம். இதை லிங்கோத்பவ காலம் என்பர். சிவபெருமானின் அடி, முடியை காண வேண்டி பிரம்மனோ அன்ன பறவை வடிவில் மேலேயும், மகாவிஷ்ணு ரூபமாக பாதாள லோகத்தையும் தேவ சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் எந்த வித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.\nமுப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. அப்போத�� விரதம் இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். இல்லறம் இன்பமாக திகழும். நினைக்கின்ற காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/micromax-24b600hd-6096-24-inch-hd-ready-led-tv-black-price-pr7SOI.html", "date_download": "2018-08-14T19:13:52Z", "digest": "sha1:NTYIUYUI2HZB3K4476NMIMXOXSZXS3AT", "length": 17750, "nlines": 373, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக்\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக்\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி ல���ட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 9,989))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக் - விலை வரலாறு\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 24 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3/AAC/WMA/FLAC/WAV\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110-260 V/50/60 Hz\nடிடிஷனல் பிட்டுறேஸ் 60hz refresh rate\nஇதர பிட்டுறேஸ் SRS Sound Output\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹ்ட் 60 96 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110054-male-heir-of-the-mysore-family-found.html", "date_download": "2018-08-14T19:07:00Z", "digest": "sha1:H4JXFAW4A34KSAEFBQY2QNC3R6SV3XC4", "length": 19274, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "400 ஆண்டுக்கால சாபம் நீங்கியது! மைசூர் மன்னர் குடும்பத்துக்கு ஆண் வாரிசு | male heir of the Mysore family found", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிர��்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n400 ஆண்டுக்கால சாபம் நீங்கியது மைசூர் மன்னர் குடும்பத்துக்கு ஆண் வாரிசு\n400 ஆண்டுகளுக்கு முன், மைசூர் விசயநகர சாம்ராஜ்ஜியத்தை திருமலைராஜாவிடமிருந்து ராஜா உடையார் என்பவர் கைப்பற்றினார். அப்போது, அங்கிருந்து தப்பிய திருமலைராஜாவின் மனைவி அலமேலம்மா, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன், உடையார் பரம்பரைக்கு ' தலக்காடு மண்ணாகப் போகட்டும், காவிரியில் இருக்கும் மலங்கி நீர்ச்சுழிகளால் சூழட்டும் என்றும், மைசூரின் உடையார்களுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்' எனவும் அவர் சாபம் விடுத்துள்ளார்.\n கடந்த 400 ஆண்டுகளுக்கு மேல் மைசூர் உடையார் மன்னர் குடும்பத்தில் நேரடி வாரிசு இல்லாமல் இருந்துவந்தது. மைசூர் சாம்ராஜ்ஜியத்தில் தத்தெடுக்கப்பட்ட மன்னர்களாக ஆட்சிசெய்துவந்துள்ளனர்.\nநாடு சுதந்திரம் பெற்றபோது மைசூர் மாகாண மன்னராக இருந்தவர், ஜெயசாமராஜேந்திர உடையார். வாரிசு இல்லாததால், அவர் கந்ததத்தா நரசிம்ம ராஜ உடையாரைத் தனது மகனாகத் தத்தெடுத்தார். அவர், 1974-ம் ஆண்டு மன்னராக முடி சூட்டப்பட்டார். கந்ததத்தா நரசிம்மராஜ உடையார், கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை. எனவே, அவரது மூத்த சகோதரி காயத்ரி தேவியின் பேரன் யதுவீர கோபாலராஜே அர்ஸ் என்பவர் அடுத்த வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅவருக்கு, மைசூரின் 27-வது மன்னராக முடிசூட்டி, யதுவீர கிருஷ்ணதத்தா சாம் ராஜ உடையார் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. அவருக்கும் ராஜ்காட் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த திரிஷாதேவி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த ஜூன் மாதம் திரிஷாதேவி கர்ப்பமான தகவலை வெளியிட்டு, சாபம் நீங்கியதாக மகிழ்ச்சி அடைந்தனர். நேற்��ு, பெங்களூரில் உள்ள கிளவுட்நைன் மருத்துவமனையில் திரிஷா தேவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததன்மூலம், மன்னர் குடும்பத்துக்கு 400 ஆண்டுகால சாபம் முழுமையாக நீங்கிவிட்டதாக, மைசூர் மன்னர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅம்ருதாவுடன் இருக்கும் முசரஃப் சிக் யார்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n400 ஆண்டுக்கால சாபம் நீங்கியது மைசூர் மன்னர் குடும்பத்துக்கு ஆண் வாரிசு\n``டெல்லி ஏஜென்ட்டாகச் செயல்படும் தமிழக ஆளுநர்\nபூட்டுபோடப்பட்ட கட்சி அலுவலகம்… தேனி அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது\nஇலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/ileana-about-her-lover/", "date_download": "2018-08-14T19:03:28Z", "digest": "sha1:ZOJDPU6LVJXMNYWYB7IIU7XOHZX7RXUZ", "length": 7758, "nlines": 134, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai என்னை முற்றிலும் மாற்றியது அவர்தான் - இலியானா - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nஎன்னை முற்றிலும் மாற்றியது அவர்தான் – இலியானா\nஆஸ்திரேலிய புகைப்படக்காரரான ப்யூ ஆன்ட்ரு நீபோன் என்பவர் தான் இலியானாவின் காதலன், கணவர் என்ற வதந்தி கடந்த வாரம் பரவியது. இவர்களுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது என்றும் செய்���ிகள் வந்தன.\nஇதுபற்றி இலியானாவிடம் கேட்டபோது, “எங்களுக்கு உண்மையில் திருமணமாகவில்லை. நான் கர்ப்பமாகவும் இல்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நான் சந்தோ‌ஷப்படுவேன். விரைவில் இது நடக்க வேண்டும் என்றும் விருப்பப்படுகிறேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.\nஎனது காதலர் என்னைப் புரிந்துகொண்டவராக இருக்கிறார். காதலில் நம்பிக்கை மிக முக்கியம். மன அழுத்தத்துக்கு ஆளாகும்போது நான் முதலில் தேடும் மனிதர் ஆன்ட்ருதான். பொதுவாக நான் மனஅழுத்தத்தில் இருக்கும்போது யாரையுமே பார்க்கமாட்டேன். வீட்டிலேயே அடைந்து கிடப்பேன்.\nஎல்லாவற்றையும் மீறி யாரேனும் என்னைத் தொடர்பு கொள்ள நேரிட்டால் அவர்களை பயங்கரமாக திட்டிவிடுவேன். அதை முற்றிலும் மாற்றியது ஆன்ட்ருதான்.” என்று மனம் திறந்து இருக்கிறார்.\nAndrew Kneebone Ileana D Cruz Ileana Marriage ஆண்ட்ரூ நீபோன் இலியானா டி குரூஸ் இலியானா திருமணம்\nதானாக சரியாகிவிடும் என்று நினைக்காதீர்கள் : இலியானா\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/shruti-haasan-flies-into-goa/", "date_download": "2018-08-14T19:12:31Z", "digest": "sha1:ZTKPQDPK4JZICWDOPKIJCWJJWNSKHDSZ", "length": 8619, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai கோவா புறப்படும் ஸ்ருதி ஹாசன்!! - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nகோவா புறப்படும் ஸ்ருதி ஹாசன்\nபுகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ச்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார்.\nஇ��்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.\nபொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ச்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குனர்,\n“அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். தற்போது, அவர் லண்டனில் சர்வதேச இசை கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.\nஇந்த படப்பிடித்தின் படபிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/actresses/06/151118", "date_download": "2018-08-14T19:28:03Z", "digest": "sha1:BW7Q7553LBA7TQAMU5VGURQIOKB3AJ6P", "length": 5741, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடிய மீராஜாஸ்மின் தற்போதைய நிலை என்ன தெரியுமா- புகைப்படத்தை பாருங்கள் - Viduppu.com", "raw_content": "\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்���ை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\nஇலங்கைக்கு சென்ற தொகுப்பாளினி அர்ச்சனா, ராக்ஸ்டார் ரமணியம்மாள்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபொன்னம்பலம் வீட்டில் இத்தனை மனைவிகளா இது எப்போ\nரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்புடுற மாதிரினு கையை ஒடச்சுகிட்ட பால்\n நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை- வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\nசரக்கு பார்ட்டி வைத்து சங்கடமாக்கிய சாயிஷா\nவிரைவில் யாழ் வரும் நடிகர் விஜய்\nரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடிய மீராஜாஸ்மின் தற்போதைய நிலை என்ன தெரியுமா- புகைப்படத்தை பாருங்கள்\nஹீரோயின் என்றாலே சினிமாவை பொறுத்தவரை மார்க்கெட் இருக்கும் வரை தான். அந்த வகையில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் மீரா ஜாஸ்மின்.\nரன், சண்டக்கோழி ஆகிய படங்களில் இவரின் நடிப்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, பல இளைஞர்களை கவர்ந்தவர்.\nபிறகு மார்க்கெட் தனக்கு குறைவதை அறிந்து அவரே சினிமாவை விட்டு விலகி, திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஒரு கடையில் இவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், ஆளே தெரியாத அளவிற்கு உடல் எடை கூடியுள்ளது. இதோ..\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/90611-india-needs-190-runs-to-beat-newzealand-in-champions-trophy-warmup-match.html", "date_download": "2018-08-14T19:07:46Z", "digest": "sha1:NINPQHNHXIKVO6EVFL3YAIGGR2324Y6L", "length": 17455, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டம்: இந்தியாவுக்கு 190 ரன்கள் இலக்கு | India needs 190 runs to beat newzealand in champions trophy warmup match", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்��ு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nசாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டம்: இந்தியாவுக்கு 190 ரன்கள் இலக்கு\nசாம்பியன்ஸ் டிராபிக்கான பயிற்சி ஆட்டங்கள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இன்றைய பயிற்சி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதி வருகின்றன. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. விராட் கோலி தலைமையில் இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையில் நியூஸிலாந்து அணியும் மோதுகின்றன.\nஇதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் களமிறங்கிய நியூஸிலாந்து ஆரம்பம் முதலே திணறியது. கப்டில் 9 ரன்கள், கேப்டன் வில்லியம்சன் 8 ரன்கள், ப்ரூம் 0 ரன்களில் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். லூக் ரோன்ச்சி நிலைத்து நின்று ஆடி 66 ரன்கள் எடுத்தார். நீஷம் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார். இறுதியில் 38.4 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது நியூஸிலாந்து.\nஇந்திய தரப்பில் ஷமி, புவனேஷ்வர் குமார் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், அஷ்வின், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது இந்திய அணி.\nசி.மீனாட்சி சுந்தரம் Follow Following\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப��பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nசாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டம்: இந்தியாவுக்கு 190 ரன்கள் இலக்கு\n'தகுதி குறைந்த வேலை, வேலையின்மையைவிடப் பெரிய பிரச்னை'- நிதி ஆயோக்கின் அடடே விளக்கம்\nமாஸ் கெட்-அப்பில் ரஜினி... அசத்தும் 'காலா' ஷுட்டிங் ஸ்பாட் படங்கள்\nபெண்களை சீண்டும் ஜோக் சொன்ன அதிபர்... வலுக்கும் கண்டனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1285-2018-04-02-12-03-23", "date_download": "2018-08-14T19:10:30Z", "digest": "sha1:BBGY4XFYN4TEN3IXPULUN57E7RY7T22P", "length": 7550, "nlines": 115, "source_domain": "acju.lk", "title": "இன ஐக்கியமும் சமாதானமும் எனும் தலைப்பிலான நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\nஇன ஐக்கியமும் சமாதானமும் எனும் தலைப்பிலான நிகழ்வு\n2018.03.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நாவலப்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் இன ஐக்கியமும் சமாதானமும் என்ற தலைப்பில் மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகளின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள்,புத்திஜீவிகள் ஆகியோருக்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அஷ்-ஷைக் லபீர் முர்ஷி மற்றும் அஷ்-ஷைக் ஹஸன் ரியாஸ் அப்பாஸி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம இப்பாகமுவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nபரீட்சை காலத்தில் குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக்கிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை, கந்தளாய் ஆகிய கிளைகள் இணைந்து ஏற்பாடு செய்த பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான கருத்தரங்கு நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஇலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு\tஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் பொதுக் கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?paged=78", "date_download": "2018-08-14T19:55:37Z", "digest": "sha1:WV5VV6COQHBX7JP4Y4T6NNNTXFZMZCNW", "length": 23040, "nlines": 83, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Page 78 – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடாத்திய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான செயலமர்வில் சுமந்திரன்\nகூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் ஒருமித்து செயற்பட்டால் வெற்றி நிச்சயம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸிம் எடுக்கின்ற அரசியல் தீர்மானங்கள் ஒன்றாக Read more\n‘உண்மைக்கு மாறானது’ சுமந்திரன் எம். பி. கவலை\n(18/04/2016)தினக்குரல் தலைப்புச் செய்தியாக ‘2016 தீர்வு எனது கணிப்பு மட்டுமே – Read more\nமீள்பரிசீலனை செய்யுங்கள் ஜனாதிபதி, பிரதமருக்கு சம்பந்தன் அவசர கடிதம்\nவடக்கு, கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்­காக முன்­னெ­டுக்­கப்­படும் 65ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்தில் காணப்­படும் பார­தூ­ர­மான விட­யங்­களை கருத்­திற்­கொண்டு அத்­திட்­டத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு கோரி ஜனாதிபதி\nரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அவ­ச­ர­க­டி­த­மொன்றை அனுப்­பி­யுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுவில் எடுக்­கப்­பட்ட ஏகோ­பித்த தீர்­மா­னத்­திற்கு அமை­வா­கவும், துறைசார் நிபு­ணர்­களின் ஆய்­வ­றிக்­கையைக் கருத்­திற்­கொண்டும் குறித்த கடிதம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு நேற்­றைய தினம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.\nஅந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\nவடக்கு கிழக்கில் வீட்டுத் திட்­டத்­திற்­கான தேவை­யா­னது மிகவும் பார­தூ­ர­மா­னது. கணிப்­பீ­டு­களின் பிர­காரம் யுத்த அழி­விற்கு பின்னர் வடக்கு கிழக்கில் வீடு­களின் தேவையை பூர்த்தி செய்­வ­தற்கு 137ஆயிரம் வீடுகள் தேவை­யாக உள்­ளன. இந்த பிரச்­சி­னை­யா­னது நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும்.\nஎனவே தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பா­னது இத்­தே­வையை தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்­பதை உணர்ந்து அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருக்கும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்­டத்­தினை வர­வேற்­கி­றது.\nஎனினும் இத்­திட்டம் தொடர்பில் நிலவும் பார­தூ­ர­மான விட­யங்கள் தொடர்பில் சிவில் சமூக ஆர்­வ­லர்கள், தொழிற்­துறை சார்ந்தோர், மற்றும் அர­சி­யல்­வா­திகள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்கும் கருத்­துக்கள் புறக்­க­ணிக்­கப்­பட கூடி­யவை அல்ல. இவற்றுள், மொறட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்தின் மேற்­கு­றிப்­பிட்ட வீடு­களின் பொருத்தம் தொடர்­பி­லான நிபு­ணர்­களின் அறிக்­கையும் உள்­ள­டங்கும். பின்­வ­ரு­வன இத்­திட்டம் தொடர்பில் எழுப்­பப்­பட்­டுள்ள மிக பிர­தா­ன­மான விட­யங்­க­ளாக காணப்படுகின்றன.\nகட்­டு­மான நிறு­வ­னத்தை தெரிந்­தெ­டுப்­ப­தற்­கான கேள்­வி­மனு நடை­முறை தொடர்பில் எழுப்­பப்­படும் கேள்­விகள் இங்கு முக்கியமானதாகும்.\nகுறித்த தனியார் நிறு­வ­னத்­திற்­கான கேள்­வி­மனு ஒப்­பந்தம் தொடர்பில் காணப்­பட்ட பல்­வேறு ஒழுங்­கற்ற நடை­மு­றைகள் தொடர்பில் ஏரா­ள­மான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இவற்றுள் ஒன்­றாக, இந்த ஒப்­பந்­தத்தை குறிப்­பிட்ட நிறு­வ­னத்­திற்க்கு வழங்­கு­வ­தற்­கான தீர்­மா­ன­மா­னது கேள்­வி­மனு கோரல் அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே அதா­வது 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தீர்­மா­னிக்­கப்­பட்டு விட்­டது.\nஇந்த விடயம் தொடர்பில் பல்­வேறு கரி­ச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. நிபு­ணர்­களின் கருத்­துப்­படி முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள இந்த பொருத்து வீடுகள் 10 வரு­டங்­க­ளுக்கு மேல் தாக்கு பிடிக்­காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅது மாத்­தி­ர­மன்றி தற்­போது அமைக்­கப்­பட்­டுள்ள மாதிரி வீடுகள் ஏலவே அமைத்து ஒரு சில வாரங்­க­ளுக்­குள்­ளேயே பொருத்­துக்கள் பிரிய ஆரம்­பித்து விட்­டன.யுத்­த­த்தி­னால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மக்­களுக்கு வீடு என்­பது வெறு­மனே ஒரு உறை­விடம் அல்ல, மாறாக அது அவர்­க­ளது கலாச்­சா­ரத்­தி­லி­ருந்து பிரித்து பார்க்க முடி­யாத ஒன்­றாகும். வீடா­னது ஒரு தலை­மு­றை­யி­லி­ருந்து இன்­னொரு தலை­மு­றைக்கு கைமா­று­கின்ற ஒன்­றாகும். என்­றா­வது ஒரு நாள் தமது பிள்­ளை­க­ளுக்கு கொடுப்­ப­தற்­கென்றே பெ��்­றோர்கள் வீடு­களை அமைக்­கி­றார்கள். எனவே தமிழ் மக்­களை பொறுத்­த­வரை, வீடென்­பது அவர்­க­ளது கலாச்­சாரம் வர­லாறு,மற்றும் பாரம்­ப­ரி­யத்­தோடு பிணைந்­தது, மாத்­தி­ர­மன்றி பல தலை­முறை வரை நிலைத்­து­நிற்க வேண்­டிய ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. எனவே வீட்டின் ஆயுட்­காலம் என்­பது முக்­கி­ய­மான கரி­ச­னை­யாகும்\nசுற்றுச் சுழ­லுக்கு ஒவ்­வாத வீடுகள்\nமுன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள வீடுகள் கற்­க­ளி­னாலே கட்­டப்­ப­டாமல் பொருத்­துக்­க­ளி­னா­லேயே கட்­டப்­ப­டு­கின்­றன. அதிக உஷ்­ண­மான இலங்கை போன்ற நாட்­டிற்கு பொருத்­த­மற்ற ஒன்­றாகும். இது மேலும் உஷ்­ணத்­தன்­மையை அதி­க­ரிக்க செய்­கின்­ற­தா­கவே அமையும்.\nதற்­போது உள்ள திட்­டத்தின் படி, ஒரு வீட்­டிற்­கான செல­வாக 2.1 மில்­லியன் ரூபா மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த தொகை­யா­னது, சூழ­லிற்கு ஏற்ற அதிக ஆயுளைக் கொண்ட கற்­க­ளி­னாலே அண்­மையில் இந்­திய அர­சி­னால் வடக்­கில் கட்­டப்­பட்ட 50,000 வீடு­க­ளுக்­கான செல­விலும் பார்க்க இரண்டு அல்­லது மூன்று மடங்கு அதி­க­மா­ன­தாகும். இது மிக முக்­கி­ய­மான ஒரு கரி­ச­னை­யாகும், ஏனெனில் 130,000 வீடுகள் தேவைப்­ப­டு­கின்ற சூழ் நிலையில் அர­சாங்­க­மா­னது அதிக செலவில் அத்­தே­வையின் அரை­வா­சி­யையே பூர்த்தி செய்­கி­றது.\nவீட்டுத் தேவையை போலவே வடக்­கில் உள்ள இன்­னு­மொரு பிரச்­சினை வேலை­யில்லா பிரச்­சி­னை­யாகும். இந்த நிலை­மையில் உள்ளூ­ரிலே காணப்­படும் தொழி­லா­ளி­க­ளுக்கு இந்த திட்­டத்­தில் தொழ்ில் வழங்­கப்­ப­டு­வ­தனை உறுதி செய்ய வேண்­டிய தேவைப்­பாடும் உள்­ளது.\nஎனவே அர­சாங்­க­மா­னது இந்த திட்டம் தொடர்பில் கேள்­வி­யுடன் கூடிய ஒரு மீளாய்வை செய்து இந்த திட்­டமோ அல்­லது வட கிழக்­கில் காணப்­படும் வீட்டு தேவை­களை நிவிர்த்தி செய்யும் வேறு எந்த திட்­டத்­தி­னையோ நடை­மு­றை­ப­டுத்தும் போது, மேல் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கரி­ச­னை­களை சரி­யான விதத்­தில் கையாள வேண்டும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பா­னது ஆணித்­த­ர­மாக பரிந்­துரை செய்­கின்­றது.\nவடக்கு கிழக்­கில் காணப்­படும் வீட்டு தேவையை பூர்த்தி செய்ய அர­சாங்கம் எடுத்­துள்ள பிர­யத்­த­ன­மா­னது வர­வேற்க்­க­தக்­கது. ஆயினும் அந்த முயற்­சிகள் மக்­க­ளது தேவை­யையும் கலாச்­சா­ரத்­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது மாத்­தி­ர­���ன்றி, செயற்­ப­டுத்­தப்­படும் திட்­டங்­களின் மூலம் நீண்ட காலத்­திலே சமூ­கத்­திலே ஏற்ப்­ப­டுத்­தக்­கூ­டிய கூடிய பின் விளை­வு­க­ளையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். அப்­ப­டி­யாக அமை­கின்ற போது மாத்­தி­ரமே இப்­ப­டி­யான முயற்­சிகள் நல்­லி­ணக்­கத்­திற்கு பக்க பல­மாக அமையும். மாறாக இப்­ப­டி­யான முயற் ­சிகள் ஊழலின் பக்கம் சாய்ந்து அதி­காரம் படைத்த ஒரு சில­ருக்கு மாத்­திரம் நன்மை பயக்­கின்­ற­தாக அமை­யக்­கூ­டாது.\nநல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் தமக்­குள்ள அர்ப்­ப­ணிப்பை பகி­ரங்­க­மாக இந்த அர­சாங்கம் வெ ளிக்­காட்­டி­யுள்­ளது. அந்த வகையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட சமூ­கத்­திற்கு உதவும் முக­மான அவர்­க­ளது இல்­லங்­களை மீளக் கட்­டி­யெ­ழுப்பும் இப்­ப­டி­யான திட்­டங்கள் மிக முக்கியமான நல்ல சந்தர்ப்பங்களாகும். எனினும் அரசியல் இலாபங்களுக்காக வடக்கு கிழக்கு மக்களின் உண்மையான தேவைகளை புறக்கணித்து இப்படியான திட்டங்களை முன்னெடுப்பதானது, அந்த அர்ப்பணிப்பை செயற் படுத்த முடியாத ஒரு நிலைமையையே எடுத்துக்காட்டும்.\nதமிழ் மக்களின் சார்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் இந்த நல்ல வாய்ப்பை வீணடிக்க வேண்டாம் என நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நல்லிணக்கத்திற்கு அரசாங்கம் அர்ப்பணித்துள்ளதாயின் அந்த அர்ப்பணிப்பு செயற்பாடுகளில் பிரதிபலிக்க வேண்டும். எமது பங்கிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பானது, உண்மையான நல்லிணக்கத்தை கொண்டுவரும் அரசாங்கத்தினது எந்தவொரு முயற்சிக்கும் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇனப்­பி­ரச்சினைக்­கான நிரந்­த­ர­மான தீர்வு வருட இறுதிக்குள் வரும்\nஇனப்­பி­ரச்சினைக்­கான நிரந்­த­ர­மான தீர்­வினை பெற்­றுத்­த­ரு­வ­தற்­கான செயற்­பாட்டில் அல்­லது Read more\nதமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத தீர்வை முன்வைக்க இடமளியோம்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அமையாத தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க Read more\nநம்பிக்கையோடு இருங்கள்: விரைவில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்- பரவிப்பாஞ்சான் மக்களிடம் எதிர்கட்சித் தலைவர் உறுதி\nநம்பிக்கையோடு இருங்கள் விரைவில் உங்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்���டும் என, எதிர்க்கட்சித் Read more\nகேப்பாப்பிலவு காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை\nமுல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் ஒழுங்கமைப்பில் Read more\nயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் UN மீண்டும் வலியுறுத்து:\nயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் Read more\nசம்பந்தன் எதிர்க்கட்சித்தலைவராக இருப்பது பலம்\nதமிழ் மக்களின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இருக்கின்றமையே தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.\nஉருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/06/blog-post_17.html", "date_download": "2018-08-14T19:08:33Z", "digest": "sha1:BHJ5X44GR2DDDFH25564T3XLHJ7YPOXH", "length": 10965, "nlines": 176, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி என்பதை நிரூபித்தவர்தான் தோழர் சோமவன்ச அமரசிங்க", "raw_content": "\nதலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி என்பதை நிரூபித்தவர்தான் தோழர் சோமவன்ச அமரசிங்க\nஎனது மிக நீண்டகால நண்பர்களில் ஒருவரான சோமவன்ச அமரசிங்கவின் மரண செய்தி எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அவர் ஆரம்பகாலங்களில் தமது கட்சியை பல வழிகளிலும் உயர்த்துவதற்கு காரணமாக இருந்தவர். ஜே.வி.பி யின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் கட்சியை ஜனநாயக ரீதியில் கட்டியெழுப்புவதற்கு அரும்பாடுபட்டவர். ஜே.வி.பி யின் அரசியல் குழு உறுப்பினர்கள் 14 பேரில் 13 பேர் கொல்லப்பட இவர் மட்டுமே உயிர் தப்பினார் என எண்ணும்போது இவரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அளவிட்டு கூற முடியாது. அந்த துயர சம்பவத்துக்குப் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி இருந்தாலும் வெளிநாட்டில் இருந்துகொண்டே தமது கட்சியை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினார். எமதுஇனப்பிரச்சினை சம்பந்தமாக நான் அவருடன் பல முறை கலந்துரையாடியுள்ளேன்.இனப்பிரச்சினைத் தீ���்வுக்கு ஜே.வி.பி யின் பங்களிப்பின்றி தீர்வு காண முடியாதென்பதை அவரிடமும் கூறியுள்ளேன்.\nகிளர்ச்சியாளர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்த பின்பும் அந்த அமைப்பை ஜனநாயக ரீதியில் எப்படி கட்டியெழுப்பலாம் என்ற பாடத்தை இவரிடம்; இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். 20 வருடங்களாக கட்சியின் தலைவராக இருந்து கட்சியை கட்டியெழுப்பியவர் கட்சியில் தனக்கெதிராக சர்ச்சை கிளம்பியபோது தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து தான் ஒரு ஆயுதப் போராளி மட்டுமல்ல மிகப்பெரிய ஜனநாயகவாதி என்பதையும் நிரூபித்தவர். அண்மையில் நான் சந்தித்தபோது கூட இனப்பிரச்சினை சம்பந்தமான தீர்வில் அக்கறையுடன் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருந்தவர்.\nநாட்டிற்குத் தேவையான ஒரு நல்ல வழிகாட்டியை நாம் இழந்துவிட்டோம். தோழர் சோமவன்ச அமரசிங்க அவர்களின் மறைவு எமது தேசத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரின் உற்றார் உறவினர்களுக்கும், அவரின் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவைனை பிரார்த்திக்கிறேன்.\nசெயலாளர் நாயகம் - த.வி.கூ\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" காத்தான்குடிப் பள்ளிவாசலில் எங்களின் ம...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\nவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமான...\nதலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி...\nஇப்படியும் சில அரசியல் புரட்டர்கள்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2017/04/blog-post.html", "date_download": "2018-08-14T19:42:07Z", "digest": "sha1:TFHL6GDQM5VDV5J2NC55URCM55QLXPBT", "length": 10275, "nlines": 32, "source_domain": "www.tnpscworld.com", "title": "உதவி சிறை அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு", "raw_content": "\nஉதவி சிறை அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு\nஉதவி சிறை அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு | இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறைத்துறை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி சிறை அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 24.07.2016 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 12611 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 217 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 01.06.2017 முதல் 02.06.2017 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the post of Assistant Jailor in Tamil Nadu Jail Subordinate Service was held on 24.07.2016 FN & AN. Totally 12611 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 217 candidates those who have been provisionally admitted to Certificate Verification for Oral Test to the said post is available at the Commission's Website \"www.tnpsc.gov.in\". The Certificate Verification will be held from 01.06.2017 to 02.06.2017 at the Commission's office. M. VIJAYAKUMAR, I.A.S., Secretary & Controller of Examinations (I/c.)இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌ��ில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 க���லியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/mango-mutton_6446.html", "date_download": "2018-08-14T19:10:35Z", "digest": "sha1:7XAQ6WJDAQXQ542N73DOS4XV55OG5DUG", "length": 15728, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "How to Cook Mango Mutton ? | Prepare Notes for Mango Mutton | மாங்காய் மட்டன் செய்வது எப்படி ? |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nமட்டன் - அரை கிலோ\nகிளி மூக்கு மாங்காய் - 1\nசோம்பு - 1 டீஸ்பூன்\nசாம்பார் வெங்காயம் - சிறிதளவு\nதனியா - 2 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்\nபூண்டு - 4 பல்\nகாய்ந்த மிளகாய் - 3\nபச்சை மிளகாய் - 2 (கீறியது)\nதேங்காய் - அரை மூடி துருவியது\nசீரகம் - அரை டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\n1.மட்டனை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை வறுத்து, ஆறிய பின்னர் விழுதாக அரைக்கவும்.\n2.ஒரு அகலமான கடாயில் எண்ணெய்யை ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி மாங்காயை சேர்த்து வதக்கி வேக விடவும்.\n3.மாங்காய் வெந்ததும் வேக வைத்த மட்டன் மற்றும் மசாலாக்களை சேர்த்து போதுமான அளவு உப்பு சேர்த்து மாங்காய், மட்டன் மசாலாவுடன் சேர்த்து நன்றாக வெந்த பின் இறக்கவும்.\nகோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry)\nஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani)\nபட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/netizens-sharing-their-views-on-social-media-about-chennai-fog-293311.html", "date_download": "2018-08-14T19:31:16Z", "digest": "sha1:EXV64XVMLR3NM722TM75LGDLOB5XWIWS", "length": 10452, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னடா இது போக போக விசிபிலிட்டி இன்னும் கம்மியாகிட்டே போகுது?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஎன்னடா இது போக போக விசிபிலிட்டி இன்னும் கம்மியாகிட்டே போகுது\nபுறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சென்னையில் கடும் பனி மூட்டம் காரணமாக ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விடிந்த பின்னரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்கின்றனர். கடும் பனிமூட்டத்தால் சென்னையில் தரையிறங்க முடியாமல் சில விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன. லண்டனிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.\n#Mudichur #Chennaifog \"விடிந்தது கூட தெரியாமல் வெண் பனியை போத்தி கொண்டு உறங்கும் அழகிய காலை பொழுது..\"\nகடும் பனிமூட்டத்தால் நிலவை போன்று தெரியும் சூரியன்...\nவழக்கத்திற்கு மாறாக... கடும் பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கம்.. கடந்த ஒருமணி நேரமாக..\nகடும் பனிமூட்டம்... சென்னையில் ரோட்டையே பார்க்க முடியவில்லை...\nஎன்னடா இது போக போக விசிபிலிட்டி இன்னும் கம்மியாகிட்டே போகுது வண்டி ஓட்டிட்டு போறவங்களே பாத்துப் போங்கப்பா\nஎன்னடா இது போக போக விசிபிலிட்டி இன்னும் கம்மியாகிட்டே போகுது\nநேரடியாக கண்டித்து அந்த உறவை துண்டியுங்கள்-ஜெ.அன்பழகன் பேச்சு-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐ.க்கு மாற்றி உத்தரவு-வீடியோ\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபர் எரித்து கொலை-வீடியோ\nகாவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை-வீடியோ\nகாவல்நிலையம் அருகிலுள்ள கோவிலில் ஐந்தாவது முறை கொள்ளை-வீடியோ\nகரூரில் நாத உற்சவ விழா-வீடியோ\nசச்சின், கங்குலி, லக்ஷ்மன் கமிட்டியில் இருந்து விலகப் போகிறார்களா\nலார்ட்ஸ் டெஸ்ட் : விராட் கோஹ்லியின் உருக்கமான பதிவு-வீடியோ\nஎடப்பாடி- பூலாம்பட்டி சாலை போக்குவரத்து துண்டிப்பு-வீடியோ\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அழுத துரைமுருகன்-வீடியோ\nகள்ளச் சாராயத்தை குடித்து உயிரிழந்த காகங்கள்-வீடியோ\nதிமுகவில் நடைபெற போகும் பெரிய மாற்றத்தை மறைமுகமாக சொன்ன பிளக்ஸ்- வீடியோ\nநினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலினை அழ வைத்த ரஜினி-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1176-2017-11-24-11-22-57", "date_download": "2018-08-14T19:09:39Z", "digest": "sha1:6CYJNGPABSCZBSUP5MDL2GNHQVRG2UCP", "length": 10295, "nlines": 123, "source_domain": "acju.lk", "title": "அ��ில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை கேகாலை மாவட்டம் மாவனல்லை, ஹிங்குலோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜுமுஆ பள்ளிவாசலில் 26.11.2017ம் திகதி ஞாயிற்றறுக் கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற இருக்கிறது.\nமேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.\n1.சமூகத்தை கட்டியெழுப்புவதில் மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு- அஷ்-ஷைக் உமர்தீன் (ரஹ்மானி) பிரசாரக்குழு செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n2. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கான வழிகாட்டல் - அஷ்-ஷைக் A.C அகார் முஹம்மத்- பிரதித்தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n3. உலமாக்களுக்கான குத்பா கருத்தரங்கு மற்றும் ஆன்மீக வழிகாட்டல்- அஷ்-ஷைக்M.A.M ஹாரிஸ் (ரஷாதி) - இணைப்பாளர் பத்வாக் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n4. காளிமார்கள் மற்றும் விவாக பதிவாளர்களுடளான கலந்துரையாடல் அஷ்-ஷைக் K.M அப்துல் முக்ஸித் - செயலாளர் மகளிர் விவகாரக் குழு - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.\n5. சமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் சம்பந்தமான (ஆறு புத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) - அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் - இணைப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு - அகில இலங்கை ஜம்,ய்யத்துல் உலமா.\nஎனவே இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உங்களுடைய துஆக்களை எதிர்பார்ப்பதோடு முடியுமானவர்கள் கலந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம இப்பாகமுவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nபரீட்சை காலத்தில் குத்பா ���ிரசங்கங்களை சுருக்கமாக்கிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை, கந்தளாய் ஆகிய கிளைகள் இணைந்து ஏற்பாடு செய்த பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான கருத்தரங்கு நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nரபீஉனில் அவ்வல் தலைப் பிறை தொடர்பான அறிக்கை\tஅசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-14T19:05:49Z", "digest": "sha1:CIZQZAN4PS27HKRFH2MERCTUQBFDXPFI", "length": 17229, "nlines": 179, "source_domain": "eelamalar.com", "title": "கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட முதல் கனொன் ஆயுதம்...! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட முதல் கனொன் ஆயுதம்…\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட முதல் கனொன் ஆயுதம்…\n20MM ஒலிகன் கனொன்(20MM Oerlikon cannon) தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட முதல் கனொன் ஆயுதம்…\nதிருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை, பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 29.08.1993 அன்று மூழ்கடித்து, வீரகாவியமான கடற் கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகிய இரு மாவீரர்களின் தியாகத்தாள், எந்தவித சேதமும் இல்லாது, கடற்புலிகளின் கைகளில் கிடைத்த முதல் 20MM கனொன் இது தான். அதை தலைவர் பார்வையிடும் போதே இந்தப்படம் எடுக்கப்பட்டது.\n20MM கனொன் ஆயுதத்தை 1940 ஆண்டு சுவிஸ் நாட்டை சேர்ந்த ரெண்கொல்ட் பெக்கர் (Reinhold Becker) என்பவர் உருவாக்கினார். இந்த ஆயுதத்தின் சிறந்த பயன்பாடு காரணமாக, சுவிஸ் அரசிடமிருந்து காப்புரிமையை பெற்று பல முன்னணி நாடுகள், இதன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு பலவிதமாக இதை உருவாக்கி பாவிக்கின்றன.\nஇதன் சிறப்பு, தரை, கடல்,வான் மூன்றிலும் பாவிக்க இலகுவானது. அத்தோடு இதிலிருந்து வெளியேறும் குண்டு, மோதுமிடத்தில் வெடிக்கும் தன்மை கொண்டதால், அந்த இடத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கும். இந்த ரவையில் உயர் சக்தி வெடிமருந்துள்ளமையால், ஒரு கைக்குண்டின் சக்திக்கு நிகரான சேதத்தை உண்டாக்கும்.\nஅன்று கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டது பிரிட்டிஸ் அரசால் உருவாக்கப்பட்டது.புலிகளின் கைகளில் முதல் முதலில் 1991ம் ஆண்டு 23MM கனொன் ஆயுதம் கடலால் கொண்டு வரப்பட்டிருந்தது. அதன் பாவனைதிறனும் கணக்கில் சேர்க்கப்பட்டே, ஆணையிறவின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் ஆரம்ப சூட்டாலனாக லெப்.கேணல். மகேந்தியண்ணை இருந்தார். அதன் பின்னரான காலங்களில் 14.5MM, 23MM,37MM போன்ற கனொன் ஆயுதங்கள் (இவை ரசியாவை தாயகமாக கொண்ட ஆயுதங்கள்) பெருமளவில் கொண்டு வரப்பட்டிருந்தது. அந்த ஆயுதங்களை புலிகள் தரை, வான், கடல் மூன்றிலும் உபயோகித்தார்கள்.\n« சாவை சரித்திரம் ஆக்கிய பெண்கள் சாதனை செய்த சரித்திர நாயகிகள்\nபண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 61 ஆண்டுகள் பூர்த்தி\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களி��ம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/07/21/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-14T20:23:53Z", "digest": "sha1:JUFERRRWQYRD7JNCJSPKN2ZXTQYADZQQ", "length": 8953, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா மகன் பலி | LankaSee", "raw_content": "\nபாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவீதிக்கு வந்த கருணாநிதி குடும்ப மோதல்: அழகிரி மல்லுக்கட்டு\nயானைக்காக நிறுத்து வைக்கப்பட்ட அணை சோகத்திற்கு இடையே ந��ந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் போனதால் கணவனை கொன்ற மனைவி\nவிரைவில் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள ஹைபிரிட் பேருந்துகள்\nயாஷிகாவை மஹத் எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது…ஒரு ரீவைண்ட்\nமருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சுவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து..\nஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா மகன் பலி\nஅம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விபத்தானது அம்பாறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தம் குஞ்சான் ஓடைப்பாலத்தின் அருகில் நேற்று இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nவிபத்து தொடர்பில் தெரிய வருவதாவது,\nதிருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த குடும்பமொன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளது. குறித்த சைக்கிளானது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில், ஜெயந்திரன் (35), மகன் கஜேய் (08) ஆகியோர் பலியாகியுள்ளதாகவும், அதேவேளை, மனைவியான கிருஸ்ணகலா (28) மகள் கஜானி (03) ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nபடுகாயமடைந்த இருவரும் அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபசிலின் கைது ரணிலின் மகா நாடகம்\nநரிப்புல்தோட்ட மக்களின் நீண்டகால பயணக் கஷ்டத்தை நீக்க 65 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவிரைவில் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள ஹைபிரிட் பேருந்துகள்\nபாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவீதிக்கு வந்த கருணாநிதி குடும்ப மோதல்: அழகிரி மல்லுக்கட்டு\nயானைக்காக நிறுத்து வைக்கப்பட்ட அணை சோகத்திற்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/vanni-news/page/4/", "date_download": "2018-08-14T20:09:50Z", "digest": "sha1:P4P5QSRFLLNM5OO6JX3JVFPTXELGBCBK", "length": 11788, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "வன்னி | LankaSee | Page 4", "raw_content": "\nபாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவீதிக்கு வந்த கருணாநிதி குடும்ப மோதல்: அழகிரி மல்லுக்கட்டு\nயானைக்காக நிறுத்து வைக்கப்பட்ட அணை சோகத்திற்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் போனதால் கணவனை கொன்ற மனைவி\nவிரைவில் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள ஹைபிரிட் பேருந்துகள்\nயாஷிகாவை மஹத் எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது…ஒரு ரீவைண்ட்\nமருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சுவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து..\nநெளுக்குளத்தில் டெங்கு சோதனை நட­வ­டிக்­கை­கள் தீவி­ரம்\nவவு­னியா – நெளுக்­கு­ளம், ஈசன்­கோட்­டம் பகு­தி­க­ளில் ஒரு மாதத்துக்குள் டெங்கு நோயால் பீடிக்­கப்­பட்ட 19 பேர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தையடுத்து அந்த­ப்பி­ர­தே­சத்­தில் டெங்கு ஒழிப்பு நட­வ­டி...\tமேலும் வாசிக்க\nகனேடிய பாராளுமன்ற உறுப்பினர் முல்லைத்தீவுக்கு விஜயம்\nகனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளாா். அங்கு காணாமல் போன உறவினர்களையும்,கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களையும், மற்றும்...\tமேலும் வாசிக்க\n இரண்டு பிள்ளைகளின் தந்தை படுகாயம்\nபளைப்பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற நாட்டுத் துப்பாக்கி (இடியன் துவக்கு) சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பளை...\tமேலும் வாசிக்க\nகாதல் ஆசை காட்டி சிறுமி துஷ்பிரயோகம்\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 17 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு விளக்கம���ியலில் வைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேல...\tமேலும் வாசிக்க\nகாய்ச்சலால் அச்சமடையத் தேவையில்லை – முல்லைத்தீவு மருத்துவ நிபுணர்\nமுல்லைத்தீவு பகுதியில் பரவி வரும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று வடமாகாண சுகாதார அமைச்சின் சிறப்பு நிபுணர் மருத்துவ கலாநிதி ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்...\tமேலும் வாசிக்க\nகிளிநொச்சியில் கடையொன்றில் குடும்பமே இணைந்து திருடிய சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கமராவில் (சீசீடிவி கமரா) பதிவாகியுள்ளது. கரடிபோக்கு சந்திக்கு அருகிலிருக்கும் பழக்கடையொன்றிலுள்ள 2000 ரூபா...\tமேலும் வாசிக்க\nபெற்றோர் வெட்டிய குழியில் விழுந்த குழந்தை பலி\nகிளிநொச்சி – ஸ்கந்தபுரம், கன்னகிபுரம் பிரதேசத்தில் பெற்றோரால் வெட்டிவைக்கப்பட்டிருந்த குழியில் தவறிவிழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற...\tமேலும் வாசிக்க\nபெண் வேட்பாளரை அச்சுறுத்திய சந்தேகத்தில் ஒருவர் கைது\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இருந்த பெண் வேட்பாளர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சந்தேகத்தில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிர...\tமேலும் வாசிக்க\nமுல்லையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி\nமுல்லைத்தீவு மாவட்டத்தின், அம்பலவன் பொக்கணை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (18.12.2017) அன்று அம்பலவன் பொக்கணைப்பகுதியி...\tமேலும் வாசிக்க\nமுல்லைத்தீவில் தொடரும் சோகங்கள்…..குடும்பப் பெண் தற்கொலை\nமுல்லைத்தீவு – புதுக்குடிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.புதுக்குடிருப்பு 1ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெ.பிறின்சிகா என்ற வயது 24 வயதுடைய இளம்...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/marriage/", "date_download": "2018-08-14T19:38:13Z", "digest": "sha1:BPO2Z6VQBFY5MDJX4UBQYPSJXFQBZ7WR", "length": 8334, "nlines": 145, "source_domain": "newkollywood.com", "title": "marriage Archives | NewKollywood", "raw_content": "\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்�� படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\nமோகன்லால் மீது ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு\nஅரசியல் கதையில் சூர்யாவின் என்ஜிகே\nமகேஷ்பாபு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த டைட்டீல்\n50வது படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா\nஓவியாவுடன் திருமணம் முடிந்து விட்டது – சிம்பு அதிர்ச்சி தகவல்.\nஉலக நாயகன் கமல்ஹஹாசன் நிகழ்ச்சியின் மூலம் உலகம்...\nபிரபல இந்தி நடிகை கரினா கபூர், நடிகர் சயீப்...\nநடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு விரைவில்...\nசமந்தாவுக்கு 2017 ஆகஸ்டில் திருமணம்\nநடிகை சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் 2017 ஆகஸ்ட்...\nசாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் புகழின்...\nசுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...\nஆகஸ்டில் சமந்தாவின் திருமண அறிவிப்பு\nதற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில்...\nசென்னையில் பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம்\nபாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும்...\nதிருப்பதியில் சந்தானம் – ஆஸ்னா ஸவேரி திருமணம்\nநடிகர் சந்தானத்துடன் ‘வல்லவனுக்கு புல்லும்...\nபிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள் புரட்சி...\nநமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2783&sid=50942717bb950da4af49ec2bd54e055b", "date_download": "2018-08-14T19:46:20Z", "digest": "sha1:4MARBZQEILCQU4OE5MZK27HBME22727A", "length": 27941, "nlines": 329, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இ��ுக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nமேலே உள்ள லிங்க் சொடுக்கி படத்தை\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொ���்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு ம���து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/01/blog-post.html", "date_download": "2018-08-14T20:03:26Z", "digest": "sha1:UT5QQBLZN6HEPBXQYIDUHLI4DBAJKJWC", "length": 36196, "nlines": 392, "source_domain": "www.tamilvaasi.com", "title": "டாஸ்மாக் லீவு, பவர் ஸ்டாராக அலறிய கண்டக்டர் (நான் என்னத்த கண்டேன்) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: நான் என்னத்த கண்டேன், பொழுது போக்கு, மதுரை, ஜிகர்தண்டா\nடாஸ்மாக் லீவு, பவர் ஸ்டாராக அலறிய கண்டக்டர் (நான் என்னத்த கண்டேன்)\n ரொம்ப நாளாச்சு பதிவு எழுதி. இப்போ ஒரு பதிவு எழுத டைம் கெடச்சுச்சு.\nடிஸ்கி: (எவன் கண்டுபுடிச்சது இந்த டிஸ்கிய, அப்படின்னு யாராச்சும் டென்ஷன் ஆனா, அதன் வரலாற்றை பதியவும்)\n\"நான் என்னத்த கண்டேன்\" அப்டின்னு ஒரு புதிய பகுதி மூலமா உங்களை சந்திக்க வந்திருக்கேன். நம்ம பிரண்ட் செங்கோவியின் \"நானா யோசிச்சேன்\" ரேஞ்சுக்கு இல்லாட்டியும் எதோ என்னால முடிஞ்ச ரேஞ்சுக்கு படைப்பை (ஹி... ஹி...) தந்திருக்கேன்.\nஇன்னைக்கு நம்ம நாட்டின் 64வது குடியரசு தினம். அனைவருக்கும் வாழ்த்துகள். அந்தக்காலத்தில் அன்னியரிடமிருந்து நம்ம நாட்டை நமது முன்னோர்கள் போராடி மீட்டுத் தந்திருக்காங்க. ஆனா நம்ம அரசியல்வாதிகள் நம்ம வர்த்தகத்தை பாதிக்கும் மேல அந்நியருக்கு விக்க முடிவு பண்ணியிருக்காங்க. இதனால நமக்கு லாபமா நஷ்டமா லாபமா இருந்தாலும், நஷ்டமா இருந்தாலும் நம்ம வர்த்தகம் அந்நியர் கைக்கு போயிருச்சு என்பதை மறுக்க முடியாது. இப்ப சாதகமா இருந்தாலும் பின்னாடி பாதகமா மாறாதுன்னு என்ன நிச்சயம் அரசியல்வாதிகளே நீங்க இப்ப அஞ்சாண்டு ஆண்டுட்டு கல்லா நொப்பிட்டு ஏப்பம் விட போயிருவிங்க. காலம் முழுசும் பிரச்னையை சந்திக்கிறது நானும் எனது வருங்காலமும் தான் என நினைக்கும் போது, கையை பிசையரத தவிர என்ன செய்றதுன்னு தெரியில. ஏன்னா நாங்கெல்லாம் சேர்ந்து தானே உங்களை ஆட்சியில உட்கார வச்சிருக்கோம். இப்ப நாங்க யோசனை பண்ணி என்ன செய்றது நீங்க இப்ப அஞ்சாண்டு ஆண்டுட்டு கல்லா நொப்பிட்டு ஏப்பம் விட போயிருவிங்க. காலம் முழுசும் பிரச்னையை சந்திக்கிறது நானும் எனது வருங்காலமும் தான் என நினைக்கும் போது, கையை பிசையரத தவிர என்ன செய்றதுன்னு தெரியில. ஏன்னா நாங்கெல்லாம் சேர்ந்து தானே உங்களை ஆட்சியில உட்கார வச்சிருக்கோம். இப்ப நாங்க யோசனை பண்ணி என்ன ���ெய்றது சரி, விடுங்க புலம்பாம குடியரசு தினத்துல டிவில நிறைய படம் போடறாங்க. பார்க்க போறேன். நீங்களும் எதையும் கண்டுக்காம டிவி பாக்க உட்காருங்க.\n\"டேய்... தம்பி மேல ஏறு... படியில நிக்காத.... ஏறுடா.... நீ கீழ விழுந்தா அஞ்சு நிமிசத்துல உன் கதை முடிஞ்சிரும். ஆனா எனக்கு ஆயுள் முழுசும் பிரச்சனை. சொன்னாக் கேளுடா தம்பி\" என ஒரு கண்டக்டர் புலம்பறத பார்த்தேன். நெஜமாலுமே பாவங்க கண்டக்டர்ஸ்... டிக்கட் போட்டு, கணக்கு வழக்கை குறிப்பெழுதி, பஸ் ஸ்டாப்பில் எறங்க வேண்டியவங்களை எறக்கி, ஏற வேண்டியவங்களை ஏத்தி, இப்படி தங்களோட வேலைக்கு நடுவுல இப்படி ஸ்கூல் பசங்களை படியில நிக்க விடாம மேல ஏத்த அவர் படும் பாடு சொல்லி மாளாதுங்க... ஸ்கூல் பசங்களே படியில நிக்க வேணாம்னு உங்க நல்லதுக்கு தான் கண்டக்டர் சொல்றாங்க. புரிஞ்சு நடந்துக்கங்க பாய்ஸ்....\nநேத்து, இன்னைக்கு, நாளைக்கு என மூணு நாளைக்கு வரலாறு காணாத லீவு விட்டிருக்காங்க. ஸ்கூலுக்கு, ஆபீசுக்கு லீவு விட்டத சொல்ல வரல. நம்ம அரசின் பட்ஜெட்டில் பெரும் பங்கு வகிக்கும் டாஸ்மாக் தான் மூணு நாள் லீவு. இப்படி லீவுன்னு ஒரு பேப்பர்ல ரெண்டு நாளுக்கு முன் படிச்சேன். அதுல லீவு வந்தாலும் குடிமகன்கள் குடிக்காம இருக்க மாட்டாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடியே பாட்டில் பாட்டிலா வாங்கி ஸ்டாக் பண்ணிக்குவாங்க. அதனால டாஸ்மாக் அந்த மூணு நாளைக்கு பெருசா லாஸ் ஆகாதுன்னு ஒரு அதிகாரி பேட்டி தந்திருக்கார். எப்புடி, நம்ம மக்கள் காரியத்துல கண்ணா இருப்பாங்கன்னு நம்மாளுக புரிஞ்சு வச்சிருக்காங்க பாருங்க.\nதோணி கேப்டனா இருக்கனுமா வேணாமா பலரும் பல கருத்துக்களை சொல்லிட்டு இருக்காங்க. தோனிக்கு வயசாயிருச்சு. அவரு கேப்டன் தகுதியை இழந்துட்டார், அவரு முன்ன மாதிரி நிறைய ரன் அடிக்கறது இல்லை. வேணும்னா ஒன் டே மேட்சுக்கு மட்டும் கேப்டனா வச்சுக்கலாம். காம்பிர், விராட் ஹோலி ரெண்டு பேருல ஒருத்தரை கேபடனா ட்ரை பண்ணலாம். இப்படி கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் எதிர்ப்பு தர்றாங்க. அதே சமயத்துல தோணி சிறந்த கேப்டன், அவருக்கு பின் இன்னொருத்தர் என தேடும் காலம் இப்ப இல்லை. தோணி தலைமையில் T20, 50 over உலககோப்பை வாங்கியிருக்கோம். அவரு களத்தில் கோவப்படாம பிரச்னையை ஈஸியா கையாளுவார். இப்படியும் சில ஜாம்பவான்கள் சொல்றாங்க. என்னக்கென்��வோ, இப்போ இந்திய டீமில் துவக்கம், மிடில் ஆர்டர், பவுலர்ஸ் என எல்லாமே சரியான பார்ம் இல்லாம ஆட்டம் கண்டுகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். இதையெல்லாம் சரி பண்றத வுட்டுட்டு கேப்டனை குறை சொல்றதுல நியாயம் இல்லைன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில நம்ம (ஆமா நம்ம, எல்லா பதிவர்கள், பேஸ்புக்ல இருக்கறவங்க எல்லாரும் இவருக்கு ரசிகர்கள் ஆகிடாங்க) பவர் ஸ்டார் தனது உலகப்புகழ் நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கார். சந்தாணம் பவரை ஓட்டு ஓட்டு என ஓட்டியும் பவர் அசராமல் நடிப்பு திறமையை காட்டினதுல, அவரை வச்சு படம் எடுக்க பிரபல டைரக்டர்ஸ் கியூவுல நிக்கறதாகவும், சுமாரா அம்பது லட்சம் சம்பளம் பேசி இருப்பதாகவும் நியூஸ் அடிபடுது. ஆகா... பவர் ஒர்த் பவருக்கு தெரியுமா தெரியாதோ\nநம்ம பிரபல பதிவர், ஊர் சுற்றும் வாலிபன், ஹோட்டல்களின் பலி ஆடு, வருங்கால சினிமா வில்லன் கோவை நேரம் ஜீவா போன வாரம் நெல்லை விஜயம் செய்து உணவு ஆபீசரிடம் அல்வா வாங்கிட்டு இருந்தார். அதனால் என்னவோ தெரியில என்கிட்டே போன்ல பேசுறப்போ அல்லவா ச்சே... அல்வா பத்தி அதுவும் இருட்டுக்கடை அல்வா பத்தி ரொம்பவே புகழ்ந்து சொல்லிட்டு இருந்தார். மச்சி.. இருட்டுக்கடை அல்வா போல எங்க மதுரை பிரேமா கடை அல்வாவும் பேமசு தான்னு நான் சொன்னேன். அவரு போய்யா.. மதுரைன்னா மணக்கும் மல்லி, ஜில் ஜிகர்தண்டா தான் பேமசுன்னார். நானும் விடல.. அதேபோல தான்யா அல்வாவும் பேமசு. இருட்டுக்கடை அல்வா ஒரு டேஸ்ட்ன்னா, மதுரை பிரேமா விலாஸ் அல்வாவும் டேஸ்ட்தான் என சொன்னேன். ஆனா பயபுள்ள நம்பவே இல்லை. ஒரு நாள் மதுரை வர்றப்ப அல்வா வாங்கி தா.. டேஸ்ட் பண்ணிட்டு நல்லா இருக்கான்னு சர்டிபிகேட் தர்றேன்னு சொல்லியிருக்காரு. ஆக, ஜீவா மதுரைக்கு வர்றப்ப அல்வா கடைல சொல்லி கொஞ்சம் இல்ல.. இல்ல... நிறைய டேஸ்ட் இருக்குற மாதிரி அல்வா செய்ய சொல்லனும்னு முடிவோட இருக்கேன். அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: நான் என்னத்த கண்டேன், பொழுது போக்கு, மதுரை, ஜிகர்தண்டா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஎன்ன தல அல்வா கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு புதிய இணைப்பா ஜில் ஜில் ஜிகிர்தண்டா கொடுத்துட்டீங்க....\n//டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு): //\nபார்த்தா, பழைய இணைப்பு மாதிரி தெரியுதே....................\n// இருட்டுக்கடை அல்வா போல எங்க மதுரை பிரேமா கடை அல்வாவும் பேமசு தான்னு நான் சொன்னேன்//\nஉண்மை தான் மக்களே..தமிழ்வாசி எனக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறார்.\nஎன்ன தல அல்வா கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு புதிய இணைப்பா ஜில் ஜில் ஜிகிர்தண்டா கொடுத்துட்டீங்க.... ///\nஅல்வா சூடா இருந்தாதான் டேஸ்டா இருக்கும். ஆனா ஜிகர்தண்டா கூலா ஜில்லுனு இருந்தாதான் டேஸ்ட்.. அதான் இணைப்புக்கு ஜில் ஜில் தலைப்பூ...\n//டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு): //\nபார்த்தா, பழைய இணைப்பு மாதிரி தெரியுதே....................\nஉம்ம ரேஞ்சுக்கு எல்லாமே பழசு தானே...\n// இருட்டுக்கடை அல்வா போல எங்க மதுரை பிரேமா கடை அல்வாவும் பேமசு தான்னு நான் சொன்னேன்//\nஉண்மை தான் மக்களே..தமிழ்வாசி எனக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறார்.////\nம்ஹும்... வாங்கி சாப்பிடாம ஜீவா நம்ப மாட்டார் செங்கோவி\n நீண்ட நாளுக்கு பின் வந்த முதல் பதிவே சிக்சர்தான் பட்டையை கிளப்புங்க\nஇன்று முதல் பதிவுகள் ஆரம்பமா...\nஜில் ஜில் ஜிகிர்தண்டா... ப்ளிச்... ப்ளிச்...\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.நீஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பிறகு...........அருமை\n நீண்ட நாளுக்கு பின் வந்த முதல் பதிவே சிக்சர்தான் பட்டையை கிளப்புங்க\nஇன்று முதல் பதிவுகள் ஆரம்பமா...\nஜில் ஜில் ஜிகிர்தண்டா... ப்ளிச்... ப்ளிச்...\nகுடியரசு தின வாழ்த்துக்கள்... ///\nகுடியரசு தின வாழ்த்துக்கள் சார்...\nஇன்னைக்கு கொஞ்சம் டைம் இருந்துச்சு. அதான் பதிவு...\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.நீஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பிறகு...........அருமை\nயோவ்..உன்கிட்ட பேசினா கொஞ்சம் கேர்புல்லா தான் இருக்கனும் போல....அப்படியே ரிகார்ட் பண்ண மாதிரியே எழுதி இருக்க....\nவாழ்த்துக்கள் சகோ தொடர்ந்து கலக்குங்க .படிக்க நேரம் போதவில்லை\nஇரண்டு வாரம் ஓய்வில் செல்ல இருப்பதால் ஆறுதலாக வந்து பாடிக்கின்றேன் .\nயோவ்..உன்கிட்ட பேசினா கொஞ்சம் கேர்புல்லா தான் இருக்கனும் போல....அப்படியே ரிகார்ட் பண்ண மாதிரியே எழுதி இருக்க....////\nவிடுயா.... அல்வா தரேன் சப்புக்கொட்டி சாப்பிட்டுக்கோ...\nவாழ்த்துக்கள் சகோ தொடர்ந்து கலக்குங்க .படிக்க நேரம் போதவில்லை\nஇரண்டு வாரம் ஓய்வில் செல்ல இருப்பதால் ஆறுதலாக வந்து பாடிக்கின்றேன் .\nமெதுவா வந்து பாடுங்கோ சகோ..\nஇருட்டுக்கடை அல்வா ஒரு டேஸ்ட்ன்னா, மதுரை பிரேமா விலாஸ் அல்வாவும் டேஸ்ட்தான் என சொன்னேன். ஆனா பயபுள்ள நம்பவே இல்லை.\nஜீவா, ஹோட்டல் ஹோட்டலா சுத்தி சாப்பிட்டு ருசியே மறந்து போய்ட்டார் போல அந்த கடை அல்வான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு மட்டுமில்ல என் பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும். நல்லா இருக்கும் எங்களுக்கென்னமோ திருநெல்வேலி அல்வா விட இதுதான் பிடிச்சிருக்கு\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவிஸ்வரூப தடை நீட்டிப்பும், எனது ஏமாற்றமும் (நான் எ...\nவிஸ்வரூபம் தடை நீங்கியது. இனி நடக்கப் போவது என்ன\nபேஸ்புக், கூகிள் ப்ளஸ் - இந்த வருடத்தில் யாருக்கு ...\nடாஸ்மாக் லீவு, பவர் ஸ்டாராக அலறிய கண்டக்டர் (நான் ...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg1MTQ2MzU5Ng==.htm", "date_download": "2018-08-14T20:18:57Z", "digest": "sha1:6RFL7DGDQST74I6ILWJASCWCTCOKCXPD", "length": 11600, "nlines": 126, "source_domain": "www.paristamil.com", "title": "இந்திய இரசிகரால் இன ரீதியாக தாக்கப்பட்ட இம்ரான் தாஹிர்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nஇந்திய இரசிகரால் இன ரீதியாக தாக்கப்பட்ட இம்ரான் தாஹிர்\nஇந்திய கிரிக்கட் இரசிகர் ஒருவர் இன ரீதியாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தென் ஆபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் ஜொகன்னஸ்பேர்க்கில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியின் போது இரசிகர் ஒருவரால் வாய்மொழிமூல இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும் இது தொடர்பாக தென்ஆபிரிக்க கிரிக்கட் சபை விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக அரங்கின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு முறைப்பாடு வழங்கியதாகவும் அதனைத் தொடர்ந்து குறித்த இரசிகர் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், விளையாட்டுக்களுக்கான மத்தியஸ்த நீதிமன்றம் மற்றும அரங்கின் பாதுகாப்பு குழுக்கள் மத்தியில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nசுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுதிய சாதனை படைத்த மெஸ்சி\nஸ்பெயினின் கிளப் கால்பந்து அணியான பார்சிலோனாவிற்கு, அதிக கிண்ணங்களை வென்று கொடுத்தவர்களின்\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி..\nஅகில தனஞ்சய அளித்த அதிர்ச்சி வைத்தியம் காரணாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில்\nஇறுதிப் போட்டியிலும் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கும் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று\nமுடிவுக்கு வந்ததா மலிங்கவின் கதை\nதென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணிக் குழாமில் லசித்\nஒரு நாள் கிரிக்கட் அணி தரப்படுத்தலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி\nசர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒரு நாள் கிரிக்கட் அணி தரப்படுத்தலுக்கமைய இங்கிலாந்து\n« முன்னய பக்கம்123456789...329330அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/26tnpsc_11.html", "date_download": "2018-08-14T19:44:16Z", "digest": "sha1:4MUALMSPVUCTAPPQFOHHDADSXELLWXNC", "length": 13698, "nlines": 92, "source_domain": "www.tnpscworld.com", "title": "26.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\nஅ)காலையில் குளித்து உண்டு எழுந்து பள்ளிக்குச் சென்றேன் நான்\nஆ)நான் காலையில எழுந்து உண்டு குளித்துச் சென்றேன் பள்ளிக்கு\nஇ)நான் காலையில் எழுந்து குளித்து உண்டு பள்ளிக்குச் சென்றேன்\nஈ)நான் பள்ளிக்கு காலையில் உண்டு குளித்து எழுந்து சென்றேன்\nவிடை : இ)நான் காலையில் எழுந்து குளித்து உண்டு பள்ளிக்குச் சென்றேன்\nஅ)பரிசில் கண்டு பாரியை பாடி கபிலர் பெற்றார்\nஆ)பாரியைக் கண்டு கபிலர் பெற்றார் பாடி பரிசல்\nஇ)கண்டு பெற்றார் பரிசில் பாடி கபிலர் பாரியை\nஈ)கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்\nவிடை : ஈ)கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்\n53.ஒழுங்படுத்திய சொற்றொடரைத் தேர்வு செய்க\nஅ)நுண்ணிதின் மதிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே\nஆ)ஒண்ணுதல் மகனே நுண்ணிதின் மதிழ்ந்தன்று\nஇ)நுண்ணிதின் ஒண்ணுதல் முகனெ மகிழ்ந்தன்று\nஈ)மகிழ்ந்தன்று முகனே நுண்ணுதின் ஒண்ணுதல்\nவிடை : இ)நுண்ணிதின் ஒண்ணுதல் முகனெ மகிழ்ந்தன்று\n54.சொற்களை ஒழுங்குபடுத்தி முறையாக அமைந்த சொற்றொடர்\nஅ)சாலைகள் மரங்களை தோறும் வளர்க்காலம்\nஆ)வளர்க்கலாம் மரங்களை சாலைக்ள தோறும்\nஇ)சாலைக்ள nதூறும் வளர்க்கலாம் மரங்களை\nஈ)சாலைக்ள தோறும் மரங்களை வளர்க்ககலாம்\nவிடை : ஈ)சாலைக்ள தோறும் மரங்களை வளர்க்ககலாம்\n55.சொற்களை ஒழுங்குபடுத்தி முறையாக அமைந்த சொற்றொடர்\nஅ)உடற்கல்வி பெற்று உடம்பை வளர்போம்\nஆ)உடற்கல்வி பெற்று வளர்ப்போம் உடம்பை\nஇ)உடற்கல்வி வளர்ப்போம் உடம்பைப் பெற்று\nஈ)உடற்கல்வி பெற்று கல்வி உயர் வளர்ப்போம்\nவிடை : அ)உடற்கல்வி பெற்று உடம்பை வளர்போம்\nஅ)வல்லவர் நல்லவராக இருக்க வேண்டும்\nஆ)வெண்டும் இருக்க நல்லவராக வல்லவர்\nஇ)இருக்க வேண்டும் வல்லவர் நல்லவராக\nஈ)நல்லவராக வல்லவர் வேண்டும் இருக்க\nவிடை : அ)வல்லவர் நல்லவராக இருக்க வேண்டும்\nஅ)அன்பின் தோழி அவர் சென்றார்\nஆ)தோழி என்பின் அவர் சென்றார்\nஇ)அன்பின் அவர் தோழி சென்றார்\nஈ)சென்றார் அவர் தோழி சென்றார்\nவிடை : அ)அன்பின் தோழி அவர் சென்றார்\n58.சொற்கைள ஒழுங்குபட்ட தொடரைத் தெர்க\nஅ)தூய நெஞ்சினார் செய்யார் துன்பம்\nஆ)செய்யார் தூய நெஞ்சினார் துன்பம்\nஇ)தூய நெஞ்சினார் துன்பம் செய்யார்\nஈ)தூய இன்பம் நெஞ்சினார் செய்யார்\nவிடை : இ)தூய நெஞ்சினார் துன்பம் செய்யார்\n59.சொற்கைளை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக\nஅ)உளவேர் உழைப்பின் உறுதிகள் வாரா\nஆ)வாரா உளவோ உறுதிகள் உழைப்பின்\nஇ)உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ\nஈ)உறுதிகள் உளவோ உழைப்பின் வாரா\nவிடை : இ)உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகண்டு பேசினார் புலவர் குமணனை\nஅ)குமணனைப் புலவர் கண்டு பேசினார்\nஆ)குமணனைப் புலவர் பேசினார் கண்டு\nஇ)புலவர் கண்டு பேசினார் குமணனை\nஈ)புலவர் குமணனைக் கண்டு பேசினார்\nவிடை : ஈ)புலவர் குமணனைக் கண்டு பேசினார்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமி��்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/apps/lifestyle", "date_download": "2018-08-14T20:14:20Z", "digest": "sha1:TH2APMQ7ZS55KMIN3P6MTAZSZAZ7Z3B4", "length": 8469, "nlines": 138, "source_domain": "apkbot.com", "title": "வாழ்க்கை - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nசிறந்த விளையாட்டு மற்றும் பயன்பாடுகள் \" வாழ்க்கை \" வகை\nதரவு ரீசார்ஜ் & பணத்தை திருப்பி\nதரவு ரீசார்ஜ் & தரவு சேமிக்கும் 4G\nலாட்டரி - உடனடி ட்ரா(நேரடி\nசமீபத்திய அனுப்புக \" வாழ்க்கை \" வகை\nடி அழைப்பு நிர்வாகி 1.2.0 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 13, 2018\nஒருவேளை நல்ல ■ T ஹெல்பர் T அழைப்பு மேலாளருக்கு புதுப்பிக்கப்பட்ட அழைப்புகள் சென்றுள்ளது வசதியான மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் ஒரு முறை மேலாண்மை பயன்பாட்டை டி அழைப்பு நிர்வாகி மணிக்கு எஸ்கே டெலிகாம் துணை சேவைகளை நிர்வகிப்பதற்காக வசதியான மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் ஒரு முறை மேலாண்மை பயன்பாட்டை டி அழைப்பு நிர்வாகி மணிக்கு எஸ்கே டெலிகாம் துணை சேவைகளை நிர்வகிப்பதற்காக\nசஜ்டா – முஸ்லீம் பிரார்த்தனை முறை, குரான், கிப்லா & திக்ர் 2.11.2 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 12, 2018\nநேரம் மற்றும் moneySajda கழிவு – மேல் அங்கீகாரம் 1 million Muslims as the..\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 12, 2018\nஉள்நுழைவு ibon ஏபிபி பதிவிறக்க கணக்கை விண்ணப்பிக்க அட்டை icash வேண்டும்,让ibon变身你的私人小助理! 详细功能介绍 http://www.apkbot.com\nஇஸ்லாமிய நாட்காட்டியில் / பிரார்த்தனை டைம்ஸ் / ரமலான் / கிப்லா Zs 4.6 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 11, 2018\nநாடகம் கடையில் கிடைக்கும் இஸ்லாமிய காலண்டர் susah.Best புரியவில்லை மக்களின் மட்டும் ஒரு மெக்கா, we..\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 08, 2018\nNTC மற்றும் Ncell பயனர்களுக்கான ரீசார்ஜ் அட்டை ஸ்கேனர் 3.1.1 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 08, 2018\nதரவு கட்டு தேதி அல்லது தவறான வெளியே உள்ளன. I tried buying ncell day pack \\ninstead..\nகுழந்தைகள் திகிலூட்டும் போலீஸ் 1.7 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 07, 2018\nmLite மொபைல் டிராக்கரின் - தொலைபேசி டிராக்கரின் 2.1.3 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 07, 2018\nஒழுங்காக கண்காணிப்பு முக்கிய வேலை செய்யவில்லை குழந்தையாக இருந்த இருந்தன. A rival app..\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 06, 2018\nஒரு பெரிய திட்டம் மற்றும் நேர்மையான ஆசை நீங்கள் வெற்றி மற்றும் Bs இறைவன் அல்-Khattaba இலவச வரவேற்கிறோம் விரும்புகிறது, திருமண..\nபிரபலமான ஸ்டிக்கர்கள் 2.6.7 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 06, 2018\nஇந்தப் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் ஏற்கனவே nincluded நல்ல நூல்கள் கொண்டு அழகான ஸ்டிக்கர்களை அனுப்பலாம்..\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 05, 2018\nசர்க்கஸ் யானை படங்கள் பின்னணிகள் 2.5 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 05, 2018\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/students-take-these-tips-001599.html", "date_download": "2018-08-14T19:02:59Z", "digest": "sha1:WA4RBDFXWVIDNLKEUWFKNYTDFAD3C5KK", "length": 17020, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "+2 மாணவர்களே.. ஜாலியா போங்க.. ஜம்முன்னு பரீட்சை எழுதிட்டு வாங்க! | students take these tips - Tamil Careerindia", "raw_content": "\n» +2 மாணவர்களே.. ஜாலியா போங்க.. ஜம்முன்னு பரீட்சை எழுதிட்டு வாங்க\n+2 மாணவர்களே.. ஜாலி��ா போங்க.. ஜம்முன்னு பரீட்சை எழுதிட்டு வாங்க\nசென்னை : நாளை 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை தமிழகம் முழுவதும் ஒன்பதரை லட்சம் மாணவ மாணவியர்கள் எழுத உள்ளார்கள். அதற்காக 2427 தேர்வு மையைங்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுத் தேர்வை மேற்கொள்ளவிருக்கும் மாணவர்கள் எந்த பதட்டமும் இல்லாமல் பரீட்சை எழுதத் தேவையான சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1 மாணவர்கள் தேர்வுநாளில் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்று விட வேண்டும். கடைசி நேரத்தில் சென்றால் அதுவே அதிகப் பதட்டத்தை ஏற்படுத்தி விடும். எனவே நேரம் தவறாமல் இருத்தல் மிகவும் முக்கியமானதாகும்.\n2 மாணவர்கள் தேர்வுக் கூடத்திற்குச் சென்ற உடனே நேராக தேர்வு நடக்கும் அறைக்கு சென்று விட வேண்டும். வெளியில் நின்று நண்பர்களோடு விவாதிக்கக் கூடாது. ஏனென்றால் உங்கள் நண்பர் உங்களுக்கு தெரியாத கேள்வியைப் பற்றி விவாதித்தால் அது உங்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும்.\nஎனவே மாணவர்கள் நேராக தேர்வு அறைக்குச் செல்ல வேண்டும். தேர்விற்கு செல்லும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியம் நம்பிக்கையாகும்.\n3 தேர்வு அறைக்குச் செல்லும் வரையில் கையில் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டே செல்லக் கூடாது. அது நல்லதல்ல. தேர்வுக் கூடத்திற்கு செல்லும் போது குறைந்தது அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே படிப்பதை நிறுத்தி விட வேண்டும். யாரிடமும் விவாதிக்காமல் அமைதியாக இருப்பது நன்மை பயக்கும்.\n4 தேர்வுக் கூடத்திற்குச் செல்லும் முன்பே தன்னுடைய பாக்ஸ் மற்றும் சட்டைப் பையில் ஏதேனும் தேவையில்லாத தாள்கள் இருக்கின்றனவா என சரிபார்த்து செல்ல வேண்டும். மேலும் தனது டெஸ்க்கில் ஏதேனும் எழுதியிருப்பதைப் பார்த்தால் அதை அழித்து விட வேண்டும். முடியவில்லை என்றால் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து விட வேண்டும்.\n5 தேர்வு அறையில் வினாத்தாளை வாங்கிய உடன் நன்கு அதனை வாசித்துப் பார்க்க வேண்டும். ஏதேனும் ஓரிரு கேள்விகள் தெரியவில்லை என்றாலும் நம்பிக்கையை விட்டுவிடக் கூடாது. தெரிந்த கேள்விகளை முதலில் எழுத வேண்டும். பின்வு ஓரளவு தெரிந்த கேள்விகளை எழுத வேண்டும். பின்பு தெரியாத கேள்விகளுக்கு யோசித்து உங்களுக்கு தெரிந்த பதிலை எழுத வேண்டும்.\n6 தேர்வின�� எதிர் கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது நம்பிக்கையே. நம்பிக்கை இழந்து விட்டால் தெரிந்த கேள்விகளையும் தவறாக எழுதும் நிலை ஏற்பட்டு விடும். எனவே மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வினை எழுத வேண்டும்.\n7 தேர்விற்கு பழைய பேனாவையே எடுத்துச் செல்ல வேண்டும். புது பேனாவை எடுத்துச் சென்றால் அதைப் பயன்படுத்தி வேகமாக எழுத வராது. எனவே பழக்கப்பட்ட பழைய பேனாவையே தேர்விற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\n8 தேர்வில் எந்தக் கேள்வியையும் விடக் கூடாது. எல்லாக் கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். தேர்வு ஆரம்பித்த உடன் எழுத ஆரம்பிக்கும் கேள்விகளுக்கு சற்று நேரம் எடுக்கும். எனவே முதலில் சிறிய கேள்விகளை எழுத ஆரம்பிக்க வேண்டும்.\n8 ஓரே கேள்விக்குப் பதில் அளிப்பதிலேயே அதிக நேரத்தை செலவழிக்கக் கூடாது. கேள்விக்கான பதிலைப் பக்கம் பக்கமாக எழுத வேண்டும் என்பது அவசியமில்லை. சரியான குறிப்புகளை மட்டும் பாயிண்ட் பாயிண்ட்டாக எழுதினால் போதும். சிறிய கேள்விகளுக்கு தகுந்தவாறு பதில் அளிக்க வேண்டும். சிறிய கேள்விகளுக்கும் உட்கார்ந்து பக்கம் பக்கமாக எழுதக் கூடாது.\n10 தேர்வு எழுதி முடித்து விட்டு உங்களுக்கு நேரம் இருந்தால் பின்பு எழுதிய கேள்விகளில் முக்கியமான குறிப்புகளை அடிகோடிட்டு காண்பிக்கலாம். மேலும் அழகுப்படுத்தலாம். தேர்வுத் தாளை சமர்ப்பிப்பதற்கு முன்பு வினாத்தாளில் வினாக்களுக்கான நம்பர்களை சரியாக எழுதியுள்ளீர்களா என சரிப்பார்த்து விட்டு சமர்ப்பியுங்கள்.\n11 மாணவர்கள் தேர்வினை முடித்துவிட்டு நேராக வீட்டிற்குச் செல்ல வேண்டும். எழுதிய தேர்வைக் குறித்து யாரிடமும் விவாதிக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் எழுதியிருக்கும் பதிலும் அவர்கள் சொல்லும் பதிலும் வேறு வேறாக இருந்தால் அது உங்களை சோர்வுக்குள்ளாக்கி விடும். எனவே தேர்வு எழுதி முடித்த உடன் எழுதிய தேர்வினைப் பற்றி விவாதிக்காமல் நேரே வீட்டிற்குச் செல்லுங்கள்.\n12 தேர்வுக் கூடத்திலிருந்து வீட்டிற்குச் சென்ற பின்பும் யாரிடமும் எழுதிய தேர்வினைப் பற்றி பேசாதிருங்கள். தேர்வு எப்படி எழுதியிருக்க எனக் கேட்டால் நன்றாக எழுதியிருக்கிறேன் எனக் கூறுங்கள்.\n13 வீட்டிற்குச் சென்ற பின்பு சிறிது ஓய்வினை எடுத்துக் கொண்டு அதன்பிறகு அடுத���த தேர்விற்கான பாடங்களை படிக்க ஆரம்பியுங்கள்.\n14 படிக்கும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 அல்லது 10 நிமிடம் ஓய்வினை எடுத்துக் கொண்டு படியுங்கள். ஓய்வு எடுப்பதற்காக அதிக நேரத்தை வீணாக்கக் கூடாது. புதிதாக தேர்விற்கு முந்தைய நாள் படிக்காதீர்கள். ஏற்கெனவே படித்தவற்றை மறுபடியும ரிவிசன் விடுங்கள்.\n15 தேர்விற்கு முந்தைய நாள் விடிய விடிய தூங்காமல் உட்கார்ந்து படிப்பது மிகவும் தவறாகும். அவ்வாறு செய்யும் போது உங்கள் மூளை சோர்வடைந்து விடும். படித்தது ஞாபகத்திற்கு வராது. தேர்வு அறைக்கு சென்றவுடன் தூக்கம் தான் வரும். எனவே தேர்விற்கு முந்தைய நாள் குறைந்தது 6 அல்லது 7 மணி நேரமாவது நன்கு உறங்கி எழுந்து செல்லுங்கள்.\nமேலே உள்ளவற்றை நீங்கள் செய்யும் போது கட்டாயம் பொதுத் தேர்வு உங்களுக்கு புகழ் சேர்க்கும் தேர்வாக அமையும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-medium-students-need-neet-tamil-books-001807.html", "date_download": "2018-08-14T19:03:34Z", "digest": "sha1:KSMQTEO5727JCWLYPD5HAOH6VAP6W7OB", "length": 13466, "nlines": 94, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட் தேர்வுக்கு தமிழில் புத்தகம் இருக்கா... தமிழ் மீடியம் மாணவர்கள் தவிப்பு | Tamil Medium Students Need for Neet Tamil books - Tamil Careerindia", "raw_content": "\n» நீட் தேர்வுக்கு தமிழில் புத்தகம் இருக்கா... தமிழ் மீடியம் மாணவர்கள் தவிப்பு\nநீட் தேர்வுக்கு தமிழில் புத்தகம் இருக்கா... தமிழ் மீடியம் மாணவர்கள் தவிப்பு\nசென்னை : நீட்' தேர்விற்கு தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் எப்படி தயாராவது என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் நீட�� தேர்விற்கு ஆங்கிலத்திலும ஹிந்தியிலும்தான் புத்தகங்கள் இருக்கின்றன.\nதமிழில் புத்தகங்கள் இல்லை என்பதால் தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.\nதமிழ் மீடியம் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர்கள் நீட் தேர்விற்காக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர்கள் தமிழில் பயிற்சி புத்தகங்கள் இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க.\nபிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்., படிப்பில், இதுவரை கவுன்சிலிங் மூலம் சேர்க்கப்பட்டு வந்தனர்.\nபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வு தமிழ் தெலுங்கு உட்பட 10 மொழிகளில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.\nஇதனால் தமிழக மாணவர்களும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும். பெரும்பாலான நீட் தேர்வு புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்தான் உள்ளது. நீட் தேர்வை இந்த வருடத்தில் இருந்து தமிழில் எழுதலாம். அதற்கு தமிழ் மீடியம் மாணவ மாணவியர்கள் மற்றும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள் தயாராக உள்ளனர். ஆனால் தமிழ் புத்தகங்கள் நீட் தேர்விற்கு இன்னும் அச்சிடப்படவில்லை என்பதால் மாணவர்கள் எப்படி தயாராவது என முழித்துக் கொண்டிருக்கின்றனர்.\nநீட் தேர்வு தமிழில் எழுதலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக தமிழில் புத்தகங்களை அச்சிட்டு தமிழக அரசே அதனை வெளியிட்டால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஏப்ரல் மாதம் தொடங்கி பாதி மாதம் முடியப் போகிறது. ஆனால் தமிழ் வழி பயிற்சி வகுப்புக்களோ, ��ுத்தகங்களோ இன்னும் எதுவும் வரவில்லை. அரசுப் பள்ளி மற்றும் தமிழ் மொழியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு உதவும் வகையில் அரசு தமிழிலேயே பயிற்சி வகுப்புக்கள் மற்றும் புத்தகங்களை வெளியிட முன் வர வேண்டும்.\nபிற மொழிகளில் உள்ள புத்தகங்களை தமிழில் மொழிப்பெயர்த்து புத்தகம் வெளியிட வழிவகை செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வடநாட்டு மாணவர்களே அதிகம் இருப்பார்கள். தமிழ் மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது கைக்கு எட்டாக் கனியாவேதான் இருக்கும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11025442/We-have-worked-pay-a-wageSiddaramaa-request-for-voters.vpf", "date_download": "2018-08-14T19:39:09Z", "digest": "sha1:QKW5FKM3X4HABZHU43NWZS6NFD3GCPXU", "length": 10955, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "We have worked: pay a wage Siddaramaa request for voters || வேலை செய்துள்ளோம்: கூலி தாருங்கள் வாக்காளர்களுக்கு சித்தராமையா வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலை செய்துள்ளோம்: கூலி தாருங்கள் வாக்காளர்களுக்கு சித்தராமையா வே��்டுகோள் + \"||\" + We have worked: pay a wage Siddaramaa request for voters\nவேலை செய்துள்ளோம்: கூலி தாருங்கள் வாக்காளர்களுக்கு சித்தராமையா வேண்டுகோள்\nவேலை செய்துள்ளோம், கூலி தாருங்கள் என்று வாக்காளர்களுக்கு சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவேலை செய்துள்ளோம், கூலி தாருங்கள் என்று வாக்காளர்களுக்கு சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-\nவாக்காளர்களே உங்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் வந்து பேச முடியவில்லை. இதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். நாங்கள் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான முறையில் ஆட்சியை நடத்தி இருக்கிறோம். பொய் சொல்லி திசை திருப்பும் செயலை நாங்கள் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். 40 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகத்தில் எனது தலைமையில் 5 ஆண்டுகள் ஆட்சி காலத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளோம். மதவாதம் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமின்றி, அது வளர்ச்சிக்கும் விரோதமானது. சரியாக பணியாற்றாத கட்சிகளின் தலைவர்கள், மதவாத உணர்வுகளை தூண்டிவிட்டு அதன் மூலம் ஆதரவு பெற முயற்சி செய்கிறார்கள். நான் சொன்னபடி நடந்து கொண்டேன்.\n30-க்கும் மேற்பட்ட திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறோம். மாநிலத்தில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் உணவு, சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அந்த பணியை நாங்கள் செய்துள்ளோம். பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக ஆட்சி நிர்வாகத்தை நடத்தி இருக்கிறோம்.\nஇந்திரா உணவகம், மின்னணு விவசாய சந்தை, இலவச ரத்த சுத்திகரிப்பு மையங்கள், அன்ன பாக்ய உள்பட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினோம். நாங்கள் சொன்னபடி வேலை செய்துள்ளோம். எங்களுக்கு கூலி தாருங்கள்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு ���ீன ராணுவம் ஊடுருவல்\n1. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n2. கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கொலை கணவர் கைது\n3. நாகர்கோவில் அருகே பரிதாபம்: தறிகெட்டு ஓடிய அரசு பஸ் மோதி வங்கி பெண் ஊழியர் சாவு\n4. சுற்றுலா வந்த இடத்தில் மனநலம் பாதித்து காணாமல் போன மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து இலங்கைக்கு அழைத்து சென்ற தந்தை\n5. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை நாளைமறுநாள் முதல் அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/12012234/Rajinikanth-meets-youth-team-secretaries-tomorrow.vpf", "date_download": "2018-08-14T19:39:07Z", "digest": "sha1:PF5WQK6QCAZ77AIDDPI4XBKLU3LQXKXO", "length": 10548, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth meets youth team secretaries tomorrow || ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் நாளை சந்திக்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் நாளை சந்திக்கிறார் + \"||\" + Rajinikanth meets youth team secretaries tomorrow\nரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் நாளை சந்திக்கிறார்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு, அதற்கான வியூகங்களை தொடர்ந்து வகுத்து வருகிறார்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு, அதற்கான வியூகங்களை தொடர்ந்து வகுத்து வருகிறார். தன்னுடைய ரஜினி நற்பணி மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் ரஜினிகாந்த் நியமித்தார்.\nரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு எப்போது என்பது குறித்து அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தின் கிளை அமைப்புகள் உறுதியானதும், அரசியல் அறிவிப்பு இருக்கும் என்று அதன் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். நேற்று முன்தினம் ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களை சந்தித்த போதும் அதே கருத்தை தான் தெரிவித்து இருக்கிறார்.\nஇந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய ரஜினி மக்கள் மன��றத்தின் இளைஞர் அணி செயலாளர்களை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்க இருக்கிறார். இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களை நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் 13-ந் தேதி (நாளை) காலை 10.30 மணியளவில் சந்திக்க இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், இளைஞர் அணி செயலாளர்களை எங்கு சந்திக்கிறார்\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. என்னை நீக்குவது தான் ஒரே நோக்கம் ‘தினத்தந்தி’க்கு பிரதமர் மோடி சிறப்பு பேட்டி\n2. கருணாநிதி சமாதியில் மு.க.முத்து அஞ்சலி தந்தையின் புகைப்படத்தை பார்த்து கதறி அழுதார்\n3. அரசியலில் பரபரப்பு : மதுரை முழுவதும், \"கலைஞர் திமுக\" என்னும் போஸ்டர்கள்\n4. கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் ஆவேச பேச்சு\n5. பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=12478:2017-01-31-20-40-42&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60", "date_download": "2018-08-14T20:13:44Z", "digest": "sha1:FJAQSG4FP5Y4D4XOW2TXLQ2APFW7GMJU", "length": 6764, "nlines": 50, "source_domain": "arch.kumarinadu.com", "title": "இணையதளத்தில் கிந்து தர்மத்தை பரப்ப வேண்டும் என அய்யா ராமகோபாலன் கேட்டு கொண்டதற்கு இணங்க, பதினான்கு", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, ஆவணி(மடங்கல்) 14 ம் திகதி செவ்வாய் கிழமை .\nகல்வி - அறிவியல் >>\nஇணையதளத்தில் கிந்து தர்மத்தை பரப்ப வேண்டும் என அய்யா ராமகோபாலன் கேட்டு கொண்டதற்க�� இணங்க, பதினான்கு\n31.01.2017-மனு தர்மத்தை இங்கே குறிப்பிட்டு உள்ளேன், நாளொன்றுக்கு ஒன்று என, இவற்றை பதி னான்கு நான்கு நாட்கள் மனப்பாடம் செய்யுங்கள், கடைபிடியுங்கள்,கிந்து தர்மத்தை போற்றுங்கள் 1.சூத்திரனுக்கு கடவுள் கூறும் கடமை அவன் மற்ற மூன்று வருணங்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்பதே\n2.சூத்திரன் தன்னால் பொருள் திரட்ட முடிந்தாலும், செல்வம் சேர்க்க கூடாது, ஏனினில் செல்வந்தன் ஆனால் பிராமணர்களுக்கு துன்பம் தருகிறான்\n3.வேதம் கற்றலும், கற்றுத்தருதலும் கடவுளால் பிரமணர்களுக்காக ஒதுக்க பட்டவையாகும்\n4.சத்ரியர்கள் வேதம் படிக்கலாம், வைஸ்யர்களும் வேதம் படிக்கலாம், சூத்திரர்கள் முன்னிலையில் இருபிறப்பாளர்களும் வேதத்தை படித்து காட்ட கூடாது\n5.வேத பாடத்துக்கும், பெண்களுக்கும் தொடர்பேதும் இல்லை\n6.சூத்திரன், வேதத்தை மனப்பாடம் செய்தாலோ, படிப்பதை கேட்டாலோ, அல்லது வேதம் ஓதினால், ஓதும் அவன் நாக்கு துண்டிக்கப்பட்ட வேண்டும்\n7.பெண்களும், சூத்திரர்களும் முறைகேடாக வேதம் பயின்றால், பயிற்றுவித்தவன் மாபெரும் பாவம் செய்தவனாகிறான்\n8.பிராமணரை பேணிப் பணி செய்தாலே சூத்திரருக்கு வேறு எத்தொழிலைக் காட்டிலும் மேலானது\n9.பிறவியின் மேன்மையினால் படைப்புலகில் காணப்படும் பொருள்கள் அனைத்தையும் தனக்குரிய செல்வமாக பெறுவதற்கு பிராமணன் உரிமை பெற்றிருக்கிறான்\n10.அரசன், வேதங்களையும், அற நூல்களையும் கற்ற பிராமணரை வணங்கி வழிபாட்டு, அவர் அறிவுரையை பின்பற்றி நடக்க வேண்டும்\n11.பிராமணனே இந்த உலகைப் படைத்தவனென இதன் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. தண்டிப்பவனாகவும், ஆசிரியனாகவும் இருந்து எல்லா உயிர்களுக்கும் புரவலனாக விளங்குவதால் அவனை எடுத்தெறிந்து பேசுதல் ஆகாது\n12.பிராமணன், எத்தகைய ஒழுக்கம் கெட்டவனாக, பிறர்மனை நயப்பவனாக இருந்தாலும், அவனை கொல்லக்கூடாது\n13.பிரமணனைக் கொல்வதைவிட உலகத்தில் வேறு பெரியதொரு பாவம் இல்லையாதலால், பிராமணனை கொல்வதற்கு அரசன் மனதளவில் கூட நினைக்க கூடாது\n14.இழிகுலத்தான் ஒருவன் பிறன்மனை புணர்ந்தால், அவனுக்கு மரணதண்டனை விதித்தல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/06/30/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-14T20:19:40Z", "digest": "sha1:NNSL6IURDMPWRV757XV3O64G7R3OJYLI", "length": 9835, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இரட்டைக் குழந்தை | LankaSee", "raw_content": "\nபாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவீதிக்கு வந்த கருணாநிதி குடும்ப மோதல்: அழகிரி மல்லுக்கட்டு\nயானைக்காக நிறுத்து வைக்கப்பட்ட அணை சோகத்திற்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் போனதால் கணவனை கொன்ற மனைவி\nவிரைவில் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள ஹைபிரிட் பேருந்துகள்\nயாஷிகாவை மஹத் எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது…ஒரு ரீவைண்ட்\nமருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சுவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து..\nகிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இரட்டைக் குழந்தை\nபோர்ச்சுக்கல் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்த நூற்றாண்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் ‘லா லிகா’ தொடரில் இடம்பெறும் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இவரின் சிறந்த ஆட்டத்தினால், இந்த சீசனில் ரியல் மாட்ரிட் ‘லா லிகா’ மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் கைபற்றியது.\nகிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளான். எனினும், வாடகைத் தாய் மூலம் மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார். அதன்படி தற்போது வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு ரொனால்டோ தந்தையாகியுள்ளார்.\nஇரட்டை குழந்தை பிறந்ததை கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். அவருக்கு போர்ச்சுக்கல் கால்பந்து பெடரேசன் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கிறிஸ்டியானோ ரொனல்டோ தனது பேஸ்புக் பக்கத்தில் போர்ச்சுக்கீசிய மொழியில் கூறியிருப்பதாவது:-\n‘‘என்னுடைய இரட்டை குழந்தைகள் பிறந்த செய்தி வந்தபோதும் கூட, என்னுடைய உடல் மற்றும் ஆன்மா முழுவதும் தேசிய அணியில் விளையாடுவது குறித்துதான் இருந்தது. என்னுடைய இரட்டை குழந்தைகளை பார்க்க இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்���ுள்ளார்.\nகுழந்தை பிறந்ததை கொண்டாடுவதற்காக ரொனால்டோவை, கான்பெடரேசன் கோப்பை தொடரில் இருந்து முன்கூட்டியே விடுவித்துள்ளார் கால்பந்து சங்க தலைவர். இதனால், கான்பெடரேசன் கோப்பை தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில் ரொனால்டோ விளையாட மாட்டார்.\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குவது தொடர்பாக தீர்மானிக்கவில்லை\nவிக்னேஸ்வரனிடம் இந்திய தூதுவர் கூறியது\nடென்னிஸ் விளையாடும் 7 மாத கற்பிணியான சானியா மிர்சா\n‘ஜன கன மன’..இந்தியாவை உருகவைத்த தங்கமங்கை வீடியோ உள்ளே\nரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே\nபாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவீதிக்கு வந்த கருணாநிதி குடும்ப மோதல்: அழகிரி மல்லுக்கட்டு\nயானைக்காக நிறுத்து வைக்கப்பட்ட அணை சோகத்திற்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/166372-2018-08-09-11-33-38.html", "date_download": "2018-08-14T19:56:13Z", "digest": "sha1:JTD5YQ5CJPCECQ2S3ENA3AFBTLSDNBIR", "length": 34678, "nlines": 93, "source_domain": "viduthalai.in", "title": "காலமெல்லாம் உழைத்த திராவிடச் சூரியனின் இறுதிப் பயணம்", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nகாலமெல்லாம் உழைத்த திராவிடச் சூரியனின் இறுதிப் பயணம்\nவியாழன், 09 ஆகஸ்ட் 2018 16:33\nசிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் இரங்கல் அறிக்கை\nமானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட உலக தமிழினத்தின் முதல்வராகிய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தியது உலகத் தமிழர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇறந்த பிறகும் அவர் வென்றார் என்பது அவரின் நெடு வாழ்வில் சந்தித்த பல போராட்டங்களை நினைவு கொள்ள செய்தது. ஓய்வறியாச் சூரியனாக சுற்றிச் சுழன்ற அவரின் பணிகள் எண்ணிக்கையிலடங்கா. அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு இயல், இசை, நாடகம், திரைத்துறை, இதழியல் என்று பல துறைகளிலும் தன் தனி முத்திரையை பதித்த சரித்திர நாயகர் அவர்.\nஅன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திராவிட இயக்க பற்றாளர்களுக்கும் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.\nஉலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர் கட்டிக்காத்த சமூக நீதிச் சுடரை அணையாமல் பாதுகாப்பதே நாம் அவருக்குச் செய்யும் மிகப் பெரிய நன்றிக்கடனாகும்.\nவாழ்க கலைஞர். வெல்க பகுத்தறிவு.\nசென்னை, ஆக.9 திமுக தலைவர் கலைஞர் மறைவை யடுத்து, அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டு, நாடுமுழுவதுமிருந்து திரண்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். நேற்று (8.8.2018) மாலை அண்ணா நினை விடம் அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nதிமுக தலைவர் கலைஞர் தனது 94 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 11 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (7.8.2018) மாலை 6.10 மணிக்கு காலமானார்.\nபின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, அவர் வாழ்ந்த இல்லமான கோபாலபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், நேற்று அதிகாலை மயிலாப்பூரில் உள்ள சிஅய்டி காலனியிலுள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இல்லத்தில் கலைஞரின் உடல் சில மணி நேரம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.\nஇதையடுத்து நேற்று (8.8.2018) அதிகாலை 5.40 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக கலைஞரின் உடல் சென்னை, அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அப்போது, அவரது உடல் மீது திமுக கொடி போர்த்தப்பட்டு இருந்தது.\nராஜாஜி ஹாலுக்கு கலைஞர் உடல் வந்ததும், நேற்று காலை 6 மணிக்கு முப்படை வீரர்கள் அணிவகுத்து வந்து கலைஞர் உடல்மீது தேசியக்கொடியை போர்த்தினர்.\nமரியாதை செலுத்த குவிந்த மக்கள்\nஇதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், பொது மக்கள் மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டது. கலைஞர் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரும் முன்னதாகவே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.\nஉடல் வந்ததும் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் தலைவா... தலைவா என்று கூறி கதறி அழுதனர்.\nமறைந்த கலைஞரின் முகத்தை எப்படியாவது ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டு மரியாதை செலுத்த வந்தனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறினர்.\nபிரதமர், முதல்வர்கள், தலைவர்கள் மரியாதை\nராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடலுக்��ு பிரதமர் மோடி, காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேனாள் பிரதமர் தேவேகவுடா, இலங்கை அமைச்சர்கள் மனோகணேசன், ராதா கிருஷ்ணன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில ஆளுநர் சதாசிவம், ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேர ராவ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கேரள மாநில மேனாள் முதல்வர் உம்மன்சாண்டி, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, கருநாடக மாநில முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேசுவரா, கருநாடக மேனாள் முதல்வர் சித்தராமையா, தேசியவாத காங்கிரசு கட்சித் தலைவர் சரத்பவார், காஷ்மீர் மாநில மேனாள் முதல்வர் பரூக்அப்துல்லா, உத்தரபிரதேச மாநில மேனாள் முதல்வர் அகிலேஷ்யாதவ், பீகார் மாநில மேனாள் துணை முதல்வரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (விஹியி) சார்பில் அதன் தலைவர் பீர்முகமது, துணைத் தலைவர் வே.சிறீதர், பொதுச் செயலாளர் எல்.ஆர்.சங்கர், துணைச் செயலாளர் ஜி.சசிரேகா, பொருளாளர் வி.மணிமாறன் ஆகியோர் உள்பட பல் வேறு மாநில முதல்வர்கள், தமிழக மற்றும் அகில இந்திய அளவிலான அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அணி அணியாக வந்து மலர் வளையம், மாலை வைத்து மரியாதை செலுத்திவிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.\nசரியாக நேற்று காலை 6.05 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டது. அதன்பிறகு 3.55 மணி வரை கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலைஞர் உடல் அருகே நிற்க அனுமதி அளிக்கப்பட்டது. குடும்பத்தினர் அப்போது கதறி அழுதனர்.\nபிற்பகல் 3.50 மணிக்கு 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கலைஞர் உடல் அருகே வந்தனர். இதையடுத்து, கலைஞர் உடல் அருகே காலையில் இருந்து பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட தமிழக காவல்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பாதுகாப்பு பணி முடித்து செல்லும் முன், அனைத்து காவலர்களும் கலைஞர் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு சென்றனர். இந்த காட்சி, அங்கு இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.\nசரியாக நேற்று மால��� 3.55 மணிக்கு முப்படை வீரர்கள் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த கலைஞரின் உடலை சுமந்து கொண்டு ராணுவ வாகனத்திற்கு கொண்டு சென்று ஏற்றினர். அப்போது, ராஜாஜி அரங்கத்திலிருந்து சுற்றியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் கலைஞரின் இறுதிப் பயணம் ராணுவ வாகனத்தில் சரியாக 4.05 மணிக்கு ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டது.\nராணுவ வாகனத்துக்கு பின்னால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழரசு, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் நடந்து சென்றனர்.கலைஞர் உடலை சுமந்து கொண்டு பயணம் செய்த ராணுவ வாகனம் இறுதி ஊர்வல பாதையான சிவானந்தா சாலை, அண்ணாசாலை, வாலாஜா சாலை, அண்ணாசதுக்கம் உள்ளிட்ட பகுதியின் இரண்டு பக்கங் களில் கூடி இருந்த லட்சக்கணக்கான மக்கள் வெள் ளத்தில் நீந்தியபடியே வந்தது. சரியாக மாலை 6.15 மணிக்கு அண்ணா சதுக்கம் அமைந்துள்ள வளாகத்துக்கு கலைஞரின் உடல் வந்தடைந்தது. ராஜாஜி ஹாலில் இருந்து அண்ணா சதுக்கம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்தை கலைஞரின் உடலை சுமந்து வந்த ராணுவ வாகனம் கடக்க 2 மணி 10 நிமிட நேரம் ஆனது.\nஊர்வலத்தில் பங்கேற்ற தொண்டர்கள், இளைஞர்கள், மாணவர்கள் கலைஞரின் போராட்டகுணத்தை எடுத்துக் காட்டும் வண்ணம் வாழ்நாள்முழுவதும் போராடிய போராளி, கலைஞர் இறப்புக்குப்பின்னரும் போராடி வென் றவர் என்று உணர்ச்சி மிகுதியுடன் முழக்கமிட்டனர்.\nஅண்ணா சதுக்கம் வந்த கலைஞரின் உடலை ராணுவ வீரர்கள் வாகனத்தில் இருந்து இறக்கினர். பின்னர் முப்படை வீரர்கள் அணிவகுப்பு மற்றும் வாத்திய இசையுடன் கலைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்துக்கு முழு அரசு மரியாதையுடன் எடுத்து வரப்பட்டது. கலைஞர் உடல் மீது இருந்த கண்ணாடி பேழையின் மேல்பகுதியை ராணுவ வீரர்கள் எடுத்தனர். பின்னர் அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தியதும் விமானப்படை, கப்பல் படை, தரைப்படை தளபதிகள் கலைஞர் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.\nகண்ணீர் மல்க இறுதி மரியாதை\nஅதைத்தொடர்ந்து காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேனாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்களது துப்பாக்கியை தலைகீழாக பிடித்து சல்யூட் அடித்து ராணுவ இசை முழங்க மரியாதை செலுத்தினர். பின்னர் முப்படை வீரர்களும், அங்கிருந்த ராணுவ அதிகாரிகளும் எழுந்து சல்யூட் அடித்து, இசை முழங்க மரியாதை செலுத்தினர்.\nஇதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக அய்.ஏ.எஸ். அதிகாரி அமுதா, கலைஞரின் உடல் அருகே அழைத்து சென்றார். அப்போது அங்கு தயாராக இருந்த ராணுவ வீரர்கள் கலைஞர் உடல்மீது போர்த்தப்பட்டு இருந்த தேசியக்கொடியை முறைப்படி அகற்றி மடித்து தளபதி மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். அவர் அதை கண்கலங்கியபடி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து திமுக குடும்பத்தினர் கலைஞர் உடல்மீது பூக்களை தூவி கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர்.\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை, மு.க.ஸ்டா லின் கலைஞரின் உடல் அருகே அழைத்து வந்தார். அவரும் கலைஞரின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் கண்ணாடி பேழையில் இருந்த கலைஞரின் உடலை அருகில் இருந்த சந்தன பேழையில் வைத்தனர். அப்போது அவரது உடலில் திமுகவின் கறுப்பு, சிவப்பு கொடி போர்த்தப்பட்டு இருந்தது. கலைஞரின் உடல் வைக்கப்பட்டு இருந்த சந்தன பேழையை மூடும் முன், இறுதியாக அவரது முகத்தை மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன், முரசொலி செல்வம், மல்லிகாமாறன், அமிர்தம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பார்த்து கண்கலங்கி கதறி அழுதனர்.\nகலைஞர் உடல் வைக்கப்பட்டு இருந்த சந்தன பேழையை ராணுவ வீரர்கள் மாலை 6.58 மணிக்கு மூடினர். தொடர்ந்து கலைஞர் உடல் வைக்கப்பட்டு இருந்த சந்தன பேழை சரியாக 7 மணிக்கு தயாராக இருந்த குழியில் இறக்கப்பட்டது. அப்போது ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க கலைஞர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.\nஅகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மேனாள் பிரதமர் தேவேகவுடா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்அமைச்சர் நாராயணசாமி, மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ராம்தாஸ் அத்வாலே, மேனாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தமிழக அரசு சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார், இலங்கை அமைச்சர்கள் செந்தில் தொண்டைமான், ஆறுமுக தொண்டைமான், தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, வசந்தகுமார் எம்.எல்.ஏ., கவிஞர் வைரமுத்து, ஜெகத்ரட்சகன், ஓய்வுபெற்ற அய்.ஜி.க்கள் சந்திரசேகர், சிவனாண்டி மற்றும் பலர் இறுதி மரியாதை செலுத்தினர்.\nதிமுக தலைவர் கலைஞர் விரும்பி அணியும் கண்ணாடி, மஞ்சள் துண்டு, திமுக கரை வேட்டி, கர்சிப், அண்ணா அணிவித்த மோதிரம், இங்க் பேனா என்று அவர் வழக்கமாக அணியும் பொருட்களுடன் அடக்கம் செய்யப்பட்டார்.\nகலைஞர் மறைவால் தமிழகமே நிலைகுலைந்தது. பேருந்து, லாரி, ஆட்டோ உள்ளிட்ட பயணிகள் வண்டிகள், சரக்கு வண்டிகள் என யாவும் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் மருந்துக்கடைகள் தவிர்த்து உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.\nதமிழகம் முழுவதும் கிராமங்களிலும், நகரங்களிலும் திமுக தலைவர் கலைஞர் உருவப்படத்துடன் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சென்னை இராஜாஜி அரங்கிலிருந்து அண்ணா நினைவிடம் வரை சென்ற கலைஞர் அவர்களின் இறுதிப்பயணம் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகள், செய்தி அலைவரிசைகளின் சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதையடுத்து, அந்த நேரலைக்காட்சிகளை டிஜிட்டல் திரை அமைத்து நகரின் மய்யப்பகுதிகளில் ஆங்காங்கே ஒளிபரப்பு செய்யப்பட்டதையடுத்து மக்கள் கூடி கண்டு கண்கலங்கினார்கள். கலைஞரின் உருவப்படங்கள் அமைத்து தங்களின் இறுதி மரியாதையை செலுத்தினார்கள்.\nசென்னை அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் அவர்களின் உடல் அடக்கம் செய��யப்பட்ட நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கழக வழக்குரைஞர் அணித் தலைவர் த.வீரசேகரன், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் பங்கு கொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/a-hero-s-two-films-ready-2013-177974.html", "date_download": "2018-08-14T19:45:51Z", "digest": "sha1:DCBOLKVRGPYWK6UYAM2M2F7FJU4JRZHY", "length": 8842, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எது பர்ஸ்ட்... சாப்பாடா? அழகனா? : சிக்கலில் சின்னவரின் படம் | A Hero's two films ready for 2013 - Tamil Filmibeat", "raw_content": "\n» எது பர்ஸ்ட்... சாப்பாடா அழகனா : சிக்கலில் சின்னவரின் படம்\n : சிக்கலில் சின்னவரின் படம்\nசென்னை: ரம்ஜான் ஸ்பெஷல் சாப்பாடு படமும் பரிமாற ரெடி, கல்லையும் கண்ணாடியையும் திரும்பத் திரும்ப உடையாமல் மோதவிடும் டைரக்டரின் படமும் ரெடி.\nஆனால், படத்தின் நாயகன் சாப்பாடு படத்திற்கு முன்னதாக, அழகன் படம் வந்தால் நன்றாக இருக்கும் எனக் ஆசைப்படுகிறாராம். தனது ஆவலை சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் போட, விஷயம் இப்போ காட்டுத் தீயாக கொளுந்து விட்டு எரிகிறதாம்.\nகாரணம், சங்கத்தில் முறையிட போவதாக மிரட்டுகிறாராம் சென்னை கிரிக்கெட் டைரக்டர். திரைக்குப் பின்னால், சமாதான முயற்சிகள் நடந்து வருகிறதாம்.\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\nதங்கச்சி நடிகையை விட்டுவிட்டு வெடுக் வெடுக் இடுப்பழகியை பிக்கப் செய்த ரப்பர் பாடி\nஇவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை\nபாலிவுட் இயக்குனர்களுக்கு படுகவர்ச்சி போட்டோக்களை அனுப்பும் இளம் நடிகை\nகாசு பணம் துட்டு மணி மணிக்காக கொள்கையை தளர்த்திய சர்ச்சை நடிகை\nஷூட்டிங்கில் ஓவராக ஜொள்ளு விட்ட இயக்குநர்.. பாதியிலேயே ஜூட் விட்ட அங்காடி நடிகை\nகடலை போட்டு, கமிஷன் கொடுத்து பட வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎச்சூச்மீ ஷங்கர் சார், 2.0 டீஸர் எப்பனு சொன்னீங்கனா..: ட்விட்டரை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்\nயாஷிகா, நீங்க அவ்ளோ நல்லவர் எல்லாம் கிடையாதே\n‘பட்டு ரோசா’.. மெலடியா ஒரு குத்துப்பாட்��ு.. இது புதுசால்ல இருக்கு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-protest-against-thoothukudi-sterlite-company-311226.html", "date_download": "2018-08-14T19:10:37Z", "digest": "sha1:UHBYLQ5L42SZDLKB63AL34ATXYUH7YVG", "length": 9822, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து விடிய விடிய போராடிய கிராம மக்கள் | People Protest against Thoothukudi Sterlite Company - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து விடிய விடிய போராடிய கிராம மக்கள்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து விடிய விடிய போராடிய கிராம மக்கள்\nமுதல்வரின் கைகளை பிடித்து கெஞ்சினேன்- ஸ்டாலின் உருக்கம்\nஸ்டெர்லைட்: மக்கள் அதிகாரம் மீதான வழக்குகள் ரத்து.. மதுரை ஹைகோர்ட் பெஞ்ச் அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் திடீர் ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலையை இயக்க கூடாது.. நிர்வாக பணியை செய்யலாம்.. பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nதூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nதற்போது அந்த ஆலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தாமிர உருக்காலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆலையின் அருகில் உள்ள அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுனர்.\nஇவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் எனப் பலரும��� கலந்து கொண்டனர். மேலும், மக்களின் சுகாதார நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nஇதனையடுத்து போராட்டக்காரர்களிடம் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பொதுமக்கள் நேற்று நள்ளிரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nthoothukudi sterlite sipcot expansion protest தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகம் கிராம மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/blog-post_14.html", "date_download": "2018-08-14T19:57:51Z", "digest": "sha1:AEV6LXVIZBDKZGO4KIPCNFV6OP3JE5N6", "length": 14844, "nlines": 94, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோட்ட சேவையாளர்களின் கூட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சியை தருகின்றது - எஸ். இராமையா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தோட்ட சேவையாளர்களின் கூட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சியை தருகின்றது - எஸ். இராமையா\nதோட்ட சேவையாளர்களின் கூட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சியை தருகின்றது - எஸ். இராமையா\n'தோட்ட சேவையாளரின் கூட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சியை வழங்கியதா ஏமாற்றத்தை கொடுத்ததா என்ற தலைப்பில் கி.கிருஸ்ணமூர்த்தி என்பவர் எழுதிய கட்டுரை 13.04.2014 ஆம் திகதி வீரகேசரி வார வெளியீட்டின் ''குறிஞ்சி'' பகுதியில் வெளிவந்தது.\nஇதுதொடர்பாக சில விளக்கங்கள் மற்றுமொருவரால் எழுதப்பட்டுள்ளது. அது இங்கு பிரசுரமாகிறது.\nஇலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் என்பது 94 வருட வரலாற்றைக் கொண்ட ஓர் சங்கமாகும். 1920ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம், இன்றுவரை தோட்ட சேவையாளரின் உரிமைகளுக்காகவும், சலுகைக்காகவும் போராடி வருகின்றது. இன்று பெருந்தோட்டத்துறையில் வேலை செய்யும் அனைத்து தோட்ட சேவையாளர்களும் அனுபவிக்கும் சம்பளம், சலுகைகள் எல்லாமே இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் பெற்றுக் கொடுத்தவைதான்.\n2014.04.12ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் 25% சதவீத சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள முடிந்தது. இச்சம்பள உயர்வு தோட்ட சேவையாளர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇச்சம்பள உயர்வு பற்றி கட்டுரையாளரே அங்கத்தவர்களை திசைதிருப்ப முயல்கின்றார். எனவே, அவரின் கேள்விகளுக்கான பதிலை ��ளிக்க விரும்புகின்றோம்.\nதொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன் வைக்கும்போது பெற்றுக்கொள்ள முடியாத சம்பள உயர்வுகளையே முன்வைக்கும். பேரம்பேசும் முறையிலேயே இப்பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும். தொழிற்சங்க வரலாற்றை பின்நோக்கிப் பார்த்தால் இதுபுரியும்.\nஇ.தோ.சே.சங்கம் முதலில் 55% சதவீத சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை வைத்தது.\nமுதலாளிமார் சங்கம் இக்கோரிக்கையை நிராகரித்து ஒவ்வொரு மாதமும் ரூபா 1000/= தருவதாக கூறினர்.\nபின்னர் 2000/= ரூபாய் தருவதாக கூறினர். 2013ஆம் ஆண்டு 1000/=மும், 2015ஆம் ஆண்டு ரூபா 1000/=மும் கொடுப்பதாக கூறினர். இதை சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇவ்வாறு குறைந்த சம்பளத்தை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி செய்யப்பட வேண்டிய கூட்டு ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக கீழ்காணும் சலுகைகளை பெற முடிந்தது.\n2013ஆம் ஆண்டு முதலாம் திகதியும், 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதியிலும் தொழில்புரிந்தவர்களுக்கு 25% சதவீத சம்பள உயர்வு கிடைத்தது.\nவீடுகளுக்கு மின்சாரம் கொடுக்கப்படாவிட்டால் அதற்காக 15 லீற்றர் மண்ணெண்ணெய் கொடுக்கப்பட்டது. அது தற்போது 25 லீற்றராக உயர்த்தப்பட்டுள்ளது.\nமருத்துவ மாது ஒருவருக்கு சீருடைக்காக கொடுக்கப்பட்ட ரூபா 1500/=க்கு பதிலாக 2000/= ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஉத்தியோகத்தர் ஒருவர் தொழிலில் இருக்கும்போது மரணம் சம்பவிக்குமாயின் அதற்காக கொடுக்கப்பட்டு வந்த 25,000/=யிரம் ரூபா 50,000/= ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.\nவருடாந்த சம்பள உயர்வாக பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது.\nசாரதிகள், சிறுவர் நிலைய காரியஸ்தர் ரூபா 150/=, 200/=இலிருந்து ரூபா 300/= வரை\nஉதவி எழுதுவினைஞர், உதவி தொழிற்சாலை அதிகாரி ரூபா 200/=, 250/=இலிருந்து ரூபா 400/= வரை\nசிரேஷ்ட கணக்காளர், சிரேஷ்ட தொழிற்சாலை அதிகாரி ரூபா 325/=, ரூபா 250/=இலிருந்து ரூபா 500/= வரை.\nரூபா 250இலிருந்து ரூபா 500/= வரை விசேட வெளிக்கள உத்தியோகத்தர் ரூபா 500இலிருந்து ரூபா 900/= வரை.\nரூபா 500இலிருந்து ரூபா 750/= வரை. விசேட தேயிலை தொழிற்சாலை\nரூபா 750இலிருந்து 1000/= வரை.\nரூபா 200/=இலிருந்து 300/= வரை.\nரூபா 500இலிருந்து 750/= வரை.\nரூபா 750/=இலிருந்து 1000/= வரை.\nரூபா 200/=இலிருந்து 500/= வரை.\nரூபா 750இலிருந்து 900/= வரை.\nஓய்வு வயதெல்லை 58 வயதிலிருந்து 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\n��ச்சம்பள உயர்வு 25% சதமாக உயர்த்தப்பட்டாலும், உண்மை சம்பள உயர்வு இதைவிட அதிகமாகும்.\nஉதாரணமாக 20,000/= ரூபா சம்பளம் பெறும் ஒரு உத்தியோகத்தர் இக்கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பின்வரும் சம்பளத்தை பெறுகிறார்.\nமாதச்சம்பளம் 20,000/= என வைத்துக்கொண்டால் ரூபா. 20,000/=, 25% சம்பள உயர்வு 5000.00 ரூபா வருடாந்த சம்பள உயர்வு 400.00 ரூபா மருத்துவ உதவிப்பணம் 500.00 ரூபா E.P.F. சேமலாப நிதி 750.00 ரூபா 6650.00 ரூபா உண்மையான சம்பள உயர்வு 33.25% ஆகும்.\n2008ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான கால ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளாம்.\n2014ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் எல்லை மூன்று வருடங்களாகும். இதனால் நன்மை பெறுவது யார் என்று அறிந்துகொள்ள வேண்டும்.\nவாகன சாரதிகளுக்கான மின்சாரம் மிகவும் மோசமான முறையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு ஏப்ரலில் இரண்டாம் திகதி (2009.04.02) கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை புரட்டிப் பார்த்தால் உண்மை விளங்கும். அந்த கூட்டு ஒப்பந்தத்திலும் 105 அலகுகளே வழங்கப்பட்டு வந்துள்ளது. அதைத்தான் 2014ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இவர்க ளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கட்டுரையாளர் கூறுவது ஏன் என்று தெரியவில்லை.\nநன்றி - வீரகேசரி 04.05.2014\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamakathaikalblog.com/stories/266", "date_download": "2018-08-14T19:09:52Z", "digest": "sha1:I6QDRRYGHYDEQL5WUODGQPGBCI5V4UJA", "length": 6600, "nlines": 24, "source_domain": "www.tamilkamakathaikalblog.com", "title": "அசைவ நகைச்சுவை நேரம் ஒரு பழமொழிக் கதை தமிழ் A ஜோக்ஸ்கள் 530 | Tamil Kamakathaikal – Tamil Sex Stories", "raw_content": "\nஅசைவ நகைச்சுவை நேரம் ஒரு பழமொழிக் கதை தமிழ் A ஜோக்ஸ்கள் 530\nஅனுப்பியவர் டான் ஜூவான் இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர் ஹரிஜி ஹாலில் உட்கார்ந்து மும்முரமாக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார் …. அவர் மனைவி ஹேமா சமயலறையில் சாப்பாடு தயாரித்துக் கொண்டிருந்தாள் …. அப்போது கல்லூரியில் படிக்கும் அவர்கள் மகள் அனு தன் கிளாஸ்மேட் ஒருவனுடன் வந்து “அப்பா இது சிவா என் கூடப் படிப்பவர் …. நானும் இவரும் என் ரூமில் பரிட்சைக்கு ஜாயிண்ட் ஸ்டடியாகப் படிக்கப் போகிறோம்” என்றபடி தன் அறைக்கு அவனை அழைத்துச் சென்றுவிட்டாள் …. சிறிது நேரத்தில் ஹரிஜியிடமிருந்து “ஹே ஹே” என்று வினோத சத்தம் வந்தது …. சட்டென்று அனுவின் ரூம் கதவைத் திறந்து கொண்டு அவரிடம் வந்த அந்தப் பையன் சிவா “என்ன அங்கிள் ஏன் இப்படி என்னவோமாதிரி சத்தம் பண்ணீங்க” என்று கேட்டான் …. அவர் பரிதாபமாக அவர் உதட்டுக்கு மேல் நாசித்துவாரத்தின் அருகில் உட்கார்ந்திருந்த ஒரு பூச்சியைக் காட்டினார் …. அது அவர் பார்க்கக்கூடிய இடத்தில் இல்லாததால் அவருக்கு அதைத் தன் கையால் ஓட்ட பயம் – ஒருவேளை மூக்குக்குள்ளேயே புகுந்துகொண்டால்- “கொஞ்சம் அசையாமலிருங்கள் அங்கிள்” என்று சொன்ன சிவா தன் இரண்டு விரல்களை விட்டு அவர் நாசித்துவாரங்களை மறைத்து இன்னொரு கையால் அந்தப் பூச்சியைத் தூக்கி எறிந்தான் …. அவரும் அவனுக்கு நன்றி தெரிவித்தார் …. அவன் மீண்டும் அனுவின் ரூமுக்குச் சென்றான் …. அப்போதுதான் அங்குவந்த அம்மா “அடுப்பில பால் காஞ்சிண்டிருந்ததுங்க – அதான் நீங்க கூப்பிட்டதும் வரமுடியலை …. என்ன ஆச்சு-”என்று கேட்டாள் …. ஹரிஜி நடந்த சம்பவத்தைச் சொன்னார் …. “ஆமாம் யாருங்க அந்தப் பையன்-” “சிவா அனு கூடப் படிக்கிறவன் …. அனேகமா அனுவோட வருங்காலக் கணவன் …. ” “அது எப்படிங்க தெரியும்-” “ ஹூம் அவன் விரல்கள்ளே அனுவோட கூதிவாசனை வந்துது – அதான்…” “அதுசரி அது அனுவோட கூதிவாசனைன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்-” {பழமொழி – நுணலும் தன் வாயால் கெடும் …. …… உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் …. செய்வீர்களா- அசைவ நகைச்சுவை நேரம் 4 2010 5 00 அசை�� நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. ….\nகட்டி இருந்த துண்டு முடிச்சி அவிழ்ந்து விழவும், அவன் பிஞ்சு ஆண் உறுப்பு எதிர்பாராத விதமாக என் வாயினுள் வந்து அடைத்தது »\nஎங்கள் பக்கத்து வீட்டில் தான் மல்லிகா சித்தி இருக்காங்க. என் மீது பாசம் அதிகம். சித்திக்கு 35 வயதிருக்கும். ரொம்ப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=7806", "date_download": "2018-08-14T19:32:54Z", "digest": "sha1:YKZU77ROMMT4N4J6XMZPYB7NAIQPL52E", "length": 59254, "nlines": 269, "source_domain": "rightmantra.com", "title": "விரும்பியதை வெறுக்க வைத்து, வெறுத்ததை விரும்ப வைப்பான் ! Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > விரும்பியதை வெறுக்க வைத்து, வெறுத்ததை விரும்ப வைப்பான் \nவிரும்பியதை வெறுக்க வைத்து, வெறுத்ததை விரும்ப வைப்பான் \nகவியரசு கண்ணதாசன் அவர்கள் எவ்வளவு பெரிய ஞானி என்பதை நீங்கள் அறிவீர்கள். நம் மண்டையை குடைந்து கொண்டிருக்கும் பல விஷயங்களுக்கு தன் அனுபவத்திலிருந்து அவர் மிக மிகத் தெளிவான விளக்கங்கள் தந்திருக்கிறார். இந்த வார பிரார்த்தனை பதிவில் ஜாதகம் மற்றும் ஜோதிடர்கள் பற்றி ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் அவர் கூறியிருப்பதை பார்ப்போம்.\nநான் சமய மேடைகளில் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வேன்; நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது என் ஜாதகத்தைப் பற்றியது.\n`ஐம்பது வயதுக்கு மேல் நான் ஒரு சாமியாராகவோ அல்லது, அந்தக் குணங்கள் கொண்டவனாகவோ மாறிவிடுவேன்’ என்று குறிப்பிட்டதே அது.\nஅப்படி ஒருவர் குறிப்பிட்டபோது எனக்கு வயது இருபத்து ஒன்று. இப்போது ஐம்பதைக் கடந்துவிட்டேன். இந்த முப்பது ஆண்டுக் காலமும் அவர் சொன்னது போலவேதான் வாழ்க்கை ஓடியிருக்கிறது. இப்போது மனோபாவம் மட்டுமின்றி, உணவு முறை கூட சாமியார் முறையாகி இருக்கிறது.\nஎந்தெந்தக் காரியங்களை நான் பிரியத்தோடு செய்வேனோ, அதையெல்லாம் இறைவன் வெறுக்க வைத்திருக்கிறான். எவ்வெவற்றை நான் விரும்ப மாட்டேனோ, அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும்படி கட்டளை இட்டிருக்கிறான். உணவில் ஒவ்வொரு பொருளாக வெறுக்க வைக்கிறான். ஆனால், சிந்தனையில் நிதானத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.\nஎனக்கு எதிர்காலம் சொன்னவர், என் கைரேகைகளை மட்டும் தான் பார்த்துச் சொன்னார். ரேகை, ஜோசியம், ஜாதகம்-இவை சரியாகப் பார்க்கப்படுமானால், விஞ்ஞானம் உலகத்தைக் கணிப்பது போலவே இவை வாழ்க்கையைக் கணித்து விடும்.\nஇறைவனுடைய படைப்பில் ஒரு கன்றுக்குட்டிக்கும் கூட ஜாதகம் இருக்கிறது. கன்றுக்குட்டி என்ன, கடவுளுக்கே கூட ஜாதகம் இருக்கிறது. திருப்பதியில் நிற்கும் பெருமாள்தான் அழகர் கோயிலிலும் நிற்கிறார்.\nஆனால், திருப்பதி சமஸ்தானாதிபதி கோடீஸ்வரராகத் திகழ்கிறார்; அழகர் கோயிலில் பெருமாள் அன்றாடம் தடுமாறுகிறார். இத்தனைக்கும் காலத்தால் திருப்பதிக்கு முந்தியது அழகர் மலை என்று கருதப்படுகிறது.\nகட்டியவன் ஜாதகம் எப்படியோ யார் கண்டது\nஎனக்குத் தெரிந்த நல்ல குடும்பத்திலே பிறந்த அழகான பெண்ணொருத்தி, வசதி இல்லாத ஒரு அரைப்பைத்தியத்தை மணந்து கொண்டு, இட்லி சுட்டு வியாபாரம் செய்கிறாள். பார்த்தால் பொத பொதவென்று இருப்பாள் ஒருத்தி. வீதியில் போகும் விலங்குகள் கூட அவளை ஏறெடுத்துப் பார்க்க மாட்டா; அவளுக்கு லட்சாதிபதி வீடு; அழகான மாப்பிள்ளை கிடைத்து விட்டது.\nகோயிலுக்கு ஜாதகம் இருக்கிறது. குருக்களுக்கு ஜாதகம் இருக்கிறது. கோயில் கட்டியவனுக்கும் ஜாதகம் இருக்கிறது. ஸ்ரீராமனுடைய ஜாதகத்திலும், பெண்டாட்டியைப் பறிகொடுக்கும் கட்டம் இருக்கிறது. சீதை பிறக்கும்போதே அவள் கை ரேகையில், அவள் காட்டுக்குப் போவாள் என்றிருக்கிறது.\nஒரு காரியம் நடைபெறுகிறது என்றால், அதற்கு நாம் காரணமில்லை என்றால், ஏதோ நமக்குத் தெரியாத ஒரு சக்தி தானே காரணம்\nதேர்தல் நடத்துவதும் நடத்தாததும் ஒருவர் கையில் இருந்த போது, அவர் தேர்தல் நடத்துவானேன்\nபெரிய பெரிய சாமர்த்தியசாலிகளையெல்லாம் ஜாதகம் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது.\nஇந்தியாவுக்குச் சுதந்திரம் வந்த அதே நேரத்தில் பாகிஸ்தானும் பிரிந்தது. பாகிஸ்தான் ஜாதகத்தில் ராணுவ ஆட்சி என்றும், இந்தியாவின் ஜாதகத்தில் கலப்படம், குழப்பம் என்றும் இறைவன் அப்பொழுதே எழுதி வைத்திருக்கிறான்.\nநினைக்காத ஒன்று நடக்கும்போது அதுவே ஜாதகப் பலன் என்றாகி விடுகிறது.\nஇது மாதிரி வி��யங்களில் இந்துக்களின் நம்பிக்கை எவ்வளவு அர்த்த புஷ்டி வாய்ந்தது என்பதைக் காண முடிகிறது.\nசில கோயில்களில் பிராகாரச் சுவர்களில் இன்ன காலத்தில் இன்ன காரியம் நடக்கும் என்பதே எழுதப்பட்டிருக்கிறது.\nஉலக வாழ்க்கையில் இந்துக்கள் தொடாத பகுதிகளே இல்லை. எத்தனை பகுத்தறிவுகள் பொத்துக் கொண்டு ஓடி வந்தாலும், கடைசியில் எங்கே போகிறோம் என்று தெரியாமலே தான் கண் மூட வேண்டியிருக்கிறது.\nஅந்த இடத்தைத்தான் இந்துமதம் `ஈஸ்வரன்’ என்று அழைக்கிறது. சொல்லப்போனால், இந்துமதச் சக்கரத்திற்குள்ளே தான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது. இந்து மதத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டுதான் மற்ற மதங்கள் உருவாக்கப்பட்டன.\nமரத்தடி கிளி ஜோசியனில் இருந்து, மெக்சிகோ பேராசிரியர் வரை எல்லோரும் நம்புவது, `எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியது இந்துமதம் ஒன்றே’ என்பதைத்தான்.\n(நன்றி : கவிஞர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ | எழுத்துரு உதவி : senthilvayal.wordpress.com)\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா\nசப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான திரு.எஸ்.நாராயணன் அவர்கள்\nஜோதிடம் என்பது மிக மிக அற்புதமான ஒரு கலை. ஆய கலைகள் 64 ல் ஒன்று. ஜோதிடம் ஒரு அறிவியல். ஜோதிடர்களின் தவறு ஒரு போதும் ஜோதிடத்தின் தவறு ஆகாது. ஜோதிடத்தைவிட அதற்கு அடிப்படையான நவக்கிரகங்களை விட இறைவன் மிக மிகப் பெரியவன் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது.\nஇன்றைக்கு ஜோதிடம் எங்கே போய்கொண்டிருக்கிறது ஜோதிடர்கள் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜோதிடத்தை ஒரு பணம் செய்யும் தொழிலாக கருதாமல் அதை பாக்கியமாக கருதி, மக்களுக்கு நல்ல மார்க்கத்தை மட்டுமே காட்டுவதற்கு பயன்படுத்தும் ஜோதிடர்கள் மிக மிக குறைவு.\nஅப்படி இறைவன் அளித்துள்ள ஜோதிட ஞானத்தை மற்றவர் நலனுக்கு மட்டுமே பயன்படுத்துகிறவர்களில் ஒருவர் தான் சப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான திரு.எஸ்.நாராயணன் அவர்கள். இவர் அடிப்படையில் AMIE படித்த ஒரு பொறியாளர். ஜோதிடத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.\nமுதல் முறை நம்மிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது தன்னை 65 வயது இளைஞன் என்றே குறிப்பிட்டார். அதிலிருந்தே இவரது சிந்தனை போக்கை தெரிந்துகொள்ளலாம்.\nதிருச்சி BHEL தொழிற்சாலையில் 30 ஆண்டு காலம் பணியாற்றி, பின் ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ஜோதிடம் என்கிற மிக உன்னதமான கலையை, முறையாகப் பயின்று, பயின்றதை பலருக்கும் சொல்லிக் கொடுத்து, இதில் உள்ள மூட நம்பிக்கைகளைக் களைந்து எறிய வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டுள்ளார். இந்த உயர்ந்த கலையை நிறைய மாணவர்களுக்கு குறைந்த செலவில் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார். தன்னிடம் ஜோதிட பலன் கேட்டு வருபவரிடம் பணம் எதுவும் இவர் வாங்குவதில்லை. அப்படியும் தாங்கள் கொடுத்தே ஆகவேண்டும் என்று விரும்புபவர்களுக்காக ஒரு உண்டியல் வைத்து அதில் சேரும் தொகையை தர்ம காரியங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்.\nவிதியின் பயனாய் துன்பப்படும் நபர்களுக்காக, “விதியை இறையருள் கொண்டு வெல்வது எப்படி” என்கிற தலைப்பில் அவரும் அவரது நண்பர் திரு ராமச்சந்திரனும் சேர்ந்து ஒரு மலிவு விலைப் புத்தகத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரும் பாடிய தேவரப் பாடல்களும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழும், ஒவ்வொரு வினைக்கும், அதனால் ஏற்படும் துன்பத்தை நீக்க அதற்கு உரித்தான பாடல்களைத் தொகுத்து கொடுத்திருக்கிறார்கள்.\n(அந்த நூலை அவரது வாழ்த்து செய்தி எழுதி கையெழுத்திட்டு எனக்கு பரிசளித்தார் திரு.நாராயணன்.)\nஅவர் மனைவி அவரது சகோதரியுடன் இணைந்து தேவாரப் பாடல்களை மறைந்த கலைமாமணி சைதை நடராஜன் அவர்களிடம் முறையாக கர்னாடக இசையில் பயின்று பல மேடைகளில் இசை நிகழ்சிகளை நடத்தி இரண்டு ஒலித்தட்டுக்களையும் வெளியிட்டிருக்கிறர்கள்.\nஇவரின் நட்பு நமக்கு கிடைத்தது தனிக்கதை. நல்லோர்களை தேடிச் செல்லும் பாதையில் நல்லோர்களை தானே பார்க்க முடியும் அந்த வகையில், நங்கநல்லூர் நிலாச்சாரல் குறித்த நமது பதிவை பார்த்துவிட்டு நமது நண்பரானவர் இவர். இவரை நண்பர் என்று சொல்லுவதைவிட என் ஆசிரியர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஆம்… இவரிடம் ஜோதிட பாடம் கற்க முடிவு செய்திருக்கிறேன். அவரும் நம்மை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nதீபாவளியை முன்னிட்டு இவரை மணப்பாக்கத்தில் உள்ள இவரது இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றதை மறக்க முடியாது. அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இவை.\nநமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக் கூறி இவரை இந்த வாரம் தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.\nநாரயணன் அவர்களுக்கு நம் தள வாசகர்கள் சார்பாக நன்றி.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\nநோயில் தவிக்கும் அன்னை நலம் பெறவேண்டும்\nஎனது நண்பர் திரு. கணேசன் நடராஜன் அவர்களுடய தாயார் திருமதி. லலிதா(63) அவர்கள் அண்மைக்காலமாக தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். (இது நாள் வரை அவர் எந்த உபாதையும் இன்றி நலமாக இருந்துள்ளார்). மருத்துவரிடம் சோதித்ததில் அவருக்கு குடல் புற்று நோய் உள்ளதாகவும் மேலும் அது வயிற்றில் பரவி விட்டதாகவும், அது நிலை 4 எனவும் தெரிவித்து உள்ளனர். நோயின் தன்மை மிகவும் தீவிரம் அடைந்துள்ளதால், அவரை காப்பாற்ற முடியாது எனவும் அவர் இன்னும் 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டும் என மருத்துவர்கள் கெடு விதித்துள்ளனர். இதனால் திரு. கணேசன் அவர்களின் குடும்பத்தார் செய்வதறியாது உள்ளனர். பல திருத்தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nஅன்பர்களிடம் வேண்டுவது பிரார்த்தனை கிளப்பில் அனைவரும் திருமதி. லலிதா அவர்கள் இந்த நோயில் இருந்து விடுபட, மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.\nஎன் அம்மா Pancreas மற்றும் கல்லீரல் புற்றுநோய் காரணமாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பார் என்று கூறியுள்ளார். அவரது வயது 63 ஆண்டுகள் ஆகிறது. நான் என் அம்மா இன்னும் கொஞ்ச நேரம் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் அவர்களை நீண்ட நாள் வாழவைக்க முடிந்த அளவு முயற்சி செய்கிறேன். நான் காஞ்சிபுரம் கோவில் சென்று காமாட்சி அம்மனிடம் வேண்டினேன். மேலும் பெரியவர் கோவிலுக்கு வருகை தந்தார். நான் மகா பெரியவாவை என் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்று மலைபோல நம்பி இருக்கிறேன். என் அம்மாவின் உடல்நிலை தேற பிரார்த்தனை செய்யுங்கள். அவரது நீண்ட ஆயுள் பெறவேண்டும்.\nதந்தையின் விருப்பப்படி சொத்து உரிமையாக வேண்டும்; அபாண்ட பழி நீங்கவேண்டும்\nவணக்கம் திரு சுந்தர் மற்றும் ரைட் மந்த்ரா நண்பர்களே…\nவாழ்க வளமுடன்.மஹா பெரியவாவின் பூரண ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைத்து..உங்களது எண்ணங்கள் எல்லாம் நல்லோர் துணையோடு சிறப்பாக நடந்தேற என்னுடைய உண்மையான பிரார்த்தனைகள்.\nஎன்னுடைய ஆதங்கம் என்னுடைய உடன் பிறந்த மூத்த சகோதரி என் மேல் அபாண்டமாக பழி சுமத்தி நான் என் குடும்பத்துடன் தற்போது குடியிருக்கும் வீட்டைப் பெறுவதற்காக வழக்கு தொடுத்து உள்ளாள்..காலம் சென்ற எனது தந்தை இந்த வீடு எனக்குதான் என்று குறிப்பிட்டு உயில் எழுதி உள்ளார்…ஆனால் அவள்…நான் எனது தந்தையின் கை எழுத்தை போட்டு பொய்யான உயில் தயாரித்து சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டியுள்ளேன் என்று என் மீதும் என் கணவர் மீதும் குற்றம் சுமத்தி உள்ளாள்…\nவழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது….மஹா பெரியவாளிடம் பரிபூரணமாக இந்த வழக்கை சமர்பித்து விட்டேன்….மற்றும் நீங்கள் பிரதி வாரம் கூட்டுப் பிரார்த்தனை மூலம் எல்லோருடைய குறைகளையும் நிவர்த்தி செய்வது உங்களது website மூலம் தெரிந்து கொண்டேன்….உங்கள் நல்ல எண்ணங்களின் மீது கொண்ட நம்பிக்கையில் இந்த கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன். இந்த வழக்கில் எங்களுக்கு நல்ல தீர்ப்பைப் பெற்று தருவதோடு அல்லாமல்..நானும் எனது கணவரும் இத்தகைய கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்பதை இந்த உலகிற்கு உணர்த்த் வேண்டும்….எங்களது இந்த கோரிக்கையுடன் எனது கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவும்…எனக்கு சென்னையிலேயே சிறந்த வேலை கிடைத்து எனது குடும்பத்துடன் சேர்ந்து\nவாழவும் பிரார்த்தனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…\nஇசைப்ரியாவின் படுகொலைக்கு நீதி வேண்டும்\nஇலங்கையில் தமிழ் தொலைகாட்சி அறிவிப்பாளராக பணியாற்றிய இசைப்ரியாவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் என்று கருதி, அவருக்கு வன்கொடுமை இழைத்து பாலியல் பலாத்காரமும் செய்து ஆடைகளை களைந்த நிலையில் அவரை காட்டுமிராண்டித் தனமாக சிங்களப் படையினர் படுகொலை செய்த வீடியோவை அண்மையில் சேனல் 4 வெளியிட்டது. சிங்கள படையினர் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி தமிழர்களை கொன்று குவித்ததை அனைவரும் அறிவர் என்றாலும் சகோதரி இசைப்ரியாவின் படுகொலை காணொளி உலகெங்கிலும் உள்ள தமிழர்களை உலுக்கி எடுத்துள்ளது.\nமிகப் பெரிய எதிரியாகவே இருந்தாலும் அவன் ஆயுதமின்றி இருக்கையில் அவனுடன் போர் புரிய கூடாது, பெண்களை தாக்கக்கூடாது போன்ற போர் நீதிகளை உலகத்திற்கே போதித்தவர்கள் தமிழர்கள். ஆனால், ஆயுதமின்றி இருக்கும் ஒரு அபலைப் தமிழ்ப் பெண் காட்டுமிராண்டித் தனமாக படுகொலைசெய்யப்பட்டுள்ளார் என்பதை பார்க்கும்போது நாமெல்லாம இருந்து செய்வதென்ன என்று வெட்கி தலை குனிய வேண்டியிருக்கிறது.\nஇசைப்ரியாவின் படுகொலைக்குக் காரணமானவர்கள் அனைவரையும் சட்டமும் உலகமும் தண்டிக்கிறதோ இல்லையோ இறைவன் தண்டிக்க வேண்டும் என்பதே நமது இந்த வார பொது பிரார்த்தனை.\nசகோதரி இசைப்ரியாவின் ஆத்மா சாந்தியடைவதாக\nதிரு.என்.என். கணேஷ் தன் தாயார் மீது எந்தளவு அன்பு வைத்துள்ளார் அவர் உடல்நிலை பாத்க்கப்பட்டு மருத்துவரால் நாட்கள் குறிக்கப்பட்டுள்ளதால் எந்தளவு கலங்கிப் போயிருக்கிறார் என்பதை அவரது வார்த்தைகளில் இருந்தே உணர்ந்து கொள்ள முடிகிறது.\nஇந்த பிரார்த்தனைக்கான கோரிக்கையை திரு.கணேஷும் அவரது நண்பர் ஸ்ரீராமும் அனுப்பி சில நாட்கள் இருக்கும். பிரச்சனையின் தீவிரத்தை மனதில் கொண்டு இந்த வாரம் இதை வெளியிட விரும்பி இன்று காலை இந்த பதிவை தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போதே, திரு.கணேஷ் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. பிரார்த்தனைக்கான கோரிக்கை அனுப்பியிருப்பதாகவும் அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறி இந்த வாரமே வெளியிடும்படி கேட்டுக்கொண்டார். “உங்கள் பிரார்த்தனையை தான் நான் டைப் செய்துகொண்டிருக்கிறேன்” என்றேன். கந்தசஷ்டி என்பதால் இன்று நிச்சயம் ஏதாவது தொன்மையான ஆலயத்தில் முருகனை தரிசிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். நிச்சயம் தரிசிப்பதாக கூறியிருக்கிறார். மேலும் நாம் ஏற்கனவே அவர் நண்பர் ஸ்ரீராமிடம் கூறியபடி காஞ்சி சென்று மஹா பெரியவாவை அவரது அதிஷ்டானத்தில் தரிசித்துவிட்டு அங்கும் அவரிடம் பிரார்த்தனையை கூறிவிட்டு வந்திருக்கிறார்.\nநண்பர் என்.என். கணேஷ் அவர்களின் தாயார் திருமதி. லலிதா(63) அவர்களுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி, அவர் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழவும், வாசகி நளினா அவர்களுக்கு சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்கவும், சகோதரி இசைப்ரியாவின் படுக்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.\nகீரன் நளினா அவர்கள் திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் முகநூல் மூலம் நம்மை பற்றி அறிந்து நம��� வாசகரானவர். நம் தளத்தை பார்த்து, நமது பதிவுகளை படித்து நமது பணிகள் பற்றி தெரிந்துகொண்டவுடன், தனது நண்பர்கள் அனைவருக்கும் “இப்படி ஒரு தளம் நடத்தபடுகிறது. நீங்கள் அவசியம் தோள் கொடுக்கவேண்டும்” என்று கூறியதோடு அல்லாமல் தனது பங்கிற்கு மாதா மாதம் ஒரு சிறிய தொகை அனுப்புவதாக கூறி அதை செயல்படுத்தியும் வருகிறார்.\nநண்பர் என்.என். கணேஷ் அவர்களின் தாயார் திருமதி. லலிதா(63) அவர்களுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி, அவர் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழவும், வாசகி நளினா அவர்களுக்கு சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்கவும், சகோதரி இசைப்ரியாவின் படுக்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nபிரார்த்தனை நாள் : நவம்பர் 10, 2013 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:\nசென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சமூக சேவகர் திரு.ரகுபதி அவர்கள்.\n அபயம் தருவான் குமரக்கடவுள் – கந்த சஷ்டி ஸ்பெஷல்\nரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று\n“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே” — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nபசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)\n8 thoughts on “விரும்பியதை வெறுக்க வைத்து, வெறுத்ததை விரும்ப வைப்பான் \nசப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான திரு.எஸ்.நாராயணன் அவர்களுக்கு முதலில் என்னுடைய நன்றிகளும் வணக்கத்தையும் இங்கு சமர்ப்பிக்கின்றேன் …..\nமேலும் இந்த வாரம் பிரார்த்தனைக்கு வேண்டு கோள்விடுத்த, திரு. கணேசன் நடராஜன் அவர்களுடய தாயார் திருமதி. லலிதா(63) தீவிர வாயிற்று வழியில் இருந்து நிச்சயம் விடுபடுவார் எனவும் ..\nதிருமதி கீரன் நளினா அவர்களுக்கு நீதி கிடைக்கவும்..\nஇசைப்ரியாவின் படுகொலைக்கு நீதி கிடைக்கவும் இனி இதுபோல் ஒரு கொடுமை நடக்காமல் இருக்கவும் ..எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் …\nஅருமையான தொகுப்பு .படிக்கும் போது மனது லேசாக மரியாதையை உணரமுடிகிறது .இது அர்த்தமுள்ள ஹிந்து மதம் சாரத்தின் பிரதிபலிப்பு .\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் , சப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான திரு.எஸ்.நாராயணன் அவர்களை வணங்கி வரவேற்கிறேன் .\nஇந்த வார பிரார்த்தனைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம் .விரைவில் எல்லோருக்கும் நல்லதே நடக்கும் .\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் , சப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான திரு.எஸ்.நாராயணன் அவர்களை வணங்குகிறேன் .\nஇந்த வார பிரார்த்தனைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம் .விரைவில் பரிபூர்ண\nகவியரசு கண்ணதாசன் அவர்கள் உண்மையில் பெரிய ஞானி.\nஅவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் பெரிய தத்துவ நூல் .\nஇந்த மூன்று பிரார்த்தனைகளும் நிறைவேற காஞ்சி மகா பெரியவாளை உளமார வேண்டுகிறேன்.\nதிரு நாராயணன் போன்றவர்கள் தன்னலமற்று இந்த மாதிரி பணியில் இறங்கும் போது அதன் மதிப்பே தனி…\nஇந்த வார பிரார்த்தனை அடியேனுடைய சப்தரிஷி ஜோதிட மையத்தில் சுமர் 100 மாணவர்களால் ஞாயிற்றுக்கிழமை 10/11/2013 மாலை 5.30 ல் இருந்து 5.45 வரை அடியேனின் தலைமையில் ராம நாம கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்டு சிவ நாம கோஷத்துடன் இனிதே நடந்தது. திரு கணேஷ் அவர்களின் வேண்டுகோளுக்கும், கீரன் நளினாவின் வேண்டுகோளுக்கும் இறைவன் செவிசாய்ப்பான் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அத்துடன் செல்வி இசைப்ரியாவின் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்றும், இது போன்ற கொடுமைகள் இனி உலகத்தில் எந்த மூலையிலும் நடக்கமல் காக்கவேண்டும் என்றும் இறைவனிடம் மன்றாடினோம். இறைவன் செவி சாய்க்கட்டும்.\nஇப்படிப்பட்ட சந்தர்ப்ப��்தை எங்களுக்கு அளித்த திரு சுந்தர் அவர்களுக்கு என் சார்பிலும், எங்கள் மையத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றி.\nபிரார்த்தனைக்கு என்றுமே பலன் உண்டு. அதுவும் கூட்டுப் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு. இது ஒருவகையில் நமக்கு இறைவன் தரும் ஒரு நினைவுப்பதிப்பு. “நீ நன்றாய் இருக்கிறாய். அதனால் தான் உன்னால் மற்றவருக்காக பிரார்த்தனை செய்ய முடிகிறது” என்பது தான் அது.\nநல்லவர்களுக்காக நல்லவர்களால் செய்யப்படும் இந்தப் பிரார்த்தனையில் வாராவாரம் அடியேனும் எங்கள் மாணவர்களும் கலந்து கொள்வார்கள் என்பது உறுதி.\nநெகிழ்ச்சியான மற்றும் நிறைவான இந்த தருணத்துக்காக இறைவனுக்கு அடியேனின் நன்றி மீண்டும்.\nஇந்தக் கட்டுரையில் இடம் பெற்ற அர்த்தமுள்ள இந்து மதத்தில் இருந்து தொகுக்கப்பட்ட மிகவும் பொருத்தமான பகுதிக்கு மனம் ஒரு சபாஷ் போடுகிறது திரு சுந்தருக்கு.\nஇந்தப்பணியும், நமது நட்பும் தொடரட்டும் நண்பரே.\nதிருவள்ளுவர் திருக்கோவிலில் நடைபெற்ற சுப்ரமணியசாமி திருக்கல்யாண உற்சவத்தை கண்டு ரசித்துவிட்டு மாற்று மாலை பெற்றுவிட்டு தற்போது தான் வந்தேன். வந்து தளத்தை ஓப்பன் செய்து பார்த்தால், தங்கள் கமெண்ட்டை கண்டேன்.\nமேலும் திரு.ராஜேந்திரன், திரு.சுவாமிநாதன் ஆகியோரின் கமெண்ட்டும் கண்டேன். ஒரே நேரத்தில் சான்றோர்கள் அனைவரும் அடியேனையும் எம் வாசகர்களையும் ஆசீர்வதித்தது இறைவன் சித்தம் தான்.\nஇன்று தாங்கள் இந்த பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்று பிரார்த்தனை செய்த விதம், என்னை சிலிர்க்க வைக்கிறது. நாமும் எங்கள் வாசகர்களும் என்றென்றும் தங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.\nதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nவன்மையு ளெல்லாந் தலை. (குறள் 444)\nபிரார்த்தனை செய்த அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றி. உங்கள் பிரார்த்தனை கண்டிப்பாக பலனளிக்கும் . என அம்மா குணம் அடைவார்கள் என மிகும் உறுதியாக நம்புகிறேன். அனைவர்க்கும் மீன்ட்ன்டுறம் என் நன்றி யை தெரிவித்து கொள்கிறேன். திரு சுந்தர் அவர் களுக்கும். திரு நாராயணன் அவர்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகள். ந.ந.கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaasan.blogspot.com/2013/02/blog-post_6318.html", "date_download": "2018-08-14T19:50:55Z", "digest": "sha1:FK2AN2FRJANZ5ND22BZ74RFICPJBQUPA", "length": 34243, "nlines": 259, "source_domain": "tamilaasan.blogspot.com", "title": "த��ிழாசான் பதிவேடு: உலக தாய்மொழி தினம்", "raw_content": "\nகற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.\nவியாழன், 21 பிப்ரவரி, 2013\nதாய் மொழியை போற்றும் அனைவருக்கும் உலகத் தாய் மொழி தின வாழ்த்துகள். அந்நிய மொழியின் தாக்கத்தில் இருந்து நம் தாய் மொழியை காப்போம் . தாய் மொழியில் பெயர் சூட்டுவோம் தாய் மொழியில் கலப்பின்றி பேசுவோம். தாய் மொழியில் கையெழுத்து போடுவோம். உயிரினும் மேலாக தாய் மொழியை நேசிப்போம். இந்திய நாட்டின் மொழித் தீண்டாமை கொள்கையை மாற்றி அமைத்து நம் தாய் மொழியை பேணுவோம் என்று இந்நாளில் சூளுரைப்போம்.\nஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.\nஇந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில், \"உருது மொழி' அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள், கோரிக்கை தெரிவித்தனர்.கடந்த, 1952, பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.\nதாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும், என அறிஞர்கள் கூறுவர்.ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால், இனவாதம் துவங்கியது, துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது.\"ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது.\nசமீபத்தில், தனியார் நிறுவனத்தினர், எளிதாக வாசிக்கும் வகையில், 8 வரிகள் கொண்ட பத்தியை வடிவமைத்து, தமிழகத்தில் உள்ள, 28 மாவட்டங்களில் பயிலும், பள்ளி மாணவர்களிடம் வாசிக்க கொடுத்தனர்.இந்த ஆ#வில், முதல் வகுப்பில் படிக்கும், 43.4 சதவீத குழந்தைகளால் மட்டுமே, தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது. 2ம் வகுப்பு படிக்கும், 43.6 சதவீத குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. 5ம் வகுப்பு படிக்கும், 29.9 சதவீத குழந்தைகளால் மட்டுமே, 2ம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது. என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில், தமிழ் எழுத்துக்களை கூட, மாணவர்களால், வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில், நம் தாய்மொழி பற்று குறித்த கேள்வி எழுகிறது. மொழியை அறிதல் வேறு; அறிவை வளர்த்தல் வேறு.\n\"தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது' என்பது, பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.\nஉலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில், ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும், ஒரு தாய்மொழி இருக்கும். இவற்றின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பிப்., 21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nமொழிகள், தாய்மொழி, தேசிய மொழி, தொடர்பு மொழி என 3 விதமாக உள்ளன. பேச்சு வழக்கை தாண்டி, கல்வியிலும் மொழிகள் சேர்க்கப்பட வேண்டும் என யுனெஸ்கோ வலியுறுத்துகிறது.\nஇந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உருது இருந்தது. 1952ம் ஆண்டு, அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் கோரிக்கை விடுத்தனர். அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1952, பிப்., 21ம் தேதி ஊரடங்கு உத்தரவையும், மீறி தாகா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பலர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, 1999ல் இத்தினத்தை யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியது.\nதாய்(மொழி) இல்லாமல் நாம் இல்லை:\n தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்தை, சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை, சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும்.\nமனிதனின் அடையாளம், அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான, நமது மொழியின் அருமை தெரியாமல், பிறமொழி மோகத்தில் தமிழை, தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம். தாய் மொழி தமிழின் அருமையை, இனிமையை, மேன்மையை உளமார உணர இந்த நாள் உதவட்டும்.தாய் மொழியின் பெருமை பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள்\nக.ஞானசம்பந்தன் பேராசிரியர், தியாகராஜர் கல்லூரி, மதுரை.:தாயிடமிருந்து பெறுகிற முதல் விஷயம், அவள் கற்றுத் தரும் மொழி தான். \"அவள் வாத்திச்சி... அறை வீடு கழகம்' என்பார், பாரதிதாசன். அம்மா தான், மொழியை கற்றுத் தரும் முதல் ஆசிரியை. உறவை, உணவை, உணர்வை கற்றுத் தருவது அவள் தான். எத்தனை மொழிகள் படித்திருந்தாலும், காதலையும், வேதனையையும் தாய்மொழியில் தான் முழுமையாகச் சொல்ல முடியும். ஆபத்து சமயத்தில் தானாக வருவது தாய்மொழி தான். உலகநாடுகளில் அனைவருமே, அவர்களது தாய்மொழியில் தான் பேசுகின்றனர். சொல்வங்கி உருவாவது, தாய்மொழியில் தான். வீட்டில் பெற்றோர், உறவினர்கள் தமிழில் குழந்தைகளிடம் பேசாவிட்டால், மொழியில் சங்கடம் தான் ஏற்படும். மொழி அழிந்தால், அந்த இனமே அழிந்து விடும். நமது அடையாளமே ���மிழ்மொழி தான். மென்மையான உறவுகளைச் சொல்வது, தகுதியான சொல்லை வெளியிட முடிவது, தாய்மொழியில் தான். மூத்தோரிடம் இருந்து உடம்புக்குள், உயிருக்குள் ஊறிவரும் விஷயம் தாய்மொழியே. தாய்மொழியில் சிந்திப்பவர்களே, உயர்வடைவர்.\nவி.தங்கமணி குடும்பத்தலைவி, மதுரை:எனக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்திருந்தேன். தமிழே வரவில்லை. எனவே, நான்காம் வகுப்பில் இருந்து தமிழ்வழிக் கல்விக்கு மாற்றினேன். தற்போது ஏழாம் வகுப்பு படிக்கிறாள். மகன் தமிழ் வழியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். தாய்மொழி நன்கு தெரிந்தால் தான், பிறமொழிகளை எளிதாக படிக்க முடியும். எனவே, கல்லூரி செல்லும் வரை, தமிழுக்கே முக்கியத்துவம் கொடுப்போம்.\nஇ.வீரத்தேவன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர்:தாய்மொழி தெரியாவிட்டால் எந்த மொழி படித்தாலும், புரியாது. தாய்மொழியில் தான் சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும். எங்கள் பள்ளியில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழில் பலவீனமாக இருக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்துகிறோம். நன்றாக உச்சரிக்கும் ஒரு மாணவன், உச்சரிப்பு சரியில்லாத மாணவனை தத்தெடுக்க வேண்டும். அந்த மாணவனுக்கு உச்சரிப்புத் திறனை கற்றுத் தர வேண்டும். இந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிப்பர். தமிழின் சிறப்பு எழுத்துக்களை, பழைய பழமொழி, புதிர், விடுகதைகள் மூலம் கூறுகிறோம்.\nகருவில் கற்கும் மொழி :\nதாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் போதே மொழியை, குழந்தை கற்றுக் கொள்கிறது என்கிறார், மதுரை மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி.\nஅவர் கூறியதாவது: தாய்மொழியை அறிமுகப்படுத்துவது, தாயை அறிமுகப்படுத்துவதற்கு சமம். கருவில் உள்ள குழந்தைகள், வெளியில் உள்ள சத்தத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும். எந்த மொழி அதிகம் பேசப்படுகிறதோ, அதை கிரகித்து கொள்ளும். அந்த மொழியை வேகமாக பின்பற்றும். முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு மொழியை மட்டுமே, குழந்தைகளால்\nகற்றுக் கொள்ள முடியும். மொழியை நன்கு பழகிய பின், மூன்றரை வயதுக்கு மேல், இரண்டாவது மொழியை கற்றுத் தரலாம். அப்போது தான் குழப்பமின்றி தெளிவாக பேசமுடியும்.\nதமிழ்மொழியில் நிறைய சப்தங்கள் இருப்பதால், குழந்தைகளுக்கு உச்சரிப்பு வேறுபாட்டை நாக்கை சுழற்றுவதன் மூ���ம், கற்றுத் தருவது எளிது. வாயை நன்றாக திறந்து பேசுவதற்கு தமிழ் மொழியே உதவும். வாயின் எல்லாப் பகுதிகளையும் நாக்கு தொட்டு, மடங்கிப் பேசமுடிவது, தமிழ்மொழியில் தான். பேச்சின் தெளிவு வருவதற்கு தமிழ்மொழி உதவும்.வெளியில் எந்த மொழியில் பேசினாலும், வீட்டில் தாய்மொழியில் தான் பேசவேண்டும். அப்போது தான் குழந்தை எளிதாக, சொல் வழக்கைப் புரிந்து கொள்ளும். வீட்டில் பல மொழிகள் பேசினால், மூன்று வயது வரை, மொழி வளர்ச்சி இல்லாமல், பேச்சு மொழி தாமதப்படும். ஒரே மொழியில் பேசும் போது, பழகும் போது மொழி வளர்ச்சி வேகமாக, தெளிவாக இருக்கும்.\nகவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்: இன்றைய தலைமுறையினருக்கு, தாய்மொழி தினம் இருப்பதே தெரியாது. அதைக் கொண்டாட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். எதற்கெடுத்தாலும் தமிழ், ஆங்கிலம் கலந்து பேசும் சூழல்; அதை விட அவலமான விஷயம், தமிழில் படிப்பதை, பேசுவதை அந்தஸ்து குறைவாக நினைப்பது. மேலை நாடுகளுக்குச் செல்லும் போது, ஒரு ஆப்பிரிக்கன் இன்னொரு ஆப்பிரிக்கனை சந்தித்தால், நைஜிரிய மொழியில் தான் பேசுவார். எல்லா மொழி பேசுபவர்களும் அப்படித்தான். ஆனால் தமிழன் இன்னொரு தமிழனை சந்தித்தால், ஆங்கிலத்தில் பேசுகின்றார்.தமிழ் மொழி, 3500 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமிக்கது. அதை பேசுகிற ஒருவராக பெருமையும், புனிதமும் கொள்ள வேண்டும். தமிழ், செம்மொழி ஆக்கப்பட்ட பின், ஓரளவு புரிதல் வந்தது. ஆங்கில மொழி உருவாகி 500 ஆண்டுகள் தான் ஆகிறது. அறிவியல் தமிழ், வானவியல் சாஸ்திரம், கணிதம் குறித்த சொற்கள், பழந்தமிழில் இருந்தன. அதில் பயன்பாட்டில் இருந்ததை, இலக்கியச் சான்று மூலம் தெரிந்து கொள்ளலாம். அறிவியல் பெயர்களை, தமிழில் சொல்ல முடியவில்லை என, கூறமுடியாது. தமிழனைப் போல அகம், புறம் என, வாழ்க்கையை பிரித்து, அதன்படி வாழ்ந்தவர்கள், வேறு நாட்டில் கிடையாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதூங்கும் புலியை பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்\nவாழும் தமிழுக்காய் வாடும் தமிழன்\nதமிழம்.வலை தமிழுக்கான சிறப்பான இணைப்புலம்\nதிரு.வ.ஆண்டு - உயசக (2041)\nசிவபுராணம் - தமிழ் வரிகளோடு\nஏ > ஏல் > எல் > என் > என்று > என்டு > எண்டு > ஏண்டு > யாண்டு > ஆண்டு\nவள்ள��வராண்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. உழவே மக்களுக்கு மேன்மையான தொழில் என்று வள்ளுவரும் வலியுறுத்தி கூறியதாலும், வள்ளுவராண்டையும் சுறவத்திங்களிலே குறித்தார்கள் தமிழறிஞர்கள். அதுவே தமிழர் புத்தாண்டென தமிழ்மாந்தர் பின்பற்றுதல் சிறப்பானது. இவ்வாண்டு வள்ளுவர் ஆண்டு ௨௰௪௩ ( 2043).\nசுறவம் - ( தை ) , கும்பம் - ( மாசி ) , மீனம் - ( பங்குனி ) , மேழம் - ( சித்திரை ) , விடை ( வைகாசி ) , இரட்டை ( ஆனி), அலவன் - ( ஆடி ) , அளி ( ஆவணி) , கன்னி ( புரட்டாதி ) , துலை ( ஐப்பசி ) , நளி ( கார்ததிகை ) , சிலை ( மார்கழி )\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்\nநாம் நேர்வேயில் வாழும் தமிழ்க்குடி. Vi er thamizher men bor i norge.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழப் பகைமையை மற ; தமிழர் வலிமையைப் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/divine-and-divine-work/", "date_download": "2018-08-14T19:04:13Z", "digest": "sha1:UPMWC7XFBD76PLMQARZJSNDHLYUYND5F", "length": 32900, "nlines": 167, "source_domain": "tamilbtg.com", "title": "தெய்வீகமும் தெய்வீகத் தொண்டும் – Tamil BTG", "raw_content": "\nமக்களுக்கு நன்மை பயக்கும் கேள்விகளுக்கான விடைகள்\nவழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்\nஅனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். வேத இலக்கியம் எனும் “மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு இந்த இதழில் தொடங்கி, இனிவரும் இதழ்களில் தொடர்ந்து வழங்க உள்ளோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஇந்த இதழில்: இரண்டாம் அத்தியாயம்\nஸ்ரீல வியாஸதேவர், முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ ���ிருஷ்ணரை வணங்கிய பிறகு, ஸ்ரீமத் பாகவதம் தூய்மையானது என்றும் பௌதிக நோக்கங்களற்றது என்றும் புகழ்கிறார். மேலும், சுகதேவரின் திருவாயிலிருந்து வெளிப்பட்டதால் அஃது அமிர்தம் போன்றதாகும். நைமிஷாரண்யத்தில் சௌனக ரிஷியின் தலைமையில் கூடிய முனிவர்கள் சூத கோஸ்வாமியை குருவாக ஏற்று, அவரிடம் உலக நன்மைக்கான ஆறு கேள்விகளைக் கேட்டனர். இக்கேள்விகளுக்கு இரண்டாம் அத்தியாயத்தில் சூத கோஸ்வாமி பதிலளிக்கத் தொடங்குகிறார்.\nசூத கோஸ்வாமி தனது குருவை வணங்குதல்\nமாமுனிவர்களின் கேள்விகளை கவனத்துடன் கேட்ட சூத கோஸ்வாமி, அதனால் மிகவும் திருப்தியுற்று, முதலில் தனது ஆன்மீக குருவான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமிக்கு வணக்கங்களைத் தெரிவித்தார். “அறியாமையை கடப்ப தற்குத் துன்பப்படும் பௌதிகவாதிகளின் மீதான எல்லையற்ற கருணையால், வேத ஞானத்தின் சாரமும் பரம இரகசியமுமான ஸ்ரீமத் பாகவதத்தை அவர் போதித்தார்,” என்று சுகதேவ கோஸ்வாமியைப் புகழ்ந்த பின்னர், பரம புருஷரான நாராயணருக்கும், தெய்வீகத் தன்மை பெற்றவரான நர-நாராயண ரிஷிக்கும், கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவிக்கும், ஆசிரியரான ஸ்ரீல வியாஸதேவருக்கும் சூத கோஸ்வாமி தனது வணக்கங்களைச் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, முனிவர்களின் கேள்விகள் பாராட்டுதலுக்குரியவை என்றும், அவை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டிருப்பதால் உலக நன்மைக்கு உகந்தவை, மங்களகர மானவை என்றும் கூறினார்.\nமனித குலத்திற்கான உயர்ந்த நன்மை\nமுனிவர்களின் கேள்விகளுக்கான பதிலை ஒன்றன்பின் ஒன்றாக சூத கோஸ்வாமி உரைக்கத் தொடங்கினார். முழுமுதற் கடவுளின் (கிருஷ்ணரின்) உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுவதே மனித குலத்திற்கு மிகவுயர்ந்த நன்மையை நல்கும். மேலும், அத்தகைய பக்தித் தொண்டு உள்நோக்கம் ஏதுமின்றியும் இடையூறின்றியும் இருக்க வேண்டும்; அதுவே ஆத்மாவிற்கு பூரண திருப்தியைத் தருவதும் மனித குலத்தின் உயர்ந்த கடமை அல்லது தர்மமும் ஆகும்.\nபக்தி யோகமே பக்குவமான, முழுமையான ஆன்மீகச் செயலாகும். இதனால் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவர் காரணமற்ற ஞானத்தைப் பெறுவது மட்டுமின்றி, ஜடவுலகப் பற்றுதல்களிலிருந்து எளிதில் விடுதலை பெறுகிறார். இத்தகு பக்தியோகம் எந்தவொரு மற்ற வழிமுறையின் உதவியையும் நாடியிருப்பதில்லை.\nமுழுமுதற் கடவுளின் செய்திகளைக் கேட்பதற்கான ஆவல் நம்மில் தற்போது மறைந்துள்ளது, நாம் செய்யும் முயற்சிகள் அந்த ஆவலைத் தூண்டும்படி இருக்க வேண்டும்; இல்லையெனில், நமது எல்லா முயற்சிகளும் வீண் உழைப்பே ஆகும். ஏனெனில், மனித வாழ்வு தன்னையறிதலுக்கானது.\nபறவையின் கூட்டை சுத்தப்படுத்துவதால் மட்டுமே பறவையை திருப்தி செய்ய இயலாது. பறவையின் தேவைகளை ஒருவர் உள்ளபடி அறிந்திருக்க வேண்டும். அதுபோலவே ஆத்மாவை மூடியுள்ள உறைகளான உடலையும் மனதையும் மட்டும் திருப்தி செய்வதால் ஆத்மாவை திருப்தி செய்ய இயலாது. பரம புருஷரின் உன்னத செயல்களைக் கேட்பதாலும் பாடுவதாலும் மட்டுமே ஆத்மா திருப்தி அடையும்.\nஎனவே, இந்த மதிப்புமிக்க மனித வாழ்வினை வெறுமனே பௌதிக இலாபங்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்தக் கூடாது. மேலும் ஒருவர் அடைகின்ற பொருளாதார முன்னேற்றத்தை முழுமுதற் கடவுளின் சேவைக்காகவே பயன்படுத்த வேண்டும், தம் சொந்த புலனின்பத்திற்காக அல்ல.\nபூரண உண்மையின் மூன்று நிலைகள்\nபூரண உண்மை (பரம்பொருள்) ஒன்றே எனினும், ஒருவரின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, பிரம்மன், பரமாத்மா, பகவான் என்று மூன்று நிலைகளில் ஆன்மீகிகளாலும் சாஸ்திரங்களாலும் விளக்கப்படுகிறது. இம்மூன்று நிலைகளில், பகவானை அதாவது முழுமுதற் கடவுளை நேரடியாக திருப்தி செய்வதே வாழ்வின் மிகவுயர்ந்த இலக்காகும்.\nஎனவே, அறிவுள்ள ஒருவர், முழுமுதற் கடவுளைப் பற்றிக் கேட்டல், அவரது புகழைப் பாடுதல், அவரை நினைத்தல் மற்றும் அவரை வழிபடுவதில் சிதறாத கவனத்துடன் எப்போதும் ஈடுபட வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை இடையறாது நினைத்தல் எனும் கூரிய வாளைக் கொண்டு, பக்தர்கள், கர்மத்தின் இறுக்கமான முடிச்சுகளை வெட்டி விடுகின்றனர். கர்ம முடிச்சுகளை வெட்டி வீழ்த்த உதவும் கிருஷ்ண கதையை அடக்கத்துடன் கேட்பதை எந்த புத்திசாலி மனிதன்தான் தவிர்ப்பான்\nஸ்ரீமத் பாகவதத்தை முறையாகக் கேட்டல்\nகிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதற்கான ஆர்வம் தூய பக்தர்களுக்கு சேவை செய்வதால் பெறப்படுகிறது. அதன் பின், பகவானைப் பற்றிக் கேட்பதில் ஒருவர் மிகவும் தீவிரமாக ஈடுபடும்போது, அவரது இதயத்தில் பரமாத்மாவாக வீற்றிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் பௌதிகப் புலனின்பத்திற்கான ஆசைகளை அகற்றிவிடுகிறார். இதனால் கிருஷ்ண கதையைக் கேட்பது மட்டுமே மிகவுயர்ந்த புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது.\nஅவ்வாறு தினமும் ஸ்ரீமத் பாகவதத்தைத் தொடர்ந்து கேட்பதால், இதயத்திலுள்ள களங்கங்கள் அநேகமாய் முழுமையாக அழிக்கப்பட்டு, முழுமுதற் கடவுளின் மீதான பக்தித் தொண்டானது உறுதியான முறையில் நிலைநிறுத்தப்படுகிறது. அச்சமயத்தில் ரஜோ, தமோ குணங்களின் விளைவுகளான காமம், பேராசை போன்றவை இதயத்திலிருந்து மறைந்து விடுகின்றன.\nஇதனால் ஒருவர் சுத்த-ஸத்வ குணத்தில் மகிழ்ச்சியாக நிலைபெறுகிறார். அந்த உன்னதமான நிலையில், முழுமுதற் கடவுளைப் பற்றிய விஞ்ஞானபூர்வமான அறிவில் நிலைபெறும் பக்தர், அனைத்து பௌதிகத் தொடர்புகளிலிருந்தும் சந்தேகங் களிலிருந்தும் விடுதலை அடைகிறார்.\nபௌதிகத் தொடர்புகளிலிருந்து விடுபட்ட நிலையில், தன்னை நித்திய ஆத்மாவாக உணர முடியும், தான் பகவானின் நித்ய சேவகன் என்ற உண்மையான உறவைப் புரிந்துகொள்ள முடியும். இக்காரணத்திற்காகவே, நினைவிற்கெட்டா காலத்திலிருந்தே மஹாத்மாக்கள் அனைவரும் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு கலப்படமற்ற தூய பக்தித் தொண்டாற்றி வந்துள்ளனர்.\nஎப்போதும் உன்னத நிலையிலேயே இருக்கும் பகவான் முக்குணங்களுடன் மறைமுகமாகத் தொடர்பு கொண்டுள்ளார். படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலுக்காக, அவர், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய குண அவதாரங்களை மேற்கொள்கிறார். இம்மூவரில் ஸத்வ குண அவதாரமான பகவான் விஷ்ணுவிடமிருந்து அனைத்து மக்களும் முடிவான நன்மையைப் பெறலாம்.\nமுக்தி பெறுவதில் தீவிரமானவர்கள் நிச்சயமாக பொறாமை அற்றவர்கள், அவர்கள் அனைவரையும் மதிக்கின்றனர்; இருப்பினும், தேவர்களின் கோர ரூபங்களை விலக்கி, விஷ்ணு மற்றும் அவரது விரிவங்கங்களின் ஆனந்தமய ரூபங்களை மட்டுமே அவர்கள் வழிபடுகின்றனர். ஏனெனில், அனைத்து ஞானம், யாகம், யோகம் மற்றும் தவங்களின் இறுதியான இலக்கு முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரே. அவருக்கு அன்புத் தொண்டாற்றுவதே உண்மையான தர்மமாகும்.\nபௌதிகப் படைப்பின் துவக்கத்தில், வாஸுதேவராகிய பூரண முழுமுதற் கடவுள் தம் உன்னத நிலையில் காரணோதகஷாயி விஷ்ணுவாக தமது அந்தரங்க சக்தியால் காரணம் மற்றும் விளைவினைப் படைக்கிறார். பின்னர், அவர் கர்போதகஷாயி விஷ்ணுவாக விரிவடைந்து பிரபஞ்சங்களினுள் நுழைகிறார். அதன் பின்ன���், க்ஷீரோதகஷாயி விஷ்ணுவாக–படைக்கப்பட்ட ஜீவன்களின் உடல்களில் பரமாத்மாவாக–நுழைந்து எல்லாவற்றிலும் வியாபிக்கிறார். இவ்வாறாக பிரபஞ்சங்களின் எஜமானரான பகவான், புருஷ அவதாரங்களாக எல்லா கிரகங்களையும் பராமரிக்கிறார்.\nகட்டுண்ட ஆத்மாக்களை தம் உன்னத லீலைகளால் கவர்ந்து, சுத்த ஸத்வ குணத்தில் உள்ளவர்களை மீண்டும் தம்மிடம் அழைத்துச் செல்வதற்காகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகில் தோன்றுகிறார். கிருஷ்ணர் தோன்றுவதற்கான இக்காரணத்துடன் இரண்டாம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.\nஇதனைத் தொடர்ந்து, விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களைப் பற்றியும் தர்மம் யாரிடம் தஞ்சமடைந்தது என்பதைப் பற்றியும் மூன்றாம் அத்தியாயத்தில் (அடுத்த இதழில்) காண்போம்.\nஇரண்டாம் அத்தியாயத்தின் ஆறு பகுதிகள்\n(1) சூத கோஸ்வாமி தன் குருவை வழிபடுதல் (1–4)\n(2) பதில்களின் துவக்கம் (5–10)\nகலப்படமற்ற பக்தித் தொண்டே மனித குலத்திற்கு நன்மையளிப்பது\nபக்தி யோகமே அனைத்து சாஸ்திரங்களின் சாராம்சம்\n(3) பூரண உண்மையின் மூன்று நிலைகள் (11–15)\nபிரம்மன்–ஆரம்ப நிலை; பரமாத்மா–இரண்டாம் நிலை; பகவான்–இறுதி நிலை\n(4) ஸ்ரீமத் பாகவதத்தை முறையாகக் கேட்டல் (16–22)\nபக்தர்களுக்கு சேவை செய்வதால் கேட்பதில் ஆர்வம் கிடைக்கிறது.\nகிருஷ்ணருக்குகான பக்தித் தொண்டு நிலைபெறுகிறது.\n(5) வாஸுதேவரே எல்லாவற்றின் மூலம் (23–29)\nயோகம், யாகம், ஞானம் மற்றும் தவங்களின் இலக்கு கிருஷ்ணரே.\n(6) பதில்களின் தொடர்ச்சி (30–34)\nகிருஷ்ணர் தோன்ற காரணம்–தூய ஆத்மாக்களை மீட்பதே.\nதிரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nபிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்\nபிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்\nபிருது மஹாராஜர் குமாரர்களைச் சந்தித்தல்\nபிருது மஹாராஜர் குமாரர்களைச் சந்தித்தல்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (30) பொது (154) முழுமுதற் கடவுள் (20) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (18) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (20) ஸ்ரீமத் பாகவதம் (68) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (62) ஸ்ரீல பிரபுபாதர் (136) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (59) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (65)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஒன்பது பாகங்கள் (9 Volumes)\nமூல வங்காள ஸ்லோகம், தமிழ் எழுத்துப்பெயர்ப்பு, வார்த்தைக்கு வார்த்தை பொருள், ஸ்ரீல பிரபுபாதரின் மொழிபெயர்ப்பு மற்றும் முழுமையான பொருளுரைகளுடன் கூடிய நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44428-property-problem-the-father-who-tried-to-kill-his-son.html", "date_download": "2018-08-14T19:26:44Z", "digest": "sha1:22ZIMDNHE2GPRHMIYDUJ5BYGKNBPQIXN", "length": 11997, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருமகளை கொலை செய்துவிட்டு மகனையும் கத்தியால் குத்திய தந்தை! | Property problem;The father who tried to kill his son", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு ப���லீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nமருமகளை கொலை செய்துவிட்டு மகனையும் கத்தியால் குத்திய தந்தை\nசொத்து தகராறு காரணமாக மருமகளை மாமனாரே அடித்து கொலை செய்தது அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை உண்டாகி உள்ளது.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவா் கோவிந்தராசு. இவருக்கு ராதாகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனா். இவருக்கு 6 ஏக்கா் வயல்வெளி, 3 வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடைசி மகன் குமார் எலட்ரீசனாக வேலை பார்த்து வருகிறார். குமார் மனைவி அமராவதியின் அம்மா வீட்டியில் ஆண் வாரிசு யாரும் இல்லை என்பதால் அந்தச் சொத்துகள் எல்லாம் அமராவதிக்குதான் வரும் என்று பேசப்பட்டு வந்தது. இதனால் குமாரின் அப்பா இருக்கும் சொத்தை குமார் தவிர்த்து மீதம் இருக்கிற இரண்டு மகன்களுக்கு மட்டும் கொடுக்க முன்வந்துள்ளார். இதனால் சண்டை ஆரம்பமாக நீதி மன்றம்வரை சென்றுள்ளனர்.\nஇதனால் சொத்து பிரச்சனை தொடர்பாக அரியலூா் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் நிலையில், நீதிமன்றத்தில் 3 மகன்களுக்கும் சொத்து பிரித்து கொடுக்கும் வகையில்தான் தீர்ப்பு வரும் எனக் கூறப்பட்டதை தொடர்ந்து மாமனார் கோவிந்தராசு, மாமியார் லோகாம்பாள், கொழுந்தனார் ராதாகிருஷ்ணன், அவருடைய மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து இரவு குளித்துவிட்டு வந்த குமாரின் மனைவி அமராவதியின் தலையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனா்.\nவேலைக்கு சென்று இருந்த குமார் வீடு திரும்பும் போது வீட்டில் லைட் எரியாததைக் கண்டு பதட்டம் அடைந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த அவருடைய அப்பா மற்றும் சகோததர்கள் குமாரையும் தாக்கி உள்ளனர். நிலைத் தடுமாறிய அவரை வயிற்றில் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். சத்தமிட்ட குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஒடி வர, குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nஇது தொடர்பாக புகார் தெரிவிக்க மாமனார் கோவிந்தராசு, மாமியார் லோகாம்பாள், கொழுந்தனார் ராதாகிருஷ்ணன், இவரது மனைவி செல்வி ஆகியோர் தலைமறைவு ஆகிவிட்டனர். இதனை அடுத்து செந்துறை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனா். சொத்துக்காக சினிமா பாணியில் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிறுமியை கடத்தி திருமணம் : போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது\nஓட்டு வேண்டுமென்றால் ஏழைக் குழந்தைகளை தத்தெடுங்கள்: பாஜகவிற்கு ம.பி ஆளுநர் அறிவுரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரட்டை தலைகளுடன் பிறந்த அதிசயம் ஆடு\n மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் \n201 9ஆம் ஆண்டிலும் உள்ளாட்சி தேர்தல் முடியாத நிலை \nபாலியல் புகாரில் சிக்கிய கேரளப் பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு.. இன்று மீண்டும் விசாரணை\nதலைமை நீதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சி - நீதிபதிகள் அதிருப்தி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமானி\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமியை கடத்தி திருமணம் : போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது\nஓட்டு வேண்டுமென்றால் ஏழைக் குழந்தைகளை தத்தெடுங்கள்: பாஜகவிற்கு ம.பி ஆளுநர் அறிவுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/not-fair-cash-reward-others-says-rahul-dravid-310536.html", "date_download": "2018-08-14T19:31:07Z", "digest": "sha1:PH567XAMEB3DPM37VTSAQ2XOJGGG6PZO", "length": 14541, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவர்தான்யா ஜென்டில்மேன்.. தனக்கு மட்டும் ரூ.50 லட்சம் பரிசு.. ராகுல் டிராவிட் அதிருப்தி! | Not fair cash reward to others, says Rahul Dravid - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இவர்தான்யா ஜென்டில்மேன்.. தனக்கு மட்டும் ரூ.50 லட்சம் பரிசு.. ராகுல் டிராவிட் அதிருப்தி\nஇவ���்தான்யா ஜென்டில்மேன்.. தனக்கு மட்டும் ரூ.50 லட்சம் பரிசு.. ராகுல் டிராவிட் அதிருப்தி\nமுதல்வரின் கைகளை பிடித்து கெஞ்சினேன்- ஸ்டாலின் உருக்கம்\nதோனியை சந்தித்த அமித் ஷா.. லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்கிறாரா\nகடவுளே.. இதற்கு பெயர் பாடத்திட்டமா.. டிவிட்டரில் கொதித்தெழுந்த சேவாக்.. ஏன்\nநெல்லை அருகே.. சாமி அருவியில் தோனி செம குளியல்.. திரண்டு வந்து வேடிக்கை பார்த்த ரசிகர்கள்\nஇந்திய பேட்ஸ்மேன்களின் இன்றைய நிலையை சொல்ல இந்த ஒரு மீம் போதும்\nஅம்மாடி.. ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு இவ்வளவு லட்சமா\nஓ மை காட்.. இவ்வளவு கோடி வருமான வரியா.. கூல் தோனியை பாராட்டும் வரித்துறை\nஎனக்கு மட்டும் ஏன் 50 லட்சம் ராகுல் டிராவிட் அதிருப்தி- வீடியோ\nபெங்களூர்: தனக்கு மட்டும் ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளதால் இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒரு போட்டியில் கூட தோற்காமல் உண்மையான சாம்பியனை போல ஆடியது இந்திய அணி.\nவெற்றிக்கு பரிசாக இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை அறிவித்தது உச்சநீதிமன்றம் நியமித்த பிசிசிஐயின், நிர்வாகிகள் கமிட்டி.\nபந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் அபே ஷர்மா, பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர், பயிற்சியாளர் ஆனந்த் தாதே, இயன்முறையாளர் மான்கேஷ் கெய்க்வாட் மற்றும் வீடியோ பகுப்பாளர் தேவராஜ் ரௌட் ஆகியோர் உதவி ஊழியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தலா ரூ.20 லட்சமும், வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சமும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டது.\nஆனால், இவ்வாறு பரிசுத் தொகையைில் பாரபட்சம் காட்டப்பட்டதில் டிராவிட்டிற்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே மாதிரி பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று தனது அதிருப்தியை டிராவிட் பிசிசிஐக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமறைமுகமாக சொன்ன ராகுல் டிராவிட்\nசமீபத்தில் டிராவிட் அளித்த பேட்டியில் கூ�� இந்த கருத்து அவருக்குள் இருப்பதை உணர முடிந்தது. நிருபர்களிடம் அவர் கூறுகையில், ஜூனியர் உலக கோப்பை வெற்றிக்கு பிறகு அனைவரது கவனமும் (புகழ்ச்சியும்) என்மீது மட்டுமே இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. உதவி பணியாளர்களின் பணியை குறைத்து சொல்ல முடியாது. அனைவரும் ஒரு அணியாக இணைந்து பணியாற்றினோம். ஒவ்வொருவர் பெயராக சொல்ல விரும்பவில்லை என்றாலும், உதவி பணியாளர்கள் அதிக உழைப்பை கொட்டினர். நமது அணிக்காக இயன்றவரை பெஸ்ட் என்பதை கொடுத்தோம் என்றார் டிராவிட்.\nதனக்கு பரிசு தொகை கிடைத்த வரை மகிழ்ச்சி என்று நினைக்காமல் அனைவரையும் சமமாக நடத்துமாறு டிராவிட் கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் அவரது மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. கிரிக்கெட் ஆட்டத்தில் ஜென்டில்மேன் என அனைவராலும் புகழப்படும் டிராவிட், வாழ்க்கையிலும் அதேபோன்ற நேர்மை கொள்கைகளை கடைபிடித்து வருகிறார்கள் என்று பெருமிதம் தெரிவிக்கிறார்கள் முன்னாள், சக ஆட்டக்காரர்கள்.\nதேசிய அணி பணிக்கே முக்கியத்துவம்\n2017ம் ஆண்டில் அவருக்கு ஐபிஎல் அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பு வந்தது. பணம் மற்றும் புகழை பெறக்கூடிய அந்த வாய்ப்பை மறுத்த டிராவிட், தேசிய அணியின் வேலைக்கே முக்கியத்துவம் கொடுப்பது என தீர்மானித்து, ஜூனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ncricket world cup sports கிரிக்கெட் உலக கோப்பை விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/13221548/Pak-backed-militants-to-continue-attacks-inside-India.vpf", "date_download": "2018-08-14T19:39:44Z", "digest": "sha1:4PG5KYI73O32XAM2CCOLSK2Q2JB2VLVE", "length": 10675, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pak backed militants to continue attacks inside India: US || இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை + \"||\" + Pak backed militants to continue attacks inside India: US\nஇந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை\nஇந்தியாவுக்குள் தாக்க���தல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #Tamilnews\nபாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுப்பார்கள் எனவும், இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மேலும் பதட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமிற்குள் புகுந்து ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற மறு தினமே அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் வெளியிட்டுள்ள கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉளவுத்தகவல்களுக்கான செனட் கமிட்டி முன்பு தனது அறிக்கையை சமர்பித்த டான்கோட்ஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அணு ஆயுத வல்லமை கொண்ட ஆயுதங்கள் , பயங்கரவாதிகளுடன் நட்பு பாராட்டுவது, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழப்பு நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் செய்வது, சீனாவுடன் நெருக்கமாக செல்வது போன்ற செயல்களால் அமெரிக்காவின் நலனுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பாகிஸ்தான் தனது செயலை தொடர்கிறது என்று கோட்ஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும், பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் பயங்கரவாதிகள், இந்தியா, ஆப்கானிஸ்தான் மட்டும் அல்லாது அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கோட்ஸ் தெரிவித்தார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. 36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\n2. மனைவியைக் கொல்வதற்காக விமானத்தைக் கொண்டு வீட்டில் மோதிய கணவன்\n3. இறந்துபோன தனது குட்டியை சுமார் 17 நாட்கள் சுமந்து திரிந்த தாய் திமிங்கலம்\n4. முகம் கோரமாக இருக்கும் சாம்பி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\n5. நிலநடுக்கத்தினால் உருகுலைந்த இந்தோனேஷியா தீவு, உயிரிழப்பு எண்ணிக்கை 430-ஐ தாண்டியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/166220--qq-.html", "date_download": "2018-08-14T19:55:52Z", "digest": "sha1:WFA366U4BSXBEO4HVEBJX72VQWQ5BKRD", "length": 18237, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "வடமாநிலங்களில் \"இந்துத்துவ\" ஆட்சி?", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ��.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nதிங்கள், 06 ஆகஸ்ட் 2018 15:21\nசமீபகாலமாக வட இந்தியாவில் மத மறுப்பு, மற்றும் ஜாதி மறுப்புத் திருமணங்கள் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன. ஜாதிமறுப்பு மதமறுப்பு திருமணம் செய்தவர்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். திருமணம் செய்பவர்களின் வீடு களுக்குச் சென்று இந்துத்துவ அமைப்பினர் வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு ஆபத்து அதிகரித்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி சாகில்கான் என்பவர் பிரீத்திசிங் என்ற பெண்ணை அவரது வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். தங்களது திருமணத்தை, திருமணப் பதிவு அலு வலகத்தில் பதிவு செய்யவந்த போது அங்கு வந்த பஜ்ரங்தள் மற்றும் சில இந்து அமைப்பினர் சாகில் கானை கடுமையாகத் தாக்கியுள்ளனர். சாகில்கானை இந்து அமைப்பினர் தாக்கும் போது அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவல் துறையினர் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். இதை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.\nசாகில்கான் ஒரு கணினி மென்பொறியாளர் ஆவார். அவர் போபாலைச் சேர்ந்தவர், அவர் டில்லிக்கு அருகில் உள்ள நொய்டா என்ற நகரில் உள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அப்போது அதே நிறு வனத்தில் பணிபுரிந்த பிரீத்தி சிங்குடன் காதல் ஏற்பட்டு இருவரும் அவரவர் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்ததில் இருந்தே பிரீத்தி சிங்கின் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னூர் என்ற பகுதியைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் பிரீத்திசிங்கின் வீட்டிற்கும் சென்று அவருடைய குடும்பத் தினரையும் மிரட்டியுள்ளனர். இதனால் அக்குடும்பத்தினர் காசியாபாத் நகரில் வசித்துவரும் காகில்கான் வீட்டிற்கு வசிக்க வந்துவிட்டனர். இந்த நிலையில் இருவருக்கும் காசியாபாத்தில் திருமணம் முடிந்துவிட்டது. திருமணத்தை போபாலில் பதிவு செய்வதைவிட காசியாபாத்தில் பதிவு செய்வது எளிது என்ப தற்காக இருவரும் காசியாபாத் திருமணப் பதிவு அலுவலகத் திற்கு வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் இந்துத்துவ அமைப்பினர், இவர்கள் திருமணம் செய்துகொண்டு அதைப் பதிவு செய்யச் செல்லும் விவகாரம் தெரிந்த உடன் திருமணப் பதிவு அலுவலகம் வந்து அவரைத் தாக்கியுள்ளனர். திருமணப்பதிவு அலுவலகம் காசியாபாத் நீதிமன்ற வளாகத்தில்தான் உள்ளது. பாதுகாப்பு மிகுந்த பகுதியிலேயே மதமறுப்புத் திருமணம் செய்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விவகாரம் நேரடியாக அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பான பிறகு தாக்குதல் நடத்தியதாக கூறிய இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் அவர்கள் சாகிலுக்கும், எங்களுக்கும் சொந்த தகராறு இருந்தது ஆகவே சாகிலைத் தாக்கினோம் என்று கூறியுள்ளனர். இதையே நீதிமன்றத்தில் காவல்துறையினரும் கூறியுள்ளனர். காவல்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சாகில் என்பவர் தனது வாகனத்தை முன்னால் வந்த வாகனத்தின்மீது மோதியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவர் தாக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nதொலைக்காட்சியில் இந்துத்துவ அமைப்பினர் முழக்க மிட்டுக் கொண்டு சாகிலைத் தாக்குவதை நேரடியாக காட்டியபின்பும் காவல்துறையே முன்னின்று குற்றவாளிகளைக் காப்பாற்றிவருகிறது. இது ஜாதிமறுப்புத் திருமணம் மற்றும் மதமறுப்புத்திருமணத்தை எதிர்க்கும் இந்துத்துவ சக்திகளுக்கு பாஜக அரசே முன்னின்று ஊக்கம் கொடுத்து உற்சாகப் படுத்துகிறது என்பதை இது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் பஜ்ரங் தள் அமைப்பின் முக்கிய பிரமுகரான ராஜேந்திர சிங் பர்மார் இது தொடர்பாக தனியார் செய்தி அமைப்பு ஒன்றுக்குப் பேட்டியளித்த போது நாங்கள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள அனைத்துக் கிளைகளுக்கும் சுற்றறிக்கை விட்டுள்ளோம் உங்கள் ஊரிலோ அல்லது நகரத்திலோ இந்துப் பெண்கள், இஸ்லாமியர்களை திருமணம் செய்ய முற்பட்டாலோ அல்லது நீதிமன்றம், திருமணப் பதிவு அலுவலகம் சென்று திருமணம் செய்ய முயன்றாலோ எங்களுக்குத் தெரிவியுங்கள், மேலும் அந்தப்பெண்ணின் குடும்பத்தினரிடம் தொடர்புகொண்டு திருமணத்தை தடுக்கப் பாருங்கள் என்று சுற்றறிக்கை விட் டுள்ளோம்; மேலும் நீதிமன்றம், திருமணப் பதிவு அலுவ லகங்களில் எங்களது ஆட்கள் பணிபுரிகின்றனர்; அவர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள் கடந்த 2 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம் மேலும் அந்த அந்தப் பகுதியின் பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்கள் எங்களுக்கு பிரச்சினை ஏற்படாதாவாறு பார்த்துக்கொள்வார்கள் என்றும் கூறினார்.\nபஜ்ரங்தள், விசுவ இந்துபரிஷத்தின் இளைஞர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் மற்றொரு பிரமுகரும் வடக்கு உத்தரப்பிரதேச விசுவ இந்துபரிஷத் அமைப்பின் பிரபல தலைவருமான பால்ராஜ் தோன்கர் கூறும் போது, நாங்கள் நகரங்களில் படித்த இந்துப்பெண்களின் வீட்டிற்குச் சென்று மதமாற்று திருமணம் செய்யும் நபர்கள் குறித்து விசாரணை நடத்துவோம், மேலும் நாளிதழ்களில் வரும் விளம்பரங்களில் மாற்று மதங்களைச் சேர்ந்த மணமக்கள் பெயர் இருந்தால் நாங்கள் திருமணம் நடைபெறும் இடத்திற்கே சென்று விசாரணை நடத்துவோம், வேண்டுமென்றால் நாங்கள் துணைக்கு காவல்துறையினரையும் அழைத்துச்செல்வோம் காவல்துறையினரும் எங்களுக்கு உதவி செய்வார்கள் என்று கூறினார்.\nஇந்தத் தகவல்கள் உணர்த்துவது என்ன அரசமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்கும் இந்துத்துவா ஆட்சி நடைபெறுகிறது. எச்சரிக்கை அரசமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்கும் இந்துத்துவா ஆட்சி நடைபெறுகிறது. எச்சரிக்கை\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/may/17/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2921293.html", "date_download": "2018-08-14T19:16:00Z", "digest": "sha1:LEIQTFK6I375XA5OGZKVBFEQEPHF7QU7", "length": 8249, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nஅடிப்படை வசதிகள் கோரி ஆட���சியரிடம் மனு\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கோரையாறு கிராமத்துக்குத் தேவையான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.\nஇதுகுறித்து, கோரையாறு கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:\nதொண்டமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட கோரையாறு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க மூட்டி மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தொட்டியை கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுத்தப்படுத்தவில்லை. இதனால், ஊராட்சி பணியாளர்கள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரால் குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். இதுகுறித்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டரிடம் புகார் அளித்தால், கிராம மக்களைத் தரக்குறைவாக பேசுகிறார்.\nஇதேபோல, பெரும்பாலான இடங்களில் தெரு விளக்குகளும் முறையாக பராமரிக்கப்படாததால், கிராமம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக இருளில் மூழ்கி உள்ளது. சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் தெரிவித்தும் அவற்றை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோரையாறு கிராமத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதோடு, பொதுமக்களை அலட்சியப்படுத்தும் பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2013/10/", "date_download": "2018-08-14T20:06:40Z", "digest": "sha1:TN4OOCWVMLFBNMRILF3LMXQVQFWLCLW7", "length": 9492, "nlines": 168, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2013 | கமகம்", "raw_content": "\nPosted in அறிவிப்பு, பரிவாதினி on ஒக்ரோபர் 23, 2013| 1 Comment »\nபாரம்பரிய நுண்கலைகளிலும் வரலாற்றிலும் ஆர்வலர்களாக இணையத்தில் இருப்பவர்கள் பலருக்கு நினைக்கின்ற இடத்துக்கு செல்ல முடியாத சூழல் பெரும்பாலும் நிகழ்வதுண்டு. புத்தகங்கள் ஓரளவிற்கு அவர்களுக்கு துணை இருந்தாலும், நேரில் காணும்/கேட்கும் அனுபவமே அலாதிதான். நேரில் கேட்பதற்கு அடுத்த படியாக அமைவது ஒளிப்பதிவுகள். இது போன்ற விஷயங்களுக்கு டிவி சானல் ஆரம்பித்தால் கட்டுபடியாகாது என்பதே நிதர்சனம். கைக்காசை போட்டு புத்தகம் பதிப்பிப்பது வழக்கொழிந்து வலைப்பூ தொடங்கி வேண்டியதைப் பகிர்ந்து கொள்வது சுலபமானது போல, யூட்யூப் இத்யாதி சமாசாரங்களில் இன்று ஒளிப்பதிவுகள் பகிர்வது பெரிதும் சுலபமாகியுள்ள நிலையில் நம் வேர்களைத் தேடும் வகையில் ஒரு சானல் தொடங்குவதில் என்ன வியப்பு\nமுதலில் இசையைப் பிரதானமாகக் கொண்டும் காலப்போகில் மற்ற துறைகளிலும் கிளை பரப்பும் விழைவோடும் பரிவாதினி இயங்க உள்ளது.\nஇவ்வளவு வளவளப்பானேன் – இதைப் பார்த்துவிடுங்கள்:\nவரப்போகும் சானலுக்கு இவ்வளவு பில்ட்-அப் போதும்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்\nநாகஸ்வர ஆலய மரபு - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/09/21/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-08-14T20:24:04Z", "digest": "sha1:VVSRONMU2DSHBMO2Q2JS7SA2GYL27THN", "length": 9375, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "உலகின் முதல் ‘புகை இல்லாத ரயில்’ சேவை ஆரம்பம்! | LankaSee", "raw_content": "\nபாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் ��லங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவீதிக்கு வந்த கருணாநிதி குடும்ப மோதல்: அழகிரி மல்லுக்கட்டு\nயானைக்காக நிறுத்து வைக்கப்பட்ட அணை சோகத்திற்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் போனதால் கணவனை கொன்ற மனைவி\nவிரைவில் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள ஹைபிரிட் பேருந்துகள்\nயாஷிகாவை மஹத் எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது…ஒரு ரீவைண்ட்\nமருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சுவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து..\nஉலகின் முதல் ‘புகை இல்லாத ரயில்’ சேவை ஆரம்பம்\non: செப்டம்பர் 21, 2016\nசுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகிலேயே முதன் முதலாக ஹைட்ரஜன் எரிவாயு மூலம் செயல்படும் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று ஜேர்மனி நாட்டில் தொடங்கியுள்ளது.\nஜேர்மனியில் உள்ள Lower Saxony மாகாணத்தில் தான் இந்த நவீன ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த Alstom என்ற நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயிலை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளது.\nCoradia iLint எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலின் கூரை மீது ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ரயில் இயங்குவதால் புகை உள்ளிட்ட எதுவும் வெளியாகாது.\nமேலும், இந்த எரிவாயு சிலிண்டர்கள் மூலம் ஒரே நேரத்தில் ஒரு ரயில் 600 முதல் 800 கி.மீ வரை பயணமாகும். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் என்றும் தொலைதூர பயணங்களுக்கு இந்த ரயில் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nதற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த பயணிகள் ரயில் எதிர்வரும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இந்த ரயிலில் பயணிக்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமஹிந்தவின் புதிய கட்சியான ‘ஐக்கிய மக்கள் முன்னணி’ ஒக்டோபர் 8ல் ஆரம்பம்\nகர்ப்பிணியை தோளில் சுமந்து சென்ற பாசக்கார கணவர்: உருக வைக்கும் காரணம்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇந்திய எல்லைக்குள் மீண்டும் ஊடுருவிய சீனா\nகோயில் நிர்வாகத்தில் முறைகேடு: முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கருத்து\nபாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவீதிக்கு வந்த கருணாநிதி குடும்ப மோதல்: அழகிரி மல்லுக்கட்டு\nயானைக்காக நிறுத்து வைக்கப்பட்ட அணை சோகத்திற்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/entertainment/03/170620?ref=section-feed", "date_download": "2018-08-14T19:09:38Z", "digest": "sha1:Y7PAZHHBGWFL456VDKF7LGNMVF27CMDW", "length": 8296, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "தனது மகன் நடிகராவதை விரும்பாத பிரபல பாடகர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது மகன் நடிகராவதை விரும்பாத பிரபல பாடகர்\nநான் நடிகராக மாறியதை அப்பா விரும்பவில்லை என பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.\nஏராளமான பாடல்களை பாடி புகழ்பெற்றவர் பின்னணி பாடகர் யேசுதாஸ். இவரின் மகன் விஜய் யேசுதாஸும் பின்னணி பாடகராக, திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.\nஅதன் பின்னர், ’மாரி’ படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த அந்த படத்தில், விஜய் யேசுதாஸ் வில்லன் வேடம் ஏற்றிருந்தார்.\nதற்போது, ‘படைவீரன்’ எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் விஜய் யேசுதாஸ் கூறுகையில், ‘படைவீரன் படத்தில் மதுரை வட்டார வழக்கு மொழி பயிற்சி எடுத்து நடித்தேன்.\nஎனக்கு சின்ன வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், அப்பாவுக்கு அவரைப்போல் நானும் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசை.\nஅதனால் தான் பாடகரானேன். மாரி படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்ததால் நடிகனாக மாறினேன். நான் நடிகன் ஆனது அப்பாவுக்கு பிடிக்கவில்லை.\nஏனெனில், நடித்தால் குரல் வளம் கெட்டு, இசைஞானம் போய்விடும் என்று அவர் அஞ்சுகிறார். ஆனால், இன்றைக்கு பாடகர்கள் நடிக்க வருவதும், இயக்குனராவதும் நடக்கிறது.\nநான் வில்லனாக நடித்தேன் என்பதற்காகவே, அப்பா ‘மாரி’ படத்தை பார்க்கவில்லை. மேலும், நான் நடிப்பது என் மகள் உள்பட என் குடும்பத்தில் பலருக்கு பிடிக்கவில்லைதான்.\nஆனால், ஒரு வெற்றி அவர்கள் எல்லோருடைய மனதையும் மாற்றும் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=56619d8c88256182244f7c6e015ce901", "date_download": "2018-08-14T19:44:25Z", "digest": "sha1:DBSXF54CI6JAGF5PDKJJKTOS4W3OBCHQ", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... ��றுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வி���ா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றத�� . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம��பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் வ��ட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உற���ப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporelang.rocks/glossary/filter:bu/", "date_download": "2018-08-14T19:56:12Z", "digest": "sha1:FDPJ27K2XTIN2WATYZLOIASSOKUP6MJ5", "length": 5934, "nlines": 185, "source_domain": "singaporelang.rocks", "title": "Glossary « Singaporelang", "raw_content": "\nபுவே ஹூ • கொச்சை வழக்கு சொற்றொடர். ‘புவே’ என்றல் ‘முடியாது’. நேரத்தோடு செய்ய முடியாது.\nபேச்சு வழக்கு உதாரணம்: இன்னுக்கு முதலாளியை பார்ப்பது நிச்சயமா புவே ஹூ. நான் மறுபடியும் பேருந்தை விட்டுடேன். ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nபுவே தாஹான் • கொச்சை வழக்கு சொற்றொடர். இனிமேலும் தாங்க முடியலை.\nபேச்சு வழக்கு உதாரணம்: அவன் ஏன் அந்த சின்ன பையனை கொடுமைபடுத்திகிட்டே இருக்கிறான் என்னக்கு புவே தாஹான் லா என்னக்கு புவே தாஹான் லா ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல். மலாய் மொழியில்: ‘தக் பொலெஹ் தாஹான்’.\nபுவயா • பெயர்ச்சொல். பெண்கள் பின்னல் சேல்லுவுது.\nபேச்சு வழக்கு உதாரணம்: நீ செரியான புவயாலா உன்னை எப்போ பார்த்தாலும், நீ வேறு ஒரு பெண்ணோடு இருகுரே. மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=268976&name=Ramanathan%20Balakrishnan", "date_download": "2018-08-14T19:09:56Z", "digest": "sha1:APAXTYHK2XA5Z53XPAQKCDAFVXGJW45N", "length": 12370, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Ramanathan Balakrishnan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Ramanathan Balakrishnan அவரது கருத்துக்கள்\nஅரசியல் கலைஞர் கையால் நான் பெற்ற முதல் விருது அமிதாப் நெகிழ்ச்சி.\nஅவர்களே அதை பொருட்படுத்தாத போது உங்களுக்கென்ன வந்தது 09-ஆக-2018 14:41:59 IST\nசினிமா சர்வாதிகாரி டாஸ்க் - ஜெ.,வை சாடுகிறதா. - கமல் மீது புகார்...\nஜெயா ஒரு சர்வாதிகாரி என்று நீங்களே கூறுவீர்கள் போல இருக்கிறதே. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் 02-ஆக-2018 19:07:59 IST\nஅரசியல் ரூ.60,000 கோடி, மெகா திட்டங்கள் உ.பி.,யில் பிரதமர் மோடி துவக்கி வைப்பு\nபுதிய திட்டங்கள் கொண்டுவந்தால் தேர்தலுக்கு என்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வந்தால் என்னதான் செய்வது, 30-ஜூலை-2018 12:56:47 IST\nஅரசியல் ���ூ.60,000 கோடி, மெகா திட்டங்கள் உ.பி.,யில் பிரதமர் மோடி துவக்கி வைப்பு\nமற்ற மாநில மக்கள் வரியே கட்டுவதில்லையா\nபொது துறைமுக லாரிகளும் ஸ்டிரைக்கில் பங்கேற்பால் சிக்கல் அயல்நாட்டு வர்த்தகம் முடங்கும் அபாயம்\nமற்ற மாநிலங்களில் லாரி வேலை நிறுத்தம் நடக்கிறதா இல்லை தமிழகத்தில் மட்டும்தானா 27-ஜூலை-2018 10:12:25 IST\nபொது மத்திய அரசின் விளம்பரங்களுக்கு ரூ.1,600 கோடி செலவு\nஇவை ஆளுங்கட்சியின் விளம்பரங்கள் அல்ல .அரசின் விளம்பரங்கள் .இங்கு கருத்து சொல்லும் அறிவாளிகள் இரண்டுக்கும் உள்ள வித்யாசத்தை அறிந்திருக்கவில்லை 27-ஜூலை-2018 10:07:22 IST\nஅரசியல் கோர்ட்டால் காவிரி பிரச்னையை தீர்க்க முடியாது குமாரசாமி\nஇவருக்கு முன்னால் இருந்த முதலமைச்சர்களை கேட்டுப் பார்க்கவும் .எவ்வளவு ஏமாற்றினார்கள் என்று 27-ஜூலை-2018 10:00:17 IST\nஎக்ஸ்குளுசிவ் செம்பரம்பாக்கம் ஏரி நிர்வாக தோல்வியே சென்னை வெள்ளத்தில் மிதக்க காரணம்\nசி ஏ ஜி தணிக்கை க்கு மத்திய மாநில அரசுகளின் எல்லா துறைகளும் உட்பட வேண்டும் . இது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இயங்கும் ஒரு autonomous body 10-ஜூலை-2018 19:08:45 IST\nகோர்ட் 8 வழிச்சாலை திட்டம் ஐகோர்ட் பாராட்டு\nஅந்த மாவட்டங்களிலிருந்து தான் விவசாயம் பார்க்காமல் செம்மரம் வெட்ட கூட்டம் கூட்டமாக ஆந்திரா செல்கிறீர்களா\nஅரசியல் பிரதமர் புகழ் அதிகரிப்பு பா.ஜ.,\nஉங்களை போல ஆட்கள் இருந்தால் பி ஜெ பி சிரமப் படாமல் ஜெயிக்கும் 04-ஜூலை-2018 19:16:40 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTgwNzIxOTExNg==.htm", "date_download": "2018-08-14T20:19:22Z", "digest": "sha1:JPSOGLF545M5CQFNM7ZE2UIXGRNB23KF", "length": 11842, "nlines": 130, "source_domain": "www.paristamil.com", "title": "ஏலியன்களின் சமிக்ஞையை கண்டறிய புதிய நடவடிக்கை!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nஏலியன்களின் சமிக்ஞையை கண்டறிய புதிய நடவடிக்கை\nஉலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகின்ற விடயமாக ஏலியன்கள் மாறிவிட்டன.\nஎனினும் ஏலியன்கள் இருப்பதற்கான சாத்தியத்தினை இதுவரை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.\nஇருந்தும் இது தொடர்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.\nஇவற்றின் அடிப்படையில் ஏலியன்களை கண்டறிவதற்கும், புவியீர்ப்பு அலைகளை கண்டறிவதற்கும், ஏனைய அண்டவெளி அதிசயங்களை கண்டறியவும் என சீனா புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.\nஅதாவது மற்றுமொரு இராட்சத ரேடியோ தொலைகாட்டியினை அமைக்க திட்டமிட்டுள்ளது.\nஇத் தொலைகாட்டியானது ஏலியன்கள் உட்பட ஏனைய விண்பொருட்களின் சமிக்ஞைகளை உணரக்கூடியதாக இருக்கும்.\nஇதனை உருவாக்குவதற்கான அனுமதி இவ் வாரம் வழங்கப்பட்டுள்ளது.\nQitai 110m Radio Telescope (QTT) என அழைக்கப்படும் இத் தொலைகாட்டியானது வானத்தின் 75 சதவீதத்தினை உள்ளடக்கி ஆய்வு செய்யக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசூரியனுக்கு மிக அருகில் செல்ல ஆயத்தமாகும் விண்கலம்...\nவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் Parker\nவிண்வெளி கெப்ஸ்யூல் இயந்திரத்தை உருவாக்கியுள்ள இஸ்ரோ ஆய்வு மையம்\nவிண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்காக பயன்படுத்தப்படும் விண்வெளி கெப்ஸ்யூல் என்ற இயந்திரத்தை இஸ்ரோ\n15 ஆண்டுகளின் பின் பூமியை நெருக்கும் செவ்வாய் கிரகம்\nபூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகம் முதலில் இருக்கிறது. 26 மாதங்களுக்கு ஒருமுறை பூ\nசெவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பட்ட பிரம்மாண்டமான ஏரி\nசெந்நிற கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் மிகப்பிரம்மாண்டமான ஏரி இருப்பதற்கான வலுவான ஆதாரத்தினை\nநட்சத்திரம் விட்டு விட்டு ஒளிர்வதன் காரணம் என்ன\nஒவ்வொரு நட்சத்திரமும் ஏன் விட்டு விட்டு ஒளிர்கிறது என்பதற்குப் பின்னால் உள்ள ரகசியத்தை விஞ்ஞானிகள்\n« முன்னய பக்கம்123456789...5657அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/40030-mark-zuckerberg-says-he-wants-facebook-to-be-more-than-just-fun.html", "date_download": "2018-08-14T19:23:56Z", "digest": "sha1:BVM2U2OSHBWZORR2763RMEOGOJ4JYYVD", "length": 8588, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: மார்க் மகிழ்ச்சி! | Mark Zuckerberg says he wants Facebook to be more than ’just fun’", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: மார்க் மகிழ்ச்சி\nஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவ��‌த்துள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பல்வேறு வழிகளில் வலிமையான ஆண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். மாதந்தோறும் 2 பில்லியனுக்கும் அதிகமானோரும், நாள்தோறும் 1.4 பில்லியன் பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‌ஃபேஸ்புக் நிறுவனம் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ள மார்க் ஸூக்கர்பெர்க், தங்களது ஊழியர்களின் பணியினால் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பயன் அடைவது தன்னை பெருமை அடைய செய்வதாகவும் கூறியுள்ளார்.\nகமல் ஏன் மீண்டும் குழப்புகிறார்..\nகாமாலைக் கண்களோடு ஸ்டாலின் விமர்சிக்கிறார்: தமிழிசை காட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தீர்க்கமான முடிவு எடுத்த மகள்..\nசமூக வலைத்தளங்களை ஆதாருடன் இணைக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமாறியது கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்க புரோபைல்..\nஃபேஸ்புக்கில் இனி ஷேர் ஆப்ஷன் கிடையாதா..\nசமூக வலைத்தளமான ஃபேஸ்புக் முடங்கியது\nவாட்ஸ் அப்பில் வெளியாகபோகும் ஃபேஸ்புக் விளம்பரங்கள்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் திட்டம் : மத்திய அரசின் முடிவு\nதேர்தலில் தலையிட முயன்றால் பொறுக்கமாட்டோம்- மத்திய அமைச்சர் எச்சரிக்கை\nஅற்றுப் போனதா மனிதநேயம் - ஃபேஸ்புக் லைவ்வில் இளைஞர் தற்கொலை\nRelated Tags : Mark Zuckerberg , Facebook , ஃபேஸ்புக் , மார்க் ஸூக்கர்பெர்க் , பயன்பாடு\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகமல் ஏன் மீண்டும் குழப்புகிறார்..\nகாமாலைக் கண்களோடு ஸ்டாலின் விமர்சிக்கிறார்: தமிழிசை காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-sethupathi-got-one-more-award/", "date_download": "2018-08-14T20:12:24Z", "digest": "sha1:6XIBPU76UW2L2GK2C4DDY3KNOUW5W6MO", "length": 13872, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘மக்கள் செல்வன்’ பட்டத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு புதிய பட்டம் vijay sethupathi got one more award", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\n‘மக்கள் செல்வன்’ பட்டத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு புதிய பட்டம்\n‘மக்கள் செல்வன்’ பட்டத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு புதிய பட்டம்\n‘மக்கள் செல்வன்’ பட்டத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ‘வித்தக வீரர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\n‘மக்கள் செல்வன்’ பட்டத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ‘வித்தக வீரர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், பொங்கல் விழா, பெரியார் விருது வழங்கும் விழா, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 24ஆம் ஆண்டு விழா ஆகியவை நேற்று தொடங்கின. கரகாட்டம், பறையாட்டத்துடன் தொடங்கிய இந்த விழாவை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார்.\nஇந்த விழாவில், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் கோபி நயினார், கவிஞர் செவ்வியன், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. அப்போது, ‘வித்தக வீரர்’ என்ற பட்டத்தை விஜய் சேதுபதிக்கு வழங்கினார் கி.வீரமணி.\nஎந்த கேரக்டராக இருந்தாலும், தன்னுடைய நடிப்பால் அதை சிறப்பாக வெளிக்கொண்டு வருபவர் விஜய் சேதுபதி. சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படத்தில், அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைத் தந்திருந்தார் சீனும் ராமசாமி. அதன்பிறகு விஜய் சேதுபதியை அந்தப் பட்டத்துடன் குறிப்பிட ஆரம்பித்தனர் அவருடைய ரசிகர்கள்.\nஅதைத் தொடர்ந்து, தற்போது ‘வித்தக வீரர்’ என்ற பட்டமும் கொடுக்கப்பட்டிருப்பதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nசமூகப் பிரச்சனைகளை ஊறுகாயாக பயன்படுத்தும் தமிழ் சினிமா : ஜுங்காவை முன்வைத்து…\nசிம்பு மீது விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு லவ்வா மேடையிலியே காட்டி கொடுத்து விட்டார்\nஜுங்கா பாடல் வீடியோ வெளியீடு: திகைக்க வைக்கும் சாயிஷாவின் நடனம்\nமனைவி காலில் விழுந்தால் தவறில்லை…மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்\nசிம்பு செய்த செயலால் திகைத்து நின்ற விஜய் சேதுபதி\nரஜினிக்கு வில்லனா விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி பங்கேற்ற விஜய் டிவியின் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ ஃபைனல்\nவிஜய் சேதுபதி நடிப்பில் ‘ஜுங்கா’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதியின் ‘கூட்டிப்போ கூடவே’ பாடலின் Preview – வீடியோ\nஉச்சநீதிமன்ற சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ். மூலம் நீதித்துறையை பாஜக அரசு தாக்குவதாக காங்கிரஸ் சாடல்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு […]\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற���றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasabai.blogspot.com/2010/04/blog-post_10.html", "date_download": "2018-08-14T19:47:17Z", "digest": "sha1:BVUWIT2SG2IQ7VPZ7OWZLI4NLSMREKLQ", "length": 17424, "nlines": 193, "source_domain": "rajasabai.blogspot.com", "title": "ராஜா சபை: சூயஸ் கால்வாய்", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nஎகிப்தில் ஏறத்தாழ எல்லா இடங்களையும் பார்த்து விட்டாலும் கட்டுமானத்துறையின் மிகப்பெரும் சாதனையான சூயஸ் கால்வாயை சென்று பார்க்க தகுந்த நேரம் வாய்க்கவில்லை. நாங்கள் இருக்கும் அலெக்சாண்டிரியா நகரிலிருந்து சுமார் 250கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் இக்கால்வாய் அமைந்துள்ள போர்ட் சைட் நகருக்கு நேற்று திடீர் பயணமாக கிளம்பிவிட்டோம்.\nசூயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் இணைக்கிறது. 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது. இக்கால்வாயினால் ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. அதன்முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது. இக்கால்வாய் அமைந்த பின் கிட்டத்தட்ட 6000கிலோ மீட்டர் பயண தூரம் குறைந்ததால் உலக கப்பல் போக்குவரத்தில் இக்கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது.\nசூயஸ் கால்வாய் வழிப்பாதையை குறிக்கும் உலக வரைபடமும், கால்வாயின் வழியில் உள்ள முக்கிய எகிப்து நாட்டு நகரங்களை காட்டும் படமும்.\nபச்சை நிறமே.... பச்சை நிறமே....\nபயண வழியே பேரீச்சை மரத்தோட்டங்கள்\nபேரீச்சை மரங்களுக்கிடையே ஊடு பயிராக காய்கறிச் செடிகள்\nநெல் வயல்களும், கீரைத் தோட்டங்களும்...\nநீண்ட பயணத்தின் நடுவே சிறு ஓய்வு\nஎங்கள் ஓட்டுநர் திரு.ஆதில் எங்கள் மீது பேரன்பும், பிரியமும் கொண்டவர். அலுவலகத்திற்கு மட்டும் அல்லாமல் எங்கள் எல்லா எகிப்திய பயணங்களிலும் உடன்வந்து பல உதவிகள் செய்தவர். பகலில் இந்த சாலை ராடார் கண்காணிப்பில் இருப்பதால் காலையில் செல்லும் போது மெதுவாக 4மணி நேரம் ஓட்டி சென்றவர் இரவு திரும்பும் போது 2மணி நேரத்தில் பறந்து கொண்டு வந்து பாதுகாப்பாக சேர்த்தார்.\nசெல்லும் வழியில் ஒரு சிறிய மீன்பிடி துறைமுகம்\nஇந்த மணல் மேடுகளுக்கு பின்புறம் கடல்\nவந்தாச்சு...வந்தாச்சு... சூயஸ் கால்வாய் வந்தாச்சு\nஇக்கரையிலிருந்து அக்கரை ஒரு பார்வை\nபொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இக்கரையிலிருந்து அக்கரை சென்று பார்த்து விட்டு திரும்பி வர இலவசமாக கப்பலகள் தொடர்ந்து இயங்கி கொண்டே உள்ளன. நாம் செல்லும் கார்களையும் மிகச்சிறிய கட்டணம் செலுத்தி கப்பலில் ஏற்றிச்செல்லாம்.\nகப்பலில் இருந்து கால்வாயின் தோற்றம்\nஅக்கரையில் அமைந்துள்ள அழகிய மசூதி\nநாங்கள் சென்ற கப்பல். கார்களையும் ஏற்றி செல்லலாம்.\nகப்பலில் இருந்து கரையில் இறங்கும் கார்கள்\nபிரிட்டிஷார் வசித்த பழைய காலத்து வீடுகள்\nகண்ணைக் கவரும் கால்வாயும், கப்பல்களும்...\nஅன்பு நண்பர்களே, மூன்றாம் நூற்றாண்டிலே புராதான மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின் பல நாட்டு அரசுகளின் விடாமுயற்சியால் வெற்றிகரமாக அமைக்கப்பட்டு பல போர்களையும், போராட்டங்களையும் சந்தித்து தற்போது எகிப்திற்கு பெரும் வருமானத்தை அள்ளித்தரும் சூயஸ் கால்வாய் குறித்த மேலதிக வரலாற்று தகவல்களையும், அரிய பல புகைப்படங்களையும் இந்த சுட்டியில் சென்று பார்த்து மகிழுங்கள்.\nதகவல்களும் படங்களும் குறிப்புகளும் சேர்க்கப்பட்ட அசத்தல் தொகுப்பு.\nஎகிப்து பற்றிய தகவலுக்கு நன்றி.. belly dance பற்றியும் சொல்லணும்..\nசூயஸ் கால்வாய்க்கு நேரிலேயே போய் பார்த்துவிட்டு வந்தமாதிரி இருக்கு சார்.. அதுவும் திரு.ஆதிம் போல் நல்ல மனிதர் சக பயணியாக கிடைத்துவிட்டால், பயணத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிவிடுகிறது. புகைப்படங்களும் தகவல்களும் மிக அருமை.. அதுவும் திரு.ஆதிம் போல் நல்ல மனிதர் சக பயணியாக கிடைத்துவிட்டால், பயணத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிவிடுகிறது. புகைப்படங்களும் தகவல்களும் மிக அருமை..\nபுகைப்ப‌ட‌ங்க‌ள் அனைத்தும் அருமை..... விவ‌ரிப்பும் ந‌ன்றாக‌ இருந்த‌து...\nபள்ளிகூட பாடத்துல கேள்விபட்டது. அழகா போட்டோவோட போட்டு தாக்கிட்டயேண்ணே....\nட்ரிப் படங்களை பார்த்தால் வரணும்னு தோணுது....\nராஜா,உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணித்த ஒரு பிரமிப்பு.சொன்ன விதம் அருமை.படங்களும்கூட.\nநல்லாருக்கு படங்கள். ரோடெல்லாம் நம்மூர் மாதிரிதான் இருக்கு.\nஅறிய தந்தமைக்கு மிக்க நன்றி . மிகவும் சிறப்பான பதிவு .\nஅங்கே யாரையாவது ஒரு எகிப்தியரை பார்த்து \"மிஸ்ரி\" என்று அழைத்துவிட்டு,\nஅருமையான டூர்:) நன்றி ராஜா\nஅட ரொம்ப சூப்பரா இருக்கே.\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.\nஉங்கள் பயணம் சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துகள்.\nஎப்பவோ சின்ன வயசில படிச்சதுங்க சூயஸ் கால்வாய் பத்தி. புகைப்படங்கள் அருமைங்க. நேர்ல பார்க்கறமாதிரி இருக்குங்க.\nநல்ல தொகுப்பு. இதேபோல் தென் அமெரிக்காவில் அட்லான்டிக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் பனாமா கால்வாய் இணைக்கிறது. இரு கடல்களின் நீர்மட்டம் வெவ்வேறாக இருப்பதால், கால்வாயில் தடுப்புகளை அமைத்து நீர்மட்டத்தை ஏற்றியும் இறக்கியும் செய்து படிப்படியாக கப்பல்களை கால்வாய் வழியே செலுத்துகிறார்கள். அதே போன்ற அமைப்பு சூயஸில் உள்ளதா\nஅருமையான படங்கள். பாலைவனமாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் பச்சை பசேல் என்று இருக்கே. ஸ்கூல படிச்சது. வாவ். ரொம்ப நன்றி. ஒரு மாதிரி ஜூன் 2009 வரை உங்கள் ஆக்கங்களை படிச்சு முடிச்சிட்டேன். திகில் கதையையும் ஈஜிப்ட் பயண கட்டுரையையும் தவிர. சந்திரமுகி கதை உண்மையா மத்ததுகள படிக்க பயமாக இருக்கு. ஈஜிப்ட் பயண கட்டுரைய��� ஆறுதலாக படிக்கணும். அவசரமாக படிக்க கூடாது.\nகப்பல் சூயஸ் கால்வாயை கடப்பது எப்படி என்று படங்கள் மூலம் விளக்க முடியுமா ரெண்டு பக்கம் கடல்களும் லெவல் ஒரே மாதிரி இல்லாததால.. & some more things... எப்பவோ வாசிச்ச ஞாபகம்.. அதில் படங்கள் இல்லாததால சரியாப் புரியல.\nசான்ஸே இல்லை.ஃப்ரீயா ஒரு மெகா ட்ரிப் கூட்டிக்கிட்டு போய் வந்த துபாய் ராசா பல்லாண்டு எகிப்திலேயே இருந்து இன்னும் நமக்கு நல்ல பல இடங்களை சுற்றி காண்பிக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்......\nஆப்பிரிக்காவின் ஆச்சரியம் - எகிப்து\nநெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினை...\nசிட்டாடல் கோட்டை - அலெக்சாண்டிரியா - எகிப்து\nஇனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விசு த...\nநம்ம ஊரு... நல்ல ஊரு...\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildetails.blogspot.com/2017/01/places-to-visit-in-india-before-getting-married.html", "date_download": "2018-08-14T19:48:17Z", "digest": "sha1:DK4XDK75IR5QTUWKKWCGGOISLQ7UUBKN", "length": 16006, "nlines": 128, "source_domain": "tamildetails.blogspot.com", "title": "திருமணம் முடிந்துவிட்டால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதே என கருதும் நபரா நீங்கள் அப்போ திருமணத்துக்கு முன் இங்கெல்லாம் போய்ட்டு வாங்க.. - Tamil Details", "raw_content": "\nதிருமணம் முடிந்துவிட்டால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதே என கருதும் நபரா நீங்கள் அப்போ திருமணத்துக்கு முன் இங்கெல்லாம் போய்ட்டு வாங்க..\nதிருமணம் முடிந்துவிட்டால் நம்மால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதே என கருதும் நபர்களா நீங்கள் அப்போ திருமணத்துக்கு முன் இங்கெல்லாம் போய்ட்டு வாங்க\nதிருமணத்துக்கு முன்னர் இளைஞர்கள் செல்லவேண்டிய திரில் இடங்கள் சில\nஇவையெல்லாம் திரில் அனுபவங்கள் வேண்டுவோர் செல்லவேண்டிய இடங்கள்..\nசுற்றுலா என்பது நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு ஒரு அரிய பொக்கிஷம் ஆகும். இந்த திருமணம் என்ற ஒன்று நமக்கு முடிந்துவிட்டால் நம்மால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதே என்று கருதும் நபர்களா நீங்கள் அப்போ கல்யாணத்திற்கு முன்னாடியே இங்கெல்லாம் போய்ட்டு வாங்க...\nதூத்சாகர் மலையேற்றம் தூத்சாகர் மலையில் ஒரு மலையேற்ற பயிற்சி மேற்கொண்டு வாழ்வை வளமாக்குங்கள்.\nவடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு பயணம்\nவடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு பயண���் மேற்கொண்டு அங்குள்ள சுத்தமான காற்றையும், இயற்கையையும் கண்குளிர பார்த்துவிட்டு வாருங்கள்\nராஜஸ்தான் பாலைவனத்தில் முகாமிட்டு நண்பர்களுடன் வாழ்க்கையை மகிழ்ச்சி படுத்துங்கள்.\nபந்திபூர் காட்டில் ஒரு சாகச டிரைவிங்\nபுலி, கரடி நிறைந்த பந்திபூர் காட்டில் ஒரு சாகச டிரைவிங் செய்து மனமகிழுங்கள்.\nசிரபுஞ்சியில் இருக்கும் வாழும் மரப்பாலம் கண்டு மகிழுங்கள்.\nநீலகிரியில் ஒரு மிதிவண்டி பயணம்\nநீலகிரி சென்று இரண்டு நாள்கள் கொண்டாடி மகிழுங்கள். அங்கு மிதிவண்டி பயணம் செய்து நண்பர்களுடன் கொண்டாடுங்கள்.\nமுன்கூட்டியே திட்டமிட்டு சென்று கோவாவில் இரவு விருந்து கண்டிப்பாக நடத்துங்கள். உங்கள் நண்பர்களுடன் மூன்று நாட்கள் பொழுது போக்குங்கள்.\nகுடியரசு தினத்தன்று தில்லிக்கு சென்று நாட்டுப்பற்றை வலியுறுத்தும் நிகழ்வுகளை காணுங்கள். நாட்டுக்காக தியாகங்கள் செய்த நம்மவர்களை நெஞ்சார பாராட்டுங்கள்.\nலெஹ்-மணாலி பாதை பைக் ரைடிங்\nலெஹ்-மணாலி பாதை பைக் ரைடிங் சென்று பாருங்கள்.. முதலில் பைக் ஓட்டக் கற்றுக்கொண்டு செல்லவும்.\nரத்னகிரி செல்லும் ரயிலில் பயணம்\nரத்னகிரி செல்லும் ரயிலில் பயணம் செய்யுங்கள். வழியில் தெரியும் பச்சை பசுமைகளை இளையராஜா துணையோடு பாடிக்கொண்டே செல்லுங்கள்.. ஆடிப்பாடி அனுபவியுங்கள் ரெண்டும் சேர்ந்து பண்ணா மூச்சி வாங்கும்..தனித்தனியாவே செய்யுங்கள்.\nஒரு மலையின் மீது த்ரில் பயணம்\nஒரு மலையின் மீது த்ரில் பயணம் செல்லலாம். வாழ்க்கையை அனுபவித்து ரசியுங்கள். அதுக்காக அயன் பட கிளைமேக்ஸ் மாதிரி சீன் போடுறேன்னு ஆபத்தில் சிக்கிக்கொண்டால் கம்பெனி பொறுப்பாகுது..\nசோலாங்கில் பாரா கிளைடிங் சென்று இன்னொரு ஆங்கிள் ல மேலே இருந்து கீழே பாருங்கள்.\nலடாக் எருது சவாரி ..\nரூப்குண்ட்டில் ஒரு மலையேற்றம் செய்து பாருங்கள். ஆர்வக்கோளாறில் பியர் கிரில்ஸ் வீடியோ பாத்துட்டு கவிழ்ந்து விழுந்து கைகால் போய்டிச்சினா நாங்க பொறுப்பில்ல என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nகோவா குவாட் வண்டியோட்டுதல்.. ஸ்டைல்லா... கெத்தா ஒரு ரைடிங்..\nHome » Sutrula thalangal in tamil » திருமணம் முடிந்துவிட்டால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதே என கருதும் நபரா நீங்கள் அப்போ திருமணத்துக்கு முன் இங்கெல்லாம் போய்ட்டு வாங்க..\nசிக்கனை பற்றிய திடுக்கிட வைக்கும் 5 உண்மைகள்\nதிருமணம் முடிந்துவிட்டால் வாழ்க்கையை அனுபவிக்க முட...\nராகவா லாரன்ஸ் எங்களை ஏமாற்றி விட்டார்.. Actor டிங்...\n3Km தூரத்திற்கு இரண்டாக பிளந்த பூமி.. நிலத்தடி நீ...\nசிறுவர் தடுப்பு ஊசி அட்டவணை - Vaccination schedul...\nவீட்டில் பூச்சி வராமல் தடுக்க சில இயற்கை வழிகள் - ...\nஸ்பெயினில் கொல்லப்பட்ட காளை மாட்டிற்கு நேரும் கதிய...\nமூக்கில் இருக்கும் வெள்ளை புள்ளிகள் போக வழிகள் - M...\nகருப்பட்டி எனும் பனைவெள்ளத்தின் மருத்துவ பயன்கள் P...\nபனைமர பதநீரின் மருத்துவ குணங்கள் - Panai mara path...\nபழங்களே இறைவன் சமைத்த உணவு Pazhangale iraivan sam...\nசித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி \nபாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன...\nசித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி \nகருப்பட்டி எனும் பனைவெள்ளத்தின் மருத்துவ பயன்கள் Panai vellatthin Maruthuva Payangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/47tnpsc-tet-tamil.html", "date_download": "2018-08-14T19:43:11Z", "digest": "sha1:7CWE3DSMCEYQAQGWA6YRTHPZBPOW6BHQ", "length": 10603, "nlines": 50, "source_domain": "www.tnpscworld.com", "title": "47.tnpsc tet tamil", "raw_content": "\n21. வயிற்றில் பற்கள் உள்ள பறவை கிவி.\n22. கிவிப் பறவை பூனைப் போல் கத்தும்; நாயைப் போல் உறுமும்.\n23. கிவி பூமியைக் குடைந்து முட்டையிடும்.\n24. ஆண் கிவிப் பறவைதான் முட்டைகளை அடைகாக்கும்.\n25. கிவிப் பறவைக்கு பகலில் கண் தெரியாது. எனவே இரவில் மட்டுமே நடமாடும்.\n26. அமெரிக்க செவ்விந்திய பூர்வ குடிமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது பாப்கார்ன்.\n27. பாப்கார்னால் ஆன தலைப்பாகை, தொப்பி போன்றவற்றை சிவப்பிந்தியர்கள் அணிந்தனர்.\n28. ஆயிரம் ஆண்டுகளாக பாப்கார்ன் உலகில் இருந்து வருகிறது.\n29. பாப்கார்ன் இயந்திரத்தை சார்லஸ் கிரீட்டஸ் என்பவர் 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்.\n30. வடஅமெரிக்காவில் பாப்கார்னைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுகிறது.\n31. பிரேசில் நாட்டின் காடுகளிலிருந்து பெறப்படும் தேன் கசக்கும் தன்மையுடையது.\n32. இந்திய வானொலியின் பழைய பெயர் \"இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீஸ்'. இது 1930-ல் தேசிய மயமாக்கப்பட்டது.\n33. லண்டன் மிருகக்காட்சி சாலையில் ஒரு பாம்புக்கு கண்ணாடிக் கண் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.\n34. ஆஸ்திரேலியாவில் உள்ள மண்புழுவில் ஒரு வகை 10 அடி நீளம் வரை வளர்கிறது.\n35. கடற்படையை முதன்முதலில் கி.மு.2,300-ல் எகிப்து நாடுதான் உருவாக்கியது.\n36. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.\n37. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.\n38. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா\n39. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.\n40. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள��ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29834", "date_download": "2018-08-14T19:28:01Z", "digest": "sha1:NTHP5RUNASQ7QCWNBKUYEHSOH7PUIS3V", "length": 10654, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாதச்சுவடுகளுக்கு பூஜைகள் ஒரு புறம், ஆய்வுகள் மறு புறம் : கடவுள் பாதமா?கால் பாதமா? | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nபாதச்சுவடுகளுக்கு பூஜைகள் ஒரு புறம், ஆய்வுகள் மறு புறம் : கடவுள் பாதமா\nபாதச்சுவடுகளுக்கு பூஜைகள் ஒரு புறம், ஆய்வுகள் மறு புறம் : கடவுள் பாதமா\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக்க அவர்களின் தலைமையிலான குழு இன்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nஅந்த பாதச்சுவடுகளை புகைப்படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்ற பரிமாணங்களையும் அளவீடு செய்தனர். இந்த பாதச்சுவடுகள் தொடர்பாக உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும், கண்டிக்கு சென்று மேலும் இது தொடர்பாக ஆராய்ந்த பின் முழுமையான அறிக்கையொன்றை பெற்றுத்தருவதாகவும் தொல்பொருள் ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.\nஎவ்வாறான போதிலும் இந்த பாதங்கள் அனுமான் கடவுளின் பாதச்சுவடுகள் என தெரிவித்து பிரதேச மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇது குறித்து பிரதேச வாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,\nகடந்த 1ஆம் திகதி கணவில் அனுமார் தோன்றி தனக்கு காட்சியளித்ததாகவும், அவர் இந்த பிரதேசத்தில் உறைந்துள்ளதாக தெரிவித்ததாகவும் அதனைத்தொடர்ந்து குருக்களிடம் கூறி இந்த பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட போது, பாதங்களை கண்டதாகவும் பாதங்கள் அனுமானின் பாதம் என உறுதியாக கூறினார்.\nகால் பாதமா, கடவுள் பாதமா\nமஸ்கெலியா பாறை பாதச்சுவடு கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையம் அனுமார்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்\n2018-08-14 22:04:30 ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nமஹரகம பகுதியில் ஒருத்தொகை கஞ்சா போதை பொருளை காரில் கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.\n2018-08-14 21:51:27 காரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை நேற்று மாலை பெலிஸார் கைது செய்ததுள்ளனர்.\n2018-08-14 20:54:03 மட்டக்களப்பு கருவப்பங்கேணி கசிப்பு விற்பனை\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இருவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-08-14 21:20:21 வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅக்கரபத்தனை பெருந்தோட்ட பகுதியில் லங்கம் கம்பனியின் கீழ் இயங்கும் வேவர்லி தோட்டத்தில் முன்னாள் தொழிற்சங்க தோட்ட கமிட்டி ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உண்ணாவிரதத்தின் ஊடான சத்தியாகிரக போராட்டம் தற்காலிகமாக இன்று கைவிடப்பட்டுள்ளது.\n2018-08-14 20:32:50 அக்கரபத்தனை வேவர்லி தோட்டம் கைவிடப்பட்டது உண்ணாவிரதப் போராட்டம்\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2018-08-14T19:28:03Z", "digest": "sha1:KBUAUMVS5LCYHXEN6G3SMEA4A35FAH5U", "length": 4163, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாலக்க சில்வா | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெரு��ிதம் கொள்கிறேன்\"\nமருத்துவ அறிக்கைகளுடன் மாலக்க சரண்\nபிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட மாலக்க சில்வா இன்று நீதிமன்றில் சரணடைந்தார். இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட பிடியாணை திரும்பப...\nமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவைக் கைது செய்யும்படி நீதிமன்றம் பிடியாணை விடுத்துள்ளது.\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleuvlr.blogspot.com/2018/03/directorpsu-dot.html", "date_download": "2018-08-14T20:07:37Z", "digest": "sha1:ONUDBRXLQQKK5GGW7KX6SSOZFKRM6BVF", "length": 3396, "nlines": 48, "source_domain": "bsnleuvlr.blogspot.com", "title": "BSNL EMPLOYEES UNION VELLORE: ஊதிய மாற்றம் தொடர்பாக DIRECTOR(PSU) DOT உடன் சந்திப்பு", "raw_content": "\nஊதிய மாற்றம் தொடர்பாக DIRECTOR(PSU) DOT உடன் சந்திப்பு\n24.02.2018 அன்று மத்திய தொலை தொடர்பு அமைச்சருடன் ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் BSNL ஊழியர்களின் ஊதிய மாற்ற பிரச்சனையை மத்திய அமைச்சரவைக்கு எடுத்து செல்வதாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் உறுதி அளித்திருந்தார். அந்தக் கூட்டம் நடைபெற்று மூன்று வாரங்கள் முடிந்து விட்டன. எனவே இந்த பிரச்சனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக தெரிந்துக்கொள்ள BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் அமைப்பு செயலாளர் தோழர் ரமேஷ் சந் ஆகியோர் திரு பவன் குப்தா DIRECTOR(PSU), DOT அவர்களை 15.03.2018 அன்று சந்தித்து விவாதித்தனர். தற்போது DPEயின் ஒப்புதலை பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இறுதியாக அனுப்பப்படுவதற்கு முன் மேலும் பல நடைமுறைகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த பணிகளை எல்லாம் விரைவு படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென DIRECTOR(PSU) அவர்களை வலியுறுத்தி உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-08-14T19:05:26Z", "digest": "sha1:DSBEDZKIX6WF3CRQJ6J32PPJH5OPPOHF", "length": 16087, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "நியூ பிரவுன்ஸ்விக் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கனேடிய பிரதமர் இரங்கல் வெளியிட்டுள்ளார் | CTR24 நியூ பிரவுன்ஸ்விக் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கனேடிய பிரதமர் இரங்கல் வெளியிட்டுள்ளார் – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nநியூ பிரவுன்ஸ்விக் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கனேடிய பிரதமர் இரங்கல் வெளியிட்டுள்ளார்\nநியூ பிரவுன்ஸ்விக்கின் தலைநகர் ஃபிரெக்ட்றிக்சனின்(Fredericton) வட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅங்குள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் இன்று காலை ஏழு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் பொதுமக்களுக்கு வேறு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nஇதேவேளை அங்குள்ள மருத்துவமனையில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், துல்லியமான விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவிலலை.\nஎனினும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் பலத்த காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருவததனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஅத்துடன் சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகள் தொடர்பிலும் அடையாளம் வெளியிட்டுள்ள அதிகாரிகள், ஒருவர் கான்ஸ்டபிள் றொப் கோஸ்டெல்லோ எனவும் மற்றையவர் கான்ஸ்டபிள் சாரா பேர்ன்ஸ் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த இரண்டு பொதுமக்களில் ஒருவர் ஆண் எனவும் மற்றையவர் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களது பெயர் வயது உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவிலலை.\nஇதேவேளை காலை சுமார் 7:07இலிருந்து 8:30க்குள் சுமார் 20 துப்பாக்கிச் சத்தங்கள் தனது வீட்டின் அருகே கேடடதாக அந்த பகுதியில் வதியும் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.\nPrevious Postவட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் Next Postநீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்படட திருமுருகன் காந்தியை வேறொரு வழக்கில் தமிழக காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளது\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/78786-2/", "date_download": "2018-08-14T19:07:50Z", "digest": "sha1:DSC5VKBKGWUYTSIOCVMHB7ECSJUI6GYK", "length": 19793, "nlines": 186, "source_domain": "eelamalar.com", "title": "தேசியத்தலைவரின் இந்தியா மீதானபாசம்... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தேசியத்தலைவரின் இந்தியா மீதானபாசம்…\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்ட��ம் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் “ஈழம் மலர்ந்தால் அதன் வெளியுறவு கொள்கை என்னவாக இருக்கும்” என்று கேட்டபோது\nதலைவர் ஒளிப்பதிவு கருவியை அணைக்க சொல்லிவிட்டு சொன்னவர்\n“எங்களுக்கு ஏது வெளியுறவு கொள்கை, இந்தியா வின் வெளியுறவு கொள்கை தான் ஈழத்தின்ர வெளியுறவு கொள்கையும் அப்படிதான் இருக்க முடியும். யாழ்பாணம் ஆறுகள்கூட இல்லாத பூமி,பெட்ரோல் டீசல் எல்லாம் எங்களுக்கு இல்லை. இருப்பதெல்லாம் திருகோணமலையும் அதை சுற்றின கடலும்தான். உலகத்திலே வேற யாரோ அங்க வந்து ஆளுமை செலுத்துவதை காட்டிலும் எங்கள் தொப்புள் கொடி சொந்தங்களின் நாடான இந்தியாவின் கட்டுபாட்டில் அது இருக்கட்டுமே”\nஎன்று சொல்லியிருந்தார் தேசியதலைவரின் இந்த நிலைப்பாட்டை கடைசி வரைக்கும் ஆண்ட ஆளும் இந்திய அதிகார வர்க்கம் விளங்கி கொள்ளவே இல்லை.\nஇந்தியா வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்திய வல்லரசு என்பதும் இந்தியாவை மீறி இப்பகுதியில் உலக ஒழுங்கு பெரிதாக மாறுபட்டு இயங்கா தென்பதையும் தேசியத்தலைவர் தீர்க்கமாக கணித்திருந்தார்.இந்திய அமைதிபடையின் வருகையும் தொடர்ந்து நடை பெற்ற பல துன்பியல் நிகழ்வுகளும் எமது இந்திய உறவில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டதோடு எமது இறுதி இலக்கான ஈழம் அமைவதற்கு சவாலாக இருந்தது இருக்கின்றது. இந்நிலையை மாற்ற நேர்மையோடும் உளவுபூர்வமாகவும் தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து முயற்ச்சி த்து வந்ததென்பதே தீர்க்கமான உண்மை. புலிகளை வன்முறையாளர் களாகவே சித்தரித்த இந்திய ஊடகங்களும் அவர்கள் விவசாயம் அமைப்பு நிர்வாகம், கலை, பண்பாடு, நீர்வள மேலாண்மை இன்னபிற துறைகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை, சேவைகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்தது.\nஇவ்வளவிற்கு பிறகும் இந்த��யா எங்களை காப்பாற்றும் தாய் தமிழகம் எங்களை கைவிடாது என்றே மே 15தேதிவரை சனம் நம்பியிருந்தது. ஏன் தேசிய தலைவர் கூட\n“இந்தியா இலங்கை ராணுவத்திற்கு அதி நவீன தொழில்நுட்ப உதவிகளை செய்கின்றது, எங்களை பலவீனப் படுத்த வேண்டுமென்பதில் தெளிவாக செயல்படுகின்றது ஆனால் முற்று முழுதான அழிவை இந்தியா அனுமதிக்காது. கிளிநொச்சியை தாண்டி ஆமியை முன்னேற விடாது என்றே திடமாக நம்பியிருந்தார்.\nஆனால் தேசிய தலைவரின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கி எங்கள் முதுகில் குத்தி வீழ்த்துவதி லையே குறியாக நின்று அதில் தற்காலிக வெற்றியும் கண்டது துரோக இந்தியா.\nஆனால் முதுகில் குத்துபட்டவன் குற்றுயிரும் கொலையுயிருமாக கிடந்தானே தவிர மடிந்துவிடவில்லை அவன் நிமிர்ந்தெழுவான், நெஞ்சுயர்த்தி நடப்பான் வாங்கினதை வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுப்பான்.\nவயிறு எரிஞ்சு சொல்கின்றேன் முப்பத் தேழு ஆண்டுகாலம் எத்தனை யோ இழப்புகளை சந்தித்தபோதிலும் ஒரு கணம்கூட கலங்காது விடுதலைப் போராட்டத்தை வழிநடாத்திய எங்கள் தேசிய தலைவருக்கு தவறான பொய்யான வாக்குறுதிகளையும் நம்பிக்கை துரோகத்தையும் தந்து அந்த மாமனிதனின் கண்கள் முதன் முறையாக கலங்கும்படி செய்த இந்த தலைவர்கள் நிச்சயம் அனுபவிப்பார் கள். சத்தியம் சாகாது. தர்மம் தோற்காது\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\n« சிங்களப் பெண்ணின் கற்பை காத்த புலிகளின் தலைமை\nமாவீரர்களான முஸ்லிம்‬ போராளிகளின் பெயர்கள் »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புல��ெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/06/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-14T20:01:40Z", "digest": "sha1:QHWMCRD6ZEGU2W37L6L4QIEOVCSOO7LR", "length": 59274, "nlines": 195, "source_domain": "www.tamilhindu.com", "title": "நெருக்கடி நிலை யாருக்கு? | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள், வரலாறு\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசை எதிர்த்து 17 கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றுசேர்வதாக ஊடகங்களில் தகவல்கள் வருகின்றன. 1975-இல் நாட்டையே நெருக்கடி நிலை என்னும் சோதனைச்சாலையில் தள்ளிய காங்கிரஸ் கட்சியின் பின்னால், நெருக்கடி நிலையால் அவதிப்பட்ட கட்சிகள் சேர்வது காலத்தின் விசித்திரமான கோலம். கொள்கையற்ற மதச்சார்பின்மை அரசியல்வியாதிகளுக்கு வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் தெம்பில்லை. ஆனால், தேசநலனில் அக்கறை கொண்டவர்களுக்கு, அந்த 21 மாத நெருக்கடி நிலையின் கொடூர அனுபவங்களையும், மக்கள் சக்தியால் அதை வென்ற அற்புத நிகழ்வுகளின் நினைவலைகளையும் அசைபோட்டுப் பார்க்க தருணம் வாய்த்திருக்கிறது.\nபிரதமராக இருந்த இந்திரா காந்தியால் அவரது சுயநலத்துக்காக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு 42 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அதை எதிர்த்துப் போராடிய ஜனநாயகக் காவலர்களின் பராக்கிரமங்��ளை இப்போதைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இக்கட்டுரை அதற்கான ஒரு வாய்ப்பு.\nஇந்தியாவில் இதுவரை மூன்று முறை தேசிய நெருக்கடி நிலைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன (காண்க: பெட்டிச் செய்தி- நெருக்கடி நிலைகளின் வகைகளும், இதுவரையிலான அனுபவங்களும்). அவற்றில் ஜனநாயகப் படுகொலை என்று வர்ணிக்கப்படுவது, 1975-இல் மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்ட தேசிய நெருக்கடி நிலைதான்.\nஅதன் பின்புலத்தில், அதிகாரத்தைத் தக்கவைக்கத் துடித்த இந்திரா காந்தியின் பதவி வெறியே பிரதானமாக இருந்தது. அதை புரிந்துகொள்ள வேண்டுமானால், நெருக்கடி நிலைக்கு முந்தைய வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையை சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டும்.\nமுதல் பிரதமர் நேருவின் திடீர் மறைவுக்குப் பிறகு பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியும் மர்மமான முறையில் தாஷ்கண்டில் காலமானபோது, நேருவின் மகளை பிரதமராக்கினால் நாட்டுக்கு நல்லது விளையும் என்று காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் கருதினர். சிறியார் வீட்டு வெள்ளாமை வீடு வந்து சேராது என்பதை அவர்கள் அப்போது உணரவில்லை.\nஆட்சிபீடத்தில் ஏறியவுடன் அவரது சுயரூபம் வெளிப்பட்டது. பழைய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் ஓரம்கட்டி,தனது அடிவருடிகளை மட்டும் அணுக்கத்தில் வைத்துக்கொண்டு செயல்படும் அவரது எதேச்சதிகாரம் கண்டு மூத்த தலைவர்கள் தனி அணியாக செயல்படத் துவங்கினர். அவர்களின் அதிருப்தி அரசுக்கு எதிரான விமர்சனங்களாக வெளிப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் (1971) இந்தியா பெற்ற மகத்தான வெற்றி, பிரதமர் இந்திரா காந்தியை கிறுகிறுக்கச் செய்தது. அந்த வெற்றிக்கு ராணுவமே காரணம் எனினும், அரசியல்ரீதியாக அதன் பலனை அவர் அறுவடை செய்தார். அந்த வெற்றி மமதையில், ஜனநாயக விரோதச் செயல்களில் காங்கிரஸ் கட்சியினர் (இந்திரா அணியினர்) செயல்படத் துவங்கினர். காங்கிரஸ் கட்சியினரின் ஊழல்கள், இந்திராவின் எதேச்சதிகாரம் ஆகியவற்றுக்கு எதிராக பிகாரில் ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்திய முழுப்புரட்சி இயக்கத்துக்கு மக்கள் ஆதரவு குவிந்தது.\nஇந்நிலையில், 1975 நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற்றதாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிம��்றம் இந்திராவுக்கு எதிராக தீர்ப்பளித்தது. 1975 ஜூன் 12-இல் நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா அளித்த அந்தத் தீர்ப்பே, அதிகார மமதையில் இருந்த இந்திராவுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யத் தூண்டிய நிகழ்வு.\nஅந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட இந்திராவின் மனுவை ஏற்ற அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஜூன் 24-இல் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதித்தார். எனினும், லோக்சபாவில் இந்திரா தனது வாக்குரிமையைப் பயன்படுத்தத் தடை விதித்தார். அதனால், அவர் பிரதமராகத் தொடர்ந்தாலும் பின்னடைவான சூழல் ஏற்பட்டது. தனது பதவியை வேறு யாரிடமும் விட்டுத் தரவும் அவர் தயாரில்லை.\nஅரசு நிர்வாகத்தில் நீதித்துறையின் தலையீட்டு அதிகரித்து வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டிவந்த பிரதமர் இந்திரா, தனக்கு வந்த நெருக்கடியை தேசத்தின் மீதான நெருக்கடியாக முன்னிறுத்தி, நெருக்கடி நிலையை அறிவித்தார். அவரது பரிந்துரையை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றார் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது. இந்திய ஜனநாயகம் மீது இருண்ட கிரஹண காலம் அறிவிக்கப்பட்ட அந்த நாள்: 1975, ஜூன் 25.\nதவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் நெருக்கடி நிலையை மத்திய அரசு அறிவிக்க நமது அரசியல் சாசனம் வழி வகுத்திருக்கிறது. அதன் படி, மூன்று வகையான நெருக்கடி நிலைகளைப் பிறப்பிக்க முடியும்.\nமுதலாவது, தேசிய நெருக்கடி நிலை. அரசியல் சாசனத்தின் 352-வது பிரிவின் கீழ், மத்திய அமைச்சரவையின் பரிந்துரைப்படி, பிரதமர், ஜனாதிபதிக்கு நெருக்கடி நிலையை அறிவிக்குமாறு பரிந்துரைக்கலாம். போர்க்காலங்களிலும், குழப்பமான அரசியல் சூழலிலும் இவ்வாறு செய்ய சாசனம் அனுமதிக்கிறது.\n1962, அக். 26 முதல் 1968, ஜன. 10 வரை, இந்திய- சீனப் போரின்போது முதல்முறையாக தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து இந்திய –பாக். போரின்போது 1971, டிச. 3-இல் தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அந்தப் போரில் இந்தியா வென்றவுடன் அறிவிப்பின்றி அது காலாவதியானது. மூன்றாவதாக, இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்டதுதான் 1975, ஜூன் 25 முதல் 1977, மார்ச் 21 வரையிலான அரசியல் நெருக்கடி நிலை.\nஇதேபோல, தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக மாநில அரசு செயல்படும்போதும், மாநிலத்தில் ஸ்திரமற்ற அரசியல் சூழல் ஏற்படும்���ோதும் மாநிலங்களில் நெருக்கடி நிலையை மத்திய அரசு அறிவிக்க அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவு அனுமதிக்கிறது. மாநில ஆட்சிக் கலைப்பு நடவடிக்கைகள் இந்தப் பிரிவில் வருகின்றன. பல முறை பல மாநிலங்களில் – குறிப்பாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்- இந்த மாநில நெருக்கடி நிலை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. இதனை முறைப்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சர்க்காரியா ஆணையம் இதுதொடர்பாக பல பரிந்துரைகளை அளித்துள்ளது.\nஅடுத்து நாட்டில் நிதி நெருக்கடி சூழல் ஏற்படும் போது, ஜனாதிபதி மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று நிதி நெருக்கடியை அறிவிக்க முடியும். அப்போது அரசு ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும். மாநில சட்டசபைகளின் நிதி மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும். இதுவரை இத்தகைய சூழல் இந்தியாவில் ஏற்படவில்லை.\nநெருக்கடி நிலையின்போது, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. நாட்டில் நிலவும் அசாதாரண சூழலிலிருந்து மக்களைக் காக்க இந்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் இந்திரா வானொலியில் முழங்கிவந்தார். ஆனால், அரசியல் சாசனம் அளித்த அடிப்படையான ஆறு உரிமைகளும் எந்தக் கேள்வியுமின்றிப் பறிக்கப்பட்டன.\nசமத்துவத்துக்கான உரிமை, சுதந்திர இயக்கத்துக்கான உரிமை, சுரண்டலுக்கு எதிராகப் போராடும் உரிமை, மத சுதந்திர உரிமை, பண்பாடு, களி உரிமை, சட்டப்படி தீர்வு காணும் உரிமை ஆகியவை ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள். ஜூன் 25 நள்ளிரவிலிருந்தே அவை அரசால் பறிக்கப்பட்டன. சமூக வாழ்வின் முக்கிய அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்திய சில நிகழ்வுகளை மட்டும் இங்கு காணலாம்:\nநெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட உடனேயே, நாடு முழுவதும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், சரண் சிங், அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, அசோக் மேத்தா, ராணி விஜயராஜி சிந்தியா, ராணி காயத்ரி தேவி, ஆச்சார்ய கிருபாளினி, ராஜ்நாராயணன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாளாசாகேப் தேவரஸ் உள்ளிட்டோர் அடுத்த 21 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பிணையில் வெளிவரும் உரிமை மறுக்கப்பட்டது. எந்த விசாரணையும் இன்றி அவர்கள் சிறைவாசம் அனுபவித்தனர்.\nமத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிரான மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. முதலில் இதற்கு பலியானது குஜராத் அரசு. அடுத்து வீழ்ந்தது தமிழகத்தில் ஆண்ட கருணாநிதியின் திமுக அரசு. ஆரம்பத்தில் திமுக அரசு இந்திராவை நேரடியாக பகைத்துக் கொள்ளவில்லை என்பதால் உடனடியாகக் கலைக்கப்படவில்லை. எனினும், இந்திராவை எதிர்த்த பல தலைவர்களின் புகலிடமாக தமிழகம் விளங்கியதால், திமுக அரசை இந்திரா கலைக்க உத்தரவிட்டார் (1976 ஜனவரி)\nநாடு முழுவதும் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (மிசா) கீழ் 1,10,806 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புவோரின் கதி இதுவே என்பது அரசால் அனைவருக்கும் உணர்த்தப்பட்டது. இச்சட்டத்தில் அடைக்கப்பட்ட பலர் சிறையில் கொடும் சித்ரவதையை சந்தித்தனர். அவர்களில் பலர் எந்த எதிர்ப்பும் இன்றிக் கொல்லப்பட்டனர்; பலர் நிரந்தரமாக ஊனமாக்கப்பட்டனர். கேரளத்தை உலுக்கிய ராஜன் கொலை வழக்கு (1976) இதற்கு சிறு உதாரணம். தமிழகத்திலும், திமுக அரசு கலைக்கப்பட்டபிறகு கருணாதிதியின் மகன் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானார். அவரை சிறையில் சித்ரவதை செய்தனர். மற்றொரு திமுக தலைவர் சிட்டிபாபு சிறைக் கொடுமைகள் தாளாமல் உயிரிழந்தார்.\nமத்திய அரசிலேயே இந்திராவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சந்திரசேகர், மோகன் தாரியா போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்திராவை பிரதமராக்க முன்னின்று செயல்பட்ட காமராஜரே வீட்டுக்காவல் நிலையை எதிர்கொண்டார். “எனது அரசியல் அனுபவத்தில் நான் செய்த பெரும் பிழை இந்திராவை பிரதமராக்கியது தான்” என்று அவர் கடைசிக் காலத்தில் புலம்பினார். ஜனநாயகம் புதைக்கப்பட்ட அந்த நாட்களில் தான் அவர் மனம் வெதும்பி உயிரிழந்தார் (1975, அக். 2).\nஅரசை எதிர்த்தால் சிறைவாசம். பாராட்டினால் வெகுமதி என்ற நிலையில் சுயநலக்காரர்கள் பலர் ஆட்சிபீடத்தின் ஆதாரத் தூண்களாக மாறினர். உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.என்.ராயே, இந்திராவுக்கு சாதககமாக செயல்பட்டார். நீதிபதிகள் பலர் மிரட்டப்பட்டனர். அல்லது அவர்களுக்கு மறைமுகமாக பரிசுகள் அளிக்கப்பட்டன. அரசை எதிர்த்து நீதித்துறையின் குரல் எழாதவாறு அரசு திட்டமிட்டுப் பார்த்துக் கொண்டது.\nஅரசு நிர்வாகமோ, நெருக்கடி நிலை என்ற பூதம் கண்டு மருண்டு போயிருந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எந்தக் கேள்வியுமின்றி அரசின் முறையற்ற ஆணைகளைச் செயல்படுத்தினர். பேய் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என்ற முதுமொழி உண்மையாயிற்று. ஊழல்மயமான அதிகாரவர்க்கத்துக்கு முற்றதிகாரம் படைத்த ஆட்சியாளரை எதிர்க்கும் திராணி இல்லாமல் போனது வியப்பில்லை. நெருக்கடி நிலைக் காலத்தில் அரசு அலுவலகங்கள் சரியான நேரத்தில் இயங்கியதாக பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் பலரை இப்போதும் நாம் காணலாம். உண்மை என்னவெனில், நேர்மையும் உள உறுதியும் இல்லாத அற்பப் பதர்களால் அரசு நிர்வாகம் நிறைந்திருந்ததும், அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் கண்ணிருந்தும் குருடர்களாக அரசு ஊழியர்கள் மாறியதும் தான் அவர்களது மௌனத்துக்கு காரணமாயின. அரசை விமர்சித்த பணியாளர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டதும் அவர்களது பீதியை உறுதிப்படுத்தியது.\nதேசபக்த இயக்கமான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் அரசால் தடை செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலரும் தொண்டர்களும் பல்லாயிரக் கணக்கில் கைதாகினர். மிசா சட்டத்தில் கைதானோரில் பெரும்பகுதினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான். ஜமாஅத் ஏ இஸ்லாமி அமைப்பும் தடை செய்யப்பட்டது. இடதுசாரிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்திராவை ஆதரித்தனர்; மார்க்சிஸ்டுகள் எதிர்த்தனர்.\nகடுமையான செய்தித் தணிக்கை கோலோச்சியது. பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது. பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் அனைத்துமே அரசு நியமித்த அதிகாரிகளின் கழுகுக் கண்களில் பட்ட பிறகே வெளிவந்தன. இதற்கு 95 சதவிகித பத்திரிகைகள் உடன்பட்டன. அரசு காகித ஒதுக்கீடு, அரசு விளம்பரம் என்ற ஆயுதங்களே பத்திரிகை உரிமையாளர்களை வழிக்குக் கொண்டுவர போதுமானதாக இருந்தது. ராம்நாத் கோயங்காவின் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, சோவின் ‘துக்ளக்’ போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய சில பத்திரிகைகளே நெருக்கடி நிலையை எதிர்த்தன. அரசுத் தணிக்கை செய்யப்பட்ட செய்தி இருந்த இடங்களை காலியாக விட்டும், தலையங்கப் பகுதியை வெற்றிடமாகக் காட்டியும் கோயங்கா அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்தார். ‘விஜயபாரதம்’ வார இதழின் ���ுந்தைய வடிவான ‘தியாகபூமி’ நெருக்கடி நிலையின்போது நிறுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.\nபத்திரிகை மட்டுமல்ல, நாடகங்களும் திரைப்படங்களும் கூட அரசுத் தணிக்கைக்கு உள்ளாகின. நடிகர் தேவ் ஆனந்தின் திரைப்படங்களுக்கு தூர்தர்ஷனில் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது ஓர் உதாரணம். இந்திராவின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பவராக அப்போதைய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் வி.சி.சுக்லா செயல்பட்டார். தூர்தர்ஷனும் ஆல் இந்தியா ரேடியோவும், அரசின் ஊதுகுழலாகவே மாற்றப்பட்டன. இந்திரா அரசின் இருபது அம்சத் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வதே அரசு கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களின் கடமையானது. நாட்டில் நடத்தப்பட்டுவந்த கொடுமைகளை மூடி மறைக்கும் விதமாக அரசின் சாதனைகளை வெகுவாக விளம்பரப்படுத்தி மக்களை முட்டாளாக்க முயன்றது அரசு.\nகுடிசைகளை அகற்றுவதாகக் கூறி அரசு தில்லி சேரிப்பகுதியில் மேற்கொண்ட அராஜக நடவடிக்கைகளும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி அரசு மேற்கொண்ட கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கின. இவற்றின் பின்னிருந்து இயக்கினார், இந்திராவின் புதல்வர் சஞ்சய் காந்தி.\nஇவ்வாறாக நாட்டையே சிறைக்குள் தள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து எக்காளமிட்ட இந்திரா காந்தியை, ஜெ.பி. தலைமையிலான மக்கள் இயக்கம் போராடி வென்றது தனியொரு வரலாறு. அதன் பின்புலத்தில் எந்த பிரதிபலனும் பாரமல், தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சமர் புரிந்த ஆயிரக் கணக்கான ஆர்.எஸ்.எஸ். ஸ்யம்சேவகர்களின் தியாகமும் உறைந்திருந்தது. நெருக்கடி நிலை குறித்து பிற்பாடு விசாரித்த ஷா ஆணையத்தின் அறிக்கை விவரங்களைப் படித்தால், அதன் முழு விவரங்கள் தெரிய வரும்.\nஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்தல், சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளை மக்களுக்கு தெரியப்படுத்துதல், இந்திராவின் எதிரிகளை அரசியல்ரீதியாக ஒன்றுபடுத்துதல், தலைமறைவுப் போராட்டம், ரகசிய பத்திரிகைகள் விநியோகம், மக்கள் திரளை வலுப்படுத்துதல், தலைவர்களின் நிகழ்ச்சிகளை திட்டமிடல், சத்தியாக்கிரஹம், உலக நாடுகளில் இந்தியாவின் உண்மை நிலையை வெளிப்படுத்துதல்… என பல முகங்களைக் கொண்டதாக அந்தப் பணி அமைந்திருந்தது.\nதனிப்பட���ட அகங்காரத்தால் சிதறுண்டு கிடந்த அரசியல் தலைவர்களை ஒருங்கிணைத்தது சவாலான பணி. ஜனசங்கத் தலைவர் நாணாஜி தேஷ்முக் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஜெ.பி. என்ற தியாகத் திருவுரு முன்னர் அனைவரும் கட்டுப்பட்டனர். அதன் விளைவாக, ஸ்தாபன காங்கிரஸ், பாரதீய ஜனசங்கம், பாரதீய லோக்தளம், சோஷலிஸ்ட் கட்சி ஆகிய 4 கட்சிகள் இணைந்து ஜனதா கட்சி உருவானது.\nஅதிகாரம் கண்களை மறைத்த நிலையில் சித்தார்த்த சங்கர் ரே போன்ற அடிவருடிகளின் குழும கானத்தால் தன்னை மறந்திருந்த இந்திராவுக்கு ஜனநாயக சக்திகளின் தலைமறைவுப் போராட்டம் பெரும் தொல்லையாக இருந்தது. தவிர உலக நாடுகளும் இந்தியாவில் ஜனநாயகம் கொலை செய்யப்படுவதைக் கண்டிக்கத் துவங்கின. வேறு வழியின்றி புதிய 1977 மார்ச்சில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டார் இந்திரா.\nஎதிர்க்கட்சிகள் பிரிந்திருந்தால் இந்திரா எண்ணியபடி மீண்டும் அரியணை ஏறி இருப்பார். ஆனால், நெருக்கடி நிலையின் போதே, அவருக்கு எதிராக, இடதுசாரிகள் தவிர்த்த மாபெரும் கூட்டணி உருவாக்கப்பட்டுவிட்டது. ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய ‘லோக சங்கர்ஷ சமிதி’யின் இடையறாத பணிகளால் மக்கள் உணர்வு பெற்றிருந்தார்கள். அதன் விளைவாக அடுத்து வந்த தேர்தலில் ஜனதா மாபெரும் வெற்றி கண்டது; இந்திரா தனது சொந்தத் தொகுதியான ரேபரேலியிலேயே தோல்வியுற்றார். ஜனதா கட்சியின் அரசு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்தது.\nதனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். நாட்டைக் கவிழ்ந்த புகை மண்டலம் விலகியது; ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம்.\nவரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. வாஜ்பாய், அத்வானி, நாணாஜி ஆகியோர் இல்லாமல் ஜனதா உருவாகியிருக்க வாய்ப்பில்லை. தங்களை அர்ப்பணித்து ஜனசங்கத் தலைவர்கள் ராஜதந்திரத்��ுடன் மேற்கொண்ட முயற்சிகளால்தான் ஜனதா ஆட்சி உருவானது. அதன் அடுத்த வடிவு தான் பாரதீய ஜனதா கட்சி (1980). பாஜகவின் 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும் கட்சியாக்கி இருக்கின்றன. எனினும் அதன் நாளங்களில் ஜனநாயகத்தைக் காக்கும் துடிப்பு பாய்கிறது.\nஆனால், 1975-77-இல் இந்திராவின் எதேச்சதிகாரத்தால் பாதிக்கப்பட்டு, அதற்கு எதிராகப் போராடிய பிற அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன பாரதீய லோக்தளத்தின் நிறுவனர் சரண் சிங்கின் மகன் அஜீத் சிங் காங்கிரஸுடன் குலாவுகிறார். மிசா சட்டத்தில் சிறைப்பட்ட லாலு பிரசாத் யாதவ் தனது ராஷ்ட்ரீய ஜனதாதளத்தை காங்கிரஸின் கூட்டாளி ஆக்கிவிட்டார். ஜெ.பி. இயக்கத்தால் உருவான சோஷலிசத் தலைவர்களான முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி கட்சி), நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதாதளம்) ஆகியோரும் இந்திராவின் பேரன் ராகுலுக்கு கொடி பிடிக்கிறார்கள்.\nநெருக்கடி நிலையால் வெகுவாக பாதிக்கப்பட்ட திமுக, பழைய வரலாற்றை மறந்துவிட்டு காங்கிரஸ் லாவணி பாடுகிறது. இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் பாஜக என்னும் பொது எதிரியை வெல்வதற்காக காங்கிரஸுடன் உறவாடுகின்றன. சரத் பவார், மமதா பானர்ஜி போன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுலின் தலைமையை ஏற்கத் தயாராகிறார்கள். அவர்கள் தங்கள் முன்மாதிரியாக இந்திராவை எதிர்த்த சந்திரசேகரையோ, மோகன் தாரியாவையோ ஏற்றிருந்தால்தான் வியக்க வேண்டும்.\nதங்கள் அரசியல் பிழைப்புக்காக மதச்சார்பின்மை என்ற முகமூடியுடன் இந்தக் கட்சிகள் திரண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கும் வெட்கமில்லை. அதிகாரம் பறிபோன பின் செல்லாக்காசாகி மோடி வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் அக்கட்சிக்கு தன்னை மீட்கக் கிடைக்கும் கொம்பாக மலைப்பாம்பு கிடைத்தாலும் தவறில்லை என்பதே நிலைப்பாடு. மக்களைப் பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை.\nதற்போது இக்கட்சிகள், அனைத்தும், மோடி அரசு எதேச்சதிகாரமாகச் செயல்படுவதாகவும், நெருக்கடி நிலையை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதாகவும் புரளி பேச துவங்கி இருக்கின்றன. ஊழல் பெருச்சாளிகள் மீதும், மோசடிப் பேர்வழிகள் மீதும் மோடி அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளின் விளைவு அது.\nநிதர்சனத்தில், இவர்கள் தான் மோடி என்னும் செயல்வீரரின் ஆழிப்பேரலையில�� முடங்கி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்கள் வலியை, மக்களின் மீதான அடக்குமுறையாக சித்தரிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால், இவர்களது கபட நாடகங்களும், அரசியல் வியாபாரக் கூட்டணிகளும் விரைவில் பல்லிளிக்கும்; உண்மையே வெல்லும்.\nநெருக்கடி நிலையின் கொடுமையான அனுபவங்களை அதிக அளவில் அனுபவித்தவர்கள் மட்டுமல்ல, அதை நீக்கப் போராடி வடுக்களைப் பெற்றவர்களும் சங்கக் குடும்பத்தினர் தான். அதனால் தான் நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்.\nஜனநாயகம் காக்கும் போராட்டத்தில் என்றும் சங்கக் குடும்பம் முன்னிற்கும். ஏனெனில், அரசியல் அதிகாரத்தை விட நாட்டுநலன் முக்கியமானது என்பது அவர்களது இதயத்தின் உயிர்மூச்சு.\nகுறிச்சொற்கள்: 1975, அடிப்படை உரிமைகள், அரசியல் கட்சிகள், இந்திய அரசியல் சாசனம், இந்திய அரசியல்வாதிகள், இந்திரா காந்தி, எதிர்க் கட்சி, எமர்ஜென்சி, எமர்ஜென்ஸி, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சி, ஜனநாயகம், திமுக, நரேந்திர மோடி, நெருக்கடி நிலை, நெருக்கடிகால நிகழ்வுகள், பா.ஜ.க, பாரதிய ஜனதா கட்சி, பிரதமர் மோதி, மோடியின் அரசு, மோதி அரசு, மோதி அரசு சாதனைகள்\nஒரு மறுமொழி நெருக்கடி நிலை யாருக்கு\nஇந்திய ஜனநாயகத்தின் கரும்புள்ளிகள் என்று ஏராளம் இருக்கிறது. அதில் பெரிய கரும்புள்ளி இந்திராகாந்தியும், அவரால் ஜூன் 1 9 7 5 ல் அறிவிக்கப்பட்டு மார்ச் 1 9 7 7 வரை இருந்த அவசரநிலை பிரகடனமும். பிணம் தின்னிக்கழுகு, ரத்தக்காட்டேரி, என்றெல்லாம் விமரிசனம் செய்யப்படும் அளவுக்கு மிகவும் சர்வாதிகார புத்தியுடன் , பதவி தந்த மமதையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார் இந்திரா. தனது கட்சியின் சார்பில் மேயர் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோரை எமெர்ஜென்சி சிறையில் பறிகொடுத்த திமுக , அதன் பின்னர் மூன்று வருடங்களுக்குள்ளேயே நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று டப்பா டான்ஸ் ஆடியதை பார்த்து நாடே காறித்துப்பியது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\n• ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\n• ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (240)\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5\nகாஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்\nஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை\nதவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2\nமதுரைக் கலம்பகம் — 2\nதேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஇனி நாம் செய்ய வேண்டுவது…\nபிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்\n: ஒரு பார்வை – 1\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21\nதமஸோ மா… – 1\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nஅ.அன்புராஜ்: இந்து பாடகர்களின் எதிா்வினை -இந்து விரோதம். (ஜாலி ஆபிரகாம் …\nBSV: //ஹிந்துகளுக்கும் முக்கியமாக பிராமிணர்களுக்கும் இது ஒரு பெரி…\nvedamgopal: கிருஸ்துவர்கள் சிலுவையில் அரைந்த பிணத்தை விளம்பரப்படுத்தி மத…\nR.Nanjappa (@Nanjundasarma): படித்தவர்கள் என்று நாம் கருதும் இந்தியர்கள் [ஹிந்துக்கள்] பொ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/02/facebook-like-box-popup-window.html", "date_download": "2018-08-14T20:01:50Z", "digest": "sha1:OXCN3YNQHYKU4TLOUDZTWE6Z7UX65X7O", "length": 25023, "nlines": 343, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பிளாக்கரில் Facebook like box popup window வசதி இணைப்பது எப்படி? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nபிளாக்கரில் Facebook like box popup window வசதி இணைப்பது எப்படி\nஉங்கள் பிளாக்கில் உங்கள் வலைப்பூவிற்காக உள்ள பேஸ்புக்கின் லைக் அதிகரிக்க வேண்டுமா இதோ உங்கள் பிளாக்கில் முகப்பில் popup window முறையில் facebook likebox வசதி உள்ளது. இந்த popup window வாசகர்களின் முதல் வருகையின் போது மட்டுமே காட்டும், ஒவ்வோரு முறையும் காட்டாது. இதனால் பெரும் சிரமமாக இருக்காது. இந்த facebook popup window ஐ எவ்வாறு நமது பிளாக்கில் இணைக்கலாம் என பார்ப்போம்.\n1. முதலில் உங்கள் பிளாக்கரில் DASHBOARD > DESIGN > ADD A GADGET செல்லுங்கள்.\n2. அங்கே html/java script என்பதை தேர்ந்தெடுங்கள்.\n3.கீழே கொடுக்கப்பட்டுள்ள codeஐ copy/paste செய்யுங்கள்.\n4. Paste செய்தவுடன் ஹைலைட் காட்டியுள்ள tamilvaasi என்பதற்கு பதிலாக உங்கள் facebook page-ன் username தரவும்.அவ்வளவுதான்.இதன் மூலம் உங்கள் facebook page like கண்டிப்பாக அதிகரிக்கும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, blog widget, Facebook like box, popup window, தொழில் நுட்பம், ப்ளாக் சந்தேகங்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\n.பயன் படுத்துகிறோம் நண்பா .\nபேஸ்புக்கினூடாக ட்ராப்பிக்கினை அதிகரிப்பதற்கேற்ற வழியாக உள்ள லைக் பட்டனை இணைப்பது தொடர்பான விளக்கப் பகிர்வினைக் கொடுத்திருக்கிறீங்க.\nமுயன்று பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோ\nஉங்கள் போன் நம்பரை இந்த மெயிலுக்கோ இந்த நம்பருக்கோ மெஸேஜ் பண்ணுவீர்களா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n\"வலைச்சரம்\" சீனா ஐயா சிறப்புப் பேட்டி\nபைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு\nOffline-இல் Wikipedia தளத்தை உபயோகப���படுத்துவது எப்...\nவலிய உதவி செய்து வம்பில் சிக்கிய பதிவர்\nகாதல் பண்ணாதிங்க - காதலர் தின ஸ்பெஷல்\nநமது தமிழ்வாசிக்கு THE VERSATILE BLOGGER விருது\nஆனந்த விகடன் - என் விகடனில் நமது தமிழ்வாசி தளம் பக...\nஇந்த வாரத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட மென்ப...\nOS மாற்றும் போது முக்கியமான Softwares Backup எடுத்...\nஉடம்புக்கு பீர், சாக்லேட் ஓகே, சுகர் நாட் ஓகே - ஆர...\nஇதுக்கு போயி ஏன் தலைவா சிரிச்ச\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/12/tamil-gk-23122016.html", "date_download": "2018-08-14T19:42:11Z", "digest": "sha1:W4UO3U442UZONLZAA22H4BG67FIR3YWV", "length": 11366, "nlines": 44, "source_domain": "www.tnpscworld.com", "title": "tamil gk | 23.12.2016 | பொது அறிவு வினா", "raw_content": "\n1) 'ஆயிரம் ஏரிகள் நிறைந்த நாடு' என்று எந்த நாடு அழைக்கப்படுகிறது\n2) பின்லாந்து நாட்டில் உள்ள 'ரோவானீமி' என்ற நகரத்தின் சிறப்பு என்ன\n3) முதன்முதலில் சைக்கிளில் உலகை சுற்றியவர் யார்\n4) இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இசையமைப்பாளர் யார்\n5) இந்திய கிராமங்களில் வசிக்கும் 70 சதவீத மக்களின் முக்கிய தொழில் என்ன\n6) டொனால்டு டிரம்புக்கு முன்பு எத்தனை பேர் அமெரிக்காவில் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர்\n7) தென் துருவத்தில் கண்டங்களுக்கு இடையே நடக்கும் பாய்மரப்படகு போட்டியின் பெயர் என்ன\n8) கோவா மாநிலத்தின் அரசுப்பறவை எது\n9) இந்திய சரணாலயங்களில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு புலிகள் இந்த மாநிலத்தில் வசிக்கின்றன. அந்த மாநிலம் எது\n10) 2026-ம் ஆண்டு கீழ்க்கண்டவற்றில் எந்த நாட்டில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்க உள்ளது\nஅ) ரஷ்யா, ஆ) சீனா, இ) இந்தியா, ஈ) ஜப்பான்\nவிடைகள்:- 1) பின்லாந்து. 2) கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் பிறந்த இடம் 3) சைக்கிளில் உலகை முதன்முதலில் சுற்றிவந்தவர் தாமஸ் ஸ்டீவன்சன். இவர் 1884-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். 1886-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பயணத்தை இவர் நிறைவு செய்தார். இந்த பயணத்தின் போது இவர் வித்தியாசமான சைக்கிள் ஒன்றை பயன்படுத்தினார். அந்தக்காலத்தில் 'பென்னி பார்திங்' என்ற பெயரில் இந்த வகை சைக்கிள்கள் அழைக்கப்பட்டன. இந்த சைக்கிளின் முன் பக்க சக்கரம் பெரியதாக இருக்கும், பின்பக்க சக்கரம் சிறியதாக இருக்கும். 4) பாப் டைலன் 5) விவசாயம் 6) 44 பேர் ஜனாதிபதியாக இருந்துள்ளனர் 7) பந்தயத்தின் பெயர் 'தி கேப் டு ரியோ' என்பதாகும். தெற்கு அண்டலாண்டிக் கடலில் 6500 கிலோ மீட்டர் தூரம் கடக்க வேண்டும். 8) புல்புல் பறவை. 9) உத்தரகாண்ட் 10) ஜப்பான்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-08-14T20:15:36Z", "digest": "sha1:SVBSGDTAQNSAQ2MLSWWGJV6WQ4RBKTDY", "length": 7981, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோசஃப் கோனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇறைவனின் எதிர்ப்பு இராணுவத்தின் தலைவர்\n88 மனைவிகளை கொண்டுள்ளார் என்று நம்பப்படுகிறது[1]\n42 குழந்தைகளை கொண்டுள்ளார் என்று நம்பப்படுகிறது[2]\nஜோசஃப் கோனி (Joseph Kony, பி. 1961) உகாண்டாவில் உருவாக்கப்பட்ட இறைவனின் எதிர்ப்பு இராணுவம் என்கிற கரந்தடிப் போர் குழுமத்தின் தலைவர். அச்சோலி மக்களை சேர்ந்த கோனி 2005இல் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் இராணுவக் குற்றங்களுக்கும், மனிதனுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டதானாலும், இன்று வரை கைப்பற்றப்படவில்லை. 66,000 குழந்தைகளை கடத்தல் செய்து போர்வீரர்களாகவும் பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்துகிறார் என்று பல நாட்டு அரசுகள் இவரை குற்றம் சாட்டியுள்ளன. 2006க்கு பிறகு உகாண்டாவிலிருந்து கோனியும் அவரின் குழுமமும் வெளியேறியுள்ளன, ஆனால் நடு ஆப்பிரிக்கக் குடியரசில் இயக்குகிறது என்பது உகாண்டா அரசின் நம்பிக்கை.\nகோனி தன்னையே கடவுளின் பேச்சாளர் என்று தெரிவித்துகிறார். கிறிஸ்தவ அடிப்படைவாதமும், அச்சோலி பாரம்பரியத்தையும் கலந்து ஒரு சமயச் சார்பாட்சியை உருவாக்கவேண்டும் என்று கோனியின் குழுமத்தின் நோக்கம்.\nதீவிரவாதி என்று குறிப்பிட்ட நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் ப��ைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-08-14T19:48:34Z", "digest": "sha1:MJKBNG7MUOJAJJFPFFEVATEZDTXXUORS", "length": 20799, "nlines": 247, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: இங்கிலீஷ் விங்கிலீஷ்", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nமாமி இங்கிலீஷ் கற்கிறாள். இதுதான் கதை என்பதை போஸ்டர் பார்த்த குழந்தைகூடச் சொல்லிவிடும். ஏன் கற்கிறாள் இங்கேதான் ஆரம்பிக்கிறது இந்தப்படம் ஏன் நல்லபடம் ஆகிறது என்பது.\nஅழகான வாழ்க்கை. கணவர் மனைவி மகள் எல்லாரும் இவள் சமையலைப் பாராட்டதான் செய்கிறார்கள். போதாக்குறைக்கு சிறுவாட்டுப் பணமாக லட்டு விற்ற 500ரூபாய்க் கட்டு வேறு சிரிக்கிறது. இங்கிலீஷ் தெரியாதுதான். அதனால் என்ன\nஇங்கிலீஷ் பேசும் ரிசப்ஷனிஸ்டுடன் புருஷன் சோரம் போகிறானா\nமகள் மதிக்காமல் உனக்கும் எனக்கும் உறவோ ஒட்டோ இல்லை என்கிறாளா\nமகள் பள்ளி ஆசிரியர் இங்கிலீஷ் தெரியவில்லை என்று கேவலப்படுத்துகிறாரா\nஅமெரிக்காவுக்குச் செல்லும்போது இங்கிலீஷ் தெரியவில்லை என்று விசாக்காரார்களோ இமிக்ரேஷன் காரர்களோ திருப்பி அனுப்புகிறார்களார்\nஇங்கிலீஷ் தெரியாததால் அமெரிக்காவில் வழிதெரியாமல் வில்லன்களிடம் மாட்டி ஹீரோ பஞ்ச் டயலாக் பேசிக் காப்பாற்றுகிறாரா\nஎந்த மிகைப்பட்ட காரணமும் இல்லை. ஒரு பெண்ணுக்கு இயல்பாக ஏற்படும் \"தனக்கு மரியாதை இல்லை\" என்ற மெல்லிய வருத்தம், அதுசார்ந்து எழும் ஈகோ.. இவர்களுக்குத் தெரியாமல் நானும் வென்று காட்டுவேன் என்று எழும் தன்னம்பிக்கை. என் உறவுப் பாட்டி ஒருவர், 88 வயதில் ஹிந்தி கற்று ப்ராத்மிக் பரீட்சைக்குக் கிளம்பியதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் மீண்டும் பார்த்தேன்.\nஇவ்வளவு மென்மையான உணர்வை பார்ப்பவர்களுக்குக் கடத்தவேண்டும் என்றால் அபாரமான நடிப்பும் உடல்மொழியும் காட்சியமைப்புகளும் ஒத்துப் போகவேண்டும். ஸ்ரீதேவியும் கௌரி ஷிண்டேவும் அதைச் சாதித்திருக்கிறார்கள்.\nநியூயார்க் மெட்ரோ ரயிலில் பயணிக்க எங்கே கார்டைச் சொருகவேண்டும் என்பது தெரியாத, ஓரளவுக்குத் தெரிந்த, பழக்கமான - என்ற மூன்று நிலைகளையும் ஸ்ரீத���வி காட்டும் நடிப்பு ஒன்றே போதும். எல்லாக் காட்சிகளிலும் இருந்தாலும் அலுக்காத முகம், நடிப்பு என்று அசத்தியிருக்கிறார்.\nஸ்ரீதேவி மட்டுமல்ல, ஒரு காட்சிக்கு வரும் அமிதாப் (இமிக்ரேஷன் வாயிலில்: நானா உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த வந்திருக்கிறேன். வேண்டாமா உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த வந்திருக்கிறேன். வேண்டாமா திரும்பப்போய்விடட்டுமா), துள்ளிக்கொண்டே பாடம் எடுக்கும் டேவிட் (return back தேவையில்லை, return போதும்..) , பாகிஸ்தான் ட்ரைவர் (இந்தியன் சிஸ்டர், மெக்சிகன் சிஸ்டர், சீன...) , மெக்சிகன் ஆயா (I will teach all of america spanish) , சாஃப்ட்வேர் தமிழன் (I love Idly and my mother.. no My mother first and idly next), முடிவெட்டும் சீனாக்காரி (May I slap you), கே ஆஃப்ரிகன் அமெரிக்கன் (I am here not to speak, but listen), ஃப்ரென்ச் ஹோட்டல் சமையல்காரன் (cooking is art, you are artist) - எல்லாருமே கச்சிதமான பாத்திரங்கள். கனகச்சிதமான நடிப்பு.\nலட்டுத் தட்டோடு வரும்போது பயமுறுத்தி, லட்டுகள் கீழே விழுந்தவுடன் ஓடிப்போய் வெளிறிப்போன முகத்துடன் சாரி கேட்கும் சின்னப் பையனிடமே அற்புதமான நடிப்பை வாங்கத் தெரிந்திருக்கிறது இயக்குநருக்கு.\nபின்னணி இசையையும் குறிப்பாகச் சொல்லவேண்டும். பலநேரங்களில் சின்னச் சின்ன ஒலித்துணுக்குகள் உணர்ச்சியை போல்ட் இடாலிக் அண்டர்லைன் எல்லாம் செய்து காட்சிக்குப் பலம் சேர்க்கிறது.\nஎந்த எதிர்பாராத திருப்பமுமே இல்லாத கதையை இரண்டரை மணிநேரம் சுவாரஸ்யமாகச் சொன்ன திரைக்கதை.\nகுடும்பத்துடன் போயிருந்தேன். குழந்தைகளும் ரொம்பவே ரசித்தார்கள்.\nஇங்கிலீஷ் அல்ல கதையின் முக்கியமான விஷயம் - எவ்வளவு சாதாரணமாக இல்லத்தரசிகளை நினைக்கிறது இந்தக் குடும்ப அமைப்பு, அவள் உணர்ச்சிகளுக்கு குடும்ப அங்கத்தினர்கள் கொடுக்கும் மரியாதை என்ன - இவைதான் முக்கியமான விஷயம்; இதைச் சொல்ல இங்கிலீஷ் ஒரு கருவி. மனைவிகளிடம் நிச்சயம் ஹிட் அடிக்கக்கூடிய டாபிக்.\nஇந்தப்படம் ஓடும். ஆனால் வைஃபாலஜியால் பாதிக்கப்பட்ட கணவர்களின் நுண்ணுணர்வுக்கு, இதுவரை படமும் வரவில்லை, வந்தாலும் ஓடாது :-(( நம் சோகம் நம்மோடுதான்..\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nஅண்ணே, விமர்சனம் சூப்பர். செம ஹுயூமரோட எழுதிருக்கீங்க. உங்க விமர்சனம் படம் பார்க்கத்தூண்டுது.... அதுவும் தங்க்ஸை கூட்டிட்டு போனா அவுக சந்தோசப்படுவாங்க போல.\nகடைசில எழுதின வைஃபாலாஜி பன���ஞ் சூப்பரோ சூப்பர் :-)))\nபடம் பற்றிய விமர்சனங்கள் பார்க்கும்போது, சின்ன வயசில் பார்த்து ரசிச்ச \"Mind your language\" தொடர் நினைவுக்கு வருது. கண்டிப்பாப் பார்க்கணும்.\nஆனா, ஒரு கேள்வி வருது. இந்தக் காலத்தில் அநேகமா எல்லாப் பெண்களுமே ஒரு டிகிரி வரைக்கும் படிச்சிடுறாங்க. எப்படியோ தத்தித் தடுமாறியாவது ஆங்கிலத்தில் சமாளிச்சிடுறாங்க. அதைப் போய்ப் பெரிசா..\nசரி, எங்கஷ்டம் எனக்கு. எம்மகன், எங்கூட்டுக்காரைப் போல எனக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்னு ’டெக்னிக்கல்’ நாலெட்ஜ் இல்லங்கிறதுதான் குறையாத் தெரியறதால, ஆங்கிலம் தெரியாதது பெரிசாத் தெரியல போல.\n//கணவர்களின் நுண்ணுணர்வுக்கு, இதுவரை படமும் வரவில்லை, வந்தாலும் ஓடாது//\nஇதுக்குத் தனியா படம் வேற எடுக்கணுமா (சிந்துபைரவி) அதான் எல்லா படங்களிலுமே ஒருசில சீன்கள், கதைகளில் சில வரிகள்னு போற போக்குல “மனைவி அமைவதெல்லாம்...”னு ஒரு நினைவு’படுத்தல்’ தவறாம இருக்குமே பத்தாததுக்கு, பதிவுலகத்துல இதுக்குன்னே பதிவு எழுதுறவங்களும் எக்கச்சக்கம் இருக்காங்க. இதுக்கு மேலயுமா... \nஎன்னடா அண்ணன் இல்லத்தரசிகளின் உணர்வு பத்தில்லாம் எழுதறாரேன்னு நினைச்சா கடைசியில இல்லறவியல் சொல்லி முடிச்சிருக்கீங்க. :))\n//கணவர்களின் நுண்ணுணர்வுக்கு, இதுவரை படமும் வரவில்லை, வந்தாலும் ஓடாது//\nஇதுக்குத் தனியா படம் வேற எடுக்கணுமா (சிந்துபைரவி) அதான் எல்லா படங்களிலுமே ஒருசில சீன்கள், கதைகளில் சில வரிகள்னு போற போக்குல “மனைவி அமைவதெல்லாம்...”னு ஒரு நினைவு’படுத்தல்’ தவறாம இருக்குமே பத்தாததுக்கு, பதிவுலகத்துல இதுக்குன்னே பதிவு எழுதுறவங்களும் எக்கச்சக்கம் இருக்காங்க. இதுக்கு மேலயுமா... \nபட்டிக்காட்டான் ஜே, வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.\nட்ரெய்லர் பார்த்து “மைண்ட் யுவர் லேங்குவேஜ்” எனக்கும் நினைவு வந்தது. ஆனால் சிற்சில ஷாட்ஸைத் தவிர வேறெந்த சம்மந்தமும் இல்லை.\n/இதுக்குத் தனியா படம் வேற எடுக்கணுமா/ குட் கொஸ்டின். ஆனா பெண்கள் நாட்டின் கண்கள்னு தமிழ்லே வந்த 70% படங்கள் சொல்லும்போது, எங்க சோகத்தை, கேவலம் பாக்ஸ் ஆஃபீஸே தடுத்து நிறுத்தற அவலத்துல கண்ணீர் விட்டு அதுல போட் ஓட்டிகிட்டிருக்கோம். ஆண்பாவம் பொல்லாதது.\nஅமாஸ்32, உங்கள் விமர்சனமும் படித்தேன். நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.\nபுதுகைத்தென்றல், அப்பப்ப இல்லத்தரசிகளைப் பாராட்டி வச்சுக்கறது வைஃபாலஜியின் முதல் பாடத்துலயே வந்துருதே..\n அதுக்கும் மேலேயே பதில் சொல்லியாச்சு..\nவிமர்சனத்திற்கு நன்றி... படம் பார்க்க வேண்டும்...\nஅது சரி.. இந்த படத்துல வந்த ஒரு வசனத்தினால் மெல்லிய இந்தி திணிப்பு சர்ச்சை ஒன்னு வந்ததே.. சர்ச்சைக்குறிய வசனம் இருக்கா இல்லை நீக்கிட்டாங்களா\n/சர்ச்சைக்குரிய வசனம்/ ஆஹா.. இருக்கே. ஆனா தமிழ்லே மாத்திட்டாங்க. தமிழாளுங்க பாக்காட்டி பொங்க மாட்டாங்க.. இல்லையா\nநல்ல படத்தை பற்றிய மிக நல்ல விமர்சனம்\nநல்ல படத்தை பற்றிய மிக நல்ல விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/12/vellaiyanai2b/", "date_download": "2018-08-14T20:01:19Z", "digest": "sha1:Y2MKCMDXBDG7FXPLW5KH3EAYA6Q3UZUD", "length": 189197, "nlines": 454, "source_domain": "www.tamilhindu.com", "title": "புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » இலக்கியம், சமூகம், வரலாறு, விவாதம்\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2\nபஞ்சத்தைக் குறித்த நெஞ்சை உருக்கும் வர்ணனைகள் மிஷினரி கடிதங்களிலிருந்தே கிடைக்கின்றன. பாரம்பரிய பஞ்ச நிவாரண அமைப்புகள் தடை செய்யப்பட்ட பிறகு மிஷினரிகளே முக்கியப் பஞ்சநிவாரண கேந்திரங்களாகச் செயல்பட்டார்கள். இதன்மூலம் மதமாற்றங்களும் பிரிட்டனிலிருந்து அதிக நிதி வசூலுமே இவர்களின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பஞ்சநிவாரணத் ‘தொழிலாளர் முகாம்கள்’ போலவே பஞ்சத்தால் அவதிப்படும் குழந்தைகளை தங்கள் கட்டட வேலைகளுக்கும் தோட்டத் தொழிலாளர்களாகவும் பயன்படுத்திக் கொண்டன மிஷன் கேந்திரங்கள். பல இடங்களில் இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி தங்கள் உள்கட்டுமானங்களை வளர்த்துக் கொண்டன.\nபஞ்சம் அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு சாதியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தது. சுரண்டலுக்கு எதிரான ஆத்திரம் பஞ்சத்தின் விளைவாக சாதிகளுக்கிடையிலான மோதல்களாக சீர்குலைந்தன.[22] இக்காலகட்டத்தில் இங்கிலாந்திலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நன்கொடைகள் வாங்கி அரசு ஆதரவுடன் செயல்பட்ட கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இந்த சாதிய பிரச்சினைகள் இருக்கவில்லை என்பதுடன், ஆத்ம அறுவடைக்கு அவை சாதகமான சூழலையும் ஏற்படுத்தின என்பதையும் இங்குக் குறிப்பிடவேண்டும். இந்தியர்களை ஊழல் நிறைந்தவர்களாகவும் சாதியவாதிகளாகவும் எனவே பஞ்ச நிவாரணத்துக்கு தகுதியற்றவர்கள் எனவும் மிஷினரி ஏடுகள் தொடர்ந்து கூறிவந்தன. அதே நேரத்தில் வைஸ்ராய் லைட்டன் மிஷினரிகளால் பாராட்டப்பட்டார்.[23]\nசர் ரிச்சர்ட் டெம்பிள் – இந்த பஞ்சத்தின் முதன்மை சிற்பி – தீவிர கிறிஸ்தவ ‘அருட்பணி’(மதமாற்றப் பிரசாரம்) ஆதரவாளரும் கூட. பஞ்சத்துக்கான வைஸ்ராயின் சிறப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னரும் பின்னரும் அதிதீவிர கிறிஸ்தவப் பிரசாரங்களில் ஈடுபட்டார். மிஷினரி கூட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கௌரவிக்கப்பட்டவர். உதாரணமாக 1868 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முதன்மை எதிரிகளாக இந்து முஸ்லிம் பூசகர்களைக் குறிப்பிடுகிறார். ’இவர்களே நம் மிஷினரி போதனைகளை எதிர்க்கிறார்கள். மிஷினரிகளுக்கு அரசாங்க ஆதரவை குறை சொல்கிறார்கள்.’[24]\nபஞ்சம் உருவாகி வந்தபோது மிஷினரிகள் எப்படி செயல்பட்டார்கள் என்பதற்கான ஒரு ஆதார அடிப்படையை திருநெல்வேலி பகுதிக்கான SPG (Society for the Propagation of Gospel) சபையை சார்ந்த பிஷப் ராபர்ட் கால்டுவெல் வழங்குகிறார். 1878 இல் திருநெல்வேலியில் மட்டும் 16,000 ஹிந்துக்கள் ‘விக்கிர ஆராதனையை விட்டு கிறிஸ்தவ முழுக்கு பெற்றதாகவும் எனவே மிஷனுக்கு அதிக ஊழியர்கள் வேண்டுமென்றும் கேட்டு கடிதம் எழுதினார். இது பிப்ரவரி 1878 இல் எழுதப்பட்ட இந்தக் கடிதம் லண்டன் டைம்ஸில் விளம்பரமாக வெளியிடப்பட்டு, 20,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் நன்கொடை கோரப்பட்டது. இது மெட்ராஸ் மெயில் பத்திரிகைக்கு தெரிய வந்தபோது, இத்தனை பெரிய அளவில் மதமாற்றம் நடந்தது எப்படி உள்ளூர்ப் பத்திரிகைகளுக்குத் தெரியாமல் போயிற்று என ஐயம் ஏற்பட்டது. விசாரித்த போது SPG இருக்கும் அதே பகுதியில் இயங்கும் ஆங்கிலிக்கன் சர்ச் ஆவணங்கள் அதே பஞ்ச காலகட்டத்துக்கு எவ்வித மதமாற்ற அதிகரிப்பையும் காட்டவில்லை. இது ஒரு பெரும் சர்ச்சையாக வெடித்தது.[25]\nகூடவே மெட்ராஸ் மெயில் தொடர்ந்து ஒரு மாபெரும் மானுட அழிவினை கிறிஸ்தவ மிஷினரிகள் இப்படி தங்கள் ’ஆத்ம அறுவடை’க்குப் பயன்படுத்துவதைக் கண்டித்தது. ஆனால் SPG அமைப்பின் கிறிஸ்தவ ‘அருட்பணியாளரான’ ஜே.எஃப். ஸ்பென்ஸர் இந்த பஞ்சத்தின் கொடுஞ் சூழலை ஆண்டவர் கொடுத்த கருவி என மகிழ்ந்து களிகூர்ந்தார். ரட்சகராகிய ஏசுவின் பக்கம் நம்பிக்கையைத் திருப்ப இந்தியர்களுக்குத் தேவையான அடக்க உணர்வை அளிப்பதற்காக ஆண்டவன் பயன்படுத்தும் கருவிதான் பஞ்சம், நிகழ்காலத்தில் ஏசு நிகழ்த்தும் அற்புதமே இந்தப் பஞ்சம் என அவர் மெட்ராஸ் மெயிலில் எழுதினார்.[26] மெட்ராஸ் மெயிலின் இத்தகைய கடிதம் அபூர்வமானது என்றாலும் அன்றைய மிஷினரி இலக்கியத்தில் இத்தகைய பார்வை நிரம்பி வழிந்தது.\nஆங்காங்கே மிஷினரிகளுக்கிடையே போட்டிகளும் நடந்தன. குறிப்பாக ரோமன்கத்தோலிக்க மிஷினரிகள் பஞ்சத்தை பயன்படுத்தி சில புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களை மதமாற்றியது குறித்த புகார் எப்படி பஞ்ச நிவாரணத்துக்கான முன்நிபந்தனையாக மதமாற்றத்தை பயன்படுத்தினர் என்பதை காட்டுகிறது:\nபஞ்சத்தால் சுதேச மக்கள் எப்படி கத்தோலிக்க மிஷினரிகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களாகிறார்கள் என்பதை பிஷப் பென்னெல்லியின் அறிக்கை காட்டுகிறது. இதை குறித்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. இது பெரும்பாலும் மூடநம்பிக்கையாலும் பண உதவியாலும் பெறப்படுகிறத். பஞ்சத்தாலும் பட்டினியாலும் கஷ்டப்படும் பெரும்பாலான மக்கள் இயல்பாகவே இதற்கு வசப்படுவார்கள் என்பது இயல்புதான். … சிலுவைக் குறியை அணிந்து கத்தோலிக்க பிரார்த்தனை வழிமுறைகளை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ஒரு அணா என ஒரு மாதத்துக்கு அளிக்கப்படும் . அதாவது பஞ்ச நிவாரணம் என்பது மதமாற்றம் என்கிற சமாச்சாரத்தை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். [27]\nஇந்த விஷயம் ஒரு பிரச்சனையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கவே மாட்டாது என்பதுதான் உண்மை. ஆனால் இங்கு சில புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் மாற்றப்பட்டதால் இதை புரோட்டஸ்டண்ட் மிஷினரிகள் கண்டிக்கின்றனர். ஆனால் இதையேதான் புரோட்டஸ்டண்ட் மிஷினரிகளும் இந்துக்களுக்கு பஞ்சத்தை பயன்படுத்தி செய்து வந்தார்கள்.\nபஞ்சத்தின் கொடுமை தணிந்த பிறகு மிஷினரி வட்டாரங்களில் நாயகனாக வலம் வந்தார் சர் ரிச்சர்ட் டெம்பிள். ஜூன் 22 1880 இல் பிர்மிங்ஹாம் சர்ச் மிஷினரி சொஸைட்டியில் சர் ரிச்சர்ட் டெம்பிள் இந்திய கிறிஸ்தவ மிஷன்கள் குறித்து நிகழ்த்திய உரை முக்கியமானது. மிஷினரிகளின் தியாகம், செயல்பாடு இந்தியர்களை பண்படுத்தும் விதம் இவற்றை வானளாவப�� புகழ்ந்த டெம்பிள் இறுதியில் கூறினார்:\nமிஷினரிகளால் ஏற்படும் விளைவு என்ன அது நம் தேசிய கௌரவத்தை அதிகரிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் ஸ்திரப்படுத்துகிறது.\nசுதேசிகள் நம்மீது எளிதாக அதிருப்தி அடைய நிறையக் காரணங்கள் உண்டு. நம் தேசிய விரிவாதிக்கம், அதன் அரசியல் அரசதிகார விஸ்தீரணம், ராஜதந்திர வெற்றிகள், ராணுவ அதிகாரம் ஆகியவற்றால் ஏற்படுவதால் நம்மீது ஏற்படும் அதிருப்தி, நிச்சயமாக நம் நீதி பொருந்திய சட்டம், நம் கல்வி, நம் மருத்துவம், நம் சுகாதார வசதிகள், மிக முக்கியமான பஞ்சத்தின்போது அவர்களைக் காப்பாற்ற நாம் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றால் நீங்கும் என்பதில் ஐயமில்லை.\nஆனால் இவற்றுக்கும் மேலாக கிறிஸ்தவ மிஷினரிகளின் வாழ்க்கையும் செயல்பாடும் பிரிட்டிஷ் அரசின் மீதான சுதேசி அதிருப்தியை நீக்குகின்றன.[28]\nஇறுதி கொடும் நகைச்சுவையாக 1881 இல் தனது நூலில் ராபர்ட் கால்டுவெல் ஆவணப்படுத்தினார்:\nஅண்மையில் 1877 இல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தை மக்கள் மடிந்திடாதவாறு எதிர்கொண்டது. ஆனால் அதற்கு முந்தைய சுதேசி அரசாங்கங்கள் மக்களைப் பஞ்சங்களில் அழிந்துபோக விட்டிருக்கும். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமோ எந்த விலை கொடுத்தாவது இந்நாட்டு மக்கள் பட்டினியால் மடியாதபடிக்கு எல்லா முயற்சிகளையும் எடுத்தது. [29]\nஆக பஞ்ச நிவாரணம் குறித்த ஒரு காலனிய-மிஷினரி ஐதீகத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் முக்கியத் தூண்கள் உருவாக்க ஆரம்பித்துவிட்டன.\nஏசு ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர்\nஇறுதியாக ஜெயமோகன், ஏசு ஒரு கறுப்பின ஆசிய இனத்தவரின் மீட்பர் என்றும் அவரை வெள்ளையர்கள் அபகரித்து விட்டனர் என்றும் இருந்தபோதிலும் கிறிஸ்தவத்தின் அடிநாதமாக ஏசுவின் மீட்பு-விடுதலைச் செய்தி இருப்பதாகவும் ஒரு பாத்திரம் மூலமாக முன்வைக்கிறார். இது உண்மையில் இன்று முன்வைக்கப்படும் தலித் இறையியலின் அடிப்படை. ஏசுவின் காலத்தில் யூதர்களே தீண்டப்படத்தகாதவர்களாகத்தானே இருந்தார்கள் என ஒரு வாதத்தையும் நுட்பமாக உள்சேர்க்கிறார்.\nவரலாற்றின் ஏசு – அப்படி ஒருவர் இருந்திருக்கும் பட்சத்தில் – நிச்சயமாக அன்றைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தையோ விளிம்புநிலை சமுதாயத்தையோ சேர்ந்தவர் அல்லர். யூதர்கள் ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு சமுதாயங்கள��ல் முக்கியமானவர்கள். ஆனால் உண்மையில் அவர்களில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமுதாயம் ஒன்று உண்டு. அவர்கள் சமாரியர்கள். இவர்கள் ஏசுவால் தொடர்ந்து யூதர்களுக்குக் கீழானவர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். புகழ்பெற்ற நல்ல சமாரியன் கதைகூட கீழான ஒருவன் நடத்தையால் மேலானவனாகிறான் என்று ஒரு முரணை முன்வைக்கிறது. ஆனால் சமாரியனின் கீழ்நிலையை அது கேள்விக்கு உள்ளாக்கவில்லை. அதைப் போன்றதே ஏசுவும் சமாரிய பெண்ணும் பேசும் இடம்.\nஇங்கு ஏசு சமாரியர் வேறு யூதர் வேறு என்கிற இனமேன்மைவாதத்தை முன்வைக்கிறார். சமாரியரின் அறியாமையைக் கூறுகிறார். மீட்பு யூதரிடமிருந்தே வரும் என்கிறார். சமாரியப் பெண்ணின் ’ஒழுக்கக் குறைவும்’ சுட்டி உணர்த்தப்படுகிறது. இருந்தாலும் இதுவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை நாயகராக ஏசுவை முன்னிறுத்தும் முக்கிய எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் ஏசுவின் இனமேன்மைத்துவம் தன் அப்போஸ்தலர்களுக்கு அவர் அளிக்கும் கட்டளையில் தெளிவாகவே வெளிப்படுகிறது. தீண்டாமையின் முக்கிய வடிம் ஒன்றை இறைமகன் தனது கட்டளையாக அளிக்கிறார். ’சமாரியர் ஊர்களுக்குச் செல்லாமல் காணாமல்போன வீட்டாராகிய இஸ்ரவேலரிடம் மட்டுமே செல்லுங்கள்.’ [30]\nசமாரியர் யூதர்களால் ஒதுக்கப்பட்ட இஸ்ரவேல் குழுவினர் என்பதைக் கருதும்போது இதிலிருக்கும் தீண்டாமை தெளிவு பெறும். ஏசுவின் காலகட்டத்தில் அடிமைமுறை ரோமானியத்தால் மிகக் கொடுமையாக நிறுவனப்படுத்தப்பட்டுவிட்டது. ஏசு அந்த அமைப்பை எந்தவொரு இடத்திலும் கண்டிக்கவில்லை. அது மட்டுமல்ல, அந்த அமைப்பையே ஆகச்சிறந்த மாதிரியாக இறை உறவுக்கான உருவகம் ஆக்குகிறார்.[31] எந்த இடத்திலும் அவர் அடிமையான மனிதனுடன் முகம் கொடுத்துப் பேசியதில்லை.\nஏசுவின் இனமேன்மைத் தன்மையின் வெளிப்பாடே கிறிஸ்தவப் பிரசாரத்தில் அவருடைய மிகப்பெரிய தன்மையாக மாற்றப்பட்டுள்ளது. இன்று பொதுவாக பரிசேயர் (Pharisees) என்பது மத அதிகார அமைப்பின் குறியீட்டுச் சொல்லாக மாறியுள்ளது. சூழ்ச்சியான பிறமத பூசகர்கள் கிறிஸ்தவ மதப்பிரசார இலக்கியத்திலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யவாதிகள் பார்வையிலும் ‘பரிசேயர்களே’. இந்து பிராம்மணர்களை யூத பரிசேயருடன் இணைத்துப் பேசுவதை நாம் தொடர்ந்து கிறிஸ்தவ பிரசா�� இலக்கியத்தில் காண்கிறோம்.[32]\nபுறா விற்பவர்களையும் ஏனைய சிறுவியாபாரிகளையும் ஏசு யூத தேவாலயத்திலிருந்து விரட்டிய தொன்மம், மதத்தின் பெயரால் சுரண்டுவோருக்கு எதிரான ஆன்மிக அறச்சீற்றத்தின் வெளிப்பாட்டுக்கான ஒரு சின்னமாக மாறியுள்ளது. இதனால் பரிசேயர் ஆத்திரமடைகின்றனர். ஆனால் ஏசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர் என்பவர் பிறப்படிப்படையிலான மத அதிகாரத்தை தீவிரமாக எதிர்த்தவர்கள். ’ஓய்வுநாள் மனிதர்களுக்காக’ என்கிற ஏசுவின் வாதம் உண்மையில் பரிசேயரின் வாதமாகும். இந்த வரலாற்று உண்மையை கணக்கில் எடுத்தால் ஏசுவின் பரிசேயர் எதிர்ப்பு உண்மையில் கலகக் குரல் அல்ல, அதிகார வர்க்கத்துடன் தன்னை இணைக்கும் குரல் என்பது புரியும்.[33]\nரோம சாம்ராஜ்ஜிய மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களில் பரிசேயர் முக்கியமானவர்கள் என்பது, ஏசுவின் கதையாடலில் பரிசேயர் வில்லன்களாக்கப்படுவதின் காரணத்தை இன்னும் தெளிவாக்கும் ஆனால் தொடர் பிரசாரத்தில் பரிசேயர்கள் வில்லன்களாக்கப்பட்டனர். தீமையின் உருவகமாக்கப்பட்டனர். 1930களில் காங்கிரஸுக்கு பிரிட்டிஷ் பணிந்துவிடக் கூடாது என வலியுறுத்திய வலதுசாரி சர் ரெஜினால்ட் க்ரடாக் பிரிட்டிஷ் ஆதிக்கம் பரிசேயரை நம்பக் கூடாது என்றும் பரிசேயரை நம்பக் கூடாது என்பதற்கு ஆகப்பெரிய மூலத்திலிருந்து (ஏசு) சான்று இருக்கிறது என்றும் கூறினார்.[34]\nஆக வரலாற்றின் ஏசு ஒடுக்கப்பட்ட மக்களின் ஏசு அல்ல. அந்த ‘கண்டுபிடிப்பு’ காலனிய சாம்ராஜ்ஜியம் தகர்ந்த பிறகு, வளரும் நாடுகளின் விடுதலையும் வளர்ச்சியும் ஒரு பெரும் சக்தியாக எழுந்தபோது, ஏசுவை அங்கே சந்தைப்படுத்த மேற்கத்திய இறையியல் அமைப்புகளின் நிறுவன உதவியுடன் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். ‘வெள்ளையானை’ இந்த பிம்பத்தை இறந்த காலத்துக்குக் கொண்டு செல்கிறது. ஏசு என்றென்றைக்கும் காலனிய ஆதிக்கத்துக்கும் சாம்ராஜ்யவாதத்துக்குமான பெரும் சார்பாகவே இருந்திருக்கிறார்.\nஇன்றைக்கு அயோத்திதாச பண்டிதர் மீட்டெடுக்கப்பட்டுள்ளார். தலித் கருத்தியலின் பிதாமகராக அவர் முன்வைக்கப்படுகிறார். ரெட்டைமலை சீனிவாசன், பெருந்தலைவர் எம்.சி.ராஜா, மதுரைப் பிள்ளை, சுவாமி சகஜானந்தர், ஐயன் காளி ஆகியோர் நினைவுகளாக மட்டுமே போற்றப்படும் நிலையில், தலித் விடுதலைக்கான கருத்தியலா��� அயோத்திதாச பண்டிதர் வைக்கப்படுகிறார்.\nகாத்தவராயனாக வெள்ளையானையில் வரும் இளைஞன் அயோத்திதாச பண்டிதரின் ஆளுமைத் தளுவல் என்பது பகிரங்க ரகசியம். நாவல் அயோத்திதாசரின் பௌத்த மதமாற்றம் பஞ்சத்தினால் ஏற்பட்டதாககட்டமைக்கிறது. ஆனால் அவரது பௌத்த மதமாற்றத்துக்கான முதல் தூண்டுதல் கூட பஞ்சம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 1882 இல் ஆல்காட்-பிளாவட்ஸ்கியை நீலகிரியில் பண்டிதர் சந்திக்கிறார். இவருடன் ரெட்டைமலை சீனிவாசனும் இக்கூட்டத்தில் இருக்கிறார். ஆனால் சீனிவாசன் இந்த சந்திப்பு அதிக பிரயோசனமில்லாதது என திரும்பிவிடுகிறார். ஆனால் பண்டிதருக்கோ இது பிரயோசனமாகவே உள்ளது. மீண்டும் 1885 இல் இந்து மத விரோத மனப்பாங்கு கொண்டவரான ஜான் ரத்தினத்துடன் இணைந்து ‘திராவிட பாண்டியன்’ எனும் இதழை நடத்தினார் 1887-க்குப் பிறகே அவர் கருத்துகளில் மெல்ல மெல்ல மாற்றங்க ஏற்பட ஆரம்பித்தன.[35] அயோத்திதாச பண்டிதரை மிகத் தெளிவாக பௌத்தத்தை நோக்கி நகர்த்திய இறுதி அநீதி நிகழ்ந்தது 1892 சென்னை மகாஜன சபை கூட்டத்தில் ஆகும். கோவில் நுழைவுக்காக இவர் எழுப்பிய கோரிக்கைக்கு எதிராக மேல்சாதி இந்துக்கள் இவரை மனிதத்தன்மையற்ற முறையில் அநீதியாக அவமானமிழைத்தது. இப்பெரும் பஞ்சத்தின் போது அவரது செயல்பாடுகள் முழுக்க நீலகிரியில்தான் நிலைக்கொண்டிருந்தன. எனவே ‘வெள்ளையானை’ எழுப்பும் இந்த பிம்பமும் ஆதாரமற்றதாகவே அமைகிறது. ஆனால் அதைவிட முக்கியமான சில கேள்விகள் எழுகின்றன.\nதலித் விடுதலை வரலாற்றில் ரெட்டைமலை சீனிவாசனோ, எம்.சி,ராஜாவோ, அயோத்திதாசரின் கருத்தியலையோ வரலாற்றாடலையோ ஏன் பயன்படுத்தவில்லை எனும் கேள்வி எழுகிறது. அதற்கு முக்கியக் காரணம் அயோத்திதாசர் முன்வைத்த வரலாற்றாடல் ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்து அமைந்திருந்தது, அதற்கு ஜனநாயகத்தன்மை இல்லை, அது கடும் வெறுப்பையே சார்ந்திருந்தது. அன்றைய சூழலில் அந்த வெறுப்புக்கு நியாயம் கூட இருந்திருக்கலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களை நோக்கியும் அந்த வெறுப்பு இருந்தது துரதிர்ஷ்டவசமானது. எழுத்தாளர் பாவண்ணன் இதை சுட்டிக் காட்டுகிறார்:\nதலித்துகளிடையே தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால் பிறரால் வஞ்சகமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு பிரிவினரை முதல் பிரிவினரோடு சேர்த்து ‘பஞ்சமர் ‘ என்று பெயரிட்டதை தாசர் ஆட்சேபித்தார். இன்னும் ஒரு படி சென்று பறையருக்கே உரிய பாடசாலையை சாதி ஆசாரக்காரர்களின் பேச்சைக்கேட்டு ஆட்சியாளர்கள் ‘பஞ்சமர் ஸ்கூல் ‘ என்று பெயரிடுவதையும் ஆட்சேபிக்கிறார். தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தனக்குச் சமமாகப் பார்க்கவியலாத தாசரின் இப்பார்வைதான் அவர் கட்டியெழுப்பிய மாற்றுமதம் முழுவெற்றியடையாமைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. [36]\nரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா இருவருமே இந்த வெறுப்பு மனநிலையைத் தாண்டி வந்து தலித் விடுதலைக்கான ஜனநாயக குரலை எழுப்பியவர்களாவர். இவர்கள் இருவருமே ஆரிய-திராவிட-ஆதிதிராவிட இன பாகுபாடுகளை ஏற்றுக் கொண்டவர்களே. ஆனால் இதைத் தாண்டி சமூக யதார்த்தத்தை அவர்களால் சிந்திக்க முடிந்தது. ஒடுக்கப்பட்ட இந்துக்கள் எனும் அடையாளத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் எம்.சி.ராஜாவால் ஒருங்கிணைத்து பார்க்க முடிந்தது. பிரிட்டிஷார் வருவதற்கு முன்னர் தமிழக பண்பாட்டு வெளியில் பல இடங்களில் ஆதி-திராவிடர் எனும் தலித் சமுதாயத்தினர் கொண்டிருந்த நிலைகள் அப்படியே தொடர்வதை எம்.சி.ராஜா பட்டியலிடுகிறார். அவற்றில் ஒரு சில இங்கே:\nதிண்டுக்கல்லில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் ஆதிதிராவிடர்தான் நடுநாயகமாக விளங்கி பூசாரியாகச் செயல்படுகிறார். காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், கும்பகோணம், திருவொற்றியூர் போன்ற புனிதத்தலங்களில் கொண்டாடப்படும் வருடாந்திரத் திருவிழாக்களில் விக்கிரங்களை வைத்து தேர்களை இழுப்பார்கள். இத்தேர்களை இழுக்கும் உரிமை ஆதிதிராவிடர்களுக்கும் (இதரரை போலவே) இருந்தது. … தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் சிவன் கோயில் திருவிழாவில் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த நாட்டாண்மைக்காரர் கோவில் யானையின் மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு கடவுள் திருவுருவுக்கு வெண்சாமரம் வீசி செல்வது கண்கொள்ளா காட்சியாகும். [37]\nஇவை ஆரியர் வருவதற்கு முந்தைய நிலையின் தொடர்ச்சி என அவர் கருதுகிறார். ஆனால் 18 ஆம் நூற்றாண்டின் அதிகா�� மாற்றங்களை விவசாய சமுதாய சமூக உறவுகளை நாம் கணக்கில் எடுக்கும் போது இந்த பண்பாட்டு உரிமைகளை நாம் எப்படி காண வேண்டி உள்ளது காலனிய ஆதிக்கம் சமுதாய உறவுகளில் ஏற்படுத்தியுள்ள மானுடத்துவ ஆன்மிக வறட்சியைத் தாண்டி ஆரோக்கியமான ஆன்மநேய சமூக உறவுகளை ஏற்படுத்தவும் சமூக விடுதலைக்குமான பண்பாட்டு-சமூக விதை-நெல்கள் என்றே இந்த பாரம்பரிய தலித் மரியாதை அம்சங்களை நாம் கருத வேண்டியுள்ளது. இந்த வேர்களை மீட்டெடுக்கும் வரலாற்றாடலில் அயோத்திதாசரால் அவமதிக்கப்பட்ட அருந்ததியர் முழு மரியாதையுடன் மீண்டெழுவதை காண முடிகிறது. எம்.சி.ராஜா அவர்கள் எழுதுகிறார்:\nசப்தரிஷிகளில் ஒருவரும் தர்க்க கலை வல்லுநருமாகிய வசிஷ்டரின் மனைவி அருந்ததி கற்பின் பெருமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.இந்துக்களின் திருமணங்களில் கற்பின் தேவதையாகிய அருந்ததியை மணமகன் வணங்குகிறான். அர்ச்சுனன் மகன் அபிமன்யு அம்பினால் அடிபட்டு சாவுமுனையில் துடித்து கொண்டிருந்த போது அவன் தாய் சுபத்திரை அருந்ததியின் அருளைப் பெற்று அவனை உயிர் பிழைக்க வைத்தாள். இது பெண்குலம் அருந்ததியின் பால் கொண்ட பக்தி பெருக்கைக் காட்டுகிறது. [38]\nமதமாற்றத்தையும் பண்பாடொற்றுமையை குலைக்கும் கதையாடல்களையும் குறித்து ரெட்டைமலை சீனிவாசனும் இதே கருத்தை கொண்டிருந்திருக்கிறார் கர்னல் ஆல்காட்டிடம் தீக்ஷை பெற்றிருந்த போதிலும் சீனிவாசன் அவர்கள் மதமாற்றத்தை எதிர்த்திருக்கிறார்:\nகர்னல் ஆல்காட்… 1900 ஆம் வருஷம் பௌத்தத்தை தாழ்த்தப்பட்டார் சமூகத்தில் நுழைக்கத் தொடங்கினார். சமூகத்தில் பிரிவினை உண்டாக்குமென அஞ்சி அவரை பத்திரிகை மூலமாய் தாக்கினேன். … இந்து சமயவாதிகளெனும் சாதி இந்துக்களும் தமிழ் சமயிகளான தாழ்த்தப்பட்டோரும் ஒரே சமயச் சார்பினராவார். ஜாதி இந்துக்கள் செய்யும் கொடுமையை தாங்கமுடியாமல் தாழ்த்தப்பட்டார் மதமாறி போகிறார்கள்….. ஒரு மதத்தினின்று வேறொரு மதத்திற்கு மாறினால் ஒரு சமூகத்தினின்று வேறொரு சமூகத்துக்கு மாறினவராவார்கள். அவர்கள் முன்னிருந்த சமூகத்துக்கு கிடைத்த உதவியை மாறியிருக்கும் சமூகத்தினின்று பெறக்கூடாது. அப்படி பெறச் செய்தால் மதம் மாறியவர்களே முழு உதவியையும் பெற்றுக் கொள்வார்கள். [39]\nஆனால் ரெட்டைமலை சீனிவாசன் கூறும் இந்த ‘ஒரே சமயச்சார்பு’ மற்றும் பண்பாட்டு வேர்கள் இன்று கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகளின் ஆதரவுடனும் உருவாக்கப்படும் தலித்தியலில் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் முழுமையான ஒருங்கிணைந்த தலித் விடுதலையையும் சமுதாய சமரச சமத்துவத்தையும் இப்படி புறக்கணிக்கப்படும் வேர்களிலிருந்தே உருவாக இயலும்.\n‘வெள்ளையானை’ ஒரு முக்கியமான வரலாற்று நாவல் என்பதில் ஐயமில்லை. அது வாசகரின் மனசாட்சியை ஆழமாக சீண்டி எழுப்பும் அற உணர்வு, மானுடத்தின் அதி உன்னத உணர்வு என்பதில் எவ்விதக் கேள்வியும் இருக்க முடியாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நாவல் அதி நாடகத்தன்மையுடனும் உணர்ச்சிகர உச்சங்களுடனும் எழுப்பும் வரலாற்றுணர்வு, ஒரு பக்கம் குற்ற உணர்வாகவும், மறுபக்கம் வெறும் வெறுப்புமிழும் தன்மையும் கொண்டதாக அமைந்துவிடுகிறது. எனவே வரலாற்றுத் தரவுகளில் அதை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ‘வெள்ளையானை’ நாவல் உருவாக்கும் அதீத உணர்ச்சிக் கொந்தளிப்பான அற உணர்ச்சிக்கு முன்னால், இந்த வரலாற்றுத் தரவுகள் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்ந்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nதாது-வருஷ பஞ்சம் தென்னிந்தியாவை மட்டும் பீடிக்கவில்லை. தக்காணம் முழுவதையும் அது கொடுமைப்படுத்தியது. இதில் மகாராஷ்டிரமும் அடங்கும். இன்று காந்திய முறை எனக் கருதப்படும் சாத்விக எதிர்ப்பும் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பும் இந்தப் பஞ்சத்தைத் தொடர்ந்தே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் எழுந்தன. இவற்றின் அடிப்படையாக விளங்கியது இந்து அற உணர்ச்சியே. சென்னை மாகாணத்திலும் அத்தகைய எழுச்சி இருந்திருக்கும். ஆனால் அதை கண்டடைவது அத்தனை சுலபமல்ல.\n[1] Notes by Dr.M.Mitchell, The Free Church of Scotland Monthly Record, Nov-1-1878: இங்கு ஒரு சுவாரசியமான உரையாடல் சொல்லப்படுகிறது. பஞ்சம் விக்கிரக ஆராதனைக்கு ஆண்டவர் அளித்த தண்டனை என்பதற்கு பிராம்மணர் ஒருவர் அது ரயில்வேக்களால், தந்தி தொலைதொடர்புகளால் ஏற்பட்டது என்கிறார். தொடர்ந்து கிறிஸ்தவம் நல்ல மதம்தான் ஆனால் ’கீழ்சாதி’யினரிடம் அதை பரப்புவதால் அது கெட்டுவிட்டது என்கிறார். விசித்திரமென்னவென்றால் கிறிஸ்தவர் ஏழைகளிடம் அன்பு காட்ட ஏசு சொன்னதாக சொன்னாலும் அவர்களை அழித்தொழிக்கும் பஞ்சம் ஏசு அளித்த தண்டனை என்கிறார். ஆனால் அந்த ப��ராம்மணர் ஏதோ ஒருவிதத்தில் காலனியாதிக்கத்தால் பஞ்சம் ஏற்பட்டது என்பதை உணர்ந்திருக்கிறார் என்பதுதான். பிராம்மணரின் இந்த ’கீழ்சாதி’யினரால் கிறிஸ்தவம் கெட்டுவிட்டது என்பது கூட முழுக்க இந்து பார்வை என கருதமுடியாது. ஏனெனில் இதே கருத்தை கான்ஸ்டண்டைன் பெஸ்கி என்கிற தைரியநாதர் (இன்று வீரமாமுனிவர்) சொல்லியிருக்கிறார்.\n[31] லூக்கா 17:7 இந்திய மரபிலும் தாஸ மார்க்கம் உண்டு என்றாலும் அது தாண்டப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவத்தில் ரோமானிய பேரரசுக்கு அடங்கிய தேசமாக இஸ்ரேல் இருந்ததையும் ரோமானியத்தில் அடிமை முறை மிகவும் நன்றாக நிறுவனமாகிவிட்ட ஒன்று என்பதையும் கணக்கில் எடுக்கும் போது ஏசுவின் குரல் மிகத் தெளிவாக அதிகார வர்க்கத்தின் ஆதரவான குரலாகவே ஒலிப்பதை காணலாம்.\n[35] கௌதம சன்னா, க.அயோத்திதாச பண்டிதர், இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை, சாகித்திய அகாடமி, 2007:2011, பக்.34-6\n[36] பாவண்ணன், பெளத்த மீட்டுருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் (க.அயோத்திதாசர் ஆய்வுகள் -கட்டுரைத் தொகுப்பு அறிமுகம்), www.thinnai.com, 11-11-2005\n[37] எம்.சி.ராஜா, ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’, பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள் (முதல் தொகுதி), தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ், எழுத்து,2009, பக்.134-5 இந்த நூலை வெளியிட்ட அலெக்ஸ் அதில் சிறப்புரையாக தலித் வரலாற்றாசிரியரான மறைந்த அன்பு.பொன்னோவியத்தின் கட்டுரையை சேர்த்திருக்கிறார். அதில் அன்பு.பொன்னோவியம் அவர்கள் எம்.சி.ராஜாவின் இந்து இணக்கப் பார்வையை பெரிதாக எடுத்து கொள்ளவேண்டாம் என்கிறார். (பக்.xxxii) ஆனால் தலித் வரலாற்றில் பண்பாட்டு உரிமைகளின் வரலாற்றை அவரது அந்த நிலைபாடே தெளிவாக வெளியே கொண்டு வருகிறது. இந்து பண்பாட்டுடனான தலித்துகளின் ஆதி மைய உறவை குறித்த நிலைபாட்டையும் அதன் நீட்சியாக இன்றைய சமுதாய யதார்த்தத்தை காணும் எம்.சி.ராஜா, ரெட்டைமலை சீனிவாசனார், தந்தை சிவராஜ் ஆகியோரது கருத்தியல் பங்களிப்புகளை உதாசீனப்படுத்தும் அதே நேரத்தில் அயோத்திதாசரின் இனவாதமும் சாதியப்பார்வையும் கொண்டதும், உண்மைகளும் தவறுகளும் கலந்த வரலாற்றாடலையும் தலித் விடுதலைக்கான ஆயுதமாக தீவிரமாக முன்வைப்பது கிறிஸ்தவ இறையியலாளர்களால் வளர்த்தெடுக்கப்படும் தலித்தியத்தின் இயல்பாக இருக்கிறது.\n[39] ரெட்டைமலை சீனிவாசன், ஜீவிய சரித்திர சுருக்கம், பக்.19-20 (இந்நூலின் ஒளிப்பிரதியை கொடுத்து உதவிய திரு.ஜெயமோகனுக்கு நன்றி.)\nகுறிச்சொற்கள்: அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம். சி. ராஜா, ஏசு, காலனியம், காலனியவாதம், காலனியாதிக்கக் கொடுமைகள், கால்டுவெல், கிறித்துவ மதமாற்றம், கிறிஸ்தவ மிஷனரிகள், சாதி, ஜெயமோகன், தாழ்த்தப்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்டவர், பறையர், பறையர்கள், பாவண்ணன், வரலாற்று ஆய்வுகள், வரலாற்றுப் புனைகதைகள், வெள்ளை யானை\n38 மறுமொழிகள் புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2\nபழைய வரலாறு பார்க்கும்போது , படிக்கும்போது தலையே சுர்ருகின்றது. இங்கு உள்ள லிங்க் இல் இதன் ஆசிரியர் விவாதத்தில் இருக்கின்றார். அந்த லிங்க் படி டெம்பிளை தாண்டி லிட்டன் இந்தியாவின் நீரோ என்று விமர்சனம் உள்ளது.\nஆக, 1877 சென்னை பஞ்சத்தின் மிகப் பெரிய கொடூர வில்லன் என்றால் அது ரிச்சர்ட் டெம்பிள் தான். வெள்ளை யானையில் கருணாமூர்த்திகளாக ஏதோதோ வெள்ளைக் காரர்கள் வருகிறார்கள்.. ஆனால் இந்த ஆளைப் பற்றி பேச்சே இல்லை.\nஅயோத்தி தாசரின் பௌத்த கதையாடலில், கருத்தியலில் இனவாதம் மையமாக இருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் அவர் மற்ற தலித் சாதிகளையே இழிவாக கருதினார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. சமூக சமத்துவப் போராளி என்பதை விட, தனது சுய சாதி உரிமைகளை மட்டுமே முன்னிறுத்தி அவர் சிந்தித்திருக்கிறார், செயல்பட்டிருக்கிறார். நாராயண குரு, ஐயன் காளி, எம்.சி.ராஜா, அம்பேத்கர் போன்ற உண்மையான சீர்திருத்தவாதிகளீன் வரிசையில் அவர் இடம் பெறுவாரா என்பதே விவாதத்திற்குரிய விஷயம் என்று தோன்றுகீறது.\nவெள்ளை யானையில் வரலாற்று சமநிலை இல்லை என்று முதல் வாசிப்பிலேயே தெளிவாகத் தெரிந்தது. அதை எனது விமர்சனத்திலும் குறிபிட்டிருக்கிறேன். ஆனால், இந்த தரவுகளை எல்லாம் பார்க்கும் போது, நாவலில் அடிப்படையான வரலாற்று *உண்மை* என்பதே எத்தனை சதவீதம் இருக்கும் என்ற ஐயம் எழுகிறது. ஒரு புனைவை இந்த அளவுக்கு தீவிரமாக அந்த பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமா என்று கேட்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்தப் புனைவு உண்மை வரலாறு என்பதாகவே காண்பிக்கப் பட்டு, வெறுப்பு அரசியல் இயக்கங்களால் .துவேஷ பிரசாரங்களுக்காக பயன்படுத்தப் படும் போது, அந்தக் கேள்வி அர்த்தமிழக்கிறது.\nமிக உயர்வான ஆ���்வுக் கட்டுரைஉறுதியான தரவுகளுடன் மிகக் கோர்வையாக‌\nசுவாமி விவேகானந்தரின் சென்னைச் சீடர்களில் முக்கியமானவரான பிலிகிரி ஐயங்கார், நாவலில் முரஹரி ஐயங்கார் என்று சித்தரிக்கப்படுகிறார்.அவர் ஒரு சாதி வெறியராகவும், அடக்கியாளும் அதிகார வர்கத்தின் அடிவருடியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.நாவல் ஐயங்காரும் உணமையான ஐயங்காரைப்போலவே வழக்கறிஞர்.நாவல் ஐயங்காரும் உண்மையான ஐயங்காரைப் போலவே ‘ஐஸ் ஹவுஸி’ன் உரிமையாளர்.\nஐஸ்ஹவுஸ் ஐயஙகார் வசம் வந்தவுடன் அதனைச் செப்பனிட்டுக் கீழ்தள‌த்தில் ஏழை மாணவர்களுக்கான விடுதி நடத்தியுள்ளார்.இது அவருடைய நல்ல தன்மையைக் காட்டுகிறது.\nஎன் கேள்வி என்னவெனில், பிலிகிரி ஐயங்கார் வசம் ஐஸ் ஹவுஸ் எந்த ஆண்டில் வந்தது என்பதே அமெரிக்க‌ பாஸ்டன் கம்பனி தன் வர்த்தகத்தை மூடிய பின்னரே பிலிகிரி ஐயங்கார் வசம் வந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.முடிந்தால் இந்த யூகத்திற்கான தரவுகள் இருந்தால் அதனை நான் அறியத்தாருங்கள். மேலும் பிலிகிரி ஐயங்காரைப் பற்றிய‌ வரலாற்றுச் செய்திகளை தொகுத்து ஒரு ஆய்வுக் கட்டுரை தாருங்கள்.\nஅடேங்கப்பா ஸ்ரீ ஜெயமோகன் அவர்களின் வெள்ளையானையை இது வெள்ளையானை அல்ல என்று கட்டுடைத்துக்காட்டிவிட்டார் நம் அ நீ. பாராட்டுக்கள் அரவிந்தன்.\nஏசு ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர் என்ற லிபரேசன் தியாலஜியின் சித்திரத்தையும் மிகத்துல்லியமாக ஆதாரத்தோடு அ நீ உடைத்தெரிந்துள்ளார்.\nஅயோத்திதாசபண்டிதரின் ஒருசாதி மையவாதத்தினையும் தெளிவு படுத்தியுள்ளார் அ நீ. துரதிர்ஷ்ட வசமாக இன்றைக்கு நாட்டில் தலித் இயக்கங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் அப்படியே அயோத்திதாசரின் பாதையைப்பின்பற்றுகின்றன என்பது உண்மையாக இருக்கிறது.\nபிரிட்டிஷ்காரர்கள் தங்களுக்கு எதிரான காலனிய சாட்சிகளை மறைப்பதில் தேர்ந்தவர்கள். இதற்கான ஆதாரம் கென்யாவில் அவர்கள் 1950ல் நடத்திய வெறியாட்டம் மற்றும் அதை மறைக்க நடத்திய நாடகம். சமீபத்தில் Mau Mau கலவரத்தின் சரித்திரம் குறித்த கட்டுரை படிக்க நேர்ந்தது. இது குறித்த ஆய்வில், 1870ல் மெட்ராஸ்ல் நிகழ்ந்த பஞ்சம் ப்ரிடிஷாரல் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று குரியிட்டுள்ளர். நமக்கோ என்றும் நம்மை குரைகூரிக்கொள்ல்வத்தில் சற்றும் வெட்கம் இல்லை.\nவெள்ளை���ானை சம்பந்தமாக தமிழ் ஹிந்து தளத்தில் ஸ்ரீமான் ஜடாயு அவர்களதைத் தொடர்ந்து ஸ்ரீமான் அ.நீ அவர்களது வ்யாசம் மிகத் தெளிவாகச் சமநிலைக் கருத்துக்களைப் பகிர்கிறது.\nமுதலில் ஸ்ரீ ஜடாயு அவர்களது வ்யாசத்தில் வெள்ளையானை *அறச்சீற்றம்* என்ற விஷயத்தை ப்ரதிபலித்தாலும் சரித்ரத்திலிருந்து மாறுபடுகிறது என்ற ச்ருதிபேதத்தைத் தெளிவாகப் பகிர்ந்தார்.\nஇந்த வ்யாசத்தில் ஸ்ரீ அ.நீ அவர்கள் க்றைஸ்தவ மிஷ நரிகள் காலங்காலமாக மனிதர்களுக்கு ஏற்படும் பேரிடர்களை மதமாற்றத்துக்கு இறைவன் அருளிய வாய்ப்பாய் பிணந்தின்னிக்கழுகுகளாக செயல்படும் அவலத்தை பிட்டுப்பிட்டு வைத்துள்ளார்.\nஇன்னமும் மிகத் தெளிவான விஷயம்.\nவெள்ளையானை புதினம் காட்டுகின்றது என்று சொல்லப்படுவது போல் மிகப்பெரும்பாலான ஜாதிஹிந்துக்களும் அறவுணர்வு இல்லாமல் செயல்பட்டனர் — என்பதன் விதிவிலக்குகளாக — நரசுசெட்டி, ராஜா சர்.டி.மாதவராவ், திவான் பகதூர் ரகுநாத ராவ் மற்றும் ரங்கநாத முதலியார், சேஷையா சாஸ்திரி போன்றோரின் செயல்பாடுகள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது………\n\\\\\\ இந்தக் கொடூரமான தண்டனைக்கு ஆளான தலித் சமுதாயத்தினரையும் இதர சமுதாயத்தினரையும் குறித்த நினைவுகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. \\\\\nபஞ்சம் பற்றி உள் குத்துகள் அடங்கிய கத்தோலிக்க மற்றும் ப்ராடஸ்டெண்ட் சபையினரின் முரண்கருத்து ஆவணங்கள் மட்டிலும் தான் ……….. மதக்காழ்ப்புக்களுடன் மதமாற்ற அறுவடைப்போட்டியின் காரணமாக ……. சில மேலதிக விபரங்களைப் பகிர்கின்றன.\nகடுமையான உழைப்புடன் கூடிய அருமையான தரவுகளுக்காக ஸ்ரீமான் அ.நீ அவர்களுக்கு மனதார்ந்த வாழ்த்துக்கள்.\nதேநீர் இல்லாவிட்டால் என்ன இது போன்று கறுக் மொறுக் என சுவை மிகுந்த பக்ஷணங்களை தொடர்ந்து வழங்கி வாருங்கள்.\nதிண்ணை தளத்திலும் வெள்ளையானை பற்றிய நூல் அறிமுக வ்யாசம் ஸ்ரீ வில்லவன் கோதை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிறைகளை மட்டும் பட்டியலிடும் வ்யாசம். உத்தரங்கள் எல்லாம் ஸ்ரீமான் ஜெயமோகனை — அவர் பணம் சம்பாதிக்க விழைகிறார் என்ற விஷயத்தை (எழுத்தாளர் என்றால் அவர் குடும்பம் காகிதத்தையே சாப்பிட வேண்டுமோ) – நானூறு பக்கம் நானூறு ரூபா — தலித்துக்களின் ப்ரச்சினையை வைத்து பணம் பார்ப்பது – என்ற ரீதியில் – வசவு அர்ச்சனையாக மட��டிலும் தொடர்கிறது.\nஅருமையான வ்யாசங்கள் பகிரும் தமிழ் ஹிந்து தளத்திற்கும் வாழ்த்துக்கள்.\nஎன்னங்க இது, கடையை இழுத்து மூடலாம்னா முடியாது போலிருக்கே\nஅ.நீ.யின் பதிவுகளைப் படித்ததும் நான் இன்னொரு முறை “வெள்ளை யானை” புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கே உள்ள கருத்துக்கள் மறுவாசிப்பில் மாறலாம்…\nஏசு யூதர்களை மட்டுமே கருத்தில் கொண்டார் என்பது எந்த gospel-ஐப் படித்தாலும் தெரியும். ஒரு சமாரியப் பெண் (என்று நினைக்கிறேன்) ஏசுவின் உபதேசத்தைக் கேட்க முனையும்போது ஏசு மேஜையில் மனிதர்கள் மட்டுமே சாப்பிடலாம், நாய்கள் வரக் கூடாது என்று விரட்டி அடிக்கிறார். அந்தப் பெண் மேஜையிலிருந்து கீழே விழும் உணவை நாய்கள் உண்ணலாம் என்று பதில் அளிக்கிறாள். ஏசு அந்தப் பெண்ணை தன் பேச்சைக் கேட்க அனுமதிக்கிறார். இந்த நிகழ்ச்சி எந்த gospel-இல் வருகிறது என்று நினைவில்லை, ஆனால் நிச்ச்யமாக உண்டு.\nஆனால் தொன்மப்படுத்தப்பட்ட ஏசுவுக்கும் (ஏறக்குறைய) கடவுளாக்கப்பட்ட ஏசு என்ற பிம்பத்துக்கும் எக்கச்சக்க வித்தியாசம் உண்டு. இது ஏசுவுக்கு மட்டுமல்ல, ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் விஷ்ணுவுக்கும் பொருந்தும். மகாபாரதம் காட்டுவது கிருஷ்ணன் என்ற தந்திரசாலியை. நான் வழிபடுவது அந்த தந்திரசாலியை உள்ளடக்கிய பிம்பத்தை ராமாயணம் காட்டுவது ராமன் ஆணாதிக்கவாதி என்று சொல்லலாம். இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நானும் என் மனைவியும் என் பெண்களும் என் தாயும் என் தங்கைகளும் வணங்குவது அந்த ஆணாதிக்கவாதியை உள்ளடக்கிய, அந்த நிலையைத் தாண்டிய, இறைவனை அல்லவா ராமாயணம் காட்டுவது ராமன் ஆணாதிக்கவாதி என்று சொல்லலாம். இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நானும் என் மனைவியும் என் பெண்களும் என் தாயும் என் தங்கைகளும் வணங்குவது அந்த ஆணாதிக்கவாதியை உள்ளடக்கிய, அந்த நிலையைத் தாண்டிய, இறைவனை அல்லவா காந்தி ராமராஜ்யம் என்று கனவு கண்டார், அவர் கனவு ராஜ்யத்தில் சீதைக்கு காடுதான் விதி என்று நினைக்கமாட்டார் இல்லையா காந்தி ராமராஜ்யம் என்று கனவு கண்டார், அவர் கனவு ராஜ்யத்தில் சீதைக்கு காடுதான் விதி என்று நினைக்கமாட்டார் இல்லையா துளசியை ஏமாற்றிய விஷ்ணு என்று விஷ்ணுவை வழிபடாமல் போவேனா என்ன துளசியை ஏமாற்றிய விஷ்ணு என்று வ���ஷ்ணுவை வழிபடாமல் போவேனா என்ன தொன்மங்கள் காட்டுவது நம் மனதிலுள்ள பிம்பத்தோடு அச்சு அசலாகப் பொருந்தவில்லை, பிம்பம் அந்த தொன்மங்கள் காட்டும் குறைகளை மிகச் சுலபமாக்த் தாண்டுகிறது என்பது என் கண்ணில் இயல்பான நிகழ்வே\nஅதைப் போலத்தான் ஏசுவின் பிம்பமும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர் என்பது, இதில் வரலாற்று ஏசு, தொன்மப்படுத்தப்பட்ட ஏசு வேறு விதமாக நடந்து கொண்டார் என்பது விஷயம் இல்லை. வர்லாற்று யூதர்களில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே பேசி இருக்கலாம். ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பேசினார், இன்று எந்த ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மீட்பர் என்ற பிம்பம் இருக்கிறது என்பதுதானே விஷய்ம் (காந்தி தென்னாப்பிரிக்காவில் 20-25 வருஷம் இருந்தார். கறுப்பர்களைப் பற்றி அவருக்கு பிரக்ஞையே இருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் மார்ட்டின் லூதர் கிங், மண்டேலாவுக்கு அவர் ஒரு ஆதர்ச புருஷர் இல்லையா (காந்தி தென்னாப்பிரிக்காவில் 20-25 வருஷம் இருந்தார். கறுப்பர்களைப் பற்றி அவருக்கு பிரக்ஞையே இருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும் மார்ட்டின் லூதர் கிங், மண்டேலாவுக்கு அவர் ஒரு ஆதர்ச புருஷர் இல்லையா\nஆயிரக்கணக்கான வெள்ளையர் மக்கள் சாரிசாரியாக மடிவதைக் கண்டு கொள்ளவில்லை, மதமாற்றம் செய்ய முயற்சித்தனர், பொருளாதார ஆதாயம் தேடினர் என்பதைத்தானே இந்தப் புத்தகமும் சொல்கிறது இதில் ரிச்சர்ட் டெம்பிளைப் பற்றி எழுதவில்லை, காஜுலுகாருவைப் பற்றி எழுதவில்லை என்றா குறை காண்பது இதில் ரிச்சர்ட் டெம்பிளைப் பற்றி எழுதவில்லை, காஜுலுகாருவைப் பற்றி எழுதவில்லை என்றா குறை காண்பது புனைவா ஆய்வுக்கட்டுரையா உங்களுக்கு முக்கியமாகப் படும் ஒவ்வொருவரையும் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன இது சரித்திரப் புனைவு. தகவல் தவறு இருந்தால் குறை சொல்ல வேண்டியதுதான். ஆனால் எழுத்தாளன் தன் பார்வையை எங்கே பதிக்கிறார், எங்கே பதிக்கவில்லை என்பது அவன் சுதந்திரம் இது சரித்திரப் புனைவு. தகவல் தவறு இருந்தால் குறை சொல்ல வேண்டியதுதான். ஆனால் எழுத்தாளன் தன் பார்வையை எங்கே பதிக்கிறார், எங்கே பதிக்கவில்லை என்பது அவன் சுதந்திரம் வெள்ளையர் அனைவரும் சரி வேண்டாம் அனேகர் சரி அதுவும் வேண்டாம் கணிசமானவர் உத்தமர் என்று இருந்தால் வரலாற்று சமநிலை இல்லை, ஏன் வரலாறு திர���க்கப்படுகிறது என்று கூட குற்றம் சாட்டலாம். வெள்ளையரில் சிலருக்கு – வெகு சிலருக்கு – மன்சாட்சி இருந்தது என்ற கோணமே வரலாற்று சம்நிலை பிறழ்வதா\nஇதே போலத்தான் அயோத்திதாசர் சில ஜாதிகளைத் தலித்களை விடத் தாழ்ந்ததாகப் பார்த்தார் என்பதும். அதற்கும் புனைவுக்கும் என்ன சம்பந்தம் காந்தியைப் பற்றி நாளை ஒரு புனைவு எழுதினால் (நான் அவர் செய்த தவறாகக் கருதும்) கிலாஃபத் இயக்கம் பற்றி சொல்லியே ஆக வேண்டுமா என்ன காந்தியைப் பற்றி நாளை ஒரு புனைவு எழுதினால் (நான் அவர் செய்த தவறாகக் கருதும்) கிலாஃபத் இயக்கம் பற்றி சொல்லியே ஆக வேண்டுமா என்ன இந்த நாவல் அயோத்திதாசரின் சிந்தனைகள் உருவான காலகட்டத்தைப் பற்றி பேசுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவர் தனக்கு ஜாதியால் ஏற்படும் அவமானத்தைக் கண்டு வெதும்புவதும் அதே நேரத்தில் வேறு சில ஜாதியினரை அவமானப்படுத்துவதும் அதிசயமா என்ன\nபுத்தகத்தில் எந்த வித சமநிலைப் பிறழ்வும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அ.நீ.யின் விமர்சனத்தை கருத்தில் கொண்டு இன்னும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.\n(நண்பர் ஜடாயுவுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை…இது இன்னும் நாவலைப் படிக்காதவர்களுக்கு)\n>>கருணாமூர்த்திகளாக ஏதோதோ வெள்ளைக் காரர்கள் வருகிறார்கள்.\n– எனக்குத் தெரிந்து இல்லை…ஏய்டன் மட்டுமே பாதிக்கப்படுபவனாக வருகிறான். அவனும் அயர்லாந்தில் பிரிட்டிஷ் கொடுமையை உணர்ந்ததால் (அது தொடர்பான கிண்டலும் நாவலில் வருகிறது). ப்ரெண்ணன் பஞ்சக் கொடுமைகளை resigned-ஆக ஏற்றுக் கொள்பவராக வருகிறார்.\nகாத்தவராயன் பௌத்தத்தைத் தழுவுவதும் ஒரே நாளில் நடந்திருக்கும் என்று ஜெமோ-வும் குறிக்கவில்லை. அவன் மதத்தை உதறுவது பௌத்தம் நோக்கி நகரும் ஒர் அடிதான்.\nஆர்வி-யின் பார்வையோடு ஒத்துப் போகிறேன். ஒரு கதையானது வரலாற்றின் ஒரு கோணத்தை வைத்து உரையாடும்போது ஏன் எல்லா கோணங்களையும் அலசவில்லை என்று கேட்பது அர்த்தமில்லை. இந் நாவல் மேற்கத்திய உலகால் மறைக்கப்பட்ட வரலாற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. இதைத் தொடர்ந்து நாம் வாசிக்கவேண்டியது நிறைய.\nஅ.நீ-யின் எதிர்வினைகளில் குறிப்பிடப்பட்ட சில புத்தகங்களை வாசிக்கவேண்டும்.\nஆனால் எழுத்தாளன் தன் பார்வையை எங்கே பதிக்கிறார், எங்கே பதிக்கவில��லை என்பது அவன் சுதந்திரம்\nமெத்தச் சரி, ஆனால், இந்த சுதந்திரம் ரொம்ப செலக்டிவாக ‘எழுத்தரசியலில்’ பயன்படுத்தப்படுகிறது என்பதும் நவீன ஆராய்ச்சி முறை இருட்டு எழுத்துக்களில் பளிச்சென்று வெள்ளை பூதமாக – வெள்ளை யானையாக இது தெரிவதையும் நன்கு காணவே முடிகிறது\nபுதிய ஏற்பாட்டில் இயேசுவிடம் சமாரியப்பெண் தன் மகனை குணப்படுத்தும் படி வேண்டுகிறாள்.அவரோ தான் யூதர்களுக்காகமட்டுமே வந்தவர் என்றுக்கூறுகிறார்.அந்தப்பெண்ணோ எஜமானர்கள் உண்ட உணவின் மிச்சம் அவர்களுடைய வேலைக்காரர்களுக்கு அளிக்கப்படுவது போல நீங்கள் எனதுமகனை குணப்படுத்தும்படிக்கேட்கிறாள். இந்த நிகழ்ச்சியைப்படித்தபோது இயோசு யூதர்களுக்ககவந்த ரட்சகர் அன்றி உலக ரட்சகர் அல்லர் என்று உணர்ந்துகொண்டேன். சமாரியர்கள் யூதர்கள் அல்லாத வேறு இனத்தினர் என்று நினைத்தேன். ஸ்ரீ அரவிந்தன் சமாரியர் யூதரின் தாழ்ந்த குடியினர் என்பதைக்காட்டி இயேசு ஒடுக்கப்பட்ட மக்களின் ரட்சகர் அல்லர் என்பதை தெளிவாக்கி இருக்கிறார்.\nஸ்ரீ ஜெயமோகன் அவர்களை ஆசிரியராகக்கருதினாலும் நக்கீரப்பார்வையில் அவரது நாவலை விமர்சித்திருக்கும் அ நீ அவர்களுக்குப்பாராட்டுக்கள்.\nபஞ்சத்தில் லட்சகணக்கான மக்கள் இறப்பதற்கு காரணமான முதல் மூன்று நபர்களை குறிப்பிடச்சொன்னல் அதற்க்கு என் பதில் 1) Richard Temple 2) Richard Temple 3) Richard temple என்பதாகத்தான் இருக்கும். பஞ்சம் முடிந்தவுடன், William. Digby யால் 1878ம் வருடம் எழுதப்பட்ட The Famine Campaign in Southern India என்ற புத்தகம் இந்த தாது வருட பஞ்சத்தை விரிவாக அலசுகிறது. பிரிட்டிஷ் அரசு பஞ்ச நிவாரணப்பணிகளை தொடங்கவதற்கு முன்னமேயே சென்னையில் பல பணக்காரர்கள் ஆயிரக்கனக்கான மக்களுக்கு உணவு படைதுவந்ததையும் அது பிரிட்டிஷ் அரசால் நிறுத்தப்பட்டதையும், மற்றும் சந்தை பொருளாதரத்தை நிலை நிறுத்துவதற்கும், பஞ்ச நிவாரண செலவுகளை கடுமையாக குறைப்பதற்கும் Richard Temple எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட லட்சக்கணக்கான உயிர் இழப்புகள் விரிவாக கூறப்பட்டுள்ளது. This book is available for free download from net. ஜெமோ Richard Temple பற்றி தன நாவலில் குறிப்பிடாதது நாவலின் நம்பகத்தன்மையை குறைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.\n.//ஜெமோ Richard Temple பற்றி தன நாவலில் குறிப்பிடாதது நாவலின் நம்பகத்தன்மையை குறைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில���லை//\nஒரு புனைவெழுத்தாளன் அயோக்கியன் என நிரூபிக்கப்பட்டால்கூட அவனுடைய புனைவெழுத்து செத்துப்போய்விடாது. சற்று நிம்மதியாக இருங்கள்’ —\nஎன்று அவரே சொல்லிவிட்ட பிறகு இதில் என்ன பண்ண போகின்றீர்கள். சொல்லப்போனால் இதில் உள்ள ஏதிர்வினைகளை அதன் வீட்சை ஜெயமோகனே அனுமதித்தூ ஊக்கபபடுத்தவேண்டும்.\nசுனாமி கூட இறைவனின் அருட்கொடை தான் .\nஏசுவைப்பற்றி ஏன் எழுதவேண்டும் என்றால் ஏசு ஒரு மதமாற்றக்கருவியாக உபயோகப்படுவதால். கிறித்துவ மீட்பரான விவிலிய ஏசு, ரத்தமும் சதையுமாக உலவிய வரலாற்றுப்பாத்திரம் என்கிற என்று கட்டமைத்து மதரீதியாக கிமு கிபி என்கிற காலப்பிரிவை உருவாக்கி அதன் வழியாக பிற மதங்கள் delegitimize செய்யப்படுவதால் இதைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டி உள்ளது. மதமாற்றம் என்பது சந்தையில் சோப் வியாபாரம் போல, நீங்கள் விற்று விட்டுப்போங்களேன் என்கிற எளிய நினைப்பு பல கிறித்துவப்பற்றாளர்களிடம் இருக்கிறது. மதமாற்றம் உருவாக்கும் சமூகப் பிளவு, அதிகார அரசியல், பண்பாட்டு அழித்தொழிப்பு ஆகியவற்றை மொண்ணைப்படுத்தும் யுக்தி இது. மதமாற்றத்தின் அறப்பிழை அவர்களுக்கு உறைப்பதே இல்லை. இந்த மதமாற்ற வியாபாரத்தை விரிவுபடுத்த ஏசு என்னும் கவர்ச்சிப் புனைவை நேரத்திற்கேற்றவாறு புதிய பொட்டலமாக்கி விற்பதால் உள்ளே இருப்பது அதே பழைய சரக்குதான் என்று சந்தையில் தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டி உள்ளது.\nமற்றபடி ஒரு விஷயத்தை உணர்ச்சிகர உக்கிரமாக முன் வைக்கும் வலுவான எழுத்து எதிர்பாராத சில எதிர்மறை விளைவுகளை உருவாக்கி விடக்கூடும். வரலாற்றுப்புனைவுகளில் இந்த அபாயம் எப்போதுமே உண்டு என்றாலும், கிறித்துவ மதமாற்றக்களமாக தலித் அரசியல் ஆகி இருக்கும் இன்றைய சூழலில், இப்படிப்பட்ட வரலாற்றுப்புனைவொன்றில் பேசவே படாமல் கழித்துக்கட்டப்பட்ட பகுதிகளும் தவறான பிம்பத்தை உருவாக்கும் விதத்தில் பேசப்பட்ட (பிலஹரி அய்யங்கார் குறித்த) பகுதிகளும் மிக அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே அவை சொல்லப்பட்டே தீர வேண்டும். ஏன் இதைச்சுட்டிக்காட்ட வேண்டும் என்பதைக் கட்டுரையில் அரவிந்தன் விளக்கி இருக்கிறார்: ”ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நாவல் அதி நாடகத்தன்மையுடனும் உணர்ச்சிகர உச்சங்களுடனும் எழுப்பும் வரலாற்றுணர்வு, ஒரு பக்கம் குற்ற உணர்வாகவும், மறுபக்கம் வெறும் வெறுப்புமிழும் தன்மையும் கொண்டதாக அமைந்துவிடுகிறது. எனவே வரலாற்றுத் தரவுகளில் அதை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ‘வெள்ளையானை’ நாவல் உருவாக்கும் அதீத உணர்ச்சிக் கொந்தளிப்பான அற உணர்ச்சிக்கு முன்னால், இந்த வரலாற்றுத் தரவுகள் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்ந்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது”.\nஅரவிந்தன் எடுத்துக்காட்டாவிட்டால் எத்தனை பேருக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்கப்போகிறது இது பேசப்பட வேண்டிய ஒரு தரப்பாக உருவெடுக்க வேண்டும். அதற்கு இந்த விவாதம் வழி வகுத்தால் அதனை இந்தப் புனைவால் விளைந்த நேர்மறை நல்விளைவாகக்க்கொள்வேன்.\n\\\\ அவை என் வரிகள் அல்ல. இந்துத்துவ வெறுப்பைக் கக்கும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரையில் இருந்து நான் மேற்கோள் காட்டிய வரிகள். \\\\\nஸ்ரீமான் ஜெயமோகன் அவர்கள் கருத்துக்களை சமநிலையுடன் அவதானிப்பவர் என்று எண்ணியிருந்தேன்.\nமேற்கண்ட சுட்டி அதற்கு விதிவிலக்கு.\nஇதே போல் சமீபத்தில் தமிழ் நாட்டில் நடந்த சுனாமி விளைவுகளும் கூட விக்ரக ஆராதனையால்தான் வந்தது என்று சில மத பிரச்சாரகர்கள் கூறினார்கள்.\nமீண்டும் caveat-ஐ சொல்லிவிடுகிறேன் – புத்தகத்தை மறுபடியும் படிக்க வேண்டும், படித்தால் எண்ணங்கள் மாறலாம்.\n// ஏசுவைப்பற்றி ஏன் எழுதவேண்டும் என்றால்… // நீங்கள் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒன்றே. ஆனால் சிந்திக்க வேண்டிய எல்லா விஷயங்களையும் இந்தப் புனைவில் எழுத வேண்டும் என்றால் எப்படி ஆனால் ஏசுவின் இந்தப் (பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட) பிம்பத்தை முன்வைக்கிறது அதனால் இந்தப் புனைவில் வரலாற்று சமநிலை இல்லை என்ற வாதத்தை எப்படி ஏற்க முடியும் ஆனால் ஏசுவின் இந்தப் (பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட) பிம்பத்தை முன்வைக்கிறது அதனால் இந்தப் புனைவில் வரலாற்று சமநிலை இல்லை என்ற வாதத்தை எப்படி ஏற்க முடியும் இது முன் வைப்பது ஒரு cross-section. அதில் தவறு இருந்தால் சொல்லுங்கள். (ஸ்காட்டிஷ் அமைப்பைப் பற்றி அ.நீ. சொன்னது மாதிரி) அந்தத் தவறுகள் வரலாற்று சமநிலை பிறழ்வைக் காட்டுகின்றனவா என்று பேசுங்கள். அதை விட்டுவிட்டு ப்ரவலாக இருக்கும் ஏசுவின் பிம்பம் ஆவணங்களுடன் பொருந்தவில்லை, ரிச்சர்ட் டெம்பிளைப் பற்றி குறிப்பிடவில்லை, அயோத்திதா���ர் சில ஜாதிகளைத் தன் ஜாதியை விட கீழானதாகப் பார்த்தார், அதனால் இந்தப் புனைவில் வரலாற்று சமநிலை இல்லை என்பது விசித்திரமான வாதமாகத்தான் இருக்கிறது.\n// கிறித்துவ மதமாற்றக்களமாக தலித் அரசியல் ஆகி இருக்கும் இன்றைய சூழலில்… // புனைவு ஒவ்வொன்றும் சம்காலச் சூழலை, பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட வேண்டும் என்பது ரஷ்யன் கமிசார்களின் அணுகுமுறை, அதை உங்களிடம் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nபிலஹரி அய்யங்கார் பற்றி அ.நீ. எதுவும் தவறான தரவு, பிம்பம் என்று சொல்லவில்லை. நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பி விட்டுப்போய்விட்டதா\n// அரவிந்தன் எடுத்துக்காட்டாவிட்டால்… // தாராளமாக எடுத்துக் காட்டட்டும், விவாதம் உருவாகட்டும். ஆனால் இது வரை எடுத்துக் காட்டப்பட்டவையால் இந்தப் புனைவில் வரலாற்று சம்நிலை இல்லை என்ற வாதம் (என் கண்ணில்) தேறவில்லை.\nபின்குறிப்பு: ஏசுவின் பிம்பம் vs வரலாறு/தொன்மம் என்ற கோணத்தை ராமன், கண்ணனை வைத்து இது வரை அ.நீ.யோ, இந்தத் தளமோ பேசி நான் பார்த்ததில்லை.\nஏசுவைப்பற்றி எதிர்மறையாய் எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. கட்டுரையும் அதைச்சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். எதை எழுதவேண்டும் என்பதை புனைவின் ஆசிரியரே தீர்மானிக்கிறார். ஆனால் ஒரு புனைவு எப்படிப்படிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு வாசகரும் தீர்மானிக்கிறார்கள். புனைவில் இருக்கும் அதீதங்கள், இடற்லகள், விடுபடல்கள் என்று அத்தனையும் வாசகன் பார்வையில் விமர்சனத்துக்கு உட்படுபவையே. கருணை வடிவ சமத்துவ ஏசு என்கிற புனைவு ஒரு மதமாற்ற பிரசாரக்கருவி, அதையே இந்த நாவலும் கேள்வியின்றி திருப்பிச்சொல்வதால் அந்த அம்சத்தை இந்தக்கட்டுரை சுட்டிக்காட்டி, மாற்றுப்பார்வையைப் பேசுகிறது, (இந்தமடலின் கடைசியில் உள்ள உங்கள் பின்குறிப்புக்கான எதிர்வினையையும் படித்து விடுங்கள்).\nஆனால் இந்த கதையில் ரிச்சர்ட் டெம்பிளைப்பற்றி பேசாதது புனைவின் சமநிலையைக்குலைக்கும் ஒன்றுதான். ஏனென்றால் இந்தப்புனைவு இதன் உச்சகட்ட உணர்ச்சிகரம் காரணமாய் கருணையற்ற இந்துக்கள், கருணைமிக்க கிறித்துவ மிஷனரிகள் என்று ஒரு பொய்ப்பிளவை அதன் உதாரண வாசகனின் மனதில் உருவாக்கி விட வாய்ப்புள்ளது. அது மிகத்தவறான வரலாற்றுப் பார்வைக்குள் வாசகர்களைச்செலுத்திவிடும் என்பதா���் அது சுட்டிக்காட்டப்படுவது மிக முக்கியம்,.\n”புனைவு ஒவ்வொன்றும் சம்காலச் சூழலை, பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட வேண்டும் என்பது ரஷ்யன் கமிசார்களின் அணுகுமுறை, அதை உங்களிடம் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது”\nகிடையாது. ஆனால் பிரசார புனைவாக ஆகிவிடும் அபயாம் ஒரு ஆக்கத்தில் இருக்கும்போது அதன் குறைபாடுகளை, போதாமைகளைச்சுட்டிக்காட்டி அதனை எதிர்கொள்வது அறிவார்ந்த அணுகுமுறையின்பாற்பட்டது. கம்யுனிஸ கமிசார்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று தெரியவில்லை.. உண்மையில் அவர்களுக்கு சமநிலையோ, சமகாலச்சூழலோ முக்கியமே இல்லை. கதை அதன் போக்கில் கம்யுனிச அணியில் மக்களைத்திரட்டுகிறதா, ஆயுதமேந்திய போராட்டத்தை தீர்வாக வைக்கிறதா, கம்யுனிஸ சொர்க்கத்திற்கு ஆதரவான விஷயம் கடைசியில் வெல்கிறதா, செங்கொடி ஆதரவாளர்கள் நல்லவர்களாக வருகிறார்களா இதெல்லாம்தான் அதனை வழிநடத்தும் சட்டகங்கள். அப்படியோர் ஒருபரிமாணப் பிரசாரத்திற்கு இந்த புனைவு கருவியாகி விடக்கூடாதே என்றுதான் இவ்வளவு தரவுகளையும் இந்தக்கட்டுரை சுட்டிக்காட்டிப் பேசுவதாக நான் பார்க்கிறேன்.\nபிலஹரி அய்யங்கார் குறித்து – அது கட்டுரையில் உள்ளதல்ல. என் கருத்து- அதனால்தான் அடைப்புக்குறிக்குள்.\n“பின்குறிப்பு: ஏசுவின் பிம்பம் vs வரலாறு/தொன்மம் என்ற கோணத்தை ராமன், கண்ணனை வைத்து இது வரை அ.நீ.யோ, இந்தத் தளமோ பேசி நான் பார்த்ததில்லை”.\n ராமனும் கண்ணனும் அவர்களை வழிபடுவதும் நம்பிக்கையின்பாற்பட்டவை. கிருஷ்ணனுக்குப்பின் கிருஷ்ணனுக்கு முன் என்று வைத்து வரலாற்றுப்பாடம் வடிக்கவில்லையே- ஏசுவை வைத்து வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறதே, உலக வரலாறின் காலக்க்கணக்கு ஏசுவின் பிறப்பை வைத்து பகுக்கப்பட்டிருக்கிறதே. கிறித்துவ மிஷனரிகளும் கைக்கூலிகளும் இந்து தெய்வங்களை நிந்தனை செய்துகொண்டேதானே இருந்திருக்கிறார்கள். ஏசுவைக்கட்டுட்டைப்பதை தமிழில் யார் செய்திருக்கிறார்கள் எனவே உங்களுக்கான நேரடி விடை கிறித்துவத்தின் அடிப்படை நோக்கம் மதமாற்றமாக இருப்பதால், ஏசு கிறித்து என்கிற பிம்பமும், அதன் உள்ளீடற்ற வரலாறும் தொடர்ந்து பேசப்பட வேண்டி இருக்கிறது.\nராமன் கிருஷ்ணன் போல ஏசுவும் நம்பிக்கைதானே என்று சொல்லி விடாதீர்கள். அது கிறித்து��ர்களை அவமதிப்பதாகும். ரத்தமும் சதையுமாக மண்ணில் நடந்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தவர் என்பது கிறித்துவர்களுக்கு வெறும் நம்பிக்கையல்ல. அது உண்மையில் நடந்த வரலாறு. அப்படி வரலாறாக ஏசு ஆக்கப்படவில்லையென்றால் இன்றைய கிறித்துவம் கிடையாது. கிறித்துவ இறையியலின் இந்த மிக மிக அடிப்படையான விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nராமனும் கிருஷ்ணனும் இறைத்தன்மை பெறுவது அவர்களது பிறப்பாலோ அல்லது இறப்பாலோ அல்ல. அவர்கள் வாழ்க்கையால், செயல்களால் அவர்கள் புகழப்படுகிறார்கள். பாயசத்தால் பிறந்தவனே என்று ராமன் பாடப்படுவதில்லை, அம்பினால் இறந்தவரே என்று கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடுவதில்லை. தந்தைக்கோர் மகனாய், தாரத்திற்கோர் கணவனாய், தாய்சொல்லைத்தட்டாதவனாய், நட்புக்கு இலக்கணமாய், கருணையின் திருவுருவாய் மரியாதாபுருஷனாக வாழ்ந்ததால் ராமன் கொண்டாடப்படுகிறான்.துஷ்டர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட செய்த தர்ம யுத்தத்தால் அவன் அருளிய கீதையின் பெயரால் கிருஷ்ணன் பாடப்படுகிறான்.\nஏசு அப்படியல்ல. ஏசு இறைத்தன்மை பெறுவது அவர் வாழ்க்கையால் அல்ல- சமாரியர், மலைப்பிரசங்கம் என்று எதுவும் அவரது இறைத்தன்மையை நிறுவுவது கிடையாது. அவர் செய்த மாயாஜாலங்களுக்கு (நீர்மேல் நடத்தல், தண்ணீரை திராட்சை மதுவாக்குதல் இன்ன பிற) இணையான, ஏன் அதையும்விட தீவிர மாயாஜாலங்கள் யூதமதம் ஏற்கனவே கண்டிருந்தவைதான். ஏசு இறைத்தன்மைபெறுவது அவரது புனித பிறப்பாலும் அவர் உயிர்த்தெழுந்ததாலுமே. அதன் வழியாகவே கிறித்துவ தந்தைக்கடவுளானவர் மனிதர்களின் மேல் கொண்ட அன்பு நிரூபிக்கப்பட்டு மானுடருடனான புதிய உடன்பாடு உருவாகிறது. இது முக்கியமான விஷயம். ஏனென்றால், அவரது கன்னிப்பிறப்போ, சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததோ இல்லையென்றானால் இன்று நாம் காணும் நிறுவன கிறித்துவம் என்பதன் அடிப்படையே இல்லாமல் போய் விடும். இதனால்தான் ஏசு என்கிற பிம்பத்தைச்சுற்றி வரலாறு உருவாக்கப்படுகிறது. இந்த வரலாறு பள்ளிப்புத்தகத்தில் உண்மையே போல் பாடமாக்கப்படுகிறது. கிமு கிபி என்று மனதில் மீண்டும் மீண்டும் ஆழப்பதிய வைக்கப்படுகிறது. கிறித்துவ நம்பிக்கை என்பது ஒரு குழுவின் நம்பிக்கையாய் மட்டும் இருந்தால் பிரச்ச��ை இல்லை, அது வரலாறாகத்திரிக்கப்பட்டு மதமாற்றப் பிரசாரத்திற்கும், அதிகார அரசியலுக்கும் கருவியாக்கப்படுகிறது. அதனால் அதன் அடிப்படையைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி தோலுரிக்க வேண்டி இருக்கிறது.\n// புத்தகத்தை மறுபடியும் படிக்க வேண்டும், படித்தால் எண்ணங்கள் மாறலாம். //\nநீங்கள் இப்போது படிக்கவேண்டியது வெள்ளை யானை புத்தகம் இல்லை… மூல ராமாயணமும், மகாபாரதமும் அதற்குப் பூர்வர்கள் எழுதியுள்ள வியாக்கியானங்களும். ஏன் சொல்கிறேன் என்றால்,\n// இது ஏசுவுக்கு மட்டுமல்ல, ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் விஷ்ணுவுக்கும் பொருந்தும். மகாபாரதம் காட்டுவது கிருஷ்ணன் என்ற தந்திரசாலியை. நான் வழிபடுவது அந்த தந்திரசாலியை உள்ளடக்கிய பிம்பத்தை ராமாயணம் காட்டுவது ராமன் ஆணாதிக்கவாதி என்று சொல்லலாம். இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நானும் என் மனைவியும் என் பெண்களும் என் தாயும் என் தங்கைகளும் வணங்குவது அந்த ஆணாதிக்கவாதியை உள்ளடக்கிய, அந்த நிலையைத் தாண்டிய, இறைவனை அல்லவா ராமாயணம் காட்டுவது ராமன் ஆணாதிக்கவாதி என்று சொல்லலாம். இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நானும் என் மனைவியும் என் பெண்களும் என் தாயும் என் தங்கைகளும் வணங்குவது அந்த ஆணாதிக்கவாதியை உள்ளடக்கிய, அந்த நிலையைத் தாண்டிய, இறைவனை அல்லவா காந்தி ராமராஜ்யம் என்று கனவு கண்டார், அவர் கனவு ராஜ்யத்தில் சீதைக்கு காடுதான் விதி என்று நினைக்கமாட்டார் இல்லையா காந்தி ராமராஜ்யம் என்று கனவு கண்டார், அவர் கனவு ராஜ்யத்தில் சீதைக்கு காடுதான் விதி என்று நினைக்கமாட்டார் இல்லையா துளசியை ஏமாற்றிய விஷ்ணு என்று விஷ்ணுவை வழிபடாமல் போவேனா என்ன துளசியை ஏமாற்றிய விஷ்ணு என்று விஷ்ணுவை வழிபடாமல் போவேனா என்ன\n// ஏசுவின் பிம்பம் vs வரலாறு/தொன்மம் என்ற கோணத்தை ராமன், கண்ணனை வைத்து இது வரை அ.நீ.யோ, இந்தத் தளமோ பேசி நான் பார்த்ததில்லை.//\nஇப்படியெல்லாம் கூறுவதற்கு அது தான் பரிகாரம்.\n\\\\\\ நீங்கள் இப்போது படிக்கவேண்டியது வெள்ளை யானை புத்தகம் இல்லை… மூல ராமாயணமும், மகாபாரதமும் அதற்குப் பூர்வர்கள் எழுதியுள்ள வியாக்கியானங்களும். \\\\\nம்…….ஒரு சிறு திருத்தம் …….\nஸ்ரீ ஆர்.வி மூலராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் (வ்யாக்யானங்களை விட்டுவிட்டாரா தெரியாது) படித்தபடிக்குத் தான் ஒரேயடியாகப் பொழிகிறார். நீங்கள் மேலும் அவரைப் படிக்கச் சொல்கிறீர்கள். ஆபத்து 🙂\nயதோக்தமாக ராமாயணம் மற்றும் பாகவதாதி க்ரந்தங்கள் அனுபவத்தில் உள்ள ஒரு சிஷ்டரிடம் *தத் வித்திப்ரணிபாதேன பரிப்ரச்னேன சேவயா* என்ற படிக்கு பணிவுடன் கற்கச் சொல்வது தான் பொருத்தம். (கற்றுக்கொண்டிருக்கலாம் என்பது என் அனுமானம்) அப்படி முறைப்படி கற்றுவிட்டால் — இப்படி கேட்பவருக்கு …. கேழ்விகளை விட அருமையாக —– தர்க்கபூர்வமாக — இவரால் அசைக்க முடியாத உத்தரங்கள் தர முடியும்.\nராமனும் கிருஷ்ணனும் இறைத்தன்மை பெறுவது அவர்களது பிறப்பாலோ அல்லது இறப்பாலோ அல்ல. அவர்கள் வாழ்க்கையால், செயல்களால் அவர்கள் புகழப்படுகிறார்கள். பாயசத்தால் பிறந்தவனே என்று ராமன் பாடப்படுவதில்லை, அம்பினால் இறந்தவரே என்று கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடுவதில்லை. //\n\\\\ பாயசத்தால் பிறந்தவனே என்று ராமன் பாடப்படுவதில்லை, அம்பினால் இறந்தவரே என்று கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடுவதில்லை. \\\\\nஅல்லது ஜார்கண்டில் மேரிமாதாவின் விக்ரஹாராதனை நிகழ்த்துவதற்கு வனவாசிப்பெண் போல மேரிமாதாவுக்கு சேலை அணிவித்து வனவாசிக்குழந்தை போல் குழந்தை ஏசுவை மேரிமாதாவின் தலைப்பில் போட்டு சித்தரிக்கும் inculturation பித்தலாட்டம் போல் ….. அமேரிக்காவில் க்ருஷண பக்தர்கள் க்ருஷ்ணனை வெள்ளைக்கார குழந்தை போல் செதுக்கி க்ருஷ்ணனுக்கு பெர்முடாவோ ஜீன்ஸ்பேண்டோ போட்டு க்ருஷ்ணனைப் பரப்புவதில்லை.\nஇரண்டு மூன்று நாளைக்கு முன் விலாவாரியாக எழுதிய பதிலை இண்டர்னெட் தின்றுவிட்டது. மீண்டும் எழுதப் பொறுமை இல்லை. அதனால் இரண்டு மூன்று சுருக்கமான கேள்விகள் மட்டும்:\n1. சமத்துவ ஏசு என்கிற கருத்தாக்கம் பரவலாக இருந்தது, இருக்கிறது. அது எதன் மீது கட்டப்பட்ட கருத்தாக்கம் என்பது இந்த நாவலின் பேசுபொருள் அல்ல. ஒவ்வொரு புனைவிலும் புழக்கத்தில் இருக்கும் எந்தக் கருத்தாக்கம் சுட்டப்ப்ட்டாலும் அதன் மூல ஆதாரங்களை அலச வேண்டும் என்கிறீர்க்ளா\n2. // கருணையற்ற இந்துக்கள், கருணைமிக்க கிறித்துவ மிஷனரிகள்…//\nஅப்படி ஒரு எண்ணம் உருவாக இடமே இல்லை. சுரண்டல் வெள்ளையர், ஓரிரு விதிவிலக்குகள் என்ற எண்ணமே உருவாகும். ஒரு வாதத்துக்காக நீங்கள் சொல்வதை ஏற்றாலும்: வாசகன் எப்படிப் படிக்கிறான்(ள்) உணர்கிறான்(ள்) என்பதற்கெல்ல��ம் ஆசிரியரை பொறுப்பாக்கினால் இலக்கிய ஃபத்வாக்களை எதிர்க்கும் தார்மீக உரிமையை என்கிருந்து பெறுவீர்கள்\n3. // கதை அதன் போக்கில் கம்யுனிச அணியில் மக்களைத்திரட்டுகிறதா, ஆயுதமேந்திய போராட்டத்தை தீர்வாக வைக்கிறதா, கம்யுனிஸ சொர்க்கத்திற்கு ஆதரவான விஷயம் கடைசியில் வெல்கிறதா, செங்கொடி ஆதரவாளர்கள் நல்லவர்களாக வருகிறார்களா இதெல்லாம்தான் அதனை வழிநடத்தும் சட்டகங்கள். // அப்ப்டியேதான் நான் இந்தத் தளத்தில் உணர்கிறேன். இந்தப் புத்தகத்தின் மீது இத்தனை தீவிரமாக அ.நீ. போன்ற முக்கிய ஹிந்துத்துவ சிந்தனையாளர்கள் விமர்சனம் வைக்க எனக்கு ஒரே காரணமாகத் தெரிவது அது எப்படி சில – வெகு சில – கிறிஸ்துவர்களுக்கு மனசாட்சி இருந்தது என்று சொல்லப் போச்சு என்ற கோபமே இந்தப் பதிவிலும் மறுமொழிகளிலும் மீண்டும் மீண்டும் உள்ள தொனியும் implicit messageஉம் அதுவேதான் என்றே நான் உணர்கிறேன். ஜடாயுவின் முதல் மறுமொழியிலிருந்து ஒரு வரி உங்கள் கவனத்துக்கு: / வெள்ளை யானையில் கருணாமூர்த்திகளாக ஏதோதோ வெள்ளைக் காரர்கள் வருகிறார்கள்.. //\n // சமநிலை என்றால் உங்கள் கருத்தில் என்ன என்று எனக்குப் புரியவில்லை. கிறுஸ்துவ மிஷனரிகளிடம் சமநிலை இல்லை, அதனால் என்னிடம் எதிர்பார்க்காதே என்று சொல்ல வருகிறீர்களா என்ன\nசில கிறித்துவர்களிடம் மனசாட்சி இருந்தது என்கிற கோபமா அவசரமாய்ப் எழுதி விட்டீர்களோ இந்தத்தளம் மனசாட்சி உள்ள கிறித்தவர்களைப்பற்றியும் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளது என்பது தெரியுமா கிறித்துவர்களில் சிலருக்கு மனசாட்சி இருந்தது என்று சொல்வதில் ஒரு பிரச்சனையுமில்லை. இந்துக்களில் யாருக்குமே மனசாட்சி இல்லை என்று சொல்வதில்தான் பிரச்சனை. அது உண்மையில்லை என்று தெரிந்தபின்னரும், மனசாட்சியற்ற இந்துக்களாகவும் காருண்யமிக்க மிஷனரிகளாகவும் துருவ எதிர்களாகக் கதை வடிப்பது சரி கிடையாது. அப்படி எழுத ஒரு புனைவாசிரியருக்கு உரிமை உண்டு என்றால், அதில் உள்ள பிறழ்வுப்பார்வையைச்சுட்டிக்காட்ட வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் உரிமை உண்டு. இது இலக்கிய ஃபாத்வா கிடையாது – வரலாற்று தரவுகளின் சமநிலையின்மீது இந்தப்புனைவு எழுப்பப்படவில்லை என்று கறாராகச்சொல்லும் விமர்சனம். சல்மான் ருஷ்டி மேலும் தஸ்லிமா நஸ்ரின் மீதும் இருப்பது இலக்கிய ��பாத்வா. வார்த்தைகளை அதன் கனம் அறிந்து உபயோகிக்காவிட்டால் அறிவார்ந்த விவாதத்திற்கும் உணர்ச்சிகர அவதூறு கோஷத்திற்கும் வித்யாசம் இல்லாமல் போகும் ஆர்வி.\n’இந்துக்களில் யாருக்கும் ஈரம் கிடையாது, அவர்கள் பஞ்சக்கொடுமைக்கெதிராய் எதுவும் செய்யாமல் பிரிட்டிஷ் காலனீய சுரண்டல்வாதிகளுடன் கைகோர்த்தபோது, கிறித்துவ மிஷனரிகள் மட்டுமே பஞ்சத்தின்கொடுமைக்கெதிராய்ப்பாடுபட்டனர்; அதனாலேயே தலித்துகளுக்கு அவர்கள் ஏற்புடையவராயினர்’ என்பது அடிப்படையற்ற பொய்யான கதையாடல். இந்தப்பொய்க்கதையாடலுக்கு வலுசேர்க்க ஏசு என்கிற ’காருண்யமிக்க இறைமைந்தன்’ ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்படுகிறார் என்பதாலேயே ஏசுவையும் விமர்சன வட்டத்திற்குள் கொண்டுவர வேண்டியதாகிறது.\nவரலாற்றுத்தரவுகளின் அடிப்படையில் சமநிலையுடன் எழுதப்படும் வரலாற்றுப்புனைவுகளுக்கு உயர்ந்ததோர் இலக்கிய இடத்தை அளிக்கும் ஒரு வலுவான படைப்பாளி+விமர்சகரிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு கதை வந்து விழுந்ததால் எழுந்த ஏமாற்றம்- அதுதான் இவ்வளவு விவாதிக்க வைக்கிறது. ரோமாபுரிப்பாண்டியனை யாரும் அறிவுத்தளத்தில் வைத்து ஆராய்வதில்லை.\n// இந்தத்தளம் மனசாட்சி உள்ள கிறித்தவர்களைப்பற்றியும் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளது என்பது தெரியுமா // அது எதிர்காலத்தில் சில ஹிந்துத்துவர்களுக்கு “மனப்பிறழ்ச்சி” வெளியே வராது என்பதற்கான காரண்டியா என்ன // அது எதிர்காலத்தில் சில ஹிந்துத்துவர்களுக்கு “மனப்பிறழ்ச்சி” வெளியே வராது என்பதற்கான காரண்டியா என்ன சில பல சமயங்கள் நானும் இந்தத் தளத்தை, இங்கே வரும் கதை கட்டுரைகளை, புகழ்ந்து, வாழ்த்தி, பாராட்டி இருக்கிறேன். அதனால் நான் எப்போதும் அப்படியே செய்வேன் என்று உங்களுக்குப் புரிதல் இருப்பதாகத் தெரியவில்லையே\nஅ.நீ.யின் புனைவுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் (அயோத்திதாசர் ஜாதி பார்த்தார், ரிச்சர்ட் டெம்பிள் பற்றி எழுதவில்லை, ஏசு பற்றிய ஆவணங்கள் ஏசுவின் பிம்பத்தோடு முழுதும் ஒத்துப் போகாதது இத்யாதி), ஜடாயுவின் மறுமொழி, மேலும் ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை என்று நீங்கள் இந்தப் புத்தகத்தை புரிந்து கொண்டிருப்பது எல்லாமே இந்த எரிச்சலைத்தான் உறுதிப்படுத்துகின்றன. இந்த குறுகிய நாம் vs அவர்கள் புரிதலே ��லக்கிய ஃபத்வாக்களின் முதல் படி. கஞ்சி ஊத்தும் ஒரு ஹிந்து பாத்திரம் கூட இல்லாவிட்டால் அது ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை என்ற பார்வையை முன் வைக்கிறது என்கிற மாதிரி புரிதல்களை – கமலஹாசன் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் 3 முஸ்லிம் தீவிரவாதி இருந்தால் ஒரு ஹிந்து ஆயுதம் விற்பவன் பாத்திரம் வைப்பது மாதிரி – விட கொஞ்சம் அதிகமாகவே நான் அ.நீ., ஜடாயு, அருணகிரி போன்ற கூர்மையான சிந்தனையாளர்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.\nஒன்று நிச்சயம் – ஜெயமோகன் பாவங்க. வினவு மாதிரி “முற்போக்காளர்களுக்கு” அவர் ஹிந்துத்துவர்; உங்களை மாதிரி ஹிந்துத்துவர்களுக்கு அவர் “முற்போக்காளர்”. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிதான். வினவு மாதிரி தமிழ் ஹிந்து தளமும் எதிர்காலத்தில் முழு வெறுப்பு அரசியலில் இறங்காமல் இருக்க வேண்டும் என்று ராமன், கிருஷ்ணன், முருகன், பிள்ளையார் எல்லாரையும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.\nநான் எழுதிய பாராக்களில் ஒன்றைக் காணோம். அதை தமிழ் ஹிந்து மட்டுறுத்துனர்கள் நீக்க முகாந்திரம் இல்லை. என் இண்டர்னெட் தொடர்பு பிரச்சினைதானோ என்னவோ, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.\n// இந்துக்களில் யாருக்குமே மனசாட்சி இல்லை என்று சொல்வதில்தான் பிரச்சனை. // நானும் இந்தக் கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட தரவுகளையும், எழுதப்பட்ட மறுமொழிகளையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேடிப்பார்த்துவிட்டேன். கட்டுரை, மறுமொழிகள் எல்லாமே மீண்டும் மீண்டும் சொல்வது ரிச்சர்ட் டெம்பிள் சுரண்டினார், லிட்டன் பிரபு கவலையே படவில்லை, மிஷனரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றம் செய்தனர் என்ற தரவுகள்தான். சங்கர மடத்தினர் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தார்கள், அந்த முதலியார் செங்கல்பட்டில் கஞ்சித் தொட்டி வைத்தார், இந்த ரெட்டியார் சைதாப்பேட்டையில் கூழ் ஊற்றினார், ஆர்க்காட்டு நவாப் திருவல்லிக்கேணியில் பிரியாணி போட்டார் என்ற பாணியில் ஒரு தரவு, ஒரு பேர் கூட இல்லை. முதல் பகுதியில் பாரம்பரிய அன்னதான முயற்சி என்று ஒரு வரி வருகிறது அவ்வளவுதான். சுரண்டிய வெள்ளையர் என்று மட்டும் தரவு மாற்றி தரவு. உங்கள் focus அது எப்படி சில கிறிஸ்துவர்களுக்கு மனசாட்சி இருந்தது என்று சொல்லப் போச்சு என்ற எரிச்சலே, ஹிந்துக்களின் மனசாட்சி பற்றி சொல்லவில்லை என்ற தார்மீகக் கோபம் என்பதெல்லாம் சும்மா உடான்ஸ் என்பதில் என்ன சந்தேகம்\nகடலை உருண்டையும் கஞ்சித் தொட்டியும்\nஎம்.ஆர். ராஜ கோபாலன் | இதழ் 97 | 15-12-2013|\n\\\\ சங்கர மடத்தினர் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தார்கள், அந்த முதலியார் செங்கல்பட்டில் கஞ்சித் தொட்டி வைத்தார், இந்த ரெட்டியார் சைதாப்பேட்டையில் கூழ் ஊற்றினார், ஆர்க்காட்டு நவாப் திருவல்லிக்கேணியில் பிரியாணி போட்டார் என்ற பாணியில் ஒரு தரவு, ஒரு பேர் கூட இல்லை. \\\\\nமுதல் உத்தரத்தில் கோவிந்த ஐயரின் கடலை உருண்டை தரவு கொடுத்துவிட்டேன்.\nஎல்லாம் தொட்டனைத்தூறும் சமாசாரம் தான். தோண்டத் தோண்டத் தானே ஊற்றுகள் தென்படுகிறது.\nகீழே முன்னமேயே வ்யாசத்தில் பகிரப்பட்ட ஜாதிஹிந்துக்களின் பெயர்கள். அவர்களது செயல்பாடுகளை அ.நீ யின் வ்யாசத்தை மறுமுறை ஆர்.வி வாசித்தால் தெரிந்து கொள்ளலாம்.\n\\\\ இன்னமும் மிகத் தெளிவான விஷயம்.\nவெள்ளையானை புதினம் காட்டுகின்றது என்று சொல்லப்படுவது போல் மிகப்பெரும்பாலான ஜாதிஹிந்துக்களும் அறவுணர்வு இல்லாமல் செயல்பட்டனர் — என்பதன் விதிவிலக்குகளாக — நரசுசெட்டி, ராஜா சர்.டி.மாதவராவ், திவான் பகதூர் ரகுநாத ராவ் மற்றும் ரங்கநாத முதலியார், சேஷையா சாஸ்திரி போன்றோரின் செயல்பாடுகள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது………\\\\\nஜாதி ஹிந்துக்கள் அறவுணர்வு அறவே இல்லாமல் இருந்திருந்தால் ……… அதை சரித்ரம் சார்ந்து சுட்டுவதில் தவறு ஏதும் இல்லை தான்.\nஜாதி ஹிந்துக்களில் பலர் அறவுணர்வு மிக செயல்பட்டிருந்தும் அதை பரங்கிக் கும்பினி சர்க்கார் மறைக்க விழைந்ததும் கூட புரிந்து கொள்ள முடிந்த விஷயமே.\nஸ்ரீமான் ஜெயமோகன் எழுதியது புனைவு தான். எதை வேண்டுமானாலும் எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு தான்.\nஅ.நீ இங்கு பட்டியல் போட்டு தரவுகள் கொடுத்துள்ளது எதுவும் தரவுகள் இல்லை. எல்லாம் அவரது புனைவுகளே.\nஸ்ரீமான் ஜெயமோகன் அன்பர் அலெக்ஸ் அவர்களை இறையியலாளர் என்று சொன்னால் அது யதார்த்தம். ஸ்ரீமான் அ.நீ அன்பர் அலெக்ஸ் அவர்களை இறையியலாளர் என்று சொன்னால் அது வசவு.\nபாவம் அ.நீ. க்ரஹசாரம் சரியில்லை என நினைக்கிறேன். நல்ல கனமான மத்தளம் தான்.\n அ.நீ. குறிப்பிட்டிருக்கும் எந்த ஜாதி ஹிந்துவின் பேரும் பஞ்ச காலத்தில் செத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நேரடியாக உதவி செய்ததாக இல்லை. மாதவராவ், ரகுநாதராவ் போன்றவர்கள் நிறுவிய மெட்ராஸ் மெயில் பத்திரிகையின் ஆசிரியரான டிக்பி விமர்சித்து தலையங்கம் எழுதினார், அதை இவர்கள் தடுக்கவில்லை என்பதைத்தான் அவர்கள் பங்காக அ.நீ. குறிப்பிடுகிறார். (மாதவராவ் ஆங்கில அரசு பெரிதும் மதித்தவர்களில் ஒருவர், ஆங்கில அரசு அவரை மீண்டும் மீண்டும் வேண்டி வேறு வேறு இந்திய அரசுகளுக்கு திவானாக பணி புரிய அனுப்பியது, அவரது உறவினர் ரகுநாதராவும் பஞ்ச காலத்தில் பரோடாவிலோ இந்தோரிலோ திவானாக இருந்தார் என்பது ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு.) அதுவும் காஜுலு லக்‌ஷ்மநரசு பஞ்சத்துக்கு ஏழெட்டு வருஷம் முன்னாலேயே இறந்து போனவர். 🙂 அவர் பஞ்சத்தில் என்ன பணி ஆற்றி இருப்பார் என்று சொல்ல வருகிறீர்கள்\n2. வளவனூர் கோவிந்த ஐயர் பற்றி நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. படித்துப் பார்த்ததில் பெரும் பணி ஆற்றி இருக்கிறார் என்று தெரிகிறது. சுட்டிக்காக நன்றி\nஆனால் கோவிந்த ஐயரைப் பற்றி இந்தத் திரியில் இரண்டு கட்டுரைகள், 25 மறுமொழிகளுக்குப் பிறகு – நான் ஏன் யாரும் பஞ்ச காலத்தில் சில ஹிந்துக்களுக்கு மனசாட்சி இருந்தது என்பதைப் பற்றி இன்கே யாரும் பேசவில்லை, எல்லாருக்கும் இந்த ஆங்கிலேயர் அயோக்கியத்தனம் செய்தார், அவர் அப்படி, இவர் எப்படி என்று சுட்டிக் காட்டுவதுதான் focus ஆக இருக்கிறது என்று சுட்டிக் காட்டிய பிறகுதான் – குறிப்பிடுகிறீர்கள் இல்லை இல்லை பிரஸ்தாபம் எழுகிறது எது focus, என்ன எரிச்சல் என்ற முடிவை மாற்றிக் கொள்ள எனக்கும் ஆசைதான், ஆனால் எப்படி மாற்றிக் கொள்ள\n“…ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை என்று நீங்கள் இந்தப் புத்தகத்தை புரிந்து கொண்டிருப்பது” தவறு என்கிறீர்கள். ’அன்றைய (சாதி) இந்துக்களில் எவரும் பஞ்சத்திற்கு எதிராக எதுவுமே செய்யாமல் தலித் சகோதரர்களைக்கைவிட்டார்கள். இதை புனைவால் மறு உருவாக்கம் செய்து அதன் வழியாக இன்றைய இந்துக்களை குற்றவாளிகளாக்கிக்காட்ட இந்நூல் வடிக்கப்பட்டது’- என்று நான் சொல்வதைக்கண்டு நான் தவறாகப்படித்திருக்கிறேன், புத்தகத்தின் நோக்கமோ ஆசிரியரின் நோக்கமோ அது கிடையாது என்று வாதிடுகிறீர்கள். எனவே இந்த நாவலை எப்படிப்படிப்பது, எதற்காக இதை எழுதினார் என்று இதன் ஆசிரியரே என்ன ச��ல்கிறார் என்பதையும் பார்த்து விடலாம். ஜெயமோகன் சொல்கிறார்:\n“உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும். இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது”.\n”கஞ்சி ஊத்தும் ஒரு ஹிந்து பாத்திரம் கூட இல்லாவிட்டால் அது ஹிந்துக்களில் எவருக்கும் மனசாட்சி இல்லை” என்று நீங்கள் சொல்கிறீர்கள், ’இந்துக்களுக்கு மனசாட்சி இல்லாததால் கஞ்சி ஊத்தவில்லை, அவர்களை கூண்டில் நிறுத்தவே இந்த வரலாற்றுப்புனைவு’ என்கிறார் ஆசிரியர்.\nஆக தெளிவாக நாவலின் ஆசிரியர் இப்படி விளக்கமாகச்சொல்லி விட்ட பின்னும் நீங்கள் விடாப்பிடியாக அப்படி வாசிப்பது தவறான வாசிப்பு என்கிறீர்கள். இந்த நிலையில் நீங்கள் விவாதம் செய்ய வேண்டியது கதையின் ஆசிரியரிடத்தில்தான். அவரிடம் சென்று ”இந்தக்கதையை இந்த நோக்கத்திற்காக நீங்கள் எழுதியதாகச்சொல்வது பிழையானது; நான் எப்படி வாசிக்கிறேனோ அந்தப்பார்வையில்தான் நீங்கள் கதை எழுதினீர்கள். இது கதாசிரியரான உங்களுக்கு எப்படிப்புரியாமல் போனது, ” என்று ஆசிரியரிடம் போய் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டுகிறேன்.\nஅப்படி அவரிடம் கேட்டு ஒரு கட்டத்தில் ‘பஞ்சத்தில் நலிந்தவர் மடிவது கண்டும் அன்றைய இந்துக்கள் தரப்பு மனசாட்சி இல்லாமல் செயல்பட்டது என்பதைத்தான் ஆசிரியர் சொல்ல வருகிறார் என்று உங்களுக்கு விளங்கி விடுகிறது என்று வைத்துக்கொண்டால், அந்த நிலையில் ”இந்த குறுகிய நாம் vs அவர்கள் புரிதலே இலக்கிய ஃபத்வாக்களின் முதல் படி” என்கிற முத்தான கருத்தையும் அவரிடம் நீங்கள் சொல்லிவிட வேண்டும்.\nஇந்த விவாதத்தில் நான் சொல்லவேண்டியதை நான் சொல்லி விட்டேன். என் பதில்கள் அனைத்திலும் குறைந்த பட்ச சந்தேகத்தின் பலனை உங்களுக்கு அளித்தே எழுதி இருக்கிறேன். ஆனால் நீங்களோ ”ஹிந்துக்களின் மனசாட்சி பற்றி சொல்லவில்லை என்ற தார்மீகக் கோபம் என்பதெல்லாம் சும்மா உடான்ஸ் என்பதில் என்ன சந்தேகம்” என்று கேட்கும் உள்ளொளிபெற்ற தெளிவு நிலையில் இருக்கிறீர்கள். இந்த நிலையில் மேலும் பேசுவதால் பயனில்லை என்று எனக்குத்தோன்றுவதால், இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.\nஇந்த காலகட்டத்தில்தான் குற்ற பரம்பரை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை பற்றி வெள்ளையானையில் தரவுகள் வருகிறதா \nமனசாட்சியோடு ஒரு ஹிந்து கூட நடந்து கொள்ளவில்லை என்று புரிந்து கொள்வதற்கும் “மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும். இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது” என்பதற்கும் உங்களுக்கு வித்தியாசம் புரியவில்லை என்றால் நாம் பேசுவதே வியர்த்தம். விதிவிலக்கு என்றால் என்ன என்று நான் உங்களுக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன\nமீண்டும் மீண்டும் மனசாட்சியோடு சில – வெகு சில – வெள்ளையர் நடந்து கொண்டனர் என்று நான் இங்கே எழுதியதை எப்படி புரிந்து கொண்டீர்கள் எல்லா வெள்ளையரும் நல்லவரே என்றா எல்லா வெள்ளையரும் நல்லவரே என்றா நானும் இந்தப் புத்தகமும் அப்படித்தான் சொல்கிறோம் என்று நினைத்தால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம். 🙂\nவள்ளலார் சித்திவளாகமெனும் அறைக்குள் புகுந்து திருக்காப்பிட்டுக் கொண்ட ஆண்டு 1874 – ஸ்ரீமுகம்- தை மாதம். அதற்கு முன்னரே 1868 – பிரபவ ஆண்டு வைகாசி மாதத்தில் – வடலூரில் வள்ளலார் திருவாக்கின்படியே ‘எப்போதும் அடுப்பணையா’ சத்தியதருமசாலை நிறுவப்பட்டு விட்டது. திறக்கப்பட்ட தினத்திலேயே 16000 பேர்க்கு உணவிட்டதாய்க் குறிக்கிறார் தொழுவூர் வேலாயுத முதலியார்.\nஅன்றிலிருந்து இன்றுவரை வருவோர்க்கெல்லாம் இல்லையெனாது அமுதளிக்கும் இடமிது.\nஎன்னக்கு எண்னவோ திரும்ப ஜெயமோகன் குழப்புவதாவ தோன்றுகின்றது. ..\nஇணைப்புக்கு நன்றி. ஆம். படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது .\nஎன்னைக் கவரும் ஒரு சாம்பிள் 🙂\n“தியாகராஜசுவாமிகளைச் சந்திக்க ராமன் சீதையுடன் திருவையாறு தெருவில் நடந்து வந்தான். அவர் ‘நன்னு பாலிம்ப ’ என்ற பாடலைப் பாடினார். இது நம் இசைப்பள்ளி பாடநூல்களில் உள்ள வரலாறு. இதை நாம் நம்புகிறோமா என்ன சரபோஜியின் சபைக்கு வட இந்திய இசைவாணர்கள் நிறையவந்தனர். அந்த தொடர்புகாரணமாக தமிழக இசைமரபில் ஆழமான மாற்றங்கள் உருவானது, விளைவாகவே தியாகராஜரின் இசைமரபு பிறந்தது என ஒரு வரலாறு எழுதப்பட்டால் முந்தையதில் இருந்து அதை வேறுபடுத்திப்பார்க்க நம்மால் முடியாதா என்ன”\nதியாகராஜருக்கு ராம தரிசனம் [ அக்தாவது தெய்வமாக்கப்பட்ட மனிதன் சார்-தெரியாதோர் தெரிந்து கொள்ளுங்கள் ] கிடைத்தது என்று நீங்கள் நம்பினால் நீங்கள் சனாதனி.\n” வரலாற்றுபபார்வை ” பார்த்து மேலே உள்ளது போல [வட இந்திய இசை வாணர்…] அர்த்தம் செய்து கொண்டால் நீங்கள் உய்ய வழி உள்ளது.\nநிற்க. புத்தகம் , ஆவணம் , யாரோ எழுதி வைத்தது இதையெல்லாம் நம்பியா மனித பிரக்ஞை இருக்கிறது தாது வருஷ பஞ்சம் நம் பொது பிரக்ஞையில் உள்ளது. ராம தரிசன நம்பிக்கை போல.\nஇன்றைக்கும் உணவை வீணாக்காத , சக மனிதனின் பசியின் வலியறிந்த மனிதர்கள் அவர்கள் பெற்றோரினால் இப்பஞ்சதின் வலி பற்றி கூறகேட்டிருப்பார்கள் .\nவழி வழியாக வரும் பாட்டி , அம்மா கதைகள், மனிதனுக்கு அற உணர்வு ஊட்டுவது போல கவனமாக வார்த்தைகளை கோர்த்து காகிதத்தில் எழுதப்படும் கதைகளால் ஊட்ட முடியாது.\nஜெயமோகனின் தளத்தில் அ.நீ.யின் எதிர்வினைகளையும் அவருக்கு ஜெயமோகன் அளித்த பதில்களையும் படித்தேன். ( http://www.jeyamohan.in/\n// என் கட்டுரை ’வெள்ளை யானை’ குறித்த விமர்சன கட்டுரை அல்ல. நிச்சயமாக ‘கடுமையான எதிர் விமர்சனமும்’ அல்ல. // என்று அ.நீ. சொல்வது சரியே. வெள்ளை யானை பற்றிய விமர்சனங்கள் இந்தக் கட்டுரைகளில் இருக்கின்றன என்பதுதான் (என் கண்ணில்) உண்மை. அவற்றையே – குறிப்பாக வரலாற்று சமநிலை இல்லை என்பதையே – நான் என் எதிர்வினைகளில் எதிர்த்து வாதாடி இருக்கிறேன். பிரச்சினை என்னவென்றால் மேலோட்டமாகப் படிப்பவர்களுக்கு எது அருணகிரியின் வாதத்துக்கு எதிர்வினை, எது அ.நீ.யின் வாதத்துக்கு என்று பிரித்துப் படிப்பது சுலபம் அல்ல என்று தோன்றுகிறது. அவசரத்தில் நானே கூட அருணகிரி மற்றவர்களை மனதில் கொண்டு அ.நீ. என்று எழுதி இருக்கவும் வாய்ப்புண்டு.\nமேலும் அ.நீ. சொல்கிறார் – “// இந்த படைப்பின் கலை உத்திகளையோ அல்லது அறம் சார்ந்த மையத்தையோ கேள்விக்கோ விமர்சனத்துக்கோ உள்ளாக்குவது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.// —இந்த நாவல் உருவாக்கும் வரலாற்று உணர்வை தரவுகளின் அடிப்படையில் சரிபார்ப்பதே என் நோக்கம்.”\nஅ.நீ. இங்கே சொல்வதை முழுமையாகப் புரிந்து கொண்டேன். அ.நீ. இந்தக் கட்டுரைகளின�� மூலம் உருவாக்க முயலும் வரலாற்று உணர்வை இந்தப் புத்தகத்தின் context-இல் விவாதிக்கவே இந்தக் கட்டுரைகளுக்கு எதிர்வினை செய்ய ஆரம்பித்தேன் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nமுதலில் எல்லா ஜாதி ஹிந்துக்களும் ஹிந்துத்துவர்கள் அல்ல. பஞ்சகாலத்தில் மனிதாபமற்று நடந்தார்கள் என்பது வேண்டுமானால் சில ஜாதி ஹிந்துகளுக்கு பொருந்தும். அவர்களின் கூட்டம்தான் பிற்காலத்தில் ஆங்கில அரசை அடிவருடிய ஜஸ்டிஸ் பார்டியாக உருவெடுத்தது பின்பு திராவிட கழகங்களானது. பாரதம் முழுக்க உமட்ட வைக்கும் அரசியல் நடத்தி வரும் சிறு அரசியல் வாதிகள் அனைவரும் இத்தகையவர்களே . தேவே கௌடா , சந்திரபாபு நாய்டு, மம்தா, முலாயம், லாலு, முக குடும்பம், சசிகலா குடும்பம், ராமதாஸ் குடும்பம், தேவி லாலின் மகன் சௌதாலா , பவார், மற்றும் இவர்களது கட்சி அனைத்துமே இதில் அடங்கும். தலித்துகள் இவர்களுக்கு ஊறுகாய் மாதிரி.\nமதராஸா பட்டிணம் (சென்னை பெருநகரத்தின் கதை 1600-1947) – ஆசிரியர் நரசய்யா. அத்தியாயம்-5 (துபாஷிகள் மற்றும் நில விஸ்தரிப்பும் போக்குவரத்தும்) ஆரம்ப நாட்களில் சதாரணமாக முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் இந்த தொழிலில் அதிகமாக ஈடுபட்டார்கள். அவர்களில் பலர் சிறிது காலத்திலேயே பணமும் புகழும் பெற்றனர். உணவு பண்டங்கள் வினயோகத்திலும் வரி வசூல் செய்வதிலும் ஆளும் கவர்னர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு நாட்டையும் மக்களையும் ஏமாற்றி பணம் சம்பாதித்து கொழுத்து திரிந்தார்கள். சில இடங்களில் அரசுக்கு தெரியாமல் தாங்ளே வரிவிதித்து வசூல் செய்தார்கள். இதனால் பல வழக்குகள் பதிவாகி கவர்னர்கள் மாற்றம் துபாஷிகள் பதவி நீக்கம் என்பது தொடர்ந்து நடந்து வந்தது. இதில் சில நல்ல துபாஷிகளும் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்க��ின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\n• ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\n• ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (240)\nமக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்…\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 7\nஇந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்\nபாரதி: மரபும் திரிபும் – 8\nதமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது\nஎழுமின் விழிமின் – 34\nஅறிவிப்பு: தமிழ் இந்துவில் உரையாடுங்கள்\nஅக்பர் எனும் கயவன் – 3\nஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11\n அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்\nநாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்\nவேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nஅ.அன்புராஜ்: இந்து பாடகர்களின் எதிா்வினை -இந்து விரோதம். (ஜாலி ஆபிரகாம் …\nBSV: //ஹிந்துகளுக்கும் முக்கியமாக பிராமிணர்களுக்கும் இது ஒரு பெரி…\nvedamgopal: கிருஸ்துவர்கள் சிலுவையில் அரைந்த பிணத்தை விளம்பரப்படுத்தி மத…\nR.Nanjappa (@Nanjundasarma): படித்தவர்கள் என்று நாம் கருதும் இந்தியர்கள் [ஹிந்துக்கள்] பொ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/billa-2-dub-in-telugu-david-billa.html", "date_download": "2018-08-14T19:21:54Z", "digest": "sha1:4LRT6QUSK44N4GI6YFG6TOHJ7LODPCMS", "length": 9954, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> டேவிட் பில்லா தி பிகினிங் தெலுங்கில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > டேவிட் பில்லா தி பிகினிங் தெலுங்கில்.\n> டேவிட் பில்லா தி பிகினிங் தெலுங்கில்.\nபில்லா 2 ‌ரிலீஸை தென்னிந்தியாவே ஆர்வமாக எதிர்பார்க்கிறது. ஆமாம், இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது.\nதெலுங்கில் டேவிட் பில்லா - தி பிகினிங் என்ற பெய‌ரில் பில்லா 2 வை வெளியிடுகின்றனர். அதேபோல் கன்னடத்திலும் படம் வெளியாகிறது. கேரளாவிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட உத்தேசித்துள்ளனர்.\nஇதில் கேரளா திரையரங்கு உ‌ரிமை, தொலைக்காட்சி உ‌ரிமை இன்னும் விற்பனையாகவில்லை. தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழக திரையரங்கு உ‌ரிமைகளில் மட்டும் 41 கோடிக்கு மேல் சபாதித்திருக்கிறது இப்படம். ‌ரிலீஸுக்கு முன்பு அ‌‌ஜீத் படம் ஒன்று இவ்வளவு பெ‌ரிய தொகையை கலெக்ட் செய்திருப்பது இதுவே முதல்முறை.\nசக்‌ரி டோலட்டி இயக்கியிருக்கும் இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பத���வு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2010/08/", "date_download": "2018-08-14T20:06:57Z", "digest": "sha1:266TPBKO5DF6C726ITA34FGWFDW2PVTB", "length": 8073, "nlines": 167, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2010 | கமகம்", "raw_content": "\n98-வது வயதில் அடியெடுத்து வைக்கும் டாக்டர் பினாகபாணிக்கு வாழ்த்துகள். சதம் அடிக்க பிரார்த்தனைகள். அதற்குள் இன்னும் சில முறையாவது அவரைச் சந்தித்து விட வேண்டும்.\nஐந்து வருடங்களுக்கு மேலாக படுக்கையில் கிடக்கிறார் என்ற போதும் கிட்டத்தட்ட 90 ஆண்டு விஷயங்களை மனதில் பசுமையாய்த் தேக்கி வைத்துள்ளார். முடிந்த வரை தெரிந்து கொள்ள இறையருள் வேண்டும்.\nசென்றாண்டு அவரளித்த விரிவான நேர்காணலை இங்கும், இங்கும் படிக்கலாம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்��ாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்\nநாகஸ்வர ஆலய மரபு - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/posters-in-amethi-show-rahul-as-ram-pm-modi-as-ravana/", "date_download": "2018-08-14T20:12:50Z", "digest": "sha1:THAKWFVNAWMUAESINC36HHZPU7TQVPLF", "length": 11920, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராகுலை ராமராகவும், மோடியை ராவணனாகவும் சித்தரித்து சர்ச்சை போஸ்டர்-Posters in Amethi show Rahul as 'Ram', PM Modi as 'Ravana'", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nராகுலை ராமராகவும், மோடியை ராவணனாகவும் சித்தரித்து சர்ச்சை போஸ்டர்\nராகுலை ராமராகவும், மோடியை ராவணனாகவும் சித்தரித்து சர்ச்சை போஸ்டர்\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராமர் போன்றும், மோடியை ராவணன் போன்றும் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராமர் போன்றும், பிரதமர் நரேந்திரமோடியை ராவணன் போன்றும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் இன்று (செவ்வாய் கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.\nஅதில், ஒரு போஸ்டரில், ராகுல் காந்தி ராமரை போன்றும், பிரதமர் நரேந்திரமோடியை ராவணன் போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தி, பிரதமர் மோடியை நோக்கி அம்பு எய்வதுபோலவும் உள்ளது.\nஅந்த போஸ்டரில், ராகுல் காந்தி ராம ராஜ்ஜியம் அமைப்பார் எனவும���, பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவார் என்றும் வாசகம் எழுதப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து, பாஜகவை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில் அமேதியில் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராம ஷங்கர் சுக்லா என்பவர் மீது எஃப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nராகுல் காந்தி மற்றும் பிற மாநில முதல்வர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கத் தவறிய தமிழக அரசு – நாராயணசாமி வருத்தம்\nராகுல் காந்தியும், பாதுகாப்பு குளறுபடிகளும்\nகட்டிப்பிடித்தல் என்பது நாடாளுமன்ற ஒழுங்கினை சீர்குலைக்கும் நிகழ்வா\nஅல்வார் தாக்குதல்: கும்பலாக தாக்கும் சம்பவங்களை தடுக்க புதிய சட்டம் – ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் குழு\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nராகுல் காந்தி: காரசார உரை, கட்டித் தழுவல் ஓ.கே.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nகட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி… மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்\n“பிக் பாஸ் ஜோடியின் கெமிஸ்ட்ரி அற்புதம்” : இயக்குநர் பாராட்டு\nசர்ச்சையை ஏற்படுத்திய ஜோதிகாவின் ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்\nமுன்னாள் அமைச்சரின் மகன் கைது: அமலாக்கத்துறை அதிரடி\nதிமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியின் மகன் அன்பழகன் அமலாக்கத்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nசம்பவம் நடந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109551-coimbatore-corporations-indifference-toward-people.html", "date_download": "2018-08-14T19:09:32Z", "digest": "sha1:L2GTHKUEXSCS2P762UVPAZMOGLEJ53A3", "length": 22577, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "ஓர் உயிரை இழந்த பிறகும் இவ்வளவு அலட்சியம் ஏன்? - கொதிக்கும் கோவை | coimbatore corporation's indifference toward people", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nஓர் உயிரை இழந்த பிறகும் இவ்வளவு அலட்சியம் ஏன்\n“சமீபத்தில் வெளியான அறம், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரண்டு ப���ங்களும் மிகப்பெரிய அளவில் தமிழர்களால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு கலெக்டர் நம்ம மாவட்டத்துக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று நம் ஒவ்வொருவரையும் ‘அறம்’ ஏங்க வைத்தது என்றால், போலீஸ் எவ்வளவு பவர்ஃபுல், மக்களை காக்க இப்படியெல்லாமா போலீஸ்காரர்கள் போராடுவார்கள் என்று புருவம் உயர்த்த வைத்தான் தீரன். ஆனால், நிஜத்தில் ஓர் அப்பாவி இளைஞரை காவு வாங்கிய பிறகும் கட்- அவுட் விவகாரத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் நடந்துகொள்ளும் விதம் மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.\nகோவையில் டிசம்பர் 3-ம் தேதி, கொண்டாப்டப்பட இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு நவர்பர் 20-ம் தேதியிலிருந்தே அ.தி.மு.கவினர் கட்-அவுட் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நிச்சயம் இது போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தே, அவினாசி சாலையில் பல இடங்களில் பிரமாண்டமான அலங்கார வளைவு அமைத்தார்கள். சாதாரணமாகவே அவினாசி சாலை போக்குவரத்து நெரிசலால் திணறும். இந்தச் சூழலில் கட்-அவுட்களால் பாதி சாலையை மறைத்துவிட்டனர். ’யாரை காவு வாங்கப் போகிறதோ’ என்று கட்-அவுட் கம்பங்களின் படங்களோடு முகநூல் பதிவுகள் வலம்வர ஆரம்பித்தன.\nசமூக ஆர்வலர் செல்வராஜ், அ.தி.மு.கவினர் அமைத்திருக்கும் கட்-அவுட்கள் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கோவை கலெக்டர், கமிஷனர் என்று பலரிடம் மனுகொடுக்கப் போனார். அவரது புகாரை யாரும் கண்டுகொள்ளவில்லை. மறுநாள் மருத்துவக்கல்லூரி அருகே வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டால் விபத்தில் சிக்கி பரிதாமாக உயிரிழந்தார் ரகுபதி. WHO KILLED RAGU என்று சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கத் தொடங்கினர் சமூக ஆர்வலர்கள். “அந்த கட்-அவுட்களுக்கு எந்தவிதமான அனுமதிகளும் அளிக்கப்படவில்லை. இன்னும் ரெண்டு மணி நேரத்தில் எல்லா கட்-அவுட்களும் அப்புறப்படுத்தப்படும்” என்று பதிலளித்தார் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன். இதனையடுத்து, விபத்து நடந்த இடத்தில் இருந்த கட்-அவுட்டுகள் அகற்றப்பட்டன. அதேநேரத்தில், ரகுவின் மரணம்குறித்து பேட்டியளித்த அமைச்சர் வேலுமணியோ கட்-அவுட்களுக்கு முறையாக அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது என்றார்.\nஇந்நிலையில் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் தொடுத்த பொதுநல வழக்கில், ' அனுமதியின்றி பொது���க்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருக்கும் பிளெக்ஸ்களையெல்லாம் உடனே அகற்ற வேண்டும்' என்று தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, ‘அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை ஆய்வுசெய்து அகற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பித்து ஆணை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையர். நீதிமன்ற உத்தரவை மதித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தாலும், கோவை போலீஸ் கமிஷனரோ, அ.தி.மு.கவினர் வைத்துள்ள பிளெக்ஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார். ஆம் 18 பிளெக்ஸ்களுக்கு ஒரு போலீஸ் வீதம் சிட்டிக்குள் இருக்கும் ஒட்டுமொத்த பிளெக்ஸ்களுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.\nகலெக்டர் ஹரிஹரின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எதுவாக இருந்தாலும் 3-ம் தேதிக்கு மேல் பேசிக்கலாம். விழா நல்லபடியா முடியட்டும்” என்று பதிலளித்திருக்கிறார்.\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, தற்போது விகடன் குழுமத்தில் தலைமை புகைப்படைக்காராக கோவையில் பணிபுரிந்த வருகிறார் .Know more...\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nஓர் உயிரை இழந்த பிறகும் இவ்வளவு அலட்சியம் ஏன்\nகண்மாய்க்குள் இருந்த மின் கம்பம் சாய்ந்தது - அதிகாரிகள் விரைந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nதங்க மங்கைகளுக்கு மாட்டை பரிசளிக்கும் ஹரியானா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?page_id=1470", "date_download": "2018-08-14T20:03:50Z", "digest": "sha1:4RAWQX4SE53ILHYSFXIAMLS55UKBVNES", "length": 7018, "nlines": 119, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) லிமிற்றட் நிறுவனம்\nஇலக்கம் 67, பூங்கா வீதி,\nஇலக்கம் 154/11, புகையிரத வீதி, அங்குலான, மொரட்டுவை\nலொட் இலக்கம்: 3 மற்றும் 4,\nலங்கா இன்டஸ்ட்ரியல் எஸ்ட்ரேட்டு லிமிற்றட்,\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/europe/page/5/", "date_download": "2018-08-14T20:13:54Z", "digest": "sha1:4N575VEEBDVZCJGPYNWJKTG5FLXSYWHX", "length": 6666, "nlines": 90, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஐரோப்பா Archives - Page 5 of 5 - World Tamil Forum -", "raw_content": "\nஐரோப்பா Subscribe to ஐரோப்பா\n3,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட, பிரித்தானியாவில் பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி\nமூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம் பெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வு. பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று லண்டனில் நடைபெற்றன.சோக மயமான லண்டன். காலை 6 மணி… Read more »\nதமிழர் அதிகமாக வாழும் “ரீ-யூனியன் தீவு”\nதமிழ்நாட்டுக்கு அதிகம் தெரியாத இடம். தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம். ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப்பகுதி ஒன்று. இந்தியர்களில் பெரும்பான்மையானவர்களாக – சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீ-யூனியன் மொத்தம் சுமார் எட்டரை லட்சம் மக்கள்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/darsika_19.html", "date_download": "2018-08-14T20:02:09Z", "digest": "sha1:73OFCIX6SRHRHBVBUFU7OIBBBP5MZDOT", "length": 14357, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுவீஸ் அரசியலில் ஈழத்து பெண் தர்சிகா புதிய நிலை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுவீஸ் அரசியலில் ஈழத்து பெண் தர்சிகா புதிய நிலை\nசுவிஸர்லாந்து பாராளுமன்ற தேர்தலில�� ஈழத்தமிழ் பெண்மணி திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் தமிழ்மக்களின் முழுஆதரவுடனும் சுவிஸ் மக்களின் பங்களிப்புடன் 23927 விருப்பு வாக்குகளை பெற்று அரசியலில் ஒரு நிலையான இடத்தை பெற்றுள்ளர்.\nசுவிஸ்பாராளுமன்ற தேர்தல் நேற்று (18.10.2015)நிறைவு பெற்றது இதில் சோசலிச ஜனநாயக கட்சி சார்பாக பேர்ண் மாநிலத்தில் பலத்த சாவல்களுக்கு மத்தியில் போட்டியிட்டர்.\n20 மேற்பட்ட கட்சிகளில் 1000 மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் சோசலிச ஜனநாயக கட்சியில் மட்டும் 70 மேல்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 25 பெண்களை தெரிவு செய்த போது விருப்புவாக்குகள் அடிப்படையில் தர்சிகா 15 இடத்தை பெற்றுகொண்டர் இவருக்கு முன்னர் உள்ளவர்கள் நூற்றுக்காணக்கான வாக்குகளுடன் முன்னனியில் உள்ளனர் அத்துடன் மூன்று முறைக்கு மேல் தொடர்சியாக தேர்தலை சந்தித்தவர்கள் இந்த சூழ்நிலையில் முதல் முறையாக போட்டியிட்ட தர்சிகா 23927 வாக்குகளை பெற்றது அனைவரையும் கவர்ந்துள்ளர்.\nஇவருக்கு எதிர்காலத்தில் சிறந்த அரசியல் நிலை உள்ளமை இந்தேர்தல் எடுத்துகட்டியுள்ளது.\nசுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது கடமையை சரியாக செய்துள்ளனர்.\nஇந்த தேர்தலில் எதிர்பாராத வகையில் கனிசமான விருப்பு வாக்குகளை பெற்றுகொண்ட தர்சிகாவுக்கு கட்சியில் பெரிய பதவியும் பேர்ண் மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உயர்சபை தேர்தலுக்கு வேட்பாளராகவும் அவரின் கட்சி அறிவித்துள்ளது. தனதுக்கு வாக்களித்த தமிழ்மக்களுக்கும் சுவிஸ் வாழ்மக்களுக்கும் தான் வெற்றிபெறவேண்டும் என்று ஊடகங்கள் மற்றும் சமுகவலை தளங்கள் ஊடக வாழ்துக்களை தெரிவித்த மக்களுக்கும் பல வகைகளும் உதவிகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்த சந்தப்பத்தில் என்றும் நன்றி உணர்வுடன் கடமைபட்டுள்ளதாக தர்சிகா தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கைய��லுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற��கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2009/01/", "date_download": "2018-08-14T20:05:32Z", "digest": "sha1:MG7NIBELTGLWQN6WFBGLBIJB2DLYXPKE", "length": 10112, "nlines": 170, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ஜனவரி | 2009 | கமகம்", "raw_content": "\nவரலாறு-னு ஒரு துறை இருக்காம், தெரியுமா அதையும் ஒரு துறை-னு மதிச்சு, பணத்தைக் கொட்டி, குடும்பத்தைப் பார்க்காம, தள்ளாத வயசுலையும் கல்வெட்டு, குகைக் கோயில், கட்டுமானம், சிற்பம்-னு அலையற பிழைக்கத் தெரியாத கூட்டம் பல வருஷமா, மைனாரிட்டியா அலையுது (without reservation, of course). அவங்களையும் ஒரு ஆளா மதிச்சு ஜனாதிபதி விருது கொடுக்கறது என்பது….சுஜாதா சொல்லுவாரே……\nகுரங்கு தவறி டைப்ரேட்டர் மேல குதிச்சதுல, அது உடம்பு பட்ட கீ-யெல்லாம் பேப்பர்-ல தட்டச்சாகி, அது ஒரு கவிதையா இருந்து, அந்த கவிதையைப் போட்டிக்கு அனுப்பி, அந்தக் கவிதைக்கு முதல் பரிசும் கிடைசக்கிற மாதிரி….\nஎத்தனையோ வருடங்கள் முன்னால ‘தொல்லியல் இமயம்’ கே.ஆர்.சீனிவாஸனுக்கு பத்ம பூஷண் கொடுத்தாங்க, அதுக்கு அப்புறம், தவறாம இரண்டாவது ரவுண்டுல தோற்கும் சானியா (பேசாம சூனியா-னு பேரை வெச்சா சரியா இருக்கும்), ஸ்ருதியே சேராம பாடறவங்க, சிரிப்பே வராம நடிக்கும் காமெடி கிங்ஸ், சீரியசா செய்யறதையெல்லாம் பார்த்தா சிரிப்பா வர மாதிரி நடிக்கும் ஹீரோகள், டாக்டராக பல பேர் உயிரைக் கொல்லாம இருக்க வேண்டி திரையுலகம் தத்தெடுத்துக் கொண்ட கதாநாயகிகள்…இப்படி பல ரக மக்களைத் தாண்டி, இந்த வருஷம் குரங்குக் கவிதைக்கு பரிசு கிடடச்சாச்சு\nஐராவதம் மகாதேவனுக்கு பத்மஸ்ரீ விருது.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்\nநாகஸ்வர ஆலய மரபு - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-14T20:13:12Z", "digest": "sha1:5JB7KKA3I34PTC4UIYWCQNRHOGKWPUYU", "length": 13916, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிப்பீடியா இயங்குகின்ற அடிப்படைக் கொள்கைகளைத் தொகுப்பாளர்கள் ஐந்து தூண்கள் என்று சுருக்கியுள்ளார்கள்:\nதமிழ் விக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியம் கலைக்களஞ்சியங்கள், ஆண்டு அறிக்கைகள், மற்றும் புவியியல் வழிகாட்டிகள் இவற்றின் பொது மற்றும் சிறப்புத் தரவுகளை உள்ளடக்கியது. உள்ளடக்கம் நம்பகமான மூலங்களை மேற்கோள்களிட்டு சரிபார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். தொகுப்பாளர்களின் ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் புரிதல்கள் இடம்பெறக் கூடாது. இது விவாதமேடையோ, விளம்பரத் தளமோ, சுய/தன் பாராட்டு அரங்கமோ அன்று. இது கட்டுப்பாடற்ற முறையில் தரவுகளைக் கோக்கும் தளம் அன்று; இது இணையத்தளங்களின் பெயர்ப்பட்டியல் அன்று. மேலும், இது ஓர் அகரமுதலியோ, செய்தித்தாளோ (அல்லது) மூல ஆவணங்களின் தொகுப்போ அன்று: அத்தகைய தரவுகளை விக்கிமீடியாவின் உடனிணைந்த திட்டங்களுக்குக் கொடுப்பதன் மூலம் பங்களிக்கலாம்.\nவிக்கிப்பீடியா நடுநிலை நோக்குக் கொள்கையைக் கடைப்பிடிப்பதனால் எந்தவொரு கட்டுரையிலும் ஒரு சார்புள்ள கருத்துநிலையைத் தவிர்க்கிறோம். சிலநேரங்களில் பல்வகைப் பார்வைகளை, ஒவ்வொன்றையும் துல்லியமாக, அவற்றின் பின்னணியோடு கொடுக்கவேண்டியிருக்கும்; எந்தவொரு கருத்தினையும் உண்மை என்பதாகவோ சிறந்த கருத்தாகவோ சித்திரிக்காமல், இது கொடுக்கும். சரிபார்க்கக்கூடிய, ஆதாரபூர்வ மூலங்களைச் சுட்டுவது, முக்கியமாகச் சர்ச்சைகள் நிறைந்த கட்டுரைகளுக்குத் தேவையாகிறது. கட்டுரையின் நடுநிலை நோக்கினைக் குறித்த விவாதங்கள் எழும்போது, அவற்றை பேச்சுப் பக்கத்தில் விவரமாக விவாதிக்க வேண்டும்.\nவிக்கிப்பீடியா உள்ளடக்கம் தளையற்றது:இதனை எவரும் தொகுக்கவும் பகிரவும் இயலும். காப்புரிமை சட்டங்களை மதியுங்கள். உங்கள் அனைத்துப் பங்களிப்புகளுக்கும் பொதுப்பரப்பில் தளையற்ற உரிமம் வழங்கப்படுவதால், எந்தத் தொகுப்பாளரும், எந்த உள்ளடக்கத்திற்கும் உரிமையாளர் அல்லர்; உங்களின் எந்த ஆக்கமும் தயக்கமின்றித் தொகுக்கவும், பகிரவும் படலாம்.\nவிக்கிப்பீடியர்கள் ஒருவருக்கொருவர் மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுதல்: நீங்கள் உடன்படாதிருக்கும்போதும் சக விக்கிப்பீடியரை மதிக்கவும் பண்புடன் நடந்து கொள்ளவும் வேண்டப்படுகிறீர்கள். விக்கி நற்பழக்கவழக்கங்களை கடைப்பிடியுங்கள், தனிப்பட்ட தாக்குதல்களை தவிருங்கள். விவாதங்களில் இணக்க முடிவு காணுங்கள், தொகுத்தல் சண்டைகளைத் தவிருங்கள், மூன்று முறை மீளமைத்தல் விதியினைப் பின்பற்றுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் 1,17,438 கட்டுரைகள் தொகுக்கவும் விவாதிக்கவும் இருப்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள். நல்ல நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள், மற்றவர் மீதும் நல்லெண்ண நம்பிக்கை வையுங்கள். திறந்த மனதுடனும், புதியவர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுங்கள்.\nவிக்கிப்பீடியாவில் இறுக்கமான விதிமுறைகள் இல்லை: மேற்கண்ட நான்கு பொது கொள்கைகளைத் தவிர, வேறு கட்டுப்பாடுகள் இங்கு இல்லை. துணிவுடன் கட்டுரைகளை இற்றைப்படுத்தவும்; தவறுகள்/பிழைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்; ஏனெனில் முந்தைய பதிப்புகள் இயல்பாகச் சேமிக்கப்படுவதால் மீட்கமுடியாத பாதிப்பு ஒன்றும் நிகழ வாய்ப்பில்லை.\nஐந்து தூண்கள் கொள்கைகளும் வழிகாட்டல்களும் கொள்கைகளின் பட்டியல் ஜிம்போ வேல்ஸின் அறிக்கை விக்கிமீடியா கொள்கைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2015, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/vinai-ariyan-heroine-emotional-speech-in-audio-launch/", "date_download": "2018-08-14T19:03:40Z", "digest": "sha1:E4MQA7ESCN2H45TVUDWM2MXG5W6B7CK2", "length": 11924, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai நெகிழ வைத்த “வினை அறியான்” நாயகி கமலி!! - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின�� உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nநெகிழ வைத்த “வினை அறியான்” நாயகி கமலி\nநாகை பிலிம்ஸ் கே.டி.முருகன் தயாரித்து இயக்கியிருக்கும் “வினை அறியார்” படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் இன்று வெளியிடப்பட்டன. பாடல்களுக்கான இசையை அன்பரசுவும், பின்னணி இசையை தஷியும் அமைத்துள்ளனர்.\nமூத்த இயக்குநர்- நடிகர் மனோஜ்குமார், சண்முகசுந்தரம், பாடலாசிரியர் விவேகா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.\n“என் அப்பா அம்மாவிடம் இருந்து எனக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், எனக்குப் பிடிக்காத என்னால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட என் பாட்டி தான் எனக்கு உதவியாக இருந்தார். இந்த மேடையில் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது அவரது வீட்டில் தான் இருக்கின்றேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் என் பெற்றோரைப் பார்ப்பேன். நான் நாயகியாக நடிப்பதில் என் பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை. இந்தப்படம் வெற்றிபெற்று என் குடும்பம் ஒன்று சேரவேண்டும். ஹீரோ என்னைவிடச் சின்னப்பையனா தெரிகின்றாரே என்று தயங்கினேன். ஆனால், ஸ்கிரீனில் மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது..” என்று அறிமுக நடிகையாக கமலி பேசியது மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது.\n“வினை அறியார் என்று மிகவும் அழகான வார்த்தையைத் தலைப்பாக வைத்திருக்கின்றார், கே.டி.முருகன். தாங்கள் செய்யும் செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகள் தான் வினை. அதை அறியாத விடலைப்பசங்களான நாயகன் நாயகியர் செய்யும் செயல்கள் தான் படம் என்று ஊகிக்க முடிகிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்..” என்றார் விவேகா.\n“ தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் நான், செயலாளர் நீங்க. ஆகவே, நான் இயக்கித் தயாரித்திருக்கும் படத்திற்கு நீங்கள் வரவேண்டும் என்று வெள்ளந்தியான ஒரு அதிகார தோரணையில் அழைத்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதுபோன்ற எளிமையான கலைஞர்களின் படைப்புகளுக்கு எங்கள் சங்கம் என்றும் துணை நிற்கும்..” என்றார் மனோஜ்குமார்.\n“25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக இந்த மேடையில் நிற்கின்றேன். 2012 இல் வங்கக்கரை என்கிற படத்தை எடுத்தேன். போதிய முன் அனுபவம் இல்லாததால், அதனைச் சரியாகக் கொண்டு சேர்க்க முடியவில்லை. ஆனால், அதில் கிடைத்த பல அனுபவங்களுடன் வினை அறியார் படத்தை தயாரித்து இயக்கியிருக்கின்றேன். ரசிகர்களுக்குப் போர் அடிப்பது போல ஒரு காட்சி கூட இதில் இருக்காது. ஆகஸ்டு 24 ஆம் தேதி இப்படத்தைத் திரையிடவுள்ளேன்..” என்றார் கே.டி.முருகன்.\nஇப்படத்தில் கோலிசோடா புகழ் முருகேஷ். என்னை அறிந்தால், தனி ஒருவன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜாக், உதயராஜ், குரு, கமலி என்று விடலைப் பசங்களுடன் சிசர் மனோகர், நிர்மலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களுக்கு அன்பரசு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை தஷி அமைத்திருக்கிறார். ரஞ்சித் ஒளிப்பதிவு செய்துள்ளார். பன்னீர் செல்வம் படத்தொகுப்பை உருவாக்கி இருக்கிறார். கே.டி.முருகன் இப்படத்தை தயாரித்து இயக்கியும் இருக்கிறார்.\nPrevious Postமதுரையில் மிக பிரமாண்டமான முறையில் நடக்கும் சீமராஜா படத்தின் இசை வெளியீடு Next Postதந்தையின் கனவை நனவாக்கிய “போத” நாயகன் விக்கி\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/dedicate-your-tongue-for-krishna-japa/", "date_download": "2018-08-14T19:06:24Z", "digest": "sha1:UOQ5FMYXGPORDUGZ57Z3J6S7AP33DXW3", "length": 32110, "nlines": 137, "source_domain": "tamilbtg.com", "title": "நாவிற்கு ஒரு சீரிய பணி – Tamil BTG", "raw_content": "\nநாவிற்கு ஒரு சீரிய பணி\nநாக்கு என்பது மனிதர்களின் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்; அதனை எங்ஙனம் பயன்படுத்துவது என்பது குறித்த ஒரு விரிவான விளக்கம்.\nவழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்\nநாவினைப் பயன்படுத்தி நாம் செய்யும் முக்கிய செயல்கள் இரண்டு: சுவைத்தல், பேசுதல். நாவினை பயன்படுத்தியே உடலைப் பராமரிக்கக்கூடிய உணவினைச் சுவைக்கின்றோம், எலும்புகள் இல்லாத அந்த நாவினைக் கொண்டுதான் மற்றவர்களுடன் பேசி நமது கருத்துகளை பரிமாறி வருகிறோம். இவ்வாறாக, மனிதன் மட்டுமன்றி எல்லா ஜீவராசிகளுக்கும் நாக்கு என்னும் உறுப்பு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.\nஇன்று நாம் பேசும் பேச்சுகள்\nஇன்றைய சமுதாயத்தில் நாவினைப் பயன்படுத்தி பல்வேறு செயல்கள் ஆற்றப்படுகின்றன. குறிப்பாக நம்முடைய உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதில் நாவினை வைத்து பேசப்படும் பேச்சுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. வரலாற்றை எடுத்து பார்த்தால், பெரிய விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், போராட்ட வீரர்கள் என பல தரப்பினரும் நாவினை வைத்தே தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தினர். காரல்மார்க்ஸ், லெனின், சுபாஷ் சந்திர போஸ், காந்தி போன்ற தலைவர்கள் தங்களுடைய நாவினை உபயோகித்த விதமே அவர்களுடைய கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவியாக அமைந்தது.\nசுதந்திரம் அடைந்த இந்தியாவில் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. யார் வேனுமானாலும் எதை வேண்டுமானும் பேசுவதற்கு முழு உரிமை உள்ளது, அதற்கு எந்த தடையும் இல்லை. பொதுவாக, பேசாமல் இருப்பது மக்களுக்கு சாத்தியமல்ல என்றுகூட சொல்வார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒன்றைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், பேசாமல் இருந்தால் சிலருக்கு தலையே வெடித்துவிடுவதுபோல தோன்றும். காரணம் என்னவெனில், நம்முடைய உணர்வுகளை வெளிக்காட்டாமல் நம்மால் இருக்க முடியாது. அரசியல், சினிமா, நாடகம் உட்பட அனைத்து துறைகளும் பேச்சை வைத்தே இயங்குகிறது என்றால் மிகையாகாது.\nநாம் பேசும் பேச்சுகளால், என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறோம் என்பதை நாம் என்றைக்காவது சிந்தித்து பார்த்து பேசியது உண்டா “யாகாவராயினும் நா காக்க” என்று திருவள்ளுவர் நாவினைப் பற்றி பேசுகிறார். எதைக் கட்டுப்படுத்தாவிடினும் நாவினைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லாவிடில் அது சோகத்தையே கொடுக்கும்.\nதேர்தல் என்று வந்துவிட்டால், மக்களிடம் என்னே உற்சாகம் எவ்வாறு பிற கட்சிகளை தாக்கி பேசுவது, திட்டங்களை வெளியிடுவது, பிரச்சாரம் செய்வது என ஒவ்வொரு நாளும் அரசியல்வாதிகளும் தொண்டர்களும் முழு முனைப்புடன் செயல��படுகின்றனர். சினிமா துறையில் பேசப்படும் பேச்சுகளோ, பெரும்பாலும் வன்முறைகளை பற்றிய வசனங்களாகவும் பாலுறவைத் தூண்டும் வசனங்களாகவும் உள்ளன.\nஒருவருடைய பேச்சை வைத்தே அவர் எப்படிபட்ட நபர் என்பதைக் கூறிவிட முடியும். தற்காலத்தில் நாக்கினைப் பயன்படுத்தி அடுத்தவர்களை எவ்வாறு புண்படுத்த முடியும், திட்டுவது, பொய் கூறுவது, புறம் சொல்வது, சமுதாயத்தை தவறான வழியில் செலுத்துவது போன்ற தேவையற்ற விஷயங்களை மக்கள் பேசி வருகின்றனர். நமது பேச்சுக்களுக்கான அனைத்து விளைவுகளையும் நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும். இன்று நம்முடைய பேச்சினால் நாம் அடுத்தவரை புண்படுத்தினால், நாமும் அதேபோல் புண்பட வேண்டியிருக்கும்.\nஇன்றைய மனித சமுதாயம், நாவினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறியாமல் இருக்கும் கரணத்தினால், அவர்கள் தங்களின் மனம் போகும் வழியில் நாவினைப் பயன்படுத்துகின்றனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் ஒரு உதாரணம் கொடுப்பது உண்டு. இன்றைய மக்களின் பேச்சு தவளை கத்துவதற்கு ஒப்பானதாகும். தவளை தனது கத்தலின் மூலமாக பாம்பிற்கு அழைப்பு விடுவிக்கின்றது: “பாம்பே, இதோ நான் இங்கே இருக்கின்றேன், என்னை வந்து உணவாக சாப்பிடு.” இவ்வாறாக, தவளையின் கத்தல் அதற்கு மரணத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. அவ்வாறே இன்று பெயரளவில் நாகரிக முன்னேற்றமடைந்துள்ள மக்கள், தங்களுடைய பேச்சின் மூலமாக, நரகத்தின் வாயில்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.\nகிருஷ்ண பக்தியில் பேச்சின் செயல்பாடுகள்\nகிருஷ்ண பக்தியின் மூல ஆதராமே நாவில் இருந்தே துவங்குகிறது. நம்முடைய கிருஷ்ண பக்தியானது நாவினால் செய்யப்படும் இரண்டு செயல்களினால் ஆரம்பிக்கிறது. ஒன்று, நாவினை வைத்து நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்வித்த பிரசாதத்தை உண்ணலாம். மற்றொன்று இந்த நாவினைப் பயன்படுத்தி (நமது பேசும் திறனைப் பயன்படுத்தி) கிருஷ்ணரின் புனித நாமமான ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த இரண்டு சேவைகளை நாவினைப் பயன்படுத்தி நாம் செய்யும் மாத்திரத்தில், அது நாவினை சரியான முறையில் பயன்படுத்துவதாகும். இல்லையெனில், இந்த நாவானது நம���முடைய புலன்களை மேன்மேலும் தூண்டிக் கொண்டே இருக்கும்.\nபேசும் திறனை பல ஆச்சாரியர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதை நாம் காணலாம். ஸ்ரீமத் பாகவதத்தை முதலில் உரைத்த சுகதேவ கோஸ்வாமி, அதனை மீண்டும் நைமிஷாரண்யத்தில் பேசிய சூத கோஸ்வாமி, சைதன்ய மஹாபிரபு, ஆறு கோஸ்வாமிகள் ஆகியோர் உட்பட, சமீப கால ஆச்சாரியர்களான பக்திவினோத தாகூர், பக்திசிந்தாந்த சரஸ்வதி தாகூர், பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் என அனைத்து பக்தர்களும், தங்களுடைய நாவினை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளைப் பாடுவதிலும், கிருஷ்ணரின் லீலைகளைப் பற்றி விவாதிப்பதிலும், கிருஷ்ண பக்தியை அனைத்து ஜீவன்களுக்கும் பிரச்சாரம் செய்வதிலும் ஈடுபடுத்தினர். இதன் வாயிலாக அவர்கள் தங்களுடைய நாவினை கிருஷ்ணரின் சேவையில் சரியான முறையில் உபயோகித்து உன்னதமான ஆனந்தத்தை அடைகின்றனர். சைதன்ய மஹாபிரபு நமக்கு கட்டளையிட்டுள்ளார்: யாரே தேகோ தாரே கஹோ க்ருஷ்ண உபதேஷ். அதாவது, யாரைப் பார்த்தாலும் எங்கு சென்றாலும், கிருஷ்ணரைப் பற்றிய தத்துவங்களை மட்டுமே பேசுங்கள். சைதன்ய மஹாபிரபுவின் இந்த கட்டளையினைப் பின்பற்றி, நித்யானந்த பிரபு, ஹரிதாஸ தாகூர் ஆகிய இருவரும் வீடு வீடாகச் சென்று, ஒவ்வோர் இல்லத்தின் கதவுகளையும் தட்டி, அவர்களுடைய பாதத்தில் நமஸ்காரம் செய்து, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்யுமாறு வேண்டுவர். நம்முடைய பேசும் திறனை கிருஷ்ண சேவையில் ஈடுபடுத்தும்படி சைதன்ய மஹாபிரபு இட்ட கட்டளையினை அவர்கள் செவ்வனே நிறைவேற்றினர். மேலும், அதே கட்டளையினைப் பின்பற்றி, ஸ்ரீல பிரபுபாதரும் தனது நாவினை எப்போதும் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்தினார்; உலகம் முழுவதும் இஸ்கான் என்னும் ஹரே கிருஷ்ண இயக்கத்தினைக் கொண்டு சென்றார்.\nஸ்ரீல பிரபுபாதர் இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை மற்ற மடங்களைப் போல அல்லாமல், பேசும் சக்தியை உபயோகிக்கும் பிரசார இயக்கமாக ஸ்தாபிதம் செய்தார். இந்த இயக்கத்தில் அதிகாலை வேளையில் நிகழும் மங்கள ஆரத்தி, சூரிய உதயத்திற்குப் பின்பு நிகழும் சிருங்கார ஆரத்தி, குரு பூஜை, மாலை வேளையில் நிகழும் சந்திய ஆரத்தி மற்றும் இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள், தங்களது நாவினை கிருஷ்ணரின் திருநாமத்தினைப் பாடுவதில் செவ்வன��� உபயோகிக்கின்றனர். மேலும், அவர்கள் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களைப் படிப்பதிலும் பேசுவதிலும் நாவினை உபயோகிக்கின்றனர்.\nஸ்ரீமத் பாகவதத்தினை நைமிசாரண்யத்தில் உரைத்த சூத கோஸ்வாமி தனது நாவினை சீரிய முறையில் பயன்படுத்தினார்.\nகிருஷ்ண பக்தியினை சிரத்தையுடன் ஏற்பவர்களுக்கு, புத்தக விநியோகம், பத்திரிகை (பகவத் தரிசனம்) விநியோகம், கிருஷ்ணரின் போதனைகளை மனித சமுதாயத்தின் நன்மைகளுக்காக பிரச்சாரம் செய்தல் என பல சேவைகளை ஸ்ரீல பிரபுபாதர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இவையனைத்தும் பக்தர்கள் தங்களுடைய நாவினை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்த உதவுகிறது.\nஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் தன்னுடைய நாமம் ஒலிக்க வேண்டும் என்று சைதன்ய மஹாபிரபு கட்டளையிட்டுள்ளர். கிருஷ்ண பக்தியை தீவிரமாக பயிற்சி செய்து உலகம் முழுவதும் பிரசாரம் செய்வதே பணியினை மக்கள் எடுத்துக்கொள்ளும்போது, அது ஜீவனுக்கு உண்மையான ஆனந்தத்தை வழங்குவதோடு, மீண்டும் இந்த ஜனன மரண சூழற்சியிலிருந்து காப்பாற்றுகின்றது. பாரதத்தில் பிறக்கும் நல்வாய்ப்பைப் பெற்ற அனைவரும் இந்த கிருஷ்ண பக்தியை தீவிரமாக பயிற்சி செய்து, உலகம் முழுவதும் உள்ள கட்டுண்ட ஜீவன்களை விடுவிக்க வேண்டும். இதுவே சைதன்ய மஹாபிரபுவின் விருப்பம். அப்போது நம்முடைய நாவினை நாம் முறையாகப் பயன்படுத்த இயலும்.\nமற்ற யுகங்களை காட்டிலும் இந்த கலி யுகம் மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த யுகத்தின் தர்மமான நாம சங்கீர்த்தனத்தை நாவினைக் கொண்டு செயல்படுத்தினால், நாம் நிச்சயமாக இந்த உடலை விட்ட பின்னர், பகவானை நோக்கி செல்ல முடியும். தன்னுடைய பக்தர்கள் எப்போதும் தன்னைப் பற்றி பேசுவதில் ஆனந்தம் கொள்கின்றனர் என்று பகவத் கீதையில் (10.9) கிருஷ்ணர் கூறுகிறார். இதுவே பக்தர்கள் தங்களுடைய நாவினை பயன்படுத்தும் விதமாகும்.\nமனிதர்களாகிய நாம் மட்டுமே நாவினை பயன்படுத்தி கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிக்க முடியும். பெறற்கரிய மனித உடலைப் பெற்ற நாம் நமது நாவினை பயன்படுத்தி மஹா மந்திரத்தை உச்சரிக்காவிடில், நமக்கும் பிற ஜீவராசிகளுக்கும் பெரியதாக வித்தியாசமில்லை. எனவே, நமது நாவினை கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிப்பதிலும் கிருஷ்ணரைப் பற்றி ப��சுவதிலும் ஈடுபடுத்துவோமாக.\nகலி யுகத்தின் தர்மமான நாம சங்கீர்த்தனத்தை நாவினைக் கொண்டு செயல்படுத்தினால், இந்த உடலை விட்ட பின்னர், நாம் நிச்சயமாக பகவானை நோக்கி செல்ல முடியும்.\nதிரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nமஹாபாரதம் வழங்கிய உலக வரைபடம்\nமஹாபாரதம் வழங்கிய உலக வரைபடம்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (30) பொது (154) முழுமுதற் கடவுள் (20) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (18) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (20) ஸ்ரீமத் பாகவதம் (68) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (62) ஸ்ரீல பிரபுபாதர் (136) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (59) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (65)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஒன்பது பாகங்கள் (9 Volumes)\nமூல வங்காள ஸ்லோகம், தமிழ் எழுத்துப்பெயர்ப்பு, வார்த்தைக்கு வார்த்தை பொருள், ஸ்ரீல பிரபுபாதரின் மொழிபெயர்ப்பு மற்றும் முழுமையான பொர��ளுரைகளுடன் கூடிய நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/", "date_download": "2018-08-14T19:57:25Z", "digest": "sha1:QFFSF75WPLOTWH45FSHYEU5FHFAXMKN3", "length": 3479, "nlines": 50, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nசட்டவிரோத கடற்தொழில் அனைத்தையும் உடனடியாக கட்டுப்படுத்த மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை – கூட்டமைப்பினர் பங்கேற்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடைசெய்யப்பட்ட கடற்தொழில் முறைகளை Read more\nசமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் Read more\nபொதுநலவாய செயலாளர் நாயகம் கௌரவ பட்ரிஸியா ஸ்காட்லாண்ட் அவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கிடையிலான சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள Read more\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரத்­தில் -அர­சின் நட­வ­டிக்கை திருப்­தி­யாக இல்லை\nகாணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளைத் தேடும் உற­வி­னர்­கள், தங்­க­ளின் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு Read more\nத.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு\nபலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/01/blog-post_9.html", "date_download": "2018-08-14T19:10:58Z", "digest": "sha1:YQN6TLHVUXGKH6L7IWL7ENGZZFD4B22E", "length": 23689, "nlines": 188, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: வானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்!- வானவில்’ ஆசிரிய குழு", "raw_content": "\nவானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்- வானவில்’ ஆசிரிய குழு\n‘வானவில்’ 5ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ‘வானவில்’ தொடங்கப்பட்ட நேரத்திலிருந்து அதன் ஆதரவாளர்களாலும், எதிர்ப்பாளர்களாலும் மின்னஞ்சல் மூலமாகவும், காதில் விழக்கூடிய வாய்மொழி மூலமாகவும், பல விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அவை எல்லாம் எமது வளர்ச்சிக்கான உரமாகவும், நீராகவும் இருந்து வந்துள்ளன என்றால் மிகையாகாது.\nபொதுவாக, ‘வானவில்’ பற்றி முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள்தான், இந்தக் குறிப்பை எழுதுவதற்கான தூண்டுகோலாய் அமைந்தன என்பதை முதலில் சொல்லிவிட வேண்டும். இனி ‘வானவில்’ பற்றிய விமர்சனங்களைப் பார்ப்போம்.\n‘வானவில்’ ���மிழ் தேசியத்துக்கு எதிரானது என்பது ஒரு கருத்து. இன்னொன்று, ‘வானவில்’ மகிந்த அரசுக்கு அல்லது சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசுகளுக்கு ஆதரவானது என்பது. இன்னொரு சாரார் ‘வானவில்’ இடதுசாரிப் பத்திரிகை போலத் தன்னைக் காட்டிக் கொண்டாலும், அது 100 வீதம் ஒரு மார்க்சிச – லெனினிசப் பத்திரிகையாக இல்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இலங்கையில் வாழும் நண்பர்கள் சிலர் ‘வானவில்’ இலங்கை விடயங்களை விட, சர்வதேச விவகாரங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இவை சில பொதுவான விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள்.\nஇவ்வாறாக, ‘வானவில்’ பற்றி பலரும் பல்வேறு விதமான அபிப்பிராயங்களை முன்வைத்து வருகின்றனர். “காய்த்த மாமரம் கல்லெறி வாங்கத்தானே செய்யும்” என நாம் இவற்றை ‘வானவில்’ எந்தவொரு அரசியல் கட்சி சார்பாகவோ அல்லது அல்லது அப்படியான அமைப்பொன்றை உருவாக்கும் நோக்குடனோ அல்லது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்யும் நோக்குடனோ தொடங்கப்பட்டது அல்ல. இதை வழிநடாத்தும் குழுவில் மார்க்சியவாதிகள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு தேசியவாதிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், யதார்த்தவாதிகள், காரியார்த்தவாதிகள் எனப் பலதரப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.\nஇவர்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு தேவை இருந்தது. அதாவது, இலங்கையில் 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், படிப்படியாக ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வந்து, அந்த அரசின் இன ஒடுக்குமுறை கொள்கையால் தமிழ் தேசியவாதிகள் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர், மக்களின் சகலவிதமான உரிமைகளும் போரில் ஈடுபட்ட இருதரப்புகளான அரசாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் முற்றாகவே மறுக்கப்பட்டன. குறிப்பாக, பாசிசப் போக்குக் கொண்ட புலிகளால் தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரம் முற்றுமுழுதாக நசுக்கப்பட்டது.\nசுமார் 30 வருடங்கள் இந்த அசாதரண சூழல் நீடித்தது. 2009இல்\nபோர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும், தமிழ் சூழலில் தமிழ் தேசியவாதம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்கவில்லை. பயமுறுத்தலாலும், நீண்டகால தமிழ் தேசியவாத மூளைச் சலவையாலும், பாரம்பரிய தமிழ் தேசியவாதிகள் ���ட்டுமின்றி, மாற்றுக்கருத்துப் பேசியோர், ஏன் மார்க்சியம் பேசியோர் கூட, தமிழ் தேசியவாதம் என்ற அபினி மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தனர். அவர்கள் எந்த மாற்றுக் கருத்தையும் தமிழ் தேசியத்துக்கு எதிரானதாகவும், துரோகத்தனமானதாகவும் உடனடியாக முத்திரை குத்தினர்.\nஇந்தச் சூழலில்தான், ஒப்பீட்டு வகையில் முதலாளித்துவ ஜனநாயகம் நிலவும் மேற்கு நாடொன்றில் இருந்து, நம்மில் சிலர் இணைந்து உலகளாவிய தமிழ் மக்களுக்காக உண்மையான ஒரு மாற்று ஊடகமான ‘வானவில்’லை ஆரம்பித்தோம். இந்த சிறு விளக்கத்திலிருந்து ‘வானவில்’ தொடங்கப்பட்டதின் நோக்கத்தை நமது வாசகர்கள் ஓரளவு புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.\nஇன்னும் தெளிவாகச் சொல்வதானால், ‘வானவில்’லின் நோக்கம், தேசிய – சர்வதேசிய நிலவரங்களை முற்போக்கான கண்ணோட்டத்தில் வாசகர்களுக்குக் தருவதுதான். அதன்படி பார்த்தால், இன்றைய உலகின் பிரதான பிரச்சினைகளான வறுமை, வேலையின்மை, சுகாதாரச் சீர்கேடுகள், யுத்தம், இயற்கை அழிவுகள், இனவாதம், நிறவாதம், மதவாதம் என்பன முதலாளித்துவத்தாலும், அதன் உச்சகட்டமான ஏகாதிபத்தியத்தாலும் ஏற்படுத்தப்பட்டவை என்பது புலனாகும். எனவே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதன் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறப் போராடும் சகல மக்களுடனும், தேசங்களுடனும், நாடுகளுடனும் ‘வானவில்’ கரம் கோர்த்து நிற்பது எமது கொள்கையாகும்.\nஉள்நாட்டைப் பொறுத்தவரை, இந்த ஏகாதிபத்திய சக்திகளின் அடிவருடிகளான தமிழ் – சிங்கள பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான நிலைப்பாடே ‘வானவில்’லின் நிலைப்பாடாகும். அப்படிப் பார்க்கையில், இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் விரோதிகளான இலங்கையின் பெருமுதலாளிகளினதும், நிலப்பிரபுத்துவ சக்திகளினதும் நலன்களைப் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்ததுடன், பேரினவாதக் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தி, ஏகாதிபத்திய நலன்களுக்கும் சாதகமாகச் செயற்பட்டு வந்துள்ளது. எனவே, உள்நாட்டில் மக்களின் பிரதான விரோதி ஐ.தே.க. என்பதுவே ‘வானவில்’லின் கருத்தாகும்.\nதமிழ் மக்களைப் பொறுத்தவரை, அவர்களது முதலாவது அரசியல் கட்சியான தமிழ் காங்கிரஸ் முதல், பின்னர் காலத்துக்குக் காலம் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிய தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரை, எல்லாக் கட்சிகளுமே தமிழ் பிற்போக்கு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, சாதி வெறி மற்றும் தமிழ் இனவாத சக்திகளின் பிரதிநிதிகளாகச் செயற்பட்டு வந்ததுடன், ஐ.தே.கவுடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு, ஏகாதிபத்தியத்துக்குச் சார்பாகவும் செயற்பட்டு வந்துள்ளன. எனவே பிற்போக்குத் தமிழ் தலைமை என்பது, தமிழ் மக்களினது சொந்த விரோதி என்பது ‘வானவில்’லின் நிலைப்பாடாகும்.\nஇந்த இரு தரப்பையும் நாம் எதிர்க்கையில், நாம் ஆதரிக்கக்கூடிய சக்திகள் எவை என்ற கேள்வி எழுவது இயல்பானதே. அப்படிப் பார்க்கையில், சில வரலாற்றுத் தவறுகளை விட்டிருந்தாலும், ஏகாதிபத்தியத்தை உறுதியுடன் எதிர்த்து, நாட்டின் தேசிய சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாப்பதிலும், இலங்கை மக்களுடைய ஏற்றத்தாழ்வான, சீரழிந்து போன சமூக அமைப்பை மாற்றி, ஒரு சமதர்ம சமுதாயத்தை நிறுவுவதற்காகவும், சகலவிதமான இனவாதங்களுக்கு எதிராகவும் போராடும் முன்னணிச் சக்தியாகவும் இடதுசாரிக் கட்சிகளே திகழ்ந்து வந்திருக்கின்றன.\nஅந்தக் கட்சிகளுடைய கொள்கை அளவுக்கு தீவிரமான சோசலிசக் கொள்கைகளைக் கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை முதலாளி வர்க்கத்தின் தேசபக்தியுடைய தேசிய முதலாளித்துவத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் ஸ்தாபித காலத்திலிருந்து ஏகாதிபத்தியத்தையும் அதன் அடிவருடியான ஐ.தே.கவை எதிர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நவீன இலங்கையின் உருவாக்கத்தில் இடதுசாரிக் கட்சிகளினதும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும் பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியமாகி இருக்காது.\nஎனவே, தற்போதைய சூழலில் வேறு மாற்றுத் தெரிவுகள் இல்லாத ஒரு நிலையில், இந்த அணியினரையே ‘வானவில்’ ஆதரிக்கின்றது என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்வதில் ‘வானவில்’லுக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. கடந்த காலத்தில் மட்டும் இன்றி, எதிர்காலத்திலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பூரணமான தேசிய விடுதலை, சோசலிசம் என்பனவே ‘வானவில்’லை வழிநடாத்தும் கொள்கைகளாக இருக்கும் என்பதை ஓங்கி உரத்து உலகத்துக்குப் பெருமையுடன் சொல்லிக் கொள்க���ன்றோம்.\nஅதேநேரத்தில், மக்களுக்கு விரோதமில்லாத மாற்றுக் கருத்துகளுக்கு கடந்த காலத்தில் இடம் கொடுத்தது போலவே, வருங்காலத்திலும் ‘வானவில்’ களம் அமைத்துக் கொடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" காத்தான்குடிப் பள்ளிவாசலில் எங்களின் ம...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\n21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியா...\nபுதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி\nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\nவானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்\nநோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/07/45.html", "date_download": "2018-08-14T19:09:49Z", "digest": "sha1:MIHTSO6BLDYIKSZCKH2BMSWOANPH2SVZ", "length": 29063, "nlines": 236, "source_domain": "www.kalvinews.com", "title": "Kalvinews - கல்விநியூஸ்: 45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் விரைவாக கற்கும் பயிற்சி", "raw_content": "\n45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் விரைவாக கற்கும் பயிற்சி\n45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் விரைவாக கற்கும் பயிற்சி முனைவர் மு.கனகலட்சுமி அவர்களால் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூர் ஆகிய இரண்டு ஒன்றிய ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇப்பயிற்சியானது வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என CEO அவர்கள் தெரிவித்தார்.\nஆசிரியர்களாகிய நாம் அனைவரும் கட்டாயம் வாங்கி பயன்படுத்த வேண்டிய நூல் ஆசிரியர் முனைவர் மு.கனகலெட்சுமி அவர்கள் எழுதிய தமிழ்,கணிதம் எளிமையாக கற்பிப்பது எப்படி என்ற கையேடு தான்..\nஇவர் தன் முயற்சியால் பல ஆய்வுகளை மேற்கொண்டு தனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து இந்த இரு நூலை எழுதியுள்ளார்..\nதொடக்க கல்வியை மாணவர்கள் படிக்கும் பொழுது தாங்களாகவே பிழையின்றி பேசவும் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்..\nதமிழ் எழுத்துகளை படிக்க ஓர் ஆண்டு ஆகும் என்ற நிலையினை மாற்றுவதற்காக எளிமையாக வடிவமைக்கப்பட்ட நூல்..\nஇக்கற்றல் முறையில் ஒரு நாள் 5 அல்லது 6 சொற்கள் வீதம் 45 மணித்துளிகள் கற்றால் போதுமானது.\n45 நாட்களில் பிழையின்றி தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள அனைத்து எழுத்துகளையும் விரைவாக கற்கலாம் என கூறியுள்ளார். ..\nமேலும் கணக்கு கையேட்டில் ஒன்றாம் வகுப்பிலேயே கணிதம் மிக எளிமையாக கற்பிப்பது எப்படி என்பதை ஆசிரியர்களுக்கும் ,கற்றுக் கொள்வது எப்படி என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி உள்ளார்..\nவகுப்பறையில் 2 வருடங்களில் எண்களைத் தெரிந்து கொண்ட மாணவன் விதி விளக்கு முறையில் 39 நாட்களுக்குள் எண்களை தெரிந்து கொண்டு விடுகிறான்..\nமேலும் ஆசிரியர் கனகலட்சுமி அவர்கள் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி...\nஒவ்வொரு ஆண்டும் கோடையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் கணக்கெடுப்பு நடத்துகிறது.\nஇதில், மாவட்டத்திற்கு, 1,000க்கும் குறையாமல் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனர்.\nவெளிமாநில தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள் இடம் பெயர்வு என, இந்த எண்ணிக்கைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், குடிசை பகுதி குழந்தைகளுக்கு கற்றல் ஆர்வம் இல்லாதது முக்கிய காரணம் என்கிறார்,\nதமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர் ஆசிரியை கனகலட்சுமி.\nராமநாதபுரத்தை சேர்ந்த இவர், சென்னை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.\nஒன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவனை தமிழ் எழுத்துகளை வாசிக்க வைத்துவிட்டால், பள்ளி இடைநிற்றலை தவிர்க்க முடியும் என்றும், கனகலட்சுமி உறுதிபட கூறுகிறார்.\nஅவரிடம் உரையாடியதில் இருந்து... : உங்கள் தமிழ் கற்பித்தல் ஆராய்ச்சி குறித்து...ஒரு குழந்தைக்கு ஆறு வயதில் தான், மூளை முழுமை பெறுகிறது. துவக்க பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் சேரும் ம��ணவர்கள், இந்த வயது கொண்டவர்கள். இதனால், ஒன்றாம் வகுப்பில் ஒரு குழந்தைக்கு, 45 நாட்களில் தமிழை கற்றுக் கொள்ளும் வகையில் ஆய்வு செய்து, ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் முறையை விளக்கி, ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளேன்.\nதமிழ் கற்பித்தல் ஆராய்ச்சியை தவிர, துவக்க பள்ளி மாணவர்களுக்காக வேறு ஏதேனும் ஆய்வு செய்திருக்கிறீர்களா\nஎப்படி, 45 நாட்களில் ஒரு மாணவன் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமோ, அதேபோல, 38 நாட்களில் பூஜ்யம் முதல் 100 வரை, எண்களை கற்றுக் கொள்ள முடியும் என்று நிரூபிக்கும் வகையில், கணக்கு கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளேன்.\nவாய்ப்பாடு தெரியவில்லை என்ற காரணத்தினாலேயே, ஒரு மாணவன் தேர்வில் கணக்குகளை போடாமல் வந்துவிடக்கூடாது. இதற்காக எளிய முறையில் வாய்ப்பாடு கற்பிக்கும் முறை அந்த புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉங்கள் ஆராய்ச்சி புத்தகங் களுக்கு, சக ஆசிரியர்களிடம் வரவேற்பு உள்ளதா\nஎன்னுடைய கற்பிக்கும் பயிற்சி முறையை, மற்ற ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுக்க, பள்ளி கல்வித்துறையில் இருந்து மாவட்ட வாரியாக சென்று, துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇதுவரை விழுப்புரம், கடலூர் என பல்வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். அம்மாவட்ட ஆசிரியர்கள் இந்த கற்பிக்கும் முறையை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.\nபல ஆசிரியர்கள் என்னுடைய புத்தகத்தை கேட்டு வாங்கி சென்றனர்.\nராமநாதபுரத்தை சேர்ந்த நீங்கள், அங்கிருந்து சென்னை மாநகராட்சி பள்ளிக்கு மாற்றலாகி வந்து பணிபுரிவதன் நோக்கம்\nசென்னையில் குடிசை பகுதிகள் அதிகமாக உள்ளன. இங்குள்ள குடிசை பகுதி மாணவர்களிடம், பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது. இம்மாணவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்ட ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். நான் பணிபுரியும் எழும்பூர் மாநகராட்சி துவக்க பள்ளியில், மாணவர்கள் இடைநிற்றல் இல்லை. ஒருநாள் கூட பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் மாணவர்கள் வருகின்றனர். ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவன் தமிழ் வாசிக்க பழகிவிட்டால், பள்ளி இடைநிற்றல் நிச்சயமாக இருக்காது.\nதுவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது\nஎந்த குழந்தைக்கும் படிப்பு வராது என்று கிடையாத���. சில குழந்தைகளுக்கு புரிதல் குறைவாக இருக்கும். இதனால், விஷயங்களை புரிந்து கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும்.ஆசிரியர்கள் பொறுமையாக இருந்து, குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். நம்மிடம் குழந்தைகள் அன்பாக பழகும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். மற்றபடி ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு ஆராய்ச்சியாளர் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.\nஎந்த குழந்தைக்கும் படிப்பு வராது என்று கிடையாது. சில குழந்தைகளுக்கு புரிதல் குறைவாக இருக்கும். இதனால், விஷயங்களை புரிந்து கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும்...\nகனகலட்சுமி, ஆசிரியை, தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர்...\nமேலும் முனைவர் ஆசிரியர் மு.கனகலட்சுமி அவர்கள் எழுதிய இக்கையேட்டினை பெற விரும்புவர்கள்\nமுனியசாமி புதுக்கோட்டை மாவட்டம் 9486861020\nராஜேஸ் விழுப்புரம் மாவட்டம் 9894245004\nகணபதி விழுப்புரம் மாவட்டம் 9600604037\nதங்கராஜ் திருநெல்வேலி மாவட்டம் 7708455938\nகண்ணன் விருதுநகர் மாவட்டம் 8870759730\nஉலகநாதன் சென்னை மாவட்டம் 9884026406\nஆன்டணி கஸ்பார் திண்டுக்கல் மாவட்டம் 8098098574\nசுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்\nசுதந்திர தின விழா கொண்டாடுதல் இயக்குநரின் செயல்முறைகள்\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nசுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்\nசுதந்திர தின விழா கொண்டாடுதல் இயக்குநரின் செயல்முறைகள்\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nதமிழ்த்தாய் வாழ்த்து mp3 பாடல் பதிவிறக்கம் செய்ய click this link\nClick to download தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்\nஅரசாணை (1D) எண். 556 Dt: August 09, 2018 -பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வ...\n\"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்\"-திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான பேழையில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம்\nJana gana mana [தேசிய கீதம்] mp3 பாடல் பதிவிறக்கம் செய்ய click this link\nஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nDEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆள...\nHigh School HM - பதவி உயர்வு விரைவில் நடைபெறும்\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 31-07-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-30-07-2018\n'குரூப் - 4' தேர்வு ம��டிவு எப்போது : 20 லட்சம் பே...\nவகுப்பறையில் மாணவர்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டு...\nதலைவர் கலைஞர் விரைவில் குணமடைய திருவாரூரில் அவர் ப...\nஇன்ஜினியரிங் முதல் சுற்று கலந்தாய்வை புறக்கணித்த 2...\nவன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nநடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்ப...\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்...\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\n2 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 'தருமபுரி வாசிக்கிறது'...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nCPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - ...\n2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும...\nதமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரச...\nஅரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி...\nஅனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும்...\nமாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தினமும் பேரு...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 27-07-2018\n45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அன...\nஇனி தனியார் பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை; அரச...\nதேசிய விருதுக்கு தேர்வான அரசு பள்ளி, தரத்தில் தனிய...\nஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களின் கல்விப்பணி திருப்த...\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப் போட்டி\nFlash News : அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழ...\nதமிழகக் கல்வித்துறையில் ஒரு மாபெரும் காணொலிப் பாட ...\nஅரசு ஊதியம் பெறும் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்...\nமாணவர்கள் வாசித்தல்/எழுதுதல் திறன் பெற மாலை 5.55 வ...\nபுதிய உயர் கல்வி ஆணையம் மாநில உரிமையில் தலையிடாது'...\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு\nதனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞர...\n5,500 பேருக்கு உயர்கல்வி சீட்\nஅரசு தேர்வுகள் இயக்ககம் வசமிருந்த தமிழக பள்ளி மாணவ...\nஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - தமிழக அரசு அதிர...\nமாவட்டத்திற்கு 5 பள்ளிகளில் கதை சொல்லி கற்பிக்கும்...\nஉங்கள் PAN CARD பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க...\nQR CODE -வுடன் கூடிய 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்க...\nTRB - முதுநிலை ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆசிரியர...\nஆச���ரியர்ளுக்கு பயிற்சி அளிப்பதில் மாற்றம் ஏற்படுமா...\nநாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் இன்று முதல் மாணவர்...\nசெய்தித்தாள் படித்தல்:- புதிய அணுகுமுறை\nசுகாதாரம், பாதுகாப்பு, புதிய அணுகுமுறை குக்கிராமத்...\nஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்பு\nஇனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமை...\nTET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சி...\nமாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் வழிகள்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்ட...\nஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம்\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் ஆசிர...\n1-8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி - கால அட்டவ...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-21-07-2018\nவரலாற்றில் இன்று ஜுலை 21.\nபணிக்கொடை மறுக்கப்படும் CPS இல் உள்ள ஆசிரியர்கள் ம...\nஅடுத்த 4 ஆண்டுகளில் தேசிய போட்டி தேர்வில் தமிழக மா...\nகனவு ஆசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு கிரா...\nவாட்ஸ் ஆப்பில் இனி ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டு...\nFlash News : தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196...\nஅ, ஆ, இ, ஈ.... பாடல் பாடல் பாடும் அரசுப்பள்ளி மாணவ...\n\"ஆலமரத்துல விளையாட்டு\" என்ற பாடலுக்கு நடனமாடி சொல்...\nபுதிய பாடப்புத்தகத்தில், எந்தப் பாடத்திலும் உள்ள Q...\nTNPSC - ‘ஆன்லைன்’ தேர்வு அடுத்த நிலைக்கு உயர்கிறது...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: 20-07-2018\nஅரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிற...\nEMIS Flash News மாணவர் விவரங்கள் பதிவு செய்யும் ப...\nபிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 30ம் தே...\nமாணவர்கள் குறைந்தால் Deployment உறுதி : செப்.30க்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/10/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2018-08-14T20:00:27Z", "digest": "sha1:JZB6WPED3MD7JPFQKFFKYT4JYVOE3JZY", "length": 41244, "nlines": 233, "source_domain": "www.tamilhindu.com", "title": "தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » சமூகம், சூழலியல், பண்டிகைகள், பொது\nதீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி\nஒரு பண்டிகையைக் கூட நிம்மதியாகக் கொண்டாட விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் ஒரு பிரிவினர். சித்திரையில் புத்தாண்டு கொண்டாடினால் அதில் ஒரு குழப்பத்தை உருவாக்���ுவது. புத்தாண்டு சித்திரையிலா தையிலா என்று சாதாரண மனிதன் குழம்பும் அளவுக்கு எதையாவது சொல்வது. ஒரு பிரிவினர் பூணூல் போட்டுக்கொண்டால் பன்றிகளுக்குப் பூணூல் அணிவிக்கிறேன் என்று அதற்கும் கீழான கூட்டம் கிளம்புவது. தீபாவளி கொண்டாடினால் வெடிக்காதே என்று பிரச்சினை பண்ணுவது. இப்படி ஒரு கூட்டம்.\nதீபாவளியில் வெடி வெடித்தால் சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்படுகிறது என்று அறிவியல் காரணங்களை முன்வைக்கிறார்கள். இப்படி அறிவியல் காரணங்களை முன்வைப்பவரெல்லாம் எப்படியோ திக கும்பலுக்கும் கம்யூனிஸக் கும்பலுக்கும் நண்பர்களாக தற்செயலாக அமைந்து தொலைக்கிறார்கள். இப்படித்தான் ஊரெல்லாம் சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புணர்வு பேசியதாகப் போற்றப்பட்ட ஒருவரின் வீடியோவைப் பார்த்தபோது அவர் பிராமணர்களைத் திட்டிகொண்டிருந்தார். இவரைப் போன்றவர்களுக்கு ஹிந்து மதப் பண்டிகைகளில் மட்டுமே இந்த சுற்றுப்புறச் சூழலெல்லாம் நினைவுக்கு வரும். பண்டிகைகளில் இருக்கும் முக்கிய அம்சத்தை உடைப்பதன்மூலம் பண்டிகையையே இல்லாமல் ஆக்கி ஹிந்து மதத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்த முயல்வதுதான் இவர்களின் முக்கிய நோக்கம். இதற்குத் துணையாக அறிவியல், சுற்றுப்புறச் சூழல், முற்போக்கு என எல்லாவற்றையும் சமயத்துக்குத் தகுந்தாற்போல் கலந்துகொள்வார்கள்.\nகிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு மாதம் முழுக்க ஸ்டார் எரிய விட்டால் அதிகம் மின்சாரம் செலவாகுமே என்று மறந்தும் பேசிவிடமாட்டார்கள். (கிறித்துவர்கள் வருடம் முழுக்க ஸ்டார் எரியவிட்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை.) இஸ்லாமியர்களைப் பற்றி யோசிக்கவே அஞ்சி நடுங்குவார்கள். கிடைத்து ஹிந்து இளிச்சவாயக் கூட்டம்தான்.\nஇதில் உள்ள நிஜமான பிரச்சினை, ஹிந்துக்களும் இதற்குக் காவடி தூக்குவதுதான். சில ஹிந்துக்கள் உண்மையில் நல்ல இதயத்தோடு, இதன் பின்னே இருக்கும் வலையையும் உண்மையையும் புரிந்துகொள்ளாமல், சுற்றுப் புறச் சூழல் குறித்து நிஜமான அக்கறையில் சொல்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்த பிரச்சினை எல்லாம் ஏன் ஹிந்துக்களுக்கு மட்டுமே வருகிறது என்பதையாவது அவர்கள் யோசிக்கவேண்டும்.\nபட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கா���்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்.\nபட்டாசு வெடிப்பதால் பறவைகள், நாய்கள் அஞ்சும் என்பது இன்னொரு வாதம். ஒரு நாளில் ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடாது என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். இவர்களது கருணையை நினைத்தால் நமக்கே தொண்டை விக்கிக்கொள்ளும். தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. பிஸ்கட் போட்டிருந்தாலும் ஹிந்துக்களின் பட்டாசால் நாய்க்குடியே அழிந்துவிடும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது வேறு விஷயம்.\nமாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள், கண்ணில் படும் மிருகங்களையெல்லாம் எண்ணெய்யில் வதக்கி உண்டால் அவையெல்லாம் இல்லாமல் போய்விடுமே என்று யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது ஹிந்துப் பண்டிகை என்பதால் மட்டுமே.\nநூறு கோடிப் பேரும் என்னவோ வெடி வெடிக்காமல் உறங்கமாட்டார்கள் என்கிற அளவுக்கு இங்கு பிரசாரம் நடக்கிறது. உண்மையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெடி வெடிப்பது குறைவே. பத்து வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் வெடி வெடிப்பதுவும் குறைவே. இதில் பெண்கள் வெடிப்பதும் குறைவு. இதில் சராசரியாக ஆயிரம் ரூபாய்க்கு வெடி வாங்குபவர்களே மிக அதிகம் இருப்பார்கள். ஆயிரம் ரூபாய்க்கு கொசு வெடிதான் இன்றைக்கு வெடிக்கமுடியும் (டெங்குவை ஒழிப்போம்). இந்த நிலையில் இந்த வெடியால் சுற்றுப் புறச் சூழல் ஒழிந்துவிடும் என்பது வீம்புப் பிரசாரம்.\nவெடி வெடிக்கும்போது சிறுநீர் கழிப்பேன் என்ற அச்சுறுத்தல் எல்லாம் சிறுநீர் அளவுக்கே மதிக்கப்படவேண்டியது. அந்நேரத்தில் வெடி வெடிக்காமல் அல்லது ராக்கெட் வைக்காமல் இருப்பதும் நம் பெருந்தன்மைதான்.\nஇந்த வீம்புப் பிரசாரங்களை முறியடிப்பதற்காகவாவது எப்போதும் வெடி வாங்கும் அளவுக்கு 200 ரூபாய்க்கு மேலாக வெடி வாங்கி ஆசை தீர வெடிக்கவு���். ஒவ்வொரு வெடியிலும் ஹிந்து மதத்தைச் சூழ்ந்துள்ள இந்த இரட்டைவேடக்காரர்களின் மாய்மாலங்கள் பொசுங்குக என்று நினைத்துக்கொண்டு வெடிக்கவும். சுற்றியுள்ள, வெடி வாங்க முடியாத ஏழைச் சிறுவர்களை உடன் சேர்த்துக்கொண்டு அவர்களைக் கொண்டு வெடிக்கச் செய்து தீபாவளியை வெடியுடன் கொண்டாடவும். வெடி வெடிக்கும்போது தேவையான பாதுகாப்பு அம்சங்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டு கடைப்பிடித்து, பாதுகாப்பான தீபாவளியை, ஹிந்துக்களின் வண்ணமயமான பண்டிகையை வெடியுடன் கொண்டாடவும். தீபாவளி வெடி வாழ்த்துகள்.\nபின்குறிப்பு: ஒவ்வொரு வருஷமும் இதைச் சொல்ல வெச்சதுதான் இரட்டைநாக்குக்காரர்களின் சாதனை.\n(ஹரன்பிரசன்னா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nகுறிச்சொற்கள்: இந்து எதிர்ப்பு, இந்துப் பண்டிகை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, சிவகாசி, சுற்றுச்சூழல், சூழலியல், தீபாவளி, தீபாவளிப் பட்டாசுகள், பட்டாசு, பட்டாசு எதிர்ப்பு, பட்டாசு தயாரிப்பு, பட்டாசுகள், பண்டிகைகள், வெடிவெடித்தல், ஹிந்து எதிர்ப்பு\n14 மறுமொழிகள் தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி\nஅளவோடு செய்வதில் தவறு இல்லை. நீதி மன்றங்கள் வரம்பு கடந்து நடந்துகொள்கின்றாா்கள்.\nசபாிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா என்பதை முடிவு செய்யும் தகுதி நீதிமன்றத்திற்கு கிடையாது.\nஏற்கனவே சிறுமிகளையும் வயது அதிகமான பெண்கள் அனுமதிக்கப்பட்டுதான் வருகின்றாா்கள்.\nபெண்களுக்கு என்று தனி சபாி மலையை உருவாக்க வேண்டும்.அதில் பெண்கள் மட்டும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு கேரள அரசு ஒரு மலையை ஒதுக்கி தர வேண்டும்.தருவாா்களா \nதீப ஒளித் திருநாளே தீபாவளி ஆனது. அறிவு விளக்கை ஏற்றுவோம்; அறியாமை இருளைப் போக்குவோம்.\nஅன்புராஜ் அவர்களுக்கு இட்ட மறுமொழியும் விழுங்கப்பட்டது அதைச்சுட்டிக்காட்டி சஞ்ஞை அவர்களுக்கு எழுதப்பட்டதும் இதோ விழுங்கப்பட்டுவிட்டது\nஇது எனக்கு புதிதும் அல்ல.\nஇதற்க்கு முன்பும் அதாவது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பும் இதே நிலையை நான் அடைந்ததுண்டு.\nஎன் பதிவுகள் மிக முக்கிய கட்டத்தில் அப்போதும் இப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டது.\nஒரு பதிலை மக்களுக்கு போய் சேரவிடாமல் தடுத்திருப்பதால் நீங்கள் வெற்றியடையவில்லை\nஒரு பாமரானாகிய என் கருத்தை தாக்குப்பிடிக்க வழியில்லாமல் தோற்று ஒளிந்திருக்கிறீர்கள்\nநான் பள்ளிப்படிப்பும் தாண்டாத ஒரு சின்ன கடை வைத்து பிழைத்துக்கொண்டிருக்கும் சராசரி.\nபெரும்பாலும் பெரிய படிப்பும் நல்ல வேலையும் உள்ள தகுதிவாய்ந்தவர்களே…\nஆனால் சத்தியம் பயணிக்க பெரும் வாகனம் தேவையில்லை\nஅது எங்கிருந்தாலும் பரவி வந்துவிடும்\nஎன் எழுத்தை இந்த தளத்திலிருந்து துடைத்து எறிந்திருக்கலாம்\nஅது நிச்சயம் மக்களை வந்து அடைந்தே தீரும்\nபஞ்சை வைத்து நெருப்பை மறைக்கிற பைத்தியக்காரத்தனத்தை செய்யாதீர்கள் என்ற வேண்டுகோளோடு முடிக்கிறேன்\nஸலாம் அலைக்கும் ஜெனாப் மீரான் சாஹேப்\nஈதென்ன சாஹேபுக்கும் தமிழ்மதம் தளத்தினருக்கும் வந்த சோதனை.\nகருத்தையெல்லாம் கருத்தா தமிழ்மதம் தளத்தினருக்கு அனுப்பினாக்க ……………\nஐயா சாமி அது தமிழ் ஹிந்து தளத்தில் எப்படீங்க பதிவு செய்வாங்க 🙂\nபழி ஒரு பக்கம் பாவமொரு பக்கமோ 🙂\nஅந்தத் திரியிலானால் லக்ஷமண குமார் ஸஸ்பென்ஸ் இந்தத் திரியிலானால் தளமே பாதாளத்துக்குப் போச்சு……………\nஇது என்ன திரி திரியாக திரிபாகிறது\nதவராஜ செம்மேரு ஷாஹுல்ஹமீரதாசரைச் சிந்தித்து சித்தம் தெளிவுற அன்புடன் உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பகிருங்கள் ஜெனாப் 🙂\nமீரான் சாகிப் மிக நியாயமாகத் தான் இருக்கிறார்.. எந்த இடத்திலும் அவர் கடுமையான சொற்களையோ அல்லது தனி நபர் தாக்குதலையோ அவர் முன்னெடுக்காத போது எதற்க்காக அவரின் கருத்துக்களை இருட்டடிப்பு செய்ய வேண்டும். உண்மையில் அவருடைய நேர்மைக்கு முன்பாக, இங்கு விவாதிப்பவர்களின் யோகியதை பல்லிளித்து தான் நிற்கிறது .\nதிருச்சிற்றம்பலம். உப்புந்தியா அப்படீன்னா பப்புந்தி என்று சொல்லுவது எப்படி வாதமாகும். அவரது இரண்டு உத்தரங்களை நான் சுட்டி அதை விமர்சித்திருந்தேன். என்னிடம் நீங்கள் அவருக்காக ஜவாப் சொல்ல விழைந்தால் என்னுடைய ப்ரச்னங்களை ஒட்டி சொல்லுங்களேன்.\nலக்ஷமணகுமார் சொல்லிய கருத்து என்று மீரான் சாஹிபு அவர்கள் சொல்லியதை லக்ஷமணகுமார் என்று ஒரு கருத்துப் பதிவாளர் எப்போது எங்கு சொன்னார் என்று ஜெனாப்-ஏ-அலி சாஹேபுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் சொல்லலாமே.\nஇங்கு கருத்துப் பகிர்ந்ததில் ஸ்மைலி போட்டிருக்கிறேனே பார்க்கவில்லையா சாஹேப் அவர்கள் தமிழ் ஹிந்��ு தளத்தினை தமிழ்மதம் என்று தவறாகச் சொல்லியதை சுட்டிக்காட்டுவதற்காக மட்டிலும் அது. சில சமயம் நானுமே கூட தவறாக இழை பிசகி வேறெங்காவது கருத்து பகிர்ந்ததுண்டு. நாம் பகிரும் கருத்தை நமது உத்தரங்களை ஒரு முறை வாசித்து விட்டு பகிர்ந்தால் பிழைகள் குறையும் சாரம் கூடும். தப்பா இது\nஒரு நபரைக் குறிப்பிட்டு அவர் சொல்லியதான கருத்தை மறுதலிப்பது என்றால் அந்த நபர் மெய்யாலுமே அப்படி ஒரு கருத்தை சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா\nயாருமே சொல்லாத கருத்தை ஜபர்தஸ்தியாக யார் தலையிலாவது கட்டிவிட்டு தடாலடியாக அட்ச்சுவுடுவதற்கு ஏகபோக குத்தகை ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவிற்கு மட்டிலும் தான் உண்டு 🙂 இப்படி பேர் பேராக அதற்குப் போட்டியிடுவதை மிக மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன் 🙂 🙂 🙂\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\n• ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\n• ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (240)\nரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3\nஅறியும் அறிவே அறிவு – 12\nகாஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட��சி வீழ்ச்சி\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nஎழுமின் விழிமின் – 8\nபுதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21\nவேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\nபொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்\nமோதி அரசு, 2018 பட்ஜெட், மத்தியதர சாமானியர்கள், வேலைவாய்ப்புகள்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nஅ.அன்புராஜ்: இந்து பாடகர்களின் எதிா்வினை -இந்து விரோதம். (ஜாலி ஆபிரகாம் …\nBSV: //ஹிந்துகளுக்கும் முக்கியமாக பிராமிணர்களுக்கும் இது ஒரு பெரி…\nvedamgopal: கிருஸ்துவர்கள் சிலுவையில் அரைந்த பிணத்தை விளம்பரப்படுத்தி மத…\nR.Nanjappa (@Nanjundasarma): படித்தவர்கள் என்று நாம் கருதும் இந்தியர்கள் [ஹிந்துக்கள்] பொ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponmagal-vanthal/122915", "date_download": "2018-08-14T19:28:39Z", "digest": "sha1:6XA24MHW2LNLS62AK5XOYZ7CMOTWYS4R", "length": 4847, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponmagal Vanthal - 10-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n உள்ளே போனதுக்கு இதுதான் காரணமா\nபிரித்தானியா பாராளுமன்றம் அருகே நடந்த தீவிரவாத தாக்குதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ள சுற்றுலாப்பயணிகளின் செயல்\nஉலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள கொழும்பு; அச்சத்தில் இலங்கையர்கள்\n 330 அடி உயரத்திலிருந்து பறந்த கார்கள்: 11 பேரை பலிகொண்ட புயல்\n35 வயதுக்கு மேல் மணமகள் தேவை 58 வயதில் பல பெண்களை ஏமாற்றிய நபர்: வெளியான திடுக்கிடும் தகவல்\n10 வருட காதலை மறந்து காதலியை ரத்த வெள்ளத்தில் சரித்தது ஏன்\nஈழத்து மருமகளுக்கு வரப்போகும் அதிஷ்டம் கனடாவில் கொண்டாடும் கணவர்.. புகைப்படம் உள்ளே\nபிக்பாஸ் வீட்டில் அடிதடிக்கு இதுதான் காரணம்\nஈழத்து மருமகளுக்கு வரப்போகும் அதிஷ்டம் கனடாவில் கொண்டாடும் கணவர்.. புகைப்படம் உள்ளே\nகணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை, இதோ\nநட்சத்திர ஜோடியான அஜித், ஷாலினி காதல்... இயக்குனர் வெளியிட்ட ரகசியம்\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... இதுவரை யாரும் செய்திராத சுவாரசியமான திருமணம்\nபெண்ணுடன் உறவில் ஈடுபட்டிருந்த போது இளைஞர் செய்த கொடூர செயல்\nஇந்த நேரத்தில் தப்பிதவறி கூட சீரகத்தை சாப்பிடாதீர்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகேரளாவில் நிலவும் அசாதாரண நிலையில் மம்முட்டி செய்துள்ள கேவலமான செயல்\nபிக்பாஸ் வீட்டில் அடிதடிக்கு இதுதான் காரணம்\nஒட்டுமொத்த நோய்களையும் குணப்படுத்தும் அற்புதத்தை உடைய ஒரே இலை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/39535/aandavan-kattalai-movie-photos", "date_download": "2018-08-14T20:14:34Z", "digest": "sha1:2XQZVQBCOZCA6WXFR4UHVZFIOBFILJLK", "length": 4129, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "ஆண்டவன் கட்டளை - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஆண்டவன் கட்டளை - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகாசு இருந்தா - புகைப்படங்கள்\nரிலீஸ் தேதி குறித்த ‘CCV’\nமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி,. விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ், அருண் விஜய், சிம்பு, ஜோதிகா,...\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’யை கையிலெடுத்த விஜய்சேதுபதி\nவிஜய்சேதுபதி தயாரித்து, நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘ஜுங்கா’. வெற்றிப் படமாக அமைந்துள்ள...\nமீண்டும் இணையும் ‘தர்மதுரை’ கூட்டணி\nசீனுராமசாமி இயக்கத்தில் ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்தில் முதன் முதலாக நடித்தார் விஜய்சேதுபதி. இந்த...\nஜூங்கா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமக்கள் செல்வன் வீடியோ பாடல் - Junga\nபாரிஸ் டூ பாரிஸ் வீடியோ பாடல் - ஜூங்கா\nஅம்மா மேல சத்தியம் வீடியோ பாடல் - ஜூங்கா\nலோலிகிரியா பாடல் உருவான விதம் - Junga\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/nhm-telangana-job-openings-12-female-staff-nurse-other-po-001292.html", "date_download": "2018-08-14T19:02:20Z", "digest": "sha1:VJOUGOC7TGB6ET6SJUTCKFIXEE7JU67E", "length": 7506, "nlines": 81, "source_domain": "tamil.careerindia.com", "title": "தெலங்கானா தேசிய சுகாதார இயக்கத்தில் நர்ஸ் வேலை காத்திருக்கு....!! | NHM, Telangana Job Openings for 12 Female Staff Nurse & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தெலங்கானா தேசிய சு���ாதார இயக்கத்தில் நர்ஸ் வேலை காத்திருக்கு....\nதெலங்கானா தேசிய சுகாதார இயக்கத்தில் நர்ஸ் வேலை காத்திருக்கு....\nபுதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார இயக்கத்தில் (என்எச்எம்) நர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.\nமொத்தம் 12 பெண் நர்ஸ் பணியிடங்கள் உள்ளிட்டவை இங்கு காலியாகவுள்ளன.\nபெண் நர்ஸ்கள், கைனகாலஜிஸ்ட், அனஸ்தீஷீஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது 18 முதல் 44-க்குள் இருக்கலாம். சம்பந்தப்பட்ட துறையின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பலாம்.\nபின்னர் அந்த விண்ணப்பங்களுடன் தகுந்த ஆவணங்களை இணைத்து தபாலில் அனுப்பவேண்டும்.\nவிண்ணப்பங்களை District Medical and Health Office, Khammam என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு nrhm.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+12&version=ERV-TA", "date_download": "2018-08-14T20:29:25Z", "digest": "sha1:RIHJRW7HHK64O7ENUO755UTRUVF6IRJO", "length": 44538, "nlines": 251, "source_domain": "www.biblegateway.com", "title": "நெகேமியா 12 ERV-TA - ஆசாரியர்களும் - Bible Gateway", "raw_content": "\n12 யூதா நாட்டிற்குத் திரும்பி வந்த ஆசாரியர்களும் லேவியர்களும் இவர்கள். அவர்கள் செயல்தியேலின் மகனாகிய செருபாபேலோடும், யெசுவாவோடும் வந்தனர். இது தான் அவர்களின் பெயர் பட்டியல்:\n2 அமரியா, மல்லூக், அத்தூஸ்,\n3 செகனியா, ரெகூம், மெரேமோத்,\n4 இத்தோ, கிநேதோ, அபியா,\n5 மியாமின், மாதியா, பில்கா,\n6 செமாயா, யோயாரிப், யெதாயா,\n7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா ஆகியோர்.\nஇவர்கள் யெசுவாவின் காலத்தில் ஆசாரியருக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாயிருந்தார்கள்.\n8 லேவியர்களானவர்கள்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள். மத்தனியாவின் உறவினர்கள் தேவனுக்குத் துதிப்பாடல்களைப் பாடும் பொறுப்புடையவர்களாக இருந்தார்கள். 9 பக்புக்கியா, உன்னியும், லேவியர்களின் உறவினர்கள். அவர்கள் இருவரும் பணியில் அவர்களுக்கு எதிராக நின்றார்கள். 10 யெசுவா யொயகீமின் தந்தை. யொயகீம் எலியாசிபின் தந்தை. எலியாசிப் யொயதாவின் தந்தை. 11 யொயதா யோனத்தானின் தந்தை. யோனத்தான் யதுவாவின் தந்தை.\n12 யொயகீமின் காலத்திலே ஆசாரியர் குடும்பங்களின் தலைவர்களாக கீழ்க்கண்டவர்கள் இருந்தனர்.\nசெரோயாவின் குடும்பத்தில் மெராயா தலைவன்.\nஎரேமியாவின் குடும்பத்தில் அனனியா தலைவன்.\n13 எஸ்றாவின் குடும்பத்தில் மெசுல்லாம் தலைவன்.\nஅமரியாவின் குடும்பத்தில் யோகனான் தலைவன்.\n14 மெலிகுவின் குடும்பத்தில் யோனத்தான் தலைவன்.\nசெபனியாவின் குடும்பத்தில் யோசேப்பு தலைவன்.\n15 ஆரீமின் குடும்பத்தில் அத்னா தலைவன்.\nமெராயோதின் குடும்பத்தில் எல்காய் தலைவன்.\n16 இத்தோவின் குடும்பத்தில் சகரியா தலைவன்.\nகிநெதோனின் குடும்பத்தில் மெசுல்லாம் தலைவன்.\n17 அபியாவின் குடும்பத்தில் சிக்ரி தலைவன்.\nமினியாமீன் மொவதியா என்பவர்களின் குடும்பங்களில் பில்தாய் தலைவன்.\n18 பில்காவின் குடும்பத்தில் சம்முவா தலைவன்.\nசெமாயாவின் குடும்பத்தில் யோனத்தான் தலைவன்.\n19 யோயரிபின் குடும்பத்தில் மத்தனா தலைவன்.\nயெதாயாவின் குடும்பத்தில் ஊசி தலைவன்.\n20 சல்லாயின் குடும்பத்தில் கல்லாய் தலைவன்.\nஆமோக்கின் குடும்பத்தில் ஏபேர் தலைவன்.\n21 இல்க்கியாவின் குடும்பத்தில் அசபியா தலைவன்.\nயெதாயாவின் குடும்பத்தில் நெதனெயேல் தலைவன் ஆகியோர்.\n22 எலியாசிப், யொயதா, யோகனான், யதுவா, ஆகியோரின் காலங்களிலுள்ள லேவியர், ஆசாரியர்களின் குடும்பத் தலைவர்களின் பெயர்கள், பெர்சியா அரசன் தரியுவின் ஆட்சியின்போது எழுதப்பட்டன. பெர்சியனாகிய தரியுவின் இராஜ்யபாரமட்டும் இருந்��� ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டனர். 23 லேவியர்களாகிய சந்ததியின் தலைவன் எலியாசிபின் மகனாகிய யோகனானின் காலம் வரை நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள். 24 இவர்கள் லேவியர்களின் தலைவர்கள். அசபியா, செரெபியா, கத்மியேலின் மகனான யெசுவாவும் அவர்களின் சகோதரர்களும், அவர்களின் சகோதரர்கள் துதிப்பாட அவர்களுக்கு முன்னால் நின்று தேவனுக்கு மகிமைச் செலுத்தினார்கள். ஒரு குழு இன்னொரு குழுவிற்குப் பதில் சொன்னது. அதுதான் தேவமனிதனான தாவீதால் கட்டளையிடப்பட்டது.\n25 வாசல்களுக்கு அடுத்துள்ள சேமிப்பு அறைகளைக் காத்து நின்ற வாசல் காவலாளர்கள்: மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப். 26 அவ்வாசல் காவலாளர்கள் யொயகீமின் காலத்தில் பணிச்செய்தனர். யொயகீம் யெசுவாவின் மகன். யெசுவா யோத்சதாக்கின் மகன். அந்த வாசல் காவலர்களும் நெகேமியா ஆளுநராயிருந்த காலத்திலும் ஆசாரியனும், வேதபாரகனுமான எஸ்றாவின் காலத்திலும் பணிச்செய்தனர்.\n27 ஜனங்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்தனர். அவர்கள் அனைத்து லேவியர்களையும் எருசலேமிற்குக் கொண்டுவந்தனர். லேவியர்கள் தாம் வாழ்ந்த பட்டணங்களிலிருந்து வந்தனர். அவர்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்யும் விழாவிற்கும், லேவியர்கள் தேவனுக்கு நன்றி சொல்லியும், துதித்தும் பாடல்களைப் பாட வந்தனர். அவர்கள் தமது கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்தனர்.\n28-29 அனைத்துப் பாடகர்களும் எருசலேமிற்கு வந்தனர். அவர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள பட்டணங்களிலிருந்து வந்தனர். அவர்கள் நெத்தோபாத்தியரின் கிராமங்களிலிருந்தும், பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலும் இருந்து வந்து கூடினார்கள். பாடகர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்களுக்காக சிறு ஊர்களைக் கட்டியிருந்தனர்.\n30 ஆசாரியரும் லேவியரும் தங்களை ஒரு சடங்கில் சுத்தம்பண்ணிக்கொண்டனர். பிறகு அவர்கள் ஜனங்கள், வாசல்கள், எருசலேமின் சுவர் ஆகியவற்றை சடங்கில் சுத்தம்பண்ணினார்கள்.\n31 நான் யூதாவின் தலைவர்களிடம் மேலே ஏறி சுவரின் உச்சியில் நிற்கவேண்டும் என்று சொன்னேன். தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பாடகர் குழுவை நான் தேர்ந்தெடுத்தேன். ஒரு குழு சுவரின் உச்சிக்கு மேலே ஏறி வலது ��க்கத்தில் சாம்பல் குவியல் வாயிலை நோக்கிப்போனார்கள். 32 ஒசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதி பேரும் அவர்களைப் பின்தொடர்ந்து போனார்கள். 33 அசரியா, எஸ்றா, மெசுல்லாம், 34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் பின்தொடர்ந்துச் சென்றனர். 35 ஆசாரியர்களில் சிலர் எக்காளங்களோடு சுவர் வரையிலும் பின்தொடர்ந்துச் சென்றனர். சகரியாவும் பின்தொடர்ந்து சென்றான். (சகரியா யோனத்தானின் மகன். அவன் செமாயாவின் மகன். அவன் மத்தனியாவின் மகன். அவன் மீகாயாவின் மகன். அவன் சக்கூரின் மகன். அவன் அஸ்பாவின் மகன்.) 36 அங்கே அஸ்பாவின் சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் போனார்கள். அவர்களிடம் தேவமனிதனான தாவீது செய்த இசைக்கருவிகளும் இருந்தன. போதகனான எஸ்றா அந்த குழுவை நடத்திச் சென்று சுவரைப் பிரதிஷ்டை செய்யச் சென்றான். 37 அவர்கள் நீருற்றுள்ள வாசலுக்குச் சென்றனர். தாவீதின் நகரத்துக்கான வழியிலுள்ள படிக்கட்டுகளில் அவர்கள் நடந்துச் சென்றனர். அவர்கள் நகரச்சுவரின் மேல் நின்றார்கள். அவர்கள் தாவீதின் வீட்டின் மேல் நடந்து நீருற்று வாசலுக்குக் சென்றனர்.\n38 இரண்டாவது இசைக்குழு அடுத்தத் திசையில் இடதுபுறமாகச் சென்றனர். நான் அவர்களை பின் தொடர்ந்தேன். அவர்கள் சுவரின் உச்சிக்குச் சென்றனர். ஜனங்களில் பாதிபேர் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து அகல் சுவர் மட்டும் போனார்கள். 39 பிறகு அவர்கள் எப்பிராயீம் வாசல், பழைய வாசல், மீன் வாசல், அனானெயேல் கோபுரம், நூறு கோபுரம் மற்றும் ஆட்டு வாசல் மட்டும் புறப்பட்டு காவல் வீட்டு வாசலில் நின்றார்கள். 40 பிறகு இரு இசைக் குழுக்களும் தேவனுடைய ஆலயத்திலுள்ள தங்களது இடத்திற்குச் சென்றன. நான் எனது இடத்தில் நின்றேன். ஆலயத்தில் அதிகாரிகளில் பாதி பேர் தங்கள் இடங்களில் நின்றார்கள். 41 பிறகு இந்த ஆசாரியர்கள் ஆலயத்திலுள்ள தங்களது இடங்களில் நின்றார்கள். எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா, இந்த ஆசாரியர்கள் தங்களுடன் எக்காளங்களை வைத்திருந்தனர். 42 பிறகு ஆலயத்தில் இந்த ஆசாரியர்கள் தங்கள் இடங்களில் நின்றார்கள்: மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர்.\nபிறகு இரண���டு பாடகர் குழுக்களும் யெஷரகியாவின் தலைமையில் பாட ஆரம்பித்தனர். 43 எனவே அந்தச் சிறப்பு நாளில் ஆசாரியர்கள் ஏராளமான பலிகளைச் செலுத்தினார்கள். ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தேவன் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். பெண்களும் குழந்தைகளுங்கூட மகிழ்ச்சியோடு இருந்தார்கள். எருசலேமில் இருந்து வருகின்ற மகிழ்ச்சிகரமான ஓசைகளை தொலைதூரத்தில் உள்ள ஜனங்களால் கூட கேட்க முடிந்தது.\n44 அந்த நாளில் சேமிப்பு அறைகளுக்கான பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். ஜனங்கள் தங்களது முதல் பழங்களையும், விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும் கொண்டு வந்தனர். எனவே அதற்கு பொறுப்பானவர்கள் அப்பொருட்களை சேமிப்பு அறைகளில் வைத்தனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் கடமையில் சரியாக இருப்பதைப் பார்த்து யூத ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனவே அவர்கள் சேமிப்பு அறைகளில் வைப்பதற்குப் பலவற்றைக் கொண்டுவந்தனர். 45 ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் தேவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தனர். அவர்கள் ஜனங்களை சுத்தமாக்கும் சடங்குகளைச் செய்தனர். பாடகர்களும் வாசல் காவலர்களும் தங்கள் பங்கைச் செய்தனர். அவர்கள் தாவீதும் சாலொமோனும் கட்டளையிட்டபடியே செய்தனர். 46 (நீண்ட காலத்துக்கு முன்னால், தாவீதின் காலத்தில் ஆசாப் இயக்குநராக இருந்தான். அவனிடம் ஏராளமான துதிப் பாடல்கள் மற்றும் தேவனுக்கு நன்றி உரைக்கும் பாடல்களும் இருந்தன.)\n47 எனவே செருபாபேலின் காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பாடகர்களுக்கும், வாசல் காவலர்களுக்கும் ஒவ்வொரு நாளும் உதவிசெய்து வந்தனர். ஜனங்கள் மற்ற லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்க ஏற்பாடுச்செய்தனர். லேவியர்கள் ஆரோனின் (ஆசாரியர்) சந்ததிக்கென்று உரிய பங்கைக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/11/21-nov-06.html", "date_download": "2018-08-14T19:49:20Z", "digest": "sha1:4ZUYA3ZGNU7Q4PIYLOQP7QQDDO7IFUXN", "length": 68904, "nlines": 390, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: போற்றிப் பாடடி பெண்ணே? (21 Nov 06)", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nபிரம்மாண்ட பினாத்தல் கருத்து கணிப்பு\nவிழித்தெழுந்தது தூங்கிய சிங்கம் (28 Nov 06)\nஷார்ஜாவில் வலைப்பதிவர் சந்திப்பு (24 Nov 06)\nவல்லவன் -- விமர்சனம் (18 Nov 06)\n (தேன்கூடு போட்டிக்காக- 05 Nov 06)\nஇது இளையராஜா பற்றிய இன்னொரு பதிவல்ல. தேவர் மகன் படத்தின் தாக்கம், தூண்டிய கலவரங்கள் குறித்த எண்ணங்களே.\nதேவர் மகன் படம் வெளியான முதல் நாளே பார்த்துவிட்டு ராஞ்சிக்கு ரயிலேறிவிட்டேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழகச் செய்திகளை அறிய வாய்ப்பு கிடைத்தபோது, இந்தப்படத்தின் வெற்றியும் படத்தால் ஏற்பட்ட கலவரங்களும் ஆறிய கஞ்சியாகிவிட்டிருந்தது. ஆனால், பின்னர் வந்த சண்டியர் சர்ச்சையின்போது இந்தப்படம் தேவர் ஜாதியினருக்கு கொடி பிடிப்பதாய்க் கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக போற்றிப்பாடடி பெண்ணே பாடல் அவர்கள் வீட்டு ரோட்டு விசேஷங்களில் முக்கிய அம்சம் கொண்டதாகவும் அறிந்தேன், ஆச்சரியப்பட்டேன். ஆச்சரியம் ஏனென்றால், நான் பார்த்த அளவில் (பிறகு பலமுறை பார்த்துவிட்டேன்) இந்தப்படத்தின் மூலம் அவர்கள் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை.\n\"நீ ஒரு விதை போடு, அது உன் பேரனுக்கு மரமாகும்\" என்று பரந்த மனத்தைக் கொண்ட கிராமத்துப் பெரிய மனிதர் தேவர் என்று பெருமைப்பட்டாலும், தன் சொந்தப்பகைக்காக கிராமத்தையே வெள்ளக்காடாக்கத் துணிந்தவனும் அதே ஜாதி எனக் காட்டியிருந்த படம். வெளிநாட்டில் படித்துத் திரும்பிவரும் இளைஞன் இவர்களைத் திருத்த எவ்வளவு முயற்சித்தும், தனக்குள்ளும் தூங்கிக்கொண்டிருக்கும் அதே மிருகம் எழும்பி, வன்முறைக்கே வடிகாலாகிறான், எவ்வளவு படித்திருந்தாலும் அந்த மிருகம்தான் வெல்கிறது என்று செல்லும் திரைக்கதையால் அவர்கள் பெருமைப்பட என்ன இருக்கும் எனப் புரியவே இல்லை. கதையில் வரும் எல்லா மாந்தரும் ஒரே ஜாதியினர் என்பதால், ஊரைக் கெடுப்பவன், சாலை அமைப்பவன், குடித்துச் சீரழிபவன், தேருக்கு வெடிகுண்டு வைப்பவன், நல்வழிப்படுத்த நினைப்பவன் எல்லாரும் அந்த ஜாதிக்குள் உண்டு என்றுதான் படம் சொல்கிறது என நான் நினைத்தேன். கெட்ட கும்பலின் வழக்குகளைப் பார்த்துக்கொள்ளும் பிராமண வழக்கறிஞர், \"திங்கிற கையாலே கழுவணும்\" என்பதற்கு மேல் தன் கை போனதைப்பற்றிக்கூட கவலைப்படாத வேலைக்காரன் - போன்ற மிகச்சில பாத்திரங்களை விடுத்து வேற்று ஜாதி பாத்திரங்களே இல்லை எனலாம்.\nஆனால், திரைக்கதை எந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருந்தாலும் நடந்த விஷயங்கள் ரசிகர்கள் திரைக்கதையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே நிறுவுகின்றன. நம் பெரும்பாலான மக்கள் பாடல்கள் சண்டைகளைத் தாண்டி திரைப்படங்களைப்பற்றி யோசிப்பதில்லை என்பதுதான் தெளிவாகிறது. \"தேவர் காலடி மண்ணைப் போற்றிப்\" பாடும் பாடலும், \"ஒரு ஆத்திரம் பொறந்தா அப்ப இவன் யாருன்னு தெரியும்\" எனச் சூளுறைத்துச் சண்டை போடும் \"தமிழச்சி பால் குடிச்சவன்\" கொடுத்த தாக்கத்தை கிளைமாக்ஸோ, கதையின் ஆதார ஸ்ருதியோ கொடுக்காததுதான் உண்மை.\nபடத்திலோ, தொலைத் தொடர்களிலோ, முக்காலே மூணுவீசம் கெட்டவர்களின் வளர்ச்சியைக் காட்டி, அவற்றைப் புகழ்ந்து ப்ளோ-அப் செய்துவிட்டு, கடைசி நிமிடங்களில் நீதிபோதனை செய்தால், எது அதிகத் தாக்கம் கொடுக்கும்\nஇது எனக்கே புரிந்திருக்கும்போது, கமலஹாசனுக்குப் புரியாமல் இருக்கும் என நினைக்க நான் தயாரில்லை.\nஇருப்பினும், இதே தவறை அவர் \"ஹே ராம்\"இலும் செய்திருக்கிறார். காதல் மனைவி கண்ணுக்கெதிரே கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட, கோபத்தில் கண்மண் தெரியாமல் சுட்டுக்கொண்டு கிளம்பும் சாகேத் ராமனை தீவிரவாத இந்து இயக்கங்கள் மூளைச் சலவை செய்வதையும், காந்தியைக் கொல்லவேண்டியதன் நியாயங்களை அவன் தீவிரமாக நம்புவதையும் விஸ்தாரமாகக் காண்பித்த திரைக்கதை, தனக்கு நெருங்கிய நண்பனாக இருந்த முஸ்லீமின் சாவைப் பார்த்து, யோசிக்கத் தொடங்கி மனம் மாறும் முக்கியமான பகுதியை சுருக்கமாகக் காண்பித்தது. கதையின் முக்கியமான வாதப் பிரதிவாதம் ஷா ருக் கானின் மழலைத் தமிழில் ஓடிக்கொண்டே பேசுவதாக அமைத்திருந்ததால் சுத்தமாக கவனிக்கப்படாமல் போனது.\nஇது கமல்ஹாசன் வேண்டுமென்றே செய்யும் தவறா\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nசர்ச்சைகளை விரும்பாத ஆவிகள் said...\nஆவிகளுக்கும் பிடிக்காத சர்ச்சைகளையும், பைசா (ஒரு பின்னூட்டம் கூட) பெறாத விவாதங்களை()யும் தொடங்கும் சுரேஷ் ஒழிக ஒழிக\n//(ஒரு பின்னூட்டம் கூட) //\nஇதோ நான் ஒண்ணு மூணு\nகாலைலயே நினைச்சேன்.. நீங்க எல்லாம் விவாத மேடை போட்டால் வேலைக்காகுமா அங்க விவாத மேடை ஒண்ணு மூணு மணிக்குத் தொடங்கி அனானிகள் இல்லாமையே ஆறு மணிக்கு சதமடிச்சிட்டோம்ல அங்க விவாத மேடை ஒண்ணு மூணு மணிக்குத் தொடங்கி அனானிகள் இல்லாமையே ஆறு மணிக்கு சதமடிச்ச���ட்டோம்ல\nபின்னூட்டமே இல்லை என பெனாத்தியதற்கு இப்பின்னூட்டம்.\nயோசிக்கச் சொல்லி அதுக்கு ஒரு விவாதம்னா எங்கிருந்து பின்னூட்டம் வர்றது\nமக்களை ஏமாற்றிய கமலஹாசன்ன்னு தலைப்பு வச்சிருந்தா இவ்வளவுக்கு பெனாத்த வேண்டியிருக்காது\nகணக்கு எல்லாம் சரிதான் பி கணக்காளரே.\nநீங்க ஆரம்பிச்ச மேட்டர் அப்படி பொன்ஸ், வலைப்பதிவுகள்லே சில எவர்கிரீன் தலைப்புகள் இருக்கு, அதுலே ஒண்ணு பாலபாரதி எடுத்தது (அல்லது எடுக்கவைக்கப்பட்டது:-))\nஆனால், மக்களை ஏமாற்றிய கமல்ஹாசன் என்பதை நான் ஏற்க மாட்டேன். (தலைப்பில் அப்படி வைத்திருந்தால் கும்பல் பிச்சுகிட்டுப் போயிருக்கும் என்று சொல்கிறீர்கள் என்றால், ஒத்துக்கறேன்).\nஅட. இது தற்செயலா நடந்ததுன்னா நம்ப முடியலை. இப்பத் தான் கூகுள் வீடியோவில தேவர் மகன் பாத்து முடிச்சேன் (எத்தனாவது தடவைன்னு நினைவில்லை). வந்து நேற்று வந்த இடுகைகள்ல பாத்தா இந்தப் பதிவு இருக்கு. சரி. விவாதம் தான் பண்ண முடியாது. பின்னூட்டமாவது போடலாமேன்னு தான். :-)\nவாங்க குமரன்.. தற்செயலாத்தான் நடந்திருக்கணும்.. பின்னே வேற எப்படி சந்தேகப்படறதைப் பாத்தா குருவி, வல்லூறு, காக்கா யாருக்காச்சும் குமரனும் பெனாத்தலும் ஒண்ணுதான்னு SMS பறந்துரப்போவுது..\nவிவாதம் ஏன் கூடாது என நினைக்கிறீர்கள்\n குமரன் என்ற பெயரில் எழுதிவரும் பதிவரும் பினாத்தலார்தானோ\nஎன் பின்னூட்டத்தை இப்போ படிச்சா எனக்கே தப்பான அர்த்தம் வருது...\nநான் என்ன சொல்ல வந்தேன்னா, நாள் முழுவதும் பின்னூட்டத்தை மட்டுறுத்த முடியாத உங்க பதிவில், விவாதம் செய்வது கொஞ்சம் கஷ்டம்..\nமைனா, எனக்கே சந்தேகம் வருதுன்னா பாருங்களேன்.\nபொன்ஸ், நான் இந்த அர்த்தத்தில்தான் எடுத்துக்கொண்டேன்;-) பொதுவா எனக்கு மூளை குறுக்கிலே ஓடாது. (எந்தப்பக்கமுமே ஓடாது சொல்ற அடங்குடா மவனேக்கு இருக்கு ஆப்பு;-))\nஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியாமல் பேசி கொண்டு இருக்கிறார், நண்பர் பினாத்தல் சுரேஷ். என் பார்வையில் தேவர் மகன், நாயகன், மௌன ராகம் ஆகியவை திரை காவியங்கள். இது பற்றி அலச எனக்கு கொஞ்சமும் தகுதியில்லை என்றே கருதுகிறேன். இருந்தாலும் படத்தில் நடித்த கமலஹாசனுக்கும் (பரமக்குடி ஐயர்) படத்தை எடுத்த பரதனுக்கும் (மலையாள சேட்டன்) தேவர் இனத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றே நினைக்கிறேன்.\nபினாத்தல் சுரேஷ் ஒரு படம் எடுத்து அதை நான் விமர்சனம் செய்ய எனக்கு ரொம்ப நாளா ஆசை\nதேவர் மகன் திரைப்படத்தையோ, அதன் தரத்தையோ நடிப்பு, இசை மற்ற தொழில்நுட்ப விஷயங்களையோ நான் விமர்சிக்கவில்லை. பார்த்து பலநாள் ஆகியும் அதன் வசனங்களும் பாடல் வரிகளும் என் நினைவில் இருப்பதே தரத்துக்கு சாட்சி. கமலோ, பரதனோ தேவர் இனத்தைத் தூக்கிப் பிடித்திருக்கவில்லை என்பதையும் தெளிவாகவே எழுதியிருக்கிறேன்.\nஆனால், இப்படம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதும் நடந்த உண்மை. ஏன் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது, திரைக்கதை அமைப்பில், பாடல்களில் உள்ள தூக்கலான அமைப்பு, படத்தின் ஆதாரக் கருத்தை விட அதிக impact கொடுக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டதாலா\nதொடர்ந்து முடியுங்கள், என் கருத்துகளைச் சொல்கிறேன்.\n//ஆனால், திரைக்கதை எந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருந்தாலும் நடந்த விஷயங்கள் ரசிகர்கள் திரைக்கதையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே நிறுவுகின்றன //\nநானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் திரைப்படம் பார்த்து பின் பல பத்திரிகைகளில் விமரிசனம் படித்து விவாதிக்கும்போது கமல் சொல்ல நினைக்கும் message பலருக்கும் நன்கு புரிந்தது.\n//மூணுவீசம் கெட்டவர்களின் வளர்ச்சியைக் காட்டி, அவற்றைப் புகழ்ந்து ப்ளோ-அப் செய்துவிட்டு, கடைசி நிமிடங்களில் நீதிபோதனை செய்தால், எது அதிகத் தாக்கம் கொடுக்கும்\nஇங்கே உங்களிடமிருந்து வேறு படுகிறேன். கெட்டவர்களைப் புகழ்ந்து ப்ளோ அப் செய்யப்படவில்லை. நல்லவன் கெட்டவன் என்ற பொத்தாம்பொதுவான descriptions களைத் தாண்டி அந்த கதை மாந்தர்களைப் பார்க்கவேண்டும். அவர்களது சமூகச் சூழல் அப்படித்தான் இருந்திருக்கிறது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் அறிந்த வாழ்க்கை முறை அதுதான். கடைசி சில நிமிடங்களில் கமலுக்கும் நாசருக்கும் கடும் சண்டை நடக்க கமல் வாழ்வா சாவா என்ற நிலையில் நாசரைக் கொல்ல வேண்டி வருகிறது. நாசரின் தலையை வெட்டிவிட்டு கத்தியும் கையுமாக கமல் குமுறிக்கொண்டிருக்க , அருகிலிருக்கும் வடிவேலு (அப்படித்தான் நினைவு) \" நல்ல காரியம் பண்ணினீங்கய்யா, இப்படிக் கொடுங்க\" என்று கையிலிருந்து கத்தியை வெகு இயல்பாக (தன் ஒற்றைக்கையால்) வாங்கிகொள்ளும் காட்சி (அதற்கு அர்த்தம் என்ன என்பது பார்ப்பவர்களுக்குப் புரிந்��ிருக்கும்) ஒன்று போதும்.தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழும் சூழலைச் சொல்ல. எவ்வளவு திருத்த முயற்சித்தும் அதே வன்முறையைத் தானும் கைக்கொள்ள வேண்டி வந்ததைக் குறித்த பெருந்துயரமும் ,இது இந்ததலைமுறையோடு அடியோடு ஒழியட்டும், அடுத்த தலைமுறை மீது இந்தக் கறைகள் படியவேண்டாம் என்ற ஆதங்கமும், சேர்ந்து \"வேண்டாண்டா, பசங்களைப் படிக்க வெய்யுங்கடா\" என்னும்போது கமல் சொல்ல வந்த message சொல்லப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன்\n// தனக்கு நெருங்கிய நண்பனாக இருந்த முஸ்லீமின் சாவைப் பார்த்து, யோசிக்கத் தொடங்கி மனம் மாறும் முக்கியமான பகுதியை சுருக்கமாகக் காண்பித்தது. கதையின் முக்கியமான வாதப் பிரதிவாதம் ஷா ருக் கானின் மழலைத் தமிழில் ஓடிக்கொண்டே பேசுவதாக அமைத்திருந்ததால் சுத்தமாக கவனிக்கப்படாமல் போனது.//\nஹே ராம் போன்ற படங்கள் கூர்ந்து பார்க்கப்பட வேண்டியவை. கமல் தனது துப்பாக்கியைத் தேடி வருவதைத் தொடரும் காட்சிகளை, பார்ப்பது திரைப்படம் என்ற உணர்வையும் மீறிய பதைபதைப்புடனேயே பார்த்துக்கொண்டிருந்தேன். பார்த்து முடித்தபின்பும் ஷாருக்கானின் மழலைத்தமிழ் காதில் வெகுநேரம் ஒலித்துக்கொண்டிருந்தது. சிறிதுநேரமே இருந்தாலும் அந்தக் காட்சிகள் ஆழமானவை.ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமலில் இருக்கும் போது கலவரப்பகுதியில் சாகேத்ராம் (கமல்) நுழையும்போதே சூழல் அவன் கையை மீறிப் போய்விட்டது. சற்றும் எதிர்பாராவிதமாக தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் அவனைப் புரட்டிச் செல்கின்றன.\n// தனக்கு நெருங்கிய நண்பனாக இருந்த முஸ்லீமின் சாவைப் பார்த்து, யோசிக்கத் தொடங்கி மனம் மாறும் முக்கியமான பகுதியை சுருக்கமாகக் காண்பித்தது. கதையின் முக்கியமான வாதப் பிரதிவாதம் //\nநண்பனின் சாவு மனதை மாற்றியது என்று அவ்வளவு எளிதாக கதையை முடித்துவிட முடியாது. அடுக்கடுக்காக நடந்த நிகழ்வுகளும் தொடர்ந்த நண்பனின் இறப்பும் சாகேத்ராமில் ( நம் மனத்திலும்) ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம். அதற்குப் பிறகு ஒரு சராசரி வாழ்வு வாழவே முடியாமல், மனநிலை பிறழ்ந்தவனைப் போலவே இருந்தான் (அவன் இறந்தபின் பேரன் அவரைப்பற்றி சொல்லும் காட்சி).\nஇன்னும் ஒன்று- தன் துப்பாக்கியைத் தேடி ஸோடா தொழிற்சாலையில் நுழைந்ததைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்திற்கும், பல கொலைகளுக்கும�� காரணமாகிவிடுகிறான். அவையனைத்தும் விடாமல் வாழ்நாளெல்லாம் நிழலாகத் துரத்துகின்றன.\nஅவன் காந்தியை கொல்லும் முயற்சியை கைவிட்டபின் மற்றொருவனால் அதே போல் காந்தி கொல்லப்படுகிறார்.\nஇந்தத் திரைப்படம் சொல்லும் செய்திகள் பலப்பல. விடுதலையைத் தொடர்ந்து நாடு பிரிக்கப்பட்ட நேரத்தில் இருந்த சமூக, அரசியல் சூழல் அற்புதமாகப் காட்டும் திரைக்கதை.\nதிரைப்படம் பார்வையாளன் மேல் ஏற்படுத்தும் தாக்கம் இவை(மற்றும் பல காட்சிகள்) அனைத்தின் combined effect.\nஏதோ ஒரு பேட்டியில் கமலோ (வேறு ஒரு பிரபலமோ) சொல்லியிருந்ததுபோல ஹே ராம் ஒரு தமிழ்ப்ப்டமுமல்ல, ஆங்கிலப்படமுமல்ல அது ஒரு multi-lingual movie.\nசுதந்திரத்துக்குப் பின் வட இந்தியாவில் நடந்த கலவரங்களையும் ஓடிய ரத்த ஆற்றையும் நம்மில் பெரும்பாலோர் புத்தகங்கள் மூலமாகவே அறிவோம். நேரடி அனுபவம் நம்க்கோ நம் முந்திய தலைமுறைக்கோ இல்லை. திரைப்படத்துடன் பலருக்கு ஒன்ற முடியாமல் போனதற்கு இது காரணமாக இருக்கலாம் (படத்தில் ஒரு கதாபாத்திரம் சாகேத்ராமிடம் சொல்வது. நீ ஒரு south Indian ,உனக்கு -இந்தக் கொடுமைகள் புரியாது)\nஇப்போதுதான் நான் எதிர்பார்த்த திசையில் விவாதம் சூடுபிடிக்கிறது;-)\nநீங்கள் சொல்வதை முழுவதும் ஒப்புக்கொள்கிறேன். தேவர் மகன், ஹே ராம் இரண்டும் மிக நல்ல, நுண்ணிய பார்வைக்குட்படுத்தக்கூடிய, திரைக்கதை இயக்கங்கள் மட்டுமின்றி வசனங்களிலும் உயர்ந்த தரமான படங்களே. அவை சொல்ல வந்த விஷயத்தைச் சரியாக சொல்லவில்லை என்பதும் என் குற்றச்சாட்டு அல்ல.\nஒவ்வொரு ப்ரேமையும் கூர்ந்த கவனத்துடன் நோக்கும், மொழிப்பிரச்சினைகளையும் தாண்டி வசனங்களையும் பாடி லேங்குவேஜையும் புரிந்துகொள்ளும் ரசிகர்களுக்கு இவ்விரண்டு படங்களுமே விருந்துதான்.\nவருத்தத்துக்குறிய விஷயம், நம் பெரும்பான்மை மக்கள் அவ்வாறு இல்லாததுதான். தேவர் மகன் படம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை போற்றுகிறது என எடுத்துக்கொள்ளப்பட்டது எவ்வளவு முரணான விஷயம் படம் வெற்றியடைந்தது எனக்கு மக்களின் ரசனை உயர்ந்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும், எந்த விஷயங்களுக்காக ரசிக்கப்பட்டது என்பது குழப்பத்தையும் கொடுத்தது.\nநான் சொல்லவந்தது என்னவென்றால், நேர்க்கோடுபோல ஒரே விஷயத்தை ஒரே கோணத்தில் சொல்லும்போது ஏற்படும் தாக்கம் (எ கா: வேதம் புதிது), கடைசி வரியில் மாறும் இப்படிப்பட்ட திரைக்கதைகள் கொடுப்பதில்லை என்பதே. சிறுகதையின் கடைசிவரி முரணை ரசிப்பவர்கள் வேறு வகை, 30 முறை மூன்றாம் பிறை பார்த்தும் கிளைமாக்ஸ் ஒருமுறை கூட பார்க்காத என் உறவின கமல் ரசிகர்கள் வேறு வகை..\nஎன எனக்கே தெரிந்திருக்கும்போது, கமலுக்குத் தெரிந்திருக்காதா என்பதுதான் என் கேள்வி.\nஹே ராம் கடைசிக்காட்சிகளை, அதன் வடிவமைப்பை முழுவதும் புரிந்துகொள்ள எனக்கு மூன்று முறை பார்க்கவேண்டியிருந்தது. அந்த அளவு பொறுமை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியுமா என்பது இன்னொரு கேள்வி.\n//தேவர் மகன் படம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை போற்றுகிறது என எடுத்துக்கொள்ளப்பட்டது எவ்வளவு முரணான விஷயம் படம் வெற்றியடைந்தது எனக்கு மக்களின் ரசனை உயர்ந்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும், எந்த விஷயங்களுக்காக ரசிக்கப்பட்டது என்பது குழப்பத்தையும் கொடுத்தது.//\nநம் மக்கள் வெகு எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அதனால்தான் நீங்கள் பதிவில் சொன்னதுபோல் \"ஒரு ஆத்திரம் பொறந்தா அப்ப இவன் யாருன்னு தெரியும்\" எனச் சூளுறைத்துச் சண்டை போடும் \"தமிழச்சி பால் குடிச்சவன்\" கொடுத்த தாக்கத்தை கதையின் மூலக்கரு ஏற்படுத்தவில்லை (இது திரைப்படத்தைப் பார்த்தவர்களில் 50% மக்களுக்கு).\nபொதுவாக கமல் படங்கள் இர_ண்டுவகைப்படும். ராஜ பார்வையில் தொடங்கி , ஒரு சிறந்த படைப்பாளியாக மனதில் மலர்ந்த கதைக் கருவை வெகு சில compromise களுடன் எடுக்கப்பட்டவை. இவற்றில் பல வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் மிகச் சிறந்த படைப்புகள். மூன்றாம் பிறை, நாயகன், குணா, மகாநதி , தேவர் மகன், குருதிப்புனல் அன்பே சிவம், ஹே ராம் . உலக அளவில் பேசப்படும் தகுதி வாய்ந்தவை.\nமற்றது மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, அவ்வை ஷ-ண்முகி போன்ற ஜனரஞ்சகமான படங்கள். வணிகரீதியாக வெற்றி பெற்றவை.\n//தேவர் மகன் படம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை போற்றுகிறது என எடுத்துக்கொள்ளப்பட்டது எவ்வளவு முரணான விஷயம் படம் வெற்றியடைந்தது எனக்கு மக்களின் ரசனை உயர்ந்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும், எந்த விஷயங்களுக்காக ரசிக்கப்பட்டது என்பது குழப்பத்தையும் கொடுத்தது.//\nநீங்கள் சொல்வதை நானும் ஒத்துக்கொள்கிறேன். தேவர் மகன் வணிகரீதியாக வெற்றி பெறுவதற்கு கதையின் climax ஓ ஆதார ஸ்ருதியோ கமல் சொல்ல வந்த செய்திய�� காரணமில்லை. (ஆனால் \" நாயகன்\" இன் வெற்றிக்கு இவைதான் காரணம். கவனித்திருக்கிறிர்களா\nவணிகரீதியான வெற்றி மட்டுமே ஒரு திரைப்படத்தின் வெற்றியா அப்படிப் பார்த்திருந்தால் சத்யஜித் ரே யால் உலகப் புகழ் பெற்ற \"பதேர் பஞ்சாலி\" யை யும் அதைத் தொடர்ந்து வந்த படங்களையும் எடுத்திருக்க முடியுமா அப்படிப் பார்த்திருந்தால் சத்யஜித் ரே யால் உலகப் புகழ் பெற்ற \"பதேர் பஞ்சாலி\" யை யும் அதைத் தொடர்ந்து வந்த படங்களையும் எடுத்திருக்க முடியுமா அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகள் காலியாக இருந்ததாகப் படித்திருக்கிறேன். தற்போது உலகெங்கிலும் அவரது படங்கள் இல்லாத திரைப்படக் கல்லுரிப் பாடத்திட்டங்கள் இல்லை. அமெரிக்காவில் உள்ள பல நூலகங்களில் உலகப் புகழ் பெற்ற மற்ற நாட்டுத் திரைப்படங்களின் DVD பகுதியில் \"பதேர் பாஞ்சாலி\" இருக்கிறது.\nஇப்போது விவாதம் திசை மாறுகிறது. வணிகரீதியான வெற்றிதான் நல்ல படத்துக்கு அடையாளமா என நீங்கள் கேட்கும் கேள்வி என்னைப்பார்த்து என்றால் மன்னிக்கவும், விவாதம் குளோஸ்- எனக்கும் அதே கருத்து என்பதால்.\nஎனக்குப் பிடித்த படங்களை பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷனை வைத்து முடிவு செய்வதில்லை. ஹே ராம் மாபெரும் தோல்வியாக இருந்தாலும் நல்ல படம்தான், மன்மதன் பெருவெற்றி பெற்றாலும் குப்பைதான்.\n//(இது திரைப்படத்தைப் பார்த்தவர்களில் 50% மக்களுக்கு)//\nசதவீதத்தை ஒப்புக்கொள்ளமுடியவில்லை, அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். என் பதிவே இப்படிப்பட்ட மக்களுக்கு தேவர் மகன் ஏற்படுத்திய தாக்கம் குறித்ததே தவிர, உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட உணர்வுகளைப் பற்றி அல்ல.\n ஆதார ஸ்ருதி விலகவில்லை என நான் நினைக்கவில்லை. \"கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்\" என்ற கிளைமாக்ஸ் ஸ்ருதி படம் நெடுகிலும் வந்திருக்கிறது என்றா கருதுகிறீர்கள்\n//நான் சொல்லவந்தது என்னவென்றால், நேர்க்கோடுபோல ஒரே விஷயத்தை ஒரே கோணத்தில் சொல்லும்போது ஏற்படும் தாக்கம் (எ கா: வேதம் புதிது), கடைசி வரியில் மாறும் இப்படிப்பட்ட திரைக்கதைகள் கொடுப்பதில்லை என்பதே//\nவேதம் புதிதில் எடுத்துக்கொண்ட theme சற்று எளிமையானது. எல்லாருக்கும் ஏற்கனவே நன்றாகத் தெரிந்தது. அதுவும் அல்லாமல் ஒரு universal appeal and acceptance உள்ளது. அங்கே கதை நேர்க்கோட்டில் பயணித்து கடைசியில் so, moral of the story is என்பதுபோல் முடிப்பது எளிது.\nஆனால் கமல் எடுத்துக்கொண்ட கதைக்களன், பின்புலம் சிக்கலானது. அந்த சமூகத்தின் பல்வேறு பரிணாமங்களையும் பார்வையாளனுக்கு அறியத்தருவது முக்கியமாகிறது.\n//கடைசி வரியில் மாறும் இப்படிப்பட்ட திரைக்கதைகள் //\nகடைசிவரியில் யாரும் மாறுவதில்லை. மாற வேண்டும் என்ற ஆவலும், மாறிவிடும் என்ற நம்பிக்கையும் மட்டுமே இருக்கின்றன.\n//என் பதிவே இப்படிப்பட்ட மக்களுக்கு தேவர் மகன் ஏற்படுத்திய தாக்கம் குறித்ததே தவிர, உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட உணர்வுகளைப் பற்றி அல்ல. //\nநம் மக்கள் எவ்வளவு உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதை மனதில் கொண்டு கமல் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். ஆனால் சிலர் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை பார்க்கும் பெரும்பாலான மக்கள் மனதில் ஏற்படுத்தவேண்டுமென்றால் அதற்காக மிகவும் முனைந்து திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால் படத்தின் தரம் சற்றுப் பாதிக்கப்பட்டிருக்குமோ என்று ஒரு ஐயம்.\nதேவர் மகனில் ஒரு படைப்பாளியாக கமலின் படைப்புத் திறன் முழு வீச்சில் வெளிப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இப்படிப்பட்ட படங்கள் பெரும்பான்மை மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ( நான் \"பதேர் பாஞ்சாலி\" உதாரணம் சொன்னது இதற்காகத்தான்). சில படைப்புகள் இப்படித்தான் அமைந்துவிடுகின்றன. தன் மனதில் உள்ள வடிவத்தை அதிக சமரசம் (compromise) இல்லாமல் எடுக்க ஆசைப்பட்டிருக்கலாம்.\nதவறு கமல் மீதும் இல்லை, பார்வையாளர்கள் மீதும் இல்லை . இதுபோல் இன்னும் பல படங்கள் எடுக்கப்படவேண்டும். கல்வியறிவும், தொழில்நுட்பமும் வளர வளர மக்களின் ரசனையும் மேம்படும்.\nஹே ராம் இன்னும் சில மக்களை சென்றடைந்திருக்க வேண்டுமானால் அதை இரண்டு படங்களாக எடுத்திருக்கவேண்டும். அதன் கதைக்களனும், சரித்திரப் பின்புலமும் நம் மக்களுக்கு அதிகப் பரிச்சயம் இல்லாதவை. தான் சொல்லவந்த விஷயம் பெரும்பானமை மக்களை சென்றடையாது என்பதும் வணிகரீதியான அதன் தோல்வியும் கமல் ஓரளவு எதிர்பார்த்திருக்ககூடிய ஒன்றே. ஆனால் ஒரு படைப்பாளியாக கமலுக்கு முழு வெற்றி. இப்படிப்பட்ட படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.\nநான் சொல்ல நினைப்பது இவ்வளவுதான்.\nகடைசியாக -அன்பே சிவம் படத்தில் நேரடியாகச் சொல்லிய செய்தியும் பெரும்பான்மை மக்களைப் போய்ச் சேரவேயில்லையே இங்கே தவறு நிச்சயமாக கமலுடையது இல்லை.\nபடைப்பாளிக்கு படைப்பு சுதந்திரம் அவசியம் வேண்டும். தான் மனதில் உள்ள கலை வடிவத்தை ஒரு customized package போல கொடுப்பது மிகக் கடினம்.\nநல்ல விவாதம்தான். இப்படி அலசி ஆராய்ந்து துவைத்து காய போட்டு இருக்கீங்களே ரெண்டு பேரும். இதுக்கெல்லாம் மத்தவங்க வந்து கருத்து சொல்ல மாட்டேங்கறாங்களே.\n//படைப்பாளிக்கு படைப்பு சுதந்திரம் அவசியம் வேண்டும். தான் மனதில் உள்ள கலை வடிவத்தை ஒரு customized package போல கொடுப்பது மிகக் கடினம்.//\nசாகேத ராமனிலும், சக்திவேலுத்தேவரிடமும், தோழர் நல்லசிவத்திடமும் ஒரு பெரும் ஆளுமையை - முத்து, படையப்பா போன்ற எதையும் சாதிக்கும் தன்மையை எதிர்பார்ப்பது வீண், ஓரளவு அந்த ஆளுமை கொண்ட சக்திவேலுத்தேவரும் நாயக்கர் பாவாவும் வென்றார்கள் அது இல்லாத கிருஷ்ணசாமியும், சாகேதராமனும் தோழர் நல்லசிவமும் தோற்றார்கள்\nசாகேதராமன் ஒரு எடுப்பார்கைப்பிள்ளை என்பது முதல் காட்சிகளிலேயே (தண்ணி அடிப்பது) கோடி காட்டப்பட்டிருக்கும். மிகவும் குழப்பமான மனநிலையிலேயே, ஏன் என்ற கேள்விகளைக் கேட்கவேண்டும் என்ற அறிவு இருந்தாலும், அதையும் தாண்டி தூண்டப்பட்ட உணர்ச்சிகள் - அற்புதமான பாத்திரப்படைப்பு, அதைவிட அற்புதமான நடிப்பு.\nநான் குறை கூறியதெல்லாம் திரைக்கதை அமைப்பு, யாருடைய கன்ஸம்ப்ஷனுக்காக தயார் செய்யப்பட்டது போன்றவற்றையே.\nகொத்தனார், நீங்க பேசவேணாம்னு யார்ராச்சும் தடை போட்டாங்களா என்ன\n//நல்ல விவாதம்தான். இப்படி அலசி ஆராய்ந்து துவைத்து காய போட்டு இருக்கீங்களே ரெண்டு பேரும் //\nநீங்கள் குறிப்பிட்டுள்ள காட்சிகளை நானும் மிகவும் ரசித்தேன்.\n//சாகேதராமன் ஒரு எடுப்பார்கைப்பிள்ளை என்பது முதல் காட்சிகளிலேயே (தண்ணி அடிப்பது) கோடி காட்டப்பட்டிருக்கும்.//\n//நான் குறை கூறியதெல்லாம் திரைக்கதை அமைப்பு, யாருடைய கன்ஸம்ப்ஷனுக்காக தயார் செய்யப்பட்டது போன்றவற்றையே.//\n//சாகேத ராமனிலும், சக்திவேலுத்தேவரிடமும், தோழர் நல்லசிவத்திடமும் ஒரு பெரும் ஆளுமையை - முத்து, படையப்பா போன்ற எதையும் சாதிக்கும் தன்மையை எதிர்பார்ப்பது வீண், ஓரளவு அந்த ஆளுமை கொண்ட சக்திவேலுத்தேவரும் நாயக்கர் பாவாவும் வென்றார்கள் அது இல்லாத கிருஷ்ணசாமியும், சாகேதராமனும் தோழர் ந���்லசிவமும் தோற்றார்கள் அது இல்லாத கிருஷ்ணசாமியும், சாகேதராமனும் தோழர் நல்லசிவமும் தோற்றார்கள்\nஉங்கள் பின்னூட்டப்பகுதியில் font size சிறிது அதிகரிக்க முடியுமொ படிப்பதற்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும்.\nஅதிகப்படுத்துகிறேன்.. அடுத்த வெள்ளிக்கிழமைதான் முடியும்;-((\nஇந்த படத்தினை நான் பலமுறை பார்த்தும் ஒவ்வொரு முறையும் சில புதிய விஷயங்கள் புலப்படுகின்றன. நான் மிகவும் ரசித்த படம்.\nஹே ராம் போன்ற படங்களை ரசிப்பதற்கு audience பங்களிப்பு மிக அவசியம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியையும் spoon feed செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து.\nஇந்த அளவிற்கு அதிக detailing உள்ள படத்தினை பார்த்து பழக்கமில்லாதது கூட அதன் தோல்விக்கு ஒரு காரணமாயிருக்கலாம்.\nவிவாதத்துக்கு அழைத்ததற்கு நன்றி .இங்கே நான் கமல் ரசிகன் என்ற முறையில் கருத்து சொல்லவோ அல்லது அவரை தற்காத்துப் பேசவோ வரவில்லை என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன்.\nதேவர் மகன் திரைப்படம் சாதிக்கலவரத்தை தூண்டிவிட்டது என்பது அந்த படம் வெளியான காலகட்டத்தில் நான் அறியாதது .சமீபத்தில் தான் இதைப்பற்றிய விவாதங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.\nதேவர் மகன் படம் ஒரு சமுகத்தில் உள்ள நல்ல,தீய வழக்கங்கள் ,வன்முறைப் போக்கு ,வாழ்வியல் முறை ,அவர்களின் இருமாப்பு ,வீண் தற்பெருமை இவற்றை விமர்சனப் பார்வையோடு சொன்ன படம் .அப்படத்தில் நாயகனும் ,வில்லனும் ஒரே சமுகம் தான் .\"போற்றிப் பாடடி\" பாடல் அச்சமுதாயத்தை புகழ்வதால் அது கலவரத்துக்கு காரணமானது என்பது ஒரு வேதனையான உண்மை தான் .ஆனால் அதற்கு கமல் தான் காரணம் என்பது அபத்தம் என்பது என் கருத்து.\nஅதே படத்தில் \"காட்டுமிராண்டிகள்\" என்று நாயகன் தனது சமூகத்தை சுயவிமரிசனம் செய்கிறார் .அதற்காக கமல் தேவர் சாதியை காட்டுமிராண்டிகள் என்று சொல்வதாக முதலில் யாராவது கிளப்பி விட்டிருந்தால் ,கமலுக்கு தேவர்களின் விரோதி என்ற பட்டம் கிடைத்திருக்கும் .இப்போது அதிலுள்ள ஒரு பாடலை கலவரத்துக்கு காரணமாக சொல்கிறார்கள் .அந்த பாடலில் யாரையும் இகழ்வதாக இல்லை .சரி..ஒரு சமூகத்தை அச்சமுதாயமே புகழ்ந்து பாடுவதாக வருகிறது .இது என்ன இதற்கு முன் நடவாததா அதனால் ஒரு கலவரம் உருவாகும் என்றால் கலவரம் செய்தவர்களின் தவறேயன்றி அது எப்படி கமலின் தவறாகும்\nசோ இயக்கிய 'முகமது பின் துக்ளக்' படத்தில் \"அல்லா அல்லா ..நீ இல்லாத இடமே இல்லை\" என்ற பாடல் வருகிறது .இதை ஒரு முஸ்லீம் ஒலி பரப்பப்போய் ,மாற்று மதத்தினர் சினம் கொண்டு கலவரம் வந்ததென்று வைத்துக்கொள்வோம் .அதற்காக சோ இஸ்லாமை தூக்கிப் பிடித்தார் ,அவர் தான் இந்த கலவரத்துக்கு காரணம் என்று யாராவது சொன்னால் ,அது எவ்வளவு அபத்தமோ ,கமல் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் அவ்வளவு அபத்தம்.\nவிருமாண்டியிலும் தேவர் சாதியை பற்றித் தான் வருகிறது என்றும் சொல்கிறார்கள் .விருமாண்டியிலும் நாயகன் வில்லன் இருவரும் ஒரே சாதி தான் .ஆனால் நெப்போலியன் கதாபாத்திரம் இந்த இருவரையும் விட நற்குணமுள்ள ,கொடுத்த வாக்கை காக்க உயிர்விடும் பாத்திரமாக காண்பிக்கப் படுகிறது .அந்த பாத்திரம் ஒரு தெலுங்கு சமுதாயத்தை சார்ந்ததாக காட்டப்படுகிறது .உடனே கமல் அந்த தெலுங்கு சமுதாயத்தை தூக்கிப்பிடிப்பதாக அர்த்தமா \nதிரைப்படத்தின் கதாபாத்திரங்களை பொதுமைப்படுத்தி ஒருவரை இப்படி காட்டிவிட்டால் ,அவர் சார்ந்த எல்லாவற்றையும் படைப்பாளி மொத்தமாக அப்படி காட்டவே விரும்புகிறார் என்று வாதிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை .இது கமல் படங்களுக்கு மட்டுமல்ல .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/08/02/", "date_download": "2018-08-14T20:17:06Z", "digest": "sha1:6CTJXDMYUS7ZP4QPOKKT65B4VET4JXU4", "length": 6557, "nlines": 89, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –August 2, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nஅன்னவாசலில் பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கி.பி.14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு\n14-ம் நூற்றாண்டில் நடந்த பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கல்வெட்டினை புதுக்கோட்டை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத் தலைவர் ராஜாமுகமது, செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய தலைவர் ராஜாமுகமது கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம்… Read more »\nதீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 – ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதை��லான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/39683-january-2018-blue-moon-when-to-see-the-full-super-blue-blood-moon-and-lunar-eclipse.html", "date_download": "2018-08-14T19:24:48Z", "digest": "sha1:Z552PCZ65IRTWATBQYUP3JFVLAVHRANG", "length": 7099, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "150 ஆண்டுகளுக்குப் பின் நிகழப்போகும் ‘சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’..! | January 2018 blue moon: When to see the full 'super blue blood moon' and lunar eclipse", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை ப���ன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\n150 ஆண்டுகளுக்குப் பின் நிகழப்போகும் ‘சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’..\nசாதாரண மனிதரின் வியக்க வைக்கும் சாதனை: பிரமிக்க வைக்கும் சுபாஷினி மிஸ்திரி..\nகொள்ளையன் நாதுராம் புழல் சிறையில் அடைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூன்று மணி நேரம் சந்திரகிரகணம் அதிசயித்து வியந்த பொது மக்கள்\nநூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று...\nபூமியை நெருங்குகிறது செவ்வாய்.. வானில் இரண்டு அரிய நிகழ்வு..\nசந்திர கிரகணம் தோற்றம், மறைவு: போட்டோ கேலரி\nநாளை முழு சந்திர கிரகணம்: 3 வகையில் காட்சி அளிக்கும் நிலவு\n2 ஆண்டுகளுக்குப்பின் தோன்றிய சந்திர கிரகணம் - பார்த்து ரசித்த மக்கள்\nசந்திர கிரகணம்...முழு நிலவை வெறும் கண்களால் பார்க்கலாமா..\nதிருப்பதி கோயில் 9.30 மணி நேரம் மூடல்: சந்திர கிரகணம் எதிரொலி\nRelated Tags : சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம் , Super blue blood moon , Blue moon , ப்ளூ மூன் , சந்திர கிரகணம்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாதாரண மனிதரின் வியக்க வைக்கும் சாதனை: பிரமிக்க வைக்கும் சுபாஷினி மிஸ்திரி..\nகொள்ளையன் நாதுராம் புழல் சிறையில் அடைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48523-success-of-french-football-team-masks-underlying-tensions-over-race-and-class.html", "date_download": "2018-08-14T19:24:43Z", "digest": "sha1:GYRBJ4L5HQA7KO6G7MCE52Q56I3ZDOF7", "length": 15028, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் ! | Success of French football team masks underlying tensions over race and class", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால�� நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை காலபந்து தொடரை வென்று அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது பிரான்ஸ் அணி. பிஃபா உலகக் கோப்பையை இரண்டாவது முறையை வென்றதன் மூலம் பிரான்ஸ் திறமைக்கு பஞ்சமில்லாத அணி என நிரூபித்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு வெல்லும் அணியாகக் பிரான்ஸ் இருக்கக் கூடும் என எந்த ஊடகங்களும் கணிக்கவில்லை. எல்லோரும் அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல், உருகுவே, இங்கிலாந்து, ஸ்பெயின் அல்லது பெல்ஜியம் அணிகள் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கையில் பிரான்ஸ் வெற்றிப் பெற்று விமர்சகர்கள் வாயை அடைத்தது.\nஆனால் மனிதர்களின் குணமே இப்படிதானே, பிரான்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் அந்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை. பல முக்கிய வீரர்கள் பிரான்ஸில் குடியேறியவர்கள், பல நாட்டைச் சேர்ந்தவர்களை அணியில் வைத்துக்கொண்டு பிரான்ஸ் என்ற பெயர் வைத்த அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த விமர்சனம் உண்மைதான், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் அந்நாட்டை தாய் நாடாக கொண்டவர்கள் இல்லை. பலரும் பிரான்ஸில் குடியேறியவர்கள்தான். இதுபோன்ற விஷயங்கள் பிரான்ஸ்க்கும் கால்பந்துக்கும் புதிததல்ல. கிரிக்கெட்டில் கூட தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளில் இதுபோன்று வீரர்கள் விளையாடி வருகிறார்கள். ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பொருளாதாரத்துக்காகவும், நல்ல வாழ்க்கை தரத்துக்காகவும், ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவது வழக்கம். ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரியா, இத்தாலி உள்பட பல்வேறு நாடுகளில் குடியேறியவர்கள் அதிகம் உள்ளனர்.\nபல்லாண்டு காலமாக அந்தந்த நாடுகளில் வசிக்கும் அவர்கள் கால்பந்தை தங்கள் உயிரின் ஓர் அங்கமாக நினைத்து அங்குள்ள பள்ளி, பல்கலைக்கழகம், கிளப்புகள், லீக் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி பிரான்ஸ் போன்ற தேசிய அணியில் இடம் பிடிக்கின்றனர். பிரான்ஸின் மாப்பே, போக்பா, கிரைஸ்மேன் ஆகியோர் முறையே பப்புவா நியூகினியா, ஜெர்மனி, கேமரூன் நாடுகளில் இருந்து வந்து பிரான்ஸில் குடியேறியவர்கள்.\nபிரஞ்சு குடியுரிமை பெற்று காலம்காலமாக வசித்து வருகின்றனர். பிரான்ஸை தாய்நாட்டை போலவே நினைத்து வாழ்ந்து வருகின்றனர். எனவே கால்பந்து வெற்றிக் குறித்து அவர்கள் மீதான \"நீங்க வேற நாட்டுக்காரங்க\" என்ற விமர்சனம் பெரும் மனக் காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் அணியில் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் குடியேறியவர்கள் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறுதி ஆட்டத்தில் கிரைஸ்மேன் ப்ரீ கிக் மூலம் அடித்த பந்தில் குரோஷிய வீரர் மண்ட்ஸுகிக் சேம் சைட் கோலடித்தார். பின்னர் பெனால்டி வாய்ப்பு மூலம் கிரைஸ்மேன் கோலடித்தார். பின்னர் போக்பா, மாப்பே ஆகியோர் கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அதே போல் மற்றொரு மீட்பீல்டரான பிளேயிஸ் மட்டெளடி பெற்றோர் அங்கோலா மற்றும் காங்கோவில் இருந்து வந்து குடியேறினர்.\nகடந்த 1998-இல் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய ஜினடின் ஜிடேன் பெற்றோர் அல்ஜீரியாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமர்சனங்கள் குறித்து பதிலளித்த கிரைஸ்மேன் \"நாங்கள் எல்லோரும் ஒரே சீருடை அணிந்து விளையாடுகிறோம், எங்கள் நாடு பிரான்ஸ்\" என தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல் ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி: மெனுவால் வந்த சர்ச்சை\nபிராட், ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்த கோலி டீம் - இங். இன்னிங்ஸ் வெற்றி\nகுப்பைகளை சுத்தம் செய்யும் காகங்கள் : ரொட்டி பரிச���\nஇந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த வோக்ஸ், பெர்ஸ்டோவ் - இங். ரன் குவிப்பு\n“நான் இழக்கவில்லை வென்றேன்” - பிவி.சிந்து பதிலடி\nதமிழகத்தில் பிரபலமாகும் சேற்றில் ஆடும் கால்பந்து: ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..\nதங்க மங்கை பி.வி.சிந்துவின் சாதனைக் களங்கள் \nRelated Tags : France , Players , Football , Team , Nationality , Rasicsm , பிரான்ஸ் , விளையாட்டு வீரர்கள் , கால்பந்து அணி , குடியேறியவர்கள் , சாம்பியன்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல் ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49491-i-met-dmk-chief-karunanidhi-president-ramnath-kovind-tweet.html", "date_download": "2018-08-14T19:24:46Z", "digest": "sha1:RQY34AAV7XDAJPB4ZU5LZXPCPLVGXPYI", "length": 11902, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘கருணாநிதியை நேரில் சந்தித்தேன்’ - குடியரசுத் தலைவர் ட்வீட் | I met dmk chief karunanidhi - President ramnath kovind tweet", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\n‘கருணாநிதியை நேரில் சந்தித்தேன்’ - குடியரசுத் தலைவர் ட்வீட்\nசென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து பல்வேறு தலைவர்கள் நேரில் வந்து விசாரித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காவேரி மருத்துவமனை வருகை தந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் நலம் விசாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதையொட்டி, சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலையம் முதல் காவேரி மருத்துவமனை வரை போக்குவரத்து ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.\nஇதனையடுத்து, 2.15 மணியளவில் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், சபாநாயகர், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.\nபிற்பகல் 2.45 மணியளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனைக்கு சென்றடைந்தார். திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்தார்.\nஇந்த சந்திப்பு குறித்து ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தேன். அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் கேட்டறிந்தேன். தமிழக முன்னாள் முதல்வரும், முதுபெரும் தலைவருமான கருணாநிதி விரைவில் குணமடைந்த வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேரளாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.\nஹார்ன் அடித்ததால் ஆத்திரம் : பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குத��்\nஆகஸ்ட் 21ல் அஞ்சல் துறை வங்கி : தொடங்கிவைக்கிறார் பிரதமர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு\nஆகஸ்ட் 15 இந்தியருக்கு புனித நாள் - குடியரசுத்தலைவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nரஜினிக்கு ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகி விட்டது - ஜெயக்குமார்\n”கையைப் பிடித்து கெஞ்சினேன்” தழுதழுத்த ஸ்டாலின்\nஎதிராக செயல்படும் உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்: ஜெ.அன்பழகன்\n\"தலைவராக உள்ள செயல்தலைவரே\" - துரைமுருகன்\nதிமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல்\nRelated Tags : கருணாநிதி , குடியரசுத் தலைவர் , ராம்நாத் கோவிந்த் , காவேரி மருத்துவமனை , திமுக தலைவர் , Dmk chief , Karunanidhi , President ramnath kovind\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹார்ன் அடித்ததால் ஆத்திரம் : பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்\nஆகஸ்ட் 21ல் அஞ்சல் துறை வங்கி : தொடங்கிவைக்கிறார் பிரதமர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/indians-sing-pakistani-national-anthem-as-a-gift-for-their-independence-day-watch-video/", "date_download": "2018-08-14T20:09:37Z", "digest": "sha1:7PAPDUHQDBQ53R4MLIVAQRNXNWFTLOXU", "length": 12944, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாகிஸ்தானிற்கு இந்தியாவின் நெகிழ்ச்சியான சுதந்திரதின பரிசு! ஆர்ப்பரிக்கும் பாக்., மக்கள்! - Indians sing Pakistani national anthem as a gift for their Independence Day - Watch Video", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐ���ோர்ட் அதிரடி\nபாகிஸ்தானிற்கு இந்தியாவின் நெகிழ்ச்சியான சுதந்திரதின பரிசு\nபாகிஸ்தானிற்கு இந்தியாவின் நெகிழ்ச்சியான சுதந்திரதின பரிசு\nபாகிஸ்தானின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, 'இந்தியன் அகபெல்லா பேண்ட் வாக்ஸ்சார்ட்' குழு பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடி வெளியிட்டுள்ளது\n‘பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறல்.. இந்திய நிலைகள் மீது தாக்குதல்’ என்பது போன்ற வார்த்தைகளை தான் நாம் தினம் தினம் பார்த்து வருகிறோம். இதையே அப்படியே மாற்றி, பாகிஸ்தான் எனும் இடத்தில் இந்தியா என பெயர் மாற்றம் செய்து, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. நம்மைப் போலவே, அந்நாட்டு மக்களும் இதை தினமும் பார்த்து வருகின்றனர்.\nஒரு விளையாட்டில் கூட இந்தியா – பாகிஸ்தான் மோதினாலும், அது உணர்வு ரீதியாக பார்க்கப்படுகிறது. இந்தியா தோற்றால், டெல்லியில் டி.விக்கள் உடைக்கப்படுகின்றன. பாகிஸ்தான் தோற்றால், கராச்சி கலவரமாகிறது.\nஇந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (நாளை மறுநாள்) இந்தியா தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14 (நாளை) பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.\nபாகிஸ்தானின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, இந்தியாவைச் சேர்ந்த ‘இந்தியன் அகபெல்லா பேண்ட் வாக்ஸ்சார்ட்’ குழு பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடி அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. “ஹேப்பி பர்த்டே பாகிஸ்தான்” என்றும் அவர்கள் வாழ்த்தியுள்ளனர்.\nஇரண்டு நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோ, பாகிஸ்தான் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும், இந்தியாவிற்கு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nTraffic Advisory for 15 August: மெரினாவில் போக்குவரத்து மாற்றம்\nகுடியரசு தினத்தைக் குறிவைக்கும் தமிழ்ப் படங்கள்\n‘ஜன கன மன’ பாடும் பாகிஸ்தான் மாணவர்கள்: நெகிழும் இந்தியர்கள்\n நெட்டிசன்களின் விமர்சனத்திற்குள்ளான ப்ரியங்கா சோப்ரா\nஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகள் முயற்சியில் அமைதி… ஒரே மாதத்தில் சீர்குலைத்தது மோடி அரசு: ராகுல் காந்தி\nமாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும் நாளே உண்மையான விடுதலை நாள்: ராமதாஸ்\nமெய்சிலிர்க்கும் வீடியோ: சிறப்பு குழந்தைகளுடன் அமிதாப் ‘சைகை’யால் பாடிய தேசிய கீதம்\nகோரக்பூரில் ரூ.82 கோடியில் ஆராய்ச்சி மையம்: மத்திய அரசு\nமுதல்முறையாக நேரடியாக களம் இறங்கிய திவாகரன் : அமைச்சர்களை நம்பி கட்சி இல்லை என கருத்து\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nPM Narendra Modi Independence Day Speech: பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி பேசும் நிகழ்வுகளை புதன்கிழமை (ஆகஸ்ட் 15) காலை 6:35 மணி முதல் தூர்தர்ஷன் தேசிய அலைவரிசையில் நேரடி ஓளிபரப்பாக காணலாம்.\nTraffic Advisory for 15 August: மெரினாவில் போக்குவரத்து மாற்றம்\nTraffic Advisory For Independence Day Celebrations in Chennai: கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றிவரும் மாநகர பேருந்துகள் மாணவர்களை, போர் நினைவுச்சின்னம் அருகே இறக்கிவிட்டபின், போர் நினைவுச்சின்னம் அருகில் உள்ள தீவுத்திடலில் வாகனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுக���், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/hal-recruitment-2017-500-apprentices-posts-001933.html", "date_download": "2018-08-14T19:04:14Z", "digest": "sha1:RPDZBCLN4LUVYBFGHM7N56CF6MXEIVMD", "length": 9722, "nlines": 93, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்.. வர்த்தக பயிற்சிக்கு 500 காலியிடங்கள்..! | HAL Recruitment 2017 500 Apprentices Posts - Tamil Careerindia", "raw_content": "\n» இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்.. வர்த்தக பயிற்சிக்கு 500 காலியிடங்கள்..\nஇந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்.. வர்த்தக பயிற்சிக்கு 500 காலியிடங்கள்..\nசென்னை : வர்த்தக பயிற்சிக்கு 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம் - இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்\nவேலையின் தன்மை - மத்திய அரசு\nமொத்த காலியிடம் - 500\nவேலையிடம் - நாசிக் (மஹாராஸ்டிரா)\n.ஃபிட்டர் - 285 காலியிடங்கள், டர்னர் - 12 காலியிடங்கள், கார்பன்டர் - 06 காலியிடங்கள், இயந்திரம் - 15 காலியிடங்கள் வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சார) - 20 காலியிடங்கள், மின்வியாளர் - 63 காலியிடங்கள், மெக்கானிக் (மோட்டார் வாகன) - 08 காலியிடங்கள், வரைவு (இயந்திர) - 10 காலியிடங்கள், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 04 காலியிடங்கள் , ஓவியர் (பொது) - 12 காலியிடங்கள், பாஸ்ஏ - 65 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் வர்த்தக பயிற்சிக்கு விண்ணப்பிக்கலம். இதற்கு இணையான தகுதியினைப் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஇந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அறிவிப்புகளை பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nமெரிட் லிஸ்ட் அடிப்படையில் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பபடுவார்கள்.\nவிருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.05.2017ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தக்கச் சான்றிதழ்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.\nபயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்,\nஆர்கிராப்ட் பிரிவு, ஓஜார், தால்-நிப்பாட்,\nமேலும் தகவல்களுக்கு http://www.apprenticeship.gov.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/natasha-singh-excitement/", "date_download": "2018-08-14T19:01:29Z", "digest": "sha1:N5RQSKGJEQPBD6WFRFNS53CL2BRRG4DO", "length": 7759, "nlines": 135, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai படப்பிடிப்பில் ஆட்டோகிராஃப், படபடப்பில் அறிமுக நாயகி - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nபடப்பிடிப்பில் ஆட்டோகிராஃப், படபடப்பில் அறிமுக நாயகி\nராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் `ஜிப்ஸி’. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில் துவங்கியது. இதில் ஜீவா, நாயகி நடாஷா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.\nமுதல் படத்தில் நடித்து வரும் நடாஷாவுக்கு அதற்குள்ளாகவே தமிழில் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கி இருக்கின்றன. ‘‘மிஸ்.இமாச்சல் பிரதேசம் ஆன நடாஷா சிங் படித்தது பொறியியல். நடாஷா மாடலிங்குக்காக இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பேன் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.\nநாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த மக்கள் என்னிடம் அதற்குள் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். செம ஆச்சர்யமாக இருக்கு’’ என்று படபடக்கிறார் நடாஷா.\nAutograph Gypsy Jiiva Natasha singh Raju Murugan ஆட்டோகிராஃப் ஜிப்ஸி படப்பிடிப்பு ஜீவா நடாஷா சிங் ராஜு முருகன்\nபிரபல நடிகரின் மகனுடன் ஜோடி சேர்ந்த மேகா\nமாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக அறிமுகமாகும் மெஹந்தி சர்க்கஸ்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/50tnpsc-exam-materials.html", "date_download": "2018-08-14T19:44:36Z", "digest": "sha1:A4PYW77HJULSBXEAUC55XVIIV24FD5W5", "length": 10613, "nlines": 50, "source_domain": "www.tnpscworld.com", "title": "50.tnpsc exam materials", "raw_content": "\n981. நத்தை தொடர்ந்து மூன்று வருடங்கள் உறங்கக் கூடியது\n982. வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் கால்களினாலேயை வாசனையை உணருகின்றன\n983. * இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.\n984. * விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.\n985. * உலகின் வெண்தங்கம் - பருத்தி.\n986. * இந்தியாவின் முதல் பெண் கவர்னர் -சரோஜினி நாயுடு.\n987. * இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).\n988. * ஆரிய இனத்தவர்களின் தாயகம்,மத்திய ஆசியா.\n989. * விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.\n990. * `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.\n991. * வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.\n992. * இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.\n993. * மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.\n994. * ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும்.\n995. * ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஆயிரம் காலன் தண���ணீர் குடிக்கிறா\n996. * அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளி 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்க 13 ஆயிரம் கேலன் திரவப் பொருள சாப்பிடுகிறார்கள்.\n997. * ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்த அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.\n998. * அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.\n999. * கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.\n1000.* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 7 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடு���்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/2016.html", "date_download": "2018-08-14T20:03:48Z", "digest": "sha1:QXRCABKMAATIPD675G3Z2RFI2BYFPBYE", "length": 26565, "nlines": 112, "source_domain": "www.vivasaayi.com", "title": "2016ம் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்காது-அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்பட போகிறோம்! கஜேந்திரகுமார்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தே��� விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n2016ம் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்காது-அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்பட போகிறோம்\n2016ம் ஆண்டு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்க் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நாம் அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்படப் போகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nகனடா உறங்கா விழிகள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nபோர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதும் எமது மக்கள் இன்றும் நிவாரண உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே இருக்கின்றனர். 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் போரால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் உதவிகளை எதிர்பார்த்திருந்தது சரியானதே.\nஅப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கம் எமது போராட்டத்திற்கு பின்புலமாக இருந்த மக்கள் பலம் வாய்ந்த சக்தியாக எழுச்சி பெறுவதை விரும்பவில்லை. பொருளாதார ரீதியாக நாம் எழுச்சி பெறுவதை அந்த அரசாங்கம் விரும்பவில்லை. அவ்வாறான கொடூரமான அரசாங்கம் இருந்தது. அது எல்லோருக்கும் தெரியும்.\nஆனால் ஜனவரி 8ம் திகதிக்கு பின் ஒரு புதுக்கருத்தை உலகம் கூறுகிறது. ஏதோ நல்லாட்சியாம். ஜனநாயகம் மலர்ந்து விட்டதாம். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் என கூறுகிறார்கள். நல்லிணக்கம் ஏற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் என்றால் தமது போரால், தமது இராணுவ முயற்சியால், தமது இனவழிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முதல் பொருளாதார, சமூக உதவிகளை செய்திருக்க வேண்டும்.\nபோர் முடிவடைந்து 6வது வருடம், நல்லாட்சி தொடங்கி 11 மாதம் முடிந்தும் கடந்த இனவழிப்பு செய்த அரசாங்கம் இருந்த போது எதிர்நோக்கிய அதே பிரச்சினையைத் தான் இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் எதிர்நோக்குகிறார்கள்.\nகடந்த தேர்தலில் நாம் தோல்விய��ைந்தோம். ஊடகங்கள் எமக்கு உரிய இடத்தை கொடுக்கவில்லை. மக்கள் ஒரு குழப்பமான நிலையில் இருந்தார்கள். 2016ம் ஆண்டு எமக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்பட்டது. எமது உறவுகள் நிபந்தனையற்ற வகையில் விடுதலை செய்யப்படுவார்கள் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. எங்களுடைய தலைவர்களால் இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டது.\nஎங்களுடைய தமிழ் தலைவர்கள் என்று சொல்லக் கூடியவர்களாலே வழங்கப்பட்ட அந்த வாக்குறுதிகளுக்கு மத்தியில் அந்த தேர்தல் நடைபெற்றது. ஆனால் மக்கள் திரும்பவும் நம்பி தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளார்கள். இன்றைக்கு நீங்கள் படுகின்ற கஸ்டத்திற்கு பதில் சொல்வது யார்\nநாங்கள் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்தும் நாங்கள் ஏமாற்றுப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. எம்மைப் பொறுத்தவரை எமது இனம் எதிர்காலத்தில் வளர்ச்சியடைவதற்கு எமக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு சொத்து எங்களுடைய மக்கள்.\nஈழத்தில் வாழ்கின்ற மக்களுக்கு சரிசமமாக புலம்பெயர் தேசங்களில் எமது உறவுகள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடன் எமது மக்களுக்கு நேரடியான உதவிகளை செய்வதற்கு நாங்கள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவோமாக இருந்தால் நிச்சயமாக எமது மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். குறைந்த பட்சம் குறிப்பிடத்தக்க நிதிகளை பெறக் கூடிய திட்டங்களை வகுத்தால் அதனை செய்ய முடியும்.\nஆனால் இந்த திட்டங்களைப் போட வேண்டிய பொறுப்பு எமது தமிழ் அரசியல் தலைமைகளிடம் தான் இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடிய அந்த தமிழ் அரசியல் தலைமைகள் இது சம்பந்தமாக எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை.\nதமது தேர்தலுக்காக காசு சேர்க்கவில்லை, தேர்தலின் போது தமக்காக செயற்படவில்லை என ஒரு வயது போன, அனுபவம் பெற்ற, ஒரு நேர்மையான மனிதராக இருக்கக் கூடிய வடமாகாண முதலமைச்சரை குற்றம் சாட்டி அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரும் வேளையை தான் தமிழ் பிரதிநிதிகள் செய்கிறார்கள்.\nஆகவே எம்மைப் பொறுத்தவரை இன்றைக்காவது அந்த உண்மைகளை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 2016ம் ஆண்டுக்குள் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு தேர்தலில் கூறியபடி கிடைக்கப் ���ோவதில்லை.\nதமிழ் அரசியல் கைதிகள் எவ்வாறு திட்டமிட்ட வகையில் ஏமாற்றப்பட்டார்களோ அதேபோல அரசியல் ரீதியாகவும் நாங்கள் ஏமாற்றப்பட போகிறோம். இன்றைக்கு ஒரு தமிழ் அமைச்சர் கூறுகிறார். அவர் தேர்தல் காலத்தில் பேசிய பேச்சு வேற. இப்பொழுது கிளிநொச்சியில் வந்து பேசியிருக்கிறார். இரு பயங்கரவாதத்தை ஒழித்திருக்கிறோம் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பேசியிருக்கிறார்.\nஅவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு இடம் கொடுக்க ஆட்கள் இல்லாமல் தான் கடமைப்பட்ட தலைமைக்காக சொல்கிறார். அவர்கள் மக்களிடம் கடமைப்படவில்லையாம். அப்படிபட்டவர்கள் தான் வேணும். தமது சொந்த மக்களை காட்டிக் கொடுத்து, தமது சொந்த மக்களுக்கு நன்மை செய்யாமல் எஜமான்களுக்கு துணை போகும் முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் தேவை.\nகொழும்பு மேல்மட்டத்தைப் பொறுத்தவரை உண்மையான பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளாமல், உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல், தமது சொந்த மக்களுக்கு உதவாமல் தமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை கொண்டு போவதற்கு துணை போகக் கூடியவர்கள் தான் அவர்களுக்கு தேவை.\nஅவர்களை கொண்டு வருவதற்கு ஏதாவது செய்து அவர்களை கொண்டு வந்துள்ளனர். எங்களுடைய சொந்த விரும்பின் படியே, தமிழ் மக்களின் விருப்பத்துடனேயே அதாவது எங்களது அழிவை உலகத்திற்கு காட்டுவதற்காக துணை போபவர்களாக எங்களுடைய தலைவர்கள் இருக்கிறார்கள்.\nஇதை எமது மக்கள் காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள் என நாங்கள் இருக்க முடியாது. ஏனெனில் நாங்கள் புரிந்து கொள்ளும் போது எங்களுடைய இனத்தினுடைய, தேசத்தினுடைய அத்திவாரமே இல்லாமல் போய்விடும். எமது இனம் மீட்கமுடியாத அளவு அழிக்கப்பட்டிருக்கும்.\nஅந்த ஒரே ஒரு காரணத்திற்காக தான் நாம் தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதும் எம்மால் முடிந்ததை செய்கின்றோம். இந்த உண்மையை புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் புரிந்து கொண்டுள்ளதால் தான் அவர்கள் எம்முடாக எமது மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். எம்மீது நம்பிக்கை வைத்து செயற்படுகிறார்கள்.\nஎம்மைப் பொறுத்தவரை அரசியலுக்கு அப்பால் எமக்கு இந்த தேசம் மீது பற்று இருக்கிறது. அது ஒன்று தான் எங்களுக்கும் உங்களுக்���ும் இருக்கக் கூடிய ஒரே ஒரு உறவு. அந்த தேசத்தின் பற்று தான் எங்களுக்குடைய உறவு. தேசத்தின் முதுகெலும்பு எங்களது மக்கள். எமது மக்கள் இல்லாமல் தேசம் இருக்க முடியாது. தேசத்தில் இருக்கின்ற பற்றின் அடிப்படையில் தேர்தலுக்கு அப்பாலும், அரசியலுக்கு அப்பாலும் நாங்கள் உங்களுக்கு செய்ய வேண்டியதை செய்வோம் எனத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், அரசியல் ஆலோசகர் சி.ஆ.யோதிலிங்கம், வவுனியா தமிழ் சங்க தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், மதகுருமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிற���ும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-14T20:17:14Z", "digest": "sha1:LGTO4IX2FYTFLO2IHAKYQPZDTW2YWNTV", "length": 10241, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலத்தோற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமார்க்கெசசுத் தீவுகள், பிரெஞ்சு பொலினீசியா.\nஒரு நிலப்பகுதியில் காணப்படக்கூடிய அம்சங்கள் அனைத்தும் ஒருசேர அப்பகுதியின் ���ிலத்தோற்றம் எனப்படுகின்றது. இவற்றுள், இயற்பியல் சிறப்புகளான நில அமைப்பு, மலைகள், நீர்நிலைகள் போன்றனவும், உயிரியல் சிறப்புகளான விலங்குகள், தாவரங்கள் முதலியனவும் அடங்கும். இவற்றுடன் ஒளி, காலநிலை முதலியனவும், மனிதச் செயற்பாடுகளின் விளைவுகளான கட்டிடச் சூழல் போன்றனவும் இவற்றுள் அடங்குகின்றன.\nஇச்சிறப்புகளுட் பெரும்பாலானவை தம்முள் ஒன்றிலொன்று தங்கியுள்ளன. நில அமைப்பு, அமைவிடம் போன்றன காலநிலையில் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் அப்பகுதியில் எத்தகைய உயிரினங்கள் வாழமுடியும் என்பதைத் தீர்மானிக்கின்றன. இதனால், ஒரேசமயத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான சிறப்பியல்புகளுடன் கூடிய நிலத்தோற்றம் அமைகின்றன. கடல் சார்ந்த நிலப்பகுதிகள், மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகள் போன்றவற்றிலும் வேறுபட்ட நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஒரே இடத்திலும்கூட காலத்துக்குக் காலம் நிலத்தோற்றம் மாறுபடுவதையும் காணமுடியும். மாரி காலத்தில், ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்வதும், நீர்நிலைகள் நிரம்பி வழிவதும், தாவரங்கள் பச்சைப்பசேலெனக் காட்சி தருவதும், கோடை காலத்தின் போது மாறிவிடும்.\nபரந்த பகுதிகளில் இயற்கையின் செல்வாக்குக்கு எதிராக நிலத்தோற்ரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தற்போதைய நிலையில் மனிதனால் முடியக்கூடிய விடயம் அல்லவெனினும், பரந்து விரிந்த நகரங்கள், பெரும் நீர்த்தேக்கத் திட்டங்கள், போன்றவை நேரடியாகவும்,சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகள் மூலம் மறைமுகமாகவும் இயற்கை நிலத்தோற்றத்தில் பெருமளவில் மாறுபாடுகள் ஏற்படவே செய்கின்றது.\nசிறிய அளவில் கட்டிடங்களைச் சூழவும், நகரங்களில் பொது இடங்களிலும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் நிலத்தோற்றங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். இதற்கான துறையை நிலத்தோற்றக் கலை எனப்படுகின்றது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2017, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7930-topic", "date_download": "2018-08-14T19:43:02Z", "digest": "sha1:B5ZWF4X773MXEH5INNFNUS66UQEG7RMS", "length": 21418, "nlines": 86, "source_domain": "devan.forumta.net", "title": "உதவி செய்திடுவோம்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயா\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: கிறிஸ்தவ கட்டுரைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஅப்பொழுது அவர் (இயேசு) அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். மத்தேயு 25:45\nஅமெரிக்காவில் 50 ஆண்டுகளாக தனக்கு சொந்தமான பல் மருத்துவ சோதனைக் கூடத்தில் பணி செய்த டேவ் பௌமேன் (Dave Bowman), மனநிம்மதியோடு ஓய்வுத் பெற தீர்மானம் பண்ணினார். எழுபது வயதை நெருங்கியிருந்த அவர் சர்க்கரை நோயாளியாகவும், இருதய அறுவை சிகிச்சை செய்தவருமாக இருந்தபடியினால், வேலையிலிருந்து ஓய்வு பெறுவதே நல்லது என்று எண்ணினார்.\nஅந்த நாட்களில் சூடானிலிருந்து அகதிகளாக வந்திருந்த ஐந்து வாலிபர்களைக் குறித்து கேள்விப்பட்டு அவர்களை பராமரித்து ஆதரவளிக்க முன்வந்தார். அந்த ஐந்து வாலிபர்களும் வாழ்வில் ஒருமுறை கூட மருத்துமனைக்கோ அல்லது மருத்துவரிடமோ சென்றது கிடையாது என்பதை அறிந்து கொண்டார்.\nஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும் (I கொரி 12:26) என்ற வேத வசனத்தின் மூலமாக டேவ் பௌமேன்-உடன் கர்த்தர் இடைப்பட்டார்.\nசூடானிய நாட்டு மக்க���் மருத்துவ உதவி ஏதுமில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் எப்படி வீட்டில் ஓய்வு எடுப்பது. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யும்படி பௌமேனுடன் தேவன் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் எப்படி செய்வது அவரது வயதையும், சுகவீனத்தையும் பொருட்படுத்தாமல் சூடானில் ஒரு மருத்துவமையம் கட்டுவதற்குரிய காரியங்களைக் குறித்து ஆழமாக சிந்திக்கத் தொடங்கினார்.\nஅநேகரிடம் இந்த காரியத்தைக் குறித்து பகிர்ந்து கொண்டார். அவரைப்போல எண்ணங்கொண்டிருந்த மக்களையும் தேவையான பண வசதிகளையும் தேவன் கொஞ்சம், கொஞ்சமாக அவருக்கு கொடுத்தருளினார்.\n1998ம் ஆண்டு தெற்கு சூடானிற்கு சென்று மருத்துவமனை கட்டுவதற்க்கான நிலத்தை வாங்கினார். பின்னர் 2008ம் ஆண்டு 24 பெட் வசதி கொண்ட “மெமோரியல் கிறிஸ்டியன் மருத்துவமனை” (Memorial Christian Hospital) நோயாளிகளுக்கென திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று கடந்த வருடம் வரை ஐம்பது ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இருபது ஆயிரத்திற்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் அந்த மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.\nஇந்த வருடத்தில் தீவிரவாதிகளின் தாகுத்தல் காரணமாக அந்த மருத்துவமனை மூடப்பட்டாலும்.. மீண்டும் திறக்கப்படும் என்று விசுவாசத்தில் இருக்கின்றார் டேவ் பௌமேன்.\nசில காரியங்களை செய்தால்தான் பாவம். அதுபோல சில காரியங்களை செய்யாமல் போனாலும் அது பாவம் தான். “ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” (யாக்கோபு 4:17) என்று வேதம் கூறுகிறது.\nஐசுவரியவான் செய்த தவறு என்ன தன் வீட்டின் வாசலருகே கிடந்து, அவனிடமிருந்து விழும் பருக்கைகளை தின்றுக் கொண்டிருந்த லாசருவிற்கு இரங்காமல் போனான். நரகத்தில் தள்ளப்பட்டான். டேவ் பௌமேன் தனது முதிர் வயதிலும், பலவீனத்தின் மத்தியிலும் கைவிடப்பட்ட சூடான் மக்களுக்கு உதவி செய்கின்றாரே.\nகிறிஸ்மஸ் புத்தாண்டு நாட்களில் உங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் ஏழை மக்களுக்கு ஏதாவது செய்யலாமே. தேவன் நமக்கு கொடுத்திருக்கிற காரியங்களை சரியான முறையில் பயன்படுத்தி மிகவும் சிறியவர்களாகிய மக்களுக்கு உதவ முன் வருவோம். ஆமென். அல்லேலுயா.\n\"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்\" (பிலிப்பியர்: 4:4)\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/rajinikanth-property-worth/", "date_download": "2018-08-14T19:41:21Z", "digest": "sha1:OJMP347V3CKMTF4BSLKMVSMTQR4QBPZJ", "length": 8380, "nlines": 144, "source_domain": "newkollywood.com", "title": "ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு - வைரலாகும் தகவல்! | NewKollywood", "raw_content": "\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\nமோகன்லால் மீது ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு\nஅரசியல் கதையில் சூர்யாவின் என்ஜிகே\nமகேஷ்பாபு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த டைட்டீல்\n50வது படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா\nரஜினிகாந்தின் சொத்து மதிப்பு – வைரலாகும் தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேனா வர மாட்டேனா என தெளிவாக கூறாமல் பல ஆண்டுகளாக நேரம் வரவில்லை என கூறி கொண்டே வந்தார்.\nஒரு வழியாக டிசம்பர் 31-ம் தேதி தனி கட்சி மூலம் அரசியலுக்கு வருவேன், 234 தொகுதியிலும் போட்டியிடுவேன் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.\nஇதனையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகடந்த 5 ஆண்டுகளின் அவரின் வருமானம்\nமொத்த சொத்தின் மதிப்பு – ரூ 360 கோடி\nசராசியாக படங்களின் வருமானம் – ரூ 55 கோடி\nதனி முதலீடுகள் – ரூ 110 கோடி\nசொகுசு கார்கள் – ரூ 2.5 கோடி\nஆண்டின் வருமானவரி – ரூ 13 கோடி\nபோயஸ் கார்டன் வீட்டு மதிப்பு – ரூ 35 கோடி\nPrevious Postஇணையத்தில் ட்ரெண்டாகும் தளபதி-62 - அறிவிப்பு. Next Postசீரியல் நாயகி நந்தினிக்கு டான்ஸ் மாஸ்டருடன் இரண்டாவது திருமணமா\nரஜினி மக்கள் மன்றம் செய்து வரும் இலவச சேவை\nவிஜயசேதுபதிக்கு பதட்டத்தைக் கொடுத்த ரஜினி\nநமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=27472", "date_download": "2018-08-14T19:31:33Z", "digest": "sha1:6JO7ZNEC3I6W2QMNT4BXFSJOP5UUAOPW", "length": 33879, "nlines": 232, "source_domain": "rightmantra.com", "title": "கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில – சிவபுண்ணியக் கதைகள் (14)\nகனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில – சிவபுண்ணியக் கதைகள் (14)\nசிவபுண்ணியம் என்பது போல சிவாபராதம் (சிவத்துரோகம்) என்கிற ஒன்று இருக்கிறது. அது பற்றி நீங்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்தக் காலத்திலும் அவற்றை செய்யாமல் உங்களை காத்துக்கொள்ளவேண்டும்.\nகடுகளவு சிவபுண்ணியம் கூட எப்படி நம்மை நல்வழிக்கு இட்டுச்சென்று கையிலாயப் பதவியை தருகிறதோ அதே போன்று கடுகளவு சிவாபராதம் கூட நம்மை மீளா நரகில் தள்ளிவிட்டுவிடும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கீழகண்ட சிவாபராதம் பற்றிய கதை நந்திதேவர் சதானந்த முனிவருக்கு கூறியது.\nநமது தளத்தின் ஓவியர் சசி (இராகவேந்திர மகிமை புகழ்) அவர்களைக் கொண்டு விஷேட ஓவியங்கள் வரையப்பட்டு அளிக்கப்���ட்டுள்ளன…\nகனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில\nகலிங்க தேசத்தில் (இன்றைய ஒரிஸ்ஸா) கடகபூர் என்னும் நகரம் இருந்தது. அந்த நகரை ஆண்ட மன்னனுக்கு விராகன் என்ற பெயருடைய மகன் ஒருவன் இருந்தான். ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்ற சிறந்த வீரன் அவன். மிகுந்த பராக்கிரம சாலி. அவனுக்கு ஸுமந்திரன், ஸுனந்தன், ஸுகுந்தன் என்கிற மூன்று நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் அமைச்சரின் மகன். மற்றொருவன் அரண்மனை புரோகிதரின் மகன், இன்னொருவன் வாயிற்காப்போனின் மகன். இவர்கள் நால்வரும் இணைபிரியா தோழர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.\nஅவரவர்க்குரிய கடமையை சிறந்த முறையில் செய்து வந்த இவர்கள், தான தருமம் முதலியவற்றை கடைப்பிடித்து சிறந்ததொரு வாழ்வை வாழ்ந்து வந்தார்கள்.\nஇந்நிலையில் நால்வருக்கும் தீர்த்த யாத்திரை செல்லவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. உடனே தங்கள் பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்லி அவர்கள் ஒப்புதல் பெற்று, ஏராளமான பொன் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு ஒரு மாட்டுவண்டியையும் அமர்த்திக்கொண்டு யாத்திரை புறப்பட்டார்கள்.\nசெல்லும் வழியில் ஸுபுரம் என்கிற ஊர் வந்தது. அங்கு தங்கி ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் தங்கள் பிரயாணத்தை தொடங்கலாம் என்று முடிவு செய்தனர். அந்த ஊரில் எங்கேனும் உணவு கிடைக்குமா என்று விசாரித்தபோது தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கு அந்த ஊரில் ஒரு அந்தணர் உணவளித்து வருகிறார் என்றும் அவர் வீட்டுக்கு சென்றால் சாப்பிடலாம் என்றும் கூறினார்கள்.\nஉடனே நால்வரும் அந்த அந்தணர் வீட்டுக்கு சென்றனர்.\nஅந்தணரும் இவர்களை வரவேற்று, “நீங்கள் நால்வரும் என் வீட்டில் தாரளமாக உணவருந்தலாம். இரவு தங்குவதற்கு மட்டும் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு இடவசதி போதாது” என்றார்.\n” என்று சொல்லிவிட்டு நால்வரும் அவர் வீட்டில் உணவருந்திவிட்டு நன்றி கூறிவிட்டு சென்றார்கள்.\nஅந்த ஊரில் உள்ள சிவாலயம் ஒன்றில் அரசகுமாரனும், சிவயோகியின் மடம் ஒன்றில் மந்திரிகுமாரனும், விபுதன் என்னும் சிவபக்தர் ஒருவர் வீட்டில் புரோகிதரின் மகனும், நந்தவனம் ஒன்றில் வாயிற்காப்போன் மகனும் படுத்துறங்கி அன்றைய இரவை கழித்தனர்.\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்\nசாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன\nநமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்\nவிடிந்ததும் காலைக்கடன்களை முடித்து நீராடிவிட்டு ஆகாரம் அருந்திவிட்டு அடுத்த ஊருக்கு பயணத்தை தொடர்ந்தனர்.\nஅப்போது இவர்கள் எதிரே கௌதம முனிவர் வந்தார்.\nஅவரை நோக்கிச் சென்று நமஸ்கரித்து, தாங்கள் தீர்த்த யாத்திரை சென்று கொண்டிருக்கும் விஷயத்தை கூறி, அவரிடம் ஆசி வேண்டினார்கள்.\nகௌதமர் ஒரு கணம் கண்களை மூடி தியானித்தார். பின்னர்… தீனமான குரலில்… “என்ன சொல்வது… அன்பர்களே உங்களயுமறியாமல் நீங்கள் சிவாபராதம் செய்திருக்கும் காரணத்தால் உங்கள் ஆயுள் விரைவில் முடியவிருக்கிறது… நீங்கள் தீர்த்த யாத்திரை செல்ல முடியாது… விரைவில் உங்கள் மரணம் உறுதி\nநால்வரும் அது கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள்.\n“சுவாமி… நாங்கள் எத்தகைய சிவாபராதத்தை செய்தோம் எதனால் எங்கள் ஆயுளுக்கு இப்படி ஒரு பங்கம் என்று தெரிந்துகொள்ளலாமா எதனால் எங்கள் ஆயுளுக்கு இப்படி ஒரு பங்கம் என்று தெரிந்துகொள்ளலாமா\nகௌதமர் சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு தொடர்ந்தார்… “நேற்று இரவு சிவாலயத்தில் தங்கிய நீ காலை குளித்துவிட்டு உன் தலையை துவட்டிக்கொண்டிருந்தாய். அப்போது உன் தலையிலிருந்து சில ரோமங்கள் உதிர்ந்து கீழே விழுந்து காற்றில் பறந்து சென்று சன்னதியில் விழுந்துவிட்டது. இதனால் சிவபெருமானின் சன்னதி அசுத்தமாகிவிட்டது.\n“மந்திரி குமாரனே… நீ தங்கியிருந்தது ஒரு சிவயோகியின் மடம். அங்கு நீ தாம்பூலம் தரித்து உமிழ்ந்தாய்… உன் செய்கையால் அம்மடம் அசுத்தமடைந்துவிட்டது….”\n“புரோகித குமாரனே… நீ விபுதன் என்னும் சிவபக்தரின் வீட்டில் வாயைக் கொப்புளித்து எச்சிலை துப்பினாய்… அந்த எச்சிலை அந்த சிவபக்தர் மிதித்துவிட்டார்…. வாயிற்காப்போனின் மகன், சிவபூஜைக்கு பூக்கள் வளரும் நந்தவனத்தில் மூக்கு சிந்தி அந்த சளியினால் அந்த நந்தவனம் அசுத்தமடைந்தது”\n– இப்படியாக ஒவ்வொருவரும் செய்த சிவாபராதத்தை பட்டியலிட்டார்.\n(* கிரிவலம் செல்லும் அன்பர்கள் எச்சில் துப்பக்கூடாது. அப்படியே துப்ப நேர்ந்தாலும் கிரிவலம் வரும் பக்தர்கள் பாதங்கள் அதன் மீது படாதவண்ணம் மறைவில் சென்று துப்பவேண்டும்\nகௌதம முனிவர் இவ்வாறு கூறியதும் அனைவருக்கும் அவர்கள் செய்த அந்த செயல்கள் நினைவுக்கு வந்தன. ஆனால் அவர்கள�� அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘இதனால் என்ன ஆகிவிடப்போகிறது’ என்கிற அலட்சியம் ஏற்பட்டது.\nகௌதமரிடம் விடைபெற்றுவிட்டு தங்கள் யாத்திரையை தொடர்ந்தார்கள்.\nசிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள்… அரசகுமாரன் தலைசுற்றி மயக்கமடைந்து வீழ்ந்தான். மந்திரி குமாரனுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு திணறினான். புரோகித குமாரனுக்கு நாக்கு வறண்டு விட்டது. வாயிற்காப்போனின் மகனுக்கு மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு பேரும் மாண்டு போனார்கள்.\nஉடனே அங்கே தோன்றிய யம கிங்கரர்கள் அவர்களை இழுத்துக்கொண்டு போய், நரகில் தள்ளி பல்வேறு கொடுமைகளை செய்தார்கள். சிவசன்னதியில் ரோமம் பறக்க காரணமாக அமைந்த அரசகுமாரனின் தலையில் ஈயத்தை காய்ச்சி ஊற்றினார்கள். மடத்தில் தாம்பூலம் உமிழ்ந்த மந்திரி குமாரனின் நாக்கில் பழுக்க காய்ச்சிய தாமிரத்தை கொட்டினார்கள். சிவபக்தரின் வீட்டில் எச்சில் துப்பிய புரோகித குமாரனின் பற்களை இடுக்கிகளால் பிடுங்கி எறிந்தனர். நந்தவனத்தில் மூக்கு சிந்திய வாயிற்காப்போனின் மூக்கில் மலமூத்ராதிகளை கொட்டினார்கள்.\nஇப்படி பல சித்ரவதைகளை அனுபவிக்கும் அவர்கள் அனேக காலம் நரகில் தள்ளப்பட்டு துன்பம் அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் பெற்றோர்கள், மூதாதையர்களும் இந்த தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இதிலிருந்து விடுதலை பெறுவது எக்காலத்திலும் வாய்ப்பில்லை.\nஇதை நந்திதேவர் கூறியதும் சதானந்த முனிவர் நடுநடுங்கிப்போனார். மும்மூர்த்திகளில் மற்ற இருவருக்கும் கூட உள்ளம் நடுங்கியது.\n“எனக்கும் கூட சிவாபராதம் செய்கிறவர்கள் பெறும் தண்டனையைப் பற்றி கேட்கும்போது நடுக்கம் ஏற்படும் என்றால் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்” என்றார் நந்தியம்பெருமான்.\n“இந்த பாபிகளின் வரலாற்றை கேட்ட நான் உடனே ஐயனை தரிசித்து என் பாபத்தை தீர்த்துக்கொள்ளவேண்டும்” என்று கூறி நேரே கயிலை நோக்கி சென்றார் சதானந்த முனிவர்.\nஆகவே அன்பர்களே மறந்தும் கூட சிவாபராதத்தை செய்யக்கூடாது.\nநடைமுறையில் இதெல்லாம் சாத்தியப்படுமா என்று நினைக்கவேண்டாம். அறிவுடையவர்களும் சான்றோர்களும் மேலே கூறப்பட்டுள்ள சிவதுரோகச் செயல்களை ஒருபோதும் செய்யமாட்டார்கள். தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரம்’ நூலில் இது தொடர்பான ஒரு அற்புதமான சம்பவம் இருக்கிறது. அதை நாளை வேறொரு பதிவில் தருகிறோம்.\nஅறிந்தோ அறியாமலோ சிவாபராதம் செய்திருப்பதாக கருதும் அன்பர்கள் கீழ்கண்ட பாடலை ஒதி வரலாம்…\nதிருவையாறில் சுந்தரர், ஈசனிடம் பிழை பொறுக்கப் பாடிய பாடல் இது…\nமயிலை காரணீஸ்வரர் கோவில் – சுந்தரர் உற்சவர்\nவிளக்கம் : மழைபோலும் கண்களையுடைய அழகியராகிய மகளிர் நீரில் மூழ்கி விளையாட, மலையும் நிலமும் இடம் கொள்ளாத படி பெருகி, மூங்கிலிடத்துப் பொருந்திய தேன் பொருந்தப்பெற்று , வயல்களில் எல்லாம் நிறைந்து, வரம்புகளின் மேல் ஏறி ஒலிக்கின்ற அலைகளையுடைய , காவிரி யாற்றங் கரைக்கண் உள்ள திருவை யாற்றை உமதாகிய உடைய அடிகேள், அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்று உளதாக அறிந்திலேன்; யான் அறியாதவாறு நிகழ்ந்த பிழை உளதாயின், அது நீங்க அருள்செய்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\n* எதைச் செய்வது நல்லது என்று தோன்றுகிறதோ அது புண்ணியம். எதைச் செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அது பாவம்.\n* உலகில் பிறந்த அனைவரும் புண்ணியம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், நூற்றுக்கு எண்பது பங்கு பாவத்தையே செய்கிறார்கள்.\n* வாயாலும், மனத்தாலும், உடலாலும், பணத்தாலும் நாம் பலவித பாவங்களை அன்றாடம் செய்து கொண்டே இருக்கிறோம்.\n* கயிற்றை எப்படி சுற்றினோமோ, அப்படியே தான் அவிழ்க்க வேண்டும். அதுபோல, பாவச்செயல்களின் பலனைக் கழிக்க, புண்ணிய செயல்களில் ஈடுபடுவதே வழி.\n* மனம்,வாக்கு, உடல், பணம் என எல்லாவற்றாலும் நற்செயல்களில் ஈடுபட்டு புண்ணியத்தை தேடிக் கொள்ள முயல வேண்டும்.\nசிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…\nதலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன் ஏன் – சிவபுண்ணியக் கதைகள் (13)\nவீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)\nசிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)\n‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன\nஇடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)\nஉழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)\nருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)\nகயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெ��ியுமா – சிவபுண்ணியக் கதைகள் (6)\nதிருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)\nவாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)\nபசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)\nதந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)\nகூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா – சிவபுண்ணியக் கதைகள் (1)\nகர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)\nவிதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)\nகர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)\nநம் தலைவிதியை மாற்ற முடியுமா பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் – கர்மா Vs கடவுள் (2)\n கர்மா Vs கடவுள் (1)\nசிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா\nஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை\nகபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது\n‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி\nபசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்\nசிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது – சிவராத்திரி SPL 5\nகிரக லட்சணம், கோ சம்ரட்சணம்\nசிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’\nசிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nதிருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nஇதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்\nஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்\nதேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்\nமாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்\nமனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்\nதண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்\nபதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா\nநாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்\nகேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இரு��்கிறது\nகாலனை திருப்பி அனுப்பிய காஞ்சி மகான் – நெரூரில் நடந்த அற்புதம்\nதிருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்\nஇழந்த அனைத்தையும் மீட்டுத் தந்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் -16\nசிவபுண்ணியம் செய்த ஏழைக்கு குபேரன் ஏவல் புரிந்த கதை – Rightmantra Prayer Club\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/tag/sri-krishna/", "date_download": "2018-08-14T19:00:31Z", "digest": "sha1:GM2FJDZQNR37CS6MULZALNL7TVESH6JA", "length": 10401, "nlines": 70, "source_domain": "tamilbtg.com", "title": "sri krishna Archives – Tamil BTG", "raw_content": "\nபகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காகவும் அதன் மூலம் கிருஷ்ண பிரேமையை தாராளமாக வழங்குவதற்காகவும், இக்கலி யுகத்தில் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றினார். இதுவே அவர் தோன்றியதற்கான காரணம் என்று வெளிப்படையாக அறியப்படுகிறது; ஆயினும், கிருஷ்ண லீலையில் தம்மால் நிறைவேற்றிக்கொள்ள இயலாத மூன்று பேராசைகளே அவர் மஹாபிரபுவாக தோன்றியதற்கான அந்தரங்க காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, பகவான் இவ்வுலகில் தோன்றுவதற்கும் பேராசையே முக்கிய காரணமாக அமைகிறது. பூரண புருஷோத்தமராகிய பகவான் தன்னில் திருப்தியுற்றவர், அவருக்கென்று எந்த தேவையும் இருப்பதில்லை. அவர் ஆறு ஐஸ்வர்யங்களை (வளங்களை) பூரணமாகக் கொண்டவர்.\nகிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம்\nகிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம்\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nகிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம்\nபகவான் எண்ணற்ற அவதாரங்களை மேற்கொள்கிறார். அவற்றுள் நான்கு குமாரர்கள் முதல் கல்கி வரையிலான இருபத்தி இரண்டு அவதாரங்களை சூத கோஸ்வாமி இங்கு குறிப்பிடுகிறார். அவரது எண்ணற்ற அவதாரங்கள் அனைவரும் வற்றாத நீர்த்தேக்கத்திலிருந்து பாய்ந்தோடும் சிற்றாறுகளைப் போல, அவரது அம்சங்களாக அல்லது அம்சத்தின் அம்சங்களாக உள்ளனர்.\nஒருவனது ஆகாரம் சுத்தமானதாக இருந்தால் அவனது உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, உண்ணும் உணவு குறித்து நாம் எப்போதுமே கவனத்துடனும் கண்டிப்புடனும் இருத்தல் வேண்டும். உணவை சமைப்பவரின் அல்லது பரிமாறுபவரின், மனநிலையும் உணர்வு களும் உணவைப் பாதிக்கும். தீய உணர்வுடையோரால் வழங்கப்படும் உணவை உண்பதால், உண்பவரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அதுமட்டு மின்றி, உணவு வழங்குபவரின் பாவகர மான கர்மாக்களிலும் (தீவினைகளிலும்) உண்பவர் பங்கெடுத்துக்கொள்ள நேரிடும்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (30) பொது (154) முழுமுதற் கடவுள் (20) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (18) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (20) ஸ்ரீமத் பாகவதம் (68) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (62) ஸ்ரீல பிரபுபாதர் (136) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (59) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (65)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/103944/news/103944.html", "date_download": "2018-08-14T19:27:06Z", "digest": "sha1:HDEGEJYGHHYFG3CTTSDKFFC3VEGYEH5E", "length": 6935, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதலிரவில் எப்படி செயற்பட வேண்டும்– மனைவி உபதேசித்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து செய்தார்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுதலிரவில் எப்படி செயற்பட வேண்டும்– மனைவி உபதேசித்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து செய்தார்..\nகுவைத்தை சேர்ந்த நபர் ஒருவர் சவூதி அரேபியாவில் தேனிலவில் ஈடுபட்டிருந்த வேளையில் படுக்கையறையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என மனைவி விளக்கியதால் அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.\nமேற்படி பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, அந்த குவைத் நபர், சவூதி அரேபிய பெண்ணொருவரை திருமணம் செய்திருந்தார்.\nமுதலிரவின்போது படுக்கையில் என்ன செய்வது என்பது குறித்து தனது கணவருக்கு தெளிவில்லாமல் இருப்பதை அப்பெண் உணர்ந்து கொண்டாராம்.\nஅதனால் மனைவியான தன்னுடன் படுக்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து கணவருக்கு அப்பெண் விளக்கினாராம்.\nஆனால், மனைவியின் இந்த துணிச்சலான செயற்பாடு அக்கணவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் மறுநாள் தனது மனைவியை அந்நபர் விவாகரத்து செய்தார்.\nதனது மனைவி மிக துணிச்சலானவராகவும் முரட்டுத்தன மானவராகவும் இருப்��தாக அந்நபர் குற்றம் சுமத்தியாகவும் பின்னர் அவர் குவைத்துக்கு திரும்பிச் சென்றுவிட்டதாகவும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.\nதற்போது மணமகளின் குடும்பத்தினர் தமது மகளுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாக அந்நபர் மீது வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nஉலகின் மிகவும் ஆபத்தான 5 பாலங்கள்\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nஇந்த பேருந்தில் என்ன நடந்தது தெரியுமா\nபோலிசே வியந்து பார்க்க வைத்த சிறுவன் பெருமையுடன் பகிர்வோம்\nகற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை\nஉயிரைப் பறித்த சுய மருத்துவம்\nஉலகையே உலுக்கிய கொலை வழக்கில் அஞ்சலி, ராய் லட்சுமி\nசேலைகளில் வண்ணம் தீட்டலாம்… சிறப்பான வருமானம் பார்க்கலாம்\nசெக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…\nட்ராபிக் போலிஸ் பாஸ்கர்னா யாரு தெரியுமா மேடவாக்கம் வந்து கேட்டு பாருங்க மேடவாக்கம் வந்து கேட்டு பாருங்க\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/danush-join-again-with-katherasan-watch.html", "date_download": "2018-08-14T19:21:43Z", "digest": "sha1:ZNLPHKEMPCI6OFAQH7ZOSIYL6KTEF7LJ", "length": 10027, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கதிரேசனுடன் மீண்டும் இணையும் தனுஷ் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கதிரேசனுடன் மீண்டும் இணையும் தனுஷ்\n> கதிரேசனுடன் மீண்டும் இணையும் தனுஷ்\nதனுஷின் பொல்லாதவன் படத்திற்காக காத்திருந்தது இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமல்ல, தயா‌ரிப்பாளர் கதிரேசனும்தான். தனுஷ், வெற்றிமாறன் கூட்டணிக்காக இவரும் பல மாதங்கள் காத்திருந்தார். பொல்லாதவன் ஒரு நல்ல இயக்குனரையும், ஒரு நல்ல தயா‌ரிப்பாளரையும் தந்தது.\nமீண்டும் கதிரேசன் தயா‌ரிக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார்.\nஇன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தை சற்குணம் இயக்குகிறார். தனுஷ் ஹீரோ. சற்குணம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் இல்லை பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிப்பார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இறுதியில் தேர்வு செய்யப்பட்டவர் தனுஷ்.\nசீ‌ரியஸாக எடுத்த வாகை சூட வா ஓடாத காரணத்தால் களவாணி போன்ற எளிமையான காமெடி சப்ஜெக்டை இந்தமுறை முயற்சி செய்கிறார் சற்குணம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/01/blog-post.html", "date_download": "2018-08-14T20:03:29Z", "digest": "sha1:VAXVIAS2MYV7UK2DYLL6DWG2KHWALDJL", "length": 32883, "nlines": 326, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: ஆராய்ச்சி, சிரிப்பு, செய்திகள், பொது\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\n\"வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\" என்று அன்றே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போன விஷயம்தான் இன்று, ஏன் ஏதற்கு எப்படி இன்று, ஏன் ஏதற்கு எப்படி என்று விஞ்ஞானம் தனது மொழியில் அதற்கு பொழிப்புரை எழுதுகிறது.\n\"ஹ்யூமர் தெரபி\" என்ற பெயரில் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சிரிப்பு மருத்துவம் பற்றிய ஆராய்ச்சி உலகின் பல மூலைகளிலும் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. \"எண்பத்தைந்து சதவிகித நோய்களை குணப்படுத்துவதற்கு நம் உடலிலேயே இயற்கையான மெக்கானிசம் இருக்கிறது. அதில் சிரிப்புக்கு முக்கிய பங்குண்டு என்று வந்த ஆராய்ச்சி முடிவுகள் சமீபமாக மேலும் வேகம் எடுத்து \"சிரிப்பதை ஒரு உடற்பயிற்சியாக கருதி தினமும் செய்துவந்தால், அன்றாட வாழ்வின் இறுக்கம் குறைந்து, புத்துணர்வு பெறலாம். நோய் நம்மை அண்டவும் யோசிக்கும் என்றெல்லாம் வரத் தொடங்கி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து, வளர்ந்த நாடுகளில் எல்லாம் ஹ்யூமர் தெரபி பாப்புலராகிக் கொண்டிருக்கிறது.\nமருந்து சாப்பிடுவதில் எந்த வேடிக்கையும், சந்தோஷமும் இருக்க முடியாது. ஆனால் வேடிக்கையாக, மகிழ்ச்சியாக இருப்பதே ஒரு மருந்துதான் என்று தொடங்குகிற ஒரு மருத்துவ அறிக்கை சொல்கிற தகவல்கள் பலவும் ஆச்சரிய ரகம்\nஉடலின் அடிப்படை ஆரோக்கியத்துக்கும் மனம் சார்ந்த விஷயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வெறுப்பு, அவநம்பிக்கை, மனத்தளர்ச்சி, ஏக்கம், தனிமை போன்ற எதிர்மறை உணர்வுகள் தலைதூக்கும் போது, நோய்கள் எளிதில் குணமாவதில்லை. அதே நேரத்தில் அன்பு, நம்பிக்கை, கவனிப்பு, நெருக்கம், சந்தோஷம் போன்ற உணர்வுகளுடன் இருக்கிறபோது நோய்கள் வெகுசிக்கிரத்தில் குணமாகின்றன. பல்வேறு சமூக சூழலில் வசிக்கும் நோயாளிகள் ஐந்நூறு பேரை வைத்து செய்யப்பட்ட சோதனையில் இது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானது... என்று சொல்கிறது அந்த அறிக்கை.\n\"இதயத்துக்கும் சிரிப்பு இதமானதுதான் என்கிறது. இன்னொரு ஆய்வு முடிவு. \"அடுத்த முறை நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்து முடித்ததும் இதயத்தின் மீது கையை வைத்து பாருங்கள். இதயம் படபடவெனத் துடிக்கும். சிரித்து முடித்த 15-20 வினாடிகள் கழிந்த பிறகும் இப்படி இதயம், ஜரூராக வேலை செய்வது வீட்டுக்குள்ளேயே ஜாக்கிங் செய்வதற்கு இணையானது\" என்று சொல்லும் இந்த ஆய்வறிக்கை, இதய நோயாளிகள் மட்டும் இப்படி வயிறு குலுங்க சிரிக்கும் முன்பு தங்கள் டாக்டரிடம் கேட்டுக் கொள்வது நல்லது என்று எச்சரிக்கை தரவும் தவறவில்லை. பொதுவாக, படுக்கையில் கிடக்கும் நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் சிரிப்பதே சிறந்த பயிற்சியாகும்.\nவயிறு குலுங்கச் சிரிக்கும்போது, தசைகள், தளர்ந்து, மனசு லேசாகி, ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கிறது என்பதால் வெளிநாட்டுக் கல்லூரிகள் சிலவற்றில் பாடம் தொடங்கும் முன் அரை நிமிடம் வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்வதை வாடிக்கையாகவே வைத்திருப்பதாகவும் தகவல்கள். இதனால், மாணவர்களின் டென்ஷன் குறைந்து ரிலாக்ஸ் ஆகி, பாடத்தில் உற்சாகமாகக் கவனம் திரும்புகிறதாம்.\nசுவாச நோயாளிகள் நகைச்சுவையினால் உந்தப்பட்டு சிரிக்கும்போது, மூச்சுப் பயிற்சி இயல்பாகவே நடந்து விடுகிறது என்பது இன்பமூட்டும் இன்னொரு செய்தி\nநோய்களை குணமாக்கும் ஆற்றல் மட்டுமல்ல... நோய்களைத் தடுக்கும் சக்தியும் சிரிப்புக்கு உண்டு என்கிறது ஒரு மருத்துவ ஆய்வின் முடிவு.\nநகைச்சுவை விடியோ ஒன்றைப் பார்க்கும் முன்னும், பார்த்த பின்னும் செய்யப்பட்ட மருத்துவ சோதனைகளை ஆதாரமாகக் கொண்டே இதைச் சொல்கிறார்கள்.\nஜலதோஷம் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க \"இம்மியூனோகுளோபுலின் ஏ\" என்ற நோய் எதிர்ப்புச் சக்தி அவசியம் தேவை. தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் காமெடி நிகழ்ச்சி பார்த்து ரசித்துச் சிரிப்பவர்களுக்கு உமிழ்நீரில் இந்த இம்மியூனோகுளோபுலின் ஏ\" -யின் அளவு அதிகரிக்கிறதாம்.\nநாம் சிரிக்கும் போது \"இம்மியூனோகுளோபுலின் \"எம்\" மற்றும் \"ஜி\"யும்கூட அதிகரிக்கின்றனவாம். இவையும் மிகமுக்கிய நோய் எதிர்ப்பு சக்திகள். இந்த \"இம்மியூனோ குளோபுலின்களை உருவாக்கும் வேலையைச் செய்வது எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் ஒரு வகை செல்கள். நன்றாக வாய்விட்டுச் சிரிக்கிறவரின் உடலில் இந்த செல்களின் எண்ணிக்கை கணிசமாக உயருவது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகியிருக்கிறதாம்.\nபெண்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் வராமலும் பாதுகாக்கிறதாம் சிரிப்பு. அது நமக்களிக்கிற \"காம்ப்ளி மெண்ட் 3 என்ற சக்தியினால் குறைபாடுடைய செல்களை அழிக்க முடிகிறது என்று சொல்கிறார்கள்.\nநம் ஊரில், \"தாய்ப்பால் குடுக்குற புள்ள மூஞ்சியத் தூக்கி வைக்காம சந்தோஷமா குடு\" என்று சொல்லி வந்ததன் பின்னணியையும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.\nஅதாவது, நகைச்சுவை உணர்வுகொண்ட இளந்தாய்களின் பிஞ்சுக் குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவாம். தாய்ப்பாலில் \"இம்மியூனோ குளோபின் ஏ\"யின் அளவு அதிகரிப்பதுதான் இதற்கு காரணம் தாய்ப்பால் புகட்டும் போது மற்ற நோய் எதிர்ப்புச் சக்தியோடு இதுவும் சேர்ந்துகொள்வதால் அவை ஆரோக்கிய சுட்டிகளாகவே வளர்கின்றனவாம்.\nவலியின் தீவிரத்தைக் குறைப்பதிலும் சிரிப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பது இன்னொரு நற்செய்தி\nமுதுகு வலியால் பெரும் பாதிப்புக்கு ஆளான \"நார்மன் கஸின்\" என்ற மருத்துவர் எந்நேரமும் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால் நகைச்சுவை திரைப் படங்கள் பார்க்கும்போது மட்டும் அவர் வலியையும் மறந்து சிரித்தார். வலியும் குறைந்தது. பத்து நிமிடங்கள் வயிறு குலுங்கச் சிரித்தால் இரண்டு மணி நேரம் வலியில்லாமல் தூங்க முடிந்ததாம் அவரால். \"ஹெட் ஃபர்ஸ்ட்: தி பயாலஜி ஆஃப் ஹோப்\" என்ற நூலில் தன் சிரிப்பு வைத்திய அனுபவத்தை விரிவாக எழுதியிருக்கிறார் நார்மன் கஸின். \"வலியை விளையாட்டுப் போக்கில் விரட்டிவிடும் தன்மை சிரிப்புக்கு உண்டு\" என்பது அவரது அனுபவ உண்மை.\nபயங்கர வலியால் அவதிப்பட்ட சில நோயாளிகளிடம் சிரிப்பு ஆய்வு செய்திருக்கிறார்கள் அதில் 74 சதவிகிதத்தினரின் அனுபவம் என்ன தெரியுமா வலி குறைக்கும் மாத்திரைகளைவிட சிரிப்பு சிறப்பாக வேலை செய்கிறது. அதாவது ஒரு காமெடியன் ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையைப் போல இரண்டு மடங்கு வேகமாக வேலை செய்வான் வலி குறைக்கும் மாத்திரைகளைவிட சிரிப்பு சிறப்பாக வேலை செய்கிறது. அதாவது ஒரு காமெடியன் ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையைப் போல இரண்டு மடங்கு வேகமாக வேலை செய்வான்\n\"சிரிக்கும்போது உடலில் \"எண்டோர்பின்\" என்கிற இயற்கையான \"வலி குறைப்பிகள்\" உருவாகின்றன. சிரிப்பதால் தசைகளின் இறுக்கம் தளர்வதோடு, இந்த எண்டோர்பின்களும் சேர்வதால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது\" என்றும் சொல்கிறார்கள்.\nஇந்த ஹ்யூமர் தெரபி பற்றி நம்மிடம் பேசிய மனநல மருத்துவர் டி.வி அசோகன், சிரிக்கும்போது நாடித் துடிப்பு, இதய ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாகி, அமைதியான பிறகு \"ரிலாக்சேஷன்\" ஏற்படுகிறது. என்பது ஆராய்ச்சிகளில் உறுதியாகி இருக்கிறது. மனநல ரீதியாகவும் சிரிப்புக்கு நல்ல பலன் இருக்கிறது. தனிமையில் அழுவதைவிட மற்றவர்களுடன் சேர்ந்து சிரிப்பது நல்லது, சொல்ல முடியாத துயரங்களுக்கு நகைச்சுவை ஒரு நல்ல வடிகால். ஆறாத வடுக்களுக்கு அது ஒரு அருமருந்து\nஒரு குழந்தை சராசரியாகத் தினமும் 400 முறை சிரிக்கிறது. ஆனால், பெரியவர்களோ 15 முறைதான் சிரிக்கிறார்களாம். \"தினமும் குறைந்த பட்சம் 30 முறையாவது சிரிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதையெல்லாம் பார்க்கும்போது, இனி உங்கள் மருத்துவர் தரப்போகும் ப்ரிஸ்கிரிப்ஷன்களில் இதுவும் தவறாமல் இடம் பிடிக்கப் போகிறது... சிரிப்பு தினமும் அரை மணி நேரம்\nஆகவே, நீங்களும் சிரியுங்கள் ..... சிரியுங்கள்... சிரித்துக் கொண்டே இருங்கள்.\nபொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.\nகோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: கண்ணாடி.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: ஆராய்ச்சி, சிரிப்பு, செய்திகள், பொது\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஉண்மைதான்... சிரிக்கிற மாதிரி கொஞ்சம் ஜோக்சை சேர்த்து எழுதியிருக்கலாமே...\n@Philosophy Prabhakaran உண்மைதான்... சிரிக்கிற மாதிரி கொஞ்சம் ஜோக்சை சேர்த்து எழுதியிருக்கலாமே...\nபதிவின் நீளம் அதிகமாகுமே என கரு���ி இணைக்கவில்லை.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்\nநிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு\n ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\nBLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\nஇந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nபெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி\n2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார���வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar-new.com/chl/UCkbtOYURPnYPnMPyKV9h0dw", "date_download": "2018-08-14T19:24:49Z", "digest": "sha1:RBBUY5NC2SITKYDGDKYXQGLBVKMKKO42", "length": 4872, "nlines": 61, "source_domain": "ar-new.com", "title": "Tamil Trending", "raw_content": "\nமு.க.ஸ்டாலினிடம் உதவி கேட்டு கெஞ்சிய அழகிரி மகன் துரை தயாநிதி\nநாடக நடிகையாக இருந்த ராஜாத்தி அம்மாள் முதல் திருமணம் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\n\"மூன்று விஷயங்களை எனக்கு செய்து கொடுத்து விட்டு மு.க.ஸ்டாலின் தலைவர் ஆகட்டும்\" - அழகிரி கண்டிஷன்\nநடிகர் விஷால் தோழி கிருத்திகாவை மனைவி ஆக்கிய உதயநிதி ஸ்டாலின் மன்மத லீலைகள்\n1980-களில் சட்டசபையில் கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த டாக்டர் ஹண்டே\nசற்று முன் நேரடியாகவே மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவை வறுத்தெடுத்த மு.க.அழகிரி\nபுதிய கட்சி 'கலைஞர் திமுக' என்ற பெயரில் கனிமொழி தலைமையில் ஆரம்பமாகிறது\nயாருக்காகவும் எதற்காகவும் நித்யானந்த்-ஐ எப்போதுமே விட்டுக் கொடுக்காத கருணாநிதி\nமு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி நடிக்க வந்த காரணம் அம்பலம்\nகணவருக்காக கோவில் கோவிலாக பரிகாரம் செய்து கொண்டிருக்கும் துர்கா ஸ்டாலின்\nமு.க.அழகிரி போட்ட கண்டிஷன்களால் ஆடிப்போன மு.க.ஸ்டாலின்\nJaya Tv CEO விவேக்கை தெறிக்க விட்ட தினகரன் மனைவி அனுராதா\nரஜினியின் பெருந்தன்மையை கண்டு நெகிழ்ச்சி அடைந்த திமுக தொண்டர்கள்\nகனிமொழி சொன்ன ஒரே வார்த்தையில் உருகிய மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின்\nகருணாநிதியை கடப்பாரையால் தாக்க வந்தவரையே சாதுர்யத்தால் மன்னிப்பு கேட்க வைத்த கலைஞர்\nசற்று முன் லீக் ஆனது எடப்பாடியிடம் திமுக முன்னாள் அமைச்சர்கள் நடத்திய ரகசிய பேரம்\nமெரினா வழக்கில் திமுக ஜெயிச்சதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த எடப்பாடி சொன்ன ரகசியம்\nராஜாஜி ஹாலில் மு.க.அழகிரியை காணாமல் கேள்விகளால் துளைத்தெடுத்த தலைவர்கள்\nகருணாநித�� தனக்கு தானே வடிவமைத்த சந்தன பேழையின் சிறப்பம்சங்கள்\nசற்று முன் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-14T19:49:38Z", "digest": "sha1:FM3E2WJGGEXB6L7H6TJWACNCDASXQUWZ", "length": 57804, "nlines": 340, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "வழிகாட்டுதல்கள் | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nஎதையும் பிளான் பண்ணி செய்யணும்\nPosted: ஜூன் 11, 2013 in அரசியல்/தேர்தல், கதைகள், சுட்டது, நகைச்சுவை, நல்ல சிந்தனைகள், வழிகாட்டுதல்கள்\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, மொக்கை, comedi, comedy, comedy piece, crazy, fun, mokkai, nagaichuvai\nஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,\n5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார்.\nஅங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.\nஅதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.\n1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு\nபோகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம\nஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு,\n5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்,\nஎல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.\nஅப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில்\nபோகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும்\nஎப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான்\nஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த\nகாட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.\nஇரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.\nஇப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.\nஇப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.\nPosted: மே 14, 2013 in கதைகள், சுட்டது, நல்ல சிந்தனைகள், பொது அறிவு, வழிகாட்டுதல்கள்\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, comedi, comedy, comedy piece, crazy, fun, Thenaliraman, vikatakavi\nதெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்…\nதிருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்…\nதனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது…\nமனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..\nசொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.\nபுதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..\n”என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.”.கத்துகிறாள் மனைவி.\n”என்னது எதிர்த்தா பேசுகிறாய்.”அவள் மேல் துப்புகிறான்\n”என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..”அலற துவங்குகிறாள் மனைவி..\nதெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..\n”என்ன தெனாலிராமா இது ” கேட்கிறார்க்ள..\n”பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ”எனகிறான்தெனாலிராமன்…\nசமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.\nPosted: ஏப்ரல் 15, 2013 in கதைகள், சுட்டது, நகைச்சுவை, வழிகாட்டுதல்கள்\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, மொக்கை, comedi, comedy, comedy piece, question and answers, sirippu\nஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம், சீடர்களே இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ இன்று ஏனோ எனக்க��� அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார்.\nகுருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.\nஇரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான்.\nஇப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி என்றார்.முதலாமவன் கோபப்பட்டான். சுவாமி இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள் இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள் என்றான்.முனிவர் அவனிடம், சிஷ்யா நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான் நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்.\nஇரண்டாம் சீடனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றான்.இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம்\nPosted: ஜூலை 25, 2012 in அரசியல்/தேர்தல், சுட்டது, நல்ல சிந்தனைகள், நல்ல மனிதர்கள், பொது அறிவு, வழிகாட்டுதல்கள்\nஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….\nஇது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் ��ருந்தது என உறக்கமின்றி தவித்தேன்…\n“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.\nகுளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.\nரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….\nஅப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.\nஎன்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.\nமண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து\nயாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.\nமறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை….\nஅடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார் என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்\nஎன புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.\nமுதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்\nதெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா…வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.\nமண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்ச��…ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.\nசமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது\nதவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…\nஅடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.\nமண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.\nஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….\nCourtesy: ம அசோக் குமார்\nPosted: ஜூன் 28, 2012 in கதைகள், சுட்டது, நகைச்சுவை, மொக்கை, வழிகாட்டுதல்கள்\nஅது ஓர் அழகிய பனிக்காலம்.\nரவியும் சீதாவும் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருந்தாங்க. ரெண்டு பேரும் ஒரேகிளாஸ் . படிப்பில் ரெண்டு பேருமே ரொம்ப கெட்டி. ஆனா, அவங்க ரெண்டு பேருக்குள்ள, யார் ஒசத்தின்னு அடிக்கடி சண்டை வரும். அதை நிரூபிக்க, இருவரும் போட்டி போட்டுக்கிட்டு படிப்பாங்க. அன்னிக்கும் அப்படித்தான் ரவியும் சீதாவும் பேசிக்கிட்டு இருக்கும்போது, அவங்களுக்கிடையே சண்டை வந்துச்சு.\nரவி சொன்னான், “”நான்தான் உன்னை விட அறிவில் சிறந்தவன்” என்று.\nஆனா சீதாவோ “நிச்சயமா இல்லை… நாந்தான்” என்று பதிலடி குடுத்தா. அவங்கவங்க தன்னோட வீர தீர பிரதாபங்களை சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இதே ரீதியில் பேச்சு வளர்ந்து சண்டை முத்தி போச்சு.\nஅப்போ, திடீர்ன்னு அவங்க முன்னாடி ஒரு அழகிய தேவதை வந்தாங்க. தேவதையைக் கண்ட ரெண்டு பேரும் என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நின்னாங்க. ரெண்டு பேரும் சுதாரித்துக்கொண்டு, “”நீங்க யாரு\nதேவதை அவங்ககிட்ட, “”நான் தேவலோகத்து பெண். இந்த வழியாகத்தான் தினமும் பறந்து உலகத்தை சுத்தி பார்ப்பேன்… இன்னிக்கும் அந்த மாதிரி போறப்போ நீங்க சண்டை போடுறது கேட்டது. உங்க சத்தம் தாங்க முடியாம இறங்கி வந்தேன்” ன்னு சொல்லிச்சு.\nபின், “”உங்க ரெண்டு பேருக்குள் என்ன பிரச்சினை என்கிட்ட சொல்லுங்க.. முடிஞ்சா தீர்த்து வைக்குறேன்”ன்னு சொல்லிச்சு..\n இவளைவிட நான்தான் அறிவில் சிறந்தவன் ன்னு சொன்னா, இவ ஒத்துக்க மாட்டேங்கிறா” என்றான்.\n“”ஒண்ணும் கெடையாது… நாந்தான் இவனை விட அறிவாளி…” என்று சீதா சொல்ல, ரவி மறுக்க, சூடான விவாதம் மீண்டும் தொடங்கியது.\nஇதைக் கண்ட தேவதை வருந்தியது. ஒரு கணம் யோசித்தது.\n“”சரி, சரி… உங்கள சண்டையைகொஞ்சம் நிறுத்துறீங்களா இதுக்கு நான் ஒரு வழி செய்கிறேன்” என்று கூறியது.\n“”உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ, அவங்கதான் அறிவில் சிறந்தவர்” என்று கூறி, “”உங்களுக்கு இதில் சம்மதமா\nரவியும் சீதாவும் “சம்மதம்’ ன்னு தலையாட்டினாங்க.\nஉடனே போட்டி என்னன்னு தேவதை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தது. “”நான் உங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு குடுவை தரேன். இது பனிக்காலம். அந்தக் குடுவையில் ராத்திரி பெய்யுற பனித்துளிகளைச் சேர்த்து வைக்கனும். ரெண்டு பேரில் யார் அதிகமா சேக்குறாங்களோ அவரங்கதான் இந்தப் போட்டியில் ஜெயிச்சவங்க”ன்னு தேவதை சொல்லிச்சு.\n“”ஆனால் ஒரு கண்டிஷன். இந்த நிமிசத்திலிருந்து போட்டி முடியுற வரை நீங்க ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்குறதோ, பேசிக்குறதோ கூடாது. நான் நாளைக்கு சாயந்தரம் இதே நேரத்துக்கு மறுபடியும் இங்க வரேன். இதே மைதானத்தில எனக்காகக் காத்திருங்க”ன்னு சொல்லி, மூடியில்லாத ரெண்டு குடுவைகளை அவங்ககிட்ட கொடுத்துட்டு மறைஞ்சுடுச்சு.\nரெண்டு பேரும் குடுவையுடன் அவங்கவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க. சூரியன் மறைஞ்சு, இரவும் வந்தது. கொஞ்ச நேரத்துல பனியும் கொட்ட ஆரம்பிச்சுச்சு. ரவி குடுவையை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போனான். திறந்தவெளியில் வச்சுட்டு, தூங்க போய்ட்டான். ஆனா, தூக்கமே வரலை. அடிக்கடி போய் குடுவையில் பனித்துளிகள் சேர்ந்துச்சான்னு பார்த்துக்கிட்டே இருந்தான்.\nசீதாவும் அவளது வீட்டின் முன்னாடி உள்ள புல்தரையில குடுவையை வச்சுட்டு அடிக்கடி பனித்துளியின் அளவைப் பார்த்துக்கிட்டேயிருந்தா. “நாளைக்கு எப்படியாவது ரவியை ஜெயிக்கணும்’ன்ற நினைப்பிலேயே தூங்கிப்போனாள்.\nசீதாவும், ரவியும் போய் அவங்கவங்க குடுவையைப் பார்த்தங்க. ஓரளவுக்கு இருவரது குடுவையிலும் பனி நிறைந்திருந்தது. ஆனால் ரவியின் குடுவையில் இதை விட அதிகம் இருக்குமோன்னு சீதாவும், சீதாவின் குடுவையில் அதிகம் இருந்தா என்ன செய்றதுன்னு ரவியும் நினைச்சங்க.\nமதியத்துக்கு மேல ரெண்டுபேரும் மைதானத்துக்கு தேவதையைப் பார்க்கக் கிளம்பினர். அப்போத மற்றவரது குடுவையில் அதிகமாக இருந்தால் நாம தோத்துபோய்டுவோமேன்னு ரெண்டு பேருமே நினைச்சதால, குடுவை நிறையத் தண்ணியை ஊத்தி எடுத்து போனாங்க.\nமைதானத்தில ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம குடுவையை மறைச்சபடி காத்திருந்தனர். மாலை ஆனதும் தேவதை வந்தது.\n எங்கே உங்க குடுவையைக் காட்டுங்க” என்று குடுவைகளை வாங்கிப் பார்த்தது.\nபின்னர் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தது தேவதை. இதைக் கண்ட இருவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ரவி கேட்டான்,\nஅதுக்குப் பதில் சொல்லாம மீண்டும் சிரித்த தேவதை, “”பனித்துளின்னா என்ன தெரியுமா உங்களுக்கு மேலே உள்ள நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவியாகிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத்திலிருந்து இங்கே காத்திக்கிட்டு இருக்கீங்க. என்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் கொஞ்சமாவது ஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில் தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரது குடுவையும் நிரம்பி வழியுதே மேலே உள்ள நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவியாகிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத்திலிருந்து இங்கே காத்திக்கிட்டு இருக்கீங்க. என்னதான் குடுவைய��ல் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் கொஞ்சமாவது ஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில் தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரது குடுவையும் நிரம்பி வழியுதே எப்படி இதைப் பார்த்து சிரிக்காமல் என்ன செய்யட்டும்\n“”இப்போ சொல்லுங்க…. உங்களில் அறிவில் சிறந்தவர் யார்ன்” ன்னு அவர்களைப் பார்த்துக் கேட்டது தேவதை.\nஇருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றனர்.\n இது நம்ம வாழ்வில் தினமும் நிகழும் சாதாரண ஒரு நிகழ்வு. இதைக்கூட நீங்க தெரிஞ்சுக்கலை. உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள், புத்திசாலிகள்ன்னு யாருமே இல்லை. இந்த உலகத்தில உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளத்தான் நீங்க முயற்சிக்கனுமே தவிர, இப்படி வீணா சண்டை போட்டுகிட்டு, உங்க எனர்ஜி, நேரம்லாம் வீணாக்கிட்டு இருப்பது எந்த வகையில் எவ்வகையில் சரியாகும்\nஅதைக் கேட்ட இருவரும் தம் தவறை உணர்ந்து, “”எங்களை மன்னிச்சுடுங்க. நாங்க இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்யமாட்டோம்” ன்னு சொன்னாங்க.\nபின் தேவதை அவங்களைப் பார்த்து, “”உங்களுக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டும்\n“”நீங்கள் கொடுத்த இந்த அறிவுரையே எங்களுக்கு விலைமதிக்க முடியாத பரிசு”ன்னு ஒரே குரலில் சொன்னாங்க.\n“”உங்க பரிசை எங்களது ஃப்ரெண்ட்ஸ்களுக்கும் கொடுத்து, அவர்களையும் நல்வழிப்படுத்துவோம்”ன்னு சொன்னாள் சீதா.\n“”மாணவர்களாகிய நீங்கதான் இந்த பூலோகத்தின் தூண்கள். தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்” என்று கூறி மகிழ்ச்சியுடன் மறைந்தது தேவதை.\nரவியும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கிட்டாங்க…, உண்மையான நட்புடன்.டிஸ்கி: இன்னிக்கு என்ன பதிவு போடலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ என் பையன் அப்பு, கம்யூட்டர் ஷார்ட் கீ கண்டுபிடிக்க சொல்லி ஒரு புதிர் பதிவு போடும்மான்னு சொன்னான். இதெல்லாம் போட்டால் யாரும் படிக்க மாட்டாங்க. எனக்கு எல்லாம் தெரியும் நீ போடான்னு சொன்னேன். அப்போ இந்த கதையை சொல்லி, ”கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” அதனால, ரொம்ப அலட்டிக்காதன்னு சொன்னான். கதையும் நல்லா இருந்துச்சு. அந்த கதையே ஒரு பதிவாக்கிட்டேன்.\nPosted: மார்ச் 1, 2012 in சுட்டது, நல்ல சிந்தனைகள், பொது அறிவு, வழிகாட்டுதல்கள்\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை\nஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள்,\nமாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம்\nஅதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும்\nமற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல\nதானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது\nசாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே\nநண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக\nநீ என்ன செய்தாய் என்று\nவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..\nசிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன்,\nஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ\nகொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி\nநான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன்\nமறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து\nமரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன்\nமறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க\nவேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,\nமறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன்\nநண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும்\nஅரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக\nஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை\nPosted: திசெம்பர் 30, 2011 in கதைகள், நகைச்சுவை, வழிகாட்டுதல்கள்\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, fun, husband, wife\nஒரு பெண் தனியாக கோல்ப் விளையாடி கொண்டு இருந்தாள். அவள் அடித்த பந்து அருகில் இருக்கும் புதருக்குள் பொய் விழுந்தது. அங்கு அவள் ஒரு தவளை வலையில் சிக்கி இருப்பதை கண்டாள். இவளை பார்த்ததும் அந்த தவளை “என்னை நீங்கள் இந்த வலையிலிருந்து விடுவித்தால், நான் உங்களுக்கு மூன்றுஆசைகளை நிறைவேற்றி தருவேன்” என்று சொன்னது. அந்த பெண் அந்த தவளையை வலையிலிருந்து விடுவித்தாள்.\nதன் ஆசைகளை சொல்ல அந்த பெண் தயாரான போது, அந்த தவளை குறுக்கிட்டு “ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அது போல பத்து மடங்கு உன் கணவருக்கும் கிடைக்கும். இப்போது சொல்லுங்கள் என்றது.\nசரி என்ற பெண் “முதல் ஆசையாக நான் உலகிலே மிக அழகான பெண��� ஆக வேண்டும்” என்று கேட்டாள். தவளை “நன்றாக யோசித்து விட்டாயாஉன் கணவனும் உலகிலே மிக சிறந்த ஆணழகனாக இருப்பான். எல்லா பெண்களும் அவனை கண்டது மயங்கி அவனிடம் செல்வர். இது பரவாயில்லையாஉன் கணவனும் உலகிலே மிக சிறந்த ஆணழகனாக இருப்பான். எல்லா பெண்களும் அவனை கண்டது மயங்கி அவனிடம் செல்வர். இது பரவாயில்லையா” என்று கேட்டது. அவளும் சம்மதிக்கவே, அப்படியே நடந்தது.\nஇரண்டாவது ஆசையாக “நான் உலகிலே பணக்கார பெண் ஆக வேண்டும்” என்று கேட்டாள். தவளை “தருகிறேன். ஆனால் உன் கணவன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக இருப்பான். சம்மதம் தானே” என்று கேட்டு அந்த ஆசையையும் நிறைவேற்றி தந்தது.\nமூன்றாவது ஆசையாக ‘எனக்கு சிறிய அளவிலே ஹார்ட் அட்டாக் வர வேண்டும்’ என்று கேட்டாள்.\nஇந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்களை சாதாரணமாக நினைக்காதிர்கள். எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு”\nபெண் வாசகர்களுக்கு – கதை இங்கே முடிந்து விட்டது. தயவு செய்து அடுத்த இணைய பக்கத்திற்கு செல்லுங்கள்.\nஆண் வாசகர்களே – நீங்கள் தொடருங்கள்.\nகணவனுக்கு அந்த பெண்ணுக்கு வந்ததை போன்று பத்து மடங்கு குறைவாக ஹார்ட் அட்டாக் வந்தது.\nஇந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்கள் தங்களை புத்தி சாலியாக நினைத்து கொள்வார்கள் ஆனால் அப்படி இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது”. அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்\nபின்குறிப்பு: நீங்கள் ஒரு பெண் வாசகராக இருந்து இன்னமும் இதை வாசித்து கொண்டிருந்தால், ஆண்கள் சொல்வதை கேட்க பழகுங்கள். 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/panneerselvam-also-alleges-secret-pact-between-cm-stalin/", "date_download": "2018-08-14T20:10:13Z", "digest": "sha1:T7CKERE3ZTJMVSJXCRIHENF2XFGIHU4P", "length": 17954, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்டாலின் - எடப்பாடி ரகசியக் கூட்டு: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு - Panneerselvam also alleges secret pact between CM, Stalin", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டாலின் – எடப்பாடி ரகசியக் கூட்டு: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு\nஸ்டாலின் - எடப்பாடி ரகசியக் கூட்டு: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு\nதிமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் முதல்வர் எடப்பாடி பழ���ிச்சாமி ரகசிய கூட்டு வைத்துள்ளார் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.\nதிமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய கூட்டு வைத்துள்ளார் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். இதனையடுத்து, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக பிளவு கண்டது. அப்போது திமுக-வுடன் பன்னீர்செல்வம் ரகசிய உறவு வைத்திருக்கிறார் என குற்றம் சாட்டப்பட்டது.\nஅதன் பின்னர், சசிகலா சிறை சென்றதும் கட்சி தினகரனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். தொடர்ந்து, பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்தான ஆர்கே இடைத்தேர்தலின் போது, அதிமுக கட்சி மற்றும் சின்னம் முடக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அதிமுக அம்மா அணி – அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என அக்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.\nஇதனிடையே, இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். அப்போது, எடப்பாடி அணி உருவானது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அம்மா அணி என்றும் செயல்பட்டு வருகிறனர்.\nஇரு அணிகளாக இருக்கும் அதிமுக-வின் இந்த அணிகளை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பதினரை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை என பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். கருத்து ஒற்றுமை ஏற்படாததால் இந்த இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.\nஇதனையடுத்து, மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் சென்று தனது ஆதரவாளர்களை பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார். அதன்படி, ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்தித்த பன்னீர்செல்வம், அணிகள் இணைப்பு விவகாரத்தில் கட்சியினரை அமைச்��ர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள். முதல்வர் பழனிச்சாமியின் அணி ஏமாற்று வேலை புரிகிறது. அதனால் தான் பேச்சுவார்த்தை குழுவை கலைப்படுவதாக அறிவித்தேன். சசிகலா குடும்பத்துடன் உறவை முறித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி ஆணித்தரமாக அறிவிக்க வேண்டும். வேறு யாரும் அதனை கூறக் கூடாது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாருடன் உறவை முறித்துக் கொண்டால் மட்டுமே அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.\nமேலும் பேசிய அவர், திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய கூட்டு வைத்துள்ளார் என குற்றம் சாட்டினார். வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையமே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற விவகாரத்தை ஸ்டாலின் கிளப்பினார். ஆனால், முதல்வர் பழனிச்சாமியின் தலையீட்டுக்கு பின்னர், இந்த விஷயம் சுமூகமானது. முதல்வர் குறித்து பேசாமல் வேறு விஷயத்துக்கு ஸ்டாலின் சென்று விட்டார் என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.\nஇந்த புகாருக்கு உடனடியாக சுடசுட பதில் அளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக வுடன் தொடர்பு வைத்த புகார் காரணமாக தான் பன்னீர்செல்வம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர், முதல்வர் குறித்து சொல்வதை ஏற்க முடியாது என்றார்.\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nநமக்கு எதிராகச் செயல்படும் ‘அந்த’ உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் – ஜெ.அன்பழகன்\nமூன்று இதயங்கள் கொண்ட ஸ்டாலினை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது\nதீர்ப்பு மாறியிருந்தால் என்னை தலைவர் அருகே புதைத்து இருப்பீர்கள்\nஅதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 20ம் தேதி கூடுகிறது\nஅழகிரி மீது அட்டாக்: மு.க.ஸ்டாலின் தலைமைக்கு ‘ஜே’ சொன்ன திமுக செயற்குழு\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nமு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா\nஅதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சின்னசாமி நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை\nஅரசு பள்ளியில் ஐஏஎஸ் அதிகாரியின் மகள்… சட்டமன்ற உறுப்பினரும் தனது மகனை சேர்த்தார்\nடி20-ல் இரட்டை சதம்; பிரித்து மேய்ந்த ஆப்கன் வீரர்\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nPM Narendra Modi Independence Day Speech: பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி பேசும் நிகழ்வுகளை புதன்கிழமை (ஆகஸ்ட் 15) காலை 6:35 மணி முதல் தூர்தர்ஷன் தேசிய அலைவரிசையில் நேரடி ஓளிபரப்பாக காணலாம்.\nTraffic Advisory for 15 August: மெரினாவில் போக்குவரத்து மாற்றம்\nTraffic Advisory For Independence Day Celebrations in Chennai: கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றிவரும் மாநகர பேருந்துகள் மாணவர்களை, போர் நினைவுச்சின்னம் அருகே இறக்கிவிட்டபின், போர் நினைவுச்சின்னம் அருகில் உள்ள தீவுத்திடலில் வாகனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள��� ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/iphone-se-2-expected-this-may-with-wireless-charging-and-a-glass-back/", "date_download": "2018-08-14T20:10:16Z", "digest": "sha1:MIXA4CEXMB3ETZXQ7MXBPA5URGGRN6Y3", "length": 12776, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் ஐபோன் எஸ்இ2! - iphone-se-2-expected-this-may-with-wireless-charging-and-a-glass-back", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nவயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் ஐபோன் எஸ்இ2\nவயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் ஐபோன் எஸ்இ2\nபுதிய மாடல் வகையான ஐபோன்களை இந்தாண்டில் வெளியிட ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த வரிசையில் விரைவில் ஐபோன் எஸ்இ 2 மாடல் அறிமுகமாக உள்ளது.\nஇந்திய மொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஐபோன் எஸ்இ2 ஸ்மார்ஃபோன் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் களம் இறங்குவதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஐபோன் பிரியர்களுக்காக அந்நிறுவனம், நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்ப வசதிகளை புகுத்தி, பல்வேறு வகையான ஐபோன் மாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், புதிய மாடல் வகையான ஐபோன்களை இந்தாண்டில் வெளியிட ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த வரிசையில் விரைவில் ஐபோன் எஸ்இ 2 மாடல் அறிமுகமாக உள்ளது.\nஅதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரவிருக்கும் இந்த ஃபோனில், பயனாளர்களை கவரும் வகையில் வசதிகள் இடம்பெற உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளிவந்த ஐபோன் எஸ்இ மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்தது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஃபோன்களுக்கு முன்னதாகவே வெளிவந்த இந்த மாடல் இந்திய சந்தையில் ரூ.22,000 க்கு விற்பனையாகியது. ஐபோன்எக்ஸ் கொண்டிருக்கும் 3 டி சென்சிங் தொழில்நுட்பம் இந்த ஐபோன் எஸ்இ2-லும் இடம்பெற இருப்பது கூடுதல் சிறப்பு.\nஇத்துடன், அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் ஐபோன் எஸ்இ2 இடம்பெற்றுள்ளது. மேலும், ஸ்போர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஃபோன் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த மாடலின் வ��லை குறித்த விபரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. டச் ஐடி மற்றும் ஏ10 செயலி ஐபோன் எஸ்இ2 மாடலில் இடம்பெற்றுள்ளது. வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போன்ற அனைத்து இணைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. விரைவில் இந்திய சந்தையில் வெளிவர இருக்கும் இந்த ஐபோன் எஸ்இ2 மாடல் பயனாளர்களை கவருமா என்பதைப் பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.\nஐபோன் எஸ்இ2 முக்கிய அம்சங்கள்:\n*5.7 அல்லது 5.8 இன்ச் டிஸ்ப்ளே\n*6.0 அல்லது 6.1 இன்ச் ஸ்கிரீன்\nதவறான பாஸ்வேர்ட் 47 ஆண்டுகளுக்கு லாக் ஆன ஐபோன்\n சாம்சங் காலக்சி எஸ்8-ஐ இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு\nஜிஎஸ்டி எதிரொலி: ஐ-போன் 7, 6எஸ் விலை குறைப்பு; வாங்கலாமா\nகள்ளச்சாராயத்தை தடுக்க சட்டம் கொண்டு வந்தும் அது முறையாக அமல்படுத்தப்படுகிறதா\nஜீயராக என்ன தகுதி வேண்டும் என்பது இன்றுதான் தெரிந்தது : கனிமொழி எம்.பி. பேச்சு\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nPM Narendra Modi Independence Day Speech: பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி பேசும் நிகழ்வுகளை புதன்கிழமை (ஆகஸ்ட் 15) காலை 6:35 மணி முதல் தூர்தர்ஷன் தேசிய அலைவரிசையில் நேரடி ஓளிபரப்பாக காணலாம்.\nTraffic Advisory for 15 August: மெரினாவில் போக்குவரத்து மாற்றம்\nTraffic Advisory For Independence Day Celebrations in Chennai: கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றிவரும் மாநகர பேருந்துகள் மாணவர்களை, போர் நினைவுச்சின்னம் அருகே இறக்கிவிட்டபின், போர் நினைவுச்சின்னம் அருகில் உள்ள தீவுத்திடலில் வாகனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்க���ின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/25501/photoshoot-for-vishal-shruti", "date_download": "2018-08-14T20:15:07Z", "digest": "sha1:WJKR65VX6Y6FIKECB423ZZB5RQJRTYU4", "length": 5578, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "ஃபோட்டோ ஷூட்டில் விஷால் - ஸ்ருதிஹாசன்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஃபோட்டோ ஷூட்டில் விஷால் - ஸ்ருதிஹாசன்\n‘நான் சிகப்பு மனிதன்’ படம் ரிலீசாகிற கையோடு ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார் விஷால் இப்படத்தின் மூலம் விஷாலுடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் ஸ்ருதிஹாசன் இப்படத்தின் மூலம் விஷாலுடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் ஸ்ருதிஹாசன் இந்தப் படத்திற்கான ஃபோட்டோ ஷூட் ஒன்று சமீபத்தில் நடந்தது. ஃபோட்டோகிராஃபரும், நடிகருமான சுந்தர் ராமு தலைமையில் நடந்த இந்த ஃபோட்டோ ஷூட்டில் விஷால், ஸ்ருதிஹாசன் கலந்துகொள்ள வித விதமான போஸ்களிலும், மாறுபட்ட உடைகளிலும் இருவரும் தோன்றிய காட்சிகளை சுட்டுத் தள்ளியிருக்கிறார் சுந்தர் ராமு இந்தப் படத்திற்கான ஃபோட்டோ ஷூட் ஒன்று சமீபத்தில் நடந்தது. ஃபோட்டோகிராஃபரும், நடிகருமான சுந்தர் ராமு தலைமையில் நடந்த இந்த ஃபோட்டோ ஷூட்டில் விஷால், ஸ்ருதிஹாசன் கலந்துகொள்ள வித விதமான போஸ்களிலும், மாறுபட்ட உடைகளிலும் இருவரு��் தோன்றிய காட்சிகளை சுட்டுத் தள்ளியிருக்கிறார் சுந்தர் ராமு விஷாலுடன் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் நடித்திருக்கிறார் சுந்தர் ராமு\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇந்த வாரம் 10 படங்கள்\nஇந்த வாரம் எத்தனை படங்கள்\nசென்ற வாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு 10 திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட, அதில் 9 நேரடி...\nரிலீஸை உறுதி செய்த வரலட்சுமி சரத்குமார் படம்\nசர்ஜுன் இயக்கத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர் முதலானோர் நடிக்கும் படம் ‘எச்சரிக்கை, இது...\nகமல் படத்துடன் களமிறங்கும் யுவன் சங்கர் ராஜா படம்\nஇளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இணைந்து நடித்துள்ள படம் ‘பியார் பிரேமா காதல்’. யுவன்...\nநடிகர் விஷ்ணு விஷால் புகைப்படங்கள்\nசாமி 2 ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nபியார் பிரேமா காதல் - ட்ரைலர்\nசாமி² - மோஷன் போஸ்டர்\nமிஸ்டர் சந்திரமௌலி - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=10010", "date_download": "2018-08-14T20:17:45Z", "digest": "sha1:6S7GND6QAEPSKCIWPSCB5SS2TXS6QMXX", "length": 7336, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Rashtrapati Bhavan to the gloss in the color light now: Illuminating Tower in 16 million color blends|இனி வண்ண மின்னொளியில் ஜொலிக்கும் ராஷ்டிரபதி பவன்: ஈபிள் டவர் போலலே 16 மில்லியன் வண்ண கலவைகளில் ஒளிரும்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகோயிலில் இருந்து நடராஜர் சிலை மாயம்\nசென்னை ஐகோர்ட் நீதிபதி ரூ25000 உதவி\nசென்னையில் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக கன மழை\nகருட பஞ்சமி : கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும்\nகரும்பாய் இனிக்கும் வாழ்வருளும் கரும்பார்குழலி\nஅசைந்தாடி வந்தது ஆண்டாள் தேர் : திருவில்லிபுத்தூரில் கோலாகலம்\nஇனி வண்ண மின்னொளியில் ஜொலிக்கும் ராஷ்டிரபதி பவன்: ஈபிள் டவர் போலலே 16 மில்லியன் வண்ண கலவைகளில் ஒளிரும்\nபுதுடெல்லி: பாரீஸ் ஈபிள் டவர் போலே இனி தினமும் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனும் வண்ண மின்னொளியில் ஜொலிக்கும். மாறும் ஒளி அமைப்பு (டைனமிக் லைட்னிங் சிஸ்டம்) மூலம் அமைக்கப்பட்ட இந்த வண்ண மின்னொளி ராஷ்டிரபதி பவன் இரண்டு கட்டடங்களிலும் ஜொலிக்கும். 21,450 சதுர மீட்டர் பரப்பளவு வரை ஒளிரும் இந்த விளக்கானது, தினமும் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை செயல்படும். சில விநாடிகளுக்கு ஒவ்வொறும��றை வண்ணங்கள் மாறிக்கொண்டிருக்கும். மேலும் மின் விளக்குகளின் முழு திறனானது இரவு 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல்படும். இது பரந்தளவிலான தீம்களையும் மற்றும் 16 மில்லியன் வண்ண கலவைகளையும் உள்ளடக்கியுள்ளது. நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nரஷ்யாவில் சர்வதேச ராணுவ விளையாட்டு: பல்வேறு நாடுகளின் ராணுவ விமானங்கள் பங்கேற்பு\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-fans-cool-the-peopele-in-hot-summer/", "date_download": "2018-08-14T19:11:51Z", "digest": "sha1:4SXR2UGXLD4YKJFE5RW23MBBHIONYPJJ", "length": 13541, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினி மக்கள் மன்றத்தினரின் கோடை ட்ரீட்… ஓடி ஓடி பயணிகளின் தாகம் தணித்த ரசிகர்கள்! | என்வழி", "raw_content": "\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nHome Fans Activities ரஜினி மக்கள் மன்றத்தினரின் கோடை ட்ரீட்… ஓடி ஓடி பயணிகளின் தாகம் தணித்த ரசிகர்கள்\nரஜினி மக்கள் மன்றத்தினரின் கோடை ட்ரீட்… ஓடி ஓடி பயணிகளின் தாகம் தணித்த ரசிகர்கள்\nகோடை தன் கொடும் கரங்களை நீட்டி வாட்ட ஆரம்பித்துவிட்டது. குளிர்சாதன வண்டிகளில் போனால் கூட தாங்க முடியாத அளவுக்கு 2018 கோடை வறுத்தெடுக்கிறது.\nஇதனை உணர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர், அத்தனை கட்சிகளுக்கும் முன்னோடியாய், மக்களின் தாகம் தணிக்கக் கிளம்பிவிட்டனர், தமிழகம் முழுவதும்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்கள், ஒன்றியங்கள், பேரூராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள் என அனைத்து மட்டங்களிலும் நீர் மோர்ப் பந்தல்களை அமைத்து வருகின்றனர். ஒருபடி மேலே போய், பழச்சாறு, தர்பூசணிப் பழங்களையே மக்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றனர்.\nநேற்று ஞாயிற்றுக் கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் கருங்குழி ஒன்றியத்திலும் இதுபோல் நீர் மோர்ப் பந்தல்கள், அமைத்து பழச்சாறு, பழக்கீற்றுக்களை பொதுமக்களுக்கு வழங்கி அசத்தினர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nகாஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் அன்பழகன், இணைச் செயலாளர் பாபு, கருங்குழி சீனிவாசன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\nதேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கருங்குழிப் பகுதியில் நின்ற போது ஓடிச் சென்று நீர் மோர் மற்றும் பழக்கீற்றுகளைக் கொடுத்து அவர்களின் தாகம் தணித்தனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nமக்கள் மிகுந்த அன்புடன் இவற்றைப் பெற்றுக் கொண்டு, ரஜினியின் காவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.\nPrevious Post10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த் Next Postபிரில்லியன்ட்... சூப்பர், சூப்பர்... - மெர்க்குரி டீமை பாராட்டிய ஸ்டார் ரஜினி Next Postபிரில்லியன்ட்... சூப்பர், சூப்பர்... - மெர்க்குரி டீமை பாராட்டிய ஸ்டார் ரஜினி\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nOne thought on “ரஜினி மக்கள் மன்றத்தினரின் கோடை ட்ரீட்… ஓடி ஓடி பயணிகளின் தாகம் தணித்த ரசிகர்கள்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்��்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/110081-indian-astrologer-predicts-ivanka-trumps-future.html", "date_download": "2018-08-14T19:07:12Z", "digest": "sha1:6VAFDNXYNNMENN2YA3TE25TUMPPTVNTM", "length": 22342, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "“கணவருடன் சண்டை வரும்!” இவான்கா ட்ரம்பை எச்சரிக்கும் யூ-டியூப் ஜோதிடர் | Indian Astrologer predicts ivanka trump's future", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n” இவான்கா ட்ரம்பை எச்சரிக்கும் யூ-டியூப் ஜோதிடர்\nஇந்தியா கிரிக்கெட்டில் ஜெயிக்கும், டிசம்பரில் சென்னை வெள்ளத்தில் மூழ்கும், 7வது இடத்துல சனி பாக்குறதுனால இந்தியா சனி கிரகத்துக்கு ராக்கெட் விடும்னு ஜோதிடர்களை அதிகம் பார்க்க முடியும். அப்படி ஒரு ஜோதிடர்தான் இப்போது இந்தியா வந்த இவான்கா ட்ரம்ப் பற்றி கணித்து மாஸ் காட்டியுள்ளார். ஒரு கரும்பலகையில் கட்டம் போட்டு இவான்கா வாழ்க்கையைப் பற்றி கணித்துச் சொல்லி இணையத்தில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.\nவேணு சுவாமி எனும் ஹைதராபாத் ஜோதிடர் பிரபலங்களைக் கணிப்பதில் நிபுணராம். குறிப்பாகப் பெண் பிரபலங்களுக்கு பல ஜோதிட கணிப்புகளை வழங்கி தன் யூ-டியூப் சேனலில் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வரிசையில் இவரது கையில் கிடைத்திருக்கும் தற்போதைய சென்சேஷன் ட்ரம்ப் மகள் இவான்கா.\nஇவாங்கா ட்ரம்ப்பின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை வைத்து அவருடைய எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லி இருக்கின்றார்.\nஒரு வீடியோவில் நல்ல மஞ்சள் வேட்டி – சட்டை சகிதம், ஒரு கரும்பலகையில் இவான்காவின் ஜாதகத்தை வரைந்து கட்டம் கட்டி சொல்கிறார். ட்ரம்புக்கும் இவான்காவுக்குமான உறவு, அவரது தந்தையின் திருமணங்கள், இவான்காவின் மண வாழ்க்கை, குழந்தைகள், பொதுவெளி, உடல்நலம் என எல்லாப் பிரிவிலும் இவான்கா ஜாதகத்தை எடுத்து அலசியிருக்கிறார்.\nசில வியக்கத்தக்க, ஆச்சர்யமான சற்று அதிர்ச்சியான கணிப��புகளைத் தருகிறார். அவற்றில் சில\n* அவருடைய வேலைபளு காரணமாக அவருக்கு முதுகுவலி ஏற்படும். அதிக பயணம் மேற்கொள்வார்.\n* தம்பதியர் மத்தியில் சலசலப்புகள் ஏற்படும். திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2021இல் சில பிரச்னைகள் ஏற்படும். அதனால் இவான்கா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 2009ம் ஆண்டு ட்ரம்ப் மகளுக்குத் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\n* ட்ரம்ப் அதிபராக இவான்காவின் ஜாதகம்தான் காரணம் இல்லையென்றால் ட்ரம்ப் அதிபராகவே ஆகியிருக்கமாட்டார் என்கிறார்.\nஇதற்கு முன்பு, இவர் நாகசைதன்யா – சமந்தா திருமணம், எதிர்கால தெலுங்கு முதலமைச்சர்கள், அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் சர்ச்சை, ரேவந்த் ரெட்டியின் அரசியல் பிரவேசம் என்று கணிக்க முடியாத பல செய்திகளைக் கணித்துக் கூறியவராம்.\nஇவான்கா ட்ரம்ப்பின் ஹைதராபாத் வருகைக்குப் பிறகு, அவருடைய ஜாதகம் குறித்து ஆழமான ஆராய்ச்சிகளைச் செய்து இந்தக் கணிப்புகளைக் கூறியுள்ளாராம்.\nஇவான்கா ட்ரம்ப்புக்கு இதெல்லாம் தெரியுமா பாஸ் என்று இணையத்தில் ஜோதிடருக்கு பதில்கள் வந்தாலும், இவரது வீடியோக்கள் வைரல் ரகம்தான். தேடிக் கண்டுபிடித்து இவரை தொடர்பு கொண்டால் ஒரு ஜோதிடம் கணித்துச் சொல்ல நான்காயிரம் என்கிறார் இந்த ட்ரெண்டிங் ஜோதிடர்.\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத ��ி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n” இவான்கா ட்ரம்பை எச்சரிக்கும் யூ-டியூப் ஜோதிடர்\nநீதிமன்ற வளாகத்தில் காதல் ஜோடியைக் பதறவைத்த உறவுகள்\n“நாப்கின் விழிப்புஉணர்வு இருக்கட்டும்... முதலில் விஸ்பர் என்ற பெயரை மாற்றுங்கள்” - கொதிக்கும் பெண்கள் #UnWhisper\nஅன்பில் தீபாம்மாவிற்கு... தமிழக வாக்காளன் எழுதும் மடல்... இல்லல்ல கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-14T19:55:51Z", "digest": "sha1:7LIS7QOT6XBFNJO2MSG7QTSCDO3Z4J5T", "length": 7011, "nlines": 221, "source_domain": "discoverybookpalace.com", "title": "மகரிஷி ஜெயமினி ஜோதிட விளக்கம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nமகரிஷி ஜெயமினி ஜோதிட விளக்கம்\nமகரிஷி ஜெயமினி ஜோதிட விளக்கம்\nமகரிஷி ஜெயமினி ஜோதிட விளக்கம்\nவராகமிஹிர்ர், பராசரர் நூல்களின் சாராம்சத்தைதிரட்டி, புதிய கோணத்தில் பலன் அறியும் வழிகளை தந்தவர் மகரிஷி ஜெயமினி.\nநாடிஜோதிட விதிகளுக்கும் பொருத்தமாயுள்ளது.1993-இல் வெளிவந்த பாகங்களை சேர்த்திணைத்த முழுமையான நூல் இது.\nஅகஸ்தியரின் வர்மசூத்திர விளக்கம் Rs.110.00\nகிராம வைத்திய விளக்கம் Rs.150.00\nமகரிஷி ஜெயமினி ஜோதிட விளக்கம் Rs.250.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/prabhu-deva-new-movie-shoot-begins-118061200027_1.html", "date_download": "2018-08-14T19:21:56Z", "digest": "sha1:ZP6DGIHWDBX5WD3VZGY2PQTYML5QWXOI", "length": 10479, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | Webdunia Tamil", "raw_content": "புதன், 15 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜெபக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.\nதமிழில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் பிரபுதேவா முதல் முறையாக போலீஸாக நடிக்கிறார். இப்படத்தை ஏ.சி.முகில் இயக்குகிறார். இந்தப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கிறார். மேலும், சுரேஷ் மேனன், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சண்டைக்காட்சியுடன் துவங்கியுள்ளது. இத்திரைப்படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த ஜெபக் தயாரிக்கிறார்.\nபிரபுதேவா நடிப்பில் லஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்களில் ரிலீஸாக தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிரபுதேவாவின் அடுத்த படத்தில் விஜய் பட வில்லன்\nகாவல் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ: பெரும் பரபரப்பு\nலட்சுமி மேனன் படத்தின் ஷூட்டிங் மறுபடி தொடங்கியது\nதமிழகத்தில அதிகரித்து வரும் போலீஸ்காரர்களின் தற்கொலைகள்\nவிசாரணை படம் போல் சிறுமியை கொடுமைப்படுத்தி போலீஸார் அட்டூழியம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=ffdc672cb31d0a4ff21e2837e2013c86", "date_download": "2018-08-14T19:52:06Z", "digest": "sha1:42O4TFQ5AH4BLS52GVUU33JISQW5FLET", "length": 14694, "nlines": 287, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nஅங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது Sent from my SM-G935F using Tapatalk\nஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது\nமுருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா\nசொல்லடா வாய் திறந்து அம்மாவென்று துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று சொல்ல சொல்ல தாய் மனம் மெல்ல மெல்ல போய் வரும் தெய்வமே தாயிடம் தேர் ஏறி ஓடி...\nமலரோடு விளையாடும் தென்றலே வாராய் தன் வச��் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன மயக்கமே தீராய் Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்* தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தேயாத நிலவு* Sent from my SM-G935F...\nகல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் Sent from my SM-G935F using Tapatalk\nநினைத்தது எல்லாம் நடக்கிற வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது பல கனவுகள் இங்கே கண்ணீர் துளியாய் கண்ணில் வழிகிறது Sent from my SM-G935F using Tapatalk\nசொக்குதே மனம் சுத்துதே ஜெகம் தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்\nபூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்\n பேசு மனமே பேசு பேதை மனமே பேசு நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு\nநிலவுக்கு என்மேல் என்னடி கோவம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோவம் முள்ளாய் மாறியது\nநினைத்தால் சிரிப்பு வரும் நிலவில் மயக்கம் வரும் முதல் நாள் இரவு அதுதான் உறவு அதை மாற்ற முடியாது Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது Sent from my SM-G935F using Tapatalk\nமுத்து தமிழ் மாலை முழங்கும் வடிவேலை சிந்தை தனில் வைத்து சிறந்தார்க்கு புகழ் மாலை தந்தான் கருணை தனிக் கருணை அந்தக் கருணை கந்தன் கருணை* Sent...\nதாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு என் தோளில் கண் மூடு என் சொந்தம் நீ Sent from my SM-G935F using Tapatalk\nதொலைவினிலே வானம் தரை மேல் நானும் தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல் பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே நீ...\nநில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி* வில்லடி போடும் கண்கள் இரண்டில்* விழுந்த தென்னடி சீமாட்டி Sent from my SM-G935F using...\nஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம் Sent from my SM-G935F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/10/deepavali-release-tamil-films-2011.html", "date_download": "2018-08-14T19:22:11Z", "digest": "sha1:VSTDNE243FA45RQ2T5MHX4Y3KMZA5GWE", "length": 17507, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தீபாவளிப் படங்கள் ‌சிற‌ப்பு கண்ணோட்டம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா மு‌ன்னோ‌ட்ட‌ம் > தீபாவளிப் படங்கள் ‌சிற‌ப்���ு கண்ணோட்டம்.\n> தீபாவளிப் படங்கள் ‌சிற‌ப்பு கண்ணோட்டம்.\nMedia 1st 10:58 PM சினிமா , மு‌ன்னோ‌ட்ட‌ம்\nநான்குப் படங்கள் வெளியாவதாக இருந்த இந்தத் தீபாவளி இறுதியில் இரண்டுப் படங்களாக சுருங்கியிருக்கிறது. உடம்பு ச‌ரியில்லை முன்பு போல் வேலை செய்வது கடினமாக இருக்கிறது என்று தனது மயக்கம் என்ன தீபாவளிக்கு வெளியாகாததற்கு விளக்கம் அளித்துள்ளார் செல்வராகவன். ஒஸ்தி குறித்து சிம்பு எந்த விளக்கமும் தரவில்லை. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மற்றும் தயா‌ரிப்பு தரப்பின் நெருக்கடி ஆகிய காரணங்களால் ஒஸ்தியும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆக, வெளிவரவிருப்பது முருகதாஸின் 7 ஆம் அறிவு, ராஜாவின் வேலாயுதம் இரண்டு மட்டுமே.\nமூன்று தீபாவளிக்கு முன்புவரை, நான் விஜய் மாதி‌ரியெல்லாம் கிடையாது, அவரைப் போல் ஆட எனக்கு வராது என்று விஜய்யை புகழ்ந்துப் பேசும் நிலையில் இருந்தார் சூர்யா. இன்று காட்சி மாறியிருக்கிறது. விஜய்யை குறித்துப் பேசுவது, அவருக்கு தேவையில்லாமல் ஒரு அந்தஸ்தை உருவாக்கித் தந்துவிடும் என்று நினைக்கும் இடத்துக்கு சூர்யா வந்திருக்கிறார். ர‌ஜினி, கமலுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர்தான். இந்த கௌரவத்தை இதற்கு முன் வைத்திருந்தவர் விஜய். 7 ஆம் அறிவு, வேலாயுதத்துக்கு இடையேயான போட்டியின் கனம் இப்போது ஏகதேசமாக பு‌ரிந்திருக்கும்.\nஷங்கருக்குப் பிறகு கமர்ஷியலில் அடி பின்னுவது முருகதாஸ்தான். இவர் உருவாக்கும் உணர்வுபூர்வமான திரைக்கதைப் பின்னலில் ரசிகர்கள் லா‌ஜிக் ஓட்டைகளை மறந்துவிடுகிறார்கள். இந்தமுறை தமிழனின் பெருமையை சொல்லும் போதி தர்மர் என்று இன உணர்வுக்கு செமத்தியான தீனி தரும் சப்ஜெக்ட். முடிந்த அளவுக்கு இதனை பீக்கிற்கு கொண்டு சென்றிருப்பார். நோக்கு வர்மம், சர்க்கஸ்காரன், இளமை ததும்பும் இளம் விஞ்ஞானி ஸ்ருதி, வெளிநாட்டு வில்லன், ஜெட்லீ டைப் சண்டைகள்... தொலைந்தான் ரசிகன். பிளாக்கில் எவ்வளவுக்கு விற்றாலும் தமிழன் பார்த்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்கப்படுவோம்.\nவிஜய்யை பொறுத்தவரை தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காவலன் பெ‌ரிய வெற்றி என்றதெல்லாம் சும்மா. நான்கு கோடியைக்கூட இப்படம் சென்னையில் வசூல் செய்யவில்லை.\nதெய்வத்திருமகள் எட்டு கோடி அளவுக்கு வசூலித்தது. அப்படியானால் காவலன் எந்த மாதி‌ரி வெற்றி என்று பார்த்துக் கொள்ளுங்கள். வேலாயுதத்தைப் பொறுத்தவரை விஜய் இரண்டு மாங்காய் அடித்தாக வேண்டும். முதலில் தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி. இரண்டாவது பாக்ஸ் ஆஃபிஸில் 7 ஆம் அறிவின் பக்கத்திலாவது இருந்தாக வேண்டும். கடினமான இலக்குகள்.\nபாக்ஸ் ஆஃபிஸையே வி‌ரித்து பிளாட்ஃபார்ம் ஆக்கியது போன்ற சப்ஜெக்ட் என்பதால் 7 ஆம் அறிவின் வெற்றியில் சந்தேகமில்லை. ஆனால் வேலாயுதம் விஷயம் அப்படியல்ல. கெட்டவனை அழிக்கும் சூப்பர் ஹீரோ. சூப்பர் ஹீரோ கந்தசாமி நொந்த சாமியான ச‌ரித்திரம் நம்மிடையே உண்டு. கிராமத்தில் விதவை தாயார், ஒரே தங்கை சரண்யா மோகன், முறைப்பெண் ஹன்சிகா மோத்வானி என வாழ்ந்துவரும் விஜய், தங்கையின் திருமணத்தை முன்னிட்டு தான் பணம் போட்டிருக்கும் நிதி நிறுவனத்திலிருந்து பணம் எடுக்க பட்டணம் வருகிறார். வந்த இடத்தில் தொலைக்காட்சி நிருபர் ஜெனிலியாவின் அறிமுகம் கிடைக்கிறது. இதனிடையில் பட்டணத்து ரவுடிகளிடமிருந்து ஜெனிலியா காப்பாற்றப்படுகிறார். தன்னை காப்பாற்றியது ஒரு சூப்பர் ஹீரோ என்று ஜெனிலியா ஊடகம் வழியாக செய்தி பரப்புகிறார். இப்போது விஜய்யே அந்த சூப்பர் ஹீரோவாக கெட்டவர்களையெல்லாம் அ‌ழிக்கிறார். இதுதான் வேலாயுதத்தின் ஏகதேசமான கதை. சென்டிமெண்ட், காமெடி, ஆக்சன், காதல் என்று சகலத்தையும் பிழிந்து செய்யப்பட்டிருக்கும் ராஜா ஸ்பெஷல் பதார்த்தம்.\nடிக்கெட் ‌ரிசர்வேஷன், திரையரங்குகளின் எண்ணிக்கை, வெளிநாடு மற்றும் கேரள உ‌ரிமை. தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமை என முதல் சுற்றில் வேலாயுதத்தை முந்தியிருக்கிறது 7 ஆம் அறிவு. இறுதி சுற்று எப்படி அமையும் என்பது தீபாவளி அன்று தெ‌ரிந்துவிடும். போதி தர்ம‌ரின் வர்மக் கலையை சூப்பர் ஹீரோ சமாளித்தால் இயக்குனர் ராஜாவுக்கு உண்மையிலேயே ஒரு ஓ போடலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த ந��்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/article.php?aid=13251", "date_download": "2018-08-14T19:09:42Z", "digest": "sha1:6SPR3IPJTKDGOTGD7WXNKNOIFOZ6PR5U", "length": 17106, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "Business | Vikatan", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nரூபாய் மதிப்பு சரிவு: காரணங்களும் தாக்கங்களும்\n2 நாள்கள் சரிவுக்குப் பின் சந்தையில் உற்சாகம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 14-08-2018\nரெனோ - நிஸானின் புத்தாண்டு பரிசாக, இந்தியாவுக்கு வரும் கிக்ஸ் & கேப்ச்சர் AT\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-08-2018\nதிசை தெரியாத நிலை வந்தால் வியாபாரம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது\nபார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா\nநம் தவறுகளுக்கு என்ன காரணம்\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nகுறைந்த விலையில் தரமான மருத்துவக் கருவிகள் மெடிக்கல் துற��யில் கலக்கும் வி-டைட்டன்\nஒரு லட்சம் கோடி டாலர் அதிசயிக்க வைக்கும் ஆப்பிள்\nமுதலாம் காலாண்டு முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\n2018 ரெனோ க்விட் மற்றும் 2018 ஹீரோ கரிஸ்மா ZMR பைக்கில் என்ன ஸ்பெஷல்\nஎஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்\nஐந்து நாள் உயர்வுக்குப் பின் சரிந்தது நிஃப்டி 10-08-2018\nபுதிய பார்ட்னர்... புதிய பைக்ஸ்... இது இந்தியாவுக்கான பெனெல்லியின் ஸ்கெட்ச்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-08-2018\nஸ்ட்ரீட் பைக், அட்வென்ச்சர் பைக், பாப்பர் பைக்... இது ஹார்லியின் கேம்-பிளான்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 09-08-2018\n50 ரூபாயில் ஆரம்பித்தது இன்று 650 கோடி ரூபாய் நிறுவனம் - நீங்களும் அப்படி ஜெயிக்கலாம் - நீங்களும் அப்படி ஜெயிக்கலாம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 07-08-2018\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ் - விஜயலட்சுமி\nரூ.3,500 கோடி வரை வருவாய் ஈட்டிய கரூர் ஜவுளித்தொழிலின் இன்றைய பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1152-2017-09-11-05-42-15", "date_download": "2018-08-14T19:09:42Z", "digest": "sha1:EVQIPSL7TUIKYAZEPABMYJV2ZJ6ILO74", "length": 9004, "nlines": 118, "source_domain": "acju.lk", "title": "ரோஹின்ய முஸ்லீம்களை பாதுகாக்க முன்வாருங்கள்.... - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\nரோஹின்ய முஸ்லீம்களை பாதுகாக்க முன்வாருங்கள்....\nரோஹின்ய முஸ்லீம்களை பாதுகாக்க முன்வருமாறு கோரி ஐந்து கடிகங்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ரோஹின்யா முஸ்லீம்களுக்கு நீதியையும் இநிரந்தர தீர்வையும் பெற்றுக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஐக்கிய நாடுகள் சபை,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம். (OHCHR),இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.\nஅத்துடன் இலங்கையில் அமைந்துள்ள மியன்மார் தூதரகத்திற்கும் ரோஹின்யா மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து அவற்றை உடன் நிறுத்துமாறு வேண்டுகோ���் விடுத்துள்ளதோடு துருக்கி நாட்டின் ஜனாதிபதி தய்யிப் உர்துகானின் ரோஹின்யா முஸ்லீம்கள் மீதான சிறந்த முன்னெடுப்பினை பாராட்டியும் அதனை தொடர்ந்து முன் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தும் கடிதமொன்றினை துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.\nமேலும் இது தொடர்பில் நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும்; மியன்மார் அரசாங்கத்தின் அனுசரணையில் நடைபெறும் ரோஹின்யா மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பினை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறும் வேண்டி கடிதம் மூலம் ஜம்இய்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nLast modified onதிங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017 07:37\nஅஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் மக்தப் பாடத்திட்டத்தின் அவசியம் தொடர்பாக 13.10.2017 அன்று கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் ஆற்றிய உரை\nஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு வேண்டிக் கொள்ள வில்லை\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nமுப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களின் அனுதாபச் செய்தி\nIS (ISIS) மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனம்\nதொழில் துறைத் தெரிவு பற்றிய இலவச வழிகாட்டல் சேவை\tபேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்தார்……….\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabhuadvocate.blogspot.com/2015/03/blog-post_18.html", "date_download": "2018-08-14T19:48:09Z", "digest": "sha1:SSXTSGT7L5N6B5XF4NYR3CA2R74XTKE5", "length": 27148, "nlines": 405, "source_domain": "prabhuadvocate.blogspot.com", "title": "Prabhu Rajadurai: 'ஸ்ரீப்'... 'ஸ்ரீப்'...", "raw_content": "\nவிடுமுறை தின மத்தியான வேளையில் ஏதாவது வேலை விஷயமாக வீட்டை விட்டு கிளம்புவதைப் போல துன்பம் வேறு எதுவும் இருக்கப் போவதில்லை. நெஞ்சு நிறைய எரிச்சலுடனும் உடல் முழுவதும் அசதியுடனும், இறுதியாக கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டு உள்ளறையிலிருந்து வெளியேறிய போதுதான், வார்த்தைகளில் வடிக்க முடியாத அந்த சிறு சத்தங்கள் என்னை ஒரு முறை எல்லாவற்றையும் மறந்து ஒரு கணம் அப்படியே நிற்க வைத்து விட்டது.\nசத்தம் வந்த பக்கம் முகத்தை பாதி திருப்புகையிலையே மீண்டும் \"ஸ்ரீப்\" \"ஸ்ரீப்\".\nஎனக்குப் புரிந்து போனது. கண்ணாடி வைத்த அந்த பீரோவுக்கு மேலே நெருக்கமாக மேற்கூரை வரை அடுக்கி வைக்கப்பட்ட பயணப் பெட்டிகளுக்கு பின்னே சில நாட்களுக்கு முன்னர் பொரித்த புறாக்குஞ்சுககளின் சத்தம்தான் அது.\nஅதற்கு மேலும் முகத்தை திருப்பவில்லை. கால்கள் என்னையறியாமல் வெளியே செலுத்த படியில் இறங்கிக் கொண்டிருந்தேன். அதுவரை என்னை நிறைத்திருந்த எரிச்சலும், அசதியும் பற்றிய நினைப்பே இல்லாமல், 'நான் ஏன் இப்படி அசடு போல புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்' என்று வியப்பாக இருந்தது. தொடர்ந்து சாலையில் நடக்கையிலும், ஆட்டோவில் பயணிக்கையிலும், ரயிலின் நெரிசலிலும் ஏதோ சந்தோஷமாகவே உணர்ந்து கொண்டிருந்தேன். வழக்கமாக மும்பை வீதிகளிலும், ரயில் நிலையங்களிலும் இருந்து மனதை பிசையும் சில காட்சிகள் எதுவும் அன்று எதுவும் கண்ணில் பட்டதாக எனக்குத் தெரியவில்லை. என்ன வேலை விஷயமாக அன்று வெளியே போனேன் என்று கூட இப்போது ஞாபகம் இல்லை. மேலே இருந்து வந்த அந்த சிறு சத்தம் இன்னும் மனதில், மிட்டாயை தின்ற பிறகும் நாவில் ஒட்டியிருக்கும் இனிப்பினைப் போல சந்தோஷத்தை விதைத்துக் கொண்டு இருக்கிறது.\nவீட்டிற்கு திரும்பியபின்னர் முதலில் நான் சென்றது பீரோவுக்கு அருகில்தான். ஆனால் சத்தம் ஏதும் கேட்கவில்லை. கடந்த ஒரு மாதமாகவே அந்த பீரோவுக்கும் ஜன்னலுக்குமாக பறந்து கொண்டிருந்த புறாக்கள்தான் எங்களுக்கு வேடிக்கை. எனக்கு புறாக்கள் மீது அதிக பிரியம் இருந்ததில்லை. இரண்டொரு நாட்களுக்கு முன்னர் கூட, 'கொஞ்சம் இங்கே வந்து கேளுங்களேன் என்று எனது மனைவி ரகசியமாக குஞ்சுகளின் சத்தத்தைக் கேட்க அழைத்த போது, 'ஹாங்' என்று அசிரத்தையாக மறுத்தேன். மும்பையில் அங்கிங்கெனாதபடி எங்கும் புறாக்கள் நிறைந்திருப்பதால் இருக்கலாம். அல்லது ஜன்னலை ஒட்டிய மரம் முழுவதும் நிறைந்த காகங்கள் மீது நான் கொண்ட அபரிதமான காதலும் காரணமாக இருந்திருக்கலாம். பெரும்பாலான மக்களின் அன்பு புறாக்கள் மீதும் வெறுப்பு காகங்கள் மீதும் படிந்திருந்தது எனக்கு வழக்கம் போலவே ஒரு வேறுபட்ட நிலையை எடுக்க வைத்திருந்தது. சில நாட்கள் முன்பு ‘புறாக்கள் காகங்களை விட வன்முறை விரும்பிகள்’ என்று வேறு படித்துத் தொலைத்து விட்டேன்.\nஆறு மாதங்களுக்கு முன்னர் ஜன்னலை அடுத்து இருந்த மரத்தில் இரண்டு காகங்கள் குஞ்சு பொரிப்பதற்க்காக கட்டிய ஒரு கூடு எங்கள் பொழுது போக்காக இருந்தது. தினமும் குஞ்சுகள் பொரிப்பதற்காக காத்திருந்தோம்.\nஒரு நாள் என் மனைவி, \"அந்த கூட்டில் பார்த்தீர்களா என்னவென்று\n\"என்ன குஞ்சு பொரித்து விட்டதா\nகொஞ்சம் கவனமாக பார்த்ததில் அந்தக் கூட்டினை கட்ட உபயோகப்பட்ட மரக்குச்சிகளிடையே எனது அலுமினிய சட்டை தொங்க போடும் ஹாங்கர்\n இந்த ஜன்னல் கம்பி வழியா எப்படி எடுத்துட்டுப் போயிருக்கும்\" என்று நான் வியந்து கொண்டிருந்ததில் அந்த திருட்டுக் காகங்களின் மீதும் கோபம் வரவில்லை.\nஆனால் தினமும் கவனித்துக் கொண்டிருந்தாலும் குஞ்சு பொரித்து விட்டதா இல்லையா என்று கணிக்க முடியவில்லை. எங்கள் திருட்டுப் பார்வையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கையில் மிகவும் கவனமாக இருந்து விட்டன அந்தக் காகங்கள். எனக்கும் காக்கா முட்டை எத்தனை நாளில் பொரிக்கும் என்ற விபரமெல்லாம் தெரியாது. விரைவில் கூடு கூட மெல்ல மெல்ல சிதிலமாகி வர, ஒரு நாள் அடித்த பெரிய காற்றில் அந்தக் கூட்டின் வடிவம் கூட மாறிப் போனது.\n குஞ்சு பொரிச்சுதா இல்லையா. என்ன பண்ணுது அந்தக் காக்கா\nசற்றே கூட்டை உற்றுப் பார்த்த என் மனைவி, 'இல்லப்பா, அந்தக் காக்காதான் குஞ்சுன்னு நினைக்கிறேன். நல்லா வளர்ந்துட்டுது\"\n\"என்ன சொல்ற அது ஏதோ கோழி சைசுக்கு இருக்குது\" என்று சொன்னாலும் கொஞ்சம் கவனமாக பார்த்ததில் அதுதான் பொரித்த குஞ்சுவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. வெட்கம் கடைசியில் ஏற்கனவே குஞ்சு பொரித்து அதுவே பெரிய காக்கா மாதிரி எங்களுக்குத் தெரியாமலே வளர்ந்து விட்ட விஷயத்தை என் மகளிடம் சொல்ல தைரியம் இல்லை. அது வரை 'எங்கள் வீட்டில் எப்படி கோழிக்குஞ்சு பொரித்தது என்பதிலிருந்து காக்காக் குஞ்சு பொரிப்பது வரை ஏகப்பட்ட விஷயங்களை' அவளிடம் மேதாவி போல அளந்து வைத்திருந்தேன்.\nஇப்போது அந்தக் கூட்டின் ஏதோ ஒன்றிரண்டு குச்சிகளே மரத்தில் எஞ்சியிருக்கிறது. எனது ஹேங்கரை கூட காணவில்லை. நைசாக மீண்டும் எனது வீட்டிலேயே, அந்த காகங்கள் கொண்டு வந்து வைத்து விட்டதா என்பது தெரியவில்லை. திருப்பித் தரவிட்டாலும் பரவாயில���லை. அந்த ஹாங்கரை கூட்டில் பார்த்த போது மனதில் வந்து பரவிய ஒரு சந்தோஷ அலைக்கு என்ன விலை குடுத்தாலும் தகும்.\nஇந்த சந்தோஷமோ கஷ்டமோ நம் மனதில்தான் இருக்கிறது போல. குளத்தில் எறிந்த கல் முழுகிப் போனாலும் அலை வளையங்கள் மெல்லத்தான் ஓய்ந்து போகின்றது. ஆனாலும் அலை ஓய்ந்த பின்னரும் மனதுக்குள் கற்பனைக் கல்லை எறிந்து அலைகளை அவ்வப்போது பரவச் செய்வதும் சாத்தியமே.\nசில வருடங்களுக்கு முன்னர் கூட இது போலத்தான். அப்போது வேறு ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அதன் ஜன்னலருகே இப்போது உள்ளது போல மரம் இல்லை. ஆனாலும் அருகிலிருந்த சுவற்றின் கீரலில் இருந்து முளைத்து போதிய பின்பலம் இல்லாதலால் அரையடி நீளத்துக்கு மேல் வளரவே முடியாமல், என்றும் பதினாறாக விளங்கிய ஒரு செடி ஜன்னலருகே நான் செல்லும் போதெல்லாம் என்னைப் பார்த்து புன்னகைக்கும்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, எழும்ப மனமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த போது கேட்ட \"தட்\" என்ற சத்தம் என்னை அதிர்ந்து எழ வைத்தது. என்னவென்று புரிபட சிறிது நேரம் பிடித்தது. ஜன்னல் கம்பி வழியே வீட்டினுள் பாய்ந்த ஒரு சிட்டுக்குருவிதான் மின்விசிறியில் அடிபட்டு மூலையிலிருந்த மேஜைக்கு அடியில் தூக்கியெறிப்பட்டுக் கிடந்தது. அருகே சென்று பார்த்ததில் அதற்கு உயிர் இருந்தது புரிந்தது. என்னைப் பார்த்து பயந்து ஒரு மூலைக்குள் ஒதுங்க முயன்று தோற்றுப் போனதைப் பார்த்து ஒரு பெரிய நிம்மதி எனக்குள்.\nமகளை வேகமாக எழுப்பினேன். கண்களை திறக்க முடியாமல் இருந்தவள் விஷயம் தெரிந்தவுடன் மிகவும் உற்சாகத்துடன் என்னுடன் சேர்ந்து கொண்டாள். மெல்ல அதன் அருகில் சென்று எனது கைகளில் அதை பதவிசாசக எடுத்தேன். உடல் முழுவதும் ஜன்னி கண்டது போல நடுங்கிக் கொண்டிருந்தது. எனக்கு புரிந்து போனது. அடி ஏதும் படவில்லை. அதிர்ச்சிதான் அதனை அப்படி கட்டிப் போட்டிருக்கிறது என்று.\nமகள் வேகமாக உள்ளே போய் நீர் எடுத்து வந்தாள். மெல்ல அதற்கு ஊட்ட வேகமாக குடித்தது. உடல் நடுக்கம் நின்ற மாதிரி இருந்த போது அதனை கீழே விட்டால் அதற்கு நிற்க முடியவில்லை. 'பொத்' என்று விழுந்து கிடந்தது. இறக்கைகளை அடிக்கக் கூட அதற்கு தைரியமில்லை. மகளுடைய பிஞ்சுக்கைகளில் பின்னர் தஞ்சமாக, அதற்கு இதமாக இருந்திருக்க வேண்டும் போல. நன்றாக பொதிந்��ு அமர்ந்து கொண்டது.\nஇது வரை மரத்திலும் ஆகாயத்திலுமே பார்த்து வியந்திருந்த சிட்டுக்குருவியை கைகளில் கண்ட மகளுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அவள் முகம் அப்படி மலர்ந்திருந்தது. சிறிது நேரத்தில் மெல்ல எழ முயன்ற அந்த சிட்டுக்குருவி சடாரென் எழும்பிப் பறந்து டி.விக்கு பின்னே மறுபடியும் விழுந்து ஒளிந்து கொண்டது.\nபறக்க முடியவில்லையோ என்று அருகே சென்று பார்த்தால், மீண்டும் அங்கிருந்து ஒரு எம்பு எம்பி ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து சில விநாடிகளில் வெளிக்காற்று பட்ட உற்சாகத்தில் எதுவுமே நிகழாதது போல ‘ஜிவ்’ என்று பறந்து போனது.\nமகளுக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தது. 'ஏம்பா, அது இங்கருந்து போயிருச்சு' என்று கேட்டபடி இருந்தாள். பின்னர் அதையே ஒரு 'இப்படி அடிபட்டு அவளால் காப்பாற்றப்பட்ட ஒரு ஆண்குருவி தனது பெண்குருவியுடன் இணைந்த கதையாக' நான் சொல்ல புன்னகையுடன் கேட்டுக் கொண்டாள்.\nஎனக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஞாயிற்றுக் கிழமை முழுவதும், 'என்ன நடந்தது. ஏன் இப்படி மனம் லேசாக ஏதோ சந்தோஷமாக உணர்கிறேன்' என்று வியந்தவாறே இருந்தேன்...\n10/02/02 அன்று எழுதிய மும்பை அனுபவம்\nமாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...\nசென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அதன் முக்கிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் வழக்குரைஞர்களுக்கான அறைகள் அமைந்துள்ளன. அந்த அறைகள் போதுமானதாக இ...\nநளினிக்கு கருணை, கானல் நீர்தானா\nராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளன் மற்றும் சில குற்றவாளிகள் தங்களது விடுதலைக்காகவும், தண்டனைக்குறைப்ப...\nதமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்\nமன்னர் மறைந்தார், வாழ்க மன்னர்\nதி ப்ரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட்/ எக்ஸோடஸ் காட்ஸ் அண்ட் கி...\nஓட்டுநர் உரிமம், வாகன ஆவண சோதனை\nபிஹெச்டி ஃபார் ஆபீஸ் அப்ஜெக்ஷன்ஸ்\nடிராஃபிக் ராமசாமி, இதுதாண்டா போலீஸ்...\nபயங்கரவாதிக்கும் தேவையா, சட்ட உதவி\nஉரிமையியல் வழக்கு விசாரணைகளை முடக்கும் தீர்ப்பு\nஇயற்கை நீதியை மீறுகிறதா, இந்திய முத்திரைக் கட்டண ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_360.html", "date_download": "2018-08-14T19:45:05Z", "digest": "sha1:LCSC7Y7BCGYS6JQCIRGCDKGMA224GF7N", "length": 38674, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜிந்தோட்ட விடயத்தில், தோல்வி அடைந்துள்ளோம் - பூஜித் ஜெயசுந்தர ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜிந்தோட்ட விடயத்தில், தோல்வி அடைந்துள்ளோம் - பூஜித் ஜெயசுந்தர\nகாலி - கிங்தொட்டையில் அமுலாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்றுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் கிங்தொட்டையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று இன்று காவற்துறை மா அதிபர் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் பாதுகாப்பு தரப்பினர், அரச பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஅங்கு உரையாற்றிய காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசூந்தர, இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் தோல்வி அடைந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.\nகாவற்துறையினர், மதத்தலைவர்கள், விசேட அதிரடிப்படையினர், அரசாங்கம், சமுக அமைப்புகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைவரும் இந்த சம்பவத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.\nஇந்தநிலையில் தாங்கள் தோல்வி அடைந்த இடத்தில் இருந்து மீண்டும் நிலைமையை வெற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டைப் பாதுகாக்க வேன்டுமாணின் - இனவன்முறையை வேடிக்கை பார்த்துக்கொன்டிருந்த ஜனாதிபதி பிரதமர் பொலிஸ்மா அதிபர் இவர்கள் அனைவருக்கும் எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து தீரவிசாரணை செய்து உரிய தண்டனைணை இவர்களுக்கு வளங்கவேன்டும் -\nஇல்லையென்றால் இந்த நாட்டின் அழிவு ஆரம்பித்து விட்டது என்பதை சரித்திரம் நாளை பறைசாற்றும்.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ���ானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\n\"ஞானசாரருக்கு மன்னிப்பு, ஜனாதிபதி நடவடிக்கை\"\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால்,...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டின��ன் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/37tnpsc_11.html", "date_download": "2018-08-14T19:44:18Z", "digest": "sha1:I3TOWJBQQ5ZODO5JOBZD5DNPWGPZ6BZR", "length": 18950, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "37.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n61.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க\nஅ)இன்று அறிவியல் தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க் கட்டுரைக்ள அதிக அளவில் வெளி வருகின்றன\nஆ)இன்று அறிவியல்த் தகவல்களை தாங்கிவரும் தமிழ் கட்டுரைகள் அதிக அளவில் வெளி வருகின்றன\nஇ)இன்று அறிவியல் தகவல்களை தாங்கிவரும் தமிழ்க கட்டுரைகள் அதிக அளவில் வெளி வருகின்றன\nஈ)இன்று அறிவியல்த் தகவல்களைத் தாங்கிவரும் தமிழ் கட்டுரைகள் அதிக அளவில் வெளி வருகின்றன\nவிடை : அ)இன்று அறிவியல் தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க் கட்டுரைக்ள அதிக அளவில் வெளி வருகின்றன\n62.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க\nஅ)அண்ணல் காந்தியைத் தெரியாதவர் யார் சூரியனை தெரியாதவர் உலகில் உண்ணடா\nஆ)அண்ணல் காந்தியைத் தெரியாதவர் யார் சூரியனை தெரியாதவர் உலகில் உண்டா\nஇ)அண்ணல் காந்தியை தெரியாதவர் யார் சூரியனை தெரியாதவர் உலகில் உண்டா\nஈ)அண்ணல்க் காந்தியைத் தெரியாதவர் யார் சூரியனைத் தெரியாதவர் உலகில் உண்டா\nவிடை : ஆ)அண்ணல் காந்தியைத் தெரியாதவர் யார் சூரியனை தெரியாதவர் உலகில் உண்டா\n63.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க\nஅ)துரியோதனன் பாண்டவர்களுக்குத் தொடர்ந்து தீமைகளைச் செய்து கொண்டே இருந்தான்\nஆ)துரியோதனன் பாண்டவர்களுக்கு தொடர்ந்து தீமைகளை செய்து கொண்டே இருந்தான்\nஇ)துரியோதனன் பாண்டவர்களுக்குத் தொடர்ந்துத் தீமைகளை செய்து கொண்டே இருந்தான்\nஈ)துரியோதனன் பாண்டவர்களுக்கு தொடர்ந்து தீமைகளைச் செய்து கொண்டே இருந்தான்\nவிடை : அ)துரியோதனன் பாண்டவர்களுக்குத் தொடர்ந்து தீமைகளைச் செய்து கொண்டே இருந்தான்\n64.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க\nஅ)மனுநீதிச் சோழன் திருவாரூரில் இருந்து அரசுப் புரிந்து கொண்டிருந்தான்\nஆ)மனுநீதிச் சோழன் திருவாரூரில் இருந்து அரசு பரிந்து கொண்டிருந்தான்\nஇ)மனுநீதி சோழன் திருவாரூரில் இருந்து அரசுப் புரிந்து கொண்டிருந்தான்\nஈ)மனுநீதி சோழன் திருவாரூரில் இருந்து அரசு புரிந்து கொண்டிருந்தான்\nவிடை : ஆ)மனுநீதிச் சோழன் திருவாரூரில் இருந்து அரசு பரிந்து கொண்டிருந்தான்\n65.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க\nஅ)கொடையால் பாரிக்குக் கிடைத்த பெருக் புகழ் மூவெந்தருக்கும் பொறமைத் தீயை மூட்டியது\nஆ)கொடையால் பாரிக்கு கிடைத்த பெரும் புக��் மூவேந்தருக்கும் பொறாமை தீயை மூட்டியது\nஇ)கொடையால் பாரிக்குக் கிடைத்தப் பெரும் புகழ் மூவேந்தருக்கும் பொறாமைத் தீயை மூட்டியது\nஈ)கொடையால் பாரிக்குக் கிடைத்த பெரும் புகழ் மூவேந்தருக்கும் பொறாமை தீயை மூட்டியது.\nவிடை : அ)கொடையால் பாரிக்குக் கிடைத்த பெருக் புகழ் மூவெந்தருக்கும் பொறமைத் தீயை மூட்டியது\n66.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க\nஅ)முயற்சியுடைமையானது ஒருவனுக்கு செல்வ பெருக்கினை மேன்மேலும் உண்டாக்கும்\nஆ)முயற்ச்சியுடைமையானது ஒருவனுக்குச் செல்வ பெருக்கினை மேன்மேலும் உண்ணடாக்கும்\nஇ)முயற்சியுடைமையானது ஒருவனுக்குச் செல்வப் பெருக்கினை மேன்மேலும் உண்டாக்கும்\nஈ)முயற்சியுடைமையானது ஒருவனுக்குச் செவ்வ பெருக்கினை மேன்மேலும் உண்டாக்கும்\nவிடை : இ)முயற்சியுடைமையானது ஒருவனுக்குச் செல்வப் பெருக்கினை மேன்மேலும் உண்டாக்கும்\n67.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க\nஅ)தாம் கற்ற நூல்களைப் பிறர் அறியுமாறு கூறும் ஆற்றல் அற்றவர்கள் மணம் வீசாத பூவைப் போன்றவர்கள்\nஆ)தாம் கற்ற நூல்களை பிறர் அறியுமாறு கூறும் ஆற்றல் அற்றவர்கள் மணம் வீசாதப் பூவை போன்றவர்கள்\nஇ)தாம் கற்ற நூல்களைப் பிறர் அறியுமாறு கூறும் ஆற்றல் அற்றவர்கள் மணம் வீசாத பூவை போந்றவர்கள்\nஈ)தாம் கற்ற நூல்களை பிறர் அறியுமாறு கூறும் ஆற்றல் அற்றவர்கள் மணம் வீசாத பூவைப் போன்றவர்கள்\nவிடை : அ)தாம் கற்ற நூல்களைப் பிறர் அறியுமாறு கூறும் ஆற்றல் அற்றவர்கள் மணம் வீசாத பூவைப் போன்றவர்கள்\n68.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க\nஅ)துரியோதனன் தூது வந்த கண்ணனைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்தான்\nஆ)துரியோதனன் தூது வந்தக் கண்ணனைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்தான்\nஇ)துரியோதனன் தூது வந்த கண்ணனை..கொல்வதற்கு சூழ்ச்சி செய்தான்\nஈ)துரியோதனன் தூது வந்த கண்ணனைக் கொல்வதற்கு சூழ்ச்சி செய்தான்\nவிடை : அ)துரியோதனன் தூது வந்த கண்ணனைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்தான்\n69.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க\nஅ)துன்பத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் அந்தத் துன்பத்தினாலேயே அழிந்துப் போவார்கள்\nஆ)துன்பத்தை கண்டு அஞ்சுபவர்கள் அந்தத் துன்பத்தினாலேயே அழிந்து போவார்கள்\nஇ)துன்பத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் அந்தத் துன்பத்தினாலேயே அழிந்து போவார��கள்\nஈ)துன்பத்தை கண்டு அஞ்சுவர்கள் அந்த துன்பத்தினாலேயே போவார்கள்\nவிடை : இ)துன்பத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் அந்தத் துன்பத்தினாலேயே அழிந்து போவார்கள்\n70.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க\nஅ)நாம் நம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவர்களை துணையாக கொள்ள வேண்டும்.\nஆ)நாம் நம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்\nஇ)நாம் நம்மை காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவர்களை துணையாக கொள்ள வேண்டும்\nஈ)நாம் நம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவர்களை துணையாகக் கொள்ள வேண்டும்\nவிடை : ஆ)நாம் நம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்��ியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/tamil-muslim.html", "date_download": "2018-08-14T20:01:38Z", "digest": "sha1:57DDHI3FLX3QIMIM2UDNS3YNCHGHMT7O", "length": 29660, "nlines": 114, "source_domain": "www.vivasaayi.com", "title": "உலகத்தின் பயங்கரவாதத்திலிருந்து புலிகள் தப்பிவிட்டார்கள்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர��� வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉலகத்தின் பயங்கரவாதத்திலிருந்து புலிகள் தப்பிவிட்டார்கள்\nஉலகத்தின் பயங்கரவாதத்திலிருந்து புலிகள் தப்பிவிட்டார்கள்\nஎமது தேசியத் தலைவர் அவர்களால் அன்றே இனங்காணப்பட்ட பயங்கரவாதம்\nதலைவரின் தீர்க்க தரிசனத்தின் வெளிப்பாடுதான் அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து முஸ்லீம் போராளிகளை கலைத்தமை.\nஎமது தேசியத் தலைவர் அவர்கள் அடிப்படையில் தனது விடுதலை அமைப்பில் முஸ்லீம் போராளிகளையும் இணைத்து போராடுவதற்கு முன்வந்தபோதும் ஒருசில வருடங்களில் அந்த முடிவினை அவசர அவசரமாக கைவிட்டதுடன் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த சிலநூறு முஸ்லீம் போராளிகளையும் உடனடியாக தனது அமைப்பை விட்டு விலக்கியிருந்தார்.\nஅன்று தலைவரின் இந்த முடிவு சிலரின் விமர்சனத்திற்குரியதாக இருந்திருந்தாலும் காலப்போக்கில் அது சரியான முடிவுதான் என்ற சூழலை நம் அனைவர் மத்தியிலும் மாற்றியிருந்தது. மேலும் அன்றைய காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு பகுதியில் வசித்துவந்த முஸ்லீம் இனத்தவர்களுக்கும் சிங்கள அரச பயங்கரவாதத்தால் உயிர் அச்சுறுத்தல்கள் இருந்ததன் காரணமாகவே அவர்களும் சிங்கள அரசுக்கெதிராக தாமும் போராட முன்வந்தார்கள்.\nஆயினும் அவர்களில் பெரும்பாலான தொகையினர் சிங்கள அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வசித்து வந்ததுடன் அவர்களுக்கான சிங்கள அரசின் எதிர்ப்புக்கள் என்பது இரண்டாம் கட்டமாகவே காணப்பட்டதெனலாம். இங்கே முதலாம் கட்டத்தில் புர்வீகத் தமிழர்களும் இரண்டாம் கட்டத்தில் அவர்களின் பகுதிக்குள் வாழ்ந்துவந்த சிறுதொகை முஸ்லீம்களுமே சிங்கள அரச பயங்கரவாதத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதுவும் தமிழினை அவர்கள் தமது தாய்மொழியாகக் கொண்டதே இதற்கான உண்மைக் காரணம் எனலாம்\nமேலும் பெரும்பான்மை முஸ்லீம் சமூகத்தவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்து வந்ததனாலும், அரசுசார் கொள்கைகளை ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் வாழ்ந்ததனாலும், மதத்தின்பெயரால் தம்மை தாமே தமிழர்களிடத்திலிருந்து ஒதுக்கி வாழ்ந்ததனாலும், மதத்தின்பெயரால் தமிழர்களுடன் முரண்பட்டு சிங்கள அரசுடன் இணைந்து தமிழர்களுக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருந்ததனாலும் இன்னும் தமது வருமானத்தின் நிமித்தமுமே இவர்களால் சிங்கள அரசிற்கெதிராக முழு அளவில் தமிழரோடு இணைந்து போராட முன்வர முடியவில்லை.\nமேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைவிட்டு முஸ்லீம் போராளிகளை விலக்கியதற்கு அன்று இன்னும்பல காரணங்கள் இருந்ததையும் நாம் நன்கு அறிவோம். அவற்றில் காட்டிக்கொடுப்பே முதன்மையானது எனலாம்’ மேலும் இவர்களுக்கான தேவைகள் என்பது தமது மதம் சார்ந்து இருந்ததனால் மொழிப்பற்று என்பது இவர்களைப் பொறுத்தமட்டில் தேவையற்றதொன்றாகவே காணப்பட்டது.\nஅத்துடன் மொழி என்பது இவர்கள் தாம் வாழுமிடத்திற்கேற்ப தெரிந்துகொண்டால் போதும் என்ற மனப்பான்மையுடனேயே தமது மொழியையும் மதித்து வந்தார்கள் எனலாம்’ இதன் காரணமாகத்தான் இவர்களால் சிங்கள அரசுடன் இணைந்துவாழ விரும்பியதும், அவர்களுடன் இணைந்து தமது மொழிக்கெதிராக போராடியதும், நிஜத்தில் நாம் இதுவரை எம் கண்ணூடாக கண்டுவரும் வரலாற்று உண்மையாகக் காணப்பட்டு வருகின்றன\nஇப்படியான அடிப்படைக் காரணங்களால்தான் அன்று யாழ்நகரை விட்டு புலிகள் முஸ்லீம் சமூகத்தை வெளியேற்றும் முடிவையும் எடுத்திருந்தார்கள்’ அன்றைய சூழ்நிலையில் புலிகளின் இந்த முடிவு சரியாகவே நோக்கப்பட்டதெனலாம். காரணம் மொழியால் ஒன்றுபட்ட சமூகம் அதே மொழிக்கெதிராக போராடும்பொழுது எந்தவகையில் அந்த வெளியேற்றம் பிழை என்று நாம் வாதிட முடியும் மேலும் அன்று புலிகள் இந்த வெளியேற்றத்தை மேற்கொண்டிராவிட்டால் யாழ்பாணம் பொம்மவெளியில் குடியிருந்த முஸ்லீம் சமூகத்திற்குள் பெரும் குழப்பத்தை சிங்கள அரச பயங்கரவாதிகள் ஏவிவிட்டு பெரும் நாசத்தை ஏற்படுத்தியிருப்பார்கள்.\nஉண்மையில் அன்றைய களச்சூழலில் விடுதலைப் புலிப் போராளி ஒருவரோ, அல்லது சாதாரண தமிழ் பொதுமகன் ஒருவரோ முஸ்லீம் சமூகத்தவரால் யாழ்நகர் பகுதியில் வைத்து கொல்லப்பட்டிருந்தால் நிச்சயமாக அங்கு பெரும் இனக்கலவரமே ஏற்பட்டிருக்கும்’ இருந்தும் அப்படியான சில சம்பவங்கள் முஸ்லீம் போராளிகளால் புலிகள் அமைப்புக்குள�� நிகழ்ந்திருந்ததை புலிகள் தமக்குள்ளேயே மறைத்துத்தான் பத்திரமாக முஸ்லீம் சமூகத்தவரை யாழ்நகரை விட்டு வெளியேற்றியும் இருந்தார்கள்.\nஆகவேதான் இத்தகைய செயற்பாடுகளை அடிப்படையிலேயே உணர்ந்திருந்த எமது தேசியத் தலைவர் அவர்கள் இவர்களை தனது அமைப்பில் ஒன்றிணைப்பதனூடாக எதிர்காலத்தில் பல இனக்கலவரங்கள் ஏற்படும் என்ற உண்மை நிலையினை அன்றே தெட்டத் தெளிவாக புரிந்திருந்ததன் காரணமாகத்தான் முஸ்லீம் சமூகத்தை தனது கட்டமைப்பில் இருந்து உடனடியாக விலக்கியிருந்தார். மேலும் ஒருவேளை எமது தலைவர் அவர்கள் அன்று இந்த நல்ல முடிவினை எடுத்திருக்காவிட்டால் முஸ்லீம் சமூகம் தமக்கென்றொரு ஆயுதக் குழுவினை தற்கால சூழலில் சிறிலங்காவில் ஏற்படுத்த முயன்றால்இன்றைய உலகத்தின் பார்வையில் ISISஅமைப்பாகவே அது மாற்றம்பெறும்’ ஏனென்றால் ஏற்கனவே எமது விடுதலைப் போராட்டத்தை வெறும் பயங்கரவாதம் என்ற சொல்லிலேயே இன்றுவரை உலகம் உச்சரித்து வருகையில் அன்று எமது தலைவர் அவர்கள் முஸ்லீம்களையும் இணைத்துப் போரிட்டிருந்தால்\nஇன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்த கொடிய பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கு என்ற பொய்யினை இலங்கையும், உலகமும் சேர்ந்து எமது இனத்தையே கேவலம்செய்து நடுத்தெருவில் விட்டிருக்கும்’ ஆகவே அன்றைய எமது தலைவரின் மகத்துவமான தீர்க்க தரிசனத்தினால்தான் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த உலகத்தினால் மதிக்கப்படுகின்றார்கள்’ அத்துடன் புலிகள் அமைப்பை சிறிலங்காவின் தேவைகளுக்காக வெறும் பயங்கரவாதி என்ற சொல்லோடு மட்டும் வைத்து செயலளவில் தாம் பயங்கரவாதியென்று சொல்லும் எமது அமைப்புப் போராளிகளுக்கு தாராளமாக எல்லா நாடுகளும் அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பினையும் வழங்கி வருகின்றார்கள்’ இத்தனைக்கும் காரணம் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தீர்க்க தரிசனம்தான் என்றால் அது மிகையாகாது.\nஒருவேளை தலைவர் அவர்கள் அன்றே இந்த நல்ல முடிவினை எடுத்திருக்காவிட்டால் இன்று இலங்கை உலகத்திற்கு பொய்யாகக் கூறிவரும் பயங்கரவாதி என்ற கூற்றிற்கு உலகம் நிச்சயமாக செவிசாயத்து வேறுவிதமான முடிவினை எடுத்து உலகநாடுகளில் உள்ள முன்னை நாள் போராளிகளை கைதுசெய்து இலங்கையிடமே ஒப்படைத்திருக��கும் என்பதில் யாரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை\nமேலும் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான விடையம் என்னவெனில், முஸ்லீம் சமூகத்தை பொறுத்தமட்டில் அவர்களின் பிரதான குறிக்கோள் தமது மதம்தான் அன்றி அதற்கு மொழி ஒரு பொருட்டே கிடையாது’ உதாரணமாக இந்த உலகத்தில் தமக்கென்று பல நாடுகளை நிறுவியிருந்தும் தமது மதத்தை அடிப்படையாக வைத்து இன்னும்பல நாடுகளை இந்த உலகத்தில் உருவாக்குவதற்காக இன்று பல்வேறு நாடுகளிலிருந்து மதத்தின் பெயரால் போராடிக்கொண்டிருக்கிறார்கள்’ இதற்காக அவர்கள் உலகம் பூராகவும் தம்மை ஒரு வெறுக்கத்தக்க மனிதர்களாக மாற்றியும் வருகின்றார்கள்.\nஇன்று உலகம் முழுவதும் பயங்கரவாதம் என்ற முதன்மையான இடத்தினை இந்த மதம்சார்ந்த போராட்டங்களே அடிப்படையாக கருதப்பட்டு வருகின்றன.\nஎமது தேசியத் தலைவர் அவர்களின் அன்றைய இந்த முடிவினை விமர்சித்த அல்லது வெறுத்த சில விசமிகளுக்கு முடிந்தால் இன்று அந்த முடிவினை பிழை என்று நியாயப்படுத்த முடியுமா திரு. சுமந்திரன் போன்ற தூரநோக்கற்ற படித்த முட்டாள்களால் மட்டுமே இதை பிழை என்று வாதிட முடியுமே அன்றி ஜதார்த்தத்தை உணர்ந்தவர்கள் எவரும் இந்த முடிவினை பிழை என்று வாதிடமாட்டார்கள்.\nஆகவே மயிரிழையில் எமது விடுதலைப் போராட்டம் உலகத்தின் உண்மையான பயங்கரவாதப் பட்டியலில் இல்லாமல் தப்பியதென்றால் அது எமது தலைவர் அவர்களின் அன்றைய தீர்க்க தரிசனம்மிக்க முடிவுதான் என்பதே உண்மையிலும் உண்மை\nகுறிப்பு: உலகம் முன்னைநாள் பயங்கரவாதிகளுக்கு எங்காவது தான் தனது நாட்டில் குடியுரிமை கொடுத்து பாதுகாத்து வருகின்றதா ஏன் முடிந்தால் இன்றைய உலகத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் முன்னைநாள் உறுப்பினர்கள் எவரும் இந்த நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ முடியுமா ஏன் முடிந்தால் இன்றைய உலகத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் முன்னைநாள் உறுப்பினர்கள் எவரும் இந்த நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ முடியுமா அத்துடன் இந்த பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் எங்காவது தமது தலைவர்களின் படங்களை இந்த உலக நாடுகளில் வைத்திருக்க முடியுமா அத்துடன் இந்த பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் எங்காவது தமது தலைவர்களின் படங்களை இந்த உலக நாடுகளில் வைத்திருக்க முடியும��� ஆனால் புலிகளால் இது முடிகின்றது’ அப்போ நாங்கள் யார் ஆனால் புலிகளால் இது முடிகின்றது’ அப்போ நாங்கள் யார் என்பதை இந்த உலகம் நன்கு அறியும்\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/neet-may-be-postponed-next-academic-year-001456.html", "date_download": "2018-08-14T19:04:29Z", "digest": "sha1:J32IKSOB7A2POS7FWB5IK5PCI3NN37BW", "length": 9129, "nlines": 81, "source_domain": "tamil.careerindia.com", "title": "என்இஇடி தேர்வு இந்த ஆண்டு இருக்காது...!! | NEET may be postponed to next academic year - Tamil Careerindia", "raw_content": "\n» என்இஇடி தேர்வு இந்த ஆண்டு இருக்காது...\nஎன்இஇடி தேர்வு இந்த ஆண்டு இருக்காது...\nடெல்லி: மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர உதவும் தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வை (என்இஇடி) அடுத்த ஆண்டு முதல் நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nஇந்த ஆண்டு முதலே பொது நுழைவுத் தேர்வை நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும், மாநில அரசுகளும், தனியார் கல்லூரிகளும் தாங்களாகவே நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளன.\nமேலும் நடப்புக் கல்வியாண்டிலேயே என்இஇடி தகுதித் தேர்வு நடத்தும் அளவுக்கு மாணவர்கள் தரப்பு தயாராகவில்லை என்று அவை தெரிவித்துள்ளன.\nஇந்த நிலையில் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் தில்லியில் நடத்த க���ழு கூ டியது. இதில் நடப்புக் கல்வியாண்டிலேயே என்இஇடி தேர்வு நடத்துவதற்கு உகந்த சூழல் இல்லை என்று கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.\nஇதையடுத்து அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்த விவகாரம் தொடர்பாக, விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஇந்நிலையில், என்இஇடி நுழைவுத் தேர்வை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 12 மாதங்களுக்கு தள்ளிவைப்பதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக இந்த ஆண்டு என்இஇடி தேர்வு இருக்காது என்றும், தரவரிசை அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை இருக்கும் என்று மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/05/24112100/India-out-of-Uber-Cup-after-losing-05-to-Japan.vpf", "date_download": "2018-08-14T19:40:35Z", "digest": "sha1:CPRQSWEYT2KRKYGAWB54HVYC5Z67CN6J", "length": 8573, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "India out of Uber Cup after losing 0-5 to Japan || உபேர் கோப்பை பாட்மிண்டன்: இந்தியா வெளியேறியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉபேர் கோப்பை பாட்மிண்டன்: இந்தியா வெளியேறியது\nஉபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் ஜப்பானிடம் தோல்வி அடைந்து இந்தியா அணி வெளியேறியது. #UberCup\nதாய்லாந்தில் பாங்காக் நகரில் நடைபெறும் உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி ஜப்பானிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.\nஉபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியின் \"ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா, முதல் ஆட்டத்தில் கனடாவிடம் 1-4 என வீழ்ந்து, 2-வது ஆட்டத்தில் 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.\nஇந்நிலையில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால் 19-21, 21-9, 20-22 என்ற செட்களில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுசியிடம் வீழ்ந்தார். மற்றொரு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சன்யோகிதா கோர்படே-பிரஜக்தா சாவந்த் ஜோடி 15-21, 6-21 என்ற செட்களில், உலகின் 4-ம் நிலை ஜோடியான அயாகா டகாஹாஷி-மிசாகி மட்சுடோமோ ஜோடியிடம் வீழ்ந்தது. உலக சாம்பியனான நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்ட இந்திய இளம் வீராங்கனை வைஷ்ணவி ரெட்டி ஜக்கா, 10-21, 03-21 என்ற செட்களில் போராடி வீழ்ந்தார். இரட்டையர் பிரிவு 2-வது ஆட்டத்தில் வைஷ்ணவி பாலே-மேகானா ஜக்கம்புடி ஜோடி 8-21, 17-21 என வீழ்ந்தது. இறுதியில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் அருணா பிரபுதேசாய் 12-21, 17-21 என்ற செட்களில் தோல்வி அடைந்தார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-aug-31/special/109272.html", "date_download": "2018-08-14T19:01:26Z", "digest": "sha1:SSA35EY4ZMXMSXDMAIQUJAZAHT4BMBEY", "length": 24797, "nlines": 472, "source_domain": "www.vikatan.com", "title": "செம ஸ்டைல் சின்ன பைக்! | Bike rider - Varun - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nசுட்டி விகடன் - 31 Aug, 2015\nசெம ஸ்டைல் சின்ன பைக்\nகணக்கு தரும் செல்போன் எண்கள்\nஎன்னது... சைக்கிள் தமிழ் இல்லையா\nஇனி இல்லை மயங்கொலிப் பிழை\nஇது நம்ம ஊரு மண்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசெம ஸ்டைல் சின்ன பைக்\n“இன்னும் ஒரு வருஷம்தான் அங்கிள், அப்பறம் நான் ரொம்ப பிஸி”\nஇன்ட்ரோவிலேயே அதிரடி காட்டுகிறார் வருண். சென்னை, செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் வருணிடம், சிறுவர்கள் ஓட்டக்கூடிய குட்டிக் குட்டி பைக்குகள் உள்ளன. செல்லப் பிராணியைப் போல அவற்றை தடவிக்கொடுக்கிறார்.\nதனது ஃபேவரைட்டான ஆரஞ்சு நிற பைக்கைத் தட்டிவிட்டு, ஸ்டைலாக வண்டியில் அமர்ந்ததும் மறக்காமல் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டார். அடுத்த நொடி, மின்னல் வேகத்திலும் லாகவமாக சீறிப் பாய்கிறது அவரது பைக்.\nஒரு ரவுண்டு முடித்துத் திரும்பிய வருண், “நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, அப்பா மலேசியா போயிருந்தாங்க. திரும்பி வரும்போது இந்த ஜப்பான் நாட்டு பாக்கெட் பைக்கை வாங்கிட்டு வந்தாங்க. இந்த மெரினா பீச்தான் நான் வண்டி ஓட்டிப் பழகிய இடம்” என்கிறார்.\nஇப்போது, வருணிடம் அட்டகாசமான ஐந்து குட்டி பைக்குகள் உள்ளன.\n“வருண், ஏதாவது புதுசா கத்துக்கட்டும்னுதான் பைக் வாங்கிட்டு வந்தேன். அவனோட ஆர்வம்தான் அடுத்தடுத்து பைக்குகளை வாங்கவெச்சது. பல வண்டிகளைத் தேடி வாங்குவேன். அதுக்கே. நிறைய நாள் ஆகும். மெக்கானிக்கை வைத்து, அந்த வண்டிகளில் சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்வோம்” என்கிறார் வருணின் அப்பா சதாசிவம்.\nவருணுக்கு உதவிகரமாக அவரின் அப்பா மட்டுமல்ல குடும்பமே இருக்கிறது. அவரது அம்மாவும் அக்காவும் எப்போதும் எனர்ஜி டிப்ஸ்களை வழங்கி உற்சாகம் ஊட்டி வருகின்றனர்.\n‘‘பிஸி ஆகிடுவீங்கன்னு சொன்னியே, அந்த சஸ்பென்ஸை உடைங்க” என்றதும்,சிரிக்கிறார�� வருண்.\n“நான் இப்போ ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் இருங்காட்டுக்கோட்டையில் ரேஸ் பயிற்சி எடுத்துக்கிறேன். எனக்கு இப்ப 12 வயசு. ரேஸ்ல கலந்துக்க குறைந்தபட்சம் 13 வயசு ஆகியிருக்கணுமாம். இதுதான் அந்த சஸ்பென்ஸ்” என்ற வருண் ஆர்வத்தோடு தொடர்ந்தார்.\n“ரேஸ்ல கலந்துக்கிறது சாதாரண விஷயம் இல்ல. அதுக்கான டிரெஸ்ஸே ஏழெட்டு கிலோ இருக்கும். அதைப்போட்டு, ஹெல்மெட்டை மாட்டினா, நம்ம உலகமே வேற. வண்டியை எவ்வளவு ஜாக்கிரதையாக ஓட்டினாலும், சின்னச்சின்ன விபத்துகள் தவிர்க்க முடியாதது. அப்போது, கீழே விழும்போதும் உடலுக்குப் பாதிப்பு இல்லாம வளைந்து விழணும். அதுக்காக, உடலை இலகுவாக வளைக்க ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்குப் போறேன். ஃபிட்னஸ் கிளாஸ் போறேன். இத்தாலியைச் சேர்ந்த ரேஸ் வீரர் வாலன்டினா ரோஸி, ஸ்பெய்ன் நாட்டு மார்க் மார்க்கஸ் இரண்டு பேரையும் பிடிக்கும். ரொம்ப நேரம் பேசிட்டேன்ல... என்னோட வொயிட் ஹோண்டாவுல ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி முடிக்கும் முன்பு, வெள்ளை ஹோண்டா உறுமியது.\nமுதலில் ஓட்டிய பாக்கெட் பைக் 35 சிசி. அடுத்து, 39 சிசி, 45 சிசி, 50 சிசி, 65 சிசி என்று ஓட ஆரம்பித்து, இப்போது பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் யமஹா ஆர்-15, 150 சிசி என்று ஆச்சர்யம் தருகிறது வருணின் ஜம்ப்.\n“வருண், கிரிக்கெட்லேயும் கில்லி. இந்த வாரம்கூட சென்னை டீம் செலக்‌ஷனுக்குப் போயிட்டு வந்தான்” என்று வருண் அம்மா சொல்லி முடிப்பதற்குள், ஒரு ரவுண்டு முடித்து வண்டி நின்றது.\n“அம்மா, கிரிக்கெட் பற்றி சொல்லிட்டாங்களா எனக்கு டோனியும் ரெய்னாவும் ரொம்பப் பிடிக்கும். சென்னையில் நடந்த ஐபிஎல் மேட்சை நேரில் போய்ப் பார்த்தேன். எங்க ஸ்கூல் கிரிக்கெட் டீம்ல, நான் ஆல்ரவுண்டர். மீடியம் பேஸ் பெளலிங் போட்டா, விக்கெட் விழுந்துக்கிட்டே இருக்கும்” என்ற வருண், கைகளைக் காற்றில் வீசி, பெளலிங் போட்டார்.\nகிரிக்கெட், பைக் ரேஸ் இரண்டில் எது வருணின் சாய்ஸ்\n“இரண்டும் பிடிக்கும். ரேஸ்தான் ரொம்ப அதிகமா பிடிக்கும்” என்று சொல்லிவிட்டு, இப்போது பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் யமஹா ஆர்-15 பைக்கைக் காட்டும் வருணின் கண்களில் ஒளிர்ந்தது, வெற்றியின் நம்பிக்கை.\n- வி.எஸ்.சரவணன், படங்கள்: பா.கார்த்திக்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“இளமையிலேயே கர���ணாநிதி மஞ்சள் துண்டு அணிவார்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?page_id=1479", "date_download": "2018-08-14T20:07:42Z", "digest": "sha1:4A24XYB5XEI3Q5E5WLJZANDHDJAHOLBC", "length": 9402, "nlines": 127, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: Board of Management", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nபெயர் பதவி அலுவலக முகவரி வதிவிட முகவரி அலுவலகத் தொலைபேசி வதிவிடத் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்/இணையத்தள முகவரி\nபேராசிரியர் டப்ளியு அபேவிக்ரம தலைவர் பஅச தலைவர், பரசிட்டலொஜி என்ட் மோலிகியுலர் மருத்துவப் பிரிவு, மருத்துவ பீடம், ராகம இலக்கம் 56/19 கோன்கஹவத்த வீதி, கிரிபத்கொட 2953412 2912152\nபேராசிரியர் பீ.எம்.ஏ.ஓ. பெரேரா சபை உறுப்பினர் பேராசிரியர், பண்ணை விலங்கு உற்பத்தியும் சுகாதாரமும், மிருக மருத்துவ விலங்கியியல் விஞ்ஞான பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம் இலக்கம் 507/23, க்லன்வுட் ஹவுஸிங், ராமநாயக்க மாவத்த வீதி, தலஹேன, மாலபே 2547331\nபொறியியலாளர் (திரு) எம்.ஜி.ஏ. குணதிலக்க சபை உறுப்பினர் பணிப்பாளர் (தொழில்நுட்பம்) மின்வலு சக்தி அமைச்சு, இலக்கம் 72, குமாரசுவாமி மாவத்த, கொழும்பு 07 மாளிகாவ வீதி, எத்துல்கோட்டே, கோட்டே 2574923 கையடக்கத் தொலைபேசி\nmerille@hotmail.com டாக்டர் எம்.ஜே. அபேகுணவர்த்தன சபை உறுப்பினர் மருத்துவ நிபுனர், ரேடியோலொஜிஸ்ட் பொறுப்பதிகாரி, அணுசக்தி இமேஜிங் பகுதித் தலைவர், ரேடியோலொஜிப் பிரிவு தேசிய வைத்தியசாலை, கொழும்பு 08 2696657 கையடக்கத் தொலைபேசி\n0719132855 2698443 டாக்டர் ரஞ்ஜித் விஜேவர்த்தன சபை உறுப்பினர் பெளதீகவியல் பிரிவு, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை 0718162581 0812388018 drwijayawardane@gmail.com பேராசிரியர் ஜனித்த அபேவிக்ரம Board Member இரசாயனப் பேராசிரியர், இரசாயனப் பிரிவு, களணிப் பல்கலைக்கழகம், களணி இலக்கம் 21/1, நாகஹவத்த வீதி, தளுகம, களணி 2905889\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=10021&page=1", "date_download": "2018-08-14T20:16:56Z", "digest": "sha1:RA7XSSFAZIDLYG56W2P7PK2QPWLRBT5H", "length": 6039, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "UNHRC to Rohingya refugees immigrant in Bangladesh Security was conducted by the Cholera Vaccine Camp|வங்காளதேசத்தில் குடியேறிய ரோஹிங்கியா அகதிகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு அவை காலரா தடுப்பூசி முகாம் நடத்தியது", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகோயிலில் இருந்து நடராஜர் சிலை மாயம்\nசென்னை ஐகோர்ட் நீதிபதி ரூ25000 உதவி\nசென்னையில் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக கன மழை\nகருட பஞ்சமி : கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும்\nகரும்பாய் இனிக்கும் வாழ்வருளும் கரும்பார்குழலி\nஅசைந்தாடி வந்தது ஆண்டாள் தேர் : திருவில்லிபுத்தூரில் கோலாகலம்\nவங்காளதேசத்தில் குடியேறிய ரோஹிங்கியா அகதிகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு அவை காலரா தடுப்பூசி முகாம் நடத்தியது\nபங்களாதேஷ் நாட்டில் உள்ள ரோஹிங்கியா குழந்தைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு அவை காலரா தடுப்பூசி முகாம் தொடங்கியது. சுமார் 6,50,000 மக்களுக்கு தடுப்பூசி வழக்கும் இலக்கை ஐ.நா. பாதுகாப்பு அவை நிர்ணயித்துள்ளது .\nரஷ்யாவில் சர்வதேச ராணுவ விளையாட்டு: பல்வேறு நாடுகளின் ராணுவ விமானங்கள் பங்கேற்பு\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நட���பெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_209.html", "date_download": "2018-08-14T19:46:11Z", "digest": "sha1:DDC2KTTOD7TF7P3M3XEZU3N2A2J7SQMW", "length": 40725, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ம‌ஹிந்த‌ புலிக‌ளை முடித்த‌பின், த‌மிழ் பேரின‌வாத‌ம் வாலை சுருட்டிக்கொண்டு ப‌டுத்த‌து. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nம‌ஹிந்த‌ புலிக‌ளை முடித்த‌பின், த‌மிழ் பேரின‌வாத‌ம் வாலை சுருட்டிக்கொண்டு ப‌டுத்த‌து.\n2015ல் ந‌ல்லாட்சிக்கு ஆத‌ர‌வ‌ளித்த‌ முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ள் ப‌ல‌ருக்கு இப்போதுதான் ஞான‌ம் வ‌ந்துள்ள‌து இந்த‌ ஆட்சி மோச‌ம் என்றும் ம‌ஹிந்த‌ ப‌ர‌வாயில்ல‌ என்றும். ம‌ஹிந்த‌ புலிக‌ளை முடித்த‌ பின் முஸ்லிம்க‌ள் சிங்க‌ள‌ பேரின‌வாத‌த்துக்கு முக‌ம் கொடுத்த‌து உண்மை. ஆனால் த‌மிழ் பேரின‌வாத‌ம் வாலை சுருட்டிக்கொண்டு ப‌டுத்த‌து.\nஆனால் இப்போது ஒரு ப‌க்க‌ம் சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம், இன்னொரு ப‌க்க‌ம் த‌மிழ் பேரின‌வாத‌ம்.\nஉல‌மா க‌ட்சி ப‌டித்து ப‌டித்து சொன்ன‌து. தென்னில‌ங்கை முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌வுக்கெதிராக‌ வாக்க‌ளிக்க‌லாம். அதில் ஓர‌ள‌வு நியாய‌ம் உண்டு. ஆனால் கிழ‌க்கு ம‌க்க‌ள் ம‌ஹிந்த‌வுக்கே ஆத‌ர‌வ‌ளிக்க‌ வேண்டும் என்று.\nஇதில் கிழ‌க்கு த‌லைமைக‌ளான‌ ஹிஸ்புள்ளா, அதாவுள்ளா, முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ஆகியோர் இதில் மிக‌ உறுதியாக‌ இருந்த‌ன‌ர். ம‌க்க‌ளுக்கும் விள‌க்கின‌ர். ஆனால் கிழ‌க்கு ம‌க்க‌ளுக்கு எப்போதுமே முற்ற‌த்து ம‌ல்லிகை ம‌ண‌ப்ப‌தில்லை. இத‌னால் ஹக்கீமின் வார்த்தைக‌ளை குர் ஆனின் வார்த்தைக‌ளாக‌வும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் வார்த்தைக‌ளை ஷாத்தானிய‌ வார்த்தைக‌ளாக‌வும் பார்த்த‌ன‌ர். இன்று இத‌ன் விளைவுக‌ளை க‌ண் முன்னால் காண்கின்றோம். ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சியும் ஹெல‌ உறும‌யும், முஸ்லிம் காங்கிர‌சும், த‌மிழ் கூட்ட‌மைப்பும்\nஇணைந்து கொண்டு வ‌ந்த‌ இந்த‌ ஆட்சியில் முஸ்லிம் ச‌மூக‌ம் ஒரு உரிமையையாவ‌து பெற்ற‌துண்டா மாறாக‌ இழ‌ந்த‌துதான் அதிக‌ம். இன்று வட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் த‌மிழ் பேரின‌வாத‌த்தினால் அடி வாங்கும் நிலை ஏற்ப‌ட்டுக்கொண்டிருக்கிற‌து. 2015 முத‌ல் இன்று வ‌ரை எவ‌ற்றையெல்லாம் இழ‌ந்துள்ளோம் என்று ச‌மூக‌ம் சிந்திக்க‌ வேண்டும்.\nஜின்தோட்டை, வ‌வுனியா என‌ இன்று இன‌வாத‌ம் அகோர‌ தாண்ட‌வ‌மாடுகிற‌து. ம‌ஹிந்த‌ ஆட்சியின் போது அளுத்க‌ம‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ போது இர‌ணுவ‌ம் அந்த‌ வீடுக‌ளை க‌ட்டிக்கொடுத்த‌து. ர‌ணிலின் ஆட்சியில் பாதுகாப்பு ப‌டை முன்னின்று கொள்ளையிட்ட‌தாக‌ ஊட‌க‌ங்க‌ள் சொல்கின்ற‌ன‌. ஆக‌ முஸ்லிம் ச‌மூக‌ம் த‌ன‌து முதுகில் தானே ம‌ண் அள்ளி போட்டுக்கொண்டுள்ள‌து.\n- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்-\nமுஸ்லிம் பேரினவாதம் இப்ப என்ன பண்ணுது\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\n\"ஞானசாரருக்கு மன்னிப்பு, ஜனாதிபதி நடவடிக்கை\"\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால்,...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை ��மைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/01/02", "date_download": "2018-08-14T19:28:01Z", "digest": "sha1:3JOUPL4EABZM4PZO2XGEQ6SLMXZF74Q4", "length": 5016, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 January 02 : நிதர்சனம்", "raw_content": "\nபாலா இயக்கத்தில் நடிக்கிறாரா ஷரத்தா ஸ்ரீநாத்\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்சார் ரிசல்ட்.\nநடுவுள்ள கொஞ்சம் பக்கத்த காணம் யாரு பார்த்த வேலை இது… யாரு பார்த்த வேலை இது…..\n`மாரி-2′ படத்துக்கு தயாராகும் தனுஷ்..\nஇன்னல்களை மட்டுமே இதயங்களில் நிரப்பிய இடப்பெயர்வுகள்..\nசினேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் மோகன்ராஜா..\nஇதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் அதிசய பெண்..\nகவர்ச்சி போட்டோவை வெளியிட்ட சங்கமித்ரா நாயகி..\nசுண்டியிழுக்கும் உதடுகளை பராமரிப்பது எப்படி\nமார்பகங்கள் சிறிதாக இருந்தால் தாம்பத்தியத்துக்குப் பிரச்னையா\nபிக்பாஸ் ஜூலி ஹீரோயி்னாக அறிமுகமாகும் படம்\n1000 வருடங்கள் பதப்படுத்தப்பட்ட அரசனின் உடல்: வெளியான பகீர் வீடியோ..\nபுற்றுநோயைத் தடுக்க உதவும் பப்பாளி..\nஎம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்..\nதெருவில் குத்து ஆட்டம்போட்ட இந்திய வீரர்கள்: வீடியோ..\nஎந்த வேடத்திலும் நடிப்பேன் -பூமிகா..\nபெண்களின் புத்தாண்டு ஆரோக்கியத்திற்கு 10..\nகுழந்தைகள் முன் கணவரும் மனைவியும் நெருக்கமாக இருக்கலாமா\nதிருமணம் நடந்த 18 மணி நேரத்தில் உயிரிழந்த மணப்பெண்..\nவெந்தயக் கீரையை எப்படி சாப்பிட வேண்டும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTYwOTQ0Njc2-page-1095.htm", "date_download": "2018-08-14T20:20:13Z", "digest": "sha1:DVUIJSMKS6JZVQLDKCO4W74GHWXAYRMD", "length": 12669, "nlines": 127, "source_domain": "www.paristamil.com", "title": "Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங��கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nFacebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்\nதனிப்பட்டவர்களின் தகவல்களின் பாதுகாப்புப் பற்றிய திட்டங்களை இயற்றிவரும், பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) இன்று நடந்த அமைச்சர்களின் அலோசனைக் கலந்தாய்வில், Facebook மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் பற்றிய புதிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.\nபதினாறு வயதிற்குட்பட்டவர்கள், facebook உபயோகிப்பதானால், பெற்றோர்களின் அனுமதியும் அவர்களின் ஒப்புதலும் சட்டப்படி வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதினாறு வயதிற்குட்பட்வர்களின் தனிப்பட்ட தகவல்கள், துஸ்பிரயோகம் செய்யப்படாமல் காப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியமாகின்றது. இதனால் facebook கணக்கை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்ந்து உபயொகிப்பதற்கு, பெற்றோரின் அடையாளம் மற்றும் அனுமதி கட்டாயமாகக் கோரப்பட உள்ளது.\nபிரான்சில் பதினாறு வதிற்குட்பட்டவர்களில் 79% ஆனவர்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர் என, அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமண் அறிவியல் குறித்த படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபிரபல அழகுசாதன நிறுவனங்களுக்கு பிரான்சில் வந்த சோதனை.\nஆனால் இப்போது அவற்றின் உற்பத்திப் பொருட்களுக்குத் தடைவிதிக்கும் நிலைக்கு பிரான்ஸ் தள்ளப்பட்டுள்ளது. சுமார் 185 பொருட்களை\nகலேயில் முற்றுகையிட்டிருக்கும் அகதிகள் தொடர்ந்தும், பல வன்முறைகளிலும் ஈடுபட்டு வருவதோடு, பிரான்சில் அகதித்தஞ்சம் கோரமறுத்தும்...\nஅணுசக்திப் பரிசோதனை - பக்கவிளைவுகளின் களமுனையில் ஜனாதிபதி\n966 முதல் 1996 வரை 30 ஆண்டுகளாகப் பிரெஞ்சுப் பொலினேசியத் தீவுகளில் நடாத்தப்பட்ட அணுப் பரிசோதனைகளினால் இங்கு ஏற்பட்டுள்ள...\nபிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்ட சாலா அப்தெல் சலாம் - வெளிவரும் புதிய தகவல்கள்\nஅன்றைய நாளில், தனது நண்பராகிய Ahmed Dahmani என்பவரோடு இத்தாலி நோக்கி Renault Mégane வ���ை மகிழுந்தில் சென்று கொண்டிருந்தார் சாலா\nபல்கலைக்கழகப் பூங்காவிற்குள் இரத்தவெள்ளத்தில் உடலம்\nஇந்த உடலத்தின் கழுத்தில் பாரிய வெட்டுக்காயம் இருந்துள்ளது. அருகிலேயே ஒரு வெட்டுக் தகத்தியும் கிடந்துள்ளது. ஒரு நவிகோ அட்டையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/71682-trisha-reveals-why-they-cancelled-their-wedding.html", "date_download": "2018-08-14T19:13:35Z", "digest": "sha1:AF64YWG7C74B32OLZRSM5DYDOY2Q3NYO", "length": 23689, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "த்ரிஷா திருமணம் ஏன் நின்றது ? | Trisha reveals Why they cancelled their wedding", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nத்ரிஷா திருமணம் ஏன் நின்றது \nஇன்னும் 6 மாதங்களில் 34வது வயதில் அடியெடுத்து வைக்கப் போகிறார் த்ரிஷா கிருஷ்ணன். 17 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிற ஒரே நடிகை இவராகத் தான் இருப்பார். த்ரிஷாவின் மார்க்கெட் அவ்வளவுதான் என கோடம்பாக்கம் ஆரூடம் சொன்ன வேளையில் 'என்னை அறிந்தால்', 'அரண்மனை 2', 'பூலோகம்', 'கொடி' என மீண்டும் பரபரப்பானார்.\nஅதிக வதந்திகளில் சிக்கிய நடிகைகளிலும் த்ரிஷாவுக்கே முதலிடம். நடிகர் விஜயுடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டவர்...\nஅதன் பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் கிசுகிசு... சினிமா தொடர்பான மற்றும் சினிமா தொடர்பில்லாத எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் சேர்ந்தே வலம் வருகிற அளவுக்கு அந்த ஜோடி பிரபலமானது. இருக்கு... ஆனா இல்லை என்கிற ரேஞ்சிலேயே தொடர்ந்தது அந்த நெருக்கம். அந்தக் கிசுகிசு அடங்குவதற்க���ள்ளாகவே தொழிலதிபரும் படத் தயாரிப்பாளருமான வருண் மணியனுடன் திடீர் நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டார் த்ரிஷா. அந்த வருட இறுதியில் திருமணம் நடக்கும் என்றும் அறிக்கை விட்டார்.\n2015 ஜனவரி 23ம் தேதி, வருண் மணியன் வீட்டில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவருக்கும் நெருக்கமானவர்களுடன், அதிக ஆடம்பரம் இல்லாமல் நடந்தது. நிச்சயம் முடிந்த அடுத்தடுத்த மாதங்களிலேயே இவர்களது திருமணம் நடக்காது என்பது பற்றிய செய்திகள் கிளம்பின. இருவரும் பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை என்றும் செய்திகள் கசியத் தொடங்கின. வருண் மணியன் தயாரிப்பில் தான் நடிக்க ஒப்புக் கொண்ட படத்திலிருந்தும் காரணமே சொல்லாமல் திடீரென விலகினார் த்ரிஷா.\nநிச்சயம் முடிந்த மூன்றே மாதங்களில், 'எங்கள் திருமணம் நடக்காது' என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக அறிவித்தார் த்ரிஷா.\nஇந்த முடிவின் பின்னணியில் பல காரணங்கள் அடுக்கப்பட்டன.\nவருண் மணியனின் பெற்றோருக்கு த்ரிஷாவைப் பிடிக்கவில்லை.... திருமணத்துக்குப் பிறகும் த்ரிஷா சினிமாவில் தொடர்வதில் வருண் உட்பட அவரது வீட்டார் யாருக்கும் சம்மதமில்லை...என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டன. த்ரிஷா- வருண் நிச்சயதார்த்தத்துக்கு திடீர் வருகை தந்த தனுஷ் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றுகூட பேசப்பட்டது. தனுஷுக்கும் வருணுக்கும் இடையில் பிரச்னை ஓடிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் த்ரிஷாவுக்காக வந்த தனுஷின் மேல் மொத்த பழியும் போடப்பட்டது.\nஆளாளுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும், த்ரிஷா தரப்பிலிருந்து நிஜமான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. 'இது எங்க வீட்டுப் பெரியவங்களோட முடிவு... அவங்க முடிவெடுத்தா சரியாதான் இருக்கும்...' என்கிற சிம்பிளான பதிலோடு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் த்ரிஷா.\nகிட்டத்தட்ட ஒரு வருடத்தைக் கடந்து விட்ட நிலையில் இப்போது திருமணம் நடக்காமல் போனதற்கான காரணத்தைப் பற்றி மனம் திறந்திருக்கிறார் த்ரிஷா. 'கொடி' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'தர்மயோகி' சக்சஸ் மீட்டுக்கு வந்திருந்தபோதுதான் த்ரிஷா அதைப் பற்றிப் பேசியிருக்கிறார்.\n''கல்யாணத்துக்குப் பிறகும் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதை அவர் விரும்பலை. அதனாலதான் எங்க கல்யாணம் நடக்கலை...'' என உண்மையை உடைத்திருக்கிறார். அது மட்டுமின்றி, தனக்கு எவ்வளவு வயதானாலும், வயதுக்கேற்ற கேரக்டர்களில் கடைசி வரை நடித்துக்கொண்டே இருக்க விரும்புவதையும் தெரிவித்திருக்கிறார்.\nத்ரிஷாவின் திருமணம் கிட்டத்தட்ட எல்லோராலும் மறக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது திருமணம் நின்றுபோனதற்கான காரணத்தைப் பற்றி அவரே பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகியிருக்கிறது.\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nத்ரிஷா திருமணம் ஏன் நின்றது \nபைரவா 16 கோடி, ரெமோ 8 கோடி, கொடி 5 கோடி.. களை கட்டும் சாட்டிலைட் பிசினஸ்\nஅப்பாடா.... அச்சம் என்பது மடமையடா சென்ஸார் முடிந்தது\nஇஞ்சி இடுப்பழகியும், 400 கோடி ரகசியமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-gk-questions-practice-002623.html", "date_download": "2018-08-14T19:03:19Z", "digest": "sha1:3DU6B4U3HZ35OKJTPA7STF3NSXP2FDMZ", "length": 8953, "nlines": 101, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு தொகுப்பை நன்றாக படியுங்கள் | tnpsc GK questions practice - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு தொகுப்பை நன்றாக படி��ுங்கள்\nபோட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு தொகுப்பை நன்றாக படியுங்கள்\nபோட்டி தேர்வுக்கான வினாவிடைகள் நன்றாக படிக்கவும் போட்டி தேர்வுக்கு என்றும் சிறப்பான முயற்சியும் திறம்பட செயல்படும் எண்ணமும் இருக்க வேண்டும் . எண்ணப் போக்கு சிறப்பாக இருத்தலுடன் ஒன்றுப்பட்டு இருக்க வேண்டும் . எந்த அளவிற்கு ஒன்றுப்பட்டு மனம் செயல்படுகிறதோ அந்தளவிற்கு வெற்றி நிச்சயம் ஆகும் . ஒன்றுப்பட்டு மனம் ஓரிடத்தில் இருக்கையில் காணும் நிகழ்வுகள் மனதில் பதியும் படிப்பவை என்றும் நிலைத்திருக்கும்.\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற பொதுஅறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு நன்றாக படிக்க வேண்டும் .\n1 பாஸ்கர் கோஸ்கமிட்டி எந்ததுறையில் சேர்ந்தது\n2 அஸ்தரா எந்த வகை மிஸைஸ் ஆகும்\nவிடை : காற்றில் இருந்து காற்றில் பாயும்\n3 இந்திய சுதந்திரத்தின் போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர்\n4 யாருடைய ஆட்சிகாலத்தில் காந்தரா புகழ் பெற்று விழங்கியது\n5 \" மை கண்ட்ரி மை லைஃப் \" என்ற புத்தகம் யாருடைய பையோ கிராஃபி\n6 ஒடிசா எந்த மாநிலத்துடன் மிகபெரிய எல்லையை பகிர்கிறது\n7 குதுப்மினாரை கட்டிமுடித்தவர் யார்\nவிடை: ஃபெரோஸ் ஷா துக்ளக்\n8 சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறியவர்\nவிடை: பால கங்காதர் தில்கர்\n9 ஆஷாத் ஹிந்த் பௌஜ் இந்திய தேசிய இராணுவம் எங்கு தொடங்கப்பட்டது\n10 விக்கிரம சீலா பல்கலைகழகத்தை உருவாக்கியது\nபோட்டி தேர்வில் மதிபெண்கள் பெற நடப்பு நிகழ்வுகளை படிக்கவும்\nபோட்டி தேர்வு எழுதுவோர்க்கான தமிழ் வினாவிடை தொகுப்பு\nநடப்பு நிகழ்வுகள் படியுங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுங்கள்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/28093710/1166112/Important-update-from-Ajiths-Viswasam.vpf", "date_download": "2018-08-14T19:58:08Z", "digest": "sha1:PR375R3Q6FHJETQI6YVUNAA7BLN2GV54", "length": 14261, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர் - இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித் || Important update from Ajiths Viswasam", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர் - இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்\nஅஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாகவும், அதில் அஜித் இளமை தோற்றத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar\nஅஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாகவும், அதில் அஜித் இளமை தோற்றத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar\nஅஜித் - இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘.\nஇந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் போனது. சமீபத்தில் ஐதராபத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅடுத்து 2-ம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் கருப்பு முடியுடன் வருவார் என்றும் கூறப்படுகிறது.\nமின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறாராம். அதன்படி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.\nபடத்தில் அஜித் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதபாத்திரங்களில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். #Viswasam #AjithKumar #Nayanthara\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nஅடங்காதே படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது யார்\nமேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் முக்கிய அறிவிப்பு\nநேற்று வரதன், இன்று தியாகு, நாளை\nவிஸ்வாசம் - அஜித்தின் அதிரடி ஆட்டம் துவக்கம்\nவிஸ்வாசம் படத்தில் தனது கைவரிசையை காட்டும் டி.இமான்\nவிஸ்வாசம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வேதாளம் பட வில்லன்\nவிஸ்வாசம், தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம் - சிவா\nஅஜித்துடன் இரண்டாவது முறை - மகிழ்ச்சியில் இளம் நடிகை\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/13131244/1169861/Saranya-Ponvannan-speech-in-Junga-Audio-Launch.vpf", "date_download": "2018-08-14T19:58:10Z", "digest": "sha1:KNSOXDIEEUJSS337C5LVADUMAXHWKEZ4", "length": 14556, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன் || Saranya Ponvannan speech in Junga Audio Launch", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்\n`ஜுங்கா' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சரண்யா பொன்வண்ணன், என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி கேட்டதாக கூறினார். #Junga #VijaySethupathi\n`ஜுங்கா' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சரண்யா பொன்வண்ணன், என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி கேட்டதாக கூறினார். #Junga #VijaySethupathi\nகோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜுங்கா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்துவரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.\nஇதில், விஜய் சேதுபதி, சாயிஷா, சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், டெல்லி கணேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, வருண், பொன்வண்ணன், சித்தார்த் விபின், அருண் பாண்டியன், ஐசரி கணேஷ் இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nவிழாவில் சரண்யா பொன்வண்ணன் பேசும்போது,\nதென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பின்னர், 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜுங்கா படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த போது, என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி கேட்டார். அப்போது அவரிடம், உங்களைப் போன்ற நிறைய பேர் திறமையால் உயர்ந்திருக்கிறார்கள் என்றேன். முதல் படத்தில் அவ்வுளவு பயந்து கொண்டிருந்த விஜய் சேதுபதியுடன் இந்த படத்தில் நடித்துள்ளேன். அதுமட்டுமில்லாமல், அவரிடம் இருந்தே சம்பளம் வாங்கியிருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்ல குணம் தான் அவரது முன்னேற்றத்திற்கு காரணம். அவர் மேலும் வளர வாழ்த்துக்கள் என்றார்.\nகோகுல் இயக்கத்தில் நடித்தது, 10 வயது குறைந்தது போல உணர்கிறேன். அவ்வுளவு சுறுசுறுப்பு, மகிழ்ச்சியுடன் அவர் படத்தில் பணியாற்ற முடியும். ஜுங்கா வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது என்றார். #Junga #VijaySethupathi #Sayyeshaa\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nஅடங்காதே படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது யார்\nமேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் முக்கிய அறிவிப்பு\nநேற்று வரதன், இன்று தியாகு, நாளை\nதனுசை கிண்டல் செய்யவில்லை - விஜய் சேதுபதி விளக்கம்\nஜுங்கா ரிலீஸ் தேதியை அறிவித்தார் விஜய் சேதுபதி\nவிஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/22214842/1172059/Jiivas-Pair-in-Gypsy-embarassing-about-tamilnadu-fans.vpf", "date_download": "2018-08-14T19:58:15Z", "digest": "sha1:WL63MERG6FTKXF7CUTLQECAR75UA4RTG", "length": 12649, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "இப்படியும் ரசிகர்களா - ஆச்சரியம் அடைந்த ஜீவா பட நடிகை || Jiivas Pair in Gypsy embarassing about tamilnadu fans", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇப்படியும் ரசிகர்களா - ஆச்சரியம் அடைந்த ஜீவா பட நடிகை\nராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் `ஜிப்ஸி’ படத்தில் நாயகியாக நடித்து வரும் நடாஷா சிங் தமிழக ரசிகர்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளார். #Gypsy #NatashaSingh\nராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் `ஜிப்ஸி’ படத்தில் நாயகியாக நடித்து வரும் நடாஷா சிங் தமிழக ரசிகர்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளார். #Gypsy #NatashaSingh\nராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் `ஜிப்ஸி’. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில்துவங்கியது. இதில் ஜீவா, நாயகி நடாஷா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.\nமுதல் படத்தில் நடித்து வரும் நடாஷாவுக்கு அதற்குள்ளாகவே தமிழில் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கி இருக்கின்றன. ‘‘மிஸ்.இமாச்சல் பிரதேசம் ஆன நடாஷா சிங் படித்தது பொறியியல். நடாஷா மாடலிங் குக்காக இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பேன் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.\nநாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த மக்கள் என்னிடம் அதற்குள் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். செம ஆச்சர்யமாக இருக்கு\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வ���ற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nஅடங்காதே படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது யார்\nமேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் முக்கிய அறிவிப்பு\nநேற்று வரதன், இன்று தியாகு, நாளை\nராஜு முருகனுடன் ஜிப்ஸி பயணத்தை துவங்கிய ஜீவா\nஜிப்ஸியை ஸ்டார்ட் செய்த ராஜு முருகன் - ஜீவா\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpimltn.blogspot.com/2017/10/blog-post_4.html", "date_download": "2018-08-14T19:19:36Z", "digest": "sha1:56S5WGL26LAWEDREFWRAVM6XUEHPEWCB", "length": 51822, "nlines": 176, "source_domain": "cpimltn.blogspot.com", "title": "இகக (மா - லெ) விடுதலை", "raw_content": "இகக (மா - லெ) விடுதலை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை\nசோவியத் சோசலிச முகாம் ஏன் சரிந்தது\nஏற்றத்தாழ்வுகள் அகற்றுவது, வேலையின்மை, விலைஉயர்வுக்கு முடிவு கட்டுவது, மொழி தேசிய பால் இன சமத்துவம் நிறுவுவது, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தில் ஊன்றி நிற்பது, உண்மையான மக்களாட்சி தருவது என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்திய, முதலாளித்துவத்தை விட எல்லா விதங்களிலும் சோசலிசம் மேலானது என சில பத்தாண்டுகளுக்கு நிறுவிய, சோசலிஸ்ட் முகாம���, கத்தியின்றி ரத்தமின்றி, ஒரு துப்பாக்கி தோட்டா கூட வெடிக்காமல், வீழ்ந்தது.\nசோசலிஸ்ட் முகாமின் ஒவ்வொரு கண்ணியும், பின்னர் அதன் மொத்தச் சங்கிலியும் அறுந்து விழுந்தன. சோசலிச முகாமையும் ஏகாதிபத்திய முகாமையும் பிரித்து நிறுத்திய பெர்லின் சுவர் சடசடவெனச் சரிந்தது. முதலாளித்துவ அறிஞர் ஃபிரான்சிஸ் ஃபூகியாமா, ‘வரலாறு முடிந்துவிட்டது’ எனக் கொக்கரித்தார். அதாவது, மார்க்சி யர்கள் சொல்லும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறு முடிந்து விட்டது என்றார். சோசலிசம் நிரந்தரமாய்த் தோற்றுவிட்டது, முதலாளித்துவம் நிரந்தரமாய் வென்றுவிட்டது, ஆகவே உலகில் இனி வர்க்கப் போராட்டம், பொய்யாய்ப் பழங்கதையாய் ஆகிவிட்டது, தாராளவாத முதலாளித்துவம் என்ற சமூக வடிவம் தாண்டி, இனி வேறெந்த சமூக வடிவத்தையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது, இனி, ஏற்றத்தாழ்வுகளுக்கான ஆதாரமாக, இயற்கையாகவே நிலவும் திறமைகளின் சமத்துவம் இன்மை, பொருளாதாரரீதியில் அவசியமான வேலைப் பிரிவினை, கலாச்சாரம் ஆகியவற்றை மட்டுமே காட்ட முடியும் என்றார். அவர் கூற்றுப்படி கூலி உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையிலான போர், ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமாக இருக்க முடியாது.\nசோசலிச முகாம் தகர்ந்து கால் நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. உலகெங்கும் உள்ள மார்க்சிய ஆதரவாளர்கள், அந்த துவக்க கால அதிர்ச்சியைக் கடந்துவிட்டார்கள். ஆனால், முதலாளித்துவம் வழங்குகிற வாழ்க்கைதான் கொடும் கனவாகிவிட்டது. இன்று முதலாளித்துவம் வீழட்டும் சோசலிசம் வெல்லட்டும் என்ற முழக்கங்கள் எழும்போதே, 20ஆம் நூற்றாண்டு சோசலிசத்திலிருந்து மாறுபட்ட 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் வேண்டும் என்ற குரலும் சேர்ந்து ஓங்கி ஒலிக்கிறது.\n20ஆம் நூற்றாண்டின் சோவியத் முகாம், சீன சோசலிச மாதிரிகள் ஏன் தோற்றன ஏன் தோற்றன எனக் கண்டறிந்து, 21ஆம் நூற்றாண்டு சோசலிசத்தை மேலானதாக வெற்றிகரமானதாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம், இந்தக் கேள்விக்குள் பொதிந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டு புரட்சிகளில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு, 21ஆம் நூற்றாண்டு புரட்சி அமைய முடியுமா ஏன் தோற்றன எனக் கண்டறிந்து, 21ஆம் நூற்றாண்டு சோசலிசத்தை மேலானதாக வெற்றிகரமானதாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம், இந்தக் கேள்விக்குள் பொதிந்த���ள்ளது. 20ஆம் நூற்றாண்டு புரட்சிகளில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு, 21ஆம் நூற்றாண்டு புரட்சி அமைய முடியுமா முந்தைய நூற்றாண்டு புரட்சிகளின் தொடர்ச்சியையும், அவற்றில் இருந்து மாற்றங்களையும் கொண்டுதானே, இந்த நூற்றாண்டின் புரட்சி அமைய முடியும்.\nமார்க்ஸ், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறிச் செல்லும் காலகட்டம் பற்றிப் பேசினார். வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றி, வர்க்கங்களின் பொருளாதார உடற்கூறியல் பற்றி, தமக்கு முன்பே முதலாளித்துவ வரலாற்றாளர்களும் பொருளாதார அறிஞர்களும் விவரித்துவிட்டனர் என்றும், தாம் புதிதாக நிரூபித்தது பின்வரும் விசயங்களே எனவும், வெஸ்டெமேயருக்கு 05.03.1852 அன்று எழுதிய ஒரு கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்:\n1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களோடு வர்க்கங்களின் இருத்தல் பிணைக்கப்பட்டுள்ளது.\n2. வர்க்கப் போராட்டம் அவசியமாய் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும்.\n3. இந்த சர்வாதிகாரமும், வர்க்கங்களை இல்லாமல் செய்வது, வர்க்கமில்லாத சமூகம் ஆகியவை நோக்கிய மாறிச் செல்லும் கட்டமே ஆகும்.\nமார்க்சியர்களால், முதலாளித்துவ சமூகத்தின் முழுமையான மறுப்பாக, கம்யூனிச சமூகமே காணப்படுகிறது. ஓர் இடைவழி இடைக்கால அமைப்பாகவே, சோசலிசம் காணப்படுகிறது. சோசலிச சமூகத்தில் உற்பத்தி சாதனங்கள் பொது உடைமை ஆகும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலவும், மய்யப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் இருக்கும் என 20ஆம் நூற்றாண்டு மார்க்சியம் கருதியது.\nதேவைக்கேற்ப அல்லாமல், அவரவர் செய்த வேலைக்கு ஏற்பவே அவரவர்க்கு சமூக உற்பத்தியிலிருந்து தரப்படும் என்ற முதலாளித்துவ விதி, கம்யூனிசத்திற்கு முந்தைய சமூகத்தில் இருக்கும். ஒவ்வொருவரும் அவர் ஆற்றலுக்கு ஏற்ப பங்களிப்பு செய்வதும், தேவைக்கேற்ப பெறுவதும், கம்யூனிச சமூகத்தில்தான் நடக்கும். ‘வேலைக்கேற்ப தருவது’ என்ற முதலாளித்துவ விதி, அப்போது விடை பெற்றுக் கொண்டுவிடும். அதேபோல், கம்யூனிச சமூகத்தில்தான், வர்க்கங்கள் இல்லாமல் போய், அரசு உலர்ந்து உதிர்ந்து போகும். கம்யூனிசத்திற்கு முந்தைய அமைப்பில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், அதாவது பரந்த உழைக்கும் மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் சாத்தியமாகும், அதுவும் ஓர் அரசு வடிவில் இருக்கும் என்றே 20ஆம் நூற்றாண்டு மார்க்சியம் வலியுறுத்தியது.\nஇந்த மாறிச் செல்லும் சோசலிச கட்டத்தில், பணம், விலைகள், சந்தை உறவுகள் என்ற பண்ட உற்பத்திப் பொருளாதாரத்திற்கு மேலான நிலையில், திட்டமிட்ட பொருளாதாரம் இருக்கும். அது பொது உடைமையின் முதன்மைப் பொருளாதார அம்சமாக இருக்கும். இந்தக் காலகட்டம் நெடுக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், சோசலிச ஜனநாயகமாக மக்கள் பங்கேற்புடன் தழைத்து ஓங்கும். இவையும், 20ஆம் நூற்றாண்டு மார்க்சிய கருத்துக்களே.\nஏகாதிபத்திய முகாமுக்கு சவால்விட்டு வளர்ந்த, மக்கள் வாழ்க்கைத் தரத்தை இடைவிடாது மேம்படுத்திய, சந்தை சார்பு பொருளாதாரமாக அரசியலாக இல்லாமல், மக்கள் சார்பு பொருளாதாரமாக அரசியலாகத் திகழ்ந்த, சோவியத் சோசலிச முகாம் ஏன் சரிந்தது\nஇகக(மாலெ)யின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் வினோத் மிஸ்ரா சொன்ன விசயங்களைக் காண்போம்:\n இரண்டாம் உலகப் போருக்குப் பின், முதலாளித்துவம் தன் பின்னடைவுகளைக் கடந்து, தன்னைப் புதுப்பித்துக் கொண்டது. தன் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சோசலிசம், நல்விளைவுகள் தருவதில் தோல்வி கண்டு தேங்கிப் போனது. மக்களும் தொழிலாளர்களும் கூட இந்த சோசலிச மாதிரியை நிராகரித்துவிட்டார்கள்.\n ஏகாதிபத்திய தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள அணு ஆயுதங்களை குவிப்பது, இராணுவ சம நிலை அடைவது, அதனையும் தாண்டுவது என்பதே சோசலிச அரசின் குறிக்கோளானது.\n சோசலிச பொருளாதார அடித்தளம், அதன் மேல், மேலாதிக்க வல்லரசு என்ற வினோதம் அரங்கேறியது.\n உலகளாவிய அளவில் சோசலிச முகாமுக்கும் ஏகாதிபத்திய முகாமுக்கும் இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடு எனச் செயற்கையாக முன்வைத்தது, ஆகச் சிறந்த (சூப்பர்) கட்சி, ஆகச் சிறந்த (சூப்பர்) அரசு, ஆகச் சிறந்த (சூப்பர்) தலைவர் போன்ற போக்குகளுக்கு இட்டுச் சென்றது.\n இராணுவச் செலவினங்கள் அதிகரிப்பால், மக்கள் தேவைகளுக்கான தயாரிப்பில் அடி விழுந்தது.\n சோசலிச அமைப்பு உள்ளுக்குள் அதன் துடிப்பை இழந்தது. கெட்டித்தட்டிப் போனது. சிதைவு இயக்கப் போக்கை, வீங்கிப் பெருத்த வல்லரசு மனோபாவம் மறைத்தது.\n சோசலிச ஜனநாயகம் சீர்குலைவுக்கு உள்ளானது.\n ‘வல்லரசு’‘வளர்ந்த சோசலிசம்’‘துவக்க நிலை கம்யூனி��ம்’ எனப் பேசிக் கொண்டிருந்த போதே, கட்சியும் ஆட்சியும் மக்களிடம் இருந்து விலகி ஊழலுற்று சீரழிந்தன.\n மாவோ, ஒரு சோசலிச நாடு எப்படி முதலாளித்துவம் நோக்கிச் செல்லும் என்ற ஒரு சித்திரத்தைத் தந்தார்.அவர் கூற்றுப்படி, சோசலிச சமூகத்திற்குள்ளும் வர்க்கப் போராட்டம் உண்டு. முதலாளித்துவம் தன்னை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அமைப்பாக்கிக் கொள்கிறது. கட்சித் தலைமையிலிருந்தே முதலாளித்துவப் பாதையாளர்கள் எழுகிறார்கள்.\nபால் எம்.சுவீசி, சார்லஸ் பெட்லஹீம், தோழர் மாவோ கருத்துக்கள்\nநவம்பர் 1917 சோவியத் புரட்சிக்குப் பிறகு, வீழ்த்தப்பட்ட ஆளும் வர்க்கங்கள் துணை கொண்டு நடந்த சுற்றிவளைப்பு, தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு என்ற பின்னணியில், சோவியத் ஒன்றியத்தால் அனைத்தும் தழுவிய பொது உடைமை மற்றும் மிகப் பெரும் வீச்செல்லை கொண்ட மய்யப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் நோக்கிச் செல்ல முடியவில்லை. பெரும்தொழில்கள், வங்கிகள், ரெயில்வே போன்றவை மட்டுமே அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன.துவக்க நிலை, குறைந்த வீச்செல்லை கொண்ட மய்யப்படுத்தப்பட்ட திட்டமிடல் மட்டுமே இருந்தது.\nநாட்டுப் பொருளாதாரத்தில் பெரும் பகுதி, விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் வர்த்தகர்களிடமே இருந்தது. மதிப்பு விதி அடிப்படையிலான பண்ட உற்பத்தியே மேலோங்கி இருந்தது. இந்த பண்ட உற்பத்தியை அடக்குவதற்கு மாறாக, மக்கள் பிழைத்திருக்க வேண்டுமென்பதற்காக, அதனை ஊக்கப்படுத்தி, விரிவுபடுத்த வேண்டியிருந்தது.\nசோவியத் மீது ஏகாதிபத்திய நாடுகளும் தோல்வி அடைந்த உள்நாட்டு பிற்போக்காளர் களும் கிட்டத்தட்ட நான்காண்டுகள் போர் தொடுத்தனர். சோசலிச புரட்சி, வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாட்டில் நடக்காமல் மிகவும் பின்தங்கிய முதலாளித்துவ நாட்டிலேயே நடந்தது, இங்கு பாட்டாளிகள் எண்ணிக்கையும் குறைவு என்ற பின்னணியில் சோவியத் யூனியனின் துவக்க கட்ட நடவடிக்கைகளைக் காண வேண்டி உள்ளது.\nசோவியத் புரட்சிக்கு நேர்ந்த, மற்றொரு மாபெரும் துயரமும், கணக்கில் கொள்ளப்பட வேண்டும். 1905, 1917 புரட்சிகளைக் கண்ட, வழிநடத்திய, ஏறத்தாழ 20, 25 ஆண்டுகள் பாட்டாளி வர்க்க அரசியல் போராட்ட அனுபவம் கொண்ட, பாட்டாளி வர்க்க முன்னோடி கள், லட்சக்கணக்கில் போர் முனையில் கொல்லப்பட்டனர். கட்சியால் தொழிற்சங்க, பிற நிர்வாகப் பணிகளுக்கு அனுப்பப்பட்டனர். பஞ்சம் அச்சுறுத்த, தொழில்துறை தகர்ந்து விட, அவர்கள் நகரங்களை விட்டு பெரும் எண்ணிக்கையில் வெளியேறினர். அந்த அச்சு அசல் பாட்டாளி வர்க்க முன்னோடிகள் அழிந்து போயினர். அல்லது சிதறடிக்கப்பட்டனர். அய்சக் டூட்சர் எழுதியது கவனிக்கத்தக்க விசயம்: ‘பழைய, சுயசார்புள்ள, வர்க்க உணர்வுள்ள தொழிலாளர் வர்க்க இயக்கம், தனது பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுடன், தொழிற் சங்கங்களுடன், கூட்டுறவு சங்கங்களுடன், கல்விக் கழகங்களுடன், உரத்த உணர்ச்சிமய விவாதங்களால், அரசியல் நடவடிக்கையால் துடிப்பு கொண்டதாக இருந்தது. அது வெறும் கூடானது’.\nசிறிய எண்ணிக்கையிலான ஆலை பாட்டாளி வர்க்கம், புரட்சிகரமான கட்சியின் தலைமையின் கீழ், சரியான தந்திரங்களுடன், நவம்பர் 17 புரட்சியில் முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி அதிகாரத்திற்கு வந்தது. 1913ல் 1 கோடியே 10 லட்சம் என இருந்த தொழிலாளர் வர்க்க எண்ணிக்கை, 1922ல் 13.6 கோடி மக்கள் தொகையில், தொழில்துறை பாட்டா ளிகள் 20 லட்சம் பேர் எனக் குறைந்தது. விவசாயிகளும் குட்டி முதலாளித்துவத்தினரும் நிறைந்த நாட்டில், வழிநடத்திய போல்ஷ்விக் கட்சியின், அனுபவம் நிறைந்த பாட்டாளி வர்க்க அடித்தளம் சுருங்கிப் போகவே செய்தது. 1918க்குப் பிறகு கட்சியில் சேர்ந்த மென்ஷ்விக்குகளில் 99% பேரை, 1,70,000 பேரை, அதாவது கட்சியின் 25% உறுப்பினர்களை, கட்சி 1921ல் வெளியேற்றியது.\nஅக்டோபர் 24, 1891ல் ஏங்கெல்ஸ் பெபலுக்கு, ஜெர்மனியில் அதிகாரத்திற்கு வருவது தொடர்பாக எழுதினார்: ‘சரியான நேரத்துக்கு முன்பாகவே, போர் நம்மை அதிகாரத்திற்குக் கொண்டுவந்தால், தொழில்நுட்பவியலாளர்களே நமது முதன்மை எதிரிகளாக இருப்பார்கள். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவர்கள் நம்மை ஏமாற்றுவார்கள், நமக்கு துரோகம் செய்வார்கள். நாம் அவர்களுக்கு எதிராக பயங்கரத்தை ஏவ வேண்டும்.அப்போதும் வஞ்சிக்கப்படுவோம்’. புரட்சி முடிந்த சோவியத் ஒன்றியத்தின் இராணுவத்தில், உற்பத்தியில், நிர்வாகத்தில், சில பத்து லட்சம் (மில்லியன்) தொழில்நுட்பவியலாளர்கள் இருந்தனர். கட்சிக்கு உள்ளும் புறமும் 1917லிருந்து 1921 வரை இத்தகைய நிலைமைகள் இருந்தன.\n1922 - 1928, சோவியத் சமூகம் நெடுக பேரார்வமும் துடிப்பும் உற்சாகமும் நிலவிய காலம். கலை, இலக்கியம், கல்வி, பாலியல் உறவுகள், சமூக விஞ்ஞானம் என எல்லா துறைகளிலும் துடிப்பாற்றல் நிலவியது. அது, கோடானுகோடி மக்களைச் சென்று சேர்ந்தது.\nபின்னர், சோசலிசத்தை அடைய, திட்டமிட்ட பொருளாதாரம் கொண்ட அரசுத் துறைக்கும், பண்ட உற்பத்தி தனியார் துறைக்கும் இடையில் கடும் போராட்டம் நடந்தது. விவசாயத்தில் கூட்டுப் பண்ணைகள், 1928 முதல் அய்ந்தாண்டுத் திட்டம் துவங்கி, திட்டமிடுதல் ஆகியவை பெருமளவுக்கு நடக்க, அரசு துறை தனியார்துறை மீது வெற்றி கண்டது. பெரும் அளவுக்கு உற்பத்தி சாதனங்களின் மீது பொது உடைமை நிறுவப்பட்டது. நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் முதல் சோவியத் குடியரசு உழைக்கும் மக்களுக்கு பெருமிதம் தந்தது.\nஇரண்டாம் உலகப் போர் துவங்கும் முன், அரசியல் தலைமையின் முதன்மையான கடமை, சோசலிச பொருளாதாரத்தில் அதிகபட்ச வளர்ச்சியை உறுதி செய்வதாகவே அமைந்தது. அந்நிய முதலாளித்துவ சக்திகளை வீழ்த்த, கம்யூனிசம் நோக்கி முன்னேற, உற்பத்தியிலும் நுகர்விலும் பிரம்மாண்டமான மாற்றம் கொண்டு வரும் பொருளாயத அடிப்படையை நிறுவுவது என்பதே அழுத்தமாக அமைந்தது. இந்தக் கடமைகளில் சோவியத் ஒன்றியம் பெரிய வெற்றிகள் பெற்றது. இந்த காலகட்டத்தில், ஏகாதிபத்திய நெருக்கடியின் மோசமான விளைவாக, இத்தாலி, ஜெர்மனி, ஜப்பானில், ஆகப்பிற்போக்கான வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஜெர்மனி, சோவியத் யூனியன் மீதான ஆபரேசன் பார்போசா தாக்குதலுக்குப் பல ஆண்டுகளாக தயாராகி வந்தது. ஜெர்மானிய உளவாளிகள், அய்ரோப்பா எங்கும் ஊடுருவினர். இந்த கால கட்டத்தில், அந்நிய உளவாளிகளுக்கு எதிரான போரில் சோவியத் ஒன்றியத்திலும் 1937, 1938 ஆண்டுகளில் சில அத்துமீறல்கள் நடந்தன.\nஇரண்டாம் உலகப் போரில், சோவியத் ஒன்றியத்தின் பங்கை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அய்க்கிய அமெரிக்கா வின் ராணுவ தலைமை தளபதி ஜார்ஜ் சி. மார்ஷல், தமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு தந்த அறிக்கையில் குறிப்பிட்டார்: ‘ஜெர் மானிய ராணுவம் வோல்காவை, சூயசை நெருங்கிய அந்த இருண்ட நாட்களை, இந்த தலைமுறை அமெரிக்கர்களால் நினைவுபடுத்திக் கொள்ள முடியும். அந்த நேரம், ஜெர்மனியும் ஜப்பானும் மொத்த உலகத்தின் மீதான முழுமையான கட்டுப்பாடு கொள்வதை நெருங்கியிருந்தனர். நேச நாடுகள், எப்படி நூலிழையில் பிழை��்தன என அறிந்துகொள்வது, இப்போதும் கடினமாகவே உள்ளது. அந்த நெருக்கடியான நாட்களின் பேராபத்தை தவிர்த்ததற்கு, இந்த தேசம், தனது மனச்சாட்சியில் கைவைத்துக் கொண்டு, எந்த உரிமையும் கோர முடியாது. பிரிட்டிஷ் மற்றும் ரஷ்ய மக்கள், தோல்வி தவிர்க்க முடியாதது என நம்ப மறுத்தனர். அவர்கள் செயலே, மானுட சமூகம் பிழைப்பதற்கான மகத்தான காரணமாக இருந்தது’.\nஅய்க்கிய அமெரிக்காவை காட்டிலும் பிரிட்டன் கூடுதலாக பங்காற்றியது என்றாலும், அது, சோவியத் ஒன்றியம்போல் பிரம்மாண்டமான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகவில்லை. சோவியத் மக்கள் தமது நாட்டை, தமது அரசை, தமது சோசலிச சமூகத்தைக் காக்க, அங்குலம் அங்குலமாய் அனைத்துத் தியாகங்களும் செய்து போராடி வெற்றி பெற்றனர். சோசலிச முகாம் ஒன்று உருவானது.\nஅய்ந்தாண்டுத் திட்ட சாதனைகள், மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, ஹிட்லர் மீதான மகத்தான வெற்றி, சீனத்துக்கு உதவுவது என்பவற்றோடு, பேரழிவுப் போருக்குப் பிறகு, சோவியத் ஒன்றியம் பொருளாதாரரீதியாக, மிக விரைவாகவே மீண்டு எழுந்தது.\nபோருக்கு முன்னும் போருக்குப் பின்னும்\nமாபெரும் தொழில்மயமாதல் மூலம், ஏகாதிபத்திய தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாரானபோது, பொருளாதாரமே ஆணையில் வைக்கப்பட்டதால், பொருளாதார அரசியல் தளங்களில், அதிகாரத்துவம் பரவியது. சோவியத் அரசு, மக்களை பிரதிநிதித்துப்படுத்துவது மெல்ல மெல்ல மறைந்து, அதிகாரத்துவ பிரிவினர் அனைத்துத் துறைகளிலும் வேரூன்றினர். அரசு தன்னை, பாட்டாளி வர்க்க சோசலிச சர்வாதிகாரம் என அழைத்துக் கொண்டாலும், அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் இல்லை. அதிகாரத்துவ மேட்டுக்குடியினர் கைகளிலேயே குவிந்தது.\nபுதிதாக முதலாளித்துவம் நோக்கிய ஒரு பிரிவினர் உருவாவதும் சந்தை விரிவடைவதும் அக்கம்பக்கமாய் நடந்தன. அதிகாரத்துவ ஆளும் பிரிவு உறுதிப்பட்டது. அதனோடு கூடவும், அதன் விளைவாகவும், மக்கள், அரசியல் அகற்றுதலுக்கு ஆளானார்கள்.\nபுரட்சிகர உற்சாகமும் வெகுமக்கள் பங்கேற்பும் இல்லாததால், மத்தியத்துவப்படுத்தப் பட்ட திட்டமிடுதல், இறுக்கமும் அதிகாரத்துவமும் நிறைந்ததாக மாறியது. பலதரப்பட்ட பொருளாதார சிரமங்களும் தோல்விகளும் தலை தூக்கின. ஆள்வோர், முதலாளித்துவ தொழில்நுட்ப அணுகுமுறைகளையே, தீர்வுக்கு தேர்வு செ��்தனர். பொருளாதார நிறுவனங்களின் நிர்வாகங்களிடம், மேலும் மேலும் கூடு தல் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. வழிகாட் டுதலுக்கும் கட்டுப்பாட்டுக்கும், மய்யப்படுத்தப்பட்ட திட்டமிடுதலை சார்ந்திருப்பதற்கு பதிலாக, சந்தை நிர்ப்பந்தங்களே கூடுதல் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது. உற்பத்தி சாதனங்கள் மீது பொதுவுடைமை, சம்பிரதாய அரசு உடைமையாக நிலவியபோதும், சாராம்சத்தில் முதலாளித்துவம் நோக்கி நகர்ந்தவர்களே அதிகாரத்தில் இருந்தனர்.\nகுருஷ்சேவ், பிரெஷ்னெவ் காலங்களில் தீவிரமடைந்த முதலாளித்துவமயமாதல் தோழர் ஸ்டாலின் காலத்திலேயே, வேர் விடத் துவங்கியது. உற்பத்தி சாதனங்களில் தனி உடைமை இல்லை என்றான பிறகு, எங்கே வர்க்கங்கள், எங்கே வர்க்கப் போராட்டம் என்று கேட்பதுபோல், தோழர் ஸ்டாலினின் அணுகுமுறை இருந்தது என்றார் மாவோ. சோவியத் ஒன்றியத்தில் வாசனை மலர்கள் மட்டுமே மலர்வதாக தோழர் ஸ்டாலின் நம்பியதால், நச்சுக் கொடிகள் பரவிப் படர்வதை அவரால் காண முடியாமல் போனது. 1936ல் சோவியத்துகளின் ஏழாவது காங்கிரசில் தோழர் ஸ்டாலின் சொன்னார்: ‘தொழில்துறையில் முதலாளித்துவம் இனி இல்லை. விவசாயத் துறையில் குலக் வர்க்கம் இனி இல்லை. வர்த்தகத் துறையில் வணிகர்களும் லாபம் குவிப்போரும் இனி இல்லை. ஆக, எல்லா சுரண்டும் வர்க்கங்களும் ஒழிக்கப்பட்டுவிட்டன’. இந்த இயக்க மறுப்பியல் பார்வை, இயல்பாக மேலெழுந்த பல முரண்பாடுகளையும் பகை முரண்பாடுகளாக காண வைத்தது. பகை முரண்பாடு, நட்பு முரண்பாடு ஆகியவற்றை கையாள்வதில் வேறு வேறு அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படவில்லை.\nமுதலாளித்துவ மீட்சியைப் பலப்படுத்த ஒரு வழியும் அதனை எதிர்த்துப் போராட ஒரு வழியும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி முன் இருந்தது. கூடுதல் சமத்துவம், அதிகாரத்துவத்துக்கு குறைவான முன்னுரிமைகள், அதிகாரத்துவப் பிரிவினரை பலவீனப்படுத்துவது, மக்கள் மீது கூடுதல் நம்பிக்கை, மக்களை அரசியல்படுத்துவது, தொழிலாளர்களிடம், மக்களிடம் அதிகரித்த முன்முயற்சிகளை ஒப்படைப்பது என்ற சரியான வழி தேர்வு செய்யப்படவில்லை. கூடுதல் திறன் கொண்ட, ‘சோசலிசப் பொருளாதாரம்’ நிறுவ, பொருளாதாரத்தில், கூடுதல் லாபம் ஈட்டும் சந்தை முறைகளுக்கு அழுத்தம் வைப்பது, தொழிலாளர்களிடம், நீங்கள் நிறைய நுகர வேண்டுமானால், இ��்னும் கடுமையாக உழையுங்கள் என உபதேசம் செய்வது என்ற முதலாளித்துவ பயணப் பாதையே பலப்பட்டது.\nகுருஷ்சேவ், பிரெஷ்னெவ் வழியாக கோர்ப்பசேவ் வரை\nதோழர் ஸ்டாலின் 05.03.1953ல் மரணம் அடைந்தார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக இருந்த குருஷ்சேவ், கட்சியின் 20ஆவது காங்கிரசின்போது, பிப்ரவரி 24 - 25, 1956ல், ஸ்டாலினின் தனிநபர் வழிபாடு கலாச்சாரமே சோவியத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றார். தோழர் ஸ்டாலினை முற்றிலுமாக மறுதலித்து, திரிபுவாத வெள்ளம் அணை உடைத்து கட்சிக்குள் பெருக்கெடுத்து ஓட வழியமைத்தார். ஏகாதிபத்தியத்திடம் சமாதான சகவாழ்வு காணப் புறப்பட்டு பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துக்கு விடை கொடுத்தார். உள்நாட்டில் முதலாளித்துவ மீட்சி பலப்பட உந்துதல் தந்தார்.\nபிரெஷ்னெவ் காலத்தில் சோவியத் பொருளாதாரம் தேங்கிப் பின்தங்கியது. ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிச முகாமுக்கும் இடையிலான முரண்பாடே சர்வதேச முரண்பாடுகளில் முதன்மையானது என முன்னிறுத்தி உலக கம்யூனிச இயக்கத்துக்கு ஊறு விளைவிக்கப்பட்டது. முழுச்சுற்று முதலாளித்துவ மீட்சி முடிந்த இந்த காலத்தில்தான் ஆப்கன் தலையீட்டால் சோசலிச முகாமின் முடிவு துவக்கி வைக்கப்பட்டது.கோர்ப்பசேவ், குதிரை லாயத்தை விட்டு ஓடியபின் கதவை பூட்ட முயன்றார். ஏகாதிபத்தியத்திடம் பரிதாபமாகச் சரணடைந்தார். நேரடியாக முதலாளித்துவ ஆட்சியை பிரகடனம் செய்த யெல்ட்சினுக்கு கோர்ப்பசேவே வழியமைத்துத் தந்தார்.\nபுரட்சிகர கம்யூனிஸ்டுகள் நிறுவிய சோசலிச அடித்தளம் மீது உருவான பிரம்மாண்ட வளர்ச்சியால் இன்றைய சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாகியுள்ளது. அய்க்கிய அமெரிக்காவோடு உரசல்கள் கொண்ட தேசியம், பல்துருவ உலகுக்கு உதவுவது ஆகியவையே இன்றைய சீனத்தின் சாதகமான பக்கங்கள். ஆனால், இன்றைய சீனத்தின் பொருளாதாரம் சர்வதேச மூலதனத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. உலகின் ஆகக் கூடுதல் டாலர் பில்லியனர்களால், பிரம்மாண்ட செல்வம் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளால், சோசலிச ஜனநாயகமின்மையால் சீனம் குறிக்கப்படுகிறது.\nஇருபத்தியோராம் நூற்றாண்டு ஆட்கொல்லி முதலாளித்துவத்தை அனைவரும் காண்கிறோம். முதலாளித்துவம் வீழட்டும், சோசலிசம் வெல்லட்டும் என்ற முழக்கத்தில் நம்பிக்கை உ���்ளவர்கள், சோசலிச பரிசோதனைகளில் இருந்து உரிய படிப்பினைகள் பெற்று, இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிசத்தை மேலானதாக கட்டி எழுப்ப தயாராவோம்.\nதமிழக அரசு சர்க்கரை விலை உயர்வை உடனடியாகத் திரும்ப...\nகார்ப்பரேட் காப்பீட்டுத் திட்டமாகிவிட்ட மோடியின் ப...\nஎட்டு மணி நேர வேலை நாள் நாற்பது மணி நேர வேலை வாரம்...\nஅக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு நிறைவு வி.அய...\nநவம்பர் புரட்சியின் உத்வேகமூட்டும் மரபு (2017 நவம...\nகந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீயிட்டு கொ...\nதமிழக அரசே, டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்து\nகொசுக்களிடம் இருந்து கூட மக்களை பாதுகாக்க முடியாத...\nமுதலாளித்துவமும் சோசலிசமும் எஸ்.குமாரசாமி (சோவிய...\nபணியாளர் முறைப்படுத்துதல் குழு தமிழக அரசு தமிழக ம...\nகேளாச் செவியர்களின் செவிட்டில் அறைவிட்ட செவிலியர்க...\nஜெய் அமித் ஷாவின் தங்க ஸ்பரிசம் (தி வயர் இணைய தள ...\nவியட்நாமிலிருந்து ஆவிகள் (இர்பான் ஹுசைன் எழுதி அக...\nஜார்க்கண்டின் இடதுசாரி தலைவர்களில் ஒருவரான தோழர் எ...\nநீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்...\nகாஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரை மாநில உரிமைகளைப் பற...\nசோவியத்சோசலிச முகாம் ஏன் சரிந்தது\nஇந்தியாவில்தஞ்சம் புகுந்த ரோஹிங்கியாக்கள் வெளியேற்...\nதமிழக இளைஞர், தொழிலாளர், மாணவர்மத்தியில் புரட்சிகர...\n25 தொழிலாளர்களுக்குஒரு வேளை உணவு செலவை ஒரு முறை வ...\nஇகக மாலெ விடுதலை – இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/may/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2920767.html", "date_download": "2018-08-14T19:16:13Z", "digest": "sha1:M6UCZRZK4Y3W4PI5LEQN2TYRV4TWE3SF", "length": 9075, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "வாழப்பாடியில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nவாழப்பாடியில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா\nவாழப்பாடியில் சிறப்பாக பணியாற்றி மூன்றாண்டுகள் நிறைவு செய்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு, பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை பாராட���டு விழா நடைபெற்றது.\nசேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையத்துக்கு மூன்றாண்டுக்கு முன் காவல் ஆய்வாளராக ஆர்.உமாசங்கர் நியமிக்கப்பட்டார்.\nஇதையடுத்து, ராம்கோ சிமென்ட், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு வாழப்பாடி புதிய காவல் நிலையத்துக்கு சுற்றுச்சுவர், மனுதாரர் தங்குமிடம் ஆகியவற்றை அவர் அமைத்தார். மரக் கன்றுகளை நட்டு பசுமையாக்கினார். வாழப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சென்டர் மீடியன், சாலை தடுப்புகளை அமைத்து போக்குவரத்துகளை சீரமைத்தார்.\nஅவரோடு சிறப்பு காவல் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட தனசேகரன், லாசர் கென்னடி, கிருஷ்ணன்(தனிப்பிரிவு), உதயகுமார், பெண் காவலர் மீனாட்சி ஆகியோரும் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.\nஇந்நிலையில், மூன்றாண்டு காவல் பணியை நிறைவு செய்த காவல் ஆய்வாளர் உமாசங்கர் நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.\nஇதையடுத்து, சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.\nவிழாவில், வாழப்பாடி நீதித்துறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் சந்தோஷம், துணை காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி, காரிப்பட்டி காவல் ஆய்வாளர் கமலசேன், வாழப்பாடி பகுதி சமூக ஆர்வலர்கள் பி.என்.குணசேகரன், குறிச்சி சண்முகம், ஜவஹர், சேலம் பாலசந்தர், பெரியார்மன்னன், செவ்வந்தி, முருகன், வழக்கறிஞர் ராஜேந்திரன், பேளூர் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/zen-stories-a-blind-man-with-a-lamp/", "date_download": "2018-08-14T19:07:21Z", "digest": "sha1:26VQY3AY5AZAYDXMFFTBJO2YQYO7QGHR", "length": 15624, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு? | என்வழி", "raw_content": "\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nHome ஜென் கதைகள் ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nமுன்குறிப்பு: இந்த தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் காணாமல் போய்விட்டன. இந்த ஜென் கதை பிரிவிலும் முன்பு வெளியான பல கதைகள் காணவில்லை. அவற்றை யாராவது சேகரித்து வைத்திருந்தால் தந்து உதவவும்\nஒரு ஊரில் ஒரு ஜென் குரு இருந்தார். அவரது கருத்துக்களைக் கேட்க பல இடங்களில் இருந்தும் பல தரப்பட்ட ஆட்கள் வருவது வழக்கம்.\nஒரு நாள், ஜென் குரு அங்கு கூடி இருந்தவர்கள் இடையே பல நல்ல கருத்துக்களை மிக சுவாரசியமாக கூறிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை.\nஜென் குரு பேசி முடிக்கும் போது இரவு வெகு நேரமாகிவிட்டது.\nஅந்த ஆசிரமத்தில் இருந்து காட்டு வழியாக இருளில்தான் செல்ல வேண்டும். மின்சார விளக்கு வசதி ஏதுமில்லை.\nஆசிரமத்தில் இருந்து ஒவ்வொருவராக புறப்பட்டனர். கடைசியாக கிளம்பத் தயாரானவர் ஒரு பார்வையற்றவர்.\nஅவரைப் பார்த்த ஜென் குரு, தனது சீடரை அழைத்து, “இந்த பார்வையற்றவர் இருளில் பத்திரமாக வீடு திரும்ப அவர் கையில் ஒரு விளக்கைக் கொடுத்தனுப்பு,”’ என்று உத்தரவிட்டார்.\nசீடருக்கு இதனை கேட்டதும் மிகப் பெரிய குழப்பம்.\nவந்து இருப���பவர், பார்வையே இல்லாதவர். இவருக்குத்தான் வெளிச்சமே தெரியாதே. அவர் இருளிலும் நடந்து செல்லக் கூடியவர்தானே. அப்படி இருக்கும் போது அவருக்கு ஏன் விளக்கைக் கொடுக்கும்படி குரு கூறுகிறார் இந்த விளக்கு வெளிச்சம் அந்த பார்வையற்றவருக்கு தேவைப்படாதே இந்த விளக்கு வெளிச்சம் அந்த பார்வையற்றவருக்கு தேவைப்படாதே\n அந்த பார்வையற்றவருக்கு நல்ல வெளிச்சம் தரும் விளக்கு ஒன்றை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.\nஒரு வாரம் ஆனது. ஆனாலும் அந்த சீடரின் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.\nகுழப்பமான நிலையில் காணப்பட்ட அந்த சீடரை ஜென் குரு அழைத்து, “உனக்கு என்ன சந்தேகம் ஏன் குழம்பிப் போய் இருக்கிறாய்,” என்று கேட்டார்.\nஅப்போது அவரிடம் அந்த சீடர், “ஐயா கடந்த வாரம் இங்கு வந்த கண்பார்வையே இல்லாத ஒருவரிடம் ஏன் விளக்கைக் கொடுத்து அனுப்பினீர்கள் கடந்த வாரம் இங்கு வந்த கண்பார்வையே இல்லாத ஒருவரிடம் ஏன் விளக்கைக் கொடுத்து அனுப்பினீர்கள் அந்த விளக்கால் அவருக்கு என்ன பயன் இருந்திருக்கும் அந்த விளக்கால் அவருக்கு என்ன பயன் இருந்திருக்கும்” என்று தனது மனதில் உள்ள சந்தேகத்தைக் கேட்டார்.\nஎன்ன பதில் சொல்லியிருப்பார் குரு\nTAGblind man with a lamp zen stories ஜென் கதைகள் பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nPrevious Postஅமெரிக்காவுல குறையுது... இங்க மட்டும் ஏன் தொடர்ந்து 'கடிக்குது' Next Postசூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2... தீபிகா படுகோன் நாயகி... ஜனவரியில் படப்பிடிப்பு\n3 thoughts on “ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nஎதிரே வருபவர் இவரை இடிக்காமல் இருக்க. பார்வை உள்ளவருக்கு வெளிச்சம் இல்லைஎன்றால் அவ்ளோதான்.\nஹஹ்ஹா, எதிரில் வருபவரும் இருட்டில் எப்படி நடந்துவருவார். அவரும் விளக்கு கொண்டுவருவார் இல்லையா. அவரும் விளக்கு கொண்டுவருவார் இல்லையா. பின்னர் எப்படி இவர் குருடருடன் மோதிக்கொள்வார். பின்னர் எப்படி இவர் குருடருடன் மோதிக்கொள்வார். எனவே குருடருக்கு விளக்குத் தேவையில்லை.\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n��யில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181950/news/181950.html", "date_download": "2018-08-14T19:24:42Z", "digest": "sha1:A4QJLZHLGGTQDJRVXVMUTH7GNRSFY6TC", "length": 6427, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மோகன்லாலுடன் 6 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேரும் கனிகா !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nமோகன்லாலுடன் 6 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேரும் கனிகா \nபைவ் ஸ்டார், வரலாறு போன்ற படங்களில் நடித்தவர் கனிகா. மலையாள படங்களிலும் நடிக்கச் சென்றவர் திடீரென்று திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். திருமணத்துக்கு முன்பைவிட திருமணம் ஆன பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. தமிழ், மலையாள படத்தில் வாய்ப்பு வந்தபோதும் அதிக வாய்ப்பு மலையாள படத்தில்தான் தரப்படுகிறது. தற்போது தமிழில் ‘பேரன்பு’ படத்தில் மம்மூட்டியுடன் நடித்திருக்கிறார். தவிர மலையாளத்தில் மேலும் 2 படங்களில் நடித்து வருகிறார். புதிதாக மோகன்லால் நடிக்கும் படத்திலும் தற்போது கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ரஞ்சித் இயக்குகிறார்.\nகிறிஸ்டியன் பிரதர்ஸ், ஸ்பிரிட் என 2 படங்களில் மோகன்லாலுடன் ஏற்கனவே கனிகா நடித்திருந்தாலும் கடந்த 6 வருடங்களாக அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 3வது முறையாக மோகன்லாலுடன் இணையும் சந்தர்ப்பத்தை கனிகாவும் மகிழ்ச்சி பொங்க உறுதி செய்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடப்பதால் மோகன்லாலுடன் அவர் லண்டன் சென்றிருக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nஉலகின் மிகவும் ஆபத்தான 5 பாலங்கள்\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nஇந்த பேருந்தில் என்ன நடந்தது தெரியுமா\nபோலிசே வியந்து பார்க்க வைத்த சிறுவன் பெருமையுடன் பகிர்வோம்\nகற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை\nஉயிரைப் பறித்த சுய மருத்துவம்\nஉலகையே உலுக்கிய கொலை வழக்கில் அஞ்சலி, ராய் லட்சுமி\nசேலைகளில் வண்ணம் தீட்டலாம்… சிறப்பான வருமானம் பார்க்கலாம்\nசெக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…\nட்ராபிக் போலிஸ் பாஸ்கர்னா யாரு தெரியுமா மேடவாக்கம் வந்து கேட்டு பாருங்க மேடவாக்கம் வந்து கேட்டு பாருங்க\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/03/blog-post_13.html", "date_download": "2018-08-14T20:04:01Z", "digest": "sha1:WJDG5CZYKGVE4VSIRQ5ZYUE3DUP5SIEN", "length": 24695, "nlines": 382, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா!? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், நாட்டு நடப்பு, பொது, மக்கள்\nநல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா\nதமிழ்நாட்டுல ஆட்சி மாற்றத்துக்கு அப்புறமா பஸ் டிக்கட் ரேட் அதிகரிச்சது நம்மளுக்கு இப்போ பழகிப�� போன விஷயம். பழைய ரேட்டுல இருந்து சுமாரா ஒன்னரை மடங்கு கூடியிருக்கு. இதனால அதிக தூரம் போற விரைவு எக்ஸ்பிரஸ் பஸ்களில், உதாரணத்துக்கு சென்னை டூ மதுரைன்னு எடுத்துகிட்டா மதுரைக்கு பத்து டிக்கெட்டும், திருச்சிக்கு ஒரு பத்து டிக்கெட்டும் ஏறும். ஆனா சென்னைக்கும் திருச்சிக்கும் இடையில விழுப்புரம், செங்கல பட்டு, என இடையில இருக்குற ஊர்களுக்கு ஆட்கள் ஏறுறது இல்லை. அதுக்கு என்ன காரனம்னா அந்த ஊர்களுக்கு போற சாதாரண அரசு பஸ்களின் ரேட் விரைவு பஸ்களின் ரேட்டை விட கம்மி. அதனால அந்த இடையில இருக்குற ஊர்களுக்கு கிலோ மீட்டருக்கான ரேட்டை ஒரு முக்கிய ஆபிசர் குறைச்சார். அதனால சாதாரண அரசு பஸ்களின் ரேட்டும், விரைவு பஸ்களின் ரேட்டும் கிட்டத்தட்ட ஒரே அளவா இருந்துச்சு. அதனால மக்களும் விரைவு பஸ்சில் ஓரளவு ஏறினாங்க. சரிங்க, இது நல்ல விஷயம் தானே, என்ன சொல்ல வரேன்னு கேட்கறிங்களா ரேட் குறைக்காத வரைக்கும் அந்த ஆபீசர் நல்லா தான் இருந்தார். ரேட்டை குறைச்சதுக்கப்புறம் அவருக்கு ஆப்பு வச்சுட்டாங்க. ஆமாங்க, அதுக்கு காரணமா சங்கரன்கோவில் தேர்தலை சொல்லி இருக்காங்க அரசு தரப்பு. அதாவது தேர்தலுக்காக ரேட் கொறச்சிருகாங்கன்னு சிலர் பேசியதே காரணமாம். இப்போ அந்த ஆபீசர் வேற டிப்பார்ட்மென்ட்டுக்கு மாத்திட்டாங்க.\nஇங்க போன ஆட்சியில பஸ்ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி போன்ற சில முக்கியமான இடத்துல தற்போதைய முக்கிய அரசியல்வாதி இலவச டாய்லெட்களை கட்டி விட்டாரு. நவீன முறையில காசு வாங்காம இலவசமா மக்கள் யூஸ் பண்ற மாதிரி இருந்துச்சு. டாய்லெட்டை சுத்தம் செய்ய ஆட்களும் இருந்தாங்க. அடிக்கடி சுத்தம் செஞ்சு டாய்லெட் அசிங்கமா இல்லாம பார்த்துட்டாங்க. அப்புறமா காலப்போக்கில ஆட்சி மாறுச்சு. அந்த டாய்லெட் நிலைமையும் மாறுச்சு. கொஞ்ச நாளா பூட்டு போட்டிருந்தாங்க. இப்ப திடீர்னு தொறந்து டாய்லெட் முன்னாடி கல்லா கட்டி ஒருத்தர் திடீர்னு வந்திருக்காரு. பிரீ யூஸா (free use) இருந்தது இப்போ பே யூஸா (pay use) மாறியிருச்சு. யார என்ன சொல்றது நல்லதுக்கும் காலம் இல்லையான்னு டவுட் வருது\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், நாட்டு நடப்பு, பொது, மக்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nகற்காலத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டுள்ளது ஜெயா அரசின் அவலம் இது\nபஸ் டிக்கட்டின் விலை மட்டுமா கிட்டத்தட்ட அனைத்துமே இவ்வாட்சியில் விலை ஏறிவிட்டதே....\n\"அரிசி ஒரு ரூபா..ஆய்க்கு ரெண்டு ரூபாயா\nபுலவர் சா இராமாநுசம் said...\nசெல்லி, இப்போ சோறு கேட்டா\nமாட்டும் தாவணி முகப்பின் எதிரே மூக்கை இழுக்கும் விளம்பரம் உள்ள TOILET யா சொல்றீங்க\nநல்லதுக்கு எப்போதுமே காலம் இல்லை போலிருக்கிறதே நண்பரே\nஎங்கேயும் நல்லவனுக்கு மதிப்பில்லை ..\nஎல்லாத்துக்குமே காசு தான் வேணும்சலூன் கடையில வெட்டிக் கொட்டுற தலைமுடிய கலெக்ட் பண்ணுறாப்புல,இந்த சலம்(மூத்திரம்)மலத்துக்கும் கலெக்சன் வந்தாசலூன் கடையில வெட்டிக் கொட்டுற தலைமுடிய கலெக்ட் பண்ணுறாப்புல,இந்த சலம்(மூத்திரம்)மலத்துக்கும் கலெக்சன் வந்தாஹ\nபணமும் பதவியும் படுத்தும் பாடு - மக்கள் நலன் ஹி ஹி ஹி போடங்...கோ.\nஉங்க ஊருலயும் இதே கதைதானா\nஎல்லாம் நல்லதுக்கு எண்டு நினைச்சுகோங்க...\nநல்லது நடக்கும் கொஞ்சம் நாளாகும்\nகாசு வாங்கித் தொலச்சாலும் பரவால்ல, சுத்தமா வெச்சிருந்தா சரிதான்.\nஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎன்ன கொடுமை சாமி இது\nமக்களுக்காக விலையைக் குறைத்தா அதையும் எவனாவது சாக்கு சொல்லி மாத்திடறான்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nFacebookல் பகிரப்பட்ட படங்களை Full Screen Modeஇல் ...\nமதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்...\nதீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா\nபல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்ல...\nநல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா\nஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் எனது தளத்தின் பதிவு\nசமூக தளங்களுடன் இணைந்த Rockmelt Browser - புதிய அன...\nதிரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு\nமொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்\nமின்சார ஆப்பும், டின்னர்ல பல்பும்...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2014/03/21/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-08-14T19:25:52Z", "digest": "sha1:XV2HGEEOJ5MVY5ATSBR5M7QWYXPNPOAN", "length": 34365, "nlines": 276, "source_domain": "tamilthowheed.com", "title": "மாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்… | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) →\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nகுர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டிய முஸ்லிம் சமுதாயம் மத்ஹபு எனும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறது. ‘மத்ஹபுகளும் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான்; குர்ஆன், ஹதீஸிலிருந்து தொகுக்கப் பட்டவை தான்” என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். ஆனால் மத்ஹபுகளுக்கும் குர்ஆன், ஹதீசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nமேலும் மத்ஹபு நூற்களில், ஒவ்வொரு மத்ஹபினரும் தங்கள் மத்ஹபைப் பற்றி உயர்த்தியும், மற்ற மத்ஹபுகளைத் தாழ்த்தியும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். தங்கள் மத்ஹபு மீது வெறியை ஊட்டி, மக்களைத் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் நோக்கம்.\nமத்ஹபுகள் மீது எந்த அளவுக்கு வெறியூட்டப்பட்டு, மூளைச் சலவை செய்யப்படுகின்றது என்பதற்கு மத்ஹபு நூல்கள் தரும் வாக்குமூலத்தைப் பாருங்கள்\nயார் தமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே அபூஹனீபாவை ஏற்படுத்திக் கொள்கிறாரோ அவர் அஞ்சத் தேவையில்லை என்று நான் நம்புகிறேன் என்று முஸாபிர் என்பார் கூறியுள்ளார். நூல்: துர்ருல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 48\nஅபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்று சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர்கள் எல்லாம் தங்களின் நிலை என்னவாகுமோ தங்களிடம் முனாஃபிக் தனம் இருக்குமோ என்று அஞ்சியுள்ளனர். தங்களுக்கும், அல்லாஹ்வுக்கும் இடையில் நபி (ஸல்) அவர்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று இறுமாப்புடன் அவர்கள் நடந்து கொண்டதில்லை.\nஆனால் அபூஹனீபாவைக் கேடயமாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் எதற்கும் அஞ்சத் தேவையில்லையாம். மத்ஹபு வெறி இவர்களை எங்கே கொண்டு செல்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.\nஅபூஹனீபா நல்லவராக இருக்கலாம்; அவருக்கு அல்லாஹ் மறுமையில் நல்ல அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று நாமும் பிரார்த்திக்கிறோம். ஆனால் ‘அபூஹனீஃபா, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு விட்டார்; அவர் இறைவனின் அன்பைப் பெற்று விட்டார்” என்று உறுதி கூற முடியுமா\nமறுமையில் அவரைப் பற்றி அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன் அந்தத் தீர்ப்பை நாம் வழங்க முடியுமா\nஅபூஹனீஃபா அவர்களின் நிலையே என்னவென்று தெரியாத போது, அல்லாஹ்வுக்கும் தமக்குமிடையே அவரைக் கேடயமாகப் பயன்படுத்துவோம் என்று கூறுவோர் கொஞ்சமாவது அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா\nஇவர்களின் மத்ஹபு வெறிக்கு உதாரணமாக, அதே நூலில் காணப்படும் இன்னொரு தத்துவத்தைப் பாருங்கள்.\nமறுமையில் இறைவனின் திருப்தியைப் பெற நான் தயாரித்து வைத்துள்ள முஹம்மதின் மார்க்கமும், அபூஹனீபாவின் மத்ஹபை நான் நம்புவதும் எனக்குப் போதுமாகும்.\nநபி (ஸல்) அவர்களின் மார்க்கம் இவர்களுக்குப் போதாதாம். அத்துடன் அபூஹனீபாவின் மத்ஹபையும் நம்பியாக வேண்டுமாம். நபித்தோழர்களில் யாரும் இந்த மத்ஹபுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தை மட்டுமே மறுமைக்காகத் தயாரித்து வைத்திருந்தனர். அவர்களெல்லாம் இறைவனுடைய திருப்தியைப் பெறுவது சாத்தியமில்லை என்கிறது இந்த நூல்.\nமுஹம்மது (ஸல்) அவர்களது மார்க்கத்துடன் இன்னொரு மார்க்கத்தையும் கற்பனை செய்வதன் மூலம் அபூஹனீபாவை அல்லாஹ்வின் தூதருக்குச் சமமாக ஆக்கி விட்டனர்.\n அல்லாஹ்வுடைய தூதரை விடவும் அபூஹனீபாவை உயர்வானவராகச் சித்தரித்துக் காட்டும் திமிரான வாசகங்களையும் மத்ஹபு நூற்களில் நாம் காணலாம்.\n‘ஆதம் (அலை) என் மூலம் பெருமையடைந்தார். நான் எனது சமுதாயத்தில் தோன்றும் ஒரு மனிதர் மூலம் பெருமையடைவேன். அவரது இயற்பெயர் நுஃமான். அவரது சிறப்புப் பெயர் அபூஹனீபா. அவர் எனது சமுதாயத்தின் விளக்காவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறு துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.\nஇதில் அடங்கியுள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.\n‘என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 108, 1291\nநபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு, நபியவர்கள் மீது இட்டுக்கட்டும் துணிவை இந்த மத்ஹபு வெறி ஏற்படுத்தி விட்டது.\nநபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினால் அதை அறிவித்தவர் யார் அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களா இது இடம் பெற்றுள்ள ஹதீஸ் நூல் எது இப்படி எந்த விபரமும் இல்லை.\nஇப்னுல் ஜவ்ஸீ போன்றவர்கள், ‘இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி”என்று தக்க காரணத்துடன் இனம் காட்டியுள்ளனர்.\n‘இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறுவது ம���்ஹபு வெறியாகும்” என்று துர்ருல் முக்தாரில் தொடர்ந்து கூறப் பட்டுள்ளது. மத்ஹபு வெறியில் ஊறிப் போனவர்கள், அதைச் சுட்டிக் காட்டுபவர்களுக்கே அந்தப் பட்டத்தைச் சூட்டுவது கொடுமையிலும் கொடுமை\nஅறிவிப்பாளர் தொடரை விட்டு விடுவோம். இதன் கருத்தைச் சிந்தித்தால் கூட இது நபியவர்களை மட்டம் தட்டுவதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதை அறிய முடியும்.\nஆதம் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மூலம் பெருமையடைந்தார்கள் என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் ஆதம் (அலை) அவர்கள் பெருமையடைவதற்குரிய எல்லாத் தகுதிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு உண்டு என்று கூறலாம். ஆனால் அபூஹனீபா மூலமாக நபி (ஸல்) அவர்கள் பெருமையடைவார்கள் என்றால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறப்புக்குரியவரா\nஇந்த மத்ஹபை ஏற்றால், இந்த நூலில் எழுதப்பட்ட சட்டங்களை நம்பினால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவர் என்று ஈமான் கொண்டதாக ஆகாதா\nமத்ஹபை உருவாக்கியவர்களின் நோக்கம் இது தான். இஸ்லாத்தின் எதிரிகள் செய்த சூழ்ச்சியே மத்ஹபுகள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.\nநபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவர் என்று போதிக்கப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டதால் தான் இதைப் பயின்ற மவ்லவிமார்கள், மத்ஹபு வெறியிலிருந்து விடுபட மறுக்கிறார்கள். தெளிவான நபிவழியை எடுத்துக் காட்டிய பின்னரும் அதற்கு முரணான மத்ஹபுச் சட்டங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.\nஈமானுக்கு வேட்டு வைக்கும் மத்ஹபு மாயையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.\nFiled under அனாச்சாரங்கள், அவ்லியாக்கள், ஆய்வுகள், இணைவைப்பு, நரகம், பித்அத், பெரும்பாவம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீ��ும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஅரஃபா நோன்பு ஓர் ஆய்வு...\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\n52 - குழப்பங்களும் மறுமை நாளின் அடையாளங்களும்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+19&version=ERV-TA", "date_download": "2018-08-14T20:05:25Z", "digest": "sha1:4XCRVPV2LAMJTF2AALCXU65VWQSIYXB5", "length": 45444, "nlines": 248, "source_domain": "www.biblegateway.com", "title": "யோவான் 19 ERV-TA - பிறகு - Bible Gateway", "raw_content": "\n19 பிறகு பிலாத்து இயேசுவை அழைத்துப்போய் சவுக்கால் அடிக்குமாறு கட்டளையிட்டான். 2 போர்ச் சேவகர்கள் முள்ளினால் ஒரு முடியைப் பின்னினர். அவர்கள் அதை இயேசுவின் தலைமீது அணிவித்தனர். பிறகு சிவப்பான அங்கியை அவருக்கு உடுத்தினார்கள். 3 “யூதருடைய இராஜாவே, வாழ்க” என்று அடிக்கடி பலதடவை அவரிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் இயேசுவை முகத்தில் அறைந்தார்கள்.\n4 மீண்டும் பிலாத்து யூதர்களிடம் போய் “பாருங்கள் நான் உங்களுக்காக இயேசுவை வெளியே கொண்டு வருகிறேன். நான் இவனிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்றான். 5 பிறகு இயேசு வெளியே வந்தார். அவர் தலையில் முள்முடியும் சரீரத்தில் சிவப்பு அங்கியும் அணிந்திருந்தார். “இதோ அந்த மனிதன்” என்று யூதர்களிடம் பிலாத்து சொன்னான்.\n6 பிரதான ஆசாரியரும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கண்டவுடன் “அவனைச் சிலுவையில் அறையுங்கள்” என்று சத்தமிட்டனர்.\nஆனால் பிலாத்துவோ, “நீங்கள் அவனை அழைத்துப்போய் நீங்களாகவே அவனைச் சிலுவையில் அறையுங்கள். நான் தண்டனை தரும்படியாக இவனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் கண்டு பிடிக்கவில்லை” என்று கூறிவிட்டான்.\n7 யூதர்களோ, “எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனென்றால் அவன் தன்னை தேவனின் குமாரன் என்று கூறியிருக்கிறான்” என்றனர்.\n8 பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான். 9 பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போனான். அவன் இயேசுவிடம், “நீ எங்கே இருந்து வருகிறாய்” எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை. 10 அதனால் பிலாத்து, “நீ என்னோடு பேச மறுக்கவா செய்கிறாய்” எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை. 10 அதனால் பிலாத்து, “நீ என்னோடு பேச மறுக்கவா செய்கிறாய் நான் உன்னை விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவன். இதனை நினைத்துக்கொள். உன்னைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது” என்றான்.\n11 “தேவனிடமிருந்து அதிகாரம் வந்தால் ஒழிய நீர் என்மீது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாது. எனவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிகப் பாவம் உண்டு” என்று இயேசு பதிலுரைத்தார்.\n12 இதற்குப் பிறகு இயேசுவை விடுதலை செய்யப் பிலாத்து முயற்சி செய்தான். ஆனால் யூதர்களோ, “எவனொருவன் தன்னை அரசன் என்று கூறுகிறானோ அவன் இராயனின் பகைவன். எனவே, நீங்கள் இயேசுவை விடுதலை செய்தால் நீங்கள் இராயனின் நண்பன் இல்லை என்று பொருள்” எனச் சத்தமிட்டார்கள்.\n13 யூதர்கள் சொன்னவற்றைப் பிலாத்து கேட்டான். எனவே, அவன் இயேசுவை அரண்மனையை விட்டு வெளியே இழுத்து வந்தான். யூதர்களின் மொழியில் கபத்தா என்று அழைக்கப்பெறும் கல்தள வரிசை அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தான். அங்கே இருந்த நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தான். 14 அப்பொழுது அது பஸ்காவுக்குத் தயாராகும் நாளாகவும் மதியவேளையாகவும் இருந்தது. பிலாத்து யூதர்களிடம் “இதோ உங்கள் இராஜா” என்றான்.\n15 அதற்கு யூதர்கள், “அவனை அப்புறப்படுத்துங்கள் அவனை அப்புறப்படுத்துங்கள் அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமிட்டனர்.\nஅவர்களிடம் பிலாத்து, “உங்களது அரசனை நான் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஅதற்குத் தலைமை ஆசாரியன், “எங்களது ஒரே அரசர் இராயன் மட்டுமே” என்று பதில் சொன்னான். 16 அதனால் பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவரை அவர்களிடம் ஒப்படைத்தான்.\nசேவகர்கள் இயேசுவை இழுத்துக்கொண்டுபோனார்கள். 17 இயேசு தனது சிலுவையைத் தானே சுமந்துகொண்டுபோனார். அவர் மண்டை ஓடுகளின் இடம் என்னும் கபாலஸ்தலம் என்று அழைக்கப்படும் இடத்துக்குப்போனார். (இதனை யூத மொழியில் கொல்கதா என்று அழைப்பர்) 18 கொல்கதாவில் சிலுவையில் இயேசுவை ஆணிகளால் அறைந்தார்கள். அவர்கள் வேறு இருவரையும் சிலுவையில் அறைந்தனர். இயேசுவை நடுவிலும் ஏனைய இருவரை இரு பக்கத்திலும் நட்டு வைத்தனர்.\n19 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப்பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.\n21 யூதர்களின் தலைமை ஆசாரியன் பிலாத்துவிடம், “யூதருட���ய அரசர் என்று எழுதக்கூடாது. அவன் தன்னை யூதருடைய அரசன் என்று சொன்னதாக எழுதவேண்டும்” என்றான்.\n22 அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.\n23 ஆணிகளால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பிற்பாடு, சேவகர்கள் அவரது ஆடையை எடுத்துக்கொண்டனர். அவர்கள் அதனை நான்கு பாகங்களாகப் பங்கு வைத்தனர். ஒவ்வொரு சேவகனும் ஒரு பாகத்தைப் பெற்றான். அவர்கள் அவரது அங்கியையும் எடுத்தனர். அது தையலில்லாமல் ஒரே துணியாக நெய்யப்பட்டிருந்தது. 24 எனவே சேவகர்கள் தங்களுக்குள், “இதனை நாம் கிழித்து பங்கு போட வேண்டாம். அதைவிட இது யாருக்கு என்று சீட்டுப் போட்டு எடுத்துக்கொள்வோம்” என சொல்லிக் கொண்டனர்.\n“அவர்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டனர்.\nஎன் அங்கியின் மேல் சீட்டுப்போட்டார்கள்”\nஎன்று வேதவாக்கியம் கூறியது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.\n25 இயேசுவின் தாயார் சிலுவையின் அருகில் நின்றிருந்தார். அவரது தாயின் சகோதரியும், கிலேயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26 இயேசு அவருடைய தாயைப் பார்த்தார். அவரால் பெரிதும் நேசிக்கப்பட்ட சீஷனையும் அங்கே பார்த்தார். அவர் தன் தாயிடம், “அன்பான பெண்ணே, அதோ உன் மகன்” என்றார். 27 பிறகு இயேசு தன் சீஷனிடம், “இதோ உன்னுடைய தாய்” என்றார். அதற்குப்பின் அந்த சீஷன் இயேசுவின் தாயைத் தன் வீட்டிற்குத் தன்னோடு அழைத்துச் சென்றான்.\n28 பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும்பொருட்டு அவர், “நான் தாகமாயிருக்கிறேன்” [a] என்றார். 29 காடி நிறைந்த பாத்திரம் ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது. அங்கே நின்ற சேவகர்கள் கடற்பஞ்சைக் காடியிலே தோய்த்தார்கள். அதனை ஈசோப்புத் தண்டில் மாட்டினார்கள். பிறகு அதனை இயேசுவின் வாயருகே நீட்டினார்கள். 30 இயேசு காடியைச் சுவைத்தார். பிறகு அவர், “எல்லாம் முடிந்தது” என்றார். இயேசு தன் தலையைச் சாய்த்து இறந்துபோனார்.\n31 அது ஆயத்தநாளாக இருந்தது. மறுநாள் சிறப்பான ஓய்வு நாள். ஓய்வு நாளில் சரீரங்கள் உயிரோடு சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களைச் சாகடிக்க கால்களை முறித்துக் கொல்ல வேண்டும் என இதற்கான உத்தரவை யூதர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். அதோடு அவர்களின் பிணங்களைச் சிலுவையில் இருந்து அப்புறப்படுத்தவும் அனுமதி பெற்றனர். 32 எனவே, சேவகர்கள் இயேசுவின் ஒருபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களை முறித்தனர். பிறகு அவர்கள் இயேசுவின் மறுபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களையும் முறித்தனர். 33 அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். எனவே அவரது கால்களை அவர்கள் முறிக்கவில்லை.\n34 ஆனால் ஒரு சேவகன் தனது ஈட்டியால் இயேசுவின் விலாவில் குத்தினான். அதிலிருந்து இரத்தமும் நீரும் வெளியே வந்தது. 35 (இவ்வாறு நிகழ்வதைப் பார்த்தவன் அதைப்பற்றிக் கூறுகிறான். அவனே அதைக் கூறுவதால் அதனை நீங்களும் நம்ப முடியும். அவன் சொல்கின்றவை எல்லாம் உண்மை. அவன் சொல்வது உண்மையென்று அவன் அறிந்திருக்கிறான்.) 36 “அவரது எலும்புகள் எதுவும் முறிக்கப்படுவதில்லை” [b] என்று வேதவாக்கியங்களில் சொல்லப்பட்டவை நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.\n37 அத்துடன் “மக்கள் தாங்கள் ஈட்டியால் குத்தினவரைப் பார்ப்பார்கள்” [c] என்றும் வேதவாக்கியத்தில் இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\n38 பிறகு அரிமத்தியா ஊரானான யோசேப்பு எனப்படும் மனிதன் பிலாத்துவிடம் வந்து இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். (இவன் இயேசுவைப் பின்பற்றினவர்களில் ஒருவன். ஆனால் அவன் யூதர்களுக்குப் பயந்து இதைப்பற்றி இதுவரை மக்களிடம் சொல்லவில்லை). யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துச்செல்ல, பிலாத்து அனுமதி தந்தான். ஆகையால் யோசேப்பு வந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துப் போனான்.\n39 நிக்கோதேமு யோசேப்போடு சென்றான். இவன் ஏற்கெனவே ஒரு நாள் இரவு இயேசுவிடம் வந்து அவரோடு பேசியிருக்கிறான். அவன் 100 இராத்தல் [d] வாசனைமிக்க கரியபோளமும் வெள்ளைப் போளமும் கலந்து கொண்டுவந்தான். 40 அவர்கள் இருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துப்போனார்கள். அவர்கள் அந்த சரீரத்தை வாசனைத் திரவியங்களோடு கூட துணிகளினால் சுற்றினார்கள். (இதுதான் யூதர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை.) 41 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கு ஒரு கல்லறை இருந்தது. அதில் இதுவரை எந்த சரீரமும் வைக்கப்படவில்லை. 42 அந்தக் கல்லறையில் இயேசுவை வைத்தார்கள். அன்று யூதருடைய ஆயத்த நாளாக இருந்தது. அத்துடன் அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.\nயோவான் 19:28 நான் தாகமாயிருக்கிறேன் சங். 22:15; 69:21.\nயோவான் 19:36 சங். 34:20-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணம் யாத். 12:46 மற்றும் எண். 9:12 ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது.\nயோவான் 19:37 சகரியா 12:10-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.\nயோவான் 19:39 100 இராத்தல் 100 ரோமானிய இராத்தல் இன்றைய 75 இராத்தலுக்குச் சமமானது.\nயோவான் 19:24 : சங்கீதம் 22:18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-08-14T19:04:38Z", "digest": "sha1:X7XXOWXUZ7FSRFV4XHXRQQT5YPRYLVPE", "length": 16206, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்க வரும் சமுத்திரகனி | CTR24 கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்க வரும் சமுத்திரகனி – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nகார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்க வரும் சமுத்திரகனி\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு ‘பெட்டிக்கடை’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார்.\nகதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர், அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் இசக்கி கார்வண்ணன். இப்படம் குறித்து இவர் கூறும்போது, ‘நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக்கடைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள். ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவர் எந்த சாதிக்காரர்களாக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அன்பாக அண்ணாச்சி, பாய், செட்டியார் என்று எதோ ஒன்றை சொல்லி அழைப்போம்.\nஅந்த தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அந்த கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார். வியாபாரி வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவு சங்கிலி இருக்கும். இந்த சங்கிலியை அறுத்து எறிந்தது கார்ப்பரேட் முதலாளிகள்.\nசாதாரண பெட்டிக்கடையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர் கேடு. இது புரியாமல் ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவு சங்கிலி அறுபட்டது என்பதையும் கார்ப்பரேட் அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமே பெட்டிக்கடை.\nபடத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது’ என்றார்.\nPrevious Postநடிகர் அஜித் வழியை பின்பற்றும் ஜெய் Next Postவிக்ரமுடன் இணைந்து பாடிய கீர்த்தி சுரேஷ்\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-4/", "date_download": "2018-08-14T19:05:49Z", "digest": "sha1:BBCPJVLUJ7NUSYB4EYOSP7BL6GKSAY47", "length": 15109, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைப் பதிவு செய்துள்ளார் | CTR24 முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைப் பதிவு செய்துள்ளார் – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைப் பதிவு செய்துள்ளார்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவடமாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் நேற்று இந்த வழக்கைப் பதிவு செய்ததாக தெரிவிக���கப்படுகிறது.\nடெனீஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை முதலமைச்சர் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டியே இந்த மனு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனு நாளையநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nஇதேவேளை வடமாகாண அமைச்சர் பொறுப்பில் இருந்து டெனீஸ்வரனை நீக்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கட்டளைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் சமர்ப்பிப்பு நாளை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த கட்டளைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு நாளை நிறைவடைகிற அதேநேரம், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றில் பதிவு செய்த மனு, செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார் Next Postவடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனையே முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/tag/taking/", "date_download": "2018-08-14T19:07:32Z", "digest": "sha1:4FLYFNSLBNCOUTOQMMD25X6POZKM6CTX", "length": 6652, "nlines": 52, "source_domain": "tamilbtg.com", "title": "taking Archives – Tamil BTG", "raw_content": "\nசந்நியாசம் ஏற்று புரியை அடைதல்\nசந்நியாசம் ஏற்று புரியை அடைதல்\nசந்நியாசம் ஏற்று புரியை அடைதல்\nஎனது இதயம் கிருஷ்ணரின் பிரிவால் அழுகின்றது. தங்களின் பாதங்களில் பணிந்து நான் வேண்டுகிறேன். அன்னையே, தாங்கள் என் வாழ்நாள் முழுவதும் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தீர். எனது முக்தியானது தங்களது முக்திக்கும் உத்தரவாதம் அளிக்கும். தயவுசெய்து என் மேல் உள்ள பற்றை கைவிட்டு, கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்யுங்கள். கிருஷ்ண பிரேமையை அடைய நான் நிச்சயம் சந்நியாசம் ஏற்றாக வேண்டும்.”\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதை��ள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (30) பொது (154) முழுமுதற் கடவுள் (20) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (18) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (20) ஸ்ரீமத் பாகவதம் (68) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (62) ஸ்ரீல பிரபுபாதர் (136) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (59) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (65)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vishal-praises-police-officers-arresting-rowdies-chennai-310727.html", "date_download": "2018-08-14T19:10:22Z", "digest": "sha1:TXDN4IC35ZTW3JFDKTPXDBWUGIRD3AHE", "length": 10724, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்கெட்ச் போட்டு ரவுடிகளை தூக்கிய போலீஸுக்கு நடிகர் விஷால் பாராட்டு | Vishal praises Police officers for arresting rowdies in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஸ்கெட்ச் போட்டு ரவுடிகளை தூக்கிய போலீஸுக்கு நடிகர் விஷால் பாராட்டு\nஸ்கெட்ச் போட்டு ரவுடிகளை தூக்கிய போலீஸுக்கு நடிகர் விஷால் பாராட்டு\nமுதல்வரின் கைகளை பிடித்து கெஞ்சினேன்- ஸ்டாலின் உருக்கம்\nகாலா.. விமர்சனங்கள் ஓகே... ஆனால் வசூல் தான் செம அடி .. விஷால் தரும் ஷாக்\nலைக்காவுடன் விஷாலுக்கு கூட்டு... தமிழ் ராக்கர்ஸுக்கு ஆதரவு... போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்\n'இரும்புத்திரை'க்கு பாஜக எதிர்ப்பு : மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nரவுடிகளை தூக்கிய போலீஸுக்கு நடிகர் விஷால் பாராட்டு- வீடியோ\nசென்னை: தேடப்படும் ரவுடிகளான பினு உள்பட 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்த ரவுடி பினு மீது ஏராளமான கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அவர் தனது கூட்டாளிகளுடன் பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் பிறந்த நாள் கொண்டாட வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ரவுடிகளை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி முனையில் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் போலீஸாரின் செயல்பாட்டை நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் , பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் இருந்த ரவுடிகளை சென்னை போலீஸார் சுற்றி வளைத்த நடவடிக்கை மிகவு்ம அற்புதமான ஒன்று. போலீஸாரின் இந்த நடவடிக்கை என்னை மிகவும் கவர்ந்தது.\nஇதற்காக சென்னை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், துணை ஆணையர் சர்வேஷ் உள்ளிட்டோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில்தான் நாங்கள் இதுபோன்ற கைது நடவடிக்கைகளை பார்த்துள்ளோம். ஆனால் சினிமா பாணியில் உண்மையில் இதுபோல் ரவுடிகளை கைது செய்தது என்னை வியக்க வைத்துள்ளது. உண்மையான ஹீரோக்களுக்கு பாராட்டுகள் என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2018-08-14T19:42:21Z", "digest": "sha1:QVMYT2EZDOKSHFC4IR4A6LSEEDLGJORW", "length": 12226, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்?", "raw_content": "\nமுகப்பு Cinema விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nவிஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல் பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், ‘மெர்சல்’ படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். ஏற்கெனவே ‘ஜென்டில்மேன்’ படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘மெர்சல்’ படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளனர். அக்டோபர் மாதத்தில் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nராஜினாமா தொடர்பில் அனந்தி சசிதரன் அதிரடி அறிவிப்பு\nவடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தற்கால நிலமைகள்...\nபுன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் ஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது அமைச்சர் றவூப் ஹக்கீம்\nமட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேசத்தின் காணி...\n3 மாத பெண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயார்\nமூன்றுமாத பெண் குழந்தையைக் கொலைசெய்து புதருக்குள் வீசிய தாயாரிடம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக்- வனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே...\nதிருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை\nகர்நாடகாவில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகன் கவுடா (25) என்பவருக்கும் 22 வயதான இளம் பெண்ணுக்கும் இரண்டு மாதம் முன்னர் திருமணம்...\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nதமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா...\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nகவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன் -புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறா�� அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\nஎமியின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/hip-hop-aadhi/", "date_download": "2018-08-14T19:16:07Z", "digest": "sha1:JP4LAJPMXUXKR7OHQT7VCQGNUMAA7AX2", "length": 5375, "nlines": 125, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Hip hop Aadhi Archives - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/incarnations-of-lord-krishna/", "date_download": "2018-08-14T19:04:37Z", "digest": "sha1:GUUDAVAWVF7O32VZLKNQLF5ZYBVHXYA2", "length": 27388, "nlines": 159, "source_domain": "tamilbtg.com", "title": "கிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம் – Tamil BTG", "raw_content": "\nகிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம்\nவழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்\nஅனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். வேத இலக்கியம் எனும் “மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஇந்த இதழில்: முதல் காண்டத்தின் மூன்றாம் அத்தியாயம்\nஇரண்டாம் அத்தியாயத்திற்கும் மூன்றாம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு\nநைமிஷாரண்ய முனிவர்களின் முதல் நான்கு கேள்விகளுக்கு சூத கோஸ்வாமி இரண்டாம் அத்தியாயத்தில் பதிலளித்தார். மூன்றாம் அத்தியாயத்தில் மற்ற இரண்டு கேள்விகளுக்கான பதில்களைத் தருகிறார். இரண்டாம் அத்தியாயத்தில் சுருக்கமாக தரப்பட்ட புருஷ அவதாரங்களைப் பற்றிய விளக்கமும் மூன்றாம் அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்படுகிறது.\nபுருஷ அவதாரங்களின் விரிவான விளக்கம்\nகாரணோதகஷாயி விஷ்ணுவே முதல் புருஷர் ஆவார். அவரது மயிர் துவாரங்களிலிருந்து எண்ணற்ற பிரபஞ்சங்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குள்ளும் புருஷராக கர்போதகஷாயி விஷ்ணு நுழைகிறார். அவர் தனது உடலிலிருந்து வெளிப்பட்ட நீரால் பிரபஞ்சத்தின் பாதியை நிரப்பி விட்டு, அதற்குள் பள்ளி கொண்டிருக்கிறார். கர்போதகஷாயி விஷ்ணுவின் நாபியிலிருந்து தாமரைப் பூவின் தண்டு வளர்கிறது. அத்தாமரை மலரே பிரம்மாவின் பிறப்பிடமாகும். அவர் எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையாவார். பிரபஞ்சத்தை இயக்குவதில் ஈடுபட்டுள்ள அனைத்து தேவர்களுக்கும் அவரே தலைவராவார்.\nஅந்த தாமரைத் தண்டினுள் 14 கிரக அமைப்புகள் உள்ளன. அதன் மத்தியில் பூலோகமும், உயர்லோகங்கள் அதற்கு மேலும் உள்ளன. இவற்றில் மிகவும் உயர்ந்தது பிரம்மலோகம் அல்லது ஸத்யலோகம் என்று அழைக்கப்படுகிறது. பூலோகத்திற்கு கீழே ஏழு தாழ்ந்த கிரக அமைப்புகள் உள்ளன. அவற்றில் அசுரர்களும் அவர்களுக்கு ஒப்பான மற்ற உயிர்வாழிகளும் வாழ்கின்றனர்.\nகர்போதகஷாயி விஷ்ணுவிலிருந்து அவரது விரிவங்கமாக க்ஷீரோதகஷாயி விஷ்ணு வருகிறார். அவர் அனைத்து உயிர்வாழிகளுக்கும் பரமாத்மாவாகவும் பாற்கடலில் பள்ளி கொண்டவராகவும் உள்ளார். பிரப��்சத்தினுள் தோன்றும் எல்லா அவதாரங்களும் அவரிடமிருந்தே தோன்றுகின்றனர்.\nஆகவே, முடிவு என்னவெனில், பகவான் மூன்று புருஷ அவதாரங்களாகத் தோன்றியுள்ளார்: (1) பௌதிக மூலப்பொருட்கள் அனைத்தையும் படைப்பவரான காரணோதகஷாயி விஷ்ணு, (2) ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குள்ளும் நுழைபவரான கர்போதகஷாயி விஷ்ணு, மற்றும் (3) உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றிலும் பரமாத்மாவாக இருக்கும் க்ஷீரோதகஷாயி விஷ்ணு. முழுமுதற் கடவுளின் இந்த முழுமையான அம்சங்களை அறிபவன் இறைவனை சரியாக அறிந்தவன் ஆவான்.\nபகவானின் இதர அம்சங்களைப் பற்றிய சுருக்கம்\nபகவான் எண்ணற்ற அவதாரங்களை மேற்கொள்கிறார். அவற்றுள் நான்கு குமாரர்கள் முதல் கல்கி வரையிலான இருபத்தி இரண்டு அவதாரங்களை சூத கோஸ்வாமி இங்கு குறிப்பிடுகிறார். அவரது எண்ணற்ற அவதாரங்கள் அனைவரும் வற்றாத நீர்த்தேக்கத்திலிருந்து பாய்ந்தோடும் சிற்றாறுகளைப் போல, அவரது அம்சங்களாக அல்லது அம்சத்தின் அம்சங்களாக உள்ளனர்.\nகிருஷ்ணரே மூல முழுமுதற் கடவுள்\nஎண்ணற்ற அவதாரங்கள் அனைவரும் அம்சங்களாகவோ அம்சத்தின் அம்சங்களாகவோ உள்ளபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டும் ஸ்வயம் பகவான், அதாவது மூல முழுமுதற் கடவுள் எனக் குறிப்பிடப்படுகிறார். கிருஷ்ணர் புருஷரின் ஓர் அவதாரமல்ல. அவரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம் என்பதால், அவர் அவதாரி எனப்படுகிறார். கிருஷ்ணரிடமிருந்து முதலாவதாக வெளிவந்த பூரண விரிவே பலராமர். பலராமரிடமிருந்தே இதர ரூபங்கள் தோன்றுகின்றனர்.\nபகவானின் பல்வேறு தோற்றங்களைப் பற்றி காலையிலும் மாலையிலும் சிரத்தையுடனும் பக்தியுடனும் படிப்பவர்கள், யாராக இருந்தாலும், வாழ்வின் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுவர்.\nஇருப்பினும், பௌதிகத்திற்கு அப்பால் எதையும் எண்ணிப் பார்க்க இயலாத ஆரம்பநிலை சாதகர்களும் குறைமதி கொண்டவர்களும் பகவானைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருப்பதற்காக அவரது விராட ரூபத்தைப் பற்றிய வர்ணனையும் வழங்கப்படுகிறது. உலகின் ஒவ்வொரு பகுதியையும் பகவானது உடலின் ஒவ்வோர் அம்சங்களாக அமையும் இந்த விராட ரூபத்தைப் பற்றிய கருத்து கற்பனையானது என்பதால், இது அவதாரங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.\nபகவானின் கருணையால், ஜீவராசியிடமுள்ள மாயா சக்தி எடுக்கப்பட்டு, அவனுடைய அறிவு முழுமையாக வளர்க்கப்படுகிறது. இதனால் ஜீவன் உடனடியாக தன்னுணர்வுடன் கூடிய மெய்யறிவைப் பெறுகிறான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் எவ்வித தயக்கமுமின்றி அனுகூலமான முறையில் இடைவிடாமல் தொண்டு செய்பவர்களால் மட்டுமே அவரது புகழ், சக்தி, மற்றும் உன்னதத் தன்மையினை முழுமையாக அறிய முடியும்.\nபகவானைப் பற்றிய இத்தகைய விசாரணைகள் தெய்வீகமானவை, பூரண விடுதலைக்கு உத்தரவாதம் அளிப்பவை.\nகாரணோதகஷாயி விஷ்ணு, கர்போதகஷாயி விஷ்ணு, க்ஷீரோதகஷாயி விஷ்ணு ஆகிய மூன்று வடிவில் பகவான் புருஷ அவதாரமாக உள்ளார்.\nபகவான் பல்வேறு அவதாரங்களாக தோன்றும்போதிலும் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்து அவதாரங்களுக்கும் மூலமாவார்.\nஸ்ரீமத் பாகவதம் பகவானின் இலக்கிய அவதாரமாகும். இஃது உலக மக்களின் இறுதி நன்மைக்காக பகவானின் அவதாரமாகிய ஸ்ரீல வியாஸதேவரால் தொகுக்கப்பட்டதாகும். மேலும், இது பூரண வெற்றியையும் பேரின்பத்தையும் கொடுக்கும் பரிபூரணமான இலக்கியமாகும்.\nஸ்ரீல வியாஸதேவர் ஸ்ரீமத் பாகவதத்தை தம் புதல்வரான சுகதேவருக்கு உபதேசித்தார். சுகதேவ கோஸ்வாமி இதனைப் பேரரசரான பரீக்ஷித் மஹாராஜருக்கு முறைப்படி உபதேசித்தார்.\nஇந்த பாகவத புராணம் சூரியனைப் போல் பிரகாசமானதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தர்மம், ஞானம் போன்றவற்றுடன் தனது திருநாட்டிற்குத் திரும்பிச் சென்ற உடனேயே இஃது உதயமாகி இருக்கிறது. கலி யுகத்தில் அறியாமை என்னும் இருளினால் பார்வையை இழந்தவர்கள் இப்புராணத்திலிருந்து ஒளியைப் பெறலாம். (அடுத்த இதழில், அத்தியாயம் நான்கு மற்றும் ஐந்தினைக் காணலாம்)\nகலி யுகத்தில் அறியாமை என்னும் இருளினால் பார்வையை இழந்தவர்கள் ஸ்ரீமத் பாகவதம் என்னும் சூரியனிடமிருந்து ஒளியைப் பெறலாம்.\nமூன்றாம் அத்தியாயத்தின் ஐந்து பகுதிகள்\n(1) புருஷ அவதாரங்களின் விரிவான விளக்கம் (1-5)\n(2) லீலா அவதாரங்கள் (6-27)\nசனகாதி குமாரர் முதல் கல்கி அவதாரம் வரை\n(3) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (28)\nஎல்லா அவதாரங்களுக்கும் மூலம் (அவதாரி)\n(4) விராட ரூபம் (30-39)\n(5) பாகவத சூரியன் உதித்தது (40-44)\nஎல்லாருக்கும் நன்மை, மகிழ்ச்சி, வெற்றி மற்றும் பக்குவம் அளிப்பது.\nபாகவதத்திடம் தர்மம் அடைக்கலம் புகுந்துள்ளது\nதிரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் ��யின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nபிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்\nபிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்\nபிருது மஹாராஜர் குமாரர்களைச் சந்தித்தல்\nபிருது மஹாராஜர் குமாரர்களைச் சந்தித்தல்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (30) பொது (154) முழுமுதற் கடவுள் (20) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (18) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (20) ஸ்ரீமத் பாகவதம் (68) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (62) ஸ்ரீல பிரபுபாதர் (136) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (59) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (65)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஒன்பது பாகங்கள் (9 Volumes)\nமூல வங்காள ஸ்லோகம், தமிழ் எழுத்துப்பெயர்ப்பு, வார்த்தைக்கு வார்த்தை பொருள், ஸ்ரீல பிரபுபாதரின் மொழிபெயர்ப்பு மற்றும் முழுமையான பொருளுரைகளுடன் கூடிய நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/14002431/Sexual-harassment-by-actresses-villain-actor-Ravikshans.vpf", "date_download": "2018-08-14T19:40:31Z", "digest": "sha1:X7H2EG5CICEGMARAUMMZEM7PLUAKIAEO", "length": 10904, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sexual harassment by actresses: villain actor Ravikshan's complaint || நடிகைகளால் பா���ியல் தொல்லை: வில்லன் நடிகர் ரவிகிஷன் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகைகளால் பாலியல் தொல்லை: வில்லன் நடிகர் ரவிகிஷன் புகார்\nநடிகைகளால் பாலியல் தொல்லை நடப்பதாக வில்லன் நடிகர் ரவிகிஷன் புகார் தெரிவித்துள்ளார்.\nபட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக புகார்கள் குவிந்து வருகின்றன. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி போராட்டங்கள் நடத்தி இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கிறார். நடிகைகள் ராதிகா ஆப்தே, பார்வதி மேனன், ரெஜினா, அபூர்வா, சுனிதா ரெட்டி, சுருதி என்று பலர் பாலியல் தொல்லைகள் இருப்பதை வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் ரவிகிஷன் சில நடிகைகள், நடிகர்களுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுப்பதாக புதிய குற்றச்சாட்டை கிளப்பி இருக்கிறார்.\nஇவர் 30 வருடங்களாக படங்களில் நடிக்கிறார். அதிகமாக வில்லன் கதாபாத்திரங்களில் வருகிறார். விக்ரம் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ஸ்கெட்ச் படத்தில் வில்லனாக வந்தார். தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். ரவிகிஷன் அளித்த பேட்டி வருமாறு:-\n“பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பலரும் பேசுகின்றனர். ஆனால் இதே காரணத்துக்காக நடிகர்களையும் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. புதிதாக வாய்ப்பு கேட்டு வரும் நடிகர்கள் செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். இது பட உலகில் சகஜமாக நடந்து வருகிறது.\nசில முன்னணி கதாநாயகிகள், நடிகர்களை கொடுமைப் படுத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. படுக்கைக்கு சென்று பட வாய்ப்பு பெற்றால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. உங்களை விற்று பெறும் வாய்ப்பினால் எதிர்காலத்தில் நிலைக்க முடியாது. படுக்கைக்கு சென்று வாய்ப்புகள் பெறும்போது முதலில் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் தன்னை விற்றுத்தான் இந்த நிலைமைக்கு வந்தோம் என்ற நினைப்பே உங்களை கொடுமைப்படுத்தும்.” இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்வீர்சிங் சினிமாவுக்கு வந்த நேரத்தில் தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார். நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் இதே தொல்லையில் சிக்கியதாக தெரிவித்து இருந்தார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. “உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை” - நயன்தாரா\n2. நடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு மூன்றாவது தடவை கர்ப்பம்\n3. பிரபுதேவாவுடன் சாயிஷா நெருக்கம்\n4. நடிகை சுவாதி காதல் திருமணம் விமானியை மணக்கிறார்\n5. நடிகர் பரத்துக்கு இரட்டை ஆண் குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/06/19175419/Karivaratharaja-Perumal-of-the-Dhamma.vpf", "date_download": "2018-08-14T19:40:33Z", "digest": "sha1:LL5F62OHAQRWS5NJJ4KB4EADJPEIHELY", "length": 23228, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karivaratharaja Perumal of the Dhamma || தோ‌ஷம் போக்கும் கரிவரதராஜ பெருமாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதோ‌ஷம் போக்கும் கரிவரதராஜ பெருமாள்\nகோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது.\nகோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கிருந்து குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.\nஇந்த திருக்கோவிலை அடைந்ததும் நம்மை ஆலய கோபுரம் வரவேற்கிறது. கோபுர தரிசனம் முடித்து கோவிலுக்குள் செல்கிறோம். கருவறையில் காட்சி தரும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாளை இங்கிருந்தே தரிசிக்கலாம். கோவில் முன் மண்டபத்தில் தென்புறத்தில் சக்கரத்தாழ்வாரும், வலதுபுறத்தில் தன்வந்திரி பகவானும் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர். அவர்களை தரிசித்து விட்டு அர்த்த மண்டபத்திற்குள் நுழைகிறோம். அர்த்த மண்டபத்தின் நுழைவு வாயிலில் அருகே துவாரபாலகர்களான ஜெயன் தென்புறமும், வடபுறம் விஜயனும் எழுந்தருளி உள்ளனர். அவர்களின் அனுமதி பெற்று அர்த்த மண்டபத்திற்குள் உள்ளே செல்கிறோம்.\nஅங்கே.. அலங்கார பிரியரான எம்பெருமாள் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி உடன் கேசவபெருமாளாக எழுந்தருளி உள்ளார். அவரது திவ்ய தரிசனத்தை பெற்று கொண்டு கருவறையில் காட்சி தரும் மூலவர் கரிவரதராஜபெருமாளை தரிசிக்கலாம். நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். சங்கு, சக்கரம், அபய கஸ்தம், சுதையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அவரது வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமானுடன் பக்தர்களுக்கு சேவை சாத்தி அருளுகின்றார்கள். இங்கு பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.\nஇந்த அர்த்த மண்டபத்திலேயே ஸ்ரீசீதாராம, லட்சுமண, அனுமன் ஆகியோர் தனி சன்னிதியில் எழுந்தருளி தெற்கு நோக்கி காட்சி தருகின்றனர். பின்னர் சாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வருகிறோம். அர்த்த மண்டபத்தை ஓட்டி யோகநரசிம்மர் மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.\nபின்னர் கோவில் பிரகாரத்தில் எம்பெருமான் வீற்றிருக்கும் சன்னிதியை தரிசித்தபடியே காட்சி தரும் 11 ஆழ்வார்களையும், ராமானுஜர், வேதாந்ததேசிகர், மணவாள முனிவர் ஆகியோரையும் தரிசிக்கலாம். மூலவர் சன்னிதிக்கு வலப்புறம், பிரகாரத்தில் தனி சன்னிதியாக ஆண்டாள் தாயார் எழுந்தருளி உள்ளார்.\nபொதுவாக பெருமாள் திருத்தலங்களில் இடதுப்புறம் தான் ஆண்டாள் தாயார் எழுந்தருளி இருப்பார். ஆனால் இந்த திருத்தலத்தில் பெருமாளுக்கு வலதுப்புறமாக ஆண்டாள் தாயார் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தான் பெருமாளுக்கு வலப்புறம் தாயார் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இதே போன்று கீழ்திருப்பதி என்று அழைக்கப்படும் கோவிந்தராஜபெருமாள் கோவிலிலும் ஆண்டாள் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். அவரை தரிசித்து விட்டு பின்புறம் அமைக்கப்பட்டு உள்ள துளசி மாடத்தை வலம் வந்து வணங்கி விட்டு பிரகாரத்தின் மேற்கு புறம் நின்று கருவறையின் விமான கோபுரத்தை தரிசிக்கலாம். பின்னர் பிரகாரத்தின் வழியே வலம் வரும் போது அங்கு தனி சன்னிதியில் வடபுறம் நோக்கி காட்சி தரும் அஞ்சனையின் மைந்தன் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அவரை தரிசித்து விட்டு மீண்டும் முன்மண்டபத்தை அடையலாம்.\nசுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த திருத்தலம் இருந்த ��டத்தில் ஒரு சுயம்பு இருந்ததாகவும் அப்போதைய மக்கள் அதை வழிபட்டு வந்தனர். அப்போது அந்த சுயம்புவில் திடீரென்று ஒருநாள் ஒரு வைரக்கொடி போன்று பூணூல் தோன்றியதாக தெரிகிறது. அந்த பூணூலை அகற்ற ஆசாரி ஒருவர் சுயம்புவை உளியால் செதுக்கிய போது திடீரென்று கண்பார்வை இழந்தார். இதனால் பயந்து போன மக்கள் அந்த சுயம்புவை தற்போது மூலவர் உள்ள பீடத்தின் கீழ் வைத்து, அதன் மீது கல்லால் ஆன மூலவர் கரிவரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அதன்பிறகு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோவிலுக்கு கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் திருப்பணிகளை செய்தனர்.\nஇதே போல இந்த திருத்தலத்தில் உள்ள ஸ்ரீராமர் உற்சவர் சிலையை, இப்பகுதியை சேர்ந்த ஒரு பக்தர் வைத்திருந்ததாகவும், அதை முறைப்படி பூஜைகள் செய்யாமல் விட்டு விட்டதாகவும், அந்த ராமர் விக்ரகத்தை பெருமாள் கோவிலில் வைத்து வழிபட வேண்டும் என்று ஊர் பெரியவர் கனவில் ராமரே வந்து கூறி சென்றதாக கூறப்படுகிறது. அந்த பெரியவரும், ராமர் விக்ரகம் வைத்திருந்த பக்தரை சந்தித்து, தன் கனவில் ராமர் வந்து கூறிய தகவலை தெரிவித்து ராமர் விக்ரகத்தை கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டு உள்ளார். பின்னாளில் சீதா, லட்சுமணர், அனுமன் ஆகியோரது உற்சவ சிலைகளும் அங்கு வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டன. அதன்பிறகு திருவிழா காலங்களில் சீதா, ராமர், லட்சுமணர், அனுமன் உற்சவ மூர்த்திகள் புறப்பாடு சென்றதால் சன்னிதியில் சாமி சிலைகள் இல்லாததை அறிந்து அங்கு கற்களால் ஆன சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.\nஇந்த திருத்தலத்தில் கடந்த 5.1.1925–ம் ஆண்டு முதலே வைகுண்ட ஏகாதசி பெருவிழா கொண்டாடப்பட்டு வந்து இருக்கிறது. அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் கோவில் முன்மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த திருத்தலத்தில் ஜாதக ரீதியாக தோ‌ஷம் கொண்டவர்களின் தோ‌ஷம் நீங்குவதற்காக தத்து பரிகாரம் என்ற பூஜையை பக்தர்கள் செய்து வருகின்றனர். அவரவர் வசதிக்கேற்ப பச்சை பயறும், உருண்டை வெல்லமும் கொண்டு வந்து பெருமாளுக்கு படைத்து, பின்னர் அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி தங்கள் தோ‌ஷங்களில் இருந்து விடுபடுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.\nஒவ்வொரு வெள்ளிக்���ிழமையும் இரவு 8 முதல் 9 மணியளவில் சுக்ர ஓரையில் சந்தான பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கும், மாங்கல்ய பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அப்போது சாமிக்கு நெய்தீபம் ஏற்றி, தாமரை பூக்களால் அர்ச்சனை நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வழிபாடு நடக்கிறது. கடைசியாக இந்த திருத்தலத்தில் கடந்த 2012–ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த திருத்தலத்தில் பங்குனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அஸ்தம் நட்சத்திரத்தன்று சுவாமி புறப்பாடு உண்டு. இது தவிர வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு உள்ளிட்ட விழாக்காலங்களிலும் சிறப்பு வழிபாடு உண்டு.\nஇந்த திருத்தலத்தில் தினமும் காலை 6.30 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்தே இருக்கும். தினமும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன.\nகோவையில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளது. இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் குப்பிச்சிப்பாளையம் செல்லும் ரோட்டில் இந்த திருத்தலம் அமைந்து உள்ளது. பெரிய நாயக்கன்பாளையத்தில் இருந்து நடந்தே கோவிலுக்கு செல்லலாம். கோவையில் இருந்து பெரியநாயக்கன் பாளையத்துக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.\nகாரிய சித்திக்கு பூ வழிபாடு\nஇந்த திருத்தலத்தில் புதிதாக மேற்கொள்ளும் காரிய சித்திக்கு பூ வைத்து பெருமாளின் அனுக் கிரகம் கிடைக்கிறதா என்று பக்தர்கள் பார்க்கின்றனர். இதற்காக பக்தர்கள் தாங்கள் விரும்பும் நற்காரியத்தை மனதில் நினைத்து கொண்டு வெள்ளை அரளி பூவையும், சிவப்பு அரளி பூவையும் ஒரு தாளில் மடித்து கட்டி அதை மூலவர் வீற்றிருக்கும் கருவறையில் வைத்து பூஜை செய்கின்றனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து கருவறையில் வைத்த தாளில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து பிரித்து பார்க்கும் போது அதில் வெள்ளை அரளி பூ இருந்தால் நாம் மேற்கொள்ளும் காரியம் கை கூடும் என்பதும், சிவப்பு அரளி பூ வந்தால் தற்சமயத்துக்கு அந்த காரியம் மேற்கொள்ள வேண்டாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=5e3a33aeacc2dc584fd7c847e555cb1d", "date_download": "2018-08-14T19:41:25Z", "digest": "sha1:PINN2YHOBFOTK2UOWXALBMZZRU6CS5YC", "length": 29992, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ ��ளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-14T19:55:54Z", "digest": "sha1:T46MEFIL3GYIY47R7R6YQ64G2I5CWY4G", "length": 6862, "nlines": 218, "source_domain": "discoverybookpalace.com", "title": "அகஸ்தியரின் வர்மசூத்திர விளக்கம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nதிரு ப.சு.மணியன் அவர்கள் ஒரு சிறந்த அனுபவமுள்ள சித்த மருத்துவர். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பலநூறு மனிதர்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்த மனிதத் தேனீ இவர்.\nvijaya pathippagam விஜயா பதிப்பகம்\nஜோதிட ஆராய்ச்சித் திரட்டு I Rs.120.00\nமகரிஷி ஜெயமினி ஜோதிட விளக்கம் Rs.250.00\nகிராம வைத்திய விளக்கம் Rs.150.00\nஅகஸ்தியரின் வர்மசூத்திர விளக்கம் Rs.110.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2018-08-14T19:27:58Z", "digest": "sha1:CL555ZVKGXPD6IBD3HSCOVC6LLKMJLPZ", "length": 14737, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅபிவிருத்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு\nபுலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா\nபடம் | DBSjeyaraj தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி…\nஇடம்பெயர்வு, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்\n2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைளால் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் தற்போது மீண்டும் குடியேறிவருகின்றனர். இந்த விடயத்தில் புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் வாக்குறுதிகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பல வருடகால இடம்பெயர்வுக்குப் பின்னர் உரிமையாளர்களினால் சில காணிகளுக்கு மட்டும் திரும்ப…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா\nபடம் | Selvaraja Rajasegar Photo யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி ப���ன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, இது தொடர்பில் ஒரு…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nமே 19இல் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்றால் அவர் இறந்தது எப்படி\nபடம் | AFP PHOTO/ Ishara S. KODIKARA, GETTY IMAGES சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத்பொன்சேகா, யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட மே 19 அன்று, பிரபாகரன் உயிருடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றார். 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து…\nஅபிவிருத்தி, இடம்பெயர்வு, இந்தியா, காணி அபகரிப்பு, சம்பூர், ஜனநாயகம், திருகோணமலை, நல்லாட்சி, மனித உரிமைகள், விவசாயம்\nஇலங்கை பூராகவும் இருந்து பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் பல தடவைகள் இடம்பெயர்ந்துவருகின்றனர். மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஇலங்கை அரசின் நல்லிணக்க முன்னெடுப்பும் நிலைமாறுகால நீதியும்\nபடம் | Sangam பின் முள்ளிவாய்க்கால் (பின் போர் என்ற பதத்திற்கு ஈடாக பின் முள்ளிவாய்க்கால் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. 2009 மே யின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது war by other means என்ற தெளிவு வடக்கு கிழக்கிலே செறிவாக உள்வாங்கப்பட்டுள்ளது) வரலாற்று…\nஇடதுசாரிகள், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை\nபடம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR ஊடகப்பரப்பிலும், காணாமல் போனவர்களைத் தேடியலையும் போராட்டக்கார்கள் மத்தியிலும் ஜெ��க்குமாரி அக்கா என அறியப்பட்டவர்தான், ஜெயக்குமாரி பாலச்சந்திரன். இப்போதெல்லாம் எப்போதாவது நடக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களில் கூட ஜெயக்குமாரி அக்காவை காணமுடிவதில்லை. “தர்மபுரம்…\nஇடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு\nஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா\nபடங்கள் | கட்டுரையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது… ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | Eranga Jayawardena Photo, HUFFINGTONPOST அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். “நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச்செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும”; என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபுதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள்\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?paged=83", "date_download": "2018-08-14T19:57:58Z", "digest": "sha1:B36QNMKPAKGTN524WZBSLSNWLMQ6RXNL", "length": 5481, "nlines": 58, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Page 83 – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புக்கான சந்தர்ப்பத்த��� தவறவிடக்கூடாது; தலைவர்களுக்கு பொதுமக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்; சுமந்திரன் – See more at: http://www.thinakkural.lk/article.php\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க ஏனைய மக்களுடன் இணைந்து கொள்வதாக தமிழ் மக்கள் தெரிவித்துள்ள நிலையில், Read more\nஅரசாங்கத்தின் நல்ல முடிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்: எம்.ஏ.சுமந்திரன்\nஅரசாங்கம் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என கூட்டமைப்பின் Read more\nகாணாமல்போனோர் விவகாரத்தை தீர்த்து வைப்பேன்; புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி மைத்திரி – See more at: http://www.thinakkural.lk/article.php\nயுத்தகாலத்தின்போது காணாமல் போனோர் விவகாரத்தை தீர்ப்பது தொடர்பில் தாம் கவனத்தில் எடுத்துக் Read more\nஜனாதிபதியின் கூற்றுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்\nஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் Read more\n2013 தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பார்க்க கூடுதல் அதிகாரங்கள் 2015 இல் கோரப்பட்டுள்ளது‍- கூட்டமைப்பு\nஇலங்கைத் தமிழர்களுக்கான‌ சுயநிர்ணய உரிமை கோரிக்கை த.தே.கூ ஆல் கைவிடப்பட்டுவிட்டது என்று வட Read more\nசமஷ்டித் தீர்வுக்கு மக்கள் வழங்கியஆணையை மீறமாட்டோம்; கிளிநொச்சி சந்திப்பின் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பு அறிவிப்பு – See more at: http://www.thinakkural.lk/article.php\n2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய ஆணையை மீறி ஒருபோதும் Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2016/10-oct/imfs-o10.shtml", "date_download": "2018-08-14T20:19:11Z", "digest": "sha1:IORBGZRURVUK6U4A2N62LIWDE6B6ZVRD", "length": 20158, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அடுத்து பெறுமதி சேர் வறியை அதிகரிக்கின்றது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அடுத்து பெறுமதி சேர் வரியை அதிகரிக்கின்றது\nஇலங்கை அமைச்சரவை, முன்னர் பரவலான எதிர்ப்பின் காரணமாக விலக்கிக்கொண்ட பெறுமதி சேர் வரியை (VAT) அதிகரிப்பதற்கான மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த செப்டெம்பர் 13 அன்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா விரைவில் பாராளு���ன்றத்தில் முன்வைக்கப்படும்.\n11 முதல் 15 சதவீதம் வரை 4 சதவீதத்தால் வரி அதிகரிக்கப்படுவதனாது பல நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அது தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் கீழ் பிரிவுகளினதும் வாழ்க்கைத் தரத்தை கடுமையாகப் பாதிக்கும்.\nவங்கிக்கு வழங்கிய பல்வேறு உறுதிமொழிகளின் முன்னேற்றத்தை பரிசீலிக்க சர்வதேச நாணய நிதிய குழு ஒன்று இலங்கைக்கு இரண்டு வார விஜயத்தை மேற்கொண்டதை அடுத்தே அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது.\nஅரசாங்கம் 15 சதவீத வாட் (VAT) வரியை அதிகரிக்காவிட்டால், “நவம்பரில் சர்வதேச நாணய நிதிய குழுவின் நிர்வாக சபைக்கு இரண்டாவது கடன் தவணையை விடுவிக்குமாறு முழு மனதுடன் பரிந்துரைக்க முடியாது\" என்று நிதியக் குழுவின் தலைவர் ஜீவோ லீ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nஜூன் மாதம், நிதியமானது அந்நிய செலாவனி நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடியை தவிர்ப்பதன் பேரில் இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்தது. அமெரிக்க-சார்பு சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கம், நிதிப் பற்றாக்குறையை தீவிரமாக குறைத்து, வாட் வரியை அதிகரித்து மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவது உட்பட, பல்வேறு “பொருளாதார சீர்திருத்தங்களை\" முன்னெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலியே இந்த கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஎவ்வாறெனினும், வாட் வரி அதிகரிப்பானது, தொழிலாளர்கள் மற்றும் சிறு வர்த்தகர்களின் வளர்ந்து வந்த எதிர்ப்பின் மத்தியில் ஆகஸ்ட்டில் தற்காலிகமாக கைவிடப்பட்டது. வரி அதிகரிப்பின் வர்த்தமானி அறிவித்தலில் ஒழுங்குமுறை பிழை இருப்பதாக கூறி, கடந்த ஜூலையில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பை, அதிக வாட் வரி உயர்வை உடனடியாக செயல்படுத்தாமல் இடைநிறுத்தி வைத்துக்கொள்வதற்கான ஒரு சட்ட போர்வையாக அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது.\nநாணய நிதிய ஆய்வு குழுவின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, “நாட்டின் நிதி நிலைமை பயங்கரமான நெருக்கடியில் இருப்பதால், வாட் வரி திணிப்புக்கு [நவம்பர் நடுப்பகுதியில்] புதிய வரவு-செலவுத் திட்டம் வரும் வரை அரசாங்கத்தால் காத்திருக்க ���ுடியாது\" என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.\nசிறு வியாபாரிகளை அமைதிப்படுத்தும் ஒரு முயற்சியாக, சில்லறை வர்த்தகத்துக்கு வாட் வரி அதிகரிப்பு வரையறையை வருடத்திற்கு 15 மில்லியன் ரூபாவில் இருந்து (103,000 டாலர்) 50 மில்லியன் ரூபா வரை அதிகரித்தல் போன்ற சில ஒப்பனை மாற்றங்களும் மசோதாவில் உள்ளடக்கப்பட்டன. எனினும், வாட் இப்போது, முன்பு விலக்களிக்கப்பட்ட சுகாதாரம், தொலைத்தொடர்பு போன்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் பால் மா உட்பட அடிப்படை உணவுப் பொருட்களுக்கும் விதிக்கப்படும்.\nதொலைத்தொடர்பு சேவைகள் மீதான வாட் வரி 50 சதவீதமாக இருப்பதோடு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைக் கட்டணங்கள் மற்றும் சத்திரசிகிச்சைகளில் கூர்மையான உயர்வுகள் இருக்கும். குறைந்த செலவிலான வீட்டுத் திட்டங்கள் மீதான வாட் வரி விலக்களிப்பு குறைக்கப்பட உள்ளதுடன் இப்போது 5 மில்லியன் டாலருக்கும் குறைவான மதிப்புள்ள குடியிருப்பு விடுதி திட்டங்கள் மீது அறவிடப்படும்.\nஅதிக வாட் அறவீட்டுக்கும் மேலாக, அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விசேட விற்பனைப் பண்ட தீர்வைகளை அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, சீனி மீதான தீர்வை, கிலோ ஒன்றுக்கு கிட்டத்தட்ட 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கான ஆடை உற்பத்தியின் உள்ளூர் விற்பனை மீது 75 ரூபா தீர்வை விதிக்கப்படும்.\nநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடந்த ஆண்டு 6.7 சதவீதமாக இருந்த வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை, அரசாங்கம் இந்த ஆண்டு 5.4 சதவீதமாக குறைக்கும் என சர்வதேச நாணய நிதிய குழுவுக்கு மீண்டும் உறுதிப்படுத்தினார். அவர், பற்றாக்குறை அடுத்த ஆண்டு 4.7 சதவீதமாக குறைக்கப்படுவதோடு 2020ல் 3.5 சதவீதம் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை அடையும் என்றார்.\nஅரசாங்கம் ஏற்கனவே தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் ஹில்டன் ஹோட்டல், கிராண்ட் ஹயாத் மற்றும் லங்கா ஹொஸ்பிடல் போன்ற பல அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விற்க நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள், இந்த அரசாங்க நிறுவனங்களுக்கான அரசு நிதி உதவிகள் வெட்டப்பட வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, மேலும் அதிகரிக்கப்படும்.\nதற்போதைய உலக பொருளாதார மந்த நிலையினால் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதிகள் சரிந்து மற்றும் வெளிநாட்டு முதலீடு குறைந்து, இலங்கையின் பொருளாதார பிரச்சினைகள் ஆழமடைந்துள்ளன.\n* வர்த்தக பற்றாக்குறை, இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் 4.2 பில்லியன் டாலரை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 2.2 சதவீதம் அதிகரிப்பாகும், மற்றும் இந்த ஆண்டு இது 8.5 பில்லியன் டாலரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n* ஆண்டின் முதல் பாதியில், வெளிநாட்டு முதலீடு 4.5 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. இது முந்தைய ஆண்டை விட 52.5 சதவீதம் மிகப் பெரிய சரிவாகும்.\n* இந்த ஆண்டின் முதல் பாதியில் ஏற்றுமதி வருவாய், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 சதவிகிதம் குறைந்துள்ளது.\nஇலங்கை பொருளாதாரத்தின் பலவீனம் பற்றி ஊடக கருத்து ஒன்றில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியலாளர் சிறிமல் அபேரத்ன, நாட்டின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், இன்னமும் மந்த நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். \"அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதன் வட்டி வீதத்தை உயர்த்தினால், உலக பொருளாதாரம் மிகப் பெரிய பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்ளும். கடன் செலவு கணிசமாக அதிகரிக்கும் என்பதால் இது இலங்கை பாதிக்கும்,\" என அவர் எச்சரித்தார்.\nஅந்நிய முதலீடுகளுக்காக ஏங்கும் அரசாங்கம், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிட்டு ஒரு தொகை பொது நிறுவனங்களை விற்றுக்கொண்டிருக்கின்றது. கொழும்பு பங்குச் சந்தை தலைவர் வஜிர குலதிலக, “அரசாங்கம் பங்குச் சந்தை ஊடாக இந்த நிறுவனங்களில் தன் பாகங்களை விநியோகித்த பின், இந்த நிறுவனங்கள் தானாக கம்பனிகளாக பட்டியலிடப்பட்டும்\" என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nநாட்டின் அந்நிய செலாவனி, முக்கியமாக மத்திய கிழக்கில் இருந்து இலங்கை தொழிலாளர்கள் பணம் அனுப்புவதில் பெரிதும் நம்பியுள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பொருளாதார ஆய்வாளர் நிமால் சந்தரட்ன சமீபத்தில் தெரிவித்ததாவது: \"இந்த வெளிநாட்டு பணம் இல்லையேல், நாட்டின் வெளிப்புற நிதி ஒரு பரிதாபமான நிலையில் இருக்க வேண்டும்.\"\nஉண்மையில், மத்திய கிழக்கு நாடுகள், வெளிநாட்டு வருவாயில் 60 வீதத்தை பூர்த்தி செய்கின்றன -இந்த ஆண்டு முதல் பாதியில் 3.6 பில்லியன் டாலராவதோடு அ��ு இலங்கை ஏற்றுமதி வருமானத்தின் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டதாகும். எனினும், வெளிநாட்டு வருமானத்தின் வளர்ச்சி, இந்த ஆண்டு 5.6 வீதத்துக்கு, முந்தைய ஆண்டுகளை விட 10 சதவீதம் குறைந்துள்ளது.\nஆட்டங்காணும் எண்ணெய் விலை, சிரியாவில் உக்கிரமடைந்து வரும் போர் மற்றும் லிபியா மற்றும் ஈராக்கில் நீடித்த நெருக்கடிகளும், மத்திய கிழக்கில் இருந்து வரும் வெளிநாட்டு வருமானத்தை சார்ந்துள்ள ஏழை நாடுகள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஏற்கனவே சரிந்துவரும் வாழ்க்கை நிலைமையின் மேலான புதிய வாட் மற்றும் பிற வரி அதிகரிப்புக்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் வெகுஜனப் போராட்டங்கள் வெடிப்பதற்கு களம் அமைக்கின்றது.\nபல மாதங்களாக, சம்பள உயர்வு கோரி அல்லது அத்தியாவசிய பொருட்களுக்கான மானியக் குறைப்பை எதிர்த்து, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக மற்றும் இலவசக் கல்வி வெட்டுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் அல்லது எதிர்ப்புக்கள் இல்லாமல் ஒரு நாள் கூட கடக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/8-August/mele-a02.shtml", "date_download": "2018-08-14T20:19:14Z", "digest": "sha1:QOHGNNCDE7PRHLLJ6E4WKGCDY2OLFJLE", "length": 51552, "nlines": 64, "source_domain": "www.wsws.org", "title": "நாஜி-காலகட்ட யூதர்களின் நாடுகடத்தலில் பிரான்சின் பொறுப்பை மெலோன்சோன் மறுக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nநாஜி-காலகட்ட யூதர்களின் நாடுகடத்தலில் பிரான்சின் பொறுப்பை மெலோன்சோன் மறுக்கிறார்\nநாஜி ஆக்கிரமிப்பின் போது யூதர்களை பிரான்சிலிருந்து கிழக்கு ஐரோப்பாவின் படுகொலை முகாம்களுக்கு நாடுகடத்தியதில் பிரான்சுக்கு பொறுப்பிருந்ததை மறுப்பதென்ற அடிபணியா பிரான்ஸ் கட்சி (La France insoumise - LFI) தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோனின் வெறுப்பூட்டும் முடிவு, ஓர் அரசியல் எச்சரிக்கையாகும். தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் பல்வேறு அரசு-சாரா அமைப்புகளுடன் LFI ஐ கூட்டு சேர்த்து, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சமூக வெட்டுக்களுக்கு எதிராக அவர் கட்டமைக்க விரும்பும் எதிர்ப்பானது, வரலாற்று உண்மைக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் விர���தமான ஒரு தேசியவாத, குட்டி-முதலாளித்துவ இயக்கமாக இருக்கும்.\nமக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டமை, தெளிவாக, வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய வரலாற்று கட்டத்தை குறிக்கிறது. கிரீஸில் செய்யப்பட்டதைப் போலவே, 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் போராட்டங்களின் மூலமாக வென்றெடுக்கப்பட்ட சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிக்க, முதலாளித்துவ வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இயங்கி வருகிறது. ஐரோப்பாவை இராணுவமயப்படுத்துவது, பிரெஞ்சு அவசரகால நிலையை நிரந்தரமாக்குவது, உத்தரவாணைகளைக் கொண்டு தொழிற்சட்டங்களை ஒருதலைபட்சமாக திருத்தி எழுதுவது என இவற்றின் மூலமாக மக்ரோன் பகிரங்கமாக ஒரு சர்வாதிகார மற்றும் தொழிலாளர்-விரோத ஆட்சியை அமைக்க உத்தேசித்துள்ளார். 1936 மற்றும் 1968 பொது வேலைநிறுத்தங்கள் மற்றும் நாஜிக்களிடம் இருந்து பெற்ற சுதந்திரம் ஆகியவற்றின் பலாபலன்களை மக்ரோன் கைத்துறக்க நோக்கம் கொண்டுள்ளதாக மெலோன்சோனே கூட தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதல்கள், ஐயத்திற்கிடமின்றி, பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களிடையே மிகவும் பலமான எதிர்ப்பைத் தூண்டும். ஆனால் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிராகவும் ஒரு புரட்சிகர போராட்டத்தை அபிவிருத்தி செய்யவும் மற்றும் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் போராட்டங்களை ஐக்கியப்படுத்தவும் மெலோன்சோனின் நோக்குநிலையை நனவுபூர்வமாக நிராகரிப்பது அவசியமாகும். கிரீஸில் \"தீவிர இடதின் கூட்டணி\" சிரிசாவிற்கும் மற்றும் அதிவலது சுதந்திர கிரேக்கர்கர்கள் கட்சிக்கும் இடையே சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான ஒரு கூட்டணி அரசாங்கம் அமைத்த மெலோன்சோனின் கிரேக்க கூட்டாளி பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸை முன்பினும் அதிக நெருக்கமாக இவர் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். மெலோன்சோனும், சிப்ராஸைப் போலவே, தேசியவாத வலதுக்கு பொருத்தமான வெகுஜனவாத மற்றும் ஏகாதிபத்திய-சார்பு நிலைப்பாட்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கிறார்.\n“இதை நீங்கள் செய்ய முடியாது\" என்று தலைப்பிட்ட அவரது ஒரு வலைப்பதிவு பக்கத்தில், ஜூலை 16 அன்று மக்ரோன் பாரீசில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாகு உடனான ஒரு சந்திப்பில், Vél d'Hiv பொலிஸ் சுற்��ிவளைப்பில் பிரான்ஸ் பொறுப்பேற்றிருந்ததாக குறிப்பிட்டதற்காக மெலோன்சோன் மக்ரோனை தாக்குகிறார். மெலோன்சோனின் கருத்துப்படி, “இக்குற்றத்திற்கு, பிரெஞ்சு மக்களும், பிரான்சும் பொறுப்பாகிறது என்று கூறுவது, நம் நாட்டைக் குறித்து ஒரு அடிப்படை வரையறையை வழங்குவதாக இருக்கும், இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவியலாது,” என்றார்.\n1940 இல் நாஜி படையெடுப்புக்குப் பின்னர், Vél d'Hiv சுற்றிவளைப்பு உட்பட பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் அமைத்த ஒத்துழைப்புவாத ஆட்சியின் வரலாறு, நன்கறியப்பட்டதாகும். உண்மையில், ஜூலை 16-17, 1942 இல், பிரெஞ்சு அதிகாரிகளும் பொலிஸூம் மற்றும் ஜாக் டோரியோ (Jacques Doriot) இன் பிரெஞ்சு மக்கள் கட்சியின் (Parti populaire français – PPF) அங்கத்தவர்களும் தான், 13,000 யூத ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கைது செய்து, குளிர்காலத்தில் சைக்கிள் ஓட்டும் மைதானமான Vélodrome d'Hiver (Vél d'Hiv) இல் அல்லது பிரான்ஸ் எங்கிலும் இருந்த முகாம்களின் வலையமைப்பில் அடைத்து வைத்தனர். இறுதியில் அவர்கள் போலாந்தின் படுகொலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அந்த நாடுகடத்தலின் போது பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட 75,000 க்கும் அதிகமான யூதர்களில், வெறும் 3,000 பேர் மட்டுமே உயிருடன் திரும்பினர்.\n1995 இல் பழமைவாத ஜாக் சிராக் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிரான்சுவா ஹோலாண்ட் இருவருமே அந்த சுற்றிவளைப்பில் பிரான்சுக்கு பொறுப்பிருந்ததை அங்கீகரித்திருந்த நிலையில், மெலோன்சோன் முன்வைக்கும் இந்த வாதம், அவ்விருவரது ஜனாதிபதி பிரகடனங்களுக்குப் பிந்தைய காலகட்டத்தில், நவ-பாசிசவாதிகளால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nVél d'Hiv சுற்றிவளைப்பில் பிரான்சுக்கு பொறுப்பிருந்ததை ஜனாதிபதி தேர்தல்களில் தேசிய முன்னணி (FN) வேட்பாளர் மரீன் லு பென் மறுத்த போது, இது பத்திரிகைகளில் பெரும் தாக்குதல்களைக் கொண்டு வந்தது. ஏப்ரல் 9 அன்று அப்பெண்மணி கூறுகையில், “Vél d'Hiv சம்பவத்திற்கு பிரான்ஸ் பொறுப்பாகாது,” என்றார். “அந்நேரத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் தான் அதற்கு பொறுப்பானவர்கள், பிரான்ஸ் பொறுப்பாகாது. சமீபத்திய ஆண்டுகளில் பிரான்ஸ் வெளிப்படையாகவே அதை கண்டித்துள்ளது.” லு பென் \"சிவப்பு கோட்டை\" தாண்டிவிட்டதாக கண்டித்து Le Monde எதிர்வினை காட்டிய அதேவேளையில், மெலோன்சோனே லு பென்னின் கருத்தை \"முட���டாள்தனமானது\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇப்போதோ மெலோன்சோன் சிவப்பு கோட்டைத் தாண்டுகிறார், வெறும் மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் எதை முட்டாள்தனமானது என்று தாக்கினாரோ அதையே அவரின் சொந்த வாதமாக இப்போது முன்வைக்கிறார். மக்ரோனின் பிற்போக்குத்தனமான கருத்துக்களுக்கு ஒரு விமர்சகராக மெலோன்சோன் தனது நிலைப்பாட்டை முன்வைக்க முயல்கிறார், நெத்தெனியாகு உடனான சந்திப்பின்போது, “யூத-எதிர்ப்புவாதத்தின் (anti-Semitism) ஒரு புதுப்பிக்கப்பட்ட வடிவம் தான்\" யூத-பாதுகாப்புவாதத்திற்கான (Zionism) எதிர்ப்பு\" என்று மக்ரோன் அறிவித்தார்.\nமெலோன்சோன் எழுதுகிறார், “யூத-பாதுகாப்புவாத எதிர்ப்பை (anti-Zionism) மற்றும் யூத-எதிர்ப்புவாதத்துடன் (anti-Semitism) இணைப்பது தேசிய-புறநீங்கல்வாத (national-exclusivist) வட்டாரங்களின் மிகப் பழைய கூற்றுகளாகும். ஆனால் இம்முறை தான் முதன்முதலாக நமது குடியரசு தலைவர் இந்த கருத்துருவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரான்சின் சட்டப்படி தண்டிக்கத்தக்க ஒரு குற்றத்துடன் ஓர் அரசியல் கருத்தை இணைப்பதொன்றும் சிறிய விடயமல்ல… அதற்குப் பின்னர், Vél d'Hiv இல் பிரான்சின் பொறுப்பிருந்ததாக அறிவிப்பது, அனுமதிக்கத்தக்க மிக முக்கிய கருத்துக்களின் எல்லையை மீண்டும் மீறுவதாக உள்ளது,” என்கிறார்.\nயூத-எதிர்ப்புவாதத்தை (anti-Semitism) யூத-பாதுகாப்புவாத எதிர்ப்புடன் (anti-Zionism) இணைக்கும் மக்ரோனின் கருத்து உண்மையில் கருத்து சுதந்திரத்திற்கு ஒரு தீவிர அச்சுறுத்தல் தான். அண்டை நாடுகளுக்கு எதிராகவும் மற்றும் யூத-எதிர்ப்புவாதத்திற்காக பாலஸ்தீனியர்களுக்கு எதிராகவும் இஸ்ரேலிய அரசின் ஆக்ரோஷமான கொள்கைகள் மீதான விமர்சனங்கள் ஒன்றோடொன்றை ஒன்று கலப்பதன் மூலமாக, மத்திய கிழக்கு போர்கள் மீதான விமர்சனங்களை எதிர்காலத்தில் சட்டபூர்வமாக தண்டிப்பதற்கான சாத்தியக்கூறை மக்ரோன் திறந்து விடுகிறார். அவசரகால நிலையை, சட்டமாக எழுதுவதன் மூலமாக, அரசின் பரந்த ஒடுக்குமுறை அதிகாரங்களை மக்ரோன் கையில் கொண்டிருக்கிறார் என்பதால், இந்த அச்சுறுத்தல் அனைத்தினும் மேலாக தீவிரமானதாகும்.\nஆனால் போர் மற்றும் அவசரகால நிலை முன்னிறுத்தும் ஜனநாயக உரிமைகள் மீதான அச்சுறுத்தல்களை குறித்து மெலோன்சோன் தொழிலாளர்களை எச்சரிக்கைப்படுத்தவில்லை. உண்மையில், அவர் இக்கொள்கைகளை பல சமயங்களில் ஆதரித்துள்ளார். நவம்பர் 2015 இல் முதலில் தேசிய நாடாளுமன்றத்தில் அவசரகால நிலை வருவதற்கு, இவர் ஒரு முன்னணி தலைவராக இருந்த இடது முன்னணிதான் வாக்களித்தது. மேலும், ஆயுதப்படைகளின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே இம்மாதம் இராஜினாமா செய்கையில் அவர் கோரியதைப் போல, ஹோலாண்ட் மற்றும் பழமைவாதிகள் தொடங்கிய போர்களுக்கு நிதி ஒதுக்கீடு வேண்டுமென்றும், பிரான்ஸ் \"அதன் தீர்மானங்களுக்கு அதுவே பொறுப்பேற்க வேண்டும்\" என்றும் மெலோன்சோன் அவர் வலைப் பதிவு பக்கத்தில் வலியுறுத்துகிறார்.\nமக்ரோனின் ஜனநாயக-விரோத கொள்கையை தாக்குவதற்குப் பதிலாக, ஒரு பொய்யான மற்றும் ஆத்திரமூட்டும் வாதத்தை முன்வைத்து, மக்ரோன் பிரான்சின் பெயரில் அந்த சுற்றிவளைப்புக்கு பெறுப்பேற்று கொண்டார் என்பதற்காக, மெலோன்சோன் மக்ரோனுக்கு எதிராக தேசியவாத வெறுப்புக்களைத் தூண்டிவிட முயன்று வருகிறார். அந்த சுற்றிவளைப்புக்கு பிரான்ஸ் பெறுப்பேற்றிருப்பதாக பேசுவது ஒவ்வொரு பிரெஞ்சு பிரஜையையும், எல்லா காலத்திற்கும், ஒரு யூத-எதிர்ப்பு குற்றவாளியாக குற்றஞ்சுமத்துவதாகும் என்று, லு பென்னைப் போலவே, இவரும் கூறுகிறார். “கொலைகாரர்கள் என்று பிரெஞ்சு மக்களுக்கு சொந்தமில்லாத ஒரு அடையாளத்தை அவர்கள் மீது சாட்டுவதற்கு திருவாளர் மக்ரோனுக்கு அதிகாரமில்லை,” என்றவர் வசைபாடினார்.\nஇது, சுற்றிவளைப்பில் பிரான்சுக்கு பொறுப்புள்ளது என்ற கருத்தை குறித்த ஒரு பொய்யான மற்றும் அபத்தமான பொருள்விளக்கமாகும். அந்த ஆக்கிரமிப்பின் போது பல பிரெஞ்சு மக்கள், “கொலைகாரர்களாக\" இருக்கவில்லை, யூதர்களுக்கு ஒளிய இடமளித்தார்கள் என்பது தான் உண்மை. பின்னர், 1943-1944 இல், அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் அடித்தளத்தில் ஒரு பாரிய இயக்கமாக வெடித்த எதிர்ப்பானது, நாஜிக்கள், விச்சி ஆட்சி மற்றும் அந்த நாடுகடத்தல்களால் தூண்டப்பட்ட எதிர்ப்புக்கு சாட்சியமாகும்.\nஆனால் சொல்லப்போனால், அந்நேரத்தில் பிரெஞ்சு அரசு அதிகார நிர்வாகம் வகித்த பாத்திரத்தினால் மட்டுமின்றி, Vél d'Hiv சுற்றிவளைப்பில் பிரான்சும் பொறுப்பைக் கொண்டுள்ளது. வெகுஜனங்களின் குறிப்பிடத்தக்க அடுக்குகளிடம் இருந்தும், அத்துடன் இரண்டாம் உலக போர் முடிவுக்குப் பின்னர் தொடர்ந்து ���ெரும் செல்வாக்கு பெற்றிருந்த அரசியல் இயக்கங்கள் மற்றும் தலைவர்களிடம் இருந்தும் ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சி ஆதரவு பெற்றிருந்தது என்பது இன்னமும் எரிந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் பிரச்சினையாகும்.\nவிச்சி ஆட்சியால் பிரான்ஸை ஆள முடிந்தது என்றால், அது வெறுமனே நாஜி ஆக்கிரமிப்பு படைகளிடம் இருந்து பெற்ற உதவிகளினால் மட்டுமல்ல. அனைத்திற்கும் மேலாக அதற்கு காரணம், பிரெஞ்சு ஊடகங்கள் மற்றும் சமூகத்தில் பரந்த செல்வாக்கு கொண்டிருந்த Charles Maurras தலைமையிலான குட்டி-முதலாளித்துவ, யூத-எதிர்ப்பு இயக்கமான Action française உட்பட, அரசியல் இயக்கங்களை அது சார்ந்திருந்தது என்பதாலும் ஆகும். யூத பிரச்சினைகள் மீதான விச்சியின் பொது ஆணையகத்தில் (General Commissariat for Jewish Questions – CGQJ) அடுத்தடுத்து வந்த இரண்டு தலைவர்கள், Xavier Vallat மற்றும் Louis Darquier de Pellepoix, இருவருமே இதில் சம்பந்தப்பட்டிருந்தனர்.\nமே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், ஒரு அரை நூற்றாண்டாக பிரெஞ்சு \"இடது\" என்று கூறப்பட்டு செல்வாக்கு பெற்றிருந்த சோசலிஸ்ட் கட்சியை (PS) நிறுவிய மனிதரும், மெலோன்சோனின் அரசியல் ஆசானுமாக இருந்த பிரான்சுவா மித்திரோன், விச்சியில் இருந்துதான் அரசியலைத் தொடங்கினார். Vél d'Hiv சுற்றிவளைப்புக்கு தலைமை வகித்த ஒத்துழைப்புவாத ஆட்சியின் பொலிஸ் தலைவர் றெனே புஸ்க்கே (René Bousquet) ஐ அவருக்கு நன்கு தெரியும். மித்திரோன் அவரது கடந்த காலத்தை மூடிமறைக்க, சந்தர்ப்பவாதம் மற்றும் வெறித்தனமான கம்யூனிச-விரோதத்திலிருந்து வெளியில் வந்து, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் சமூக ஜனநாயகவாதத்தை நோக்கி தன்னை மாற்றி புதுப்பித்துக் கொண்டார். ஆனால் அவரது ஜனாதிபதி பதவிகாலத்தின் போது, இந்த கடந்தகாலம் மீதான மோசடிகள் வெடித்தெழுந்தன, இறுதியில் 1980 களிலும் மித்திரோனும் புஸ்க்கேயும் இரகசிய நட்பில் இருந்தனர் என்பது அம்பலமாகியது.\nஅந்த சுற்றிவளைப்புகளில் பிரான்சின் பொறுப்பை மறுப்பதற்காகவும், மற்றும் அந்த சுற்றிவளைப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கும் மற்றும் தனது சொந்த தொழில்வாழ்வுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை மூடிமறைப்பதற்காகவும் மெலோன்சோன், வரலாற்று பொய்மைப்படுத்தல்களுடன் வெறுப்புணர்வை கலந்து, ஒத்துழைப்புவாதத்தின் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்டுகிறார். அந்த சுற்றிவள��ப்பில் விச்சியின் அரசியல் தலைமை மற்றும் பாதுகாப்பு படைகள் வகித்த பாத்திரத்தை மறுக்க அவர் துணியவில்லை. ஆனால் அதற்கும் பிரான்ஸ் வகித்த பொறுப்பிற்கும், அல்லது உண்மையில் இப்போதைய அரசியலுக்கும், எந்த தொடர்பும் இல்லை என்பது போல அவர் அதை மேலோட்டமாக பேசுகிறார்.\nஅவர் எழுதுகிறார், “உண்மையில் அந்த குற்றத்திற்கு தனிப்பட்ட பிரெஞ்சுகாரர்கள் பொறுப்பாகி இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சான்றாக, எந்தவித போராட்டங்களோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளோ இல்லாமல் அந்த சுற்றிவளைப்பை நடத்திய பொலிஸார், அவர்களைத் தவிர அவர்களுடன் செயலூக்கத்துடனோ, அல்லது மவுனமாகவோ, அல்லது எந்தவிதத்திலும் எதிர்க்க எந்தவொரு முயற்சியும் செய்யாது இருந்து தங்களை உடந்தையாய் ஆக்கிக் கொண்டதற்காக எல்லா மட்டத்தில் இருந்த அதிகாரிகளும் தான்.”\nவிச்சி பிரான்ஸ், பிரான்ஸ் கிடையாது என்று வாதிடுவதற்காக, எதிர்ப்பின் பிரதான முதலாளித்துவ கன்னை தலைவர் சார்லஸ் டு கோல் மற்றும் மித்திரோன் முன்வைத்த அதே வார்த்தைஜாலங்களை மெலோன்சோன் சின்ன சின்ன மாற்றங்களோடு திரும்ப கூறுகிறார். சான்றாக டு கோல் மூர்க்கமாக, “பிரான்ஸ் எதிர்த்தது,” என்று வாதிட்டார்.\n“குடியரசு தான் பிரான்ஸ், வேறெதுவும் பிரான்ஸ் கிடையாது,” என்று மெலோன்சோன் இன்று அறிவிக்கிறார். “அதேநேரத்தில், மார்ஷல் பெத்தானின் தேசிய புரட்சியால் குடியரசு அழிக்கப்பட்டிருந்தது. இந்த வரலாற்று பார்வையில், பிரான்ஸ், அந்நேரத்தில், தளபதி டு கோல் உடன் இலண்டனில் இருந்தது, ஒவ்வொரு இடத்திலும் பிரெஞ்சு மக்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தனர் … உங்களை நான் எச்சரிக்கிறேன்: நமது தேச அடையாளத்தின் குடியரசு அஸ்திவாரத்தை அங்கீகரிக்க மறுப்பதென்பது, பிரெஞ்சு மக்களின் ஆழ்ந்த பொதுவுணர்வுகளில் இருந்து வரும் சக்திவாய்ந்த மற்றும் திரும்பப் பெறவியலாத பழிவாங்கும் குணத்தை கெடுப்பவர்களை அல்லது அதை தவிர்ப்பவர்களை அம்பலப்படுத்துகிறது,” என்கிறார்.\nஇது வரலாற்று பொய்மைப்படுத்தலாகும். 1940 இல் குடியரசை தேசிய புரட்சி அகற்றவில்லை. 3 மே 1936 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு விச்சியில் 10 ஜூலை 1940 இல் ஒன்றுகூடிய தேசிய நாடாளுமன்றத்தில் வாக்களித்ததன் மூலமாக, மார்ஷல் பிலிப் பெத்தானுக்கு அவசரகால நிலை அதிகாரங்கள் வழங்குவதற்காகவே குடியரசு கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இருந்த சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தீவிர நிர்வாகிகளில் பெரும்பான்மையினர் —அதாவது பிரெஞ்சு மக்கள் முன்னணியின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு அங்கத்தவர்கள்— பெத்தனுக்கு வாக்களித்தனர்.\nஉத்தியோகபூர்வ அரசு ஆவணங்களில் கூட தென்படாத வகையில் \"குடியரசு\" என்ற சொல்லே இருட்டடிப்பு செய்யப்பட்டது, நாஜி ஆக்கிரமிப்பு படைகள் அதன் “தேசிய புரட்சி\" கொள்கையை முன்னெடுக்கும் வகையில் அவற்றுடன் சேர்ந்து பெத்தனின் கீழ் அரசு ஒழுங்கமைக்கப்பட்டது. தொல்லைக்கு உட்படுத்தியமை, இறுதியில், CGQJ, பொலிஸ், பின்னர் பாசிசவாத குடிப்படை (Milice) ஆல் நிர்வகிக்கப்பட்ட படுகொலை முகாம்களுக்கு யூதர்களை அனுப்பியமை ஆகியவை தேசிய புரட்சியின் ஒரு முக்கிய கூறுபாடாக இருந்தது.\nஇத்தகைய மிகப்பெரும் குற்றங்களுக்கு பின்னர், விடுதலை (Liberation) போராட்டத்தின் போது பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களின் புரட்சிகர போராட்டங்களை தடுத்ததன் மூலமாக, ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் சோவியத் அதிகாரத்துவத்தின் தேசியவாத மற்றும் எதிர்புரட்சிகர கொள்கைகளால் தான் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சி காப்பாற்றப்பட்டது. அவர்கள் பிரான்சில் இனப்படுகொலையை நடத்த உதவிய பரந்த பெரும்பான்மை ஒத்துழைப்புவாதிகள் மீது வழக்கு தொடுப்பதையோ, தண்டனை விதிப்பதையோ தடுத்தனர். புஸ்க்கே மற்றும் மித்திரோன் போன்ற விச்சி அதிகாரிகள், முக்கிய வணிக தொழில்களிலும் அரசியலிலும் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவங்கள், 1917 அக்டோபர் புரட்சியின் தலைவரும், ஸ்ராலினிசம் மற்றும் மக்கள் முன்னணிக்கு புரட்சிகரமான மார்க்சிச எதிர்ப்பாளருமான லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தின் சரியான வரலாற்று நிரூபணங்களை வழங்கியுள்ளன. நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான அவர் போராட்டம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்ததுடன், முதலாளித்துவ வர்க்கம், சோவியத் அதிகாரத்துவம், மற்றும் குட்டி-முதலாளித்துவ மற்றும் தேசியவாத மேலாளுமைகளிடம் இருந்து சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தை அடித்தளத்தில் கொண்டிருந்தது. ��வர் படைப்புகள், 20 ஆம் நூற்றாண்டின் ஸ்ராலினிச குற்றங்களுக்கு புரட்சிகர மாற்றீட்டைப் பிரதிநிதித்துவம் செய்தது.\nமெலோன்சோன் கருத்துப்படி, யூத-இனப்படுகொலையில் அரசு மற்றும் அரசியல் யூத-எதிர்ப்புவாதம் வகித்த பாத்திரம் குறித்த உண்மையால், தங்கள் ஜீவனின் அடி ஆழத்தில் பாதிப்பை உணரும் பிரெஞ்சுவாசிகள் யாரென்று ஒருவர் கேட்கக்கூடும் உண்மையில், ஒத்துழைப்புவாதிகளின் அரசியல் மரபியத்தைப் பாதுகாக்கும் அதிவலது தலைவர்கள் இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். ஆனால் மெலோன்சோன் போன்று, சோசலிஸ்ட் கட்சி மற்றும் மித்திரோனுக்கு அடிபணிவதற்கு முன்னதாக, ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கிசத்தில் ஆர்வம் கொண்டு, பின்னர் அல்ஜீரிய போர் மற்றும் மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்தில் PCF இன் எதிர்-புரட்சிகர பாத்திரத்தை கண்டு ஏமாந்தவர்களும் இருக்கிறார்கள்.\nமெலோன்சோன் ஆரம்பத்தில் பியர் லாம்பேரின் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் (Organisation communiste internationaliste - OCI) இணைந்தார், அப்போது 1971 இல் OCI ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து உடைந்து சென்று கொண்டிருந்தது. திருத்தல்வாதமானது ட்ரொட்ஸ்கிசத்தை மற்றும் ICFI ஐ அழித்துவிட்டதாகவும், குட்டி-முதலாளித்துவ சக்திகளை பரந்தளவில் மறுகுழுவாக்கம் செய்து அது மறுகட்டுமானம் செய்யப்பட வேண்டுமென்றும் OCI பொய்யான மற்றும் நெறியற்ற நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்திருந்தது. அதன் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு முன்னோக்கு, வாக்குப்பெட்டிகள் மூலமாக பிரான்ஸ் எல்லைகளுக்குள் அதிகாரத்தை பெற சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) இடது ஐக்கியம் என்ற ஒன்றை உருவாக்குவதற்காக இருந்தது.\nஇப்போதோ, பிரான்சில் அண்மித்து அரை நூற்றாண்டு கால முதலாளித்துவ ஆட்சியின் அஸ்திவாரம் திவாலாகி உள்ளது என்ற முன்னோக்கு பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தொழிலாளர்-விரோத சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்களுடனான அதன் ஒத்துழைப்பாலும் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சியாலும் மதிப்பிழந்து, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) பொறிந்து போயுள்ளது. ஹோலாண்டின் பிற்போக்குத்தனமான மற்றும் மக்கள்விரோத ஜனாதிபதி பதவி காலத்திற்குப் பின்னர், ஆ���ால் அதன் முன்னாள் பொருளாதார அமைச்சர் மக்ரோன் தலைமையில் ஒரு எதிர்-புரட்சிகர தாக்குதலை அமைத்த பின்னர் மட்டுமே, இப்போது சோசலிஸ்ட் கட்சியும் (PS) உடைந்து வருகிறது.\nமறுபுறம், தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச தீவிரமயப்படலின் முதல் கட்டங்களினூடாக கடந்து சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில், “சோசலிஸ்ட்\" என்று கூறிக்கொண்ட பேர்ணி சாண்டர்ஸ் க்கு வாக்களித்தனர். அதேபோல, சிரியாவில் ட்ரம்பின் தாக்குதல்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன திட்டங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்த பிரான்சில் 20 சதவீதத்தினர் மெலோன்சோனுக்கு வாக்காளித்தனர். ஆனால் மெலோன்சோனோ, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகர முன்னோக்கை ஐரோப்பாவில் அபிவிருத்தி செய்ய முயல்வதன் மூலமாக எதிர்வினையாற்றவில்லை.\nசோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்திருந்த பழைய அரசு-சாரா அமைப்புகள், புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களை அணிதிரட்ட முயன்று வரும் அதேவேளையில், மெலோன்சோன் அதிவலதுக்கு நேரடியாகவே முறையிட்டு வருவதுடன், பகுதியாக அதன் கருத்துருக்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார். சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியைக் கைவிட்டு, விரக்தி மற்றும் ஏமாற்றத்தில் தேசிய முன்னணிக்கு வாக்களித்து வருகின்ற தொழிலாளர்களை, சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்திற்காக வென்றெடுப்பது அவர் குறிக்கோள் இல்லை. இந்த முன்னோக்கு, பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியால் (Parti de l'égalité socialiste) மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு பதிலாக அவர், சமூக எதிர்ப்பை ஒரு தேசியவாத மற்றும் பிற்போக்குத்தனமான முன்னோக்கின் பின்னால் திருப்பி விட முயன்று வருகிறார்.\nமெலோன்சோனினதும் LFI இன் மத்திய தலைமையினதும் பரிணாமம் குறித்து மிக ஆழமான எச்சரிக்கைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே, 2014 இல், மெலோன்சோன், மக்களின் சகாப்தம் (The Era of the People) என்ற அவரது நூலில், சோசலிச புரட்சியை மற்றும் தொழிலாள வர்க்கத்தை மக்கள் \"கடந்து வரவேண்டுமென\" கோரி, வெகுஜனவாத நிலைப்பாடுகளை ஏற்றிருந்தார். அந்நேரத���தில் அவர் ஏற்கனவே வலதுசாரி அரசியல் மூலோபாயவாதியும் Maurras ஐ பாராட்டுபவருமான Patrick Buisson உடன் நட்புறவை அபிவிருத்தி செய்தி வந்தார் என்பதுடன், Buisson க்கான Légion d'Honneur விருது வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டிருந்தார். தொலைக்காட்சி கேமராக்களின் முன்னால் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவர் மரீன் லு பென் உடனும் கைகுலுக்கினார்.\nஎவ்வாறிருப்பினும், வெளியேற்றுவதில் பிரான்ஸ் வகித்த பாத்திரத்தை மெலோன்சோன் மறுத்துரைப்பது அவரின் அரசியல் சீரழிவில் இன்னுமொரு கட்டத்தைக் குறித்து நிற்கிறது. பிரான்சில் ஏற்கனவே ஒரு நீண்ட மற்றும் பிற்போக்குத்தனமான வரலாறைக் கொண்டுள்ள ஒருவகைப்பட்ட \"இடது\" தேசியவாத வாய்சவடாலை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறார். மார்க்சிசத்தை நிராகரித்ததன் அடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பாசிசத்திற்கும் பின்னர் PPF ஐ ஸ்தாபிப்பதற்கும் சென்ற Jacques Doriot, குறிப்பாக ஒரேயொரு இழிவார்ந்த எடுத்துக்காட்டாவார். அடிபணியா பிரான்ஸ் தலைவரிடம் இருந்து ஒரு தேசியவாத துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41304.html", "date_download": "2018-08-14T19:11:35Z", "digest": "sha1:HTS5PKSYV5PKJB47PSIX75QLJXGHK23T", "length": 17529, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "விறுவிறு 'ஜெய்ஹிந்த் 2' | ஜெய்ஹிந்த், அர்ஜுன்", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n'ஜெய்ஹிந்த்' ஹிட் அலைவரிசையைத் தக்கவைப்பதற்காக 'ஜெய்ஹிந்த்-2' படத்தை இயக்கி வருகிறார் அர்ஜுன். 'மூன்று பேர் மூன்���ு காதல்' படத்தில் நடித்த சுர்வீன் சாவ்லா இதிலும் அர்ஜுனுடன் ஜோடி சேர்கிறார்.\nஇதுகுறித்துப் பேசிய அர்ஜுன், \"படப்பிடிப்பை மைசூரில் துவங்கினோம். இரண்டு ஏக்கர் நிலத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் சிறைச்சாலை அரங்கை அமைத்து, அதில் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகளைப் படமாக்கினோம்.\nபெற்றோர்கள் குழந்தைகளைத் தங்கள் சொத்தாக மட்டுமே நினைக்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களின் சொத்து மட்டுமல்ல, இந்த நாட்டின் பொக்கிஷம். அப்படிப்பட்டப் பொக்கிஷத்தை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் கதைக்கருவாக 'ஜெய்ஹிந்த்-2'வில் கையாண்டிருக்கிறேன்.\nஅடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. லண்டன் ,டெல்லி, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\nகல்வி பற்றிய படம்தான் என்றாலும், கமர்ஷியல் கலந்து இதை உருவாக்கி வருகிறோம்\" என்றார்.\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1139-2017-07-13-11-47-04", "date_download": "2018-08-14T19:09:56Z", "digest": "sha1:XUYCN64BUJJWT7LKXUNDC3QQEMUUXIWV", "length": 8641, "nlines": 73, "source_domain": "acju.lk", "title": "ஆண் பெண் கலந்த விஞ்ஞான வகுப்பை ஆரம்பித்தல் - ACJU", "raw_content": "\nஆண் பெண் கலந்த விஞ்ஞான வகுப்பை ஆரம்பித்தல்\nஆண் பெண் கலந்த விஞ்ஞான வகுப்பை ஆரம்பித்தல்\nபெண்கள் கல்வி கற்பதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. எனினும் ஆண், பெண் இரு பாலாரும் கலந்து திரைகள் இன்றி ஓரிடத்தில் கற்கும் சூழலை இஸ்லாமிய ஷரீஆ அனுமதிக்கவில்லை. ஏனெனில் இரு பாலார் கலப்பினால் பல தீமைகளும், விபரீதங்களும் ஏற்படுகின்றன. இதனை இன்றைய மேற்குலகின் நடப்புகள் உறுதி செய்கின்றன. தீமைகளும், ஒழுக்கவீனச் செயல்களும் சிறு பருவத்தில் இருந்தே தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தீமைகள் நடைபெறலாம் என்று கருதப்படும் அவற்றின் வழிகளை அடைத்தல் என்பதும் கடமையாகும். இதன் காரணமாகவே பத்து வயதுச் சிறுவர்களைக் கூட படுக்கையில் பிரித்து வைக்குமாறு ஷரீஆ கட்டாயப் படுத்துகின்றது. இதனைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது:\n'உங்கள் பிள்ளைகளை அவர்கள் ஏழு வயதினர்களாக இருக்கும் போது தொழுகையைக் கொண்டு ஏவுங்கள். அவர்கள் பத்து வயதினர்களாக இருக்கும் போது அதற்காக அவர்களை அடியுங்கள். படுக்கைகளில் அவர்களுக்கிடையில் பிரித்துவையுங்கள்' என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: ஸுனனு அபீ தாவூத் - ஹதீஸ் எண் : 495)\nஎதிர் பாலாரின் பார்வைகள் கூட கலக்கக் கூடாது. இதுவும் தீமைக்கு வழி வகுக்கும் என்பது இஸ்லாத்தில் ஒரு பொது விதியாகும். இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது:\n) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிக் காத்துக் கொள்ளவும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்.' (அல்-நூர் : 30)\nமஸ்ஜித்கள், வணக்கங்களின் போது கூட இது விடயத்தில் நபித் தோழர்களின் பெண்கள் மிகவும் பேணுதலுடனும், கவனத்துடனும் செயற்பட்டுள்ளனர். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:\n'நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவார்கள். முஃமினான பெண்களும் அவர��களுடன் தொழுகையில் கலந்து கொள்வார்கள். அப்பெண்கள் தங்களது ஆடைகளால் தங்கள் மேனிகளை முழுமையாக மறைத்துப் போர்த்திக் கொண்டு வருவதனால் அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களை யாரும் அறியமாட்டார்கள்' என்று ஆயிஷh (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: சஹீஹுல் புகாரி - ஹதீஸ் எண் : 365)\nஎனவே, எதிர் பால் கலப்புடன் கல்வி கற்பதற்கோ, கற்றுக் கொடுப்பதற்கோ ஷரீஆவில் அனுமதி கிடையாது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18479&cat=3", "date_download": "2018-08-14T20:16:49Z", "digest": "sha1:HJM43K5HN3I26BP6TFIDNO2LHSM47G6Y", "length": 31589, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "கெட்டி மேளம் கொட்டும்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nவாழ்க்கையில் தொடர்ந்து ஏமாற்றத்தை சந்தித்து வரும் நான் யாரை நம்ப வேண்டும் ராமன் சீதையையா, சிவன் பார்வதியையா, அம்மா அப்பாவையா, என் காதலனையா அல்லது மேலே போக வேண்டுமா ராமன் சீதையையா, சிவன் பார்வதியையா, அம்மா அப்பாவையா, என் காதலனையா அல்லது மேலே போக வேண்டுமா நீங்கள் சொல்கிற பதிலில்தான் என் வாழ்க்கை உள்ளது. கோமதி, விருத்தாசலம்.\nமுதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். “நான் ஒரு ராசி இல்லாதவள், அதிர்ஷ்டம் இல்லாத மூதேவி, உலகத்தில் மிகமிக மோசமான பெண்”\nஎன்றெல்லாம் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் எதைப் பார்த்தாலும் சூன்யமாகத்தான் தோன்றும், யாரைப் பார்த்தாலும் நம்பிக்கை இல்லாமல்தான் போகும். திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசியில் நீங்கள் பிறந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். திருவாதிரை என்பது பரமேஸ்வரனின் நட்சத்திரம். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் இவ்வாறு நம்பிக்கையற்ற நிலையில் யோசிப்பதே தவறு.\nகாதலன் ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் ஏன் தொடர்ந்து ஏமாந்து கொண்டிர��க்கிறீர்கள் ஜாதி வித்தியாசம் பார்க்கும் அவரை விட்டு விலகுங்கள். காதலைத் தவிர இந்த உலகத்தில் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. 26 வயது வரை உங்களை வளர்த்திருக்கும் உங்கள் பெற்றோருக்கு என்ன கைமாறு செய்திருக்கிறீர்கள் ஜாதி வித்தியாசம் பார்க்கும் அவரை விட்டு விலகுங்கள். காதலைத் தவிர இந்த உலகத்தில் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. 26 வயது வரை உங்களை வளர்த்திருக்கும் உங்கள் பெற்றோருக்கு என்ன கைமாறு செய்திருக்கிறீர்கள் முத்தான கையெழுத்தினைப் பெற்றிருக்கும் நீங்கள் அதன் துணைகொண்டு ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். வாழ்வினில் சுவாரசியம் பிறக்கும். தொடர்ந்து 11 திங்கட் கிழமைகள் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தை 11 முறை வலம் வந்து வணங்குங்கள். மனம் தெளிவடையும்.\nபன்னிரண்டாம் வகுப்பில் ஸ்டேட் ரேங்க் எடுத்த என் மகன் கல்லூரியில் சேர்ந்த பின் சகவாச தோஷம் மற்றும் ஒருதலை காதலினால் மனம் உடைந்து குடி மற்றும் கஞ்சாவிற்கு கடந்த எட்டு வருடங்களாக அடிமை ஆகிவிட்டான். வங்கியில் பணி புரிந்து கை நிறைய சம்பளம் வாங்கியும் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருக்கிறான். அவன் நல்வாழ்வு பெற என்ன செய்ய வேண்டும் பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.\nசிம்ம லக்னத்தில் உங்கள் பிள்ளை பிறந்திருப்பதாக நீங்கள் அனுப்பியுள்ள ஜாதக நகல் சொல்கிறது. துல்லியமாகக் கணக்கிட்டுப் பார்க்கும்போது அவர் கடக லக்னத்தில், புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்துள்ள கேது அவருடைய மனதில் விரக்தியான எண்ணத்தினைத் தோற்றுவித்துள்ளது. எனினும் குருசந்திர யோகமும், சூரியன்புதன்செவ்வாய் ஆகியோரின் இணைவும், சுக்கிரனின் ஆட்சி பலமும் அவரை நல்ல நிலையிலேயே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.\nஅருமையான வாய்ப்பையும், வாழ்க்கையையும் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத அளவிற்கு போதை அவர் கண்ணை மறைக்கிறது. தற்போது புதன் தசை துவங்கி உள்ளதாலும், புதன் உச்ச வலிமை பெற்று, சுக்கிரனின் சாரத்தில் சஞ்சரிப்பதாலும் விரைவில் மீண்டு வருவார் என்று நம்புவோம். அதற்கு முன்பாக நீங்கள் குறிப்பிட்டுள்ள பித்ரு கர்மா, குலதெய்வ வழிபாடு முதலானவற்றை குறைவின்றி செய்து முடியுங்கள். எல்லாவற்றிற்கும் கணவரை மட்டும் குறை சொல்லாதீர்கள். திங்கட்கிழமை தோறும் பிள்ளையார் கோயிலில் ஏழு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வருவதோடு, அமாவாசை நாட்களில் ஆதரவற்ற தம்பதியருக்கு அன்னதானம் செய்து வாருங்கள். 13.02.2019க்குள் உங்கள் பிள்ளை போதையிலிருந்து மீண்டு நல்வாழ்வினைப் பெறுவார்.\nகாதல் திருமணம் புரிந்த என் கணவர் 17 வருடங்களுக்குப் பிறகு எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதாகக் கூறி, கணவனைப் பிரிந்த 19 வயது மகனை உடைய ஒரு பெண்ணுக்கு தாலிகட்டி தொடர்பு வைத்துள்ளார். ஜோதிடராகிய என் கணவர் அந்தப் பெண்ணை விட்டு விலகி வருவாரா என் கணவர் நல்லபடியாக வாழ உரிய பரிகாரம் கூறுங்கள். கோயமுத்தூர் வாசகி.\nதுரோகம் செய்கின்ற கணவர் நல்லபடியாக வாழவேண்டும் என்று எண்ணும் உங்கள் நல்ல மனதிற்கு இறைவன் அருளால் ஒரு குறையும் வராது. அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தையும், ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவர் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் உங்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் ஏதுமில்லை என்பது தெளிவாகிறது. ஏழாம் வீட்டிற்கு அதிபதியாகிய சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் உங்கள் கணவரை, உங்களது பார்வையிலேயே வைத்திருப்பதுதான் அவருக்கு நல்லது.\nஅவருக்கு தற்போது நடைபெற்று வரும் தசாபுக்தி சரியில்லாத நிலையில் இருப்பதால் சற்று பொறுமையாக இருங்கள். ஜோதிடராகிய உங்கள் கணவர் இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார். நீங்கள் அவரை விட்டுப் பிரிந்தால் அவரது வாழ்வு காணாமல் போய்விடும். வெள்ளிக்கிழமை தோறும் காரமடை ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று தாயார் சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி மனமுருகி பிரார்த்தனை செய்து வாருங்கள். 23.04.2018க்குள் உங்கள் கணவர் மனம் திருந்தி மீண்டு வருவார்.\nநான் பூனாவில் இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். என் மகன் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்தும் வேறு வேலைக்குச் செல்லாமல் இதே வியாபாரத்தைச் செய்து வருகிறான். இதனால் பெண் வீட்டார் பெண் தர மறுக்கிறார்கள். அவனது திருமணம் விரைவில் நடக்க நல்ல பரிகாரம் கூறுங்கள். பால்துரை, பூனா.\nஉத்திராடம் நட்சத்தி��ம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடத்திற்கு அதிபதி குருபகவான், புதனுடன் இணைந்து ஏழாம் பாவத்தில் அமர்ந்திருக்கிறார். உங்கள் சொந்த ஊரில் பெண் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தற்போது வியாபாரம் செய்யும் ஊரிலேயே, அந்த ஊரையே பூர்வீகமாகக் கொண்ட, உங்கள் மகனின் மனதிற்குப் பிடித்தமான வகையில் ஒரு வடஇந்தியப் பெண்ணே மணமகளாக அமைவார்.\nவரும் 2018ம் ஆண்டிற்குள் அவரது திருமணம் நல்லபடியாக நடந்தேறும். உங்கள் மகன் படித்துவிட்டு இட்லி வியாபாரம் செய்வதற்கு நீங்கள் மிகவும் பெருமைப்பட வேண்டும். நீங்கள் செய்து வந்த வியாபாரத்தை அவர் மேலும் பல கிளைகளாக விரிவுபடுத்துவார். உங்களுக்கு வரவிருக்கும் மருமகளும் அதற்கு பக்க பலமாகத் துணை நிற்பார். அவருடைய திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானுக்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருமணம் முடிந்தவுடன் குடும்பத்துடன் வந்து ஏழுமலையானை தரிசிப்பதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். வருகின்ற சித்திரை மாதவாக்கில் உங்கள் வீட்டில் கெட்டி மேளம் கொட்டும்.\nஇன்ஜினியராக நல்ல வேலையில் இருக்கும் என் மகள் தினமும் மனநோய்க்கான மாத்திரை சாப்பிட்டு வருகிறாள். இதனால் அவள் திருமணம் தடைபடுமோ என்று அஞ்சுகிறேன். அவள் நோய் ஏதுமின்றி சந்தோஷத்துடன் வாழவும், திருமணம் நல்லபடியாக முடியவும் உரிய பரிகாரம் சொல்லுங்கள். ஈஸ்வரி, வேலூர்.\nமகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சூரிய தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகப்படி அவரது மனநோய்க்கான வீரியம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து, இன்னும் ஒருசில வருடங்களில் முற்றிலுமாகக் காணாமல் போகும். தற்போதைய சூழலில் அவர் சாப்பிட்டு வரும் மருந்து, மாத்திரைகளின் அளவும் படிப்படியாகக் குறைந்து வரும். 2020ம் ஆண்டிற்குப் பிறகு அவர் சுத்தமாக மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.\nஅவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் செவ்வாய்சனி இணைந்திருப்பது சற்று பலவீனமான நிலை ஆகும். இவர் பணிபுரியும் துறையில���யே மாப்பிள்ளை தேடுவது நல்லது. உங்களைவிட அந்தஸ்திலும், வசதி வாய்ப்பிலும் குறைவான மாப்பிள்ளையாகப் பாருங்கள். செவ்வாய்க் கிழமைதோறும் முருகப் பெருமானின் ஆலயத்தில் எட்டு விளக்குகள் ஏற்றி வைத்து உங்கள் மகளை மனமுருகி பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள். வேலூரை அடுத்த ரத்தினகிரி முருகன் கோயிலில் திருமணத்தை நடத்துவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். கீழேயுள்ள துதியினைச் சொல்லி தினமும் முருகனை வழிபட்டு வருவதால் திருமணத் தடைநீங்கி 2018 சித்திரைக்குள் வளமான வாழ்விற்கான வழிபிறக்கும்.\nகணபண அரவுரமே தலைவுற வெழுதருமோர்\nஎன் மாமனார் இளம் வயதில் பர்மாவிற்கு போய் நேதாஜியின் படையில் சேர்ந்து நாடு விடுதலைக்குப் பிறகு பிளம்பராக வேலை பார்த்திருக்கிறார். பர்மாவிலேயே திருமணம். அகதியாய் திரும்பி சென்னையில் வாசம். ஊர், குலதெய்வம் என்று எதைப்பற்றியும் தெரியப்படுத்தாமல் என் கணவர் சிறுவனாக இருக்கும்போதே மாமனார் இறந்து விட்டார். நாங்கள் வழிபாடு செய்திட எங்கள் குலதெய்வத்தை அடையாளம் காட்டுங்கள். தேவி தம்பிதுரை, சென்னை 37.\nபரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் சுப்ரமணிய ஸ்வாமியே உங்கள் குலதெய்வமாக அமைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சித்தபுருஷர்களால் பூஜிக்கப்பட்ட விசேஷமான திருக்கோயிலாக இருக்க வேண்டும். நீங்கள் எழுதியிருக்கும் குறிப்புகளின் அடிப்படையில் ஆராய்ந்ததில் நாகப்பட்டினத்திற்கும், திருத்துறைப்பூண்டிக்கும் இடையில் அமைந்துள்ள எட்டுக்குடி முருகன்தான் உங்களுடைய குலதெய்வம் என்பதை அறிய முடிகிறது.\nஏதேனும் ஒரு செவ்வாய்க் கிழமை நாளில் குடும்பத்தினருடன் சென்று எட்டுக்குடி முருகனை கண் குளிர தரிசித்து உங்கள் கணவரின் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். சித்ரா பௌர்ணமி சமயத்தில் அங்கு இடைவிடாது நடைபெறும் பாலாபிஷேக விழாவினில் கலந்து கொள்ளுங்கள். இவை இரண்டும் எந்தவிதமான தடையுமின்றி நடந்துவிட்டால் எட்டுக்குடி முருகனே உங்கள் குலதெய்வம் என்பதை நீங்கள் உணர முடியும். முருகனையே குலதெய்வமாகக் கொண்டாடுங்கள். உங்கள் வம்சம் வளமான வாழ்வினைக் காணும்.\n2004ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட எனக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் க��ழந்தையும் உள்ளனர். 2013ம் ஆண்டு முதல் என் மனைவி என்னுடன் சிறுசிறு சண்டைகள் போட்டுக்கொண்டு பஞ்சாயத்து மற்றும் காவல்நிலையம் மூலமாக சேர்வது என்பது வழக்கமாகி வருகிறது. தற்போது மீண்டும் பிரிந்து உள்ளார். என் குடும்பம் சேர பரிகாரம் சொல்லுங்கள். ரவிசங்கர்.\nமகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தினையும், பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மனைவியின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் இந்த வருட இறுதிக்குள்ளாக உங்கள் இருவருக்கும் இடையே உள்ள பிணக்கு தீர்ந்துவிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்கள் மனைவியின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் கேது அமர்ந்திருப்பதும், கணவரைக் குறிக்கும் ஏழாம் வீட்டினில் சந்திரனுடன் ராகு இணைந்\nதிருப்பதும் அவரது மனதில் தேவையற்ற சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது.\nமனைவியின் மீது உயிரையே வைத்திருக்கும் நீங்கள் சுயகௌரவம் பாராது அந்த சந்தேகத்தினை போக்கியிருக்க வேண்டும். சிம்ம ராசியில் பிறந்துள்ள நீங்கள் மனைவியிடம் கொண்டிருக்கும் உரிமையிலும், அவர் மீது வைத்துள்ள அளவுக்கதிகமான நம்பிக்கையிலும் சொன்ன வார்த்தைகளை அவர் சரிவர புரிந்து கொள்ளாததால் சிரமத்தினை சந்தித்துள்ளீர்கள். தற்போது நடந்து வரும் தசாபுக்தியின்படி 25.12.2017 முதல் உங்கள் மனைவி உங்களை முழுமையாகப் புரிந்து நடந்து கொள்வார். கடக ராசியில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நீங்கள் அதற்கு ஏற்றார்போல் நடந்து கொள்ளுங்கள். வேலூர் மாவட்டம், போளூரை அடுத்துள்ள படைவீடு ஆலயத்திற்குச் சென்று ரேணுகா பரமேஸ்வரியை தரிசித்து உங்கள் மனைவியின் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள். குடும்பம் ஒன்றிணையும்.\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\nவாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் தி��ுமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஎதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும்\nஎதிர்கால வாழ்வு சிறப்பாகவே அமைந்துள்ளது\nவிரைவில் மழலை வரம் கிட்டும்\nஇடதா, வலதா, மனைவிக்கு எந்த இடம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403296", "date_download": "2018-08-14T20:14:54Z", "digest": "sha1:VRRT7ZBGYIGEQKM3J65QTTPW3OQEI5RT", "length": 7907, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: தூத்துக்குடி எஸ்.பி.க்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு | Sterlite plant must be given protection: Tuducci SP to direct the High Court branch - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: தூத்துக்குடி எஸ்.பி.க்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nமதுரை: ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க தூத்துக்குடி எஸ்.பி.க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப்பு கருதி தொழிற்சாலை, குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை சுற்றி 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என ஆலை நிர்வாகத்தின் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்புக்கு கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ���ண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். மேலும் நிலைமைக்கு தகுந்தவாறு ஆலையை சுற்றி 1 கி.மீ., தொலைவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக வரும் 21ம் தேதிக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பு தூத்துக்குடி எஸ்.பி. உயர்நீதிமன்ற கிளை=\nநீர் திறக்காததை கண்டித்து போராட்டம் கதவணைக்கு விவசாயிகள் மாலை\nவேலூர் கொசப்பேட்டையில் பரபரப்பு அம்மன் தேர் வீதி உலாவில் மின்சாரம் தாக்கி பக்தர் பலி: 5 பேர் படுகாயம்: கோயில் நிர்வாகி கைது\n8 வழி விரைவு சாலைக்கு எதிராக சேலம் உள்பட 5 மாவட்டங்களில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்: 159 ஊர் மக்களின் அதிரடி முடிவால் அதிகாரிகள் அதிர்ச்சி\nநிர்மலா தேவிக்கு ஆக. 28 வரை காவல் நீட்டிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்காக ரசாயன பொருள் இறக்குமதி எவ்வளவு: சுங்கத்துறை விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2011/03/punaivu-2.html", "date_download": "2018-08-14T19:20:16Z", "digest": "sha1:XNACNBXFTS7CWVLAZZFWBNYGMBZUGURR", "length": 7097, "nlines": 138, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: Punaivu-2", "raw_content": "\nநாட்டுக்கு வா என்று கூறும் உன்னிடத்தில் எப்படி உறைப்பேன் வாழ்ந்து கெட்டவீடு வீழ்ந்து கிடக்குது வயிறடங்க உணவழித்த என்வயல்கள் பொசுபரசு குண்டுவீசி எறிந்துபோய் கிடக்கும் புதரான பூமி,ஊருக்கு வந்துவிட்டோம் என்பதை எட்டத்தில் காட்டும் ஊர்கோயில் கொடிக்கம்பம் குப்புறக்கிடக்கும் துயரம்,ஊரை காவல்காத்த எம்கண்மணிகளின் கல்லறைகள் காணாமல் போன வரலாற்றை எல்லாம் தாங்கும் இதயம் தொலைந்து பலகாலம்,அனுதினமும் அழுது கண்ணீறும் வற்றிய கண்களால் எந்தேசத்தை பார்க்கும் பக்குவ���் எனக்கில்லை ஏப்போதும் என்நெஞ்சில் கனவான காட்சிகளுடன் அகதியாக முகம்தொலைந்து முகாரி வாசித்துக்கொண்டு இன்னொரு சந்ததிக்கும் என்கதையைச் சொல்லி என் காலத்தை கடத்திவிடுவேன்.என்னை வா என்று அழைக்காதீங்கோ என் உறவுகளே.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 3/03/2011 01:17:00 am\nஎன் பார்வையில் தபூ சங்கர்\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/celebs/06/157902", "date_download": "2018-08-14T19:25:37Z", "digest": "sha1:HYPMEBBNP7UAHMK5ICRVUOXYDERRVPM2", "length": 5821, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "கருணாநிதியின் உடல் மேல் படுத்துக்கொண்டு கதறிய பிரபலம் - Viduppu.com", "raw_content": "\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\nஇலங்கைக்கு சென்ற தொகுப்பாளினி அர்ச்சனா, ராக்ஸ்டார் ரமணியம்மாள்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபொன்னம்பலம் வீட்டில் இத்தனை மனைவிகளா இது எப்போ\nரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்புடுற மாதிரினு கையை ஒடச்சுகிட்ட பால்\n நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை- வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\nசரக்கு பார்ட்டி வைத்து சங்கடமாக்கிய சாயிஷா\nவிரைவில் யாழ் வரும் நடிகர் விஜய்\nகருணாநிதியின் உடல் மேல் படுத்துக்கொண்டு கதறிய பிரபலம்\nகருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர். அவர் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் காலமானார்.\nஇது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.\nஅதில் கவிஞர் வைரமுத்து கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பேட்டியின் மேல் படுத்துக்கொண்டு கதறி அழுதார். அவருடன் அவரது மகன்களான பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோர் மற்றும் பேரன்கள் உடன் இருந்தனர்.\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41820.html", "date_download": "2018-08-14T19:11:56Z", "digest": "sha1:UGXZEINLR7UFRZAAUNSHUKELNPBA2C7E", "length": 21840, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "“தம், தண்ணி, டாஸ்மாக் வேண்டாம்... ப்ளீஸ்!” | ஸ்ரீ , sri", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n“தம், தண்ணி, டாஸ்மாக் வேண்டாம்... ப்ளீஸ்\n'' 'ஹீரோயின்கூட எப்ப டூயட் பாடி ஆடுவே... பறந்து பறந்து வில்லன்களை எப்போ அடிக்கப்போற’ - நான் நடிச்ச ரெண்டு படங்களையும் பார்த்துட்டு பாராட்டுறாங்களோ இல்லையோ, இந்தக் கேள்விகளை மட்டும் உறவினர்களும் நண்பர்களும் கேட்பாங்க. ஆனா, சினிமா பத்தின என் ஐடியாவே வேற’ - நான் நடிச்ச ரெண்டு படங்களையும் பார்த்துட்டு பாராட்டுறாங்களோ இல்லையோ, இந்தக் கேள்விகளை மட்டும் உறவினர்களும் நண்பர்களும் கேட்பாங்க. ஆனா, சினிமா பத்தின என் ஐடியாவே வேற'' - அழகாகப் பேசுகிறார் ஸ்ரீ. 'நம்பிக்கை அறிமுகம்’ என 'வழக்கு எண் 18/9’ மூலம் கிடைத்த பாராட்டை 'ஓநாயும் ஆட்டிக்குட்டியும்’ படத்திலும் தக்கவைத்திருக்கும் ஸ்ரீ, தற்போது நடிக்கும் படத்தின் பெயர்... 'சோன்பப்டி’\n''வித்தியாசமா யோசிக்கிறீங்களே... இங்கே ஹீரோவா நிலைச்சு நிக்கணும்னா அப்பப்போ கமர்ஷியல் படங்களும் நடிக்கணுமே\n''நான் ஹீரோவே இல்லை... அப்புறம் ஏன் அந்த யோசனை 'வழக்கு எண்’ படத்துக்குப் பிறகு நிறைய ஸ்கிரிப்ட் கேட்டேன். அதில் முக்கால்வாசி, 'வழக்கு எண்’ சாயல்லயே இருந்துச்சு. சில ஸ்கிரிப்ட் பரபர ஆக்ஷனோட ஹீரோயிசத்தை மையப்படுத்தி வந்துச்சு. அந்தக் கதையைச் சொன்னப்போ, 'ஏய்... படம் பரபரனு சூப்பராப் போகுமே... ஏன் நீ நடிக்கலை’னு நண்பர்கள் ஆச்சர்யப்பட்டாங்க. ஆனா, 'ஹீரோ’வா நடிக்கிற ஸ்கிரிப்ட் வேண்டாம். அந்த ஸ்கிரிப்ட்டில் நான் ஒரு கேரக்டரா இருக்கணும். அது ரசிகர்களிடம் நல்லா ரீச் ஆகணும் அவ்வளவுதான். எனக்கு திருப்தி தர்ற மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட்கூட கிடைக்காத சலிப்பில், 'நடிப்பெல்லாம் நமக்கு சரியா வராது. வேற வேலைக்குப் போகலாம்’னு இ-பப்ளிஷிங் நிறுவனத்தில் இன்டர்வியூ முடிச்சுட்டு, வேலைக்குச் சேரப் போயிட்டேன். அப்போதான் மிஷ்கின் சார்கிட்ட இருந்து அழைப்பு. 'உன் படம் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. உன்கூட ஒரு படம் பண்ணணும்னு நினைக்கிறேன்’னு என்னை 'ஆட்டுக்குட்டி’ ஆக்கினார். காத்திருத்தலுக்கான பலன் கிடைச்சது\n'வழக்கு எண்’ படம் கொடுத்த மரியாதையை அடுத்த படத்துல கெடுத்துக்கக் கூடாதுனு உறுதியா இருந்தேன். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ பார்த்துட்டு பாலாஜி சக்திவேல் சார் பாராட்டினதுதான், பெரிய சந்தோஷம். அதுவும் ஷாட் பை ஷாட் ரொம்ப விரிவாப் பாராட்டினார்\n''சீரியஸ் படங்களில் மட்டும்தான் ஸ்ரீ நடிப்பார்னு உங்க மேல ஒரு இமேஜ் விழுந்துடுமே\n''தெரியலை. 'வழக்கு எண்’, 'ஆட்டுக்குட்டி’... ரெண்டையும் நான் தேர்ந்தெடுக்கலை. அந்த ஸ்கிரிப்ட்கள்தான் என்னைத் தேர்ந்தெடுத்துச்சு. அதே சமயம் கமர்ஷியல் படங்களில் நடிக்கக் கூடாதுனு எந்தக் கொள்கையும் வெச்சுக்கலை. ஆனா, அந்த ஸ்க்ரிப்ட்டுக்கு நான் பொருந்தணும். ரசிகர்களும் உறுத்தல் இல்��ாம ரசிக்கணும். இது என்னோட நியாயமான எதிர்பார்ப்பு\n''அப்படி ஒரு படமா 'சோன்பப்டி’\n''க்ரைம் ப்ளஸ் காமெடிக் கதை. நல்ல என்டர்டெய்னர். ரொம்பத் தெளிவான ஸ்கிரிப்ட். காட்சிகளில் தம், தண்ணினு டாஸ்மாக் சமாசாரங்கள் எதுவும் கிடையாது. அதுவே இந்தப் படத்தில் நான் நடிக்கிறதுக்கான ஒரு முக்கியக் காரணம்\n- ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n“தம், தண்ணி, டாஸ்மாக் வேண்டாம்... ப்ளீஸ்\nதம்பிக்காக 'அமரகாவியம்' எடுக்கும் ஆர்யா\nபுடவை கட்டியும் ஐட்டம் டான்ஸ் ஆடும் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/12/20/fogive-nagaswamy-maha-periyava-to-mgr/", "date_download": "2018-08-14T19:44:02Z", "digest": "sha1:W35MO3ZDAGXTHFWVOTVPLDEIQR4AXRVS", "length": 22827, "nlines": 131, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Fogive Nagaswamy – Maha Periyava to MGR – Sage of Kanchi", "raw_content": "\nகாஞ்சி மகானின் சங்கர மடத்தில் அவ்வப்போது அபூர்வ நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்களைத் தான் இப்போது படிக்கப் போகிறீர்கள். இதை எனக்குச் சொன்னவர் திரு. பிச்சாண்டி ஐ.ஏ.எஸ். அவர்கள்.\nதிரு. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது அவருடைய நேர்முக உதவியாளராக பிச்சாண்டி இருந்தார். அப்போது உடலில் ஏற்பட்டிருந்த கோளாறுகள் காரணமாக திரு. எம்.ஜி.ஆர். அவர்களால் சரியாகப் பேச முடியவில்லை. திரு. எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அப்போதெல்லாம் ஆன்மீக விஷயங்களில் உறுதுணையாக இருந்தவர் ‘இதயம் பேசுகிறது’ மணியன் அவர்கள். காஞ்சி மகானை நேரில் பார்க்க வேண்டும் என்று முதல்வர் தமது விருப்பத்தைத் தெரியப்படுத்திய உடன், மணியன் உடனே அதற்கு செயல்வடிவம் கொடுத்து முதல்வரையும் அவரது துணைவியார் ஜானகி அம்மாளையும் அழைத்துக் கொண்டு, காரில் காஞ்சி மாநகருக்குப் புறப்பட்டுவிட்டார். ஆன்மீக விஷயமாயிற்றே, தனது தேவை அங்கே இருக்காது என்று நினைத்த பிச்சாண்டி அவர்கள் முதல்வருடன் செல்லத் தயங்கினார். ஆனால் முதல்வர் விடவில்லை. தனது உதவியாளர் எந்த சந்தர்ப்பத்திலும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து, அவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார்.\nஏற்கனவே முதல்வர் அங்கே வரும் விஷயம் ஸ்ரீ மடத்திற்குத் தெரியப்படுத்தி விட்டதால், மகான் சற்றே உடல் நலம் குன்றியிருந்தாலும் முதல்வரைப் பார்க்க அனுமதி அளித்திருந்தார். மகானுக்கு உடல் நிலையில் ஏதோ மாற்றம் என்பதைக் கேள்விப்பட்டுத் தான் முதல்வர் இந்தச் சந்திப்புக்குத் திட்டமிட்டார்.\nமகான் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே சற்று தூரத்தில் முதல்வர் தன் துணைவியாரோடும், மணியனோடும் அமர்ந்திருந்தார். செயலாளர் பிச்சாண்டியோ சற்று தள்ளி — போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்கு அப்பால் — இருந்தார். இதைக் கவனித்த முதல்வர் திரும்பி, அவரை சைகை காட்டி உள்ளே வரும்படி அழைத்தார். திரு. பிச்சாண்டி உள்ளே போக அடி எடுத்து வைத்த போது அருகே இருந்த காவல்காரர் அவரைத் தடுத்து நிறுத்தினார். முதல்வர் வரச் சொல்கிறார் என்று அவர் சொன்ன பின்னால் தான், காவல்காரர் அவரை உள்ளே அனுமதித்தார். பிச்சாண்டியைத் தன் அருகே அமர்த்திக் கொண்ட முதல்வரைப் பார்த்து மகான், “உங்கள் பி.ஏ. வா ” என்று கேட்க ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினார் முதல்வர். அங்கிருந்தபடியே தன் வணக்கத்தைப் பிச்சாண்டி தெரிவிக்க, தனது திருக் கரத்தை உயர்த்தி அவரை ஆசீர்வதித்தார் காஞ்சி மகான்.\nபிறகு முதல்வர் மகானைப் பார்த்து, “உங்கள் தேகம் எப்படி இருக்கிறது \nதேகம் என்ற��� அவர் கேட்டது மகானுக்கு, ‘தேசம்’ என்பதுபோல் ஒலிக்க,\n“தேசத்திற்கு என்ன, நன்றாகத் தானே இருக்கிறது” என்றார் மகான்.\nமுதல்வர் பிச்சாண்டியைத் திரும்பிப் பார்க்க அவர் மகானிடம் விளக்கினார்.\n“தங்களது தேகம் எப்படி இருக்கிறது என்று முதல்வர் கேட்கிறார்”.\n“அதற்கென்ன, நன்றாகத்தான் இருக்கிறது” என்றார் மகான் லேசாகப் புன்முறுவல் செய்தபடி. ஆனால் அப்போது திடீரென இவர்கள் பேச்சில் குறுக்கே பாய்ந்த மடத்து சிப்பந்திகள், “பெரியவாளுக்கு உடம்பு ரொம்ப முடியல்லே. மருந்தே சாப்பிட மாட்டேங்கிறார். முதல் மந்திரி தான் சொல்லணும்” என்றார்கள்.\n“சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும் ” முதல்வர் மகானிடம் கேட்கிறார். அப்போதும் அவர் தன் உடம்பைப் பற்றிப் பேசவில்லை.\n“எனக்கு நீங்கள் மூன்று காரியங்களைச் செய்வதாக வாக்குறுதி தர வேண்டும்” என்றார்.\n“சொல்லுங்கள், செய்கிறேன்”. முதல்வர் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்கிறார்.\n“முதல் விஷயம் – தமிழ் நாட்டிலே பல கோவில்கள்ளே விளக்கே எரியறது இல்லை. விளக்கு எரிய நீங்கள் ஏற்பாடு பண்ணனும்.” முதல்வர் தலையாட்டுகிறார்.\n“இரண்டாவதாக, பல கோவில்கள் மிக மோசமான நிலையில் இருக்கு. அதையெல்லாம் ஒழுங்குபடுத்தி கும்பாபிஷேகம் நடத்தணும்.”\nமூன்றாவது விஷயம் என்ன என்பதைச் சொல்ல மகான் சற்றுத் தயங்குகிறார்.\nமுதல்வர் அவரது முகத்தை உற்றுப் பார்த்த வண்ணம் இருக்கிறார்.\n“நாகசாமியை மன்னிச்சுருங்கோ” என்கிறார். நாகசாமி யார் என்பதைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும்.\nபழங்கால கோவில்கள், சின்னங்கள் போன்றவைகளைப் பற்றி ஆராய்ந்து புதிய புதிய தகவல்களை சேகரித்து வந்த ஒரு அதிகாரி. தொல்பொருள் ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக அவர் கண்டுபிடிக்கும் பல பழமையான விஷயங்களை, நேரடியாக பத்திரிகைகளுக்குச் செய்தியாகத் தொகுத்துக் கொடுத்து விடுவார். பத்திரிகைகளில் பார்த்துத்தான் முதல்வரே அவைகளைப் பற்றி அறிந்து கொள்வார். முதல்வருக்கு இது தம்மை உதாசீனப் படுத்தும் செயல் என்கிற எண்ணம். அரசுக்குச் சொல்லி விட்டுத்தானே அதை வெளியில் சொல்ல வேண்டும். இதனால் முதல்வர் நாகசாமியை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துவிட்டார். அதை நாகசாமி மகானிடம் சொல்லவும் இல்லை. முதலமைச்சரிடம் எதுவும் கேட்கவும் இல்லை…..\nமுதல��வர் ஒரிருநிமிடம் மௌனம் சாதிப்பதைக் கண்ட மகான் பேசினார்:\n“நாகசாமி பல கோவில்களைப் பத்தி விவரமா ஆராய்ச்சி செய்து எவ்வளவோ விஷயங்களை நாட்டுக்காகத் தெரியப்படுத்தி இருக்கார். அவர் ஆராய்ச்சி பண்ணலேன்னா பல விஷயங்கள் வெளியிலே தெரியாமலேயே போய் இருக்கும்.”\n‘மன்னித்து விடுகிறேன்’ என்பது போல் முதல்வர் தலையை ஆட்டினார்.\nமிகவும் சிறப்பு வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ்நாட்டுக் கோவில்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்பட்டன என்பதுடன், தன் உடல் நிலையைப் பற்றியே கவலைப் படாமல், மகான் எதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டார் என்பதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-14T20:13:41Z", "digest": "sha1:3VWU5SO3GWLEH24MO7CDLHWVTLDS2OLC", "length": 6570, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "நகர்ப்புறம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாநகரம், நகரம், புறநகரப் பகுதிகள் போன்ற நகரத் தன்மை கொண்ட பகுதிகள் நகர்ப்புறங்கள் (urban) எனப்படுகின்றன. இப்பகுதிகள் கூடிய குடித்தொகை அடர்த்திகளைக் கொண்டிருப்பதுடன், வர்த்தகம், கைத்தொழில், பல்வேறு சேவைத் தொழில்கள் ஆகியவற்றைப் பொருளாதார அடிப்படையாகக் கொண்டுள்ளன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2015, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=5e056b4d152b8b4a887ce6cb3ec69216", "date_download": "2018-08-14T19:33:11Z", "digest": "sha1:LLTE5G6J2OPVW2TP3LMAZACHRXAFB5BA", "length": 33120, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மர��ுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச ��ோலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasabai.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2018-08-14T19:47:31Z", "digest": "sha1:YJ4GAXIZNCM6TCEZCBFVTCKSRI4MFAMI", "length": 19137, "nlines": 97, "source_domain": "rajasabai.blogspot.com", "title": "ராஜா சபை: வண்டித் தடம் - இறுதி பாகம்", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nவண்டித் தடம் - இறுதி பாகம்\nபாகம் 1 - புலிப்பட்டி\nபாகம் 2 - வக்கணை\nபாகம் 3 - சுக்காண்டி\nபாகம் 4 - முத்துசாமி\nபாகம் 5 - சுக்காண்டியும், முத்துசாமியும்…\nபாகம் 6 - வண்டித் தடம்\nபாகம் 7 - நியாயம் , அநியாயம்\nபாகம் 8 - காவல் நிலையமும், கட்சி அலுவலகமும்…\nஇறுதி பாகம் - ஆடிய ஆட்டம் என்ன… அடங்கிய வாட்டம் என்ன…\nகல்லிலிடை கட்சி அலுவலகத்தினுள் சுக்காண்டியும், ராமமந்திரத்தின் மகனும் நிற்பதை வாசலில் இருந்தே பார்த்து விட்டதால் பைக்கை ரோட்டிலே நிறுத்தி என்ன செய்யலாம் என புலியாண்டியுடம் கலந்தாலோசித்து கொண்டு இருக்கும் போதே தான் வந்த காரைப் பக்கத்தில் நிறுத்திய பஞ்சாயத்து தலைவர் , “ அவசரமா அம்பை சட்ட மன்ற அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ வரச் சொல்லி இருக்கார். சாயங்காலம் வீட்டுக்கு வாங்க. பேசி முடிச்சுடுவோம்” என்றவாறே உடன் காரில் இருந்தவரை, “ உள்ளே சுக்காண்டி இருப்பான். அவனையும் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வரச் சொல்லிட்டு சீக்கிரம் வாங்க. போவோம்.” என்று கூறி அனுப்பி விட்டு “ உங்க மாமா சரியில்லை. அதான் இவன் இப்படி ஆடுறான். அவர் ஒழுங்கா இருந்தா இவனை ஒரு வழி பண்ணிடலாம். இப்போ வயலையும் அவனுக்கே கொடுக்கப் போறார்ன்னு இவன் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு திரியுதான். குழாய் போட்டது உங்களை விட மேட்டு வயக்காரன் அவனுக்குத் தான் நல்லது. வரப்பு மண்ணு சரியாது. சொன்னாலும் புரிஞ்சுகிடாம நாங்க புடிச்ச முயலுக்கு மூணு காலுதான்னு ரெண்டு பேரும் நெலையா நிக்காங்க. சரி எதுனாலும் சாயந்திரம் பேசி முடிச்சுடுவோம்.” என்று கூறி விட்டு கிளம்பிவிட்டார்.\nபுலியாண்டியிடம் ஐந்து மணிக்கு தலைவர் வீட்டிற்கு வரச்சொல்லி விட்டு வீடு திரும்பி மதிய உணவு முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு புலிப்பட்டி ஊருக்கு கிளம்பிச் சென்று பஞ்சாயத்து தலைவர் வீட்டை அடைந்தான் புலிமுத்து. தேநீர் அருந்தியவாறே புலியாண்டியிடம் பேசிக்கொண்டிருந்த தலைவர் புலிமுத்துவையும் உபசரித்து விட்டு, “ புலியாண்டி வந்தவுன்னே சுக்காண்டிப் பயலுக்கு போன் போட்டுட்டேன். இப்போ வந்திடுவான் “ என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே சுக்காண்டியும் வந்து விடவே, “ இந்தோ பாரு சுக்காண்டி, நியாய, தர்மமா நடந்துகிட்டா உனக்கும் நல்லது. ஊருக்கும் நல்லது. சப் இன்ஸ்பெக்டர் நல்ல மனுசன்னாலே என்னையவே பேசி முடிக்கச் சொல்லிட்டாரு. நீ திண்டுக்கு, முண்டுக்கு பேசினாலோ, மேற்கொண்டு ஏதும் பண்ணினாலோ நான் இனிமே இந்த விஷயத்திலே தலையிட மாட்டேன். கேஸ் ஏதும் எழுதிட்டாங்கன்னா அப்புறம் உன் பாடு. போலிஸ் பாடு. என்கிட்டே எதுக்கும் வரக்கூடாது. பார்த்துக்கோ “ என்று கறாராக கூற, “ சரி. சரி. உங்களை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். ஸ்டேசன்ல கொடுத்த புகாரை முதல்ல வாபஸ் வாங்க சொல்லுங்க. தேடி வர ஆளுக்கு கொடுத்து முடியலை “ என்று வாய்க்குள் முனங்கியவாறே சொன்னான் சுக்காண்டி.\n“ சரிப்பா. அவன்தான் வழிக்கு வந்திட்டானே. நீங்க ஸ்டேசன்ல கொடுத்த மனுவை வாபஸ் வாங்கிடுங்க. இனிமே ஏதும் பிரச்சினை ஏதும் பண்ணினா நான் பார்த்துகிடுதேன். இத்தோட இந்த பிரச்சினையை முடிச்சுகிடுவோம். எனக்கும் கீழூர்ல இன்னொரு பாகப்பிரிவினை பஞ்சாயத்துக்கு போக வேண்டியிருக்கு.” என்று பஞ்சாயத்து தலைவர் கூற புலியாண்டியை கையோடு அழைத்துக் கொண்டு கல்லிடை காவல்நிலையம் சென்று சப் இன்ஸ்பெக்டரை சந்தித்து பிரச்சினை முடிந்து விட்டதாக கூறி மனுவிலும் கையொப்பம் இட்டு விட்டு வீடு திரும்பினான் புலிமுத்து.\nவிடுமுறை முடிந்து மறுபடியும் வரும் ஞாயிறன்று மலேசியா திரும்ப வேண்டும் என்பதால் அது குறித்த வேலைகளில் தீவிரமாக ஈடுபடலானான் புலிமுத்து. நான்கைந்து நாட்களுக்குப் பின் மறுபடியும் வீட்டிற்கு வந்த புலியாண்டி நாற்றங்கால் உழச்சென்ற டிராக���டரை சுக்காண்டி மறித்து மீண்டும் தகராறு செய்ததாகவும், வண்டித்தட பாதையில் நிரந்தர பணப்பயிரான காக்கட்டான் எனும் வாசமில்லாத வாடாத பூச்செடிகளை பயிரிட ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் கூறினான்.\nஉடனே புலியாண்டியை அழைத்துக் கொண்டு தலைவர் வீட்டுக்குச் சென்றால் அவரோ, “ அவன் வயல்ல நெல் பயிரிடுறதோ, வாழை வைக்கிறதோ, இல்லை பூ போடுறதோ அவன் இஷ்டம்தானே... நம்ம எப்படி நீ இந்த பயிர்தான் வைக்கலாம்… இந்த பயிர் வைக்ககூடாதுன்னு சொல்ல முடியும். நீங்க வேண்ணா உங்க வயலுக்கு வடபக்கம் இருக்கிற என் தம்பி சோமையா வயல் வழியா புழங்கிகிடுங்களேன். “ என்று சால்ஜாப்பு கூற “ நீங்க அன்னைக்கு உறுதி கூறப்போய்தான் ஸ்டேஷன்ல புகார் மனுவை வாபஸ் வாங்கினோம். இல்லைன்னாதான் நானும் போட்டு பார்த்திருப்பேனே. நீங்க சொன்னதும், செய்யறதும் உங்களுக்கே நியாயமாப் பட்டா சரி “ என்று வெடுக்கென கூறி விட்டு வெளியே வந்துவிட்டான் புலிமுத்து.\nதொடர்ந்து வந்த புலியாண்டி, “ அன்னைக்கு நாம ரெண்டு பேரும் வெளியே வந்த பிறகு சுக்காண்டி தலைவர்ட்ட முத்துசாமி வயல் பத்திரத்தை அவன் பேருக்கு மாத்திக் கொடுத்தவுடனே அவரை தனியா கவனிக்கிறதாகவும், வர்ற தேர்தல்ல ஆகிற செலவுல பாதி தர்றதாகவும், அவன் அக்கா,மாமன் சொக்காரன், அங்காளி, பங்காளி குடும்ப ஓட்டை எல்லாம் அவருக்கே போட வைக்கிறதாவும் சொல்லி இருக்கான். அதான் இந்த ஆளு அப்படியே பிளேட்டை மாத்திப் பேசறார் ” என அங்கலாய்த்தான். “ எது எப்படின்னாலும் அந்த ஆண்டவன் இருக்கது உண்மைன்னா நியாயத்தை அவரே கேட்பாரு. அதை நீங்களும், நானும், இந்த ஊரும் பார்க்கத் தான் போகுது “ என்று மனக்கசப்போடு கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்த புலிமுத்து பயணத்திட்டப்படி மறுநாள் கிளம்பி மலேசியாவும் திரும்பி வந்து பணியில் சேர்ந்து விட்டான்.\nமுத்துசாமியின் ஆலோசனைப்படி வண்டிப்பாதையை மட்டும் மறித்த மாதிரி நீள அகலத்தில் பூச்செடிகளை பயிரிட்ட சுக்காண்டி தினமும் காலையும், மாலையும் வயலுக்குச் சென்று ராமமந்திரத்தின் மகன் உதவியோடு பூப்பதியன் மூடுகள் காயாமல் இருக்க ஓடையிலிருந்து குடங்களில் நீர் கோரி செடிகள் தோறும் இட்டு வந்தான். முத்துசாமியும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாலைதோறும் தவறாமல் அவனோடு வயலுக்குச் சென்று வந்தார். அன்று மதியம் அம்பை சென்ற ராமமந்திரத்தின் மகன் வெகுநேரமாகியும் திரும்பாததால் அவனை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தால் இருட்டி விடும். பின் செடிகளுக்கு தண்ணீர் விட முடியாமல் போகி விடும் என்பதால் முத்துசாமியும், சுக்காண்டியும் மட்டும் வயலுக்கு சென்றனர். நான்கு குடங்களில் இரண்டு, இரண்டாக முத்துசாமி நீர் முகர்ந்து பாதி வழி கொண்டு கொடுக்க மீதி வழி சென்று செடிகளுக்கு நீர் விட்டுக் கொண்டிருந்தான் சுக்காண்டி.\nஇருட்டிக் கொண்டு வந்ததால் சீக்கிரம் வேலை முடிக்க வேண்டும் என்று இருவரும் அக்கம்பக்கம் கவனிக்காமல் அவசரம், அவசரமாக நீர் முகப்பதிலும், கொண்டு சென்று கொடுப்பது மற்றும் செடிகளுக்கு ஊற்றுவதில் கவனமாக இருக்க அவர்கள் காலடி பட்டு கலங்கி வடபக்கமாக சென்ற ஓடை நீரில் மனித வாடை கண்டு, கடும்பசியோடு இருந்த இணைகளான இரண்டு வக்கணைப் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வேக, வேகமாக ஊர்ந்தவாறு இரையைத் தேடி வேட்டையாட வந்தன. தென்வடலாக செல்லும் ஓடை என்பதால் தெற்கு திசை நோக்கி நீர் முகந்து கொண்டிருந்த முத்துசாமியை பின்பக்கமான வடக்கில் இருந்து வந்த வேகத்தில் பாய்ந்து கவ்விக் கொண்டு இழுத்துச் சென்றது ஆண் வக்கணைப் பாம்பு.\nவெகுநேரமாகியும் முத்துசாமி நீர்க்குடங்களை கொண்டு வராததால் ஓடைக்கு அருகில் வந்து பார்த்த சுக்காண்டி குடங்கள் மட்டும் குழாய்க்கு முன் தேங்கி இருந்த ஓடை நீரில் குழாய் தட்டி மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் எடுக்கச் செல்ல குழாய்க்குள், இருட்டில் பசியோடு பதுங்கி இருந்த பெண் வக்கணைப் பாம்பு பாய்ந்து அவனை கவ்வி பகளீரம் செய்து விட்டு தன் இணையைத் தேடி எதிர்திசை நோக்கிச் சென்றது.\nLabels: தொடர்கதை / வண்டித் தடம்\nவண்டித் தடம் - இறுதி பாகம்\nவண்டித் தடம் - பாகம் 8\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2011/04/angali-sujatha.html", "date_download": "2018-08-14T19:20:45Z", "digest": "sha1:TF26ID2XFNUDKGRTL4VZKFKC2FZQ43M4", "length": 8739, "nlines": 162, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: Angali sujatha.", "raw_content": "\nசுஜாத்தாவின் இழப்பை தமிழ் சினிமா தேர்தல் திருவிழாவில் மறந்துவிட்டதோ விதியை தூக்கி நிறுத்திய நடிப்பு குரலின் பாவம் எத்தனை பாத்திரங்களை ��ன் நடிப்பாள் புகழ் பெறக்காரணமான இருந்தார் இதுதான் நன்றி கெட்ட திரையுலகம் வெற்றியை கொண்டாடும் மரனத்திற்கு கூடவா இரங்கள் இல்லை.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/09/2011 01:56:00 am\nநன்றி உங்களின் வருகைக்கு தல இல்லை தல ஓன்றுதான் நான் வெறும் தடிதான் .\nசகோ, சுஜாதாவின் இரங்கற் பதிவில் இன்னும் கொஞ்ச விடயங்களைச் சேர்த்திருக்கலாம். அவரது படங்கள், புகழ் பெற்ற பாடல்கள், வரலாறு கொஞ்சம் என பகிர்ந்திருக்கலாம்.\nநான் நினைக்கிறேன் அவசரத்தில் பதிவிட்டு விட்டு, எஸ்கேப் ஆகி விட்டீங்க என்று.\nஉண்மைதான் அவசரம் இன்னும் சிறப்பாக சகோதரம் கானாபிரபா தருவார் என்ற எதிர்பார்ப்பில் ஓதுங்கிவிட்டேன் இவ்வாரம் அந்தச் சிங்கம் பதிவு இடும் என நம்புவோமாக.\nநன்றி உங்கள் கடமைகளுக்கிடையில் என்னை ஊக்கிவித்து கருத்துக்களை பகிர்வதற்கு.\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-நிறைவுப்ப...\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-3\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-2\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைத்த நிம்மதியும்\nதிரும்மிப் பார்க்கிறேன் நிறைவுப் பகுதி.\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/leading-producer-s-wife-eloped-172748.html", "date_download": "2018-08-14T19:47:20Z", "digest": "sha1:75ITJXFULA42BZYZA64OIT254NEDR5TG", "length": 9691, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபல படதயாரிப்பாளர் மனைவி் மாயம்! | Leading producer's wife eloped | பிரபல படதயாரிப்பாளர் மனைவி் மாயம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரபல படதயாரிப்பாளர் மனைவி் மாயம்\nபிரபல படதயாரிப்பாளர் மனைவி் மாயம்\nஹைதராபாத்: பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் நந்தகிஷோர் மனைவி இரு குழந்தைகளுடன் மாயமானார். அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் செய்துள்ளனர்.\nதெலுங்கில் பல படங்களை தயாரித்தவர் நந்தகிஷோர். இவரது மனைவி பெயர் நீரஜா (26). இவர்களுக்கு பிரேம்சத்ய யாதவ், புனித்யாதவ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் ஹைதராபாத் போர்பந்தா பகுதியில் உள்ள வி.ஆர்.ஆர். நகரில் வசித்து வருகிறார்கள்.\nநந்தகிஷோரின் சொந்த ஊர் திருப்பதி. எஸ்.எஸ்.பிலிம் பேக்ட் என்ற பெயரில் இங்கிருந்துதான் அவர் படங்களை தயாரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி நீரஜா தனது 2 மகன்களுடன் வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.\nநந்தகிஷோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களை மனைவி-குழந்தைகளைத் தேடிப் பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் எஸ்.ஆர்.நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நீரஜாவையும், மகன்களையும் தேடி வருகின்றனர்.\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\nஒரு மணி நேரம் தாங்க.. ஒரு வருஷ வித்தையும் மொத்தமாக இறங்கிருச்சு.. புளகாங்கிதப்படும் ராணா\nதிடிரென தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்\nதமிழில் ரீமேக்காகும் ‘அத்திரண்டிகி தாரேதி’ ... ஹீரோ கார்த்தியா\nகீர்த்தியின் அபார நடிப்புக்கு கிடைத்த பரிசு.. மீண்டும் ‘சாவித்திரி’ ஆகும் வாய்ப்பு\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடியாங்க, ஓடியாங்க பிக் பாஸ் வீட்டில் போர் வந்துடுச்சு\nஇவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை\n‘பட்டு ரோசா’.. மெலடியா ஒரு குத்துப்பாட்டு.. இது புதுசால்ல இருக்கு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெர��ந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/hariharan-sing-along-with-super-singer-junior-singers-163603.html", "date_download": "2018-08-14T19:47:28Z", "digest": "sha1:C64JVCKR5PJERCGIYS7PENKIO2PFWGRI", "length": 10806, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸுடன் சேர்ந்து பாடும் ஹரிகரன்! | Hariharan to sing along with Super singer junior singers | சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸுடன் சேர்ந்து பாடும் ஹரிகரன்! - Tamil Filmibeat", "raw_content": "\n» சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸுடன் சேர்ந்து பாடும் ஹரிகரன்\nசூப்பர் சிங்கர் ஜூனியர்ஸுடன் சேர்ந்து பாடும் ஹரிகரன்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதிச்சுற்றில் பங்கேற்று பாடும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த இன்றைய நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் ஹரிகரன் பங்கேற்றுப் பாடுகிறார்.\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பைனல் நிகழ்ச்சியில் பாட இன்னும் சில தினங்களே இருப்பதால் போட்டியாளர்கள் 5 பேரும் ரசிகர்களை கவர தங்களின் செல்லக்குரலில் இனிமையாய் பாடி ஓட்டுக்கேட்டு வருகின்றனர்.\nசுகன்யா, பிரகதி, கௌதம், ஆஜித், யாழினி ஆகிய 5 குழந்தைகள் இறுதிச்சுற்றில் பாட தகுதி பெற்றுள்ளனர். தினம் தினம் அவர்கள் தங்களுக்காக ஒட்டுக் கேட்டு பாடி வருகின்றனர். நடுவர்களாக வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பங்கேற்று குழந்தைகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்றைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஹரிகரன் பங்கேற்று குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறார். உயிரே உயிரே என உயிரை உருக்கும் பாடல் தொடங்கி பல பாடல்களை பாடுகின்றனர் சுட்டிக்குழந்தைகள். அவர்களுடன் பாடகர் ஹரிகரனும் தன் இனிய குரலில் பாடி போட்டியாளர்களையும், ரசிகர்களையும் உற்சாகப் படுத்துகிறார்.\nநிகழ்ச்சியைப் பார்த்து நன்றாக பாடும் குழந்தையை தமிழகத்தின் செல்லக்குரலாக தேர்ந்தெடுக்க ஓட்டுப்போடுங்களேன்.\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\nயார் கேஸ் போட்டால் என்ன: விஸ்வரூபம் 2 சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய விஜய் டிவி\nகண்ணீரில் ஜனனி, ஐஸ், யாஹ்சிகா.. அப்போ இந்த வார எலிமினேசன் ‘இவர்’ தானா\nஅப்படி என்ன ஈகோவோ இந்த மும்தாஜ்க்கு.... எரிச்சலில் நெட்டிசன்ஸ்\nமும்தாஜின் உண்மை முகம் இன்று வெளியானது.. கடுப்பில் நெட்டிசன்ஸ்.. #பிக்பாஸ் 2\nபிக்பாஸ் 2 : தண்ணீரைத் தொடர்ந்து போட்டியாளர்களை கண்ணீரில் தள்ளிய டாஸ்க்\nபேச்சுவார்த்தை நடக்கிறது... பிக்பாஸுக்கு பிரச்சினையில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை\nஇன்று ஸ்ரீதேவி பிறந்தநாள்: வைரலாகும் அவரின் கடைசி பிறந்தநாள் வீடியோ\n\"கோல்டன் ரேஷியோ முகம், பேரழகி\".. மஹிமாவுக்கு ‘ஜே’ சொல்லும் இயக்குநர்\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-14T19:07:37Z", "digest": "sha1:V2VTIAR52GQADG7SXD4HEVCMVF4QE57X", "length": 16306, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது | CTR24 தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது\nதேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பீதியை கிளப்பக்கூடாது எனவும் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nஅசாமில் குடியேறியுள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அந்த மாநில அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயார் செய்து வருகிறது என்றும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்த பதிவேட்டைத் தயார் செய்தனர் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nஅசாம் மாநிலத்தில் குடியேறிய வங்கதேசத்தவர்ககளை கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலேயே தொடங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.\nஅத்துடன் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படியே தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்திய குடிமக்கள் பெயர் விடுபட்டிருந்தால் அவர்கள் பெயரை மீண்டும் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதனால் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் இந்த பட்டியலில் விடுபட மாட்டார்கள் என்றும் இன்று இந்த விவகாரம் தொடர்பில் மாநிலங்கள் அவையில் பதிலளித்துப் பேசிய இந்திய மத்திய உள்துறை அமைச��சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nஅசாம் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கிட்டத்தட்ட 40 இலட்சம் விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postமிசிசாகாவில் இன்று பட்டப்பகல் வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Next Postஆந்திரப்பிரதேசத்தில் கல் உடைக்கும் தளம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 10 பேர் பலி\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை கா��ை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpimltn.blogspot.com/2018/07/blog-post_17.html", "date_download": "2018-08-14T19:20:01Z", "digest": "sha1:6C54U4UWI6W3LSTOKLN4OYUWZZU67DIM", "length": 51750, "nlines": 160, "source_domain": "cpimltn.blogspot.com", "title": "இகக (மா - லெ) விடுதலை", "raw_content": "இகக (மா - லெ) விடுதலை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை\n“ஏழை என்றால் உயிர் வாழக் கூடாதா....\n அண்ணாநகரின் மற்ற குடும்பங்களின் நிலை என்ன வார்த்தைகளில் முழுவதுமாக விளக்குவது சற்று சிரமம் என்றே படுகிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி)\n விவசாயம் இல்லை... வேலை இல்லை.... ஓஎன்ஜிசி வந்து தண்ணி வீணாப் போச்சு... எந்த வருமானமும் இல்ல... வறும கோட்டுக்கு கீழதான் எங்க வாழ்க்க... எப்படி வாழறதுன்னே தெரியல...\nநாலு புள்ளங்கள வச்சுருக்கேன்... ரேசன் அரிசி ஒரு வாரத்துக்குதான் வரும்... வேலை இல்லாம 6 மாசமா குழு கடன் கட்டல... ஒரு வாரமா என்ன யாரும் வேலைக்கு கூப்புடல... எனக்கு வேற வேலையும் கெடக்கல... இந்த பழையாறும் இல்லன்னா நாங்க எல்லாரும் சாக வேண்டியதுதான்...’ குமுறிக் கொட்டினார். அவர் பெயர் வள்ளல். அவரைப் பெற்றவர்கள் என்ன நினைத்து அவருக்கு அந்தப் பெயர் வைத்தார்களோ... கொடுக்க அவரிடம் எதுவும் இல்லை. இனியும் இருக்க வாய்ப்பில்லை. அவருக்கு 50 வயது இருக்கலாம்.\nபோட்டுக்கு (படகில் கடலுக்கு) போவதாகச் சொன்னார். அண்ணாநகரில் அய்ந்து குடும்பங்களில் இருந்து போட்டுக்குச் செல்கி றார்கள். மீன் பிடிக்க கடலில் செல்லும் மீனவர் களுக்கு உதவியாக இவர்கள் செல்கிறார்கள். ஒரு முறை போய் வந்தால் ரூ.500 வரை கிடைக் கும் என்கிறார். இவர்களுக்கு மீனவர்களுக்கான பதிவு கிடைப்பதில்லை. அவர்களுக்கான சலுகைகள் கிடைப்பதில்லை. வேலை மட்டும் மீனவர் வேலை போல் ஆபத்து நிறைந்தது. அவர் குடிசையில் மண் சுவர் கூட இல்லை. அண்ணாநகரின் பெரும்பாலான குடிசைகளில் கீற்றுச் சுவர்கள்தான் இருக்கின்றன.\nஇவரிடம் என்ன செலவாகிறது நாளொன் றில் என்ற கேள்வியைக் கேட்கவே தயக்கமாக இருந்தது. அவரது தோற்றம், அவரது குடிசை, அவரது பிள்ளைகளின் தோற்றம் ஆகியவற்றை பார்த்தாலே வேறு வார்த்தைகள் வரவில்லை. அடுத்த குடிசைக்கு நகர்ந்துவிட நேர்ந்தது.\nஅண்ணாநகரில் பெண்கள் கட்டுமானப் பணிகளுக்குச் செல்வதில்லை. கட்டுமானப் பணியில் பெண்களின் கவுரவம் கேள்விக்குள் ளாக்கப்படுகிறது என்று கருதுகிறார்கள். எனவே அந்த வழியில் சுத்தமாக வருமானம் இல்லை. ஒரே ஒரு குடும்பத்தில் மட்டும் கணவர் கட்டுமானப் பணிக்குச் செல்கிறார்.\nஅய்ந்து குடும்பங்கள் செங்கல் சூளையில் வேலை பார்க்கின்றன. அவற்றில் இரண்டு குடும்பங்கள் திரும்பியுள்ளன. திரும்பிய குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் ஆண் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். செங்கல் சூளை சென்றால் நோய் வந்துவிடுகிறது என்கிறார்கள். குழந்தைகளின் படிப்பு பறிக்கப்பட்டுவிடுகிறது. குழந்தைகளை விட்டுவிட்டு அந்த வேலைக்குச் செல்ல முடியாது என்பதால், குழந்தைகளையும் அழைத்துச் சென்றுவிடுகின்றனர். அங்கு கல்வி வசதி இல்லாததால், குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுவிடுகிறது. நான்கைந்து ஆண்டுகள் கழித்து திரும்பி வரும்போது, அந்தக் குழந்தைகள் பள்ளி செல்லும் வயதைக் கடந்து விடுகின்றன. இதுபோன்ற ஒரு குடும்பத்தில் 4 வயதில் செங்கல் சூளைக்கு பெற்றோரோடு சென்ற குழந்தை 9 வயதில் திரும்பியிருக்கிறது. படிப்பு இனி இல்லை.\nகல்லறுக்கச் சென்று திரும்பிய இன்னொரு குடும்பத்தில் கணவர் உயிருடன் இல்லை. ஒரு மகளுக்கு சர்க்கரை நோயால் கண் பார்வை போய்விட்டது. மனைவி இல்லப் பணியாளர். கண் பார்வையற்ற மகளுக்கு சிகிச்கை அளிக்க வேண்டுமானால், மருத்துவக் காப்பீடு அட்டை வேண்டும் என்று சீர்காழி அரசு மருத்துவமனையில் சொன்னதால், அந்த அட்டைக்காக அலைகிறார். ஒரு முறை அதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குச் சென்று வர வேண்டுமென்றால், பேருந்துக்கே பெரும் செலவாகிற நிலையில், கடைசியாக போனபோது, ஒரு சிறிய கையடக்க புத்தகத்தை கொடுத்து அனுப்பி விட்டிருக்கிறார்கள். கல்வியறிவு இல்லாததால், அதுதான் மருத்துவக் காப்பீட்டுக்கான அட்டை என்று அவர் நம்பிக் கொண்டிருக்கிறார். அது மருத்துவ காப்பீடு தொடர்பான விவரங்கள் உள்ள கையேடு. இது காப்ப���ட்டு அட்டை இல்லை என விளக்கி, காப்பீட்டு, அட்டைக்கு விண்ணப்பித்ததற்கான சீட்டு எதுவும் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டபோது, அது என்ன என்று கேட்டார். அதையும் விளக்கியபோது, வெடிக்கத் துவங்கினார். தனது மகளுக்கு சர்க்கரை நோய்க்கு அரசு மருத்துவமனையில் மருந்துகள் வாங்குவதாகவும், அரசு மருத்துவமனையில் தங்களைப் போன்ற வறியவர்களை சற்றும் மதிப்பதில்லை என்றும் மிகவும் இழிவாக நடத்துவதாகவும் சொன்னவர், ‘நாங்கள் என்ன செத்துப்போய் விட வேண்டுமா, ஏழை என்றால் உயிர் வாழக் கூடாதா’ என்று கேட்டார். மருத்துவக் காப்பீட்டு அட்டைக்காக காத்திருக்கும் அவருக்கு அதை வாங்க உதவி செய்ய முடியும். அதற்குப் பின் அவர் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு உதாசீனப்படுத்தப்பட்டு, அவமானங்களைச் சுமந்து பிறகு தனது மகளுக்கு சிகிச்சை பெறலாம்.\nமகளுக்கு மருந்து வாங்க சீர்காழிக்குச் சென்று வரும் நாட்களில் பேருந்து கட்டணச் செலவு இருப்பதுடன் வேலைக்குச் செல்ல முடியாததால் கூலி கிடைப்பதில்லை என்றார். ரேசன் அரிசி 10 நாட்கள் வரும், அதற்கு மேல் அதே ரேசன் அரிசியை வெளிச்சந்தையில் கிலோ ரூ.18க்கு 20 கிலோ வரை வாங்க வேண்டும், இதற்கு மேல் எந்த செலவுக்கும் அக்கம் பக்கம் கடன் வாங்க வேண்டும் என்றார். அவருக்கு எந்த விதத்திலும் நம்பிக்கை தர முடியும் என்று நம்பிக்கை வரவில்லை. எதிரில் இருள்.\nஅடுத்த குடிசையில் ஒரு பெண்ணும் அவரது தம்பியும் இருக்கின்றனர். தம்பி மாற்றுத் திறனாளி. ஒரு கை இயங்காது. அந்தப் பெண் இறால் தடவி கிடைக்கும் வருமானத்தில் இரண்டு பேரும் பிழைக்கிறார்கள். மூன்று வேளை உணவு, தேநீர் என்ற எதுவும் அவர்களுக்கு சாத்தியமில்லை. இரண்டு வேளை உணவு கூட மாதம் முழுவதும் கிடைப்பது சந்தேகம்தான்.\nஇவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பக்கத்து குடிசையில் இருந்த ஒரு பெண், ‘பழையாறு போய் பாருங்கள். அப்போதுதான் எங்கள் மக்கள் ஒரு 150 ரூபாய்க்காக எந்த அளவுக்கு துன்பப்படுகிறார்கள் என்று தெரியும். நீங்கள் வெறுமனே சென்று வந்தால் கூட உங்கள் மீது வீச்சம் அடிக்கும். உடல் அரிக்கும். சிலர் காலையில் ஆறு மணிக்குக் கூட போய் விடுகிறார்கள். உடல் சக்திக்கேற்ப சிலர் இரவு பத்து மணி வரை கூட வேலைசெய்கிறார்கள். அந்த வேலைக்கேற்ப ரூ.150 முதல் ரூ.500 வரை கூலி கிடைக்கும். அத��� கிடைத்தால்தான் எங்களுக்கு சாப்பாடு... அதுவும் இல்லன்னா நாங்க சாக வேண்டியதுதான்... விவசாய வேல இல்ல... அதனால எங்கெங்க இருந்தோ மக்க வருதுக... அதுக்கும் போட்டியா போச்சு...’ அந்தக் குரலின் ஏற்ற இறக்கங்களில் அவர்கள் தினமும் படும் துன்பம், வேதனை தெரிந்தது. மறுநாள் பழையாறு சென்று பார்த்தபோது, அந்த வேதனை உருக்கொண்டு பழையாறு துறைமுகம் முழுவதும் வியாபித்து இருந்தது.\nபழையாற்றில் உள்ள மீன்பிடி துறைமுகம் அண்ணாநகர் மக்களுக்கு வேலை வாய்ப்பு தருகிறது. பெரும்பாலான குடும்பங்களில் ஆண், பெண் இருவரும், அல்லது ஆண் மட்டும் இங்கு வேலை செய்கிறார்கள். பலவிதமான வேலைகள் அங்கு நடந்துகொண்டிருந்தன. படகில் உதவியாளர்களாகச் செல்பவர்கள் தவிர, படகு துறைமுகத்துக்கு வந்ததும், அதில் இருந்து மீன் களை கீழே இறக்கும் வேலை, இறக்கிய பிறகு அவற்றை பதப்படுத்த அய்ஸ் பிளான்டுக்கு பெட்டிகளில் எடுத்துச் செல்லும் வேலை, பெட்டிகளை வண்டிகளில் ஏற்றும் வேலை, அய்ஸ் பெட்டிகளுக்கு வெல்டிங் செய்யும் வேலை, மீன்களில் வேதிப்பொருள் எதையோ கலக்கும் வேலை, சிறிய வகை மீன்களை கீறி காய வைத்து, அதைத் திருப்பிப் போட்டு கருவாடாக மாற்றும் வேலை.... இப்படி திரும்பும் திசையெல்லாம் தலை காய்ந்த மனிதர்கள், அழுக்கு உடைகளுடன், ஒட்டிய வயிறுகளுடன், காய்ந்துபோன தோலுடன், கையுறைகள் காலுறைகள் எதுவும் இல்லாமல் இன்னும் சிலர் காலுக்கு செருப்பு, தலைக்கு பாதுகாப்பு என எதுவும் இல்லாமல் சுண்ணாம்பு, விதவிதமான மீன்கள் ஆகியவற்றுக்கு இடையில் குறுக்கும் நெடுக்குமாக மிகவும் வேகவேகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு வேகமாக வேலை செய்கிறார்களோ அதற்கு ஏற்ற கூலி. பீஸ் ரேட். தினமும் அவர்கள் தங்களுடனேயே போட்டி போட வேண்டும். இங்கும் வேலை வாய்ப்புக்கு கடுமையான போட்டி இருப்பதால் கூலி குறைத்து வழங்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.\nஇந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் இருந்தது. அந்த நாட்களில் மிகவும் துன்பம் என்றார்கள். மழை வந்தால் இந்தப் பிழைப்பும் போய் விடும், மாதத்தில் 15 நாட்கள் இந்த வேலை கிடைக்கும் என்றார்கள்.\nஇறால் பிடித்து விற்பது என அதில் ஒரு ரூ.50 முதல் ரூ.100 கிடைக்கலாம். வேலி கட்டுவது, பிற வேலைகள் என அவ்வப்போது கிடைக்கும், ரூ.150 வரை கூலி கிடைக்கும் வேலைகள் வந்தால் செய்கிறார்கள். வேலை வராதா என காத்துக் கிடக்க வேண்டும். நூறு நாள் வேலை கிடைத்தால் ஓரளவு சமாளிக்கலாம் என்பது அவர்கள் பொதுவாக வெளிப் படுத்தும் கருத்து. கோரிக்கை. குறைந்தபட்ச எதிர்ப்பார்ப்பு.\nபழையாறு துறைமுகம் இவர்கள் வாழ்வில் வகிக்கும் பங்கு பற்றி தனியாக ஒரு படிப்பு அவசியம்.\nஅருகில் உள்ள மளிகை மற்றும் பிற கடைகளில் ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை வருமானம் தரும் சில வேலைகள், கேரளாவுக்குச் சென்று பிழைப்பு, இரண்டு குடும்பங்களில் மாதம் பத்து நாட்களுக்கு ரூ.500 வரை வருமானம் செய்யும் இரண்டு தச்சர்கள், சென்னை உணவு விடுதியில் வேலை செய்து குடும்பத்துக்கு மாதம் ரூ.3,000 அனுப்பும் ஒருவர், திருப்பூரில் வேலை செய்யும் ஒருவர் கொண்ட ஒரு குடும்பம் என பகுதியில் உள்ள 74 குடும்பங்களில் சிலர் உள்ளனர். இந்த வருமானம் அவர்களது வாழ்க்கை யில் எந்த பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தந்துள்ளதாக தெரியவில்லை. வாகன ஓட்டுநர், உணவு விடுதி வேலை என்று சென்னைக்குச் சென்று விட்ட சிலர், தங்கள் செலவுகள் போக பணம் அனுப்புகிறார்கள் என்றால் அது எந்த அளவுக்கு இருக்கும் என யூகித்துக் கொள்ளலாம்.\nபகுதி மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திண்டுக்கல்லில் உள்ள ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு 15 வயது சிறுமி ஒருவரை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். ரூ.3,000 சம்பளம் என்றார்கள். ஏற்கனவே திண்டுக்கல்லில் இது போன்ற வேலைக்குச் சென்று திரும்பிவிட்ட ஒரு பெண், அங்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, எல்லாம் நன்றாகவே இருக்கும் என்றார். இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்களா என்று கேட்டபோது மவுனமாக இருந்தார். ஏழைச் சிறுமி.... வேறு வழியில்லை.\nகடைசியாக, அண்ணாநகரின் புதுத்தெருவில் பார்த்த ஒரு குடும்பம் இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிருடன் இருக்கும் என்று தெரி யவில்லை. கணவன், மனைவி, நான்கு குழந்தைகள் உள்ள அந்த குடும்பத்தில் கணவன் எலக்ட்ரீஷியன் வேலைக்குச் செல்வதாகச் சொல்கிறார். சென்னை போன்ற இடங்களில் எலக்ட்ரீஷியன் வேலை செய்பவர்களுக்கு தினமும் வேலை இருக்காது. கொள்ளிடத்தில் மூலை யில் இருக்கும் ஒரு கிராமத்தில் எலக்ட்ரீஷியனுக்கு என்ன வேலை கிடைக்கும் ‘அப்பப்ப எதாவது வேலை கெடைக்கும்... 50... 100... கெடைக்கும்... மாசத்துல ��ரு 10 நாள் இப்படி எதாவது வேலை கெடைக்கும்....’ இதில் என்ன சொல்ல இருக்கிறது ‘அப்பப்ப எதாவது வேலை கெடைக்கும்... 50... 100... கெடைக்கும்... மாசத்துல ஒரு 10 நாள் இப்படி எதாவது வேலை கெடைக்கும்....’ இதில் என்ன சொல்ல இருக்கிறது குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் மதிய உணவு கிடைக்கும். மனைவி எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவரும் எலும்பு மற்றும் தோல் என்றுதான் இருந்தார். வேறு வேலை கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவே இல்லை. வாகனங்கள் வேகமாகச் செல்ல எட்டு வழிச்சாலை என்று பேசும் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் இது போன்ற குடும்பங்களைப் பற்றி அறிவார்களா\nஒரு நாளைக்கு என்ன செலவு செய்கிறீர்கள் என்று கேட்டால், என்ன செலவாகும் என்பதாக அந்தக் கேள்வியை புரிந்துகொண்டு, மீன் குழம்பு வைக்க ரூ.100 செலவாகும் என்று துவங்குகின்றனர். மீன் குழம்புதான் அவர்களது அதிகபட்ச சிறப்பு உணவு. ஆட்டுக் கறியை மறந்துவிட்டார்கள். பருப்பு அவர்கள் உணவில் பெரிய அளவில் இல்லை. காய்கறிகள் குழம்பில் போட்டால் ஆளுக்கு ஓரிரண்டு துண்டுகள் கிடைக்கலாம்.\nநீங்கள் சொல்லும் செலவுக்கும் வரவுக்கும் பொருந்திப் போகவில்லையே என்று கேட்கும் போதுதான், இருக்கறப்ப மீன் குழம்பு ஒண் ணும் இல்லன்னா கஞ்சி என்கிறார்கள். இங்கும் மூன்று வேளை உணவு உண்ணும் நடைமுறை இல்லை. வசதி இல்லை. குறை உணவு உண்பது பழக்கமாகி விட்டிருக்கிறது. வேலை இல்லா நாட்களில் அக்கம்பக்கம் கைமாற்று வாங்கி ஏதாவது செய்ய வேண்டும் என்கிறார்கள்.\nஅவர்கள் சொல்லும் செலவுகளுக்கே கூட நாளொன்றுக்கு ஒருவருக்கு ரூ.20க்கும் குறைவாகத்தான் செலவாகும். இது அவர்கள் சொல்லும் செலவு. ஆனால் அவர்கள் இந்த செலவு செய்யும் அளவுக்குக் கூட அவர்களுக்கு வருமானம் இருப்பதில்லை. அந்த எலக்ட்ரீஷியன் குடும்பத்தின், கல்லறுக்கப் போய் உழைப்பவரை இழந்த குடும்பத்தின் நிலைமைகளில் இருந்து இதை புரிந்துகொள்ள முடியும். அவர்கள் சொல்வதற்கும் மிகமிகக் குறைவாகவே அவர்கள் நாளொன்றில் செலவு செய்கிறார்கள்.\nஇங்கும் எல்லா குடும்பங்களும் குழு கடன் வாங்கி அதற்கு அசல், வட்டி தவணை செலுத்துகிறார்கள். அது பெரும் சுமையாக அழுத்திக் கொண்டே இருக்கிறது. தொடரும் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டியிருப்பதால் குழு கடன் வாங்குவதில் இருந்து மீளவே முடியாது என்கி��்றனர்.\nசில பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்திராகாந்தி வீட்டு வசதித் திட்ட வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. அவற்றுக்குள்தான் வசிக்கிறார்கள். அவற்றை செப்பனிட வசதி இல்லை.\nதலித் வன்கொடுமைச் சட்டத்தில் புகார் ஒன்றை அவர்கள் எழுப்பியிருப்பதால் அவர்கள் தெருவுக்கு நலத்திட்டங்கள் எவையும் வருவதில்லை என்று சொல்கிறார்கள். (புகார் தரும் துணிச்சல் இருந்தால் கூட அந்த வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழங்கியுள்ளது).\nவருமானம் என்று அவர்கள் சொல்வதில் பாதியைத்தான் உண்மையான வருமானமாகக் கருத முடியும். ரூ.5,000 வருமானம் என்று சொல்கிறார்கள் என்றால் அது ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. திட்டவட்டமான வேலைவாய்ப்பு என ஒன்று இல்லாததால், இதுதான் வருமானம் என்று திட்டவட்டமாக அவர்களால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் சொல்கிற செலவு கணக்கில் இருந்துதான் அவர்கள் பெறும் ஒரு நாள் வருமானம் பற்றி மேலும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் சொல்கிற அந்த ஒரு நாள் வருமானத்தையும் மாதம் முழுவதும் அப்படியே தொடரும் என எடுத்துக் கொள்ள முடியாது. 10 முதல் 15 நாட்களுக்கு வரும் வருமானமாகவே அது இருக்க வாய்ப்பு. செலவுகளை கூடுதலாகவும் வருமானத்தை குறைத்தும் சொல்வதால் எந்த பெரிய ஆதாயமும் அவர்களுக்கு கிடைத்து விடப் போவதில்லை. குறைத்துச் சொன்னால் அரசு சலுகைகள் இன்னும் சற்று கூட கிடைத்து விடாதா என்ற ஆதங்கம், இரண்டு வேளை உணவுக்காவது ஆகும் செலவை அதிகமாகச் சொல்வதால் வேலை ஏதாவது கிடைக்க ஏற்பாடு நடந்து விடாதா என்ற எதிர்ப்பார்ப்பு ஆகியவைதான் அவர்கள் சொல்வதில் வெளிப்படுகின்றன.\nமத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேரவில்லை. மிகச் சிலருக்கு தரப்படுவதால், மற்றவர்கள் தங்களுக்கும் கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். இதே ஆட்சி தொடர்ந்தால்தான் அந்தப் பலன்கள், சலுகைகள் கிடைக்கும், வேறு ஆட்சி வந்தால் கிடைக்காது என்று கருதி அதே கட்சிக்கு வாக்களிக்கும் போக்கு இருக்காது என்று சொல்ல முடியாது. ஆடு, மாடு என்று ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிராமத்தில் அப்படி எதுவும் வாழ்வாதாரம் இல��லை. கிடைக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும். தெரிந்த வேலையைச் செய்ய வேண்டும்.\nதாண்டவன்குளத்தில் ஏப்ரல் 1 2018 முதல் ஜ÷ன் 26 2018 வரை நூறு நாள் வேலைத் திட்டத்தில் 1,220 வேலை நாட்கள் உருவாக்கி இருப்பதாகவும், தலித்துகள் இதில் 8.52% வேலைகள் பெற்றுள்ளனர் என்றும், ரூ.3.82 லட்சம் கூலி தந்திருப்பதாகவும் அதிகாரபூர்வ விவரங்கள் தெரிவிக்கின்றன. திருமுல்லைவாசலில் இந்த காலகட்டத்தில் 2,696 வேலை நாட்கள் உருவாக்கி இருப்பதாகவும், தலித்துகள் இதில் 20.36% வேலைகள் பெற்றுள்ளனர் என்றும் ரூ.7.82 லட்சம் கூலி தரப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு கிராமங்களிலும் உள்ள தலித்துகள் நூறு நாள் வேலை கிடைத்து ஆண்டு ஒன்று ஓடிவிட்டது என்கிறார்கள். மோடியும் பழனிச்சாமியும் விளக்கம் தர வேண்டும்.\nவிவசாயம் இல்லாத பகுதியில்தான் நிலைமைகள் இப்படி விவசாயம் நடக்கும் பகுதியில் நிலைமைகள் சற்று மேலானதாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் சீர்காழியில் விவசாயம் நடக்கும் நெம்மேலி கிராமத்துக்கு குழு சென்றது. கிணற்றுப் பாசனத்தில் விவசாயம் நடக்கிறது. தலித்துகள் சிலர் நிலம் வைத்திருந்தாலும் விவசாயம் கட்டுப்படியாகாததால் அதை தரிசாகப் போட்டுவிட்டு கிடைத்த வேலைக்குச் செல்கிறார்கள். வேலை இல்லை என்றால் பட்டினி கிடக்கிறார்கள். விவசாயம் செய்பவர்களும் சொந்த பயன்பாட்டுக்கு அரிசி வைத்துக் கொள்வதில்லை. வயலில் இருந்து அப்படியே போய்விடும், நாங்கள் ரேசன் அரிசி, கடையில் விற்கும் ரேசன் அரிசி ஆகியவற்றைத்தான் நம்பியிருக்கிறோம் என்கிறார்கள். இங்கும் குழு கடன்கள், பிற வகை வட்டிக்கு வாங்கப்படும் கடன்கள் என தெருவெங்கும் கடன் துன்பக் கதைகள் நிறைந்துள்ளன. நூறு நாள் வேலை கிடைத்தால் ஓரளவு சமாளிக்கலாம் என்கிறார்கள். குறைந்தது இரண்டு வேளைக்கு குறைந்தபட்ச உணவாவது கிடைக்கும் என அதற்கு பொருள் கொள்ள வேண்டும். கவுரவமற்ற வாழ்நிலைமைகளில் இருந்து மீள முடியாது.\nவிவசாய வேலைகள் இல்லை. நூறு நாட்கள் வேலை இல்லை. கிடைக்கும் வேலைகளுக்குச் செல்கிறார்கள். கிடைக்கும் கூலியை வாங்கிக் கொண்டு திரும்புகிறார்கள். கையில் காசு இருந்தால் சாப்பிடுகிறார்கள். இல்லை என்றால் பட்டினி கிடக்கிறார்கள். அதிகபட்ச சிறப்பு உணவு மீன் குழம்பு. மண்சுவரும் கீற்றுச் சுவரும் கொண்ட குடிசை வீடுகளில் வசிக்கி றார்கள். (இவற்றை வாழ்விடங்கள் என்று சொல்ல முடியாது). ஏதாவது வேலை கிடைக்க வேண்டும் என காத்திருக்கிறார்கள். கேரளா, சென்னை, செங்கல் சூளை என்று வேலை தேடிப்போய் தொலைந்து போகிறார்கள். நாள் ஒன்றில் ரூ.20க்கும் குறைவாக செலவு செய்யும் நிலையில் இருக்கிறார்கள்.\nஅய்முகூ ஆட்சியில் 2011 - 2012ல், கிராமப்புறத்தில் நாளொன்றில் ரூ.27க்கு மேல் செலவு செய்யும் ஒருவர் வறுமைக் கோட்டை தாண்டியவர் என சொல்லப்பட்டபோது நாடு கொந்தளித்தது. வளர்ச்சி பேசிய பாஜக 2014ல் ஆட்சியைப் பிடித்த பிறகு, 2014 ஜ÷லையில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நாளொன்றில் ரூ.32க்கு மேல் செலவு செய்யும் ஒருவர் வறியவர் இல்லை என்றது. இந்த அறிக்கைப்படி வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை 35% அதிகரித்தது. நல்ல நாட்கள் வந்துவிட்டதாகச் சொல்லும் மோடி அரசு இந்த அறிக்கையை அதன் பிறகு கண்டுகொள்ளவே இல்லை. மோடி ஆட்சியில் நாட்டில் உள்ள வறியவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளாகியும் இறுதி செய்யப்படவில்லை.\nகுறைந்தபட்சம் இந்த கிராமங்களில் இருப்பவர்களை உடனடியாக அந்த்யோதயா திட்ட வரையறைகளுக்குள்ளாவது கொண்டு வருவது பட்டினிச் சாவுகளை, பட்டினி வாழ்வுகளை கட்டுப்படுத்தும். (அப்போதும் மூன்று வேளை உணவு உத்தரவாதமாகாது). இதற்கு மேல் அவர்கள் வாழ்வாதாரம் பற்றி நமக்கு ஒரு பெரிய பட்டியல் கோரிக்கைகள் உள்ளன. ஏனென்றால் அவர்களுக்கு எதுவுமே இல்லை.\nவாழ்க்கை என்று கருத முடியாத அளவுக்கு மிகமிகக் கொடூரமான வாழ்க்கை இது.\nஎன் வீட்டுக்கார் செத்துப் போயி நாலு வருசமாயிடுச்சி... இன்னும் எனக்கு விதவை பென்சன் கெடைக்கல... மூனு பொட்டப் புள்ளைங்கள காப்பத்தனும்... ஒண்ணுமே சமாளிக்க முடியல... யாரும் எங்கள வந்து பாக்கறது இல்ல... இந்த பென்சன் வாங்கக் கூட எனக்கு யாரும் உதவி செய்யல.... (இதற்கு விளக்கம் தேவையில்லை).\nஇளங்கலை பட்டம், முதுகலை பட்டம் பெற்ற ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. வழிகாட்டுவோர் யாரும் இல்லை. முதல் தலைமுறை பட்டதாரி உதவித் தொகை பெற்று பட்டம் பெற்ற ஒருவர் அடுத்து ஆசிரியர் பயிற்சி சேர வேண்டும் என திட்டமிடுகிறார். தமிழ்நாட்டின் அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்��ில் தேர்ச்சி பெற்ற பிறகும் ஆசிரியர் பணி கிடைக்காமல் பலர் இருப்பதையும், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாலேயே பணி வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று கல்வித் துறை அமைச்சர் சட்டமன்றத்திலேயே அறிவித்ததையும் அவருக்குச் சொன்னபோது அதிர்ச்சியுற்றார். முதுகலை பொறியியல் பட்டதாரி ஒருவர் வங்கிப் பணி தேர்வுக்கான தயாரிப்புகளில் இருக்கிறார். முதுகலை பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன என்று அவர்களுக்கு தெரியவில்லை. தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் தெரியப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் அரசாங்கங்கள் அந்தக் கடமையில் தவறுவதும்தான் பிரச்சனை என்பதை பின்னுக்குத் தள்ள, தெரிந்துகொள்ள வேண்டியதுதானே என்று மிகவும் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கலாம்.\nபத்தாம் வகுப்பில் 435 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற மாணவியின் தாய், என் மகள் மருத்துவராக வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். நாமெல்லாம் மருத்துவராக முடியாது என்று சொன்னபோது, ஏன் என் மகள் நன்றாகப் படிக்கிறாள், இன்னும் கொஞ்சம் நன்றாக பயிற்றுவித்தால், இன்னும் நல்ல மதிப்பெண் பெறுவாள், நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெறுவாள் என்றார். நிலைமையை விளக்கியபோது, எங்கள் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவராக வாய்ப்பில்லையா என்ற அவரது கேள்விக்கு இல்லை என்பதுதான் இன்றைய பதில்.\nகொள்ளையர்களிடம் இருந்து கொலைகாரர்களிடம் இருந்து ...\nகால் பந்து உலகக் கோப்பை எஸ்.குமாரசாமி இறுதிப் போ...\nதோழர் பக்ஷி: சில நினைவுகள் எஸ்.குமாரசாமி தோழர் ப...\nநீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியதே இல்லை. ஆனால் இன்...\n8 வழிச் சாலை எதிர்ப்பு பிரசுர வெளியீடும் 8ஆவது பெ...\nதயவு செய்து தற்கொலை செய்து கொள்\nகுத்தகையாளர்களுக்கே நிலம் சொந்தமாக வேண்டும்\n“10 ஆண்டுகளுக்கு முன்னால நான் ஒரு விவசாயி... இன்ன...\nமோடி அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்ற வீதிகளில் ...\nவருகிற காலங்கள், பெரிய போராட்டங்களின் காலங்கள்மட்...\nமக்கள் நலனே கட்சியின் நலன் - சாரு மஜும்தார், (12 ...\nதிருபெரும்புதூரில்13 நாட்கள் வே.சீதா போராட்டதயாரி...\n“ஏழை என்றால் உயிர் வாழக் கூடாதா....” அது என்ன வே...\nமோடியின்புதிய இந்தியாவில்காப்பீட்டுநிதி, கல்வ�� நி...\nஇகக மாலெ விடுதலை – இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/10/18/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-14T20:21:57Z", "digest": "sha1:XV6G2DG5XBVU4FQWQ4BLFVXCFJL7Q2UQ", "length": 8065, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "இலண்டனில் திடீரென கறுத்த வானம்:நடந்தது என்ன? | LankaSee", "raw_content": "\nபாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவீதிக்கு வந்த கருணாநிதி குடும்ப மோதல்: அழகிரி மல்லுக்கட்டு\nயானைக்காக நிறுத்து வைக்கப்பட்ட அணை சோகத்திற்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் போனதால் கணவனை கொன்ற மனைவி\nவிரைவில் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள ஹைபிரிட் பேருந்துகள்\nயாஷிகாவை மஹத் எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது…ஒரு ரீவைண்ட்\nமருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சுவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து..\nஇலண்டனில் திடீரென கறுத்த வானம்:நடந்தது என்ன\non: ஒக்டோபர் 18, 2017\nவழக்கத்துக்கு மாறாக நேற்றையதினம் இலண்டனின் சில பகுதிகளில் சிவப்பு நிறச் சூரியனையும், மழை மேகங்கள் எதுவும் இன்றித் திடீரென கறுத்த வானத்தையும் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதையடுத்து பரபரப்புத் தொற்றிக்கொள்ளவே, அந்தச் சூழலைப் பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரிமாறத் தொடங்கினர்.\nஎவ்வாறெனினும், இலண்டன் வானிலை அவதான நிலையம் உடனடியாக இந்த விசித்திர சூழல் குறித்து ஆராய்ந்து கருத்து வெளியிட்டது.\nதெற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய ஒபீலியா புயலில் கிளம்பிய தூசுப் படலம் மற்றும் சிதைவுத் துணுக்குகள் என்பனவே இந்தத் திடீர் ‘காட்சி மாற்றத்’துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேல்நோக்கி பாயும் அருவி: சீனாவில் அதிசயம்\nடிரம்ப் விதித்த தடைக்கு தடை போட்ட நீதிபதி\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇந்திய எல்லைக்குள் மீண்டும் ஊடுருவிய சீனா\nகோயில் நிர்வாகத்தில் முறைகே���ு: முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கருத்து\nபாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவீதிக்கு வந்த கருணாநிதி குடும்ப மோதல்: அழகிரி மல்லுக்கட்டு\nயானைக்காக நிறுத்து வைக்கப்பட்ட அணை சோகத்திற்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://piriyathinisai.blogspot.com/2018/06/blog-post_27.html", "date_download": "2018-08-14T19:49:42Z", "digest": "sha1:6IHGSDLGWCOGGKAHLVUHVMR5XE2BIBJF", "length": 9107, "nlines": 73, "source_domain": "piriyathinisai.blogspot.com", "title": "பிரியத்தின் இசை: ஓநாய்க்குலச் சின்னம்", "raw_content": "\nஎன்றுமே சிறு மலரைப் போன்றவனாயிருப்பவனின் இதழ்கள் பற்றித் தவழ்ந்து கொண்டிருக்கும் வால் குழந்தையிடமிருந்து...\n'ஓநாய்க்குலச் சின்னம்' நாவல் வாசித்து பலகாலம் ஆகிறது. ஏனோ அதைப்பற்றி எழுதாமல் விட்டிருந்தேன். இன்றைக்கு என்னவோ அந்த நாவல் மனதுக்குள் ஓடியபடியே இருக்கிறது. இதோ கொஞ்சம் போல சொல்லிவிடுகிறேன். சில நிகழ்வுகளை , கதைகளை பிறர் சொல்வதை விட நாமே வாசித்து உணர்ந்தால் தான் சுவையாக இருக்கும். இந்தக் கதை கூட அப்படித்தான். நிச்சயம் ஒவ்வொருவரும் வாசித்து ரசிக்கவேண்டிய நாவல்.\nநமக்கு மான் பிடிக்கும். அதனை வேட்டையாடும் ஓநாயைப் பிடிக்காது. இந்தக் கதை, ஓநாயைக் குலதெய்வமாக மதிக்கும் ஒரு இனத்தின் வாழ்வியலை நம் கண்முன்னே விரிக்கிறது. முதல் வரியில் இரவில் மலைகளினூடே அச்சத்துடன் பயணிக்கும் கதாநாயகனில் தொடங்கும் கதை ஒரு இடத்தில் கூட கொஞ்சமும் சோர்வின்றி இறுதிவரை செல்கிறது. மேய்ச்சல் நிலங்களை மட்டுமே நம்பி வாழும் நாடோடி மக்களின் அருமையான , சாகசங்கள் நிறைந்த வாழ்வு எப்படி விவசாயத்தின் வருகையால் உருக்குலைந்து போகிறது என்பதை பேசுகிறது நாவல். இன்று விவசாயம் சிதைந்து தள்ளாடிக் கொண்டிருப்பதை செய்வதறியாது நான் பார்த்துக் கொண்டிருப்பது போலவே அவர்களும் சிதறும் தங்கள் வாழ்வியலை வலியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு வழியற்று மாற்றத்திற்குள் தங்களைப் பொருத்திக்கொண்டு வாழத்தொடங்குகிறார்கள்.\nபொதுவாக நான் வாசித்தவரை நாவல்களில் காதலும் காமமும் கட்டாயம் இருக்கும். வாசகனை தொய்வடையாமல் வாசிக்க வை��்கவேண்டுமெனில் இவையெல்லாம் தேவை போல என்று எண்ணியதுண்டு. ஆனால் இந்தக் கதையில் காதலோ காமமோ இல்லவே இல்லை. சொல்லப்போனால் பெண்களே இல்லை. ஒரே ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெண் . அவ்வளவே. கதை முழுக்க வேறு களத்தில் இயங்குகிறது. உணவும் , பாதுகாப்பும் அது சார்ந்த ஆபத்துகளும் போராட்டங்களும் என்று மிக முக்கியமான பிரச்சனைகளைப் பொறுப்புடன் பேசுகிறது. இதில் ஆச்சர்யம் ஒரு இடத்தில் கூட வாசகன் சலிப்புறவே மாட்டான் என்பது தான்.\nஓநாய்களின் வேட்டைத் தந்திரங்கள், பருவநிலைகளைக் கணக்கில் கொண்டு மக்களும் ஓநாய்களும் உணவை கைகொள்ள அமைத்துவைத்திருக்கும் திட்டங்கள், அழகிய , சலனமற்ற புல்வெளி தேசம், பட்டிகள், உணவுகள், ஆடுகள், நாய்கள், மான்கள் ,குதிரைகள்,மலைகள்,இரவுகள்,ஓநாய்க் குகைகள், உறைந்த ஏரிகள் ,மனிதனுக்கும் ஓநாய்களுக்கும், மான்களுக்கும் ஓநாய்களுக்குமான வேட்டைக் களம் என்று பேராச்சர்யங்களுக்குள் வாசகனை கைபிடித்து அழைத்துப்போகும் இந்த நாவல் அவனைப் பின் ஒருபோதும் வெளியேற அனுமதிப்பதே இல்லை. மிருகங்கள் வெறும் மிருகங்களாக அன்றி அவற்றின் புத்திக் கூர்மையும் செயல்பாடுகளும் விழி விரிய வைக்கும் ஆச்சர்யங்கள்..\nகதாநாயகன் ஒரு ஓநாய்க் குட்டியை எடுத்து வளர்ப்பான். நாய்களுடன் ஒன்றாக வளரும் அது ஒரு போதும் நாய்களைப் போல இயங்கவே இயங்காது. அதன் ஒவ்வொரு அணுவிலும் ஓநாயின் வேகமும், திமிரும், தந்திரமும், ஆக்ரோஷமும் நீக்கமற நிறைந்திருக்கும். கடைசி வரை நாய்களின் குணத்திற்குள் நுழைய மறுத்து ஒரு தன்னிகரற்ற , ஆளுமையான ஒநாயாகவே மரித்துப் போகும். மனிதனை விட ஓநாய் எவ்வளவு மேலானது \nவாசிப்பை நேசிக்கும் அனைவரும் கட்டாயம் வாசித்தே ஆகவேண்டிய நாவல் இது. இதன் மூலம் ஒரு அருமையான அனுபவத்தை வாசகன் பெறுவான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.\nஇன்று காலையிலேயே படு டென்ஷன். காலை நேரம் எல்லாமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=79539c2df0205a92a7cb64d4660c1c7b", "date_download": "2018-08-14T19:37:41Z", "digest": "sha1:X73NWLJX7HNSRZNIIDDFTCFL6ZWQWZWG", "length": 34562, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபத���[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய��மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இ��ுந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrain.com/tag/vairamuthus/", "date_download": "2018-08-14T20:04:41Z", "digest": "sha1:5OLHN5OI3OE5POYM7TINMZPXUJ4SNGRT", "length": 2593, "nlines": 40, "source_domain": "tamilrain.com", "title": "Vairamuthu’s – Tamilrain", "raw_content": "\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல் பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். “பெண்களைப் புரிதல்” என்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பலகாலம் வாசிக்கப்படும். தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/panchu-arunachalam-a-true-allrounder-in-tamil-cinema/", "date_download": "2018-08-14T19:10:41Z", "digest": "sha1:JDFGLRJWFFDRKB273L53SI53ABUX5EHD", "length": 14809, "nlines": 137, "source_domain": "www.envazhi.com", "title": "பஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் உண்மையான சாதனையாளர்! | என்வழி", "raw_content": "\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nHome எனது பக்கங்கள் பஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் உண்மையான சாதனையாளர்\nபஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் உண்மையான சாதனையாளர்\nபஞ்சு அருணாச்சலம் எனும் ஆல்ரவுண்டர்\nதமிழ் சினிமாவில் உண்மையான சாதனையாளர் என்றால் அவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்தான். இ���ையராஜா என்ற இசை அவதாரத்தையே அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர், ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர், கமல் ஹாஸன் என்ற நடிகரை அந்த சூப்பர் ஸ்டாருக்கு இணையாகக் கொண்டுவந்தவர்…\nஎத்தனை வெள்ளி விழாப் படங்கள், எத்தனை நூறு நாள் படங்களின் எழுத்தாளர்.. எத்தனை அற்புதமான பாடல்களைப் புனைந்தவர்… அன்னக்கிளியின் அனைத்துப் பாடல்களும் அவருடையதே. அதற்கும் முன்பே புரட்சித் தலைவருக்கே பாடல் எழுதிய கரங்கள் அவருடையவை\nஒரு இயக்குநராகவும் அவர் ஜெயித்துக் காட்டினார்.\nசில மாதங்களுக்கு முன் அவரைச் சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருப்பேன். ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு – எம்ஜிஆர், கண்ணதாசன், இளையராஜா, ரஜினி, கமல், ஏவிஎம் – அவரது நினைவலைகள் பறந்து விரிந்தபோது, அங்கே தமிழ் சினிமாவின் முக்கால் நூற்றாண்டு சரித்திரம் கண்டேன்.\nஇவ்வளவு சாதித்திருக்கிறார். ஆனால் இப்போதும் ஒரு எளிய கிராமத்து விவசாயியின் எளிமையோடு, தன்னால் மிகப் பெரிய உயரத்துக்குப் போன கலைஞர்களை வியந்து போற்றும் அரிய பண்பாளராகத் திகழ்கிறார்.\nஇளையராஜா என்ற ஒப்பற்ற சாதனையாளரை அறிமுகப்படுத்தியவர் என்ற நினைப்போ, ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் என்ற கர்வமோ இல்லாமல், இன்றும் இருவரையும் போற்றிப் புகழும் உன்னத மனசு அவருக்கு மட்டும்தான் வாய்க்கும்\nஇன்று அவரது பிறந்த நாள். நூற்றாண்டு விழா காண வேண்டும் இந்த உண்மையான சாதனையாளர்\nPrevious Postசூப்பர் ஸ்டார் 'ரஜினிகாந்து'க்கு வயது 41 Next Post2.ஓவுக்காக மொராக்கோ செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n5 thoughts on “பஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் உண்மையான சாதனையாளர்\nதிரு பஞ்சு அருணாசலம் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா என்று வியக்க தோன்றுகிறது.\nதிரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களின் திரைக்கதை அமைப்பில்\nமீண்டும் இன்றைய காலத்திற்கேற்ப திரைப்படங்கள் வெளிவர\nவேண்டும் என்பதே எனது ஆசை .\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/soniya-arrested.html", "date_download": "2018-08-14T20:01:57Z", "digest": "sha1:J3A4PHFONTASIGK5RITUD6WLBW3FAYFH", "length": 11602, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "சோனிய காந்தி கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஹெலிகாப்டர் முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. அப்போது தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக காங்கிரஸ் தலைவர்கள் செல்ல முயன்றனர். இதனையடுத்து பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நாடாளுமன்ற காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் விடுதலை செய்தனர்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞ��்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/05/30081847/1166546/perfect-food-for-healthy-life.vpf", "date_download": "2018-08-14T19:59:34Z", "digest": "sha1:663OFES2ZW6LAKZ346CMDTIOEGMDUMND", "length": 15450, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆரோக்கிய வாழ்வுக்கு சரியான உணவு விகிதம் || perfect food for healthy life", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆரோக்கிய வாழ்வுக்கு சரியான உணவு விகிதம்\nஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.\nஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.\nமாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டுவிட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம்.\nஅதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை ஆறு மணிக்கு காபி அல்லது டீ, எட்டு மணிக்கு இரண்டு இட்லி, பத்து மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, நான்கு மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை ஆறு மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு எட்டு மணிக்கு மிதமான சிற்றுண்டி. இதுதான் சரியான உணவுப் பழக்கம்.\nசிலர் வாரத்தில் ஐந்து நாட்கள் இப்படிச் சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்குப் பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது.\nசிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம். பொதுவாக முப்பது வயதைக் கடந்துவிட்டாலே சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும், விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும்.\nநம் உடலை உள்ளும், புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, விடிகிற பொழுது நல்லதாகவே முடியும். பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது அல்லது பிடிக்காது. இவ���்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம். இப்படி தண்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே பழகிவிடும். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் - தடுக்கும் வழிமுறைகள்\nமஞ்சள் காமாலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nசத்தமில்லாமல் சுவையுங்கள்.. மொத்தத்தையும் ருசியுங்கள்..\nஉணவு உலகத்து ரகசியங்களும்.. ருசிகரங்களும்...\nபாமாயில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மை - தீமைகள்\nஇரத்த சுத்திகரிப்பை துண்டும் உணவுகள்\nநரம்புகளை பாதிக்கும் காரத்தன்மை உள்ள உணவுகள்\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuachukangpri.moe.edu.sg/departments/mother-tongue/tamil-language", "date_download": "2018-08-14T19:15:08Z", "digest": "sha1:SLCRAN77FRDMON2MTA4PMGK65VFEUBQ3", "length": 6404, "nlines": 187, "source_domain": "chuachukangpri.moe.edu.sg", "title": "Tamil Language", "raw_content": "\nநோக்கம்மாணவர்களிடையே தமிழை வாழும் மொழியாக்குதல்\nv கேட்டவற்றை நினைவுகூர்ந்து சொல்லுதல்\nv பகுதியையொட்டிய வினாக்களுக்கு விடைக்கூறச் சொல்லுதல்\nv கேட்ட செய்தியை மாணவர் அறிந்துள்ள பிற செய்திகளோடு தொடர்புபடுத்திப் பேசச் சொல்லுதல்\nv தேவைக்கேற்பக் குரல் ஏற்ற இறக்கத்துடன் சரியான உச்சரிப்புடனும் தெளிவாகவும் சரளமாகவும் பேசுதல்\nv சூழலுக்கேற்பப் பேச்சுத்தமிழில் அல்லது எழுத்துத்தமிழில் பேசுதல்\nv பல்வேறு சூழல்களில் கருத்துகளைப் பயன்முனைப்புமிக்க முறையில் கூறுதல்\nv தமிழ் எழுத்துகளை அடையாளங்கொண்டு சரியாக உச்சரித்தல்\nv அந்தந்த நிலைகளுக்கேற்பப் பொருத்தமான பனுவல்களைச் சரியாகவும் சரளமாகவும் பொருளுணர்ந்தும் குறிப்பிட்ட வேகத்துடனும் படித்தல்\nv தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதுதல்\nv படித்த எழுத்துகளையும் சொற்களையும் கொண்டு எளிய வாக்கியங்களை உருவாக்குதல்\nv படம், படத்தொடர், சூழல் முதலியவற்றையொட்டிக் கதை அல்லது கட்டுரை எழுதுதல்.\nv பொருத்தமான சொற்களையும் பலதரப்பட்ட வாக்கியங்களையும் பயன்படுத்தித் தெளிவாகக் கருத்துப்பரிமாற்றம் செய்தல்\nv இடம், பொருள், சூழலுக்கேற்பத் தெளிவாகக் கருத்துமரிமாற்றம் நிகழ்த்த அறிந்திருத்தல்\nv நோக்கத்தைப் புரிந்துகொண்டு பொருத்தமாக வடிவத்தில் எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம் செய்தல்\nv பலதரப்பட்ட எழுத்து வடிவங்களுக்கு மறுமொழி எழுதுதல்\nபயனுள்ள செயலிகளைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் J\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=b35f6d67c5fab7cfc2c0a57e61f4391b", "date_download": "2018-08-14T19:29:29Z", "digest": "sha1:D5LTN476TIVA3VO776XVE45J3V6NPOXY", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம�� போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனி��வன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> ட��சம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/story/friends-forever-african-story", "date_download": "2018-08-14T19:18:54Z", "digest": "sha1:4H3LMRYBFVEZJZM3H67O37ZGWXKF5JBS", "length": 8934, "nlines": 168, "source_domain": "tamilgod.org", "title": " Friends Forever African Story | Stories for Kids", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/6.html", "date_download": "2018-08-14T20:02:59Z", "digest": "sha1:YCJA3FQUAVGTXN74R4AK3RS5VOBB6WX4", "length": 14179, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "6 வருடங்களின் பின்னர் அதிசயமாக மீண்டது புலனாய்வுத்துறை விநாயகத்தின் குடும்பம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n6 வருடங்களின் பின்னர் அதிசயமாக மீண்டது புலனாய்வுத்துறை விநாயகத்தின் குடும்பம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கிய தளபதிகளின் ஒருவரான விநாயகத்தின் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் அதிசயமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇறுதிப் போர் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி விநாயகம் உட்பட குடும்பத்தினர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்கள் இலங்கையில் அகதிகளுக்காக அமைக்கப்பட்ட எந்த நலன்புரி நிலையங்களிலும் விடப்படவில்லை. காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, உறவினர்களால் தேடப்பட்டு வந்தனர். இராணுவமும் அவர்கள் போரில் காணாமல் போய்விட்டனர் என்றே கூறிவந்தது.\nஇந்நிலையில் நேற்று இரவு விநாயகத்தின் மனைவி மற்றும் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் சன நடமாட்டம் இல்லாத பகுதியில் கடற்படையினர் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் இறக்கவிடப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் கடந்த ஆறு வருடங்களாக திருகோணமலையில் உள்ள கடற்படையினரின் இரகசிய ��டுப்பு முகாம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த வருடம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், திருகோணமலை பகுதியில் இரகசிய தடுப்பு முகாம் ஒன்று கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அங்கே 700 பேர் வரையிலான புலிகளின் முக்கியஸ்தர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதிலிருந்து சிலர் தப்பிவந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அவ்வாறு தப்பி வந்தவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தந்தால் அவர்களை நேரடியாக சாட்சியமளிக்க வைக்க தன்னால் முடியும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை ���ம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/11/17/28-sri-sankara-charitham-by-maha-periyava-worshipping-practices-of-those-days/", "date_download": "2018-08-14T19:42:19Z", "digest": "sha1:JIBRVIH42FMVVAHZYLT273SU6IS6Q52T", "length": 32586, "nlines": 130, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "28. Sri Sankara Charitham by Maha Periyava – Worshipping practices of those days – Sage of Kanchi", "raw_content": "\nபொது ஜனங்களைப் பொறுத்தமட்டில் ஆலய பூஜைதான் மதம் என்று பார்த்தோமல்லவா அது அந்தக் காலத்தில் எப்படி இருந்ததென்றால்:\nகாபாலிகம், காளாமுகம், பைரவம் என்றெல்லாம் ஒரு பக்கம் க்ரூர உபாஸனைகள் புத்துயிர் பெற்றிருந்தன. சக்தி உபாஸனையில் வாமாசாரம் என்பதாக ஆபாஸமான அநுஷ்டானங்கள் தலைதூக்கின. வைஷ்ணவ தந்த்ரங்கள் சிலவற்றிலும் இப்படிப்பட்ட ஸமாசாரங்கள் சேர்ந்திருந்தன.\n’(ஆபாஸமான) அநுஷ்டானம்’ என்று நான் உசந்த பேர் கொடுத்துச் சொல்வதிலிருந்தே, இந்த யுகத்தில் எப்படிக் கெட்டதே நல்லது மாதிரி வேஷம் போட்டுக் கொள்கிறது என்று புரிந்து கொள்ளலாம் பலி கொடுப்பது, கள்ளு நிவேதனம், ஸ்த்ரீ-புருஷ அநுபோகம் முதலானவற்றுக்குக்கூட உசந்த தத்வ ‘லேபிள்’ ஒட்டி, ‘இது ஆத்ம ச்ரேயஸுக்கான மார்க்கம்’ என்று ப்ரசாரம் பண்ணுவதாக ஏற்பட்டிருந்தது.\nமநுஷ்ய ஜாதி தோன்றின நாளாக, refinement (பக்குவமான பண்பாடு) உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று இரண்டு வகையினரும் இருந்துதான் இருப்பார்கள். Refinement போதாதவர்கள் பலி, கள்ளு, கூத்தாட்டம் என்று வழிபாடும் பண்ணியிருப்பார்கள். ‘இருப்பார்கள்’ என்ன ‘இருந்தார்கள்’ என்றே சொல்லும்படியாக எல்லா தேச ஆதிவாஸிகள் விஷயமாகவும் பார்க்கிறோம். இன்றைக்கும் (இப்படிப்பட்டவர்கள்) இருக்கிறார்கள். யாரானாலும் நமக்கும் லோகத்துக்கும் மூலமாக ஒரு சக்தி இருக்கவேண்டுமென்று தோன்றி, அதை வழிபட வேண்டுமென்று நினைக்கும்போது, அவரவருக்குப் பிடித்த மாதிரியே அதையும் ரூபம் கொடுத்துப் பார்ப்பது, அவரவருக்குப் பிடித்தபடியே அதற்கும் நைவேத்யம் செய்வது, மற்ற உபசாரங்கள் செய்வது என்று ஏற்படுகிறது. இதிலேதான் refinement இல்லாதவர்கள் ஒருவிதமாக வழிபாடு செய்வது. இதில் வேடிக்கை என்னவென்றால், மநுஷ்ய ஜாதியிலிருப்பது போலவே தேவ ஜாதிகளிலும் refinement போதாத தேவதைகள் இருக்கின்றன. ஈச்வரன் தன்னுடைய விளையாட்டில், இந்த மாதிரியான மநுஷ்யர்கள் இதே மாதிரியான தேவதைகளிடம் பக்தி கொண்டு, இருவருக்கும் பிடித்த விதத்தில் – ஆனால் refined ஆக இருப்பவர்கள் அருவருக்கிற விதத்தில் – வழிபாடு செய்ய வைக்கிறான். அந்த லெவலில் அம்மாதிரியான வழிபாட்டைத் தப்பென்று சொல்வதற்கில்லை. ஆனாலும் உக்ர தேவதை, க்ஷூத்ர தேவதை என்றெல்லாம் சொல்லும்போது கூட அதை ‘தேவதை’ என்றுதான் சொல்கிறோமே தவிர அஸுர ஜன்மாவாகச் சொல்வதில்லை. அதனால் எத்தனை refinement குறைவாக வழிபாடு அமைந்தாலும் அஸுரத்தனம் என்று சொல்கிற அளவுக்கு அதில் ஹிம்ஸை, கேளிக்கை முதலியவை போகுமானால் அது தப்புத்தான்.\nநான் சொன்ன அந்தக் காலத்தில் என்ன ஆயிற்றென்றால் refinement இல்லாத உபாஸனா முறைகளையும் refined மாதிரி வேஷம் போட்டுக் காட்டவேண்டுமென்று அவற்றை ஆத்ம ச்ரேயோ மார்க்கங்களாக வர்ணித்து சாஸ்த்ரங்கள் செய்யப்பட்டன. நாகரிகம் தெ��ியாதவர்கள் தங்களுக்குள் ஏதோ பண்ணிக் கொண்டு போவதாக நிற்காமல், அவற்றுக்கும் நாகரிக வேஷம் போட்டு, நாகரிகமான ஸமூஹத்தையும் அவற்றில் இழுப்பதற்கு ப்ரயத்னங்கள் செய்யப்பட்டன.\nநமக்கு வெறுக்கத்தக்கவையாகவும், பயங்கரமாகவும், அருவருப்பாகவும் உள்ள சில ஸாதனைகளைச் சில தந்த்ர, யோக சாஸ்த்ரங்களிலும் சொல்லியிருக்கிறது. அவற்றைச் சிலர் அப்யாஸம் செய்து வாஸ்தவமாகவே ஒரு சக்தியையோ, ஸித்தியையோ பெற்றிருப்பது கூட உண்டு தான். ஆத்ம ஸம்பந்தமான சில ப்ரயோஜனங்களை கூட அவர்கள் இப்படிப் பெற்றாலும் பெறலாம். ஆனாலும் இது கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஆபத்தான மார்க்கம். க்ரூர தேவதா உபாஸனையில் கொஞ்சம் தப்பினால்கூட அந்த தேவதையே அடித்துப் போட்டு விடுவதைப் போல், இந்த விதமான யோக ஸாதனையிலும் கொஞ்சம் தப்பு வந்தால் கூட அடியோடு ஆத்ம ஹானிதான் ஏற்படும். இந்த்ரிய ஸுகத்தில் ஒரே வழுக்காகத் தடாலென்று இழுத்துவிடக் கூடிய அப்யாஸங்களைக் கொஞ்சங்கூட மனஸில் விகாரமே ஏற்படாமல் பண்ணி ஜயிப்பதென்பது ரொம்பவும் ச்ரம ஸாத்யமாகவே இருக்கும். கத்தி முனையில் நடப்பது மாதிரியான இத்தகைய ஸாதனைகள் அவச்யமேயில்லை.\nகத்தி முனையில் நடப்பது என்றால் கெளரவமான ஸாதனையாகத் தோன்றுகிறது. நம்முடைய வேதாந்தமாகிய ப்ரஹ்ம வித்யா ஸாதனையையே உபநிஷதம் கத்தி முனையில் நடப்பதாகச் சொல்லியிருக்கிறது*. ஆகையினால் இப்படி கெளரவம் கொடுத்துச் சொல்லாமல் ராமக்ருஷ்ண பரம ஹம்ஸர் சொன்ன மாதிரி, ‘இந்த வழிகளாலும் ஒருவன் லக்ஷ்யத்தை அடையக்கூடலாமென்றாலும், அது முறைப்படி வாசல் வழியாக ஒரு வீட்டுக்குள் வராமல் தோட்டத்து வழியாக ஏறிக் குதித்து கக்கூஸ் வழியாக வருகிறது போல” என்கலாம் எவரோ சில பேருக்கு இந்த வழி அவசியப்பட்டால்கூட – கைகால் முறியாமல், அமேத்யத்தில் சறுக்கி விழாமல் முன்னேறுவதற்குரிய ச்ரம ஸாத்யமான ஸாதனையை அவர்கள் பின்பற்றிப் பயனடைய முடிந்தாலும் கூட – பிறத்தியார் முயற்சி பண்ணிப் பார்த்து ஆத்மஹானி அடைவதற்கு ஹேதுவான இவற்றை அவர்கள் எல்லோருக்கும் பஹிரங்கப்படுத்தக் கூடாது. ஆனாலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் காலத்தில், தாங்கள் மாத்திரம் ஒதுங்கி அநுஷ்டானம் பண்ணிக் கொண்டிருந்தால் தங்களுக்கு ப்ராபல்யம், அந்தஸ்து ஒன்றும் இருக்காது என்பதால் ஆபத்��ான இந்த தந்த்ரங்களையும் எல்லாருக்கும் ப்ரசாரம் செய்வதற்குப் பலபேர் கிளம்பினார்கள்.\nஇதில் ரொம்ப விசித்ரம் என்னவென்றால்….. ஸ்வாமி என்பவரைப் பற்றியே புத்தர் சொல்லாமல் போய் விட்டாலும் பொது ஜனங்களுக்கு தெய்வ வழிபாடு இல்லாமல் முடியாததால் பிற்பாடு அந்த மதத்தில் புத்தரையே ஸ்வாமி மாதிரி ஒரு தினுஸில் வைத்து, ஹிந்து மதத்தில் எந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்குப் பெரிய பெரிய விக்ரஹங்களை வழிபாட்டிற்காக ஏற்படுத்தினார்கள் என்று பார்த்தோமல்லவா அதுவாவது போகிறது. பரம சாந்தமாக இருக்கும் அந்த விக்ரஹங்களைப் பார்த்தால் எவருக்காயிருந்தாலும் க்ஷணகாலமாவது மனஸ் குவிந்து ஒரு அமைதி உண்டாகாமலிருக்காது. ஆனால் இதோடு நிற்காமல் இன்னெரு பக்கம் என்னவாயிற்று என்றால், அந்த மதத்தில் அவ்வளவாகப் பக்வம், யோக்யதாம்சம் பார்க்காமல் கூட்டம் கூட்டமாக பிக்ஷுஸங்கம் என்று சேர்த்தார்கள். ஸந்நியாஸிகள் ஏராளமாக இருந்தால் தானே ஒரு மதத்துக்குப் ‘ப்ரெஸ்டீஜ்’ என்பதாலும் இருக்கலாம். விளைவாக என்ன ஆயிற்றென்றால், அப்போதைக்கு ஒரு ஆகர்ஷணத்தில் பிக்ஷுவானவர்களில் பல பேருக்கு அதற்கான விவேக வைராக்யங்கள் போதாததால் பிறகு ஸந்நியாஸத்தின் கடுமையான நெறிக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. தப்பான சலனங்கள் ஏற்பட்டன. அவற்றைத் தீர்த்துக் கொள்ளும் outlet – ஆகவே மதாநுஷ்டானம் என்ற கெளரவமான பேரில் ஆபாஸமான தந்த்ரங்களை உண்டாக்க ஆரம்பித்தார்கள். அதாவது விசித்ரமாக, எந்த மதத்தில் தான் வழிபாடு என்பதே அவச்யமில்லை என்று வைத்திருந்ததோ, அதிலேயே தகாத வழிகள் உள்பட எத்தனை உண்டோ அத்தனை தினுஸிலும் வழிபாடுகள் உண்டாயிற்று அதுவாவது போகிறது. பரம சாந்தமாக இருக்கும் அந்த விக்ரஹங்களைப் பார்த்தால் எவருக்காயிருந்தாலும் க்ஷணகாலமாவது மனஸ் குவிந்து ஒரு அமைதி உண்டாகாமலிருக்காது. ஆனால் இதோடு நிற்காமல் இன்னெரு பக்கம் என்னவாயிற்று என்றால், அந்த மதத்தில் அவ்வளவாகப் பக்வம், யோக்யதாம்சம் பார்க்காமல் கூட்டம் கூட்டமாக பிக்ஷுஸங்கம் என்று சேர்த்தார்கள். ஸந்நியாஸிகள் ஏராளமாக இருந்தால் தானே ஒரு மதத்துக்குப் ‘ப்ரெஸ்டீஜ்’ என்பதாலும் இருக்கலாம். விளைவாக என்ன ஆயிற்றென்றால், அப்போதைக்கு ஒரு ஆகர்ஷணத்தில் பிக்ஷுவானவர்களில் பல பேருக்கு அதற்கான விவேக வைராக்யங்கள் போதாததால் பிறகு ஸந்நியாஸத்தின் கடுமையான நெறிக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. தப்பான சலனங்கள் ஏற்பட்டன. அவற்றைத் தீர்த்துக் கொள்ளும் outlet – ஆகவே மதாநுஷ்டானம் என்ற கெளரவமான பேரில் ஆபாஸமான தந்த்ரங்களை உண்டாக்க ஆரம்பித்தார்கள். அதாவது விசித்ரமாக, எந்த மதத்தில் தான் வழிபாடு என்பதே அவச்யமில்லை என்று வைத்திருந்ததோ, அதிலேயே தகாத வழிகள் உள்பட எத்தனை உண்டோ அத்தனை தினுஸிலும் வழிபாடுகள் உண்டாயிற்று அப்புறம், அப்போது எல்லாமே சறுக்கு வழியில் போய்க் கொண்டிருந்ததால், நம்முடைய மதம் அவர்களுக்குப் பிந்தியாகப் போவதா என்பது போல், ஹிந்து மதத்திலேயும் பலர் தோன்றி இப்படிப்பட்ட விபரீத உபாஸனைகளைப் புகுத்தினார்கள்.\nபக்தி வழிபாடு என்று மட்டும் பார்க்கும்போது இப்படி க்ரூரமானது, ஆபாஸமானது என்று தப்புச் சொல்ல முடியாமல் (சைவமாகப்) பாசுபதத்தில் ஒரு பிரிவு, (வைஷ்ணவமாக) பாகவத – பாஞ்சராத்ர ஸ்ம்ப்ரதாயம் ஆகியனவும் அப்போது ப்ரசாரத்தில் இருந்தன. வைதிக பாசுபதம், அவைதிக பாசுபதம் என்று இரண்டு பிரிவுகள் ஏற்பட்டு வைதிகத்தில்தான் ஸெளம்யமான வழிபாடு விதிக்கப்பட்டது. ஃபிலாஸஃபியில் உயர்வாகப் போகும் காச்மீரி சைவம் என்ற நல்ல மார்க்கமும் கூட ஏதோ ஒரு லேசான ஆரம்ப ஸ்திதியில் அக்காலத்திலேயே இருந்திருக்கக் கூடுமென்றும் அபிப்ராயமுண்டு. என்றாலும் இவை எல்லாமுங்கூட வேதங்களின் பூர்ணமான, முடிவான தாத்பர்யத்தை உள்ளபடி ப்ரதிபலிக்கவில்லை. ‘அத்வைத ஞானத்துக்குப் பூர்வாங்க ஸாதனமாக சித்த ஐகாக்ரியம் (ஒருமுகப்பாடு) பெறுவதற்கே பக்தியுபாஸனை; முடிவிலே உபாஸகன், உபாஸிக்கப்படும் தெய்வம், உபாஸனை எல்லாமே ஒன்றாகப் போக வேண்டியதுதான்’ என்ற பரம தாத்பர்யத்தை இவையாவும் ஏதோ ஒரு அளவில் ஆக்ஷேபிப்பவையாகவே இருந்தன. காச்மீரி சைவம்கூட அத்வைதத்திற்குக் கிட்டே கிட்டேதான் போயிற்றே தவிர, ஸ்வச்சமான அத்வைதமாக முடியவில்லை. அதற்கு மாறுபட்டுத்தான் இருந்தது.\nஅநேக விதமான பக்தி ஸ்ம்ப்ரதாயங்கள் தங்களை வைதிகமானவையாகச் சொல்லிக் கொண்டாலும் வாஸ்தவத்தில் வைதிகத்தின் முடிவான அத்வைத லக்ஷ்யத்திற்கு மாறாகப் போகிறவையாகவும், ஆனாலும் அநாதியாக இங்கே ப்ரகாசித்து வந்திருக்கும் வேத மரபு என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு தங்களுக்குப் பெருமையும், செல்வாக்கும் தேட���க் கொள்வதாகவுமே இருந்தன.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-14T19:45:16Z", "digest": "sha1:KMIC6E3GJKOI4BEOQGX7BCMPNQETDURU", "length": 12205, "nlines": 145, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:மணல்தொட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்த மணல்தொட்டியைப் பயன்படுத்துவதற்கு இந்தப் பக்கத்தின் மேல் காணும் தொகு இணைப்பைச் சொடுக்கவும். பிறகு தோன்றும் இடத்தில், நீங்கள் விரும்பியவாறு தொகுத்தல் பயிற்சி செய்யலாம். உங்கள் தொகுப்பின் விளைவுத் தோற்றத்தை அறிய கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பக்கத்தை சேமிக்கவும் பொத்தானைச் சொடுக்கவும்.\nஇந்த மணல்தொட்டி தொகுத்தல் பரிசோதனைக்கானது. இதில் நீங்கள் செய்யும் திருத்த வேலைகளுக்காக மற்றவர்களிடம் குறை கேட்கவேண்டியதில்லை. எனவே சுதந்திரமாக நீங்கள் பயிற்சி செய்யலாம். இந்தப் பக்கத்தில் நீங்கள் செய்யும் தொகுப்புக்கள் நிரந்தரமானவையல்ல என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.\nNHM எழுதி (NHM Writer) என்ற மென்பொருளை பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு, எந்தவொரு கணினி பிரயோகத்திலும் தமிழில் எழுதமுடியும். இது பல விசைப்பலகை அமைப்புக்களையும் உள்ளடக்கியது (தமிழ்99, அஞ்சல், பாமினி, ஆங்கில உச்சரிப்பு முறை...). இதை நிறுவினால் மட்டும் போதுமானது, விண்டோஸ் இயங்குதளத்தில் எந்தவித மாற்றங்களையும் செய்யத்தேவையில்லை. இம்மென்பொருளே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும். கீழேயுள்ள இகலப்பை, முரசு அஞ்சல் போன்றவற்றை நிறுவுவதுடன், வின்டோஸ் இயங்குதளத்திலும் மொழி சம்பந்தமான மாற்றங்களை நீங்களே செய்யவேண்டியிருக்கும்.\ncid=3 எனற மென்பொருளைப் பயன்படுத்தி எளிதாக தமிழில் நீங்கள் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளில் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும்.\nஅல்லது முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை http://www.murasu.com/downloads/ என்ற பக்கத்திலிருந்து உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.\nமென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம்.\nநூலின் பெயர் : அமேசான் மழைக்காடுகள்\nஆசிரியர் : எஸ். மோகனா\nமுதல் பதிப்பு : 2008\nஇந்நூல் அமேசான் மழைக்காடுகளின் அழகை விவரித்துக் கூறியுள்ளது அங்கு உள்ள மழைமேகங்கள், ஆறுகள், காடுகளின் அடுக்குகள், உயர்ந்தமரங்கள் ஆகிய இயற்கை சூழல்களையும், பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றையும் கூறியுள்ளது. மேலும் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் வாழ்க்கை முறைகளையும், அக்காடுகளின் கிடைக்கும் அற்புதப் பொருட்களையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளன. இறுதியாக அக்காடுகளில் நேர்கின்ற ஆபத்தையும் விவரிக்கிறது.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 திசம்பர் 2017, 07:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/10-ways-to-attract-a-potential-employer-with-your-resume-003799.html", "date_download": "2018-08-14T19:01:44Z", "digest": "sha1:7U7A4NDMZKUYMOGDGEJNWOKS3D3BAADN", "length": 11557, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரெஸ்யூமில் இந்த 10 பார்முலா பக்காவா இருந்தா... உடனே வேலை! | 10 Ways To Attract A Potential Employer With Your Resume - Tamil Careerindia", "raw_content": "\n» ரெஸ்யூமில் இந்த 10 பார்முலா பக்காவா இருந்தா... உடனே வேலை\nரெஸ்யூமில் இந்த 10 பார்முலா பக்காவா இருந்தா... உடனே வேலை\nபொதுவாக இன்டெர்வியூ செல்லும் இளைஞர்கள் காலையில் கண்விழித்த உடன், இணையதளத்தில் உள்ள டெம்லேட்களில் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒன்றை பார்த்து டவுன்லேட் செய்து லைட்டா பட்டி டிங்கரிங் மட்டும் பார்த்து விண்ணப்பிப்பதுதான் உலக வழக்கம்.\nஇன்னும் சிலர் நண்பர்களிடம் ஒரு காப்பி பெற்று அதில் அப்படியே பெயரை மட்டும் மாற்றி அப்ளை செய்வார்கள்.\nஎந்த வேலைக்கு எந்த அம்சம் தேவை, தேவையில்லை என்பது பெருவாரியான இளைஞர்களுக்கு தெரிந்தாலும், அதை ரெஸ்யூமில் குறிப்பிடுவதில் சில நேரம் மறந்துவிடுவோம். அந்த வகையில் உங்களுக்கான சில தகவல்கள்.\nமுத���ில் டெம்லேட் எனப்படும் ரெடிமேட் ரெஸ்யூம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். உங்களுக்கு ஒன்றுமே தெரியாது அல்லது பள்ளி முடித்து முதல் முறையாக பணிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் ஓகே. இல்லை என்றால் சொந்தமாக ரெஸ்யூமை வடிவமைப்பது நன்று.\nஇதில் முக்கியமாக நம் அடிக்கடி பயன்படுத்தும் மற்றும் எளிதாக புரியும் படியான ஃபான்ட்களை பயன்படுத்துவது பயன் அளிக்கும்.\nஉங்களுடைய தனித்திறமைகள் தனித்தனியாக கண்ணில் படும்படி புட்டு புட்டு வைப்பது கூடுதல் பலம். இதை மெருகேற்ற சில அட்ராக்ட் கலர்ஸ் கொடுக்கலாம்.\nஎன்ன வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களே அதைப்பற்றி எழுதுவது நல்லது. எக்ஸ்ட்ரா ஃபீல்ட் கொடுத்தாலும் விண்ணப்பிக்கும் வேலை சார்ந்த விஷயங்களை கொடுப்பது நலம்.\nநம் விண்ணப்பிக்கும் துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை உபயோகிப்பது நலம் பயக்கும். இது நம்மை இயற்கையாகவே குறிப்பிட்ட வேலைக்கு தகுதியானவர்களாக காட்டும்.\nஉங்களை பற்றி விவரிக்கும் போது சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பொருள் எவ்வாறு விளம்பரப்படுத்தப்படுகிறதோ அதுபோல மிக சாமர்த்தியமாக உங்களைப் பற்றி எழுத கற்றுக்கொள்ளுங்கள்.\nநீங்கள் குறிப்பிடும் தலைப்புகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான முறையில் கண்ணில் தெளிவாக படும்படி வடிவமைப்பது சிறப்பான முடிவைப் பெற்றுத்தரும்.\nஉங்களது முந்தைய நிறுவனம் உங்களால் அடைந்த நற்பலன்களையோ அல்லது விண்ணப்பிக்கும் நிறுவனத்தில் நீங்க செய்யப்போகும் செயல்களையோ ஹலைட் செய்து காட்ட மறக்காதீர்கள்.\nஉங்களுடைய வயதை ஹலைட் செய்வதற்கு மாறாக கல்வியை ஹலைட் செய்யலாம்.முக்கியமாக எந்த பணிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்தப்பணிக்கான படிப்பை மட்டும் குறிப்பிடுவது நலம்.\nநீங்கள் ரெஸ்யூமை அழுகுபடுத்தவே, மெருகூட்டவே கொடுக்கும் அனைத்துவிதமான தகவல்களும் உங்களுடைய பணி அல்லது விண்ணப்பிக்கும் பணி சார்ந்தவையாக இருக்கட்டும்.\nஒரு முறை முழுமையாக முழுமையாக படித்து பார்த்து ஒன்றிற்கும் மேற்பட்ட வார்த்தைகள் திரும்ப திரும்ப பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில் அதை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\n'ரெஸ்யூமில்' இந்த விஷயம் இருக்கா... உங்க வேலைக்கு நாங்க கேரண்டி\nவார்த்தையை காதலியுங்கள் வெற்றி உங்களை பின் தொடரும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/priya-prakash-varrier-pay-respects-to-jayendrar/", "date_download": "2018-08-14T20:12:14Z", "digest": "sha1:VEOQ54NPSOJWAXNWD4KUBTIG434JHEXG", "length": 15165, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“எல்லோருக்கும் உத்வேகமாக இருந்தவர் ஜெயேந்திரர்” - பிரியா பிரகாஷ் வாரியர் priya prakash varrier pay respects to Jayendrar", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\n“எல்லோருக்கும் உத்வேகமாக இருந்தவர் ஜெயேந்திரர்” – பிரியா பிரகாஷ் வாரியர்\n“எல்லோருக்கும் உத்வேகமாக இருந்தவர் ஜெயேந்திரர்” - பிரியா பிரகாஷ் வாரியர்\n‘எல்லோருக்கும் உத்வேகமாக இருந்தவர் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.\n‘எல்லோருக்கும் உத்வேகமாக இருந்தவர் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.\nஒரே பாட்டில் ஓவர் பாப்புலர் ஆனவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவருடைய முதல் படமான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர் கண்ணடிக்கும் பாடலைத் தடைசெய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட கடிதம் எழுதப்பட்டது. அத்துடன், சில இடங்களில் இவர்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பாட்டு பாடி அஞ்சலி செலுத்தியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். கரண் ஜோஹர் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கபி அல்விட நா ஹெக்னா’. இந்தப் படத்தில், ‘கபி அல்விட நா ஹெக்னா’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. சோனு நிஹம், அல்கா யாக்னிக் இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். ஷங்கர் – ஈசன் – லாய் மூவரும் இசையமைத்த இந்தப் பாடலில் ஷாருக் கானும், ராணி முகர்ஜியும் தோன்றுவர். இந்தப் பாடலைப் பாடித்தான் தன் அஞ்சலியை செலுத்தியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.\nஅத்துடன், ஜெயேந்திரர் மறைவிற்கும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். ‘காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மறைவிற்கு வருந்துகிறேன். அவர் எப்போதுமே மற்றவர்களுக்கு உத்வேகமாக இருந்தவர்’ என்று பதிவிட்டுள்ள அவர், ஜெயேந்திரரின் படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.\nவைரல் புகைப்படம் : காவல் துறை விளம்பரத்தில் கண்ணழகி ப்ரியா வாரியர்\nபாட்டுப்பாடி ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய பிரியா பிரகாஷ் வாரியர்\n19 வயதில் காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி… ஜெயேந்திரர் வாழ்க்கை வரலாறு\n”பிரியா வாரியர் கண்ணடிக்கும் காட்சிகள் எனது படத்தின் காப்பி”:பிரபல இயக்குனர் பரப்பரப்பு குற்றச்சாட்டு\nவைரல் நாயகி பிரியா பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை\n”நான் நடிக்கும்போது நீ இல்லையேம்மா”: பிரியாவாரியர் கண்ணசைவுக்கு மயங்கிய ரிஷி கபூர்\nபிரியா பிரகாஷ் வாரியர் கண்ணடிக்கும் பாடலை தடை செய்யுங்கள் : பிரதமருக்கு கடிதம்\nபிரியா பிரகாஷுக்கும் ’தல தோனி’தான் ஃபேவரைட்\nஓவியாவையே ஓரங்கட்டிவிட்டு இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்தார் பிரியா பிரகாஷ் வாரியர்\nநாளை ப்ளஸ் 2 தேர்வு : ஆசிரியர்களுக்கு புதிய கட்டுபாடுகள்\nரத்தினவேல் பாண்டியன் வாழ்க்கை குறிப்பு : 6 ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு […]\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/2016/07/04/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%B5/", "date_download": "2018-08-14T19:46:41Z", "digest": "sha1:7GBGU3CJ46BWWEEQWDAREGXCDS3F7NIN", "length": 6025, "nlines": 151, "source_domain": "aalayadharisanam.com", "title": "இன்பம் வருவதற்கு என்னே வழி ? | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nHome / ஸத் சங்கம் (கேள்வி பதில்) / இன்பம் வருவதற்கு என்னே வழி \nஇன்பம் வருவதற்கு என்னே வழி \nசத்சங்கம் – கேள்வி பதில் ஏப்ரல் 2017\nசத்சங்கம் – கேள்வி பதில் மார்ச் 2017\nசத்சங்கம் – கேள்வி பதில் ஆகஸ்ட் 2016\nNext இந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nஇந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nஆலயதரிசனம் தெய்வீக திங்களிதழ் இணையதளம் விரைவில் தொடங்கும்…….\nமாசி மகம் தில்லைக் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம்\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nஅலகிலா விளையாட்டு – ஆகஸ்ட் 2016\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othertech/03/171155?ref=category-feed", "date_download": "2018-08-14T19:08:14Z", "digest": "sha1:3VHWT6S6U5NITAWCKFJNHFUHIJ6U65TM", "length": 6884, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "மூளையின் சமிக்ஞைகளை கண்டறிய புதிய சாதனம் வடிவமைப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூளையின் சமிக்ஞைகளை கண்டறிய புதிய சாதனம் வடிவமைப்பு\nமூளையினால் பிறப்பிக்கப்படும் இலத்திரனியல் சமிக்ஞைகளை அலை வடிவில் பதிவு செய்யக்கூடிய இலத்திரனியல் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nESP 1 எனப்படும் குறித்த சாதனம் ஆர்டினோ (Arduino) டூல்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் விலையானது 42 பவுண்ட்களில் இருந்து 59 பவுண்ட்களுக்குள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் நாடுகளின் அடிப்படையில் விலை மாற்றமடைவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.\nஇவ் வருடம் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள இச் சாதனம் தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு முறை இச் சாதனத்தினை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 5 மணித்தியாலங்கள் பயன்படுத்த முடியும்.\nஇதன் செயற்பாட்டினை வீடியோவின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shunias.blogspot.com/2014/01/", "date_download": "2018-08-14T19:40:46Z", "digest": "sha1:M3IRWPJPDZZHXKWEQ6ETFQZ5IORGRPQW", "length": 25436, "nlines": 237, "source_domain": "shunias.blogspot.com", "title": "Shanmugam IAS Academy: January 2014", "raw_content": "\nவிவசாயிகள் எண்ணிக்கை 11% சரிவு\nவிவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளதாக தொழில் சம்மேளனங்களின் கூட்டமைப்பான அசோசேம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேசமயம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொழில்கள் மற்றும் சுய தொழில் மற்றும் பொதுவான வேலையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.\nவிவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளில் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக பணி புரிவோர் எண்ணிக்கை 1999-2000 மற்றும் 2011-12 ஆகிய காலத்துக்கு இடையிலான காலத்தில் 60 சதவீதமாக இருந்தது 49 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அசோசேம் தெரிவித்துள்ளது.\nஇரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொழில்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை 16 சதவீதத்திலிருந்து 23.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. ��ிராமப்புற வேலைகளில் அடிப்படையிலேயே பெருத்த மாறுதல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.\nகிராமப்புற வேலை அமைப்பில் ஏற்பட்டுள்ள மாறுதல் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் தனியார் மற்றும் அரசு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அதேசமயம் வேளாண் சார்ந்த முதலீடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை எச்சரித்துள்ளது.\nவேளாண் சார்ந்த தொழிலை நம்பியிருக்காமல் அது சார்ந்த பிற தொழில்களை கையகப்படுத்துவது தொழில் புரிவது, வர்த்தகம் மற்றும் சேவைத்துறையில் இறங்குவது ஆகிய நடவடிக்கைகளும் கிராமப்பகுதியில் அதிகரிக்கும். அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்வதன் மூலம்\nஅது தேசிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அசோசேம் பொதுச் செயலர் டி.எஸ். ரவாத் கூறினார்.\nவேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த தனி நபர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் 26 கோடியாக இருந்த தனி நபர் எண்ணிக்கை 23 கோடியாகக் குறைந்துவிட்டது.\nஉற்பத்தித் துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 5.5 கோடியிலிருந்து 6.6 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள் ளவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல சேவைத் துறையில் ஈடுபட்டிருப்போர் எண்ணிக்கை 1.70 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.\n3,000 ஏடிஎம்கள்: இந்தியா போஸ்ட் திட்டம்\nதபால்துறையின் அங்கமான இந்தியா போஸ்ட் நாடு முழுவதும் 3,000 ஏடிஎம்களை (தானியங்கி பணப்பட்டுவாடா மையம்) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இது தவிர 1.35 லட்சம் சிறிய ரக ஏடிஎம்களை தமால் நிலையங்களில் அமைக்க இந்தியா போஸ்ட் முடிவு செய்துள்ளது.\nவங்கி தொடங்குவற்கு அனுமதி கோரி இந்தியா போஸ்ட் விண்ணப்பித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதிப்பது குறித்து ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக 3 ஏடிஎம்களை சென்னை, பெங்களூர் மற்றும் டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்க உள்ளதாக தபால்துறைச் செயலர் பத்மினி கோபிநாத் தெரிவித்துள்ளார்.\nமுதலாண்டில் 1,000 ஏடிஎம்கள் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.\n56-வது கிராமி விருது விழா\nஅமெரிக்காவைச் சேர்ந்த தேசிய ஒலிபிட��ப்பு கலைகள், அறிவியல் அகடமி சார்பில் ஆண்டுதோறும் இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. 1959 முதல் கிராமி விருது விழா நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் கிராமபோன் விருதுகள் என்றழைக்கப்பட்ட இந்த விருது பின்னர் கிராமி விருதாக மாறியது.\n56-வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாப்ட் பங்க் என்ற இருவர் இசைக்குழு 5 விருதுகளை அள்ளியது. மானுவல் டி ஹோமெம் கிறிஸ்டோ, தாமஸ் பேங்கால்டர் ஆகியோர் அடங்கிய அந்தக் குழுவினர் எப்போதும் ஹெல் மெட் அணிந்தே காணப்படுவர்.\nபொது இடங்களில் இது வரை அவர்கள் முகத்தை வெளிகாட்டியதில்லை. கிராமி விருது விழாவிலும் அவர்கள் ஹெல்மெட்டுடன் கலந்து கொண்டனர். அவர்களின் “கெட் லக்கி”, “ரேண்டம் அக்சஸ் மெமரிஸ்” ஆகிய இசை ஆல்பங்கள் விருது களை அள்ளிக் குவித்தன. சிறந்த ஆல்பம் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் 5 விருதுகளை வென்றனர். மேடையில் விருதுகளை வாங்கிய கையோடு ரசிகர்களுக்காக அவர்கள் இன்னிசை விருந்தும் படைத்தனர்.\nமேக்கல்மோர், ரயான் லெவிஸ் ராப் ஆகிய இசைக் கலைஞர்களின் “சேம் லவ்”, “தி ஹிஸ்ட்”, “திரிப்ட் ஷாப்” இசை ஆல்பங்கள் 4 விருதுகளைப் பெற்றன. நியூசிலாந்தை சேர்ந்த பாப் இசைப் பாடகி லார்டியின் (17) “ராயல்ஸ்” இசை ஆல்பம் இந்த ஆண்டின் சிறந்த பாடல், சிறந்த தனிநபர் பாடல் ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளைப் பெற்றது. விழாவில் புகழ்பெற்ற பாப் இசை பாடகிகள் மடோனா, பியான்ஸ் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.\nமறைந்த இந்திய சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கரின் “தி லிவிங் ரூம் செஷன்ஸ் பார்ட் 2” இசை ஆல்பமும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆல்பம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. விழாவில் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் கலந்து கொண்டார். கடந்த 2010-ம் ஆண்டு கிராமி விருது விழாவில் அவர் இரண்டு விருதுகளை வென்றது நினைவுகூரத்தக்கது. இசைக் கலைஞர்கள் மட்டுமன்றி ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.\nவிவசாயிகள் எண்ணிக்கை 11% சரிவு\n3,000 ஏடிஎம்கள்: இந்தியா போஸ்ட் திட்டம்\n56-வது கிராமி விருது விழா\nதென்னாப்பிரிக்காவில் காந்தியின் பேத��திக்கு விருது\nநடாலை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன்\nஅல்-காய்தா, தலிபான் வங்கிக் கணக்குகளை முடக்கியது க...\nநாட்டின் மிகப்பெரிய தேசிய கொடி\nவனத்துறையின் முதல் ஆளில்லா விமானம் பறந்தது\nஇந்தியருக்கு ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டாக்டர் ...\nசிந்து சமவெளி நாகரிகம் அழிவுக்கு வன்முறை, நோய் கார...\nபெங்களூர் சாலைகளில் இலவச 'வைஃபை'\nஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு போட்டி: சாம...\nஹார்வர்டு கல்லூரி முதல்வராக அமெரிக்க இந்தியர் நியம...\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்...\nஎன்.சி.சி. மாணவர்கள் ராணுவத்தில் சேர பயிற்சி அகாடம...\n16 வயதில் தென்துருவப் பயணம்\nகார்களில் சிவப்பு விளக்கு மத்திய அரசு புது பட்டியல...\nதீபிகா - தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 3 வெள்...\nதோனி 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து விக்கெட் கீப...\nமறைமுக வரி வருவாய் உயர்வு\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றா...\nவங்கிகளின் இயக்குநர் குழுக்களை ஆராய ரிசர்வ் வங்கி ...\nதேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்\nஎந்தச் சூழலில் தூக்கு தண்டனை ரத்து ஆகும்\nதனித்தன்மை மிக்க தாவூதி போரா சமூகம்\nகணவரின் ஊதியத்தை அறிய மனைவிக்கு முழு உரிமை உண்டு: ...\nஅக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை\nஅமெரிக்க இந்தியருக்கு முக்கிய பதவி\nஅமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்கு சிறந்த ஆசிரியர் ...\nபிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான குலசேகரப்பட்டினம்\n2-வது முறை சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு...\nகம்பியில்லா முறையில் மின் இணைப்பை பெறலாம்: அமெரிக்...\nரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு 'நிர்பயா அட்டை'\nமதுரை: முற்கால பாண்டியர்களின் நீர் மேலாண்மை நுட்பம...\nசென்னை உலகக் கபடி போட்டி\nமாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் மர்மம் விலகுகிறது\nபழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்\nபண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விர...\nஉலகின் இளம் சாதனையாளர் பட்டியலில் 23 இந்தியர்கள்\nதவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை\nஇஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilaasan.blogspot.com/2012/10/blog-post_18.html", "date_download": "2018-08-14T19:51:37Z", "digest": "sha1:UKQLW7IKL6AL6PXE6T3ZPTZMTAAB5SMS", "length": 23459, "nlines": 254, "source_domain": "tamilaasan.blogspot.com", "title": "தமிழாசான் பதிவேடு: கொட்லாந்து", "raw_content": "\nகற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.\nவியாழன், 18 அக்டோபர், 2012\n போராடி வரும் தமிழர்கள் ‘தமிழீழம்’ அடைய நினைப்பவர்கள் மறவாது படிக்க வேண்டும்\"\nஸ்கொட்லாந்து சுதந்திரம் பற்றி 2014ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துவது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் கமென்டும் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் பிரகாரம் 305 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.\nஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பாக நடக்கவுள்ள கருத்துக்கணிப்புக்கான நிபந்தனைகளை முறையாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பல மாதங்களாக நடந்த கருத்தாடலுக்கு இவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு 1707ஆம் ஆண்டில் யூனியன் சட்டம் மூலம் இணைக்கப்பட்ட ஸ்கொட்லாந்தின் பிரிவுக்கு வழிவகுக்கக்கூடும்.\n2014 இலையுதிர் காலத்தில் வாக்கெடுப்பை நடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்னரும் பின்னரும் எடின்பரோவின் இந்த இருவரும் கைகுழுக்கிக்கொள்வர். இந்த வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பாக ஆம் இல்லை என்ற ஒரு தெரிவை மட்டுமே வழங்கும்.\nகமெருன் விரும்பாத போதிலும் 16 வயது இளைஞர்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வர். இந்த ஒப்பந்தம், 5 மில்லியன் ஸ்கொட்லாந்து மக்களிடையே கருத்துக் கணிப்பை நடத்தும் அதிகாரத்தை ஸ்கொட்லாந்து அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. எட்வர்ட் ஐஐ மன்னரின் படைகளை ஸ்கொட்லாந்து இராணுவம் துவம்ஸம் செய்தபோது பனொக்பேண் யுத்தத்தின் 700 ஆண்டுகள் பூர்த்தியாவதால் 2014ஆம் ஆண்டு சிறப்புபெறுகிறது.\nஇப்போது நாம் செயன்முறைப் பற்றி கவனித்துவிட்டோம். ஐக்கிய இராச்சியத்துடன் இருப்பதால் ஸ்கொட்லாந்தும் ஸ்கொட்லாந்துடன் இருப்பதால் ஐக்கிய இராச்சியமும் நன்மையடையும் என கமரொன் கூறினார்.\nஐக்கிய இராச்சியத்தை பேணவே, மக்கள் வாக்களிப்பர் என நம்புகிறேன் என அவர் மேலம் குறிப்பிட்டார். ஐக்கிய இராச்சியம் (ஊனிடெட் Kஇங்டொம், பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும்.\nபொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ ஊK அல்லது பிரித்தானியா (Bரிடைன்) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று � பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை � பெரிய பிரித்தானியத் தீவில் உள்ளன.\nநான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும்.\nஐ. இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது. பல ஒன்றிணைப்புச் சட்டங்களின் வாயிலாக, (வேல்ஸை உள்ளடக்கிய) இங்கிலாந்து இராச்சியத்தோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, இலண்டன் மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது.\n1922இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக உருவானது (எனினும் 1949 வரை, ஐக்கிய இராச்சியத்தின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய இராச்சியத்துடனே தொடர்ந்தன.\nஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, வடக்குக் கடல், ஆங்கிலக் கால்வாய், செல்டிக் கடல், ஐரியக் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது.\nபெரிய பிரித்தானியா » அல்லது பிரித்தானியா என்பது பிரித்தானியத் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும்.\n(அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகள்).பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சிய ஒன்றிய சட்டம் 1707 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை வடக்குப் பிரித்தானியா என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை தெற்குப் பிரித்தானியா என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது.\nஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இன்றைய வழக்கில் பிரித்தானியா என்னும் பெயர் சுருக்கமாக மொத்த ஐக்கிய இராச்சியத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.\nஇங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய இராச்சியம் என்பதற்கு பெரிய பிரித்தானியா என்று குறிப்பிடுவது பிழையாகும், ஏனென்றால் இந்த பெயர் வடக்கு அயர்லாந்தை உட்படுத்தாது.\nஇது மனவருத்ததை ஏற்படுத்தலாம். பிரித்தானியத் தீவுகள் என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் அயர்லாந்து தீவு மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான கால்வாய் தீவுகள், ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, மான் தீவு, ஈச்லெ ஒf Wஇக்க்ட், ஷெட்லாந்து தீவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.\nஎனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய இராச்சியத்திற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக அயர்லாந்தில். இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், வடக்கு அட்லாந்தியத் தீவுகள் என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது.\nதமிழீழ முகநூல் தமிழர்களின் குரல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதூங்கும் புலியை பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்\nவாழும் தமிழுக்காய் வாடும் தமிழன்\nதமிழம்.வலை தமிழுக்கான சிறப்பான இணைப்புலம்\nதிரு.வ.ஆண்டு - உயசக (2041)\nசிவபுராணம் - தமிழ் வரிகளோடு\nமோரே - ஒரு குட்டித் தமிழ்நாடு\nஉயர் திரு பெருந்தலைவர் காமராஜர்\nஏ > ஏல் > எல் > என் > என்று > என்டு > எண்டு > ஏண்டு > யாண்டு > ஆண்டு\nவள்ளுவராண்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. உழவே மக்களுக்கு மேன்மையான தொழில் என்று வள்ளுவரும் வலியுறுத்தி கூறியதாலும், வள்ளுவராண்டையும் சுறவத்திங்களிலே குறித்தார்கள் தமிழறிஞர்கள். அதுவே தமிழர் புத்தாண்டென தமிழ்மாந்தர் பின்பற்றுதல் சிறப்பானது. இவ்வாண்டு வள்ளுவர் ஆண்டு ௨௰௪௩ ( 2043).\nசுறவம் - ( தை ) , கும்பம் - ( மாசி ) , மீனம் - ( பங்குனி ) , மேழம் - ( சித்திரை ) , விடை ( வைகாசி ) , இரட்டை ( ஆனி), அலவன் - ( ஆடி ) , அளி ( ஆவணி) , கன்னி ( புரட்டாதி ) , துலை ( ஐப்பசி ) , நளி ( கார்ததிகை ) , சிலை ( மார்கழி )\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்\nநாம் நேர்வேயில் வாழும் தமிழ்க்குடி. Vi er thamizher men bor i norge.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழப் பகைமையை மற ; தமிழர் வலிமையைப் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-08-14T19:23:19Z", "digest": "sha1:W4LHLC5UGWUIT2ZJGXJ2K6OTQQXKE2KS", "length": 10693, "nlines": 144, "source_domain": "tamilgod.org", "title": " விண்வெளி |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஆலன் பீன், சந்திரனில் கால் வைத்த‌ நான்காவது நபர், 86ஆம் வயதில் மரணம்\nசெவ்வாய்க் கிரகத்தின் உள்பகுதி ஆய்வுக்கென‌ 'இன்சைட்' விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது நாசா\nவிண்வெளியில் அதிக‌ நாள் செலவழித்து சாதனையை படைத்தார் பெக்கி விட்சன்\nISS க்கு சூப்பர் கம்ப்யூட்டர் அனுப்ப இருக்கும் SpaceX மற்றும் HP Enterprise நிறுவனம்\nஆலன் பீன், சந்திரனில் கால் வைத்த‌ நான்காவது நபர், 86ஆம் வயதில் மரணம்\nசந்திரனில் நடந்த‌ நான்காவது மனிதர் ஆலன் பீன், ஆண்டுகளுக்கு பின்னர் நாசாவை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஈடுபாடு கொண்டு...\nசெவ்வாய்க் கிரகத்தின் உள்பகுதி ஆய்வுக்கென‌ 'இன்சைட்' விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது நாசா\nசெவ்வாய்க் கிரகத்தின் உள்பகுதியை முதன்முதலாக ஆய்வு ச���ய்யும் நோக்குடன் 'இன்சைட்' விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது நாசா (...\nவிண்வெளியில் அதிக‌ நாள் செலவழித்து சாதனையை படைத்தார் பெக்கி விட்சன்\nவிண்வெளி வீராங்கனை பெக்கி விட்ச‌ன்(Astronaut Peggy Whitson) விண்வெளியில் நீண்ட‌ நாள் செலவிட்ட‌ பெண் எனும் சாதனையினை...\nISS க்கு சூப்பர் கம்ப்யூட்டர் அனுப்ப இருக்கும் SpaceX மற்றும் HP Enterprise நிறுவனம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station ‍-ISS) ஒரு மாபெரும் கணினி மேம்படுத்தல் நிகழ்பெற‌ உள்ளது....\nஆலன் பீன், சந்திரனில் கால் வைத்த‌ நான்காவது நபர், 86ஆம் வயதில் மரணம்\nசந்திரனில் நடந்த‌ நான்காவது மனிதர் ஆலன் பீன், ஆண்டுகளுக்கு பின்னர் நாசாவை விட்டுவிட்டு...\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி\nஉகாண்டா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய \"சமூக ஊடக வரி (social media tax)\" ஒன்று...\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும்,...\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nஅடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான...\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக்...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18605&Cat=3", "date_download": "2018-08-14T20:16:34Z", "digest": "sha1:RKWVTEK6I3AIWTI3ZE5I7C3J7S5UYIRV", "length": 4316, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இரு வேறு நடராஜர் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nகரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள திருத்தலம் ‘கடம்பந்துறை.’ இங்குள்ள கடம்பர் கோயிலில் இரு நடராஜ திருவுருவங்கள் உள்ளன. ஒரு திருவுருவத்தில் நடராஜரின் காலடியில் முயலகன் உள்ளது. மற்றொரு திருவுருவத்தில் முயலகன் உருவம் இல்லை.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/sweet-home/2018/mar/16/clean-your-sink-2881870.html", "date_download": "2018-08-14T19:15:57Z", "digest": "sha1:EG3U5GQV27HXNMVSFCKZVQ2HSGEM4ESD", "length": 15197, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "தயவு செய்து இவற்றையெல்லாம் பாத்திரம் தேய்க்கும் சிங்க், வாஷ்பேசினில் போடாதீர்கள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் இனிய இல்லம்\nதயவு செய்து இவற்றையெல்லாம் பாத்திரம் தேய்க்கும் சிங்க், வாஷ்பேசினில் போடாதீர்கள்\nஒரு பொண்ணு கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்து, நல்ல முறையில் வீட்டிற்கு இணக்கமாக இருந்தால், வந்த புதுப்பெண் நன்றாக குப்பை கொட்டுகிறாள் என்று\nசொல்வார்கள். எதை நினைத்து அப்படி சொன்னார்களோ புரியவில்லை. ஆனால் இன்றைய நாட்களில், பெண்கள், குப்பையை மட்டும் அல்ல, எல்லாவற்றையும், சிங்க் கண்ணில் படும் எல்லா இடங்களிலும் கொட்டுவதுதான் வேதனையைத் தருகிறது.\nபெண்களைப் பொறுத்தவரை, சமையல் அறை சிங்க் என்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது. சாதாரணமாக, கை கழுவ, பாத்திரம் தேய்க்க, காய்கறி சுத்தம் செய்ய போன்ற உபயோகங்களைத் தவிர அதில் செய்யப்படும் அழிச்சாட்டியங்கள் கணக்கில் அடங்காது.\nஅதற்கு வாய் மட்டும் இருந்தால், 'என்னை விட்டுடுங்க' என்று கதறிக்கதறி அழுதுவிடும். ஒரு தாய், குழந்தைக்கு சாதம் ஊட்டுவதற்காக, சாதத்தில் பருப்பைக் கொட்டி, நெய்யையும் நிறைய ஊற்றி, பிசைந்து கொண்டு வருவாள். சாதத்தை இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு, மூன்றாவது வாய் சாப்பிடும் பொழுது, வாந்தி எடுக்கத் தொடங்கிவிடும். குழந்தையை இரண்டு சாற்று சாற்றி விட்டு, மீதம் உள்ள சாதத்தை வழித்து அப்படியே சிங்க்கில் கொட்டி விட்டு குழாயையும் திறந்து விட்டு சாதப்பருக்கைகள் சுத்தமாகி விட்டதா என்று தான் கவனிப்பாள், அந்தத் தாய்.\nசிங்க்கில் சுத்தம் செய்யும் பொருட்டு, தண்ணீரை ஊற்றும் பொழுது, ���ிங்க்கில் தெரியும் பண்டங்கள் தண்ணீருடன் கலந்து குழாய் வழியாக இறங்கிவிடுகிறது\nஎன்றுதான் எல்லோரும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், எல்லாமே தண்ணீருடன் சுலபமாக குழாயில் இறங்குவதில்லை. அரிசி, சாதம், பாஸ்தா போன்றவை ஊறும் தன்மை உடையவை. சிங்க்கிலிருந்து நேராகக் கீழே இறங்காமல் பாதியில் அடைத்துக் கொண்டு இருக்கும்.\nசப்பாத்தி, பூரி போன்ற மாவுப்பண்டங்களை உபயோகித்த மீதியை சிங்க்கில் கொட்டி, தண்ணீரைக் கொட்டி விடுகிறோம். மாவு தண்ணீருடன் சேர்ந்தால், அதற்கு ஒரு பிசுக்குத்தன்மை வந்துவிடும். இது கழிவுக் குழாயில் ஒட்டிக்கொண்டு, நீரைக்கூட வெளியேற்றாமல் தடுத்து நிறுத்தும். முட்டை உபயோகிப்பவர்கள், சிறு சிறு முட்டை ஓட்டுத் துகள்களை சிங்க்கில் போட்டு விடுவார்கள். அவை கழிவு நீர்க் குழாய்களில் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு பிரச்னை கொடுக்கும்.\nபழங்கள் போன்ற உணவுப்பண்டங்களில் இருக்கும் ஸ்டிக்கர்களை சிங்க்கில் போடக்கூடாது. அவைகளில் இருக்கும் பசைத்தன்மை கழிவுக் குழாய்களில் நன்றாக ஒட்டிக்கொண்டு, கழிவு நீரை வெளியேற்றாது.\nஇவற்றையெல்லாம் விட முக்கியமாக மிஸ்டர் முடி இருக்கிறாரே, அவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். தலையை வாரி, எவ்வளவு ஜாக்கிரதையாக முடியைக் குப்பைத் தொட்டியில் போட்டாலும், அது எப்படியோ சிங்க் முதல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும்.\nசிங்க் கழிவு நீர்க் குழாயில் தங்கும் முடியானது, ஒரு சிறிய பந்தாக உருவெடுத்து, வடிகட்டி போல் செயல்படத் தொடங்கிவிடும். ஆகையால் கசடுகள் அப்படியே தங்கிவிடும். அவை பார்ப்பதற்கே அருவருப்பாக இருப்பதுடன் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும்.\nசிங்க் மட்டுமல்ல, டாய்லெட்டில் உள்ள பீங்கான் ஒதுக்கிடத்தையும் (க்ளாசெட்) ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். மாதவிலக்கு நாட்களில், பெண்கள், உபயோகிக்கும் சானிட்டரி நாப்கின்களை, உபயோகித்த பிறகு பீங்கானில் போட்டு அப்படியே ஃப்ளஷ் செய்வது தவறான செய்கையாகும். அதில் இருக்கும் பஞ்சு, நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதில் இருக்கும் பிளாஸ்டிக்கோ மக்காத தன்மை கொண்டது. இரண்டும் சேர்ந்து அடைத்துக் கொண்டால், மலக்கழிவுகள் வெளியேறாது.\nஅடுத்து, ஆணுறை சாதனம். இதை உபயோகிப்பவர்கள், கண் மறைவாக கழிப்பதாக எண்ணிக்கொண்டு, டாய்லெட் பீங்கா��ில் போட்டுவிடுவார்கள். ஆணுறையானது, விரிந்து கொடுக்கும் தன்மையை உடையது. அதில் கழிவுகள் தங்கிவிட்டால் சுலபமாக அடைப்பு ஏற்பட்டுவிடும். மேலும் இவை 'லாடெக்ஸ்'\nஎன்னும் பொருளால் உருவாக்கப்படுவதால், இவைகளுக்கு கரையும்தன்மை கிடையாது. சிறிய தவறுகள் பெரிய செலவுகளை உண்டாக்கிவிடும்.\nமக்கும் குப்பை, மக்காத குப்பை, திடக்கழிவுகள் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து, சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவது நன்மையைப் பயக்கும். இல்லாவிட்டால் கழிவுக் குழாய்களை உடைத்துவிட்டு செப்பனிட வேண்டிவரும். நேரமும், பணமும் விரயமாவதுடன், நோய்களுக்கும் வந்து சேரும்.\nஆகையால் வாசகர்களே, சிறிது சோம்பேறித்தனத்துக்கு குட் பை சொல்லிவிட்டு, சமயோசிதமாகச் செயல்படுங்கள். சிங்க்கை மட்டுமல்லாமல் நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nSink dish டிஷ் சிங்க் வாஷ்பேசின்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/06/blog-post_2567.html", "date_download": "2018-08-14T19:25:27Z", "digest": "sha1:7B75QWI6YSGGPQWVGB4CZWC3WJKWMRA3", "length": 51029, "nlines": 726, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: கண்ணதாசன்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை13/08/2018 - 19/08/ 2018 தமிழ் 09 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ் அறிஞர்கள் அறிவோம்: கண்ணதாசன்\nமுன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய த��ிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர்.\nதமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் முரண்பாடுகளைக் கண்டு வளர்ந்தது. தமிழ் வழங்கும் இடங்களில் எல்லாம் அவரைச் சிறப்பாகத் திகழ வைத்தவை அவர் எழுதிய ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களே.\nசிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியின் சிறுகூடல்பட்டியில் பெற்றோர் சாத்தப்பனார் - விசாலாட்சி ஆச்சிக்கு 1927, ஜூன் 24 ல் பிறந்தவர் முத்தையா, பின்னாளில் கண்ணதாசன் ஆனது சுவாரசியமான கதை. அதை அவரது 'வனவாசம்' நூலைப் படித்தால் உணரலாம்.\nகல்வி: சிறிகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி, அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 15 வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 17 வயதில் அவரது முதல் கவிதை வெளிவந்தது.\nபுனைப்பெயர் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி\nதொழில் - கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்\nஎழுதிய காலம்: 1944 - 1981\nமுதல் குறுங்காவியம்: மாங்கனி. இவை டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையிலிருந்துகொண்டு படைத்தது. (1952-53)\nமணவாழ்க்கை: 1950ல் கண்ணதாசனின் மண வாழ்க்கை தொடங்கியது. கவிஞருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் பொன்னழகி என்கிற பொன்னம்மா. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்கள். அலமேலு, தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்கள் (விசாலாட்சி என்பது கண்ணதாசனின் தாயாரின் பெயர்).\nஇரண்டாவது மனைவி பார்வதிக்கு காந்தி கண்ணதாசன், கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்கள். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்கள். (காந்தி கண்ணதாசன் தற்போது 'கண்ணதாசன் பதிப்பக'த்தின் அதிபர்).\nமூன்றாவது மனைவி புலவர் வள்ளியம்மைக்கு, விசாலி மனோகரன் என்ற ஒரே மகள். (கண்ணதாசன் இறந்தபோது விசாலிக்கு 4 வயதுதான். பிற்காலத்தில், சினிமாவிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்). கண்ணதாசன் தன் வாழ்க்கை வரலாற்றை, ஒளிவு மறைவு இன்றி 'வனவாசம்' என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். அ���ு அவருடைய மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது. தன் குணச்சித்திரத்தை இரண்டே வரிகளில் பாடலாக எழுதியுள்ளார்.\n'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணை இருப்பு' என்பதே அப்பாடல். இப்பாடல், அவரே பாடுவது போல ரத்த திலகத்தில் இடம் பெற்றுள்ளது.\nஅரசியல்: 1949ல் திமுக தொடங்கி அரசியலில் பல்வேறு அனுபவங்களை தந்தது.\nதிமுகவிலிருந்து விலகல்: 1960-61 ஆம் ஆண்டுகளில் தி.மு.க.விலிருந்து விலகிச் சிறிது காலம் கழித்துக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.\nஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார். ஆரம்ப காலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கிய கண்ணதாசன், அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்று 1960-61 ஆம் ஆண்டுகளில் அதிலிருந்து விலகினார். சில காலம் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த அவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் விலகினார்.\nகண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில் தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. தமிழில் புதிய மறுமலர்ச்சியை பாரதிக்குப் பிறகு ஏற்படுத்தியவர் கண்ணதாசனே.\nஇவரது 'சேரமான் காதலி' என்ற புதினம் 1980 ல் சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. 'குழந்தைக்காக' என்ற திரைப்படத்திற்கு எழுதிய திரைவசனத்திற்காக (1961) இவருக்கு தேசிய விருது கிடைத்தது. திரைப்படல்களிலும் செந்தமிழ் துள்ளி விளையாடுவது கண்ணதாசனின் சிறப்பு. பண்டைய இலக்கியங்களில் அவருக்கு இருந்த தேர்ச்சி திரைப்பாடல்களில் வெளிப்பட்டது. சந்தமும், செந்தமிழும் எந்த சிரமும் இன்றி கைகொர்த்தன, கண்ணதாசனின் பாடல்களில். அவர் ஆசுகவியாகவே திகழ்ந்தார்.\nபத்திரிக்கை: அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களுடன், பத்திரிகையாசிரியராகவும் கண்ணதாசன் விளங்கினார். அவர் நடத்திய சண்டமாருதம், திருமகள், முல்லை, திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, கண்ணதாசன் ஆகிய இதழ்கள் தமிழ் இதழ்களின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கவையாக இன்றும் பேசப்படுகின்றன. குறிப்பாக தென்றலில் அவர் தீட்டிய கூர்மையான அரசியல் நையாண்டியுன கூடிய உருவக கட்டுரைகள் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் உருவாக்கின.\nஅரசவை கவிஞர்: தமிழ்நாட்டின் 'அரசவை கவிஞராக (ஆஸ்தான கவிஞர்) கண்ணதாசனை எம்.ஜி.ஆர். நியமித்தார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஆட்சியின்போது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தார்.\nஅதன் பிறகு அப்பதவி ரத்து செய்யப்பட்டது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று, தமிழக முதல்வரானார். அவர் கண்ணதாசனை, 28-3-1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.\nஅர்த்தமுள்ள இந்து மதம்: அர்த்தமுள்ள இந்து மதம் (பத்து பாகங்கள்), வனவாசம், மாங்கனி, ஏசு காவியம் ஆகியவை கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய நூல்களாகும். பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும் சௌந்தர்யா லகரிக்கும் (பொன்மழை) கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார்.\nசுயபிரகடனம்: கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்.\nதமிழகத்தில் நாத்திகவாதமும் பிரிவினைவாதமும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதே பிரசாரக் காலத்திலிருந்து விடுபட்டு, தேசியத்தையும் தெய்வீகத்தையும் உயர்த்திப் பிடித்த குரல் கவிஞர் கண்ணதாசன். மக்களிடம் வெகுவாகப் புழங்கிய திரையிசைப்பாடல்களின் மூலம் தனது கருத்துக்களை ஆர்ப்பாட்டமின்றி அறிவுறுத்திய தேசிய சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது.\nஅர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)\nகண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்\nருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்\nஅவள் ஒரு இந்துப் பெண்\nகையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் எழுதலாம், செய்யப் போவதில்லை என்று முடிவு கட்டிவிட்டால், எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் செல்லலாம்\nமுட்டையைக் கொடுத்துக் காசு வாங்கிறவன் வியாபாரி, காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி, எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல் வ��தி.\nகடிகாரம் மணியைக் காட்டுகிறது. காலண்டர் தேதியைக் காட்டுகிறது. தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.\nதேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்\nயாருக்காகவும் என்னை மாற்றி கொள்ளாதே\nநீ மாற வேண்டி வரும்.\nஅழும் போது தனிமையில் அழு,\nகூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்,\nநதியில் விளையாடி, கொடியில் தலைசீவி\nஉணர்ச்சிகளைச் சொல்லும்போது நேராகவும் கூராகவும் அவர் வெளிப்படுத்த தவறியதில்லை.\nநினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா\nநான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்.\nசொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை.\nசொல்லாத சொல்லுக்கு விலைஏது மில்லை.\nதத்துவத்தைத் திரைப்பாடல்களில் மனமுருகக் காட்டியவர் கண்ணதாசன்.\nஎறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா-என்\nஇதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா.\nநூற்றுக்கணக்கான பாத்திரங்களின் ஆயிரக்கணக்கான உணர்வுகளின் நுட்ப வேறுபாடுகளைக் கண்ணதாசன் சித்திரித்ததுபோல வேறொருவர் சித்திரித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.\nதமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன். திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.\nமக்கள் மனங்களிலும் உதடுகளிலும் அன்றும் இன்றும் என்றும் அசைப்போடும் பாடல்கள்:\n\"கலங்காதிரு மனமே ,உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே.\" என்று பாடல் எழுதி அவரது கனவை எல்லாம் நனவாக்கிய கவிஞர் அடுத்து...\nபோனால் போகட்டும் போடா .\nஇந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா \nகடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்\nஅவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் .\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது\nமலர்ந்தும் மலராத பாதி மலர் போல\nஉள்ளம் என்பது ஆமை -அதில்\nபிறக்கும் போது அழுகின்றான் .\nநிலவைப் பார்த்து வானம் சொன்னது\nகவலை இல்லாத மனிதன் படம் எடுத்து நஷ்டப்பட்டு கவலைப்பட்ட வரலாறும் உண்டு.\nபாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கியது .\" என்று சொன்ன வரிகள் இன்றும் பலரின் உதடுகளில் உறவாடி வருகின்றன.\nமணிமண்டபம்: தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nகவிஞரின் இரங்கல் கவிதை: மறைந்த பிரதமர் நேரு மீது மிகுந்த பற்று வைத்திருந்த கண்ணதாசன். 1964-ல் நேரு மறைந்தபோது அவர் மீது கொண்டிருந்த பக்திக்கு சான்றாக கண்ணதாசன் 'சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா' என்று எழுதிய இரங்கல் கவிதை விளங்குகிறது.\nசிவந்த நல் இதழ் எங்கே\nநிமிர்ந்த நன் நடைதான் எங்கே\nநிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பில் வீழ்ந்த திங்கே\nரோஜா மலரே ஏன் மலர்ந்தாய்\nஎங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட\nதாயே எனக்கொரு வரம் வேண்டும்\nதலை சாயும் மட்டும் நான் அழ வேண்டும்\nசஞ்சலமே நீ ஒரு சஞ்சலத்தைக் காணொயோ\nதீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ\nதெய்வமே உன்னையும் நாம் தேம்பி\nகண்ணதாசன் பொது நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார். அப்போதெல்லாம் அவர் தனது இறுதி நாட்கள் பற்றியும், மரணத்தைப் பற்றியும் குறிப்பிடலானார். தன்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவரே உணரலானார். 'மரணத்தை ரகசியமாக இறைவன் வைத்துள்ளதால்தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதாபிமானத்துடன் நடக்கிறான்' என்று ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார்.\nமற்றொரு சந்தர்ப்பத்தில், 'காமராஜர் போல, மறைந்த பட அதிபர் சின்னஅண்ணாமலை போல மரணம் திடீர் என்று வரவேண்டும். என் கண்ணனிடம் எனது கடைசி ஆசையாக இதைத்தான் கேட்டு வருகிறேன்' என்று கூறிவந்த கவிஞர் வெள்ளித்திரையில் ஒரு முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர். உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரப்படி 10.45 மணிக்கு மறைந்தார்.\nசத்யா இளங்கோ முதல் இடத்தை தட்டிக் கொண்டுள்ளார் -\nமேற்கு அவுஸ்திரேலியா மாநில���்தில் தமிழ் அ...\nகுழந்தைகளின் முதல் நண்பன்: வாண்டுமாமா\nகாற்றின் கலை - தனித்திருந்து செய்த தவம் -பி. ரவிக...\nகடலின் அக்கரை போனவர்களின் கனவுகள் ஆயிரம்\nஇந்திய கலைஞர் லாவண்யா ஆனந்த் வழங்கும் தேவ நிருத்த...\nமிச்சமிருக்கும் ஒரு கவிதை -கவிதா முரளிதரன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/06/blog-post_55.html", "date_download": "2018-08-14T19:23:58Z", "digest": "sha1:D352SW5QKN3DYYLFHVFB466D3LKAQFGE", "length": 39276, "nlines": 601, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை13/08/2018 - 19/08/ 2018 தமிழ் 09 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதியாகி பொன். சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவு நாள்\nஇந்திய நிதி உதவியில் 300 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஇலங்கையர்கள் 42 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்\nகாங்கேசன்துறை கடலில் ஏழுபேர் கைது\nநுண்நிதிக்கடனால் வடக்கில் 59 தற்கொலைகள்\nவட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மாரடைப்பு : அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nதியாகி பொன். சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவு நாள்\n05/06/2018 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தியாகியான பொன். சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி இடம்பெற்றது.\nஅஞ்சலி நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலையின் முன்பாக நேற்று இடம்பெற்றது.\nஇதன்போது பொன். சிவகுமாரனுக்கு முன்பாக அவரது சகோதரி சிவகுமாரி சுடர் ஏற்றின அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அ���்கிருந்தவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நன்றி வீரகேசரி\n05/06/2018 மாற்றிக்களை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனைகளை குறைப்போம்” எனும் தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தினமான இன்று கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.\nகிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து அங்கிருந்து கிளிநொச்சி டிப்போச் சந்தி வரை மாணவர்கள் மற்றும் சூழலியலாளர்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில் பிளாஸ்ரினால் ஏற்படும் மாசுபாட்டை இல்லாதொழிப்போம், பொலித்தீன் பாவனையை தடுப்போம், காடழிப்பை தடுத்து சுத்தமான காற்றை சுவாசிப்போம், போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.\nகுறித்த நிகழ்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடக்கு மாகாண அலுவலகமும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் ஏற்பாடு செய்திருந்தன. நன்றி வீரகேசரி\nஇந்திய நிதி உதவியில் 300 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\n04/06/2018 இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கென நிர்மாணிக்கப்படவுள்ள 300 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது.\nமலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nமடல்கும்புர பிரதேசத்தில் 250 வீடுகளும், ஹட்டன் வெளிஓயா பிரதேசத்தில் 50 வீடுகளும் நிர்மானிக்கபடவுள்ளதுடன் இந்த வீடுகள் மண்சரிவு மற்றும் தீ விபத்துக்களில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கும் வீடுகள் இல்லாது வாழ்பவர்களும் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளன.\nஏழு பேர்ச்சஸ் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த வீடுகளுக்கு இந்திய அரசாங்கம் சுமார் 300 மில்லியனும், மலைநாட்:டு புதிய கிராமங்கள் சமூதாய அபிவிருத்தி அமைச்சு 60 மில்லியனும் செலவிடப்படவுள்ளன.\nஇந்திய அரசாங்கம் ஒரு வீட்டுக்காக பத்து லட்சம் ரூபாவும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சு இரண்டு லட்சம் ரூபாவும் செலவிட்டுவுள்ளன.\n.முற்று முழுதாக தோட்டத்தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த வீடுகள் அனைத்துக்கும் மின்சாரம், குடிநீர், கழிவறை, குளியலறை வீதிகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும��� உள்ளடங்களாக இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.\nஇந்த வீடமைப்பு திட்டத்தின் மூலம் மடல்கும்புர மற்றும் வெளிஓயா தோட்டங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானோர் நன்மையடையவுள்ளனர்.\nஇந்திய அரசாங்கம் பதுளை மொனராகலை, கண்டி, நுவரெலியா உள்ளிட்டு மாவட்டங்களில் இவ்வாறான 14000 வீடுகள் அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சர் பி.திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், இலங்கைக்கான இந்திய கடமை தூதுவர் எச்.ஈ.அரண்டம் பக்சி, கண்டி இந்திய உதவி தூதுவர் திரேந்திரசிங், உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேசசபை, நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நன்றி வீரகேசரி\nஇலங்கையர்கள் 42 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்\n04/06/2018 உலகளாவிய ரீதியில் பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nவிசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக ஜப்பான் முன்னிலை பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வரலாம்.\nஇரண்டாம் இடத்தில் ஜேர்மனி மற்றும் சிங்கப்பூர் கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி 188 நாடுகளுக்கு செல்லலாம். மூன்றாம் இடத்தில் பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளும் உள்ளன. இதனை பயன்படுத்தி இந் நாடுகள் 187 நாடுகளுக்கு விசா இனறி செல்லாம்.\nபுதிய தரவுக்கு அமைய 93 ஆவது இடத்தில் இலங்கை மற்றும் எத்தியோப்பிய நாடுகள் உள்ளன. இந் நாடுகளின் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி விசா இன்றி 42 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nகாங்கேசன்துறை கடலில் ஏழுபேர் கைது\n04/06/2018 காங்கேசன்துறை கடற்பரப்பில்ஆள்கடத்தல்காரர்களையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளையும் இன்று கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\nவடபகுதி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய படகொன்றை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகொன்று இடைமறித்தவேளை ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆட்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரையும்இரண்டு பெண்கள் குழந்தை உட்பட ஆறு பேரையும் காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து 11 கடல்மைல் தொலைவில் கைதுசெய்துள்ளோம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி\nநுண்நிதிக்கடனால் வடக்கில் 59 தற்கொலைகள்\n09/06/2018 வடமாகாணத்தில் நுண்நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 க்கும் மேற்பட்டதற்கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், தொடர்ந்தும் மக்கள் சௌகரியங்களை எ திர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்;மேளனத்தலைவர் அன்ரனி கலிஸ்சியஸ் அவர்கள் தெரிவித்துள்ளார.\nநுன்நிதிக்கடன்களால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான ஊடக சந்திப்பொன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.\nஇதில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர் வடமாகாணத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்குநுண்நிதிக்கடன் உதவியாக இருந்தாலும் எதிர்காலத்தில் அதனூடாக பல அசெகரியங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.\nஅதாவது வடமாகாணத்தில் இந்த நுண்நிதிக்கடன் செயற்பாடுகளினால் 59 இ ற்கும் மேற்பட்ட தறகொலைகள் இடம்பெற்;றிருக்கின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 19வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஇவ்வாறு நுண்நிதிக்கடன்களால் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சனைகள் உருவாகி வருகின்றன.\nஇது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டு எதிர்வரும் 14ம்திகதி வடமாகாணத்தின் அனைத்து மாவட்;டங்களிலும் விழிப்புணர்வுப்பேரணிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் கிளிநெர்சி மாவட்டத்தின் விழிப்புணர்வுப்பேரணி கரடிப்போக்குச்சந்தியில் இருந்து மாவட்டச்செயலகம் வரை நடைபெறவுள்ளது.\nஇதேவேளை இதன்போது கடன்பொறிக்குள் சிக்கித்தவிர்க்கும் மக்கள் கடன்களை மீளச்செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் காலஅவகாசத்தை வழங்குவதுடன், அதற்கான வட்டிகளையும் இரத்துச்செய்து மீளச்செலுத்த அனுமதிக்கப்படவேண்டும்.\nகடன்களை உரிய நேரத்தில் திருப்பிச்செலுத்தமுடியாமல் வட்டிக்கு வட்ட���யும் எடுத்த கடன்தொகைக்கு மேலான தொகையை அறவிடுவதை நிறுத்தவேண்டும்,\nநுன்கடன் நிதி நிறுவனத்தின் வட்டி வீதங்களைக்குறைக்கவேண்டும்.\nஅரச வங்கிகள் ஊடான கடன்களுக்கு நிபந்தனைகளை குறைக்கவேண்டும்.\nகிராம மட்டங்களில் இருக்கின்ற அமைப்புக்கள் ஊடாக கடன்களைப் பெறுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை தாம் முன்வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி\nவட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மாரடைப்பு : அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\n08/06/2018 வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாரடைப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று மாலை சிவாஜிலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசிகிச்சைப் பெற்று வரும் சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி\n - ( எம். ஜெயராமசர்மா .... ம...\nமருத்துவர் பத்மறஞ்சனி கிருஷ்ணாவுடன் நேர்காணல் - நே...\nவேறு யாருமில்லை லெனின் மொறயஸ் - பகுதி 3 - ச சுந்...\nநடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 04 இலங்கைக்கு வ...\nபாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்ற தீர்க்கதரிசியாக ...\nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nதூத்துக்குடியில் குண்டடிபட்ட 90 பேருக்கு வீட்டிலேய...\nதமிழ் சினிமா - காலா திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-14T19:27:22Z", "digest": "sha1:2UUH5L3DORBSS4HBFP3EEWN5RE54B6VE", "length": 5943, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சொத்துக்கள் | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nஉதயங்கவின் சொத்து விபரம் நீதிமன்றில்\nரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மஹிந்த ராஜபக்சவின் உறவினருமான உதயதுங்க வீரதுங்கவுக்குச் சொந்தமான சுமார் 94 மில்...\nசுகாதார அமைச்சுக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபல்கலைக்கழக மாணவர்கள் நேற்று சுகாதரா அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்குள்ள அதிகாரிகளுக்கு நெருக்கடிகைள ஏற்படுத்தியது...\nசாலாவ இராணுவ வெடிப்பு சம்பவம் : சொத்துக்கள் மதிப்பீடு பணிகள் 90 வீதம் பூர்த்தி, அடுத்த வாரம் நஷ்ட ஈடு\nசாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட சொத்துக்கள் மதிப்பீடு பணிகள் 90 வீதம் பூர்த்...\nதன்னுயிரை காக்க தொலைபேசி அழைப்பின் மூலம் உதவி தேடிய நபர்\nவெள்ளத்தில் சிக்குண்ட நிலையிலும் காரின் மேல் பகுதியில் இருந்தவாறே தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட சம்பவம் சீனாவில் குவென்...\nமுன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இடம்பெற்று வந்த 3 வழக்குகளியிருந்தும் கொழும்பு நீதவான் நீதிமன...\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவ�� குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpimltn.blogspot.com/2017/10/21.html", "date_download": "2018-08-14T19:20:04Z", "digest": "sha1:6WEHGFW2OMUOH4GX7ZC5P7OYPZMXVU2Q", "length": 32586, "nlines": 153, "source_domain": "cpimltn.blogspot.com", "title": "இகக (மா - லெ) விடுதலை", "raw_content": "இகக (மா - லெ) விடுதலை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை\nஅரசியல் சாசனத்தின் பகுதி 21, தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள் என்று தலைப்பிடப்படுகிறது. ராணுவம், அயலுறவு, தொலைதொடர்பு தவிர, தனி அரசியல் சாசனம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் ஜம்மு காஷ்மீர் தனது மாநில நலன்களுக்கு ஏற்ப கொள்கைகளை, செயல்பாடுகளை வரையறுத்துக் கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தும் பிரிவு 370 இந்தப் பகுதியில் வருகிறது.\nஅதன் கீழ் வருகிற பிரிவு 371 எ யின்படி நாகாக்களின் மத மற்றும் சமூக நடைமுறைகள், நாகா மரபு சட்டம் மற்றும் செயல்முறைகள், நாகா மரபு சட்டத்துக்கு உட்பட்ட முடிவுகள் தொடர்பான குடிமை மற்றும் குற்றவியல் நீதி பரிபாலனம், நிலம் மற்றும் பிற செல்வாதாரங்களின் உடைமை மற்றும் உடைமை மாற்றம் ஆகிய விசயங்களில் அரசியல் சாசனத்தின் எந்தப் பிரிவும், நாகாலாந்து மாநில சட்டமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டாலேயன்றி, நாகாலாந்துக்குப் பொருந்தாது.\nபிரிவு 371 ஜி யின்படி மிசோரத்துக்கும் இதே போல் பாதுகாப்பு உண்டு.\nஅசாம் (371 பி), மணிப்பூர் (371 சி), ஆந் திரா அல்லது தெலுங்கானா (371 டி), சிக்கிம் (371 எப்), அருணாசலபிரதேசம் (371 எச்), கோவா ஆகிய மாநிலங்களுக்கும் அரசியல் சாசனத்தின் இந்தப் பகுதியில் விலக்குகள் உண்டு.\nஅரசியல் சாசனத்தின் பிரிவு 371ன் கீழ் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் விதர்பா, மரத்வாடா, சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளுக்கு சிறப்பு விலக்குகள் உண்டு. இதன் படி இந்தப் பகுதிகளில் தொழில்நுட்ப கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இந்த பகுதிகளுக்கென அமைக்கப்படும் தனி வளர்ச்சி வாரியங்கள் முடிவெடுக்கும்.\nஅய்தராபாத் - கர்நாடகா பிராந்தியம் என வரையறுக்கப்பட்டுள்ள பகுதிக்கு பிரிவு 371 ஜே பொருந்துகிறது. அதன்படி, அய்தராபாத் - கர்நாடகா பிராந்திய வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட்டு இந்தப் பகுதியின் வளர்ச்���ிக்கு ஆளுநர் குறிப்பான கவனம் செலுத்துவார். இந்த பிராந்தியத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில், 70% இடங்களும் கர்நாடகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் 8% இடங்களும் இந்த பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும். அரசு வேலை வாய்ப்பும் 85% வரை இந்த பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்கும். இந்தச் சட்டத் திருத்தம் 2012ல் நிறைவேற்றப்பட்டு 2013 ஜனவரியில் கொண்டு வரப்பட்டு, 2013ல் அதன்படியான வாரியம் அமைக்கப்பட்டு, ஆணை பிறப்பிக்கப்பட்டது.\nஅந்தந்த மாநிலத்தின், பிராந்தியத்தின், பகுதியின் குறிப்பான நிலைமைகளை கணக்கில் கொண்டு விலக்குகள் அரசியல்சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. அரசியல்சாசனரீதியாக இந்தப் பகுதி மக்களின் கல்வி, அரசு வேலை வாய்ப்பு (இருக்கிற அளவுக்காவது) ஆகியவற்றுக்கு பாதுகாப்பு உள்ளது.\nஒட்டுமொத்த நாட்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பாக மொழி அடிப்படையில் தமிழ்நாடும் குறிப்பியல்புகள் கொண்ட பகுதியே. இங்கும் இது போன்ற சிறப்பு விலக்குகள் இந்த மாநில மக்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு என்பதை விட சாதாரண அன்றாட வாழ்க்கையை உத்தரவாதம் செய்யவே அவசியம்.\nதமிழ்நாடு ஒப்பீட்டுரீதியில் வளர்ச்சி பெற்ற மாநிலம் என்ற வாதம் முன்வைக்கப்படுமானால், அது போன்ற ஒரு வாதம் மகாராஷ்டிராவுக்கும் குஜராத்துக்கும் கூட பொருந்தும். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு முந்தைய நிலையில் மகாராஷ்டிராவும் அடுத்த நிலையில் குஜராத்தும் உள்ளன. அந்த மாநிலங்களுக்கு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மொழி அடிப்படையில் வேறுபாடுகள் உண்டு என்றாலும், இந்தி என்ற பொதுவான மொழி உள்ளது. இருப்பினும் அந்த மாநிலங்களின் சில குறிப்பிட்ட பிரிவு மக்களின் நலன் காக்க அந்த சிறப்பு பிரிவுகள் அரசியல் சாசனத்தில் இருக்கிறது என்பதை நாமும் வரவேற்கிறோம். அதே போன்ற விலக்குகள், இன்னும் பாரதூரமான குறிப்பான இயல்புகள் கொண்ட தமிழ்நாட்டுக் கும் வேண்டும் என்று நாம் கேட்க வேண்டும்.கர்நாடகாவும் ஒப்பீட்டுரீதியில் இந்த மாநிலங்களின் வரிசையில் வரும். அங்கும் குறிப்பிட்ட பிரிவு மக்கள் நலன்களை, உரிமைகளை பாதுகாக்க அரசியல் சாசனத்தால் சிறப்பு விலக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.\nமாநில சுயாட்சி, மாநில உரிமைகள் பற்றிய பல்வேறு பிரச்சனைகளை அனிதா படுகொலை���ும், அதற்கும் முன்னும் பின்னும் மத்திய மாநில ஆட்சியாளர்களின் அணுகுமுறையும் நடவடிக்கைகளும் முன்கொண்டு வந்துள்ளன. பிரிவு 370 போல் இல்லை என்றாலும் குறைந்த பட்சம் பிரிவு 371 எ முதல் ஜே வரை சில மாநிலங்களின், குறிப்பிட்ட பிரிவு மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கு வழங் கப்பட்டுள்ள பாதுகாப்பு, தமிழ்நாட்டுக்கும் கிடைத்தால் குறைந்தபட்சம் நீட் என்ற அநீதியில் இருந்து தப்பி தமிழக மக்களின் நலன் ஓரளவுக்காவது பாதுகாக்கப்படும்.\nஆனால், இதை கேட்டுப் போராடி பெற வேண்டும். இன்றைய ஒற்றை அணுகுமுறை கொண்ட பாசிச மத்திய அரசிடம் சிறப்பு விலக்கு பெறுவது அவ்வளவு எளிதல்ல. மாநிலத்தில் வலுவான ஆட்சி இருந்தாலே இது கடுமையான போராட்டத்தின் மூலம்தான் சாத்தியம். பல்லக்கு தூக்கும் பழனிச்சாமி அரசு இதைச் செய்ய வேண்டுமானால் தீவிரமான மக்கள் போராட்டங்கள் அவசியம்.\nமத்திய பாஜக அரசின் தேர்தல் வாக்குறு திகளில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சாசன பிரிவு 370அய் நீக்குவதும் ஒன்று. இன்று ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சியில் இருக்கிற பாஜக பிரிவு 370 பற்றி இப்போது பிரச்சனைகள் எழுப்பவில்லை எனினும், அரசியல்சாசன பிரிவு 35 எ தொடர்பாக பிரச்சனைகள் எழுப்ப முனைகிறது.\n1954ல், பிரிவு 35 எ குடியரசுத் தலைவர் உத்தரவு மூலம் பிரிவு 370 (1) (டி) கீழ் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவில் ஜம்மு காஷ்மீரின் ‘நிரந்தரமான குடிமக்களின்’ உரிமைகளுக்கு மேலும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் யாரும் இங்கு சொத்துக்கள் வாங்க முடியாது.இங்குள்ள பெண்கள் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் சொத்துரிமை இருக்காது. பிற மாநிலத்தவர்களுக்கு இங்கு வேலை வாய்ப்பு இருக்காது.\nவீ தி சிட்டிசன்ஸ் என்ற தொண்டு நிறுவனம், பிரிவு 370 மற்றும் 35 எ ஆகியவை செல்லாது என்று வழக்கு தொடுத்து, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளதில் இருந்தே இந்த அமைப்பு ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பு என்பது தெளிவு. பிரிவு 370 தொடர்பாக சங் பரிவார் கூட்டம் முன்வைக்கும் எல்லா வாதங்களும் இந்த வழக்கில் முன்வைக்கப்படுகின்றன.\nஇந்த வழக��கில், பிரிவு 370 தற்காலிகத் தன்மை கொண்டது என்றும் பிரிவு 35 எ உருவாக வழிவகுத்த அரசியல்சாசன ஆணை வெளியிட குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிடப்படுகிறது. பிரிவு 35 எ அரசியல்சாசன உரிமைகளுக்கு எதிரானது என்று சாரு வாலி கன்னா என்பவர் தொடுத்த வழக்கும் இந்த வழக்குடன் சேர்க்கப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. திருமதி சாரு, காஷ்மீர் பண்டிட் பிரிவைச் சேர்ந்தவர். வெளிமாநிலத்தவரை திருமணம் செய்துகொண்டதால் பிரிவு 35 எ படி ஜம்மு காஷ்மீரில் சொத்து வாங்கும் உரிமையை இழக்கிறார். இந்தப் பிரிவு காஷ்மீர் பெண்களை பாகுபாடுகளுக்கு உட்படுத்துகிறது என்று அவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை தீபாவளிக்குப் பிறகு தள்ளி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு சொல்லியுள்ளது. 1954 முதல் உள்ள பிரிவு 35 எ ரத்து செய்யப்படக் கூடாது என மத்திய அரசு நிலை எடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்னும் சொல்லவில்லை.\nஜம்மு காஷ்மீர் விடாமல் பற்றியெரிவதை இந்துத்துவ மோடி அரசாங்கம் உறுதிசெய்து கொண்டிருக்கும்போது பிரிவு 35 எ தொடர்பான விவாதமும் வழக்கும் எரிகிற தீயில் எண்ணெய் வார்க்கின்றன. பிரிவு 35 எ யில் மத்திய அரசு கை வைத்தால் அது ஜம்மு காஷ்மீர் மக்களை மேலும் அந்நியப்படுத்தும் நடவடிக்கையாகவே இருக்கும். காஷ்மீர் மக்களின் பிரச்சனைகளுக்கு அவர்களையும் ஈடுபடுத்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு கண்டு ஜம்மு காஷ்மீரில் சகஜ நிலையை கொண்டு வர வேண்டும் என்று நாட்டின் ஜனநாயக சக்திகள் குரல் எழுப்பும்போது, இருக்கிற பிரச்சனைகளை மேலும் வளர்த்து பற்றியெரியச் செய்வதாக, இருக்கிற நிலைமைகளை மேலும் சேதப்படுத்துவதாக, இந்துத்துவ சக்திகள் அதிகாரத்தில் மேலோங்கிய நிலையில் உள்ள இன்றைய இந்தியாவில் பிரிவு 35 எ தொடர்பான வாதங்கள் அமைந்துள்ளன.\nமுத்தலாக் பிரச்சனையை பெண்கள் ஆதரவு தளத்தில் எழுப்பி பொது சிவில் சட்ட வாதத்தை நுழைக்கும் சங்பரிவார் சதி, பிரிவு 35 எ பிரச்சனையிலும் பெண்கள் ஆதரவு தளத்தில் பிரச்சனையை எழுப்பி காஷ்மீரின் அமைதியை குலைக்கப் பார்க்கிறது. பிரிவு 35 எ தொடர்பான விவாதம் ஜம்மு காஷ்மீர் மக்கள் மத்தியில் இன்னும் ஒரு சுற்று பதட்டத்தை, நிச்சயமற்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.\nபிரிவு 35 எ ரத்து செய்யப்படுவதை ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் மெஹபூபா முஃப்டி சொல்லியிருக்கிறார்.\nநாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் தள்ளப்பட்டுவிட்டது என்று ஆளும் கட்சியின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் வெளிப்படையாகப் பேசுகிறார். வேலை வாய்ப்பின்மை நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. குழந்தைகள் மருத்துவமனைகளில் கொல்லப்படுகின்றன. அனைத்தும் தழுவிய நெருக்கடியில் நாட்டு மக்கள் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தோல்விகளை மறைக்க ஒரு கட்டத்தில் கருப்புப் பணம் பற்றி பேசிய மோடி அரசாங்கம் இப்போது புல்லட் ரயில், அனைவருக்கும் மின்சாரம் என்று வாய்ச் சவடால் அடிக்கிறது. மக்கள் வாழ்வில் இருக்கிற நிலைமைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை, மக்கள் போராடிப் பெற்றுள்ள பாதுகாப்புகளை, அழித்துவிடும் நடவடிக்கைகளிலேயே மோடி அரசு ஆர்வம் காட்டுகிறது.\nபிரிவு 371 முதல் 371 ஜே வரை சில மாநிலங்களுக்கு வழங்கப்படும் உரிமைகள், விலக்குகள் அரசியல் சாசன திருத்தம் மூலம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் மாநில உரிமைகள் ஓரளவு பாதுகாக்கப்பட்டு சாமான்ய மக்கள் வாழ்க்கையில் ஓரளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ஏற்கனவே பற்றி எரிகிற காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பது காஷ்மீர் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக இருக்க வாய்ப்பு உண்டு. மதவெறி பாசிச மோடி அரசாங்கம், ஜம்மு காஷ்மீரில், தமிழ்நாட்டில் திட்டமிட்டு மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுப்பது, தமிழ்நாட்டில் நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, காஷ்மீரில் பிரிவு 370, 35 எ ரத்து விவாதத்தை முன்வைப்பது, தனது பாசிச நிகழ்ச்சிநிரலை முன்னகர்த்தும் முயற்சிகளின் ஒரு பகுதியே.\nசெத்துப் போன பிரச்சனைக்கு உயிர் தந்து உயிர் கொடுக்க வேண்டிய பிரச்சனைகளை சாகடிக்கும் நடவடிக்கைகளை தமிழக ஆளும் வர்க்க கட்சியினர் வெற்றிகரமாக நிகழ்த்துகின்றனர். அனிதா சட்டம் வேண்டும் என்பது வரை எழுந்த குரலை, மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்று நீட்டிக்கப்பட்ட குரலை ஜெயலலிதாவின் சர்ச்சைக்குரிய மரணம் என்ற கூச்சலில் மூழ���கடிக்கப் பார்க்கின்றனர்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொழி, கலாச்சாரம், நிதிப் பங்கீடு, அதிகாரங்கள், நீராதாரங்கள் என அனைத்தும் தழுவிய தலையீடு நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கல்வி உட்பட பொதுப் பட்டியலுக்கு போன விசயங்கள் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும். பொதுப் பட்டியலில் உள்ள விசயங்கள் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளில் தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். தமிழக சட்டமன்றம் போடுகிற எந்த சட்டத்துக்கும் ஆறு மாதத்துக்குள்ளும், மிகவும் அவசர அவசிய பிரச்சனைகளில் உடனடியாகவும் மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும்.\nபன்மைத்தன்மை கொண்ட நாட்டில் வலுக் கட்டாயமாக ஒற்றைத் தன்மையை நிறுவ பாசிச மோடி அரசாங்கம் தன்னாலான அனைத்தும் செய்யும்போது, தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் அதற்கு துணைபோகும் நடவடிக்கைகளை வெட்கமின்றி எடுக்கும்போது, முன்னை விட வலுவாக மாநில உரிமைகளுக்கான குரல் எழுப்புவது அவசியமாகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநில உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் தீவிரப்படுத்தும் என்றால், அவற்றுக்கெதிரான போராட்டங்களை ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் தீவிரப்படுத்தியாக வேண்டும்.\nதமிழக அரசு சர்க்கரை விலை உயர்வை உடனடியாகத் திரும்ப...\nகார்ப்பரேட் காப்பீட்டுத் திட்டமாகிவிட்ட மோடியின் ப...\nஎட்டு மணி நேர வேலை நாள் நாற்பது மணி நேர வேலை வாரம்...\nஅக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு நிறைவு வி.அய...\nநவம்பர் புரட்சியின் உத்வேகமூட்டும் மரபு (2017 நவம...\nகந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீயிட்டு கொ...\nதமிழக அரசே, டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்து\nகொசுக்களிடம் இருந்து கூட மக்களை பாதுகாக்க முடியாத...\nமுதலாளித்துவமும் சோசலிசமும் எஸ்.குமாரசாமி (சோவிய...\nபணியாளர் முறைப்படுத்துதல் குழு தமிழக அரசு தமிழக ம...\nகேளாச் செவியர்களின் செவிட்டில் அறைவிட்ட செவிலியர்க...\nஜெய் அமித் ஷாவின் தங்க ஸ்பரிசம் (தி வயர் இணைய தள ...\nவியட்நாமிலிருந்து ஆவிகள் (இர்பான் ஹுசைன் எழுதி அக...\nஜார்க்கண்டின் இடதுசாரி தலைவர்களில் ஒருவரான தோழர் எ...\nநீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்...\nகாஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரை மாநில உரிமைகளைப் பற...\nசோவியத்சோசலிச முகாம் ஏன் சரிந்தது\nஇந்தியாவில்தஞ்சம் புகுந்த ரோஹிங்கியாக்கள் வெளியேற்...\nதமிழக இளைஞர், தொழிலாளர், மாணவர்மத்தியில் புரட்சிகர...\n25 தொழிலாளர்களுக்குஒரு வேளை உணவு செலவை ஒரு முறை வ...\nஇகக மாலெ விடுதலை – இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88/", "date_download": "2018-08-14T19:06:26Z", "digest": "sha1:IWOBP4GCXUKAXKTILV6OOCHKX4UCXLDV", "length": 14966, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார் | CTR24 ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்\nஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் நேற்றுத் திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள கீச்சப் பதிவொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.\nஈரான் மீது அதிகாரபூர்வமாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், நவம்பர் மாதம் இது அடுத்தகட்ட நிலையை அடையும் எனவும் அவர் அந்த பதவிவில் குறிப்பிட்டுள்ளார்.\nயாராவது ஈரானுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், தாம் உலகத்தின் அமைதிக்காகவே இதைக் கேட்ப்பதுடன், வேறு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் 2015ஆம் ஆண்டில் செய்துகொண்டுள்ள அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை அடுத்து ஈரானுடனான அமெரிக்காவின் உறவில் விரிசல் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது Next Postமுதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைப் பதிவு செய்துள்ளார்\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்ப�� துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17654-Poonthanam?s=e15450a035b983b40cec000c8113b692", "date_download": "2018-08-14T19:57:48Z", "digest": "sha1:WDSZX3NL3TEQLU76JMZG5BR2DR3V4TPT", "length": 12207, "nlines": 235, "source_domain": "www.brahminsnet.com", "title": "Poonthanam", "raw_content": "\nசோகம் தந்த ராகம் - ஞானப் பான - J.K. SIVAN\nரொம்ப நாளாகிவிட்டது. பூந்தானத்தின் ஞானப்பான மலையாள குருவாயூரப்பன் மீதான பக்திரசம் ததும்பும் வேதாந்த பாடல்களை பற்றி எழுதி. இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது.\nபிறந்தது முதல் மூச்சு விடுகிறோமோ இல்லையோ கர்மம் துவங்கிவிடுகிறது. அந்தந்த பிறவிக்குண்டானது மட்டும் அல்ல. பழைய மூட்டைகளையும் சேர்த்துக்கொண்டு தான். ஜீவன் ஒரு உடலை விட்டு பிரிந்தவுடன் அடுத்ததற்கு இத்தகைய கர்மங்களின் பலனுக்கேற்றபடி தான் உடலைப் பெறும். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தந்த ஜீவனின் பிறவிக்கேற்றபடி அமையும் உ��லும் அந்த கர்மபலனை அனுபவித்தாகவேண்டும். ஸத் கர்மாக்கள் நல்ல உடலை, எண்ணத்தை பெறச் செய்யும். மற்றதைப் பற்றி பேசவே வேண்டாம். புது கர்மாக்கள், நல்லதும் பொல்லாததும் உடல் மூலமும் சேர ஆரம்பிக்கும்.\nநமது பூமிக்கு கர்மபூமி என்று பெயர். கர்ம பலன்களை நல்லதாக ஆக்க பெரிதும் உதவுகிறது. யார் அதைப் பற்றி நினைத்து உணர்ந்து பலன் பெறுகிறார்கள். நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி தருகிறதே. பூமி தாய் ஆயிற்றே. கருணை இருக்காதா நம் மேல். நம் எல்லோர் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. ஆனால் ஏனோ நாம் புலன்களின் அடிமையாகி அழியும் பொருள்களை நாடி ஓடுகிறோம்.\nவிஸ்வநாதன் என்றாலே, இந்த பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களுக்கும் கருணை புரிபவன். தயாளன். நன்மை தருபவன் என்று தானே அர்த்தம். இந்த பூமியில் தான் பரமாத்மாவே பல அவதாரங்கள் எடுத்தவர். இதுவே மேலும் கீழுமாக ஈரேழு புவனங்களிலும் சிறந்தது. பூமியை பூமா தேவி என்றுதானே வணங்குகிறோம். வேதங்களே அவளை போற்றுகிறதே. அவள் குழந்தைகள் அல்லவா நாம்.\nஇந்த பூமி ''ஜம்புத்வீபம்'' சமுத்திரத்தின் மத்தியில் லக்ஷம் யோஜனை விஸ்தாரமானது. இந்த பூமி ஒரு தாமரை மலர் போல், நடுவே மொட்டு தான் மகாமேரு. சூரியன் பதமாக உஷ்ணத்தை அதன்மீது பாதி தந்து பகலாகவும் மீதி பாதியை விளக்கை அணைத்துவிட்டு தூங்கவைப்பது போல் இரவாகவும் காத்தருள்கிறான். நாள் தவறாமல் சுற்றி சுற்றி வந்து அருள்கிறான். பூமிக்கு ஜீவசக்தியை தருபவன் சூரியன் அல்லவா.\nஇந்த பூமியில் மட்டுமே நாம் ஸத் கர்மங்களை செய்து பாபங்களை தொலைத்து மோக்ஷம் பெற வழியுண்டு. ஆகவே இது யோக பூமி.\nமேற்கண்ட கருத்துகளை அழகாக சொல்கிறார் நம்பூதிரி பூந்தானம் அவரது ஞானப்பான எனும் மலையாள கீதை போன்ற நூலில். சிலவற்றை இன்று அறிவோம்.\nஐயா இந்த பூமியில் தான் உங்கள் கர்மங்களின் வித்துகள் விதைக்கப்படுகிறது. தினை விதைத்தவன், வினை விதைத்தவன் அதற்கேற்ப தான் பலனை அறுவடை செய்யவேண்டும். இல்லையா ஞாபகம் வைத்துக்கொள். இந்த பூமி ஒன்றே தான் உனக்கு அளிக்கப்பட அற்புதமான வாய்ப்பு. நல்ல கர்மாக்களை இங்கே தான் செய்ய இயலும். புண்ய பூமி இது. பழ வினைகளையும் அழிக்க முடியும் இங்கே. வேறே எங்கே சென்றாலும் அவை உன்னோடு தொடரத்தான் செய்யுமே தவிர பூமித்தாய் போல் உதவாதே .\nஓ பக்தர்களே. மோக்ஷம் தேடும் நல்லோரே, பொருள் விரும்பிகளே ,நீங்கள் தேடுவது எதுவாகிலும் அதை தந்தருள்கிறாளே இந்த பூமி மாதா. இந்த பூமியையே அளித்த காரணனே சிவ சிவா உன்னை புகழ போற்ற நன்றியோடு வார்த்தைகளை தேடுகிறேன். அகப்படவில்லையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/17tnpsc_4.html", "date_download": "2018-08-14T19:43:27Z", "digest": "sha1:4LQTCULWCKPBHTPWROFOJEFPCI55TNCL", "length": 9766, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "17.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\nவிடை : ஆ)அரவு + அணை\nவிடை : இ)பசுமை + தமிழ்\nவிடை : ஆ)சிறுமை + ஊர்\nவிடை : அ)அருள் + திறம்\nவிடை : ஆ)வெம்மை + கனல்\n76.'மூழ்குதல்\" என்ற சொல்லின் எதிர்ச்சொல் கூறுக\n77.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக 'புதுமை\"\n78.பொறாமை - எதிர்ச்சொல் எழுதுக\n79.அறியாமை - எதிர்ச்சொல் எழுதுக\n80.எதிர்ச்சொல்லை எடுத்தெழுது - எள்ளுதல்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேய��� பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/mbbs-applications-from-may-first-week-000121.html", "date_download": "2018-08-14T19:03:08Z", "digest": "sha1:KOR4EWA3KDE522P53AGEC2YGLMPEHEA3", "length": 10734, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாணவர்களே தயாராகுங்க.. மே முதல் வாரமே எம்பிபிஎஸ் விண்ணப்பம்! | MBBS applications from May first week - Tamil Careerindia", "raw_content": "\n» மாணவர்களே தயாராகுங்க.. மே முதல் வாரமே எம்பிபிஎஸ் விண்ணப்பம்\nமாணவர்களே தயாராகுங்க.. மே முதல் வாரமே எம்பிபிஎஸ் விண்ணப்பம்\nசென்னை: எம்பிபிஎஸ் ���டிப்பில் இந்த ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மே முதல் வார இறுதியில் வினியோகிக்க மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.\nபொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்விக்கு முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தம் பணி தற்போது முடியும் நிலையில் உள்ளது.\nமே முதல் வாரம் ரிசல்ட்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தேதி அறிவிக்கப்பட்டாலும், அறிவிக்கப்படாவிட்டாலும் மே 3ம் தேதியில் பொறியியல் விண்ணப்பங்கள் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு விண்ணப்பங்கள் அச்சிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் மருத்துவ படிப்பு இடங்களில் இந்தஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. வழக்கமாக பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டதும் மருத்துவ விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு வரும்.\nதமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 2172 எம்பிபிஎஸ் இடங்களும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 500 ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்ப்பது, பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 85 பிடிஎஸ் இடங்களை நிரப்புவது உள்ளிட்ட பணிகளுக்கான ஆயத்த வேலையில் மருத்து கல்வி இயக்ககம் இறங்கியுள்ளது.\nஇதையடுத்து தற்போது விண்ணப்பங்கள் அச்சிடும் பணி நடப்பதாகவும், சுமார் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடவும் மருத்துவ கல்வி இ யக்ககம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மே முதல் வாரத்தில் மருத்துவ படிப்பு விண்ணப்பங்களை வினியோகம் செய்யவும் மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-08-14T19:05:31Z", "digest": "sha1:XQ7SAAMUFJITPOJUDLS37R75AY6IRCBS", "length": 14175, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் | CTR24 வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள���ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nவட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்\nகைது செய்யப்பட்ட வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த துரைராசா ரவிகரன், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், காவற்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தி முல்லைத்தீவில் உள்ள காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.\nபின்னர் முல்லைத்தீவு பதில் நீதவான் பரஞ்சோதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் முன்னிலைபடுத்தப்பட்டபோது அவருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nPrevious Postகுடாநாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது Next Postநியூ பிரவுன்ஸ்விக் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கனேடிய பிரதமர் இரங்கல் வெளியிட்டுள்ளார்\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களம��றக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/zen-stories/", "date_download": "2018-08-14T19:11:02Z", "digest": "sha1:VZ7ZV22VVZQRKEUT6S6AGJBNOCFIRIBI", "length": 8570, "nlines": 87, "source_domain": "www.envazhi.com", "title": "zen stories | என்வழி", "raw_content": "\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nTag: blind man with a lamp, zen stories, ஜென் கதைகள், பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமார��் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/03/blog-post_3800.html", "date_download": "2018-08-14T20:12:30Z", "digest": "sha1:2IQVMU2APP42JVG36UKZRVEGUOUZQ3I4", "length": 45030, "nlines": 504, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் by திருவள்ளுவர்: குடிசெயல்வகை", "raw_content": "\nPosted in குடிசெயல்வகை, குடியியல், குறள் 1021-1030, பொருட்பால்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: குடிசெயல்வகை.\nகருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்\nஉரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.\nகுடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.\nவீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.\nகருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின் - தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை. ('குடி செயற்கு' என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச்செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், 'பீடுடையது இல்' என்றார். குடிசெய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும் உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமை யன்மையானும் அவை உரையன்மை அறிக.).\nஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே னென்று சொல்லுகின்ற பெருமைபோலப் பெருமையுடையது பிறிது இல்லை.\nஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்\nஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒர���வன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.\nமுயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.\nமுயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.\nஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் - முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயாலல்; குடி நீளும் - ஒருவன் குடி உயரும். (நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு. இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.).\nமுயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும்.\nகுடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\nதன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.\nஎன் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.\nஎன் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.\nகுடி செய்வல் என்னும் ஒருவற்கு - என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும். (முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.).\nகுடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.\nசூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்\nதம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.\nதம் குடி உ��ர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.\nதன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.\nதம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.).\nதங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.\nகுற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்\nகுற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.\nகுற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.\nதவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.\nகுற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார். (குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.).\nகுற்றப்பட ஒழுகுத லினாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்துவரும்.\nநல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த\nநல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.\nஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.\nஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.\nஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் - தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல். (போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினையாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச்செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.).\nஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக்கிக் கோடல். ஆளுதலுடைமை- குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது.\nஅமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்\nபோர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.\nபோர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.\nபோர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.\nஅமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானாற் போல; தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். (பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.).\nபோர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல, ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.\nகுடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து\nதன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.\nகுடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.\nதன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.\nமடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச்செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்துகொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை - ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை. (காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர்ச் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ என்று உட்கோடல். மேல் 'இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது' (குறள்-481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ என்று உட்கோடல். மேல் 'இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது' (குறள்-481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.).\nகுடியோம்புவார்க்குப் பருவம் இல்லை; தம் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான். இது குடிசெய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்றது.\nஇடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்\nதன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.\nதன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.\nதன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ இன்பத்திற்கும் இல்லையோ\nகுடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற் காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ ('உறைப் பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே ' (புறநா.290) என்பு���ியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என்குடி முழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமை நோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.).\nசுற்றத்தார்மாட்டு உளதாகிய குறையை மறைக்கக் கருதுவான் உடம்பு துன்பத்திற்குக் கொள்கலமாம்.\nஇடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்\nவரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்.\nதுன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.\nதுன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.\nஇடுக்கண்கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழா நிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள் இலாத குடி - அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய மரம். (முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார், 'தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன ஓங்குகுலம் நைய அதனுட் பிறந்த வீரர் தாங்கல் கடன்' (சீவக.காந்தருவ-6) என்றார் பிறரும். இது குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.).\nஇடும்பையாகிய நவியம் அடுத்துத் தனது வேரை வெட்டுதலானே வீழும்: பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல்போலத் தாங்கவல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம். (நவியம்-கோடரி). இது குடியோம்புவாரில்லாக்கால் அக்குடி கெடுமென்று கூறிற்று.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஉங்களுக்கு பிடித்த குறள் உரை\nஉங்களுக்கு பிடித்த குறள் பால் எது\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 7500க்க���ம் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2010/11/", "date_download": "2018-08-14T20:05:29Z", "digest": "sha1:JJM3CD3VS3K4CCC33TV7ANI5PEARXTJH", "length": 51278, "nlines": 214, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "நவம்பர் | 2010 | கமகம்", "raw_content": "\nமான்பூண்டியா பிள்ளையைப் பற்றி கிடைக்கும் தகவல்கள் ஒரு கதை போல உள்ளதாய் போன கட்டுரையில் எழுதியிருந்தேன்.\nஅதனால், கிட்டத்தட்ட ஒரு கதையாகவே இந்தக் கட்டுரையை எழுதிவிடலாம் என்று தொன்றியது:-) அவர் காலத்தில் இசைப் பதிவுகள் ஏதுமில்லாததாலும், அவரைக் கேட்டவர்கள் இன்றும் யாரும் இல்லாததாலும், இது போன்றே எழுத வேண்டியுள்ளது.\nபுதுக்கோட்டை மகாராஜா இராமச்சந்திர தொண்டைமானின் அரண்மனையில் கச்சேரி நடை பெற்று வந்தது. ஆஸ்தான வித்வான்களான நன்னுமியானும் சோட்டுமியானும் பாடிக் கொண்டிருந்தர்கள். டோலக் வாசித்துக் கொண்டே பாடுவதில் அவர்கள் வல்லவர்கள். அழகிய கார்வையில் ஸ்ருதியுடன் இணைந்து அவர்கள் நின்றபடியே, பளிச்சென்று முத்தாய்ப்பு ஒன்றை டோலக்கில் வைக்க, லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டிருந்த மாமுண்டி தன்னையும் மீறி ‘ஆஹா’ என்றார். அரங்கில் இருந்தோரெல்லாம் அவர் பக்கம் திரும்ப, செய்வதறியாது தலையைக் குனிந்து கொண்டார்.\nசில நொடிகள் ஆச்சர்யப் பார்வைகள் ஏளனப் பார்வைகளாயின. “லாந்தர்கார பாகவதரைப் பார்த்தீரா”, என்றொருவர் கூற அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. மன்னர் இடை மறித்து “கச்சேரி தொடரட்டும்”, என்று சொல்லும் வரை சலசலப்பு தொடர்ந்தது. அனைவரின் கவனமும் கச்சேரியில் சென்று விட, மாமுண்டி என்று அழைக்கப்பட்ட மான்பூண்டியா பிள்ளை சிந்தனையில் ஆழ்ந்தார்.\n“லாந்தர் சேவகம் செய்பவரின் மகன் சங்கீத வித்வான் ஆக முடியாதா சங்கீதம் என்பது பரம்பரையாய் வரும் விஷயமா சங்கீதம் என்பது பரம்பரையாய் வரும் விஷயமா அப்படியே பார்த்தாலும் சங்கீதத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லையா அப்படியே பார்த்தாலும் சங்கீதத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லையா அரண்மனையில் நடப்பது மட்டும்தான் சங்கீதமா அரண்மனையில் நடப்பது மட்டும்தான் சங்கீதமா வருடா வருடம் காமன் பண்டிகையில் நாடகம், லாவணி ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் எல்லாம் என் சுற்றத்தார்தானே வருடா வருடம் காமன் பண்டிகையில் நாடகம், லாவணி ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் எல்லாம் என் சுற்றத்தார்தானே அவை எல்லாம் சங்கீதத்தில் சேர்த்தியில்லையா அவை எல்லாம் சங்கீதத்தில் சேர்த்தியில்லையா நான்கு வருடங்களாய் காமன் பண்டிகையில் நான் தானே டேப் அடித்து வருகிறேன். அரண்மனை கச்சேரி, தெருவில் நடக்கும் நாடகம், இரண்டிலும் பொதிந்துள்ள லயம் ஒன்றுதானே நான்கு வருடங்களாய் காமன் பண்டிகையில் நான் தானே டேப் அடித்து வருகிறேன். அரண்மனை கச்சேரி, தெருவில் நடக்கும் நாடகம், இரண்டிலும் பொதிந்துள்ள லயம் ஒன்றுதானே”, என்றெல்லாம் அவர் மனம் பல எண்ணங்களை அசை போட்டு வந்தது.\nகச்சேரி முடிந்த உடன், “மாமுண்டி உனக்கெதுக்கு லாந்தர் உத்தியோகம். முழு நேர சங்கீத வித்வானாகும் வழியைப் பாரேன்”, என்று விளையாட்டாய் கூறினார் ஓர் அரண்மனை பிரமுகர். மான்பூண்டியா பிள்ளையின் காதுகளுக்கோ அது தெய்வ வாக்காய் ஒலித்தது. “இன்றோடு இந்த லாந்தர் சேவைக்கு ஒரு முழுக்கு”, என்று முடிவுக்கு வந்தவராய் மாரியப்ப தவில்காரர் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.\nஇரவுச் சாப்பாடை முடித்து திண்ணையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் மாரியப்ப தவில்காரர். அவரை அவசரமாய் அணுகி காலில் விழுந்த படி “அண்ணா, என்னை உங்க சிஷ்யனா ஏத்துக்க்ணும்”, என்றார் மான்பூண்டியாப் பிள்ளை.\n“எழுந்திரு தம்பி. உன்னைப் பார்த்தா மாதிரி இருக்கு, ஆனா அடையாளம் தெரியலையே.”\n“நான் ‘லாந்தர் சேவகம்’ அய்யாசாமி சேர்வையின் பிள்ளை. அரை மணி நேரத்துக்கு முன்னாடி வரை நானும் அரண்மனையில் அதே வேலையை செஞ்சுகிட்டு இருந்தேன். இனிமேல் உங்க கிட்ட குருகுலவாசம் செய்ய நினைக்கிறேன். நீங்கதான் மனசு வெக்கணும்”\n உன்னை நிறைய தடவை பார்த்திருக்கேன். போன வாரம் கூட கல்யாண ஊர்வலத்துல நான் வாசிச்ச போது, நீ தலையை ஆட்டி ஆட்டி என் வாசிப்பை ரசிச்சது இப்ப ஞாபகத்துக்கு வருது. ஆனால், இவ்வளவு வயசுக்கு மேல சங்கீதம் கத்துகிட்டு…”\n“அப்படிச் சொல்லாதீங்கண்ணே. இவ்வளவு நாளா நான் அரண்மனையில வேலை பார்த்தாலும், என் மனசு முழுக்க லயம்தான் நெறஞ்சு இருக்கு.”\n“உன் ஆர்வம் எனக்குப் புரியுது தம்பி. ஆனா, இன்னிக்கு தவில் வாசிக்கறவங்க எல்லாம் பரம்பரை பரம்பரையா இதையே தொழிலா வ���ச்சுக்கிட்டவங்க. நாளைக்கு நீ எவ்வளவு நல்ல தவில் வித்வானா வந்தாலும், உன்னை எந்த நாதஸ்வர கோஷ்டியிலையாவது சேத்துப்பாங்களானு தெரியலை.”\n நான் தவில்காரங்களோட போட்டி போடணும்னு கத்துக்க நினைக்கல. ஒவ்வொரு நாளும் அரண்மனை கச்சேரியில வாத்யங்களை கேட்கும் போது, எனக்கும் வாசிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.”\n“அப்ப ஒண்ணு செய். அரண்மனை வேலை முடிஞ்சதும் நேர நம்ப வீட்டுக்கு வந்துடு. ஒழிஞ்ச போது உனக்கு சொல்லி வைக்கிறேன். சங்கீதத்துக்காக நிரந்தர சம்பளத்தை விட்டுடாத”, என்றார் மாரியப்ப தவில்காரர்.\nமான்பூண்டியா பிள்ளையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். அரண்மனையில் லாந்தர் உத்தியோக நேரம் போக மற்ற நேரங்களில் மாரியப்ப தவில்காரரின் வீட்டிலேயே கழித்தார். இயற்கையிலேயே நல்ல லய நிர்ணயம் கொண்டிருந்த மான்பூண்டியா பிள்ளைக்கு, தவில் வாசிப்பில் பொதிந்துள்ள கணக்குகள் சுலபமாகவே கைவந்தன. தன் சிஷ்யன் எவ்வளவுதான் நன்றாக வாசித்தாலும் அவரை எந்த நாதஸ்வர கோஷ்டியும் சேர்த்துக் கொள்ளாது என்பதை நன்குணர்ந்திருந்தார் மாரியப்ப தவில்காரர்.\nதவில் கற்பதற்கு முன்னால் பல வருடங்களாய் டேப் அடித்துப் பழக்கம் இருந்ததால், குருநாதர் சொல்லும் சொற்களை எல்லாம் ஒற்றைக் கையால் மான்பூண்டியாப் பிள்ளை வாசிப்பதைக் கண்ட மாரியப்பத் தவில்காரருக்கு, ஒரு யுக்தி தோன்றியது.\nதன் சிஷ்யனை அழைத்து, “மாமுண்டி, இவ்வளவு திறமையை வெச்சுகிட்டு நீ லாந்தர் உத்யோகம் பார்க்கிறது சரியில்லை. இப்பல்லாம் எல்லா சமஸ்தானங்களிலும் பாட்டுக் கச்சேரி நிறைய நடக்குது. அதுக்கெல்லாம் மிருதங்கமும் கடமும்தான் வாசிக்கறாங்க. நீ பல வருஷமா டேப் அடிக்கறையே, அதை கச்சேரிக்கு ஏத்த வாத்யமா மாத்த முடியுமானு பாரு. நான் சொல்லித் தரதையெல்லாம் அந்த வாத்யத்துல வாசிச்சுப் பழகு.”, என்றார் மாரியப்ப தவில்காரர்.\nஇதனைக் கேட்ட மான்பூண்டியாப் பிள்ளைக்குத் தலைகால் புரியவில்லை. அன்று முதல் டேப்பை கச்சேரிக்கு ஏற்ற வாத்யமாய் எப்படி மாற்றலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தார். பல விதமான மரங்களை வெவ்வேறு அளவுகளில் குடைந்து பார்த்தார். அதன் மேல் வெவ்வேறு தொல்களை மடாய்த்துக் கட்டினார். அவ்வாறு உருவாக்கிய வாத்யங்களின் நாதத்தை பரிசோதித்துப் பார்த்தார். இறுதியில், டேப்பை விட சற்றே சுற்றளவு குறைவாய், பலாக் கட்டையின் மேல் உடும்புத் தோல் போர்த்தியிருந்த வாத்யத்தில் எழுந்த நாதம் அவருக்கு திருப்தியளித்தது. உடும்புத் தோலில் கொஞ்சம் தண்ணீரைத் தடவியதும் வாத்யத்தின் ஒலி தாழ்ந்து ஒலித்து காதுக்கு இனிமையாய் கேட்டது.\nமிருதங்கத்தில் உலோகப் பொடி கொண்டு வலந்தலையில் கரணை இடுவதால், உலோகத்தில் எழும் ரீங்காரம் மிருதங்கத்தில் எழுவதை உணர்ந்தார். அது போலவே, தான் உருவாக்கிய ஒற்றைக் கை வாத்தியத்திலும் உலோகத்தை சேர்க்க நினைத்தார். வாத்யத்தின் மரச் சட்டத்தைக் குடைந்து, உலோகத்தால் ஆன காசு போன்ற வட்டங்களை பொருத்தினார். உருட்டுச் சொற்கள் வாசிக்கும் போதும், இந்தக் காசுகளும் அதிர்ந்து, இனிமையான நாதத்தை எழுப்பின.\nதன் கடின உழைப்பால் உருவாக்கிய கருவிக்கு கஞ்சிரா என்று பெயர் சூட்டினார் மான்பூண்டியா பிள்ளை. வாத்யத்தை கண்டு பெரிதும் மகிழ்ந்த மாரியப்பத் தவில்காரர், “மாமுண்டி இதுதான் உனக்கு ஏத்த வாத்யம். தொடர்ந்து இதில் சாதகம் செய்தால் நீ பெரிய வித்வானாய் வருவாய்.”, என்று வாழ்த்தினார்.\nகஞ்சிராவில் விடாமல் சாதகம் செய்து, மிக வேகமான உருட்டுச் சொற்களைக் கூட தெளிவாகவும் இனிமையாகவும் வாசிக்கும் திறனை பெற்றார் மான்பூண்டியாப் பிள்ளை. அவர் கற்பனைக்கு உதித்த நடை பேதங்கள், மொஹ்ராக்கள், கோர்வைகள் ஆகியவை அதற்கு முன்னால் எவருக்குமே தோன்றாத புது வழியில் அமைந்திருந்தன. அவர் வாசிப்பைக் கேட்டவர்கள் எல்லாம், “கர்நாடக இசையில் ராகங்களின் நுணுக்கங்களை எல்லாம் வெளிக் கொணர தியாக பிரம்மம் தோன்றியது போல, லய நுணுக்கங்களை உலகத்தாருக்கு எடுத்துச் சொல்லத் தோன்றியவர் இவர்”, என்று கூறி மகிழ்ந்தனர். புதுக்கோட்டை அருகில் உள்ள பல பஜனை மடங்களில் கஞ்சிராவை வாசித்துப் பழகிய பின், கஞ்சிராவை கச்சேரிகளில் அரங்கேற்றம் செய்ய நினைத்தார்.\nஅந்தச் சமயத்தில் கச்சேரிகளில் வாசிப்பதில் முதன்மை இடத்திலிருந்த லய வித்வான் தஞ்சாவூர் நாராயணசாமியப்பாதான். அவருடைய ஒப்புதல் தன் வாசிப்புக்கும், வாத்யத்துக்கும் கிடைத்துவிட்டால் கஞ்சிராவை அரங்கேற்றிவிடலாம் என்றெண்ணி தஞ்சாவூர் சென்றார்.\nவியாழக் கிழமை மாலை தஞ்சாவூரை அடைந்த மான்பூண்டியாப் பிள்ளை, நேராக நாராயணசாமியப்பாவை சந்திக்கச் சென்றார்.\n என் பேர் மான்பூண்டி. புதுக்கோட்டையிலிருந்து வரேன். நான் ஒரு கஞ்சிரான்னு வாத்யம் தயார் பண்ணி இருக்கேன். அதை உங்க கிட்ட வாசிச்சு அரங்கேற்றம் பண்ணனும்னு இவ்வளவு தூரம் வந்தேன்.”\n ரொம்பப் புதுமையா இருக்கே. நாளைக்கு சாயங்காலம் நம்ம வீட்டுல பஜனை இருக்கு. அதுல நீங்க வாசிங்க. ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கிங்க, ராத்திரி ஜாகை நம்ம வீட்டுலையே போட்டிருலாம்.”, என்று உணவும், திண்ணையில் படுக்க இடமும் அளித்தார் நாராயணசாமியப்பா.\nஅடுத்த நாள், நிரம்பியிருந்த பஜனை கூடத்தில் நுழைந்த மான்பூண்டியா பிள்ளைக்கு மூலையில் ஓர் இடம் கிடைத்தது. தம்புரா ஸ்ருதி ஒலிக்க நாரயணசாமியப்பா தன் வாத்யத்தை ஸ்ருதியுடன் இணைத்துக் கொண்டார். மான்பூண்டியா பிள்ளை தன் வாத்யத்தை எடுத்ததும், அனைவரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பின. “ஸ்ருதியே இல்லாத வாத்யம் கேட்க இனிமையாக இருக்குமா இரண்டு கையில் மிருதங்கத்தில் வாசிப்பதை எல்லாம் இந்த ஒத்தக் கை வாத்யத்தில் வாசிக்க முடியுமா இரண்டு கையில் மிருதங்கத்தில் வாசிப்பதை எல்லாம் இந்த ஒத்தக் கை வாத்யத்தில் வாசிக்க முடியுமா”, என்றெல்லாம் அவர்கள் எண்ணுகையில், சிறிது நீரை கஞ்சிராவில் தெளித்து வாத்யத்தை தன் காதருகே வைத்துத் தட்டிப் பார்த்தார். கஞ்சிராவிலிருந்து பிறந்த ஒலி தனக்கு திருப்தியானதும், கண்களை மூடி ஒருமுறை முருகனை வேண்டி, கஞ்சிராவில் ‘தீம்’ என்ற சொல்லைப் போட்டார்.\n“இந்தப் புது வாத்யத்தின் ‘தீம்காரம்’ அரங்கையே நிரப்புகிறதே”, என்று நாராயணசாமியப்பா வியந்தார். “கீர்த்தனைக்கு கூட சேர்ந்து வாசிங்க”, என்றார். முதலில் நாரயணசாமியப்பா தன் மிருதங்கத்தில் அமைத்து வந்த நடையை எல்லாம் நிழலெனத் தொடர்ந்து வந்தார் மான்பூண்டி. “தம்பி, நான் வாசிக்கறதுதான் வாசிக்கணும்னு இல்ல. உங்க கற்பனைக்கு தோன்றிய படி வாசிங்க”, என்று நாராயணசாமியப்பா கூறவும், கீர்த்தனையின் ஒவ்வொரு வரிக்கும் தினுசு தினுசாய் நடைகள் அமர்த்தியபடி வாசிக்கத் தொடங்கினார். அன்று அவர் வாசித்த லய கோவைகளை அதுவரை தஞ்சையில் யாருமே கேட்டதில்லை. கஞ்சிராவின் கம்பீரமான நாதத்திலும், மான்பூண்டியாப் பிள்ளை அமர்த்திய சொற்கட்டுகளிலும் சொக்கிப் போன நாராயணசாமியப்பா, “தம்பி பாட்டே வேண்டாம் போல இருக்கு. உங்க வாத்யத்தை மட்டுமே கேட்டாப் போதும்னு ���ோணுது. இதுல ‘தனி’ வாசிக்க வசதியுண்டா பாட்டே வேண்டாம் போல இருக்கு. உங்க வாத்யத்தை மட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது. இதுல ‘தனி’ வாசிக்க வசதியுண்டா\nமான்பூண்டியாப் பிள்ளையும் உடனே தனி ஆவர்த்தனம் வாசிக்க ஆரம்பித்தார். அதுவரை பாடிய கீர்த்தனைகளில் உள்ள லய அபிப்ராயங்களை விஸ்தாரம் செய்து சில ஆவர்த்தங்கள் வாசித்த பின், ஓர் அட்சரத்துக்கு நான்கு மாத்திரை வீதம் சென்று கொண்டிருந்த சதுஸ்ர நடையை மாற்றினார். தாளம் போட்டு ரசித்து வந்தவர்கள் குழம்ப ஆரம்பித்தனர். ‘தகதிமி தகதிமி’ என்று சென்று கொண்டிருந்த நடையை ‘தகிட தகிட’ என்று மாற்றியதும், “ஆஹா அபச்சாரம்”, என்றார் தாளத்தை தவறவிட்ட ஒரு ரசிகசிரோன்மணி. அவரைத் தொடர்ந்து பலரும் வாசிப்புக்கு எதிராய் குரல் கொடுக்கத் தொடங்கினர். நாராயணசாமியப்பாவோ திடமாய் தாளம் போட்ட படியே, அவர்களை கையமர்த்தினார். அவரை எதிர்த்து ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் மீண்டும் மான்பூண்டியா பிள்ளையின் வாசிப்புக்கு தாளம் போடத் தொடங்கினர். ஒவ்வொரு முறையும் தாளம் கைவசப்பட்டுவிட்டது என்று அவர்கள் நினைக்கும் போதெல்லாம், புதுமையான ஓர் அபிப்ராயத்தை கஞ்சிராவில் வாசித்து அவர்களை திக்குமுக்காட வைத்தார் மான்பூண்டியா பிள்ளை.\nநீண்ட நேர பிரஸ்தாரத்துக்குப் பின், மின்னல் வேகத்தில் விழும் சொற்கட்டுகளை கஞ்சிராவில் உதிர்த்து, வாசிப்புக்கு மகுடம் வைத்தது போல, பல நடைகள் கலந்து வரும் நுணுக்கமான கோர்வையை மூன்று முறை வாசித்து தனி ஆவர்த்தனத்தை மான்பூண்டியா பிள்ளை முடித்த போது, நாராயணசாமியப்பா ஒருவர்தான் தாளம் போட்டுக் கொண்டிருந்தார்.\n“இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை. எப்பேர்பட்ட கற்பனை. எத்தகைய சாதக பலம். ஆஹா அஹா”, என்று மகிழ்ந்த நாராயணசாமியப்பா கூட்டத்தைப் பார்த்து, “இன்று இவர் வாசித்ததில் எதுவும் சம்பிரதாய விரோதம் இல்லை. நாம் இது வரை அதிகம் கேட்டிராத பாணியில் அமைந்திருந்ததால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். மான்பூண்டி இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கு எல்லாம் உன்னைப் பற்றி சொல்கிறேன். அனைவரது கச்சேரியிலும் உன் வாசிப்பு நிச்சயம் இடம் பெற வேண்டும்.”, என்றார்.\nலய சமாசாரங்களில் நாராயணசாமியப்பா கூறியதே கடைசி வார்த்தை என்றருந்த நிலையில�� அங்கு குழுமியிருந்தோரும் மான்பூண்டியா பிள்ளையை புகழத் தொடங்கினர்.\nதன் திக்விஜயத்தை வெற்றியுடன் தஞ்சாவூரில் தொடங்கிய மான்பூண்டியா பிள்ளை, அடுத்து கும்பகோணம் சென்றார். அங்கு சிவக்கொழுந்து நாயனக்காரர் பெரும் பேருடன் விளங்கி வந்தார். அவரைச் சந்தித்து,தன் வாத்தியத்தை அவ்வூரில் அரங்கேற்ற உதவ வேண்டினார். அடுத்த நாளே திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் மடத்தில் அதற்கு ஏற்பாடு செய்தார். எல்லோரும் வியக்கும் படி பல புதுமைகளைப் புகுத்தி மான்பூண்டியா பிள்ளை வாசித்தார். அவர் வாசிப்பில் மயங்கிய சிவக்கொழுந்து நாயனக்காரர் மான்பூண்டியாப் பிள்ளையை கௌரவப்படுத்தி, சன்மானங்கள் அளித்து மிகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.\nதொடர்ந்து பல ஊர்களின் தன் திறமையைக் காட்டிய பின்னர் சென்னை வந்தடைந்தார் மான்பூண்டியா பிள்ளை. சென்னைக்கு அவர் வருவதற்கு முன் அவர் புகழ் வந்தடைந்திருந்தது. இம் முறை அவர் அரங்கேற்றத்துக்கு யாரையும் அணுக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர் சென்னைக்கு வந்தது அறிந்ததும், பலர் அவரை கச்சேரிகளுக்கு வாசிக்க அழைத்தனர். அதில் ஒரு கச்சேரி திருவையாறு சுப்ரமணிய ஐயருக்கு வாசிக்க ஏற்பாடாகியிருந்தது. சுப்ரமணிய ஐயர் சென்னையில் பெரும் புகழுடன் இருந்து வந்த காலமது.\nகச்சேரி தொடங்கும் முன் சுப்ரமணிய ஐயர், “பிள்ளைவாள் லயத்துல உமக்கு இணையே இல்லைனு ஒரு பேச்சு அடிபடறதாக் கேள்விப்பட்டேன். அது உண்மையானு இன்னிக்கு தெரிஞ்சுடும். கச்சேரிக்கு முன்னால் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திப்போம். என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா நான் என்ன செய்யணும் லயத்துல உமக்கு இணையே இல்லைனு ஒரு பேச்சு அடிபடறதாக் கேள்விப்பட்டேன். அது உண்மையானு இன்னிக்கு தெரிஞ்சுடும். கச்சேரிக்கு முன்னால் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திப்போம். என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா நான் என்ன செய்யணும் அப்படி வாசிக்க தவறினால் நீங்க என்ன செய்யணும் அப்படி வாசிக்க தவறினால் நீங்க என்ன செய்யணும் அதை முதல்ல சொல்லுங்க”, என்று கூறி அனைவரையும் திடுக்கிட வைத்தார். அங்கு குழுமியொருந்தவர்கள் எல்லாம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் சுப்ரமணிய ஐயர் தன் போட்டி மனப்பான்மையை விட ஒப்பவில்லை.\n தற்சமயம் நீங்க எதை வேண்டுமானாலும் பந்தயமா கட்டக் கூடிய நிலையில இருக்கீங்க. என்னிட என் கஞ்சிராவைத் தவிர எதுவுமேயில்லை. அதனால, உங்க பாட்டுக்கு என்னால் வாசிக்க முடியலைன்னா கஞ்சிரா வாசிக்கறதை இன்னியோட தலை முழுகிடறேன்.”, என்றார்.\n“அப்படி நான் தோத்துட்டா என் ஸ்தானத்துல உங்களை உட்கார வெச்சுட்டு, நான் பாடறதை விட்டுடறேன்”, என்றார் சுப்ரமணிய ஐயர்.\nகச்சேரி தொடங்கியதும், வர்ணம் கீர்த்தனை முதலான உருப்படிகளைப் பாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சுப்ரமணிய ஐயரோ ராக ஆலாபனையில் இறங்கினார். பெயருக்கு கொஞ்ச நேரம் ராகமும், அதற்கு பின் தானமும் பாடிய பின்னர்,தான் வெகு நாளாய் சாதகம் செய்து வைத்திருந்த பல்லவியை பாட ஆரம்பித்தார்.\nபல்லவியை முதல் முறை பாடும் போது கேட்டுக் கொண்டு வந்த மான்பூண்டியாப் பிள்ளை, இரண்டாம் முறை பாடும் போது ஒரு சில சொற்களை வாசித்து பல்லவியில் இணைந்து கொண்டார். மூன்றாம் முறை பாடும் போது பல்லவியையே கஞ்சிராவில் வாசித்து, ஒரு மின்னல் வேக சொற்கட்டுடன் பல்லவி அருதியில் கச்சிதமாய் நிறுத்திய போது அரங்கம் அதிர்ந்தது. அதன் பின் சுப்ரமணிய ஐயர் பாடப் பாட ஒவ்வொரு ஆவர்த்தத்துக்கும் வெவ்வேறு நகாசுகளை தன் வாசிப்பில் புகுத்தி பல்லவியை பரமளிக்க வைத்தார். பாடகர் பல்லவியை த்ரிகாலம் செய்து, நடையை மாற்றி திஸ்ர நடையில் கீழ்க் காலத்தில் பாடி, அதன் பின் மேல் காலத்தில் பாடியதையெல்லாம் வாங்கி, இம்மி பிசகாமல் வாசித்தும் காண்பித்தார் மான்பூண்டியாப் பிள்ளை. அரை மணி நேர துவந்த யுத்ததுக்குப் பின், சுப்ரமணிய ஐயர் மேடையில் எழுந்து நின்றார்.\n“நான் இன்று புதுக்கோட்டை மஹாவித்வான் மான்பூண்டியாப் பிள்ளையிடம் தோற்றுவிட்டேன். இனி அவர்தான் என்னிடத்தில் அமர வேண்டும்.”, என்று மேடையை விட்டு இறங்கப் போனார்.\nஅவரை கையைப் பிடித்து தடுத்த மான்பூண்டியாப் பிள்ளை, “ஐயா ஊர் ஊராப் போய் கஞ்சிராவை அரங்கேற்றம் பண்ணிட்டு வரேன். மத்த ஊருல எல்லாம் பஜனையோ, இல்ல பிரபல பாட்டுக்கோ வாசிக்கத்தான் வாய்ப்பு கிடைச்சுது. இன்னிக்கு நீங்கதான் கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்ய முடியும்-னு உலகுக்கு காட்ட வழி செஞ்சீங்க. உங்க பல்லவிக்கு வாசிச்சதை விட சிறப்பான அரங்கேற்றம் இந்த புது வாத்யத்துக்கு கிடைச்சுருக்கவே முடியாது. அதுக்கு நான் என்னென்னுக்கும் உங��களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். தயவு செஞ்சு உங்க இடத்துல உட்கார்ந்து கச்சேரியைத் தொடருங்க.”, என்றார்.\nமான்பூண்டியாப் பிள்ளையின் பேச்சில் நெகிழ்ந்த சுப்ரமணிய ஐயர் கச்சேரியைத் தொடர்ந்தார்.\nஇரு மஹா வித்வான்களுக்கு இடையில் நடந்த போட்டியும், போட்டியின் முடிவில் அவர்களுக்கிடையில் இருகிய நட்பும் சென்னை மக்களிடையே தீ போல் பரவியது. பல இடங்களில் இவர்களது கச்சேரி ஏற்பாடானது.\nஇவ்வாறாக தஞ்சாவூரில் தொடங்கிய மான்பூண்டியாப் பிள்ளையின் திக் விஜயம் தமிழ்நாடெங்கும் பரவி அவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது. ”இது என்ன புது வாத்யம்”, என்ற பார்த்த ரசிகர்கள் வெகு சீக்கிரத்திலேயே, “கஞ்சிரா இல்லாமல் கச்சேரி நடப்பதாவது”, என்று சொல்ல ஆரம்பித்தனர். கச்சேரியில் வெறும் ரஞ்சகத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்த வாத்தியக்காரர்கள், மான்பூண்டியா பிள்ளையின் வருகையால் நுட்பமான லய விவகாரங்களில் ஈடுபடத் துவங்கினர்.\nஅநேகம் பேர் மான்பூண்டியா பிள்ளையிடம் சிஷ்யர்களாகச் சேர்ந்தனர்.\nமாரியப்பத் தவில்காரரே ஓரளவு தேர்ச்சி பெற்ற சிஷ்யர்களை, “கணக்கு வழக்கெல்லாம் நம்ம மாமுண்டி கிட்டப் போய் கத்துக்க” என்று அனுப்பி வைத்தார். அவ்வாறு வந்தவர்களில் தவில், மிருதங்கம், கஞ்சிரா ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கிய பழனி முத்தையாப் பிள்ளையும் அடக்கம்.\nமான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர் என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் பெயர் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையே. மான்பூண்டியா பிள்ளை தொடங்கி வைத்த ‘புதுக்கோட்டை வழி’ லய பரம்பரையில் இவருக்கு இணையாய் புகழடைந்தவர் எவருமில்லை.\nஇவ்விருவரைத் தவிர, புதுக்கோட்டை ராமையா பிள்ளை, திருச்செந்தூர் ராமையா பிள்ளை, ராமநாதபுரம் சித்சபை சேர்வை (இவர் பிரபல வித்வான் சி.எஸ்.முருகபூபதியின் அப்பா), சேத்தூர் ஜமீந்தார், நாடக ஆசிரியர் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பொன்ற எண்ணற்ற சிஷ்யர்கள் மான்பூண்டியாப் பிள்ளையின் புகழை என்றும் நிலைத்திருக்கச் செய்தனர்.\nதன் உழைப்பில் உருவான லய விவகாரங்களை பாட்டில் பாடி வெளிப்படுத்த விரும்பி, அக் காலத்தில் முத்ன்மைப் பாடகராக விளங்கிய கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயருக்கு பயிற்சி அளித்தார் மான்பூண்டியா பிள்ளை. அவரது கச்சேரிகள் பலவற்றில், தன் சீடர் ��ட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் இணைந்து வாசித்ததன் மூலம், அவர் உருவாக்கிய வாத்யத்தையும், லய வழியையும் பல ஊர்களில் பரப்பினார்.\nஇசையன்றி வெறொன்றின் மேலும் பற்றில்லாதவராக விளங்கிய மான்பூண்டியா பிள்ளை, தன் 62-வது வயதில் சன்யாசம் பெற்று முருகானந்த ஸ்வாமி என்ற பெயருடன், தன் இல்லத்திலேயே வேல் பிரதிஷ்டை செய்து, துறவு வாழ்க்கை வாழ்ந்தார். 14 டிசம்பர் 1859-ல் பிறந்த இவர், 17 ஜனவரி 1922 அன்று, தன் சிஷ்யர்கள் புடை சூழ்ந்து திருப்புகழ் இசைப்பதை கேட்டவாறு சமாதியடைந்தார்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்\nநாகஸ்வர ஆலய மரபு - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/iit-bombay-invites-application-29-spta-other-001084.html", "date_download": "2018-08-14T19:04:44Z", "digest": "sha1:WOEZDK5LDSNLUZKS6NP2YUST7MV2LA4F", "length": 7360, "nlines": 81, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐஐடி பம்பாயில் வேலை: விண்ணப்பிக்க ஓடி வாங்க...!! | IIT Bombay, Invites Application for 29 SPTA and Other - Tamil Careerindia", "raw_content": "\n» ஐஐடி பம்பாயில் வேலை: விண்ணப்பிக்க ஓடி வாங்க...\nஐஐடி பம்பாயில் வேலை: விண்ணப்பிக்க ஓடி வாங்க...\nசென்னை: ஐஐடி பம்பாயில் சீனியர் பிராஜக்ட் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (எஸ்பிடிஏ) பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nமொத்தம் 29 பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nபிராஜக்ட் டெக்னிக்கல் அசிஸ்டண்ட், சீனியர் ரிசர்ச் பெல்லோ, ரிசர்ச் அசோசியேட், ஜூனியர் ரிசர்ச் பெல்லோ உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பலாம்.\nவிண்ணப்பங்களை பிப்ரவரி 29-ம் தேதிக்குள் அனு���்பவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு http://www.iitb.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-08-14T19:34:30Z", "digest": "sha1:U3ZRSV6VUQ2ZFXWSJQ7G35JIVPWSHRWJ", "length": 14608, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "அரசை பாதுகாக்கவே பதவியை துறந்தேன்! மாநாயக்க தேரர்களிடம் ரவி விளக்கம்", "raw_content": "\nமுகப்பு News Local News அரசை பாதுகாக்கவே பதவியை துறந்தேன் மாநாயக்க தேரர்களிடம் ரவி விளக்கம்\nஅரசை பாதுகாக்கவே பதவியை துறந்தேன் மாநாயக்க தேரர்களிடம் ரவி விளக்கம்\nநல்லாட்சி அரசைப் பாதுகாப்பதற்காகவே தான் பதவி விலகினார் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.\nகண்டிக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்த அவர், அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மாநாயக்கதேரர்களைச் சந்தித்து, தான் ஏன் பதவி விலகினார் என்பதற்கான காரணத்தை விளக்கியிருந்தார்.\nஅதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n‘அரசில் இருக்கின்ற அமைச்சர்களையே துரிதமாக விசாரிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம், கடந்தகால சம்பவங்கள் குறித்த ஏன் இழுத்தடிப்பு செய்து வருகின்றது\nஎன்னை முன்னுதாரணமாக கொண்டு 48 மணித்தியாலங்களுக்குள் நடவடிக்கை எடுக்க முடியுமாயின் ஏனையவற்றையும் தயவுசெய்து அதேபோன்று செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nஎன்னை ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. அதன் ஊடாகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆகவே இதற்கு காலத்திற்கு நேரம் கொடுத்து சரியான சூழல் வந்த பின்னர் யார், என்ன நடந்தது என்ற விடயம் தெரியவரும்.ஒரு குற்றமும் இல்லை என்ற காரணத்தினாலேயே அனைத்தையும் நான் முன்வைக்கின்றேன்.\nகூறியவற்றை சரியாக சொல்வதற்கு ஊடகங்களுக்கு தார்மீக உரிமை உள்ளது. நாடாளுமன்றத்தில் நான் கூறும் வரை வேறு விதமாக நாம் செயற்படுவோம் என ஊடகங்கள் எண்ணியிருந்தன. எம் மீது குற்றஞ்சாட்டியவர்கள் மீது ஏதாவது ஒருவகையில் அந்த அழுத்தங்கள் வந்துசேரும்.\nநடந்ததை நடந்தவாறு கூறுவது சரியான விடயம் என நான் கருதுகின்றேன்.சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்ட விதத்தை எதிர்காலத்தில் நாம் முன்னோக்கி கொண்டு செல்வோம். ஆணைக்குழுவிற்கனெ நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் என்னை மிகவும் சிறப்பாக நடத்தினர். அவர்களை நான் மதிக்கின்றேன். அதில் நம்பிக்கை வைத்தே நான் ஆணைக்குழுவில் முன்னிலையாகினேன். ஸ்ரீலங்கா வரலாற்றில் இதுபோன்ற விடயம் இதற்கு முன்னர் நடந்தது இல்லை. ஆசியாவில் வேறு நாட்டில் இல்லாத ஒன்றையே நான் ஏற்படுத்தினேன். அதிகார கஞ்சதனத்தால் இதனை செய்யவில்லை என்பது இதன்மூலமே புலப்படுகின்றது. எனது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எனது அரசாங்கத்தை பாதுகாக்கவே நான் அவ்வாறு செய்தேன்’ என்றார்.\nராஜினாமா தொடர்பில் அனந்தி சசிதரன் அதிரடி அறிவிப்பு\nவடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தற்கால நிலமைகள்...\nபுன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் ஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது அமைச்சர் றவூப் ஹக்கீம்\nமட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேசத்தின் காணி...\n3 மாத பெண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயார்\nமூன்றுமாத பெண் குழந்தையைக் கொலைசெய்து புதருக்குள் வீசிய தாயாரிடம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக்- வனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே...\nதிருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை\nகர்நாடகாவில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகன் கவுடா (25) என்பவருக்கும் 22 வயதான இளம் பெண்ணுக்கும் இரண்டு மாதம் முன்னர் திருமணம்...\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nதமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா...\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nகவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன் -புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\nஎமியின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=15777", "date_download": "2018-08-14T19:16:01Z", "digest": "sha1:FNUUTWUSFFITXIJ33P6MHGLCMQXHZAK4", "length": 15532, "nlines": 122, "source_domain": "win.ethiri.com", "title": "குழந்தைகளை தத்து கொடுக்க கலெக்டர்களுக்கு அதிகாரம்", "raw_content": "\nYou are here : ETHIRI.com » இந்தியா » குழந்தைகளை தத்து கொடுக்க கலெக்டர்களுக்கு அதிகாரம்\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nஅம்பானியை காப்பாற்ற கொள்ளை அடிக்கும் மோடி\nபாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர்\nகொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் - மத்திய அரசு அறிவிப்பு\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nசிறை பட்ட புலி ....\nஒரு பதில் சொல்லையா ....\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nகுழந்தைகளை தத்து கொடுக்க கலெக்டர்களுக்கு அதிகாரம்\nகுழந்தைகளை தத்து கொடுக்க கலெக்டர்களுக்கு அதிகாரம்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மத்திய மந்திரி மேனகா காந்தி டெல்லியில் நடந்த அனைத்து மாநில பெண்கள் நலத்துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில், ‘‘குழந்தைகள் நீதி சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. தற்போது குழந்தைகளை தத்துக் கொடுப்பதற்கான ஒப்புதல் கோர்ட்டுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத் திருத்தத்தின்படி இனி இதற்கான ஒப்புதலை மாவட்ட கலெக்டர் அளிப்பார். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் பாதுகாப்பு மையங்களும் அடுத்த ஒருமாதத்துக்குள் தத்துக் கொடுப்பதற்கான தலைமை அமைப்பிடம் தங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்’’ என்று தெரிவித்தார்.\nஅண்மையில் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்றில் சட்டவிரோதமாக குழந்தைகள் தத்து கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அங்கு போலீசார் நடத்திய சோதனையில் ஒரு குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது, தெரிய வந்தது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.\nஅம்பானியை காப்பாற்ற கொள்ளை அடிக்கும் மோடி...\nபாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர்...\nகொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – மத்திய அரசு அறிவிப்பு...\nபொறியியல் படிப்பு மதிப்பு இழந்ததற்கு தமிழக அரசே காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு...\nகேரளா மழை வெள்ளத்தால் ரூ.8300 கோடிக்கு பாதிப்பு...\nசிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை\nராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு...\nபெரியார் ஆற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம் – முகாம்களில் 10 ஆயிரம் மக்கள்...\nகேரளா வெள்ள மீட்பு பணியில் கோவை ராணுவ வீரர்கள்...\nடெல்லியில் தொடரும் கொடூரங்கள் – 6 வயது மாணவியை பள்ளியில் வைத்து சீரழித்தவன் கைது...\nகருணாநிதி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. மனு தாக்கல்...\nயானை மிதித்து உயிரிழப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை 5 லட்சம்...\nகருணாநிதி உடலுக்கு ராகுல் காந்தி- தலைவர்கள் நேரில் அஞ்சலி...\nகருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி...\nகருணாநிதியை அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய தீர்ப்பு வழங்கிய நீதி மன்றம் – மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம்...\nமோடி திறமையற்ற ரெயில் டிரைவர் – ராகுல்காந்தி கடும் தாக்கு...\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கவேண்டும் – கமல்ஹாசன்...\n« சாலை விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி\nமும்பையில் கடல் சீற்றத்தின்போது 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறியது »\nபிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கும் மக்கள்\nமருத்துவமனையில் தீ விபத்து - 9 பேர் பலி\n2050-ல் கடலில் மூழ்கும் இந்தோனேசியா நகரம்:அதிர்ச்சி தகவல்\nபாகிஸ்தானில் இம்ரான் கான் உள்பட 329 எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்பு\nபிரிட்டனின் சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை ....\nமந்திரவாதியை குடும்பத்துடன் கொன்ற மர்ம நபர்கள் - கிரமாத்தை உலுக்கிய பயங்கரம்\nசாமியார் பேச்சை கேட்டு பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்\nஇணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ.\nஅத்தையை கொன்ற மருமகன் - அதிர்ச்சியில் குடும்பம்\nகாதல் தகராறில் காதலன் கத்தியால் குத்தி கொலை\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nசென்னை திரும்பியதும் நேராக கருணாநிதி சமாதிக்கு சென்ற விஜய்\nபேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்\nநிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை\nஎமி ஜாக்சனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா\nமாதவிடாய் நாட்களில் ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும் தெரியுமா ..\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா\nவயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/india/isro-satellite-director-scientist-maisasamy-annadurai-retired-today/", "date_download": "2018-08-14T20:17:28Z", "digest": "sha1:7KNBJJU5LJTGHXJ6CRSE3AZQ3R5Z32NP", "length": 23880, "nlines": 121, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –பணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 15, 2018 1:47 am You are here:Home இந்தியா பணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை\nபணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை\nபணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை\nகோவை மாவட்டத்தில் உள்ள கோவாடி கிராமத்தில் 22.07.1958-ல் பிறந்த மயில்சாமி அண்ணாதுரை, தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தவர். 1980-ல் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய கடுமையான உழைப்பும் கண்டுபிடிப்புகளும் அவரின் தனித்தன்மையை அடையாளம் காட்டின. இஸ்ரோவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய மயில்சாமி, 2005-ம் ஆண்டு இஸ்ரோவின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஆரம்பக் காலங்களில் ஐ.ஆர்.எஸ்.1ஏ, இன்சாட்-2ஏ, இன்சாட்-2பி திட்டங்களில் மேலாளராகவும் 1954-ல் இன்சாட்- 2சி செயற்கைக் கோள் திட்டத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். நிலவுக்கு அனுப்பிய சந்திராயன்-1 மற்றும் செவ்வாய்க்கிரகத்துக்கு அனுப்பிய மங்கல்யான் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த செயற்கைக் கோள்களின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர். சந்திராயன்-2 திட்டத்திலும் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். சந்திராயன்-2 செயற்கைக் கோள் வரும் அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.\nஇந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் 75-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். `வளரும் அறிவியல்’ என்ற அறிவியல் மாத இதழில் கௌரவ ஆசிரியராக உள்ளார். கட்டுரையாளர், கவிஞர், சிறந்த பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை அடையாளம் கொண்டவர். அழகு தமிழில் அறிவியலை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கடந்த 36 ஆண்டுகளாகப் பெங்களூரு இஸ்ரோவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள மயில்சாமி அண்ணாதுரை இன்றுடன் (31.07.2018) ஓய்வு பெறுகிறார்.\nமயில்சாமி அண்ணாதுரை (பிறப்பு: சூலை 2, 1958; கோதவாடி – பொள்ளாச்சி – கோயம்புத்தூர்) தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியலாளர். தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிகிறார்.\nஇவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுமாணிப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.\nஅண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மாணவர்களும் அவரது ��ேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். அதனால் இவர் இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.\nதற்போதைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், “கையருகே நிலா” என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை அடங்குவதான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.\nஇந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணம் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழான தினத் தந்தியில், “கையருகே செவ்வாய்” என்ற தலைப்பில் வாரந்தோறும் ஞாயிறன்று எழுதிவருகிறார்.\nதமிழகப் பள்ளிக்கல்வியின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.\n1958ஆம் ஆண்டு சூலைத் திங்கள் இரண்டாம் நாள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கோதாவடி கிராமத்தில் திரு. மயில்சாமி ஆசிரியருக்கும் திருமதி. பாலசரசுவதி அம்மையாருக்கும் பிறந்தார். பதினோராம் வகுப்பு வரையான தனது அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியாம் தமிழில் அரசாங்கப் பள்ளிகளிலேயே படித்தவர். புகுமுக வகுப்பை பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், பொறியியல் இளநிலையைப் பட்டப்படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரி, பொறியியல் முது நிலைப் பட்டப் படிப்பை பூ.சா.கோ.தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் பெற்று, முழுக்க முழுக்கத் தமிழகத்திலேயே தனது கல்வியைப் படித்து முடித்தார்.\n1982ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் ஒரு அடிமட்ட அறிவியல் ஆய்வராச் சேர்ந்து, தனது உழைப்பாலும் கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து இன்று இந்திய விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய அறிவியலாளராகத் தனது பெயரைப் பதித்துள்ளார். எட்டு இந்திய தேசிய செயற்கைக் கோள்களின் செயல் திட்ட இயக்குனராகச் சிறப்பாற்றியதின், பின் 2004இல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத்திட்டத்தின் இயக்குனராக உயர்ந்தார். கிட்டத்தட்ட 3000 இந்திய மற்றும் சர்வதேச அறிவியலாளர்களைத் தலைமை தாங்கி நிலவில் நீர்கண்டு பிடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு.\nசந்திரயான்-1 திட்டத்தின் வெற்றிக்குப் பின், இந்தியாவின் முதல் நுண்ணலைத் தொலையுணர் செயற்கைக் கோள் உட்பட அனைத்துத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், இந்தியாவின் முதல் செவ்வாய்ப�� பயணச் செயற்கைக்கோள், இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம் போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன் இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப் பெரிய செயற்கைக் கோள்ப்பட்டாளத்தின் தலைமைத் திட்ட இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.\nஇன்னும் பத்து ஆண்டுகள் இவரது செயல் முறை ஆய்வுப்பணிகள் தொடர வாய்ப்புகள் உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் செயற்கைகோள் மையத்திற்கு இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nதனது அறிவியல் பணிக்கு வெளியில் தாய்த்தமிழ் மீது பற்றும் தணியாத தாகமும் கொண்டவர். ‘வளரும் அறிவியல்’ என்று தமிழில் வெளிவரும் அறிவியல் மாத இதழின் கௌரவ ஆசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்ட சிறந்த பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர். மனிதநேயம் கொண்ட சிறந்த மனிதர். சனி, ஞாயிறுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஓய்வு நேரங்களில் முகநூலின் மூலம் இளைய சமுதாயத்திடம் தொடர்பு கொண்டு கணிணி வாயிலாய், அறிவியல் பார்வை மற்றும் சமூகப் பணியுடன் தமிழார்வத்தையும் ஊக்குவித்து வருகிறார்.\nஇந்திய நகரங்களின் பல தமிழ்ச்சங்கங்களிலும், அமெரிக்க மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகளிலும் அறிவியல் தமிழில் சிறப்புரை ஆற்றியுள்ளார். கோவைச் செம்மொழி மாநாட்டில் முப்பது அறிவியலாளர்களைக் கொண்டு தலைலைதாங்கி நடத்திய “அறிவியல் தமிழ் ஆய்வரங்கம்” எல்லோராலும் பேசப்பட்ட ஒன்று. இவரது இளமை, கல்வி மற்றும் விண்வெளி ஆய்வு அனுபவங்களடங்கிய “கையருகே நிலா” என்ற புத்தகமும், “அரசுப் பள்ளி பாழல்ல அன்னைத்தமிழும் பாழல்ல” என்ற இவரது கவிதையும் , தமிழகப் பள்ளி மாணவர்களால் அதிகம் படிக்கப்படுகிறது. தமிழகப் பள்ளி இறுதி வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இவரது வாழ்க்கைக் குறிப்பும், அறிவியல் பணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஇந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் ச... இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூரைச் சேர்ந்த முத்துசாமி, பிரிக்ஸ் நாடுகளு...\nடீக்கடை நடத்திக் கொண்டு தடகளத்தில் சாதிக்கும் R... டீக்கடை நடத்திக் கொண்டு தடகளத்தில் சாதிக்கும் 'பதக்க மங்கை' தடகளத்த��ல் நுற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து தொடர்ந்து சாதித்து வரும் கோவையைச் ...\nகோவை விமான நிலையத்தில் காங்கேயம் காளைக்கு சிலை... கோவை விமான நிலையத்தில் காங்கேயம் காளைக்கு சிலை... கோவை விமான நிலையத்தில் காங்கேயம் காளைக்கு சிலை கோவை விமான நிலையத்தில் உலகப் புகழ்பெற்ற காங்கேயம் காளையின் சிலை (BULLYBOY) என்ற பெயரில் வைக்கப்பட்டு...\n75-ம் ஆண்டு பவளவிழா காணும் தினத்தந்தி... 75-ம் ஆண்டு பவளவிழா காணும் தினத்தந்தி... 75-ம் ஆண்டு பவளவிழா காணும் தினத்தந்தி சாமான்ய மக்களுக்கும் செய்தி மீதான ஈர்ப்பை ஏற்படுத்தி, உலக அறிவோடு தமிழறிவையும் சேர்த்தே ஊட்டிவரும் 'தினத்தந்த...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/father", "date_download": "2018-08-14T19:18:01Z", "digest": "sha1:5VM3KA7KDO54QGKLUMWZRB26IPT5PAH7", "length": 11661, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n நாங்க தப்பிச்சிட்டோம்: எஸ்கலேட்டரில் இருந்து தப்பிய தந���தை, மகனின் திகைப்பு\nஅவர்கள் எஸ்கலேட்டரில் இருந்து இறங்கி தரையில் கால் வைத்த அடுத்த நொடியில் காலடியில் தரை நழுவினாற்போல எஸ்கலேட்டர் அவர்கள் கண்முன்னே அப்படியே நிலைகுலைந்து சரிந்து நொறுங்குகிறது.\nபேறுகால விடுப்பு: ஆண்களுக்கு சலுகை காட்டாத நாடுகளின் பட்டியலில் இந்தியா\nஇந்தியா உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகள், பிரசவ காலத்தின்போது ஆண்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை என்று யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.\nமஞ்சு வாரியரின் தந்தை மரணம், மகள் மீனாட்சியுடன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் நடிகர் திலீப்\nஇறுதிச் சடங்கு இன்று திருச்சூர், புல்லுவில் இருக்கும் அவரது இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவே திலீப் தனது மகள் மீனாட்சி சகிதம் திரிச்சூர் சென்றுள்ளார்.\n: 8ம் வகுப்பு பாடபுத்தகத்தில் சர்ச்சை கருத்து\nபிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கெஞ்சுவதன் மூலம் எங்களால் எதையும் சாதிக்க முடியாது\nநான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தை\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தன்னுடைய நான்கு குழந்தைகளை பெற்ற தந்தை ஒருவரே கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தைகள் அப்பா சாயலில் பிறந்தால், ரொம்ப ஹெல்த்தியா இருக்குமாம்\nகுழந்தை அப்பாவின் சாயலில் பிறந்தால், உளவியல் ரீதியாக குழந்தைக்கும், அப்பாவுக்குமான பாசப்பிணைப்பு இறுகி... அப்பாக்கள், தங்கள் குழந்தைகளுடன் செலவளிக்கும் நேரம் அதிகரிக்கிறதாம்\nஎனது மகளின் ஆவி என்னை தினமும் வந்து பார்க்கிறது: பிரபல பாடகியின் தந்தை பேட்டி\nஎனது மகளின் ஆவி என்னை தினமும் வந்து பார்க்கிறது என்று பிரபல ஆங்கிலப் பாடகி ஏமி வைன்ஹவுஸின் தந்தை மிட்ச் தெரிவித்துள்ளார்.\nஇந்திய டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்ப தந்தையும் பிரபல விஞ்ஞானியுமான லால்ஜி சிங் காலமானார்\nஇந்தியாவின் டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்ப தந்தையும் பிரபல விஞ்ஞானியுமான லால்கி சிங் (70) திடீர் நெஞ்சுவலியால் தில்லி செல்லும்\nகிரிக்கெட் வீரர் பூம்ராவைக் காணச் சென்ற தாத்தா மர்மச்சாவு: உடல் சபர்மதி ஆற்றில் கண்டெடுப்பு\nபூம்ராவைத் தொலைக்காட்சிகளில் கண்டு அவரை நேரில் காண ஆர்வமாக இருந்துள்ளார்...\nஅமெரிக்காவில் இந்திய மாணவ��் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: ஆபத்தான நிலையில் சிகிச்சை\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியாவை சேர்ந்த மாணவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான\nஇந்திரா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடாமல் இருப்பது அவமானம்: ப.சிதம்பரம் பேச்சு\nமறைந்த முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை இந்தியா கொண்டாடாமல் இருப்பது அவமானம் என முன்னாள்\n பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல்\nகாட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன்.\nதந்தை நடித்ததில் பிடித்த படம் எது பதில் சொல்கிறார்கள் வாரிசு நடிகர்கள்\nசர்வ தேச தந்தையர் தினத்தை முன்னிட்டு 80 களில் பிரபல நட்சத்திரங்களாகக் கலக்கிய சில நடிகர்களின் வாரிசுகளும், இன்றைய பிரபல நடிகர்களுமான சிலரிடத்தில் அவரவர் அப்பாக்கள் நடித்ததில் இவர்களுக்குப் பிடித்த\nபெற்றோரது சீரற்ற நடத்தையால் சிக்கலுக்கு உள்ளாகும், மகள்களின் தாம்பத்ய வாழ்க்கை\nதவறாகப் புரிந்து கொள்ளப் படும் பாலியல் நடவடிக்கைகள் திருத்தவோ, மாற்றவோ எவருமில்லாத சூழலில் அப்படியே குழந்தைகள் மனதில் நீடித்து நிலைத்து வளர்ந்து பெரியவர்களாகும் போது சிலருக்கு தாம்பத்யத்தைப் பற்றிய\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/non-vegetarians-cbse/", "date_download": "2018-08-14T19:09:53Z", "digest": "sha1:MTJXXS5G4HDLCUZWLHQODPMZZ2H6N7XM", "length": 20239, "nlines": 135, "source_domain": "www.envazhi.com", "title": "அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை! | என்வழி", "raw_content": "\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப�� போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nHome General அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை\nஅசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை\nஅசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சாதி வெறியர்கள் கையில் சிக்கியுள்ள சிபிஎஸ்ஸி கிளப்பும் சர்ச்சை\nடெல்லி: மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று 6 ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்ஸியின் இந்த மாத ‘சர்ச்சை கோட்டா’ இது\nஅசைவ உணவே பிரதானமாக உள்ள ஒரு நாட்டில், எந்த ஒரு முன்யோசனையுமின்றி, சிலரின் தீவிர சைவப் பற்று (அது சாதிப் பற்றாகவும் இருக்கலாம்) இப்படி பொய்களை படமாக்கச் செய்திருக்கிறது.\n9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப் புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருப்பது நினைவிருக்கலாம். அதற்கு முன்பு அண்ணல் அம்பேத்கரை வம்புக்கிழுத்திருந்தனர்.\nஇப்போது அசைவம் சாப்பிடும் ஒட்டுமொத்த பேரையும் திட்டமிட்டு அவமதித்துள்ளனர்.\n6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்தி வே’ என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறி விடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது (நடைமுறையில் தீவிர சைவப் பிரியர்களே இத்தனை குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது, இப்படி ஒரு பாடத்தை புனைந்ததிலிருந்தே தெரிகிறது\nமாணவப் பருவத்தில் இதுபோன்று கூறப்படும் தகவல்களால் அசைவ உணவு உண்பவர்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை நீக்கவேண்டும் என்று அசைவ உணவுப் பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇது குறித்���ு கருத்து கூறியுள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ இது எதிர்பாராத நிகழ்வு என்றும், குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி கூறும் போதோ, அவர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றி கூறும் போதோ கவனமாக குறிப்பிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.\nஏற்கெனவே தனியார் பள்ளிகளில், மாணவ மாணவிகள் அசைவம் கொண்டு செல்ல அறிவிக்கப்படாத தடை உள்ளது. பிராமணர்கள் நடத்தும் பெரும்பாலான பள்ளிகளில் அசைவம் உண்பது குற்றம் அல்லது அவமானம் என்பது போன்ற பிரச்சாரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nஇதனால் பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தைகள் அன்றைய உணவு அசைவமாக இருந்தால் சாப்பிட மறுத்து அடம்பிடித்து வருகின்றன. இப்போது இந்தப் பிரச்சாரத்தை பாடப்புத்தக வடிவில் அரங்கேற்றியுள்ளனர்.\nநாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதி வெறியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை பட்டவர்த்தனமாக உணர்த்தும் செய்திகள் இவை\nTAGCBSE text book non vegetarians அசைவம் சிபிஎஸ்இ பாட புத்தககம்\nPrevious Postமுதல் டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்று பழிதீர்த்தது இந்தியா Next Post'பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா Next Post'பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா\n7 thoughts on “அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை\nஆராய்ச்சி மூலமாக இது தெரிய வந்தால் ஒப்புக்கொள்ளலாம். பசுவுக்கும் புலிக்கும் வெவேறு குணங்கள் வுண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். பசுதோல் போர்த்திய புலிகளைத்தான் நம்ப முடிவதில்லை .\n“நடைமுறையில் தீவிர சைவப் பிரியர்களே இத்தனை குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது, இப்படி ஒரு பாடத்தை புனைந்ததிலிருந்தே தெரிகிறது”\nநுணலும் தன் வாயால் கெடும் ன்னு சொன்னது யாரப்பா. இதோ உதாரணம் தீவிர சைவப்பிரியர்கள்.\n6ம் வகுப்பு படிக்கும் இளம் மொட்டுகளுக்கு இந்த தீய விஷயங்களைப் பற்றி சொல்லித்தான் தீர வேண்டுமா சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு இவ்வளவு கொடூரமான விஷயங்களை கோடிட்டு காட்டுவதிலிருந்து, தீவிர சைவப் பிரியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று,தங்களை தாங்களே வெளிப்படுத்தி விட்டார்கள்.\nஅந்த தகவல் தவறானது.அதில் மாற்றமில்லை.ஆனால் கொடுமை என்ன வென்றால் இப்போது கூறுகிறார்களே என்னமோ ஊடக ���ெறி ,தீவிர சாதி வெறி என்று இதோ சற்று வாரங்கள் முன்பு நடந்த தர்மபுர சாதி கலவரத்தை எதிர்த்து ஒரு வார்த்தை இவர்கள் வெளியிட்டர்களா.இல்லை .கேட்டால் தாங்கள் சாதியை எதிர்கிரார்கலாம் .ஒரு சாதாரண மனித நேய நோக்கோடு கூட தருமபுரி சாதி கலவரத்தை தவறு என்று சொல்ல முடியவில்லை.ஒரு தவறை தவறு என்று சொல்ல துணிவில்லை.எங்கே தமிழினம் செல்கிறதோ.\nபுத்தகத்தின் அட்டையில் எழுதியவர் பெயர் David S. Poddar\nஎனப் போட்டிருக்கிறது. ஒரு வேளை இந்தப் புத்தகத்தை\nஎழுதியவர் “அய்யர்”, அல்லது, “அய்யங்கார்” ஆக இருந்தால்\nஇங்கு வரும் பதிவுகள், கட்டுரைகள் எப்படி இருந்திருக்கும்\n-== மிஸ்டர் பாவலன் ==-\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2013/04/manage-your-google-inactive-account.html", "date_download": "2018-08-14T19:03:30Z", "digest": "sha1:RG5OPCPKU5LAJYIXYZEWVY5MZOLKBTDW", "length": 14870, "nlines": 174, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "இறப்புக்குப் பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தகவல்களை மாற்ற – Inactive Account Manager | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஇறப்புக்குப் பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தகவல்களை மாற்ற – Inactive Account Manager\nமின்னஞ்சல் பயன்படுத்தி வருபவர்கள் திடிரென இறந்து விட்டால் அவர்களின் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் என்ன செய்வது எனத் தீர்மானிக்கும் வசதியை கூகிள் கொண்டு வந்திருக்கிறது. Google Inactive Account Manager என்ற இந்த வசதியின் மூலம் குறிப்பிட்ட காலம் நமது கணக்கைத் தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் இருந்தால் நமது கணக்கை என்ன செய்ய வேண்டும் என அமைக்கலாம்.\nஇதன் படி குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் இணையத்தில் உங்கள் மின்னஞ்சல் கணக்கு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படும் அல்லது நீங்கள் குறிப்பிடும் நம்பகமான நபருக்கு தகவல்கள் மாற்றப்படும்.\nNotify Contacts->Add Trusted Contact -> இந்த வசதியின் மூலம் உங்கள் கணக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் அதிகபட்சமாக 10 பேருக்கு Notification செய்தி அனுப்பலாம். மேலும் உங்களின் கூகிள் கணக்கின் Contacts மற்றும் தகவல்களை அனைத்தையும் நம்பகமானவர்களுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு உங்களுக்குப் பின் உங்கள் மனைவியோ குழந்தைகளுக்கோ தகவல்களை கிடைக்கச் செய்யலாம்.\nகீழ்க்கண்ட சேவைகளை அடுத்தவருக்கு அனுப்பலாம்.\nTimeout Period -> இதற்கான காலமாக 3, 6, 9 மாதங்கள், 1 வருடம் என அமைக்கலாம். கூகிள் இந்த வசதி���ை செயல்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு உங்களின் மொபைல்க்கு SMS ஒன்றும் நீங்கள் கொடுத்திருக்கும் இரண்டாவது மின்னஞ்சல் முகவரிக்கு மெயிலும் அனுப்பி தகவல் தெரிவிக்கும். உங்களிடமிருந்து பதில் வரவில்லையெனில் இந்த செயல்பாட்டினை கூகிள் செய்து விடும்.\nஇதனைச் செயல்படுத்த Google Account Settings பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அல்லது நேரடியாக கீழுள்ள சுட்டியைக் கிளிக் செய்து செல்லுங்கள். எல்லா அமைப்புகளையும் செய்து விட்டு Enable பட்டனைக் கிளிக் செய்து விடவும்.\n/* வலைப்பூ எழுத ஆரம்பித்து 4 ஆண்டுகள் முடிந்து 5 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்து நண்பர்களுக்கும் நன்றி */\n5வது ஆண்டிற்க்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் April 13, 2013 at 1:36 PM\nஐந்தாம் ஆண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி...\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nதொடரட்டும் உங்கள் பணி . வாழ்த்துக்கள்\nஉங்களின் பயனுள்ள பதிவுகளை இன்னும் பலரிடம் சென்றடைய எமது மீனகம் திரட்டியிலும் இணைக்கவும். தங்கள் வலைத்தளத்தின் RSS செய்தியோடை மூலம் இடுகைகள் எமது மீனகம் திரட்டியில் எளிதாக இணைக்கடும். உங்கள் தளத்தினையும் பதியவும்... http://www.thiratti.meenakam.com/\n5 ஆவது ஆண்டுவிழாவிற்கு வாழ்த்துக்கள் சிறப்பான தகவல் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமிகவும் பயனுள்ள பதிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறீர்கள் தங்களுடைய இந்த அருமையான சேவை தொடர, இந்த ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களுடைய இந்த அருமையான சேவை தொடர, இந்த ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி\nபயன் தரும் தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள். அருமை. உங்களுக்கு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கும், இனிய தமிழ்ப் புத்தாண்டிற்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்\nபதிவு பயனுள்ளது. ஐந்தாம் ஆண்டு தொடக்கத்திற்கு என்னுடைய வாழ்த்துகள் சகோதரி.. மேலும் மேலும் தொடர்ந்து பல ஆண்டுகள் தங்கள் சேவை தமிழர்களுக்கு அளிக்க வேண்டுகிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்.\nஎ்ன்ன ஒரு தொலைநோக்குப் பார்வை கூகிள் காரங்களுக���கு..ஐந்தாம் ஆண்டு அற்புதமாக அமைய வாழ்த்துக்கள் தோழி..\nஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி\nஇன்னும் நூறு ஆண்டுகளுக்கு தொடரட்டும் உங்கள் பணி\nஐந்தாம் ஆண்டு தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் சகோ.\nபுதிய விளக்கங்கள் பகிர்வுக்கு நன்றி இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\n5 ஆம் ஆண்டிலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்\nபயனுள்ள பதிவு. பொன்மலருக்கு வாழ்த்துக்கள்.\nஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொன்மலருக்கு வாழ்த்துக்கள்...........\n5வது ஆண்டிற்க்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்\nஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nப்ளாக்கர் பதிவில் சமூக வலைத்தளங்களில் பகிரும் Status களை இணைக்க\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nகணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nManager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்\nமுத்தான மூன்று கையடக்க DTP மென்பொருள்கள்\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nப்ளாக்கரில் புதிய வசதி – கூகிள்+ கமெண்ட் பாக்ஸ் சே...\nஇறப்புக்குப் பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123786/news/123786.html", "date_download": "2018-08-14T19:25:28Z", "digest": "sha1:FR4GOU2PXCLIMA5QEYJ33K7VLVH4H4HJ", "length": 5903, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பள்ளி சென்ற மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபள்ளி சென்ற மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில்..\nகாலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மூவர் கஞ்சா பயன்படுத்திய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு வெளியே கஞ்சா பயன்படுத்திய நிலையில் இருந்ததா��வும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் இந்த மாணவர்கள் மூவரும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இந்த பாடசாலைக்கு வந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nஉலகின் மிகவும் ஆபத்தான 5 பாலங்கள்\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nஇந்த பேருந்தில் என்ன நடந்தது தெரியுமா\nபோலிசே வியந்து பார்க்க வைத்த சிறுவன் பெருமையுடன் பகிர்வோம்\nகற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை\nஉயிரைப் பறித்த சுய மருத்துவம்\nஉலகையே உலுக்கிய கொலை வழக்கில் அஞ்சலி, ராய் லட்சுமி\nசேலைகளில் வண்ணம் தீட்டலாம்… சிறப்பான வருமானம் பார்க்கலாம்\nசெக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…\nட்ராபிக் போலிஸ் பாஸ்கர்னா யாரு தெரியுமா மேடவாக்கம் வந்து கேட்டு பாருங்க மேடவாக்கம் வந்து கேட்டு பாருங்க\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTk0MzI1NTU2-page-4.htm", "date_download": "2018-08-14T20:19:52Z", "digest": "sha1:KIJUAZBLUNUEEMS7RXKUVS5KTTLD3LLS", "length": 14162, "nlines": 129, "source_domain": "www.paristamil.com", "title": "எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nஅம்மைத் தொற்று நோயினால் (épidémie de rougeole) Nouvelle-Aquitaine இல் 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 115 பேர் அம்மை (Rougeole) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் Poitiers இல் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த வைரசின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவில் தொற்றலாம் என பிராந்திய சுகாதார மையமான ARS (Agence régionale de Santé) அச்சம் தெரிவித்துள்ளது.\nNouvelle-Aquitaine இல் ஒருவர் அம்மைநோயினால் தீவிரசிச்சைப் பரிவில் உயிராபத்தன நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியப்பட்டால் அங்கு தடுப்பூசிகளைப் போடவேண்டும் எனவும் சுகாதார மையம் ஆலோசித்து வருகின்றது.\nஅம்மை நோயானது மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய வைரஸ் நோயாகும். சரியாகக் கவனிக்காவிட்டால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.\n2008 இற்கும் 2016 இற்கும் இடையில் 24.000 பேர் அம்மை நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக 2011 ஆம் ஆண்டில் மட்டுமே 15.000 பேர் அம்மையால் தாக்கப்பட்டனர். மிகுதி 7 வருடங்களிலும் மொத்தமாக 9.000 பேர் மட்டுமே தாக்கப்பட்டுள்ளனர்.\nபலர் அம்மை நோயிற்காகவும், இதர வைரஸ் நோய்களிற்காகவும் தடுப்பூசிகளைப் போடாமையினாலேயே, முக்கியமாகக் குழந்தையிலேயே தடுப்பூசி போடாமையினாலேயே பிரான்சில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என, பிராந்திய சுகாதார மையம் எச்சரித்துள்ளது.\nமுக்கியமாக ��ம்மை நோயிற்கான தடுப்பூசி (vaccin), குழந்தைகளிற்கு, அவர்களின் 12 மாதம் முதல் 18 மாதங்களிற்குள் போட்டுவிடவேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் சட்டத்தினை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபரிஸ் - காவல்துறையினரிடம் இருந்து தப்பியோடி DGSE தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்த குற்றவாளி\nஒருவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் அவருக்கு அதிஷ்ட்டம் கிட்டவில்லை.\nVal-de-Marne - மனைவி மீது தாக்குதல் - கணவரும் அவரின் நண்பரும் கைது\nமனைவியை மிக மோசமாக தாக்கி கொடுமைப்படுத்திய கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் நின்றி\nபரிஸ் - Boulevard de Clichy வீதியில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து\nஇன்று சனிக்கிழமை காலை பரிசில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்ப\nபரிசில் நான்கு நாட்கள் வாழ்வது இரண்டு சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமம்\nதலைநகர் பரிசில் நான்கு நாட்கள் சுவாசிப்பதும் இரண்டு சிகரெட்டுகள் புகைப்பதும் ஒரே அளவான சுகாதார சீர்கேட்டையே உண்டாக்கு\nமகிழுந்தை திருடி மூன்று காவல்துறையினரை மோதி தள்ளிய நபர்\nநபர் ஒருவர் மூன்று காவல்துறை அதிகாரிகளை மகிழுந்தால் மோதி காயமேற்படுத்தியுள்ளார். வியாழக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n« முன்னய பக்கம்123456789...12681269அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47904-sonali-bendre-reveals-she-is-battling-high-grade-cancer-undergoing-treatment-in-new-york.html", "date_download": "2018-08-14T19:25:11Z", "digest": "sha1:GV65ETPBZRGEWDSGUFLYOHRD3UP5B6V2", "length": 11056, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலர் தினம் நடிகைக்கு புற்றுநோய் பாதிப்பு ! | Sonali Bendre reveals she is battling 'high grade' cancer, undergoing treatment in New York", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த ��ிமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nகாதலர் தினம் நடிகைக்கு புற்றுநோய் பாதிப்பு \nகாதலர் தினம் திரைப்படத்தை பார்த்திருப்போம், அதில் தன் அழகால் அனைவரையும் கொள்ளையடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட்டில் பல படங்களில் நடித்த சோனாலி பிந்த்ரே தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.\nசினிமாவில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கும்போதே 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெஹல்லை திருமணம் செய்து இல்லற வாழ்கையில் இணைந்தார். இந்தத் தம்பதியினருக்கு 2005 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு பின்பு திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார் சோனாலி. அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார்.\nஇந்நிலையில் சோனாலி பிந்த்ரே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை எழுதியிருந்தார். அது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆம், சோனாலி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் \" வாழ்கை விசித்திரமானது. நீங்கள் எதிர்பார்க்காதது திடீரென நடந்துவிடும். ஆம், என்னை சோதித்த மருத்துவர் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உடம்பில் திடீரென ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டேன்.\nபரிசோதனையின் முடிவு இவ்வாறாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகர் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். இதிலிருந்து விரைவில் மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. புற்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறேன், நிச்சயம் வென்று விடுவேன். எனக்கு பக்கபலமாக என் குடும்பத்தினரும் நண்பர்களும் இருக்கிறார்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே.\nதிருநங்கைகள் நலனுக்காக முக்கிய முடிவெடுத்த கேரளா..\nடீச்சரின் துண்டிக்கப்பட்ட தலையோடு ஓடிய இளைஞர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசினிமாவுக்கும் இன்ஸ்டாகிராமுக்கும் ரெஸ்ட்: பார்வதி முடிவு\n“உங்களை அதிக அளவில் மதிக்கிறேன்”- சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி\nகுத்துப்பாட்டு எழுதறவங்க யோசிக்கணும்: ஷபானா ஆஸ்மி சுரீர்\nதிமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி\nதற்கொலையில் இருந்து என்னை மீட்டது... கஸ்தூரி உருக்கம்\nஉண்மையான நட்பு என்பதை உணர வைத்ததற்கு நன்றி: சோனாலி பிந்த்ரே..\nஹர்திக் பாண்ட்யாவுடன் எப்போது திருமணம்\nதெலுங்கு பக்கம் தாவிய ‘அட்டகத்தி’ நந்திதா\n’இது நீண்ட பயணம்’: நடிகை சோனாலி கணவர் உருக்கம்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருநங்கைகள் நலனுக்காக முக்கிய முடிவெடுத்த கேரளா..\nடீச்சரின் துண்டிக்கப்பட்ட தலையோடு ஓடிய இளைஞர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44523-a-sudden-attack-on-the-bjp-leader-the-ear-membrane-was-torn.html", "date_download": "2018-08-14T19:25:15Z", "digest": "sha1:6D5A7OQ6VGHYHXPRXIVVYEUVHTUGVF3U", "length": 10073, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜக பிரமுகர் மீது திடீர் தாக்குதல்: காது சவ்வு கிழிந்தது ! | A sudden attack on the BJP leader: the ear membrane was torn !", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி ���திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nபாஜக பிரமுகர் மீது திடீர் தாக்குதல்: காது சவ்வு கிழிந்தது \nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் கோணகாபடி கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன். 36-வயதான இவர் தாரமங்கலம் ஒன்றிய பாஜக தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் நேற்று மாலை கோணகாபாடியில் இருந்து தனது காரில் தாரமங்கலம் வந்துள்ளார். அப்போது தாரமங்கலம் சேர்ந்த காவேரி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். திடீரென காரின் முன்னாள் வந்து நின்ற காவேரி, காரை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து என் மீது மோதுவது போல் ஏன் காரை ஒட்டினாய் என்று கீழே இழுத்துப் போட்டு அடித்து உதைத்துள்ளார். மேலும், பாஜக ஒன்றிய தலைவர் அச்சுதன் பதில் கூட பேச விடாமல் கண்ணத்தில் மாறி மாறி அடித்ததுடன், ஓங்கி காதின் மீது அடித்துள்ளார். இதில், பாஜக ஒன்றிய செயலாளர் அச்சுதனின் காது சவ்வு கிழிந்தது. மேலும், அங்கேயே அச்சுதன் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அச்சுதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நடந்த சம்பவம் குறித்து பாஜக ஒன்றிய செயலாளர் அச்சுதன் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும், பாஜக சார்பிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய காவிரியை தேடி வருகின்றனர்.\nஓபிஎஸ் மகன் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் \nஆந்திராவில் 70 லட்சம் குழந்தைகளின் ஆதார் விவரங்கள் கசிவு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கிகளில் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு\nதமிழக 9 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை\n“தெலுங்கானாவில் குடும்ப ஆட்சி” - “ராகுல் இன்னும் வளர வேண்டும்”\n“வாய்ப்பில்லையே” - மறுத்த தேர���தல் ஆணையம்\nவறுமையிலும் நேர்மையை காட்டிய சிறுமி மோனிகா\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் \n''பா.ஜ.க.வுக்கான ஆதரவுத்தளம் விரிந்து கொண்டிருக்கிறது''- நரேந்திர மோடி\nமீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை..\nகர்நாடக காவிரி அணையிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரிநீர்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓபிஎஸ் மகன் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் \nஆந்திராவில் 70 லட்சம் குழந்தைகளின் ஆதார் விவரங்கள் கசிவு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/08/why-communism-socialism-is-bad-5/", "date_download": "2018-08-14T20:01:49Z", "digest": "sha1:GEUXI6LN6EN2KOAKUZRCXOUQSPEXM4LB", "length": 86375, "nlines": 291, "source_domain": "www.tamilhindu.com", "title": "கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், தொடர், பொருளாதாரம்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5\nமுந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4\nதில்லு முல்லு என்ற நகைச்சுவை திரைப்படத்தை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அதில் திரு.தேங்காய் சீனிவாசனின் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது.\n என்ன மாதிரி கிழவங்ககிட்டேயிருந்து, இந்த நாட்டே காப்பாத்துப்பா\nஅட்டூழிய ஓய்வூதியம் பெறும் முதியவர்களைப் போன்றே, இன்னும் ஓய்வு பெறாத சில முதியவர்களின் செயல்பாடுகளும் நாட்டின் முன்னேற்றத்தை முடக்குகின்றன. 1980களில் அதிகாரிகளாக அரசு வேலையில் சேர்ந்தவர்கள்தான், இன்று உயர் பதவிகளை டில்லியில் வகிக்கின்றனர். இவர்கள் அனைவருமே 80களின் சோஷலிஸ கிறுக்குத்தனம் அளித்த\n“வரைமுறையற்ற அதிகாரங்களை” ருசித்து அனுபவித்தவர்கள். இவர்களின் ஆணவத்திற்கு எல்லைகளே இருந்ததில்லை.\n��னியார் கம்பெனிகளின் நிர்வாகிகளையும், தொழில் முனைவோர்களையும் வெறும் ஒற்றை கையெழுத்தைப் போடாமல் பல காலம் இழுத்தடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். காலம் மாறினாலும், சோஷலிஸ எச்ச-சொச்சத் தாக்கங்களினால், இவர்களின் செயல்பாடுகள் முழுமையாக நவீனத்துடன் ஒத்துப் போவதில்லை.\nஏதோ ஒரு வகையில் இன்றும், லைசென்ஸ் ராஜ் என்னும் முறையைத் தொழில் முனைவோரின் மீது திணிப்பது, தனியார் வானொலிகளின் செயல்பாடுகளைத் “தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்ற அடிப்படையில் முடக்கிப் போடுவது, ஒழுங்கு முறை ஆணையங்கள் என்னும் பெயரில் பெரும்பாலான தொழில் முனைவோரைத் தொந்தரவு\nசெய்வது, பொதுவாகவே நவீனப் பொருளாதார முறைமைகளைக் கண்டு அச்சப்படுவதால், அந்த அச்சங்களின் ஊடாக நாட்டில் எப்போதாவது ஏற்படும் பொருளாதார சீர்திருத்தங்களைக் கூட நீர்த்துப் போகச் செய்வது போன்ற தேசிய நலன்களை() அனவரதமும் முன்னெடுத்துச் செல்கின்றனர்.\nஇவர்கள் “பலே கில்லாடிகள்”. பழமைவாதச் சிந்தனைகளை முன்னெடுத்து, தங்களுக்கும், தங்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் அளப்பரிய அதிகாரங்களை மேன்மேலும் அளித்துக் கொண்டு, அரசு இயந்திரத்திற்கு அநாவசியச் செலவுகளை உருவாக்குபவர்கள். ஒரே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.\nஎன் தந்தை ஓய்வூதியத்தைத் தடையின்றிப் பெற ஒவ்வொரு வருடமும் “Life Certificate” “உயிரோடிருக்கிறார் என்பதற்கு சான்றிதழ்”ஐ அளிக்க வேண்டும். இந்த முறைமையினால், இறந்து போனவர்களுக்கும், துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தவறாக ஓய்வூதியம் அளிக்கப்படாது என்பது இந்த கில்லாடிகளின் வாதம். இது முழுவதும் தவறான அணுகுமுறை\nஎன்பது கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே புரிந்து விடும். என் தந்தைக்கான ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் ஒரு பொதுத்துறை வங்கிக்கே, அவரின் கணக்குக்கு அனுப்பப் படுகிறது.\nஎளிமையாக, ஒவ்வொரு வருடமும், ஒரு முறையேனும், என் தந்தையைப் போன்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் நேராக சென்று தங்களின் வங்கிக் கிளையின் மேலாளரிடம் “தாங்கள் உயிரோடிருக்கிறோம்” என்பதை நிரூபிக்க வேண்டும் என்று உத்திரவு அளித்தாலே போதும். பிற்காலத்தில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வங்கி மேலாளரும் நடவடிக்கைக்கு உட்படுத்தப் படுவார் என்று கூறிவிட்டாலே போதும். இந்த சரிபார்ப்பு நடவடிக்கைகள் வங்கிகளிலேயே முடிந்து விடும்.\nமேலும் நிர்வாக முறைமையில் நாம் பழக வேண்டிய மற்றொரு பச்சையான உண்மையும் உண்டு. எவ்வளவு பேர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை கணக்கில் கொண்டும், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொய்யாக ஓய்வூதியம் பெறுபவர்கள் 500 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்களால் ஏற்படும் நஷ்டம், இந்தப் புதிய நிர்வாக முறையினால் ஏற்படும் செலவை விட குறைவு என்றால், திருட்டை வேறு வழிகளில் தடுக்க வேண்டும் என்றே நான் கூறுவேன்.\nஇந்த நிர்வாக முறையை நடைமுறைப்படுத்த, அனைத்து வங்கிகளும், ஓய்வூதியக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சான்றிதழ் அளிக்கும். பிறகு அந்தச் சான்றிதழ், ஓய்வூதியம் அளிக்கும் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அங்குள்ள அதிகாரிகள் சான்றிதழ் சரியாக இருக்கிறதா என்பதை மேலும் ஒரு முறை சரிபார்த்து, ஓய்வூதியத்தைத் தொடர்ந்து அளிக்க உத்தரவு போடுவார்கள். இந்த அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் சம்பளத்தையும், இலட்சக்கணக்கான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் கணக்கில் கொண்டால், இது ஒரு குப்பையான ஏற்பாடு என்பது புரிந்து விடும்.\nமேலும், இறந்த பிறகும் கூட சில மாதங்கள், முழு ஓய்வூதியமும் அளிக்கப்பட்டால் கூட, அவரின் மனைவிக்கு பிற்காலத்தில் அளிக்கப்படும் பாதி ஓய்வூதியத்திலிருந்து, பிடித்தம் செய்ய வழியை உருவாக்கி விட்டாலே போதும்.\nசரி, இந்த கட்டுப்பெட்டித்தனமான நிர்வாக முறையிலும் அதே குறை உள்ளது. அதாவது, ஏப்ரல் மாதம் ஒருவர் சான்றிதழை அளித்து விட்டபின் இறந்துவிட்டால், அடுத்த மார்ச் மாதம் வரையில் ஓய்வூதியம் அனுப்பப்படவே செய்யும். உலகில் எந்த முறையிலும் சில குறைகள் இருக்கத்தான் இருக்கும். மென்பொருள் தயாரிப்பில் கூறப்படும் ஒரு விஷயம் யோசிக்கத்தக்கது. விதிவிலக்கான முறைகளுக்கு மென்பொருளை தயாரிக்கக்கூடாது.(Don’t Create Software for exceptions)\nஇந்த உதாரணத்தைப் போன்று, அரசு அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான “ஒன்றுக்கும் உதவாத” நிர்வாக முறைமைகள் கைக்கொள்ளப்படுகின்றன. இவற்றை உருவாக்கி, போஷித்து நடைமுறைபடுத்துபவர்கள் இந்த பழங்காலத்திய மனிதர்கள்தான். இவர்களுக்கு எதைக் கண்டாலும், யாரைக்கண்டாலும் அச்சம்தான். ஏமாற்றி விடுவார்களோ என்று. 10000 ரூபாய் திருட்டைக் கட்டுபடுத்த 1 இல���்சம் ரூபாய் செலவு செய்வதை முட்டாள்தனம் என்றே நான் கூறுவேன்.\nசில சமூகங்களில், பெண்ணுரிமை, மனித உரிமை போன்ற முன்னெடுப்புக்களை செய்வது இன்று கூட கடினமாகவே உள்ளது. என்னதான், அதே சமூகங்களில் உள்ள யுவ,யுவதிகள் நவீன வாழ்க்கை முறைகளுக்கு மாறினாலும், முற்றிலும் பழமைவாதக் கொள்கைகளை உடைய முதியவர்கள், முன்னேற்றங்களை அனுமதிப்பதில்லை. அந்த முதியவர்களின் காலம் முடிவடைவதை எதிர்பார்ப்பதை விடச் செய்வதற்கு வேறு ஒன்றும் இருப்பதில்லை.\nஅது போன்றே, டில்லியிலும், பல மாநிலங்களிலும் இன்று “பழம் தின்று கொட்டையும் போட்ட” இந்த முதியவர்கள் பதவிகளில் இருக்கும் வரை, அரசே பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தப்பித்தவறி நடைமுறைப் படுத்தினாலும் முட்டுக் கட்டைகளைப் போட்டு விடுவார்கள்.\nஇவர்களைத் தாண்டி, இவர்களின் பழமைவாதச் சிந்தனைகளைத் தாண்டி, சீர்திருத்தங்களை நடைமுறை படுத்துவது எந்த அரசுக்குமே மிகப் பெரிய சவால்தான்.\nஇந்திய விவசாயத்தைப் பற்றியும், அதில் உள்ள சிக்கல்களைப் பற்றியும் எழுதாதவர்கள் இல்லை. எனக்கு எந்த விதமான நிபுணத்துவமும் இல்லை. ஆனாலும் ஒரு பார்வையை நான் இப்பிரச்சினையில் அளிக்க விரும்புகிறேன்.\nபலரைப் போன்றே நானும் நகரங்களில் சுக ஜீவனம் நடத்தியவன்தான். நெற் கதிர்களைக் கண்டது கூட இல்லை.\nசில தனிப்பட்ட காரணங்களுக்காக, கடந்த 6 வருடங்களாக, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறேன். 8 பட்டி கிராமம் என்று கூறுவார்களே, அதைப் போன்று சுற்றியுள்ள கிராமங்களில் பலரை நான் சந்தித்திருக்கிறேன்.\nவிவசாயத் தொழிலில் பிரச்சினைகளைப் பார்ப்பது போலவே, நான் விவசாயிகளின் பிரச்சினைகளைப் பார்க்க முயல்கிறேன்.\nஎனக்கு புரிந்தவரை, விவசாயம் என்பது தொழிலாக நம் மனக்கண் முன் விரிவதில்லை. இது ஒரு புனிதப்பணியாகவே எழுகிறது. மாறி வரும் காலகட்டத்தில் இந்த எண்ணமே நமக்கு ஒரு தடையாக மாறியிருக்கிறது என்று நம்புகிறேன்.\nவிவசாயிகள் பலரை நான் சந்தித்துள்ளேன். இந்த 6 வருடங்களில், விவசாயத்தை ஒரு விருப்பத்துடன் செய்யும் ஒருவரைக் கூட நான் சந்திக்க வில்லை. இதில் ஒரு சுவாரசியம் உள்ளது. நான் வசிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பச்சைப் பசேலென இருப்பது. காவிரி டெல்டா என்றழைக்கப்படுவது. இங்கேயே இந்த கதியென்றால், வறண்ட பக���திகளைப் பற்றிக் கூறத்தேவையே இல்லை.\nவிவசாயிகள் தங்களுக்கு உள்ள முக்கியப் பிரச்சினையாகக் கூறுவது, தங்களுக்கு சமூக அந்தஸ்து இல்லை என்பதுதான்.\nஅதை விட முக்கியமாக, தங்களுக்கு விவசாயத்தைச் செய்யும் மகன் இருந்தால் (), அவனுக்குப் பெண் கொடுக்க அதே அந்தஸ்துடன் இருக்கும் எவரும் துணிவதில்லை. (எனக்கு பெண் குழந்தை இருந்தால், கண்டிப்பாக நான் ஒரு விவசாயிக்கு மணம் செய்து கொடுப்பதை விரும்ப மாட்டேன். இன்று நம்மில் பெரும்பான்மையானோர் இந்த மனநிலையில் தான் இருக்கிறோம். பச்சையான உண்மை இதுதான்.)\nநல்ல நிலையில் இருக்கும் விவசாயிகள் கூறுவது என்னவெனில், நாங்கள் எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டது விவசாயத்தால் அல்ல. எங்கள் குழந்தைகள் படித்து, வெளி மாநிலத்திலோ அல்லது வெளி நாட்டிலோ சம்பாதித்ததால்தான்\nஅவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் கூறும் அடுத்த செய்தி. விவசாயத்தைத் தங்களுக்குப் பின் தங்களின் குழந்தைகள் செய்யப் போவதில்லை. ஆமாம், வேறு மாநிலங்களிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்யும் மகன், கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்யத் துணிவானா என்ன பெரும்பாலானவர்களுக்கு இது கடைசித் தலைமுறை செய்யும் விவசாயம். அவர்களின் காலத்திற்குப் பின், அந்நிலங்கள் கண்டிப்பாக விற்கப்பட்டு விடும்.\nமேற்கூறியவற்றில் கடைசி தகவல் ஒருவித அச்சத்துடனேயே பலரால் பார்க்கப்படுகிறது. அதாவது, நம்மைப் போன்றவர்கள் விவசாயத்தில் ஈடுபடவில்லை. ஈடுபடப்போவதுமில்லை. ஆனால், விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து வெளியேறக்கூடாது என்று நினைக்கிறோம். இவை அனைத்தும் நேர்மை துணிவற்ற வாதங்களே. பட்டி மன்றங்களில் இவற்றைச் சர்வசாதாரணமாக நாம் கேட்க முடியும். என்னைப் பொறுத்தவரை விவசாயத்திலிருந்து வேறு தொழில்களுக்கு மாறுவது ஒரு சாதாரண சமூக மாற்றமே. இதைக் கண்டு அச்சப்பட எதுவுமில்லை. ஆனால் சரியான கொள்கைகளை நாம் வடிவமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.\nமேற்கூறிய விவரங்களைத் தவிர நான் புரிந்து கொண்டது, கடந்த 25, 30 ஆண்டுகளாக, குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சமுதாய மாற்றங்கள்தான். சுதந்திரம் அடைந்த பிறகும் கூட, பல கிராமங்களில், ஆதிக்க ஜாதிகளிடம் பெரும்பாலான நிலங்கள் இருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்கள்தான் விவச���யக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சமுதாய மாற்றங்களால், தாழ்த்தப்பட்டவர்கள், சுய மரியாதையோடு வேறு வேலைகளுக்குச் செல்வது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதை யாரும் தவறு என்று கூற முடியாது. ஆனால், விவசாயம் என்ற தொழில் இந்தச் சமுதாய மாற்றங்களால் முற்றிலுமாகச் செயல் இழந்து விட்டது என்ற பச்சையான உண்மையையும் நாம் இங்கு புரிந்து கொண்டுதான் ஆக வேண்டும். வெளிப்பூச்சுடன் பேசுவதால் உண்மை மறைந்து விடாது.\nகூட்டுக் குடும்பம் எவ்வாறு ம்யூஸியத்திற்குப் போய் விட்டதோ, அதே போல் இந்தச் சமுதாய மாற்றங்கள், விவசாயம் சேர்ந்த பண்டைய முறைகளை முற்றிலுமாக செயல் இழக்க செய்து விட்டது. கூட்டுக் குடும்ப முறைகளை சமூகத்தில் வலுக்கட்டாயமாக எவ்வாறு புகுத்த முடியாதோ, பண்டைய அமைப்பு ரீதியான விவசாய தொழிலை நம் சமூகத்தில் இனி சத்தியமாக கொண்டு வர முடியாது.\nஅமேரிக்காவைப் போன்று 500 ஏக்கர், 1000 ஏக்கர் நிலங்களை உடையவர்கள், கூலி தொழிலாளர்களின் உதவியில்லாமல் எந்திரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தை செய்கின்றனர். இதைக் கூறினால், இந்தியாவிற்கு இது சரிபடாது என்று ஒரு கூட்டம் விவாதத்தை அடக்கி விடுகிறது. ஆனால், அரை ஏக்கர் நிலத்துடன், விவசாய கூலி கிடைக்காமல், விவசாயத்தை செய்ய முடியாமல், மானியங்களை நம்பியே நடக்கும் விவசாயத்தை மாற்றுவதற்கு நம்மிடம் வழியும் இல்லை.\nகூட்டுக் குடும்பம் எவ்வாறு வரலாறாகி விட்டதோ, அதைப் போன்றே விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறையவே செய்யும். இதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் வேறு துறையிலிருந்து சிலரையாவது விவசாயத் துறைக்கு இழுக்க சில கொள்கைகளை வகுக்க முடியும். அடிப்படையில் விவசாயம் ஒரு தொழிலாக, இலாபம் ஈட்டித் தரும் தொழிலாக மாறும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவருக்கு, நாம் மானியம் அளித்துக் கொண்டே இருப்போம். அவரும் மானியம் கிடைக்கிறது என்பதனால் வேறு தொழிலுக்கு மாறவும் மாட்டார். என்னதான் மானியம் அளித்தாலும் அவரால் ஏழ்மையிலிருந்து விடுபடவும் முடியாது.\nமுதலில் விவசாயத்திற்கான மானியங்களை முழுவதுமாக நிறுத்துவது என்பது சாத்தியமே அல்ல. இது நேரடியாக நாட்டின் உணவு பாதுகாப்புடன் தொடர்பு கொண்டது.\nஉதாரணமாக, பருத்தியைப் பயிரிடும் மண்வளத்தைக் கொண்ட மாநிலத்தில், வரை முறையற்ற (Without Regulations) ஏற்றுமதியை அனுமதித்தால், விவசாயிகள் அதிக பணம் பெறும் முயற்சியில் பருத்தியை மட்டுமே பயிரிடுவார்கள். இதனால் கோதுமையோ அல்லது அரிசியோ பயிரிடப்படாத நிலையில், நாடு தானியங்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.\nஅதே நேரத்தில், கம்யூனிஸ்டு கொரில்லாக்களைப் போன்று, இந்த பயிரைத் தான் பயிரிட வேண்டும் என்று கட்டளை போடுவதும் ஜனநாயகத்தில் நடக்காது.\nஅதற்குப் பதிலாக, பருத்தி ஏற்றுமதியின் அளவிற்கு ஒரு எல்லையை நிர்ணயிப்பது, அதே நேரத்தில் தானியம் பயிரிடுவோருக்கு சில சலுகைகளை, மானியங்களை வழங்குவது என்ற நிலையைத் தான் எந்த நாகரீக சமுதாயமும் எடுக்க வேண்டும். அதையே நம் நாடும் செய்கிறது என்றே நம்புகிறேன். அதில் உள்ள குறைகளைப் பற்றி எனக்கு தெரியாது.\nநான் கூற வந்தது, விவசாயத் துறையில் மானியங்களை முழுவதுமாக அகற்ற முடியாது என்பதைத்தான்.\nஆனாலும், இன்றுள்ள நிலையைப் போன்று, விதைகளை வாங்க மானியம், மண்ணை வளமாக்க மானியம், உரத்திற்கான மானியம், கொள்முதல் விலையில் மானியம், மேலும் இந்த குறைக்கப்பட்ட செலவுகளை செய்யவும் விவசாயக்கடன் என்னும் பெயரில் மானியம் என்பது எதிர்வரும் காலங்களில் செயல்படுத்த முடியாதது.\nநம்மால் பொருளாதாரத்தில் மேம்பட முடிகிறதோ இல்லையோ, மக்கள் தொகை பெருக்கத்தில் நாம் தோல்வி அடையப் போவதில்லை. இன்றுள்ள மக்கள் தொகை மட்டும் அல்லாமல், மேலும் பெருகப் போகும் மக்கள் தொகைக்கு ஏற்றபடி உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்தே ஆக வேண்டும்.\nஇந்திய அரசியல் சட்டத்தின் 48வது ஷரத்து, நவீன அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் துறையை முன்னேற்ற வேண்டும் என்றே கூறியுள்ளது. விவசாயத்தை ஒரு தொழில் போன்று பெரிய ஸ்கேலில் சிலராவது, சில பிராந்தியங்களிலாவது செய்ய ஆரம்பிப்பதே தீர்வுக்கான ஆரம்பமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. “நில உச்சவரம்பு திட்டம்” இந்த முன்னேற்றப் பாதைக்குத் தடையாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன். 200 ஏக்கர், 300 ஏக்கர் என்று நிலம் இருந்தால், மானியங்கள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியும். அதை ஒரு தொழிலாக இலாப நோக்குடன் நடத���தவும் முடியும். பல்வகைப் பட்ட பயிர்களைப் பயிர் செய்யும் வசதி இருப்பதால், சில ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டவை நஷ்டம் அடைந்தாலும், Volume இருப்பதால் நஷ்டத்தை தாங்க முடியும்.\nமேலும், தொழில்துறைக்கு நாடு முன்னேற முன்னேற, விவசாயத்திலிருந்து மக்கள் வெளியேறுவது தடுக்க முடியாதது. சரியான கொள்கைகளை இன்று நாம் கட்டமைக்காது போனால், நாட்டின் எதிர்கால உணவு பாதுகாப்பு, கேள்விக் குறியதாகி விடும். இன்றைய தேவை, விவசாயத்துறையில் அடிப்படையான மாற்றங்கள். ஒருவர் கூட பாதிக்கப்படாமல் எந்தக் கொள்கைகளையும், எந்த நாட்டிலும் நடைமுறைப் படுத்த முடியாது.\nபெட்ரோலின் விலை மாதத்திற்கு ஒருமுறையாவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை சரி என்று சொல்லும் ஒரு அரசியல்வாதியும் இங்கு இல்லை. காங்கிரஸ் அரசில் உள்ளவர்களும் இது கடுமையானது ஆனால் தேவையான ஒன்றே என்றே சப்பைக் கட்டு கட்டுவார்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை இது மிகவும் அவசியமானது என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.\nதிரு.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 33 முறைகள் எரிபொருட்களின் விலை உயர்த்தப் பட்டது. அப்பொழுதும் நான் என் நண்பர்களின் வட்டாரத்தில் அதை ஆதரித்தே பேசியுள்ளேன். மண்ணெண்ணெய் 2.50 ரூபாயிலிருந்து 9 ரூபாயாகவும், டீஸலின் விலை 10 ரூபாயிலிருந்து 21 ரூபாயாகவும், ஏழைகள் மட்டுமே உபயோகிக்கும்() சமையல் எரிவாயு 136 ரூபாயிலிருந்து 241 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. திரு.வாஜ்பாய் பிரச்சினையின் அடி ஆழத்திற்கு சென்றார்.\nவெளிப்பூச்சில் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. பெட்ரோலின் விலையை மட்டும் உயர்த்துவதால், நாம் பிரச்சினையை தள்ளித்தான் போடுகிறோம் என்ற பச்சையான உண்மையை அறிந்திருந்தார். அன்றும் சமூகத்தில் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தது. எரிபொருட்களின் விலை ஏற்றத்தை எக்காலத்திலும் ஆதரிக்கும் என்னை “ஏழைகளின் விரோதி”, “மனித உணர்திறன் அற்றவன்” என்று அழைப்பார்கள்.\nஇன்றும் பெட்ரோலின் விலை ஏற்றத்தை ஆதரிக்கவே செய்கிறேன். காரணம் மிகவும் எளிமையானது. வாஜ்பாய் தலைமையில் விலை ஏற்றத்துக்கான காரணங்களாக எவை முன்வைக்கப் பட்டதோ அதே காரணங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும். எனக்குப் புரிந்த காரணங்கள்\n(1) பெட்ரோலின் தேவையில் 30 சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் கிடைக்கிறது. 70 சதவி��ிதம் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப் படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்தால் இங்கும் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது.\n(2) அடுத்து, பெட்ரோலுக்கான விலையில் மத்திய, மாநில அரசுகளின் வரிகளும் அடங்குகின்றன. 77 ரூபாய் விலையில் 30 ரூபாய்க்கு மேல் வரியாக வசூலிக்கப் படுகிறது. உண்மைதான். அந்த வரியை குறைப்பது சரியானதைப் போல தோன்றும்.\nஆனால் விவரம் அறிந்தவர்கள் கூட ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள். வருடத்திற்கு இரண்டரை இலட்சம் கோடி ரூபாய்கள் வரியாக, வருமானமாக இந்த வகையில் மத்திய அரசிற்கு கிடைக்கிறது. அது குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ மற்ற செலவுகள் குறைக்கப் பட வேண்டும் என்பதை ஏனோ எவரும் பேசுவதில்லை.\nவரி விதிப்பைப் பற்றி மட்டும்தான் விவாதிக்கப்பட வேண்டுமே தவிர, கச்சா எண்ணெய், சுத்திகரிப்புக்கு செலவு, வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல என்று பெட்ரோலின் விலை 42 ரூபாய்கள் என்று கூறப்படுகிறது. அதற்கு குறைவாக விற்க வேண்டும் என்று கூறுபவர்களை மனநல மருத்துவமனைக்குத்தான் அனுப்ப வேண்டும்.\nவரி விதிப்பை குறைக்க வேண்டும் என்ற கூச்சல் காதைப் பிளக்கிறது. அதற்கு சமமாக டோங்கிரி நலத்திட்டங்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் கூச்சல் போடட்டும். அப்பொழுதுதான் கூச்சலில் நியாயம் இருக்கும். மானியங்களும் தொடர வேண்டும், பெட்ரோலுக்கான வரிவிதிப்பும் குறைக்கப்பட வேண்டும் என்று\nகூறினால், “துட்டுக்கு எங்கே போவது” என்ற என்னைப் போன்றவர்களின் கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும்.\n(3) அடுத்து பெட்ரோலை நேரடியாக உபயோகிப்போர் ஒன்றும் ஏழைகள் இல்லை. நடுத்தர மக்கள் என்று கூறப்படுவோர், தங்களின் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு, வரவுக்கு உட்பட்டு செலவுகளை செய்தாலே போதும். நடுத்தர மக்கள் என்போர், அமைப்பு சார்ந்த அரசு அல்லது தனியார் துறைகளில் சம்பள கமிஷன், ஊதிய உயர்வுகள்\nபோன்றவற்றின் மூலம் தேவைப்படும் வசதிகளுடன் வாழ்பவர்கள்தான்.\n(4) மானியங்களை கொடுத்துத்தான் தீர வேண்டும் என்று ஒரு பெரிய கூட்டம் இங்கு பேசிக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு ஆண்டுகள், எவ்வளவு அளவில் மானியம் கொடுப்பது என்றாவது ஒருநாள் அமேரிக்காவைப் போலவோ கிரேக்கத்தைப் போலவோ பொருளாதாரம் வீழு��் போது மிகக் கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுத்தே தீர வேண்டியிருக்கும்.\n(5) எந்த விட்டுக் கொடுப்பையும் எங்கள் தலைமுறை செய்யாது என்று விடாப்பிடியாக அடம்பிடித்தால் நம் அடுத்த தலைமுறை நம்மை விட கேவலமான வாழ்க்கை தரத்தில் வாழ வேண்டி வரும். முழுக் கடனையும் நாம் வாங்கி விட்டு, நம் குழந்தைகளை அவற்றை அடைக்கச் சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை.\nடீஸல் மற்றும் சமையல் எரி வாயுவிற்கான மானியங்கள்:-\nடீஸலுக்கு அளிக்கப்படும் மானியத்தையும் படிப்படியாகக் குறைத்தாக வேண்டும். டீஸலின் விலை குறைவாக இருப்பதால், கார்களுக்கு கூட டீஸல் எஞ்சின்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. அவ்வகைக் கார்களுக்கு போடப்படும் டீஸலுக்கு மானியம் அளிக்கக் கூடாது என்று உடனே நான் ஆரம்பிக்க மாட்டேன். இதையெல்லாம் இந்தியாவைப் போன்ற பெரிய நாட்டில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லாதது. ஒரு கேனில் 5 லிட்டர் டீஸலை வாங்கி விட்டு, வீட்டிற்குச் சென்று காரில் ஊற்றினால் எப்படி தடுக்க முடியும் கார்களில் டீஸல் எஞ்சினை பொருத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அவ்வளவுதான்\nகார்களைத் தவிர லாரிகளுக்கும் டீஸலுக்கான மானியத்தை நான் ஆதரிக்க வில்லை. படிப்படியாக அதுவும் குறைக்கப் பட்டுத்தான் ஆக வேண்டும். மானியத்தைக் குறைத்தால் விலைவாசி அதிகரிக்கத்தான் செய்யும். நம் நாட்டின் நிதிநிலைக்கு வந்திருப்பது ஜுரம் அல்ல. பெட்ரோல் விலையை ஏற்றுவது போல, ஒரு மாத்திரையைத் தின்று பாவ்லா காட்டி விடுவதற்கு. வந்திருப்பது முற்றிய புற்றுநோய். ரண சிகிச்சையைச் செய்துதான் தீரவேண்டும். சிலர் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். நம் நாட்டின் எதிர்காலத்திற்காக அதை தாங்கித்தான் தீர வேண்டும்.\nடீஸலுக்கான மானியத்தையாவது படிப்படியாக நிறுத்தலாம். ஆனால் அதற்கு முன் சமையல் எரிவாயுவிற்கு அளிக்கப்படும் மானியத்தை உடனடியாக முற்றிலுமாக நிறுத்தியாக வேண்டும். இதில் ஒரு சுவாரசியமான விஷயம் அடங்கியிருக்கிறது. “ஏழைகளுக்காக” கோஷத்துடன் இந்த சமையல் எரிவாயுவிற்கு அளிக்கப்படும் மானியத்தை சேர்க்கவே முடியாது. ஏழைகள் உபயோகப்படுத்துவது மண்ணெண்ணெய்தானே சமையல் எரிவாயுவை உபயோகிப்போர் ஏழைகளே அல்ல. ஒரு சிலிண்டருக்கு 450 ரூபாயை மானியமாக அளித்து வருவது அட���டூழியமே\nஓட்டிற்காக அளிக்கப்படும் மானியங்களை லஞ்சம் என்றே நான் பார்க்கிறேன். ரைட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்தில் வந்த செய்தி இது.\nசந்தைப் பொருளாதார முறைமையை அனுசரிக்கும் இன்றைய ரஷ்யாவில், திரு.புடின் அதிபராக வந்தவுடன் அரசு அளிக்கும் மானியங்களின் அளவு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் அதிகப்படியான எண்ணெய் வளம் உள்ளதால், அந்த வளத்தை அரசியல் ரீதியாக அவர் உபயோகப்படுத்தி வருகிறார். மானியங்களைச் செயல்படுத்த தேவைப்படும் நிதி அவருக்கு கச்சா எண்ணெயின் ஏற்றுமதியிலிருந்து கிடைத்து விடுகிறது. ஒரு கணக்கின்படி பார்த்தால், சர்வதேசக் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 117 அமேரிக்க டாலராக இருந்தால்தான், ரஷ்ய அரசினால் பெரிய அளவில் மானிய திட்டங்களைத் தொடர முடியும். அந்த விலையில் இருந்தால்தான் அவரால் தன் நாட்டின் வரவு-செலவு கணக்கையும் சமநிலையில் வைத்திருக்க முடியும். 2008ல் அந்த விலை 50 டாலராக இருந்துள்ளது. அவர் பதவியேற்கும்போது அது 27 டாலராக இருந்துள்ளது. தன் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், மீண்டும் ஆட்சிக்கு வரவும் கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்தையே அவர் நம்பியுள்ளார். அதிக விலையில் கச்சா எண்ணெய் இருக்கும் வரை அதிக வருமானம் கிடைக்கும். அதிக வருமானத்தைக் கொண்டு அதிகப்படியான மானிய திட்டங்கள் என்று இந்த லஞ்ச முறையை அவர் அனுசரித்துள்ளார். கடந்த 13 வருடங்களாக அவர் பதவியில் இருக்க முடிந்திருக்கலாம். இந்த மானிய திட்டங்களால் ரஷ்ய நாட்டிற்கு எந்தப் பயனுமில்லை என்பதையும், கச்சா எண்ணெயின் விலை இறங்கினால், அவரின் நிலை மோசமாகி விடும் என்பதையும் நாம் நோக்கினால், அந்நாட்டு மக்கள் தங்கள் தற்காலிக வசதி வாய்ப்புகளுக்காக, தங்கள் எதிர்காலத்தை இழந்து விட்டார்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன். கச்சா எண்ணெயின் வருமானத்தைக் கொண்டு, நாட்டில் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தால், எதிர் காலத்திலும் நாட்டின் நிலை நன்றாக இருந்திருக்கும்.மேற்கத்திய நாடுகளிலும் நிலைமை இந்தியாவைப் போல்தான் உள்ளது. இந்தியாவில் உணவு, எரிசக்தி, உரம் போன்றவற்றிற்கான மானியங்கள் 2002-03ல் வருடத்திற்கு 40000 கோடி ரூபாயாக இருந்தது. வருடத்திற்கு 30 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்ந்து இன்று அந்த மானியங்களின் அளவு 2.2 இலட்சம் கோடி ரூபாயாக உயர���ந்துள்ளது. ஆனால் வரி வருமானமோ வருடத்திற்கு 9 சதவிகிதம் மட்டுமே உயர்கிறது.இந்தியாவில் எரி சக்தியைக் குறித்த மானியங்களைப் பற்றி பார்த்தோம். ஆனால், இவற்றைத் தவிர நம்மால் கவனிக்கப் படாத, நம்மிடமிருந்து மறைக்கப்படும் மானியங்கள் எக்கச்சக்கம். அவற்றை 4 வகைகளாக பிரிக்க முடியும். அவற்றை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.\nகுறிச்சொற்கள்: எரிபொருள் மானியங்கள், ஓய்வூதியம், கம்யூனிஸம், சமயைல் எரிவாயு, டீசல், தில்லு முல்லு, புடின், பெட்ரோல் விலை உயர்வு, வாழ்பாய், விவசாய மானியம், விவசாயம்\n13 மறுமொழிகள் கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5\nதெளிவான விளக்கங்களுடன் கூடிய , சிறந்த ஆய்வு. இந்தியாவை அழிவுப்பாதையில் அழைத்து சென்ற அரசு ஊழியர்களில் 1980- batch -ஐ மட்டும் குற்றம் கூறுவது தவறு. அவர்களின் ஊழல்களை நடைமுறைப்படுத்த பெரிதும் உதவிய , தேச விரோத காங்கிரசை அழித்தால் மட்டுமே , நாட்டை காப்பாற்ற முடியும்.\n“சிறப்புப் பொருளாதார மண்டலம்” என்னும் பெயரில் பன்னாட்டு ப….டை கூட்டம் அனுபவிக்கும் மானியங்கள் பற்றியும் எழுதுங்கள்.\nவிவசாயம் பற்றியும், புதின் அவர்களின் ஆட்சிமுறை பற்றியும் நீங்கள் எழுதியிருப்பது பலரையும் சிந்திக்க வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆக்கப்பூர்வமான உங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஅடிக்கடி ” கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் ” என்று குறிப்பிடுகிறீர்கள்…..கொரில்லாக்களுக்கு இதைவிட பெரிய அவமதிப்பு இருக்க முடியாது……கொரில்லாக்கள் கேள்வி எழுப்பாது என்பதால் அவற்றை இப்படி அவமதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை…..\nகொரில்லாக்கள் என்ன பாவம் செய்தன கம்யூனிஸ்டுகளுடன் ஒப்பிட்டு கொரில்லாக்களை கேவலப்படுத்தவேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.\nஇன்றைய நிலையில் நீங்கள் கோரியது போல சமையல் எரிவயுவிர்க்கான மானியத்தை திடிரென்று குறைத்தால் நம் நாட்டில் பல குடும்பங்கள் கடும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்,இதனால் நாட்டில் அமைதி சீர் குலைவு ஏற்பட வாய்ப்பிருகிறது.\nபெட்ரோல் விலை குறித்து உமது அறியாமை….. பாவம் வாசிப்பவர்கள். இதில் தன்னை குறித்து சுயபச்சாதாபம்.\nபெட்ரோல் விலையில் 42 ரூபாய் சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்துச் செலவு என்று சொல்கிறீர்கள். சரி. ஒப்புக்கொள்���லாம். ஆனால் அதைக் குறைக்கவேண்டும் என்போரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும் என்ற பரிந்துரை மடத்தனமானதாக இருக்கிறது. சுத்திகரிப்பிலும் போக்குவரத்திலும் குறைக்கும்படியான, தேவையே அற்ற செலவுகளோ, செலவை அதிகரிக்கும் படியான செயல்பாடுகளோ இல்லை என்று உங்களால் உறுதி கூற முடியுமா\nதான் கூறும் விஷயங்களை ஏற்காதவர்கள் மனநலம் பிறழ்ந்தவர்கள் என்று பேசுவது கடைந்தெடுத்த கம்யூனிசம். நீங்கள் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு அதன் தாக்கத்திலேயே இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. அல்லது ’நான்’ மற்றையோரை விட விஷயங்கள் பல அறிந்தவன் என்ற எண்ணம் சற்றே கனத்துப் போய்த் தங்கள் தலையில் குடிகொண்டதோ என்றும் ஐயம்\nஸ்ரீமான் பாலாஜி, தொடர்ந்து தங்கள் தொடர் வாசித்து வருகிறேன். பொது உடைமை என்பதனை முழு முச்சூடாக நீங்கள் எதிர்க்கவில்லை.\n\\\\\\\\ அதாவது, நம்மைப் போன்றவர்கள் விவசாயத்தில் ஈடுபடவில்லை. ஈடுபடப்போவதுமில்லை. ஆனால், விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து வெளியேறக்கூடாது என்று நினைக்கிறோம்.\\\\\nஇதில் தவறென்ன. நில உச்ச வரம்பு என்ற கொள்கையில் மாற்றம் கொணர வேண்டும் என்ற கருத்தில் ஒப்புமை உண்டு. நூறு இருநூறு ஏக்கரில் விவசாயம் செய்வதில் நற்பலன் உண்டு தான். இவ்வளவு நீண்ட நெடுங்காலம் இத்துறையில் ஈடுபட்ட விவசாயிகளின் திறமை என்பது கூட ஒரு மூலதனம் தானே. அதனால் தானே விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து வெளியேறக்கூடாது என நினைக்கிறோம்.\nபிடி காட்டன் பிடி கத்திரிக்காய் என சகட்டு மேனிக்கு ஜபர்தஸ்தியாக ஜிஎம் ரகங்களை சர்க்கார் பன்னாட்டு கம்பெனிகள் மூலம் விவசாயிகளிடம் திணிக்க முயலுகிறது. தனிப்பட்ட முறையில் விவசாயம் செய்பவர்களை இந்த தொழிலில் இருந்தே விரட்டி விட்டு பன்னாட்டு கம்பெனிகள் கையில் விவசாயத்தை கொடுத்தால் இவர்கள் என்ன கூத்து அடிப்பார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.\nபொருளாதார பின்னடைவுகளில் வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் NPA (Non performing assets) ம் ஒரு காரணி. விவசாயக்கடன் தள்ளுபடி பற்றியெல்லாம் பேசுபவர்கள் இது பற்றி வாய் கூட திறப்பதில்லை. இது பற்றி நீங்கள் ப்ரஸ்தாபம் செய்வீர்களா என்ன சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அதுபோலவே தொழிற் துறைக்குக் கொடுக்கும��� வரிச்சலுகைகள் மான்யங்கள் பற்றியும்.\n\\\\\\தான் கூறும் விஷயங்களை ஏற்காதவர்கள் மனநலம் பிறழ்ந்தவர்கள் என்று பேசுவது கடைந்தெடுத்த கம்யூனிசம். நீங்கள் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு அதன் தாக்கத்திலேயே இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.\\\\\\\nதங்கள் மறுமொழிக்கு நன்றி. சுட்டி காட்டியதற்கு நன்றி. இனி கட்டுரைகளை நான் எழுதினால் அவசியமில்லாத பதங்களை\nவிட்டுவிட முயற்சிக்கிறேன். இதே போன்ற வாக்கியத்தை கடைசி பாகத்திலும் எழுதியுள்ளேன். அதையும் சேர்த்து\nநான் கட்டுரையின் ஆரம்பத்தில் எழுதியபடி, பொதுவுடைமையை முழுமையாக அனுசரிக்க வேண்டும் என்போருக்காக\nநான் எழுதவில்லை. என்னால் அவர்களுடன் உரையாட முடியாது. அரசியல்வாதிக்கு இந்த தேவை இருக்கலாம். எனக்கு\nவங்கிகள் அரசுடைமையாக ஆக்கப்பட்டதால்தான், Income Inequalityஐ முழுமையாக இல்லாமல் செய்துவிட வேண்டும் என்ற\nடோங்கிரி சிந்தனையால்தான், இந்த NPA அதிகரித்துள்ளது.\n(1)நிதி அமைச்சகம் கடந்த மாதம் இந்த வராக்கடனைக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளது.\nஇது போன்ற கடன்களை அளிக்க நிர்பந்தித்ததே அரசுதான் என்பதை ஏனோ நிதி அமைச்சகம் மறந்து விட்டது.\n(2) இலாபம் இல்லா வங்கிக்கிளைகளை மூடிவிட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது நிதி அமைச்சகம். தொலைதூர\nகிராமங்களில் வங்கிகளுக்கான தேவைகளே இல்லையெனினும் ஆரம்பிக்க வற்புறுத்தியதே இதே அரசுதானே\n(3) தற்பொழுதைய நிதியமைச்சர் இன்று, பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் உரையாடி இருக்கிறார்.\nஅனைத்து இந்திய குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு வங்கிக்கணக்காவது இருக்க வேண்டியது அவசியம் என்பதால்\nஅதற்குறிய நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியுள்ளார்.\nமேற்கூறியதைப் போன்ற நடவடிக்கைகளால்தான், ஒரு வர்த்தகமாக நடக்க வேண்டிய வங்கியை தன்னிசைவுக்கு\nஏற்றபடி நாட்டியமாட வைக்கிறது அரசு. இதனால்தான் வராக்கடன்களும், நஷ்டமும் ஏற்படுகிறது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\n• ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\n• ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (240)\nஹலால் கறியா ஜட்கா கறியா\nதிருவாரூர் நான்மணிமாலை — 2\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nஇந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை\nமாற்றான் – திரைப் பார்வை\nரமணரின் கீதாசாரம் – 3\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 12\nஎழுமின் விழிமின் – 3\nகவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]\n[பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nபாதிரியாரும் போற்றிய ஒரு இந்து சாமியார்\n” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nஅ.அன்புராஜ்: இந்து பாடகர்களின் எதிா்வினை -இந்து விரோதம். (ஜாலி ஆபிரகாம் …\nBSV: //ஹிந்துகளுக்கும் முக்கியமாக பிராமிணர்களுக்கும் இது ஒரு பெரி…\nvedamgopal: கிருஸ்துவர்கள் சிலுவையில் அரைந்த பிணத்தை விளம்பரப்படுத்தி மத…\nR.Nanjappa (@Nanjundasarma): படித்தவர்கள் என்று நாம் கருதும் இந்தியர்கள் [ஹிந்துக்���ள்] பொ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/43021.html", "date_download": "2018-08-14T19:11:45Z", "digest": "sha1:RJSZ5GGLNNMR5PRPZQV5D7KN44C2XY7A", "length": 23836, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சிரிக்க வைக்கிறது ஈஸி இல்லை!” | வெள்ளைக்கார துரை, வெள்ளக்கார துரை, எழில், விக்ரம் பிரபு, ஶ்ரீதிவ்யா, துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, தேசிங்கு ராஜா, விஜய், அஜித்", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n\"சிரிக்க வைக்கிறது ஈஸி இல்லை\n'' 'துள்ளாத மனமும் துள்ளும்’... மொத்தப் படத்தையும் 13,650 அடி ஷூட் பண்ணோம். 13,000 அடி இருந்தாலே ரெண்டரை மணி நேர சினிமா ஓட்டிரலாம். ஆக, எடிட்டிங் டேபிள்ல 650 அடியை மட்டும் கட் பண்ணித் தூக்கினோம். இத்தனைக்கும் எடுத்த சீன்கள் நல்லாவந்திருக்கானு பார்க்க அப்போ மானிட்டரைக்கூடப் பயன்படுத்தலை. ஆனா, இப்போ சினிமா டிரெண்ட் வேற. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே எல்லா வசதிகளும் வந்திடுச்சு. கிட்டத்தட்ட படத்தின் ஃபைனல் ரிசல்ட் வரை அங்கே பார்க்க முடியுது. இப்படி சினிமாவே ஒட்டுமொத்தமா மாறிடுச்சு. அப்படித்தான் காதலும். காதலிக்காகக் கால்கடுக்க பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கணும்னு அவசியம் இல்லை. சின்னதா ஒரு மெசேஜ் தட்டிவிட்டுட்டோ, மிஸ்டுகால் விட்டுட்டோ காதலை கன்டினியூ பண்ணலாம். அந்த ட்ரீட்மென்ட் ஸ்க்ரிப்ட்டுக்கும் தேவைப்படுது'' - மிகவும் ரிலாக்ஸாகச் சிரிக்கிறார் இயக்குநர் எழில்.\n'ஓப்பனிங் + ஒரு வார கலெக்ஷன்’ என்ற இப்போதைய சினிமாவின் பல்ஸ் படித்து காமெடி ஸ்க்ரிப்ட்களாகப் பிடித���துக்கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் ஆக்ஷன் அதிரடி என அமர்க்களப்படுத்தும் விக்ரம் பிரபுவை முதன்முறையாக, 'வெள்ளைக்கார துரை’ என காமெடி சாரட்டில் ஏற்றியிருக்கிறார் எழில்.\n''ஊர்ல சும்மா பந்தா பண்ணிட்டுத் திரியுறவங்களை, 'ஆமா... இவர் பெரிய வெள்ளைக்கார துரை’னு சொல்வாங்க. அப்படியொரு பந்தா பார்ட்டிதான் நம்ம ஹீரோ. ஆனா, பிரச்னைனு வர்றப்போ காரியம் சாதிச்சுடுவாரு. அது என்ன பிரச்னை, அதை எப்படிச் சமாளிச்சார்.... அதை காமெடியா சொல்லிருக்கோம்\n''விக்ரம் பிரபுவை எப்படி காமெடி ஸ்க்ரிப்ட்ல ஃபிட் பண்ணீங்க\n’னு அவரே கொஞ்சம் தயங்கினார். யூனிட்ல சிலரும் விக்ரம் பிரபு செட் ஆவாரானு யோசிச்சாங்க. ஆனா, மூணாவது நாள்லயே கதைக்கு கச்சிதமாப் பொருந்திட்டார் விக்ரம் பிரபு. அந்த அளவுக்கு சின்சியர். அவர் அப்படி இருந்தும், 'தம்பி சரியா ஸ்பாட்டுக்கு வர்றாரா’னு பிரபு சாரும், பிரபு சாலமனும் அடிக்கடி அக்கறையா விசாரிப்பாங்க’னு பிரபு சாரும், பிரபு சாலமனும் அடிக்கடி அக்கறையா விசாரிப்பாங்க\n''ஒண்ணு ரெண்டு காமெடி படங்கள் ஓடிருச்சுதான். அதுக்காகத் தொடர்ந்து அப்படியே படம் பண்றது போரடிக்கலையா\n''ஹலோ... காமெடி படம் பண்றது சாதாரணம் இல்லை. ஒருத்தரைச் சுலபமா அழ வெச்சிடலாம். ஆனா, காமெடி பண்ணிச் சிரிக்கவைக்கிறதுக்கு எத்தனை பேரோட மனநிலை மேட்ச் ஆகணும் தெரியுமா ஆர்டிஸ்ட் லேட், காமெடி நடிகரோட மனஸ்தாபம், செட்ல ஏதோ பிரச்னை, லைட்டிங் போயிட்டே இருக்கு... இப்படி தினமும் எதிர்பார்க்காத சிக்கல்களுக்கு நடுவில், பேப்பர்ல இருக்கிற காமெடியை சீன்ல கொண்டுவர்றது அத்தனை சுலபம் இல்லை. கண்ல கிளிசரின் விட்டுட்டு அழுதுரலாம். ஆனா, எந்த மாத்திரை மருந்தும் சாப்பிட்டுட்டுச் சிரிச்சுட முடியாது.\nநீங்க கேட்டதால சொல்றேன்... காமெடி படங்களா பண்றது என் லட்சியம் இல்லை. வெயிட்டான மூணு சப்ஜெக்ட் என்கிட்ட இருக்கு. அதுல அஜித், விஜய்னு மாஸ் ஹீரோக்களை நடிக்கவைக்கலாம். ஆனா, அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஃபீல்டுல வலுவா கால் பதிச்சுக்கணுமேனுதான் காமெடி படங்கள் பண்ணிட்டு இருக்கேன். ஏன்னா, கமர்ஷியலுக்கு, பரிசோதனை முயற்சிக்குனு தனித்தனியா பல ஜன்னல்கள் இப்போதான் சினிமாவில் திறந்திருக்கு.\nநான் சினிமாவுக்கு வந்து 15 வருஷம் ஆகுது. 1999-ம் வருஷம் 'துள்ளாத மனமும் துள்ளும்’ படம் பண்ண��ன். அந்தக் காலகட்டத்துல சினிமா பண்றதே இமாலய சவால். ஆனா, இப்போ ஹீரோக்களை மட்டும் நம்பாம கதையை நம்பி படம் பண்ண முன்வர்றாங்க. திறமைசாலிக்கு நல்ல மரியாதை கிடைக்குது. இது, பல ஜூனியர்களுக்கும் சில சீனியர்களுக்கும் நல்லது செஞ்சிருக்கு. எதிர்காலத்துல இந்த நிலைமை இன்னும் பல மடங்கு முன்னேறும்\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n\"சிரிக்க வைக்கிறது ஈஸி இல்லை\nபிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட ரோமியோ ஜூலியட் பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-08-14T19:06:46Z", "digest": "sha1:R6YFPY577K6PXEENHG4ERGXGNFVLJCQF", "length": 14090, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் | CTR24 ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப��பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியக் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஏமனின் முக்கிய பகுதியான ஹூடேய்டாவில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் சந்தையில் நேற்று வியாழக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை படுகாயம் அடைந்த 50இற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஏமனில் போரினால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் 80 இலட்சம் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் எடுத்துச்செல்லும் முக்கிய வழித்தடமாக ஹூடேய்டா துறைமுகம் விளங்கிவருகின்ற நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப���பட்டுள்ளது.\nPrevious Postஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் Next Postஇன்னும் ஐந்து ஆண்டுகளில் இலங்கை தமிழ் மக்கள் மூன்றாவது இனமாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதனை சர்வேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/r-k-nagar-ua-certificate/", "date_download": "2018-08-14T19:43:20Z", "digest": "sha1:OGTBFAL3ZWWBROMHMMRBHZQBOBA3PVVI", "length": 11068, "nlines": 131, "source_domain": "newkollywood.com", "title": "ஆர்.கே.நகர் படத்துக்கு 'U/A' சான்றிதழ்! | NewKollywood", "raw_content": "\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\nமோகன்லால் மீது ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு\nஅரசியல் கதையில் சூர்யாவின் என்ஜிகே\nமகேஷ்பாபு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த டைட்டீல்\n50வது படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா\nஆர்.கே.நகர் படத்துக்கு ‘U/A’ சான்றிதழ்\nஅரசியல் நையாண்டி படங்கள் எப்போதுமே அந்தந்த கால கட்டங்களில் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. சமகாலத்திய நிகழ்வுகளை படத்தில் பிரதிபலிக்க இந்த வகை படங்கள் உதவுகின்றன. உண்மையில், முன்னுதாரண படங்கள் எப்போதும் நோக்கத்தை அடைய தவறியதில்லை. இது ஆர்.கே. நகருக்கு மிகவும் பொருத்தமானது. படத்தின் தலைப்பு ‘ஆர்.கே.நகர்’ என அறிவித்த உடனே உற்சாகமும் வேகமும் தொற்றிக் கொண்டது. மேலும், அதன் காட்சி விளம்பரங்கள் குறுகிய காலத்திலேயே எல்லோரிடமும் சென்று சேர்ந்து பெரும் பாராட்டுகளையும் பெற்றது. படம் இப்போது சென்சாரில் ‘U/A’ சான்றிதழை பெற்று அடுத்த கட்டமான ரிலீஸை நெருங்கியிருக்கிறது.\nதிரைப்படத்தை வெளியிட முழுவீச்சில் இயங்கி வரும் தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி, “ஆர்.கே.நகரின் தலைப்பாக இருக்கட்டும் அல்லது டிரைலராக இருக்கட்டும், ரசிகர்கள் சிறப்பான ஆதரவையும், பாராட்டுக்களையும் கொடுத்திருக்கிறார்கள். இத்தகைய படங்களை முயற்சிக்கும் போது அதற்கு தூணாக இருப்பது ரசிகர்கள் மட்டும் தான். இந்த நம்பிக்கையுடன், மொத்த குழுவும் இந்த படத்தின் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறோம். இயக்குனர் சரவணராஜன் தனது சிறந்த முயற்சியால் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். வைபவ் எமோஷன் மற்றும் நகைச்சுவை கலந்த தனது இ��ல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக, அவரது இயல்பான நடிப்பு அவரது பாத்திரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும். மறுபுறம், சம்பத்தின் கதாபாத்திரமும், திரை ஆளுமையும் படத்தின் கூடுதல் சிறப்பம்சமாகும்.\nசனா அல்தாஃப், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் டி. சிவா என ஒரு நட்சத்திர பட்டாளமே ஆர்.கே.நகர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.\nகங்கை அமரன், பொன்ராஜ் மற்றும் பார்த்தி பாஸ்கர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைத்திருக்கிறார். கல்யாண் நடனம் அமைத்திருக்கிறார்.\nபிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் வி.ராஜலட்சுமி உடன் இணைந்து ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரித்திருக்கிறார்.\nPrevious PostMr.சந்திரமௌலி ஜூலை 6 -ல் ரிலீஸ் Next Postஅபியும் அனுவும் - விமர்சனம்\nநமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-08-14T20:00:11Z", "digest": "sha1:TMYUKV4AQSJJYSJMXBTC46F62SR4Y36Q", "length": 7381, "nlines": 218, "source_domain": "discoverybookpalace.com", "title": "வெயிலோடு போய்,ச.தமிழ்ச்செல்வன்,காலச்சுவடு", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nச.தமிழ்ச்செல்வனின் மனிதர்கள் வாழ்சின் கடைக்கோடியிலிருந்து எழுபவர்கள்.வாழ்வின் நெடுஞ்சாலைகளில் அவர்கள் பயணிக்க முடிவதில்லை.சிண்டுசிடுக்கான நகர வாழ்வின் அனுபவங்களும் இல்லை.\nகிராமியத்தின் வெள்ளந்தி மனங்களைச் சமூக வாழ்வு தன் ஆக்ரோஷத்தால் வெல்லப் பார்க்கிறது;எனினும் அவர்கள் பின்வாங்குவதில்லை;தொடர்ந்து போராடி வெல்கிறார்கள்.இந்த வெற்றியை அவர்களுக்குத் தரும் வல்லமை எதுஆந்த ஊற்றுக்கண் எங்கிருந்து பொங்குகிறது\nமிகமிக அபூர்வமாக வாய்க்கக் கிடைக்கிற தர���ணங்களின் ஒற்றை இழையிலிருந்து முகிழ்க்கும் இந்த வாசனையின் பெயர் என்னவோ,அதுதான் இப்படைப்புகளின் ஆதாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2008/09/17-sep-2008.html", "date_download": "2018-08-14T19:47:30Z", "digest": "sha1:52SG3LJIQKJXN6MSNRUIKVYVGEYHPVYL", "length": 14224, "nlines": 310, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: ஒரு சோறு பதம்? தெரியலையே - உதவி வேணும். (17 Sep 2008)", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\n தெரியலையே - உதவி வேணும். (17 Sep 20...\nஆறிப்போன விஷயங்களும் ஆறாத கழுத்தெலும்பும் (13 Sep ...\n தெரியலையே - உதவி வேணும். (17 Sep 2008)\nஎன் கணினி க்ராஷ் ஆகிவிட்டது. பல டேப்களில் தமிழ்ப்பதிவுகள் பார்த்துக்கொண்டிருந்தபோது க்ராஷ் ஆனதால், சில பதிவுகளில் இருந்து ஒரு ஒரு வரி மட்டும் ஒரே ஒரு டெக்ஸ்ட் பைல் ஆகி அதை மட்டும்தான் மீட்க முடிந்தது. இந்த வரிகள் யாருக்குச் சொந்தம் என்று கண்டுபிடித்துத் தாருங்களேன் - முழுப்பதிவையும் படித்து உய்வேன்\nஉங்கள் வசதிக்காக வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். பதில்களை உடனுக்குடன் மட்டுறுத்த இயலாது.\n1. இரட்டை டம்ளர் முறைக்கு நான் இங்கே தீர்வு கொடுத்துள்ளேன்\n2. ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் முதலெழுத்துதான் வித்தியாசம்\n3. ஜோதியில் சைவப்படம் போட்டால் சீட்டு கிழியும், தாவூ தீரும்\n4. இவ 110,131 மேகீ 43 சரி, மத்ததெல்லாம் தப்பு. முயற்சி பண்ணுங்க.. உங்களால முடியும்.\n5. இது இந்தப்பதிவுக்கு மட்டுமல்ல, தங்கமணிக்கும் எதிர்பதிவல்ல\n6. என் டி ஷர்ட் டை திருடினாலும் பரவாயில்லை, டி ஷர்ட் வாசகத்தைத் திருடிவிட்டார்கள்.\n7. வாரம் 30$ வைக்கலாமா 70$ வைக்கலாமா என்றுதான் குழப்பம்\n8. இப்போதெல்லாம் 30 விநாடியில் நேரிசை வெண்பா எழுத முடிகிறது\n9. கிளி ஜோக் தவிர வேறெதுவும் கம்பன் விழாவில் சொல்லக்கூடாது\n10. காற்றை வஞ்சித்துத்தான் பறக்கவேண்டும் என்றால், எனக்கு வேண்டாம் அந்த பட்டம்\n11. கும்மிடிப்பூண்டியில் வயதான ஓட்டுநராக இருந்தாலும் காலை அழுத்தினால் வண்டி நிற்கிறது.\n12. சென்னை மாநகராட்சி போர்ட் - என் கைவிரல் சென்னை மாநகராட்சியில் இருக்கிறது, கால் வெளியே.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவகை நையாண்டி, பதிவர், போட்டி\nநிறைய பானைகள்ல பதம் பாத்திருக்கீங்க. நமக்கு அந்தளவு வாசிப்பறிவு இல்லைங்க. 3-4 தெரியுது.\n4. இலவச கொத்தனார். அது என்ன 110. 131....... அம்மாம் பெரிய குறுக்கெழுத்தா....\nராதா ஸ்ரீராம், 1,3,4 சரி.. 5 - 8 தப்பு.\n7 சரி.,. 8 மறுபடி தப்பு\nஎ அ பாலா: ட்ரை பண்ண ரெண்டும் சரிதான்.\nசுல்தான் - 6 - சரி. என்ன ஒண்ணே ஒண்ணை முயற்சித்திருக்கீங்க\nகோவி கண்ணன் - ஏன் ட்ரை பண்ணலை\nசென்ஷி.. உள்ளேன் அய்யாவுக்காகவா போடறோம் குவிஸ்ஸு\nமுரளிகண்ணன் - நீங்களும் வெறுமனே சிரிச்சிட்டு போயிட்டீங்க\nஉள்ளேன் அய்யாவுக்கு ரீப்பிட்டே போட்டா\nஇதெல்லாம் உங்களுக்கே நியாயமாத் தெரிஞ்சா சரி :-)\n//பல டேப்களில் தமிழ்ப்பதிவுகள் //\nஇதை, 'டேப்-களில்' அல்லது 'டேப் களில்' என்றோ எழுதினால் நலம். மண்டையை பிய்த்துக் கொள்வதில் இருந்து சற்றே தப்பிக்கலாம்\nமீதியெல்லாம் தெரியும் ஆனா தெரியாது.\nஆங்கில தமிழ் மாற்றங்களில் இப்படி எழுதுவதா அப்படி எழுதுவதா என்னும் குழப்பம் ஆம்னிப்ரஸண்ட் :-) அப்படி எழுதுவதையே தவிர்ப்பதுதான் குழப்பத்தைக் குறைக்கும், முயற்சிக்கிறேன்.\nயோசிப்பவர், கடுகு இல்லீங்க.. கிட்டக்கிட்ட வந்துட்டீங்க :-)\nச சங்கர் - 2 சரி.. மத்ததெல்லாமும் சரி ஆனா தெரியல்ல :-0\nபோட்டி என்று தலைப்பில் சொல்லாததாலா, இல்லை ரொம்பப் பெரிய ஏரியாவை எடுத்துக்கொண்டதாலா தெரியவில்லை, ரெஸ்பான்ஸும் சரியாக இல்லை, முயற்சித்தவர்களும் முழுமையாக செய்யவில்லை.\nஎனவே போட்டியை முறித்துக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?page_id=1503", "date_download": "2018-08-14T20:06:02Z", "digest": "sha1:UTPOCV5YNRJ2HXJ5X3THZFZ3SNQ5P4TR", "length": 10492, "nlines": 120, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: JICA கருத் திட்டங்கள்", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வின��த் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nஜப்பானின் மிகச் சிறந்த உயர் சக்திச் சேமிப்பு ஆற்றல்களையும் தொழில் நுட்பங்களையும் பயன் படுத்தி சக்தி வினைத் திறனை மேம் படுத்துவதன் மூலம் சக்தி நுகர்வில் அதிக வினைத் திறனை அடைவது “இலங்கையில் சக்தி வினைத் திறன் மேம்பாட்டு ஊக்குவிப்பு” என்ற இந்தக் கருத் திட்டத்தின் முழு மொத்தக் குறிக்கோளாகும்.\n2017 ஆம் ஆண்டளவில் ஆரம்ப சக்திப் பரிமாணத்தை 500 TOE/SDR (மில்லியன்) இற்குக் குறையும் வகையில் குறைப்பது இதன் இலக்காகும்.\nஉபகரணங்களுக்கான ஊக்குவிப்பு / ஊக்குவிப்பு சாராத திட்டங்களைத் தயாரித்தல்\nவிழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல்\nசக்தி வினைத் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கான 10 ஆண்டுத் திட்டத்தைத் தயாரித்தல்\nதேர்ந்தெடுக்கப்பட்ட கைத் தொழில்களுக்கான சக்தி நுகர்வு நியமங்களைத் தயாரித்து இற்றைப் படுத்துதல்\nசக்திக் கணக்கெடுப்பாளர்களுக்கும் சக்தி முகாமையாளர்களுக்குமான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கல் திட்டங்களை அறிமுகப் படுத்துதல்\nஉபகரணங்களுக்கான கட்டாய முத்திரையிடல் திட்டத்தை அறிமுகப் படுத்துதல்\nசக்தி நுகர்வுத் தரவுகளைக் கண்காணித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகியன தொடர்பான ததொநு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்\nஇநிவஅ சபையின் ஏற்கனவே அமைந்திருக்கின்ற உபகரணங்கள் களஞ்சியகத்தை விஸ்தரித்தல்\nசக்தி வினைத் திறன் சார்ந்த முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு நிதித் திட்டங்களைத் தயாரித் தலும் அவற்றை மேம் படுத்துதலும்\nதேசிய சக்தி முகாமையாளர் சான்றிதழ் பயிற்சி\nசக்தி முகாமைத்துவம் பற்றிய வழிகாட்டி\nஇலங்கை நிலை பெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச) நாட்டிற்கான சக்தி முகாமையாளர் சான்றிதழ் திட்டத்தை அறிமுகப் படுத்தும் பொருட்டு இந்த வழிகாட்டல் ஆவணத் தயாரிப்பை முன்னெடுத்துள்ளது. இதனை இநிவஅச சக்தி முகாமையாளர் சான்றிதழ் பரீட்சைகளுக்கான குறிப்பு சாதனமாகப் பயன் படுத்தியுள்ளது.\nசக்தி முகாமைத்துவ வழிகாட்டலுக்கான கீழிறக்கம்\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/01/ajits-new-plan-action-in-may-2011.html", "date_download": "2018-08-14T19:23:26Z", "digest": "sha1:P4LE7C74FI7EDYPBJ6VW2RP3HBUKPFD3", "length": 9895, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அதிரடி பிளான் OF அ‌‌ஜீ‌த். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அதிரடி பிளான் OF அ‌‌ஜீ‌த்.\n> அதிரடி பிளான் OF அ‌‌ஜீ‌த்.\nஅரசியல் கட்சி தொடங்கணும் என அ‌‌ஜீ‌த்தின் ரசிகர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கியதும், என்னை மீறி ஏதாவது செய்தால் மன்றத்தையே கலைச்சிடுவேன் என்று அ‌‌ஜீ‌த் நெற்றிக்கண் திறந்ததும் தெ‌ரியும்.\nரசிகர்கள் தன்னைப் போல் டிசிப்ளினாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதுமே அ‌‌ஜீ‌த்துக்கு ஆர்வம் உண்டு. அரசியல் ஆர்வத்தில் ரசிகர்கள் இந்த கட்டுப்பா‌ட்டை மீறும் போதெல்லாம் அ‌‌ஜீ‌த்தின் பிபி எகிறுவது வாடிக்கை. இப்போதும் அப்படிதான்.\nரசிகர்களிடம் தனது முடிவை தீர்மானமாக எடுத்துரைக்க அதிரடி பிளான் ஒன்றை வைத்திருக்கிறார் அ‌‌ஜீ‌த். அதாவது மங்காத்தா வெளியான பிறகு சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் என முக்கிய ஊர்களுக்கு சென்று ரசிகர்களை நேரடியாக சந்திப்பது.\nகொள்கையளவில் இருக்கும் இந்த தீர்மானம் மே மாதமே நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/12/blog-post_12.html", "date_download": "2018-08-14T20:01:21Z", "digest": "sha1:VHKHBZFCRXAFFPRD5WCRZ7MTMT63BTBD", "length": 55826, "nlines": 563, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ரஜினிகாந்த் பிறந்தநாளில் மலரும் நினைவுகள் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: குறிப்புகள், சினிமா, பொது, மாமேதை, ரஜினி காந்த்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் மலரும் நினைவுகள்\nசிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 1950 வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் நாள், கர்நாடகாவில் ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ராமோஜி ராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ரமாபாய். இவர்களின் நான்காவது குழந்தையாக பிறந்தார் ரஜினிகாந்த். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பா���சாலை, விவேகானந்த பாலக சங்கம் (ராமகிருஷ்ணா மிஷனின் அங்கம்)ஆகியவற்றில் கல்வி கற்றார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இதே சமயத்தில் பல மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.\nநடிகராக விரும்பி சென்னைக்கு வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1975ஆம் ஆண்டு புத்தண்ணா கனகால் இயக்கிய 'கதா சங்கமா' என்ற கன்னட படத்தில் முதன் முதலாக நடித்தார். அதே ஆண்டில் தமிழில் கே பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் முதன்முதலாக நடித்தார். அதன் பிறகு அவர் தொடர்ந்து நடித்த மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி (1977), அவர்கள் (1977), 16 வயதினிலே (1977), காயத்ரி போன்ற படங்கள் அவரை மிகச்சிறந்த வில்லத்தனமான நடிப்பிற்காக நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் (1978), ஆறிலிருந்து அறுபது(1979) வரை போன்ற படங்கள் அவர் நாயகனாக நடித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. பில்லா, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, முரட்டுக்காளை ஆகிய படங்களில் அவர் அதிரடி நாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தில்லுமுல்லு படம் இவரை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக உலகுக்கு வெளிக்காட்டியது. பில்லா இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற 'டான்' படத்தின் தமிழாக்கம் ஆகும். அமிதாபச்சனின் பிற படங்களான குத்-தார், நமக் ஹலால், லாவாரிஸ், திரிசூல் மற்றும் கஸ்மே வாதே போன்ற படங்கள் முறையே படிக்காதவன், வேலைக்காரன், பணக்காரன், மிஸ்டர் பாரத் மற்றும் தர்மத்தின் தலைவன் போன்ற பெயர்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன. அவரின் 100 வது படமான ஸ்ரீ ராகவேந்திரர், சமயத்துறவி ராகவேந்திரரின் வாழ்க்கையைப் பற்றிய படமாகும்.\n90களில் இவர் நடித்து வெளிவந்த அண்ணாமலை, பாட்ஷா, போன்ற படங்கள் இவரை சூப்பர் ஸ்டாராக மாற்றியது. இவ்விரு திரைப்படங்களும் இன்றளவிலும் திரையிடப்படும் இடங்கள் அனைத்திலும் நல்ல வசூலைக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. முத்து படம் இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் அமோக வெற்றி பெற்றது. ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் முத்து தான். ரஜினிகாந்த் தாமே திரைக்கதை அமைத்த படம் வள்ளி 1993 ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இவர் நடித்து வெளிவந்த படம் படையப்பா மிகப்பெரும் வெற்றி பெற்றது. மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் 2002ல் இவர் நடித்து வெளிவந்த பாபா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இருந்தாலும் அடுத்து 2005 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை முறியடித்தது.\nரஜினிகாந்த், தமிழ் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் இவர் நடித்து வெளிவந்த படம் பிலட் ஸ்டோன் (Blood Stone) (1988).\nபடையப்பா, பெத்தராயடு, பாட்ஷா, முத்து, அண்ணாமலை, தளபதி, வேலைக்காரன், ஸ்ரீ ராகவேந்திரா, நல்லவனுக்கு நல்லவன், மூன்று முகம், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், 16 வயதினிலே ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார் ரஜினிகாந்த். புவனா ஒரு கேள்விக்குறி நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். வள்ளி படத்திற்காக சிறந்த திரைக்கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் விருதை வென்றுள்ளார்.\nரஜினிகாந்த் அவர்கள் 1984 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், 1989ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். விருதையும், 1995 ஆம் ஆண்டு ரஜனீஷ் ஆசிரமத்தின் ஓஷோபிஸ்மிட் விருதையும், 1995ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தின் கலைச்செல்வன் விருதையும், 2007 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசின் ராஜ் கபூர் விருதையும் பெற்றுள்ளார். இந்திய அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அளித்து கௌரவித்துள்ளது.\n1990 களில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் வசனங்களிலும், பாடல்களில் அரசியல் கலந்து இருந்தது. 1996 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் இவர் அப்போதைய ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கு எதிராக தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் கூறிய கருத்து அத்தேர்தலில் அக்கட்சி தோற்பதற்கு ஒரு காரணமாயிற்று. அடுத்தடுத்த தேர்தல்களில் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை திட்டவட்டமாக எடுத்துக் கூறவில்லை. ஆனால் 2004ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தாம் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித���ததாக கூறினார். இத்தகைய அரசியல் நிலைப்பாடுகளால் இந்த காலக்கட்டங்களில் இவர் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது.\nரஜினிகாந்த் அவர்கள் அரசியலை விட ஆன்மீகத்தில் மிகுந்த அக்கறை காட்டினார் என்று சொன்னால் மிகையாகாது. ஆரம்பம் முதலே அவர் ராகவேந்திரர், ராமகிருஷ்ணர் ஆகியோரின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார். அடிக்கடி இமயமலையில் உள்ள ரிஷிகேஷ் சென்று அங்கு தியானத்தில் ஈடுபடுவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.\n1981 பிப்ரவரி 16ல் இவர் லதாவை தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர்.முதல் மருமகன் நடிகர் தனுஷ், இரண்டாவது மருமகன் அஸ்வின் ராம்குமார்.\nரஜினிகாந்த் நடித்துள்ள படங்களின் பட்டியல்\n1. அபூர்வ ராகங்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 18-08-1975\n2. கதா சங்கமா - (கன்னடம் - புத்தண்ணா) - 23-01-1976\n3. அந்துலேனி கதா - (தெலுங்கு - கே. பாலச்சந்தர்) - 27-02-1976\n4. மூன்று முடிச்சு - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 22-10-1976\n5. பாலு ஜேனு - (கன்னடம் - குன்னிகல் நாக பூஷணம் பாலன்) - 10-12-1976\n6. அவர்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 25-02-1977\n7. கவிக்குயில் - (தமிழ் - தேவராஜ், மோகன்) - 29-07-1977\n8. ரகுபதி ராகவன் ராஜாராம் - (தமிழ் - துரை) - 12-08-1977\n9. சிலக்கம்மா செப்பண்டி - (தெலுங்கு - எரங்கி சர்மா) - 13-08-1977\n10. புவனா ஒரு கேள்விக்குறி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 02-09-1977\n11. ஒண்டு பிரேமதா கதா - (கன்னடம் - எஸ்.எம். ஜோ சிமோன்) - 02-09-1977\n12. 16 வயதினிலே - (தமிழ் - பாரதிராஜா) - 15-09-1977\n13. சகோதர சவல் - (கன்னடம் - கே.எஸ்.ஆர். தாஸ்) - 16-09-1977\n14. ஆடு புலி ஆட்டம் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 30-09-1977\n15. காயத்ரி - (தமிழ் - ஆர். பட்டாபிராமன்) - 07-10-1977\n16. குங்கும ரக்சே - (கன்னடம் - எஸ்.கே.ஏ. சாரி) - 14-10-1977\n17. ஆறு புஷ்பங்கள் - (தமிழ் - கே.எம். பாலகிருஷ்ணன்) - 10-11-1977\n18. தொலிரேயி கடிச்சிண்டி - (தெலுங்கு - கே.எஸ். ராமி ரெட்டி) - 17-11-1977\n19. ஆமே கதா - (தெலுங்கு - கே. ராகவேந்திர ராவ்) - 18-11-1977\n20. கலாட்டா சம்சாரா - (கன்னடம் - சி.வி. ராஜேந்திரன்) - 02-12-1977\n21. சங்கர் சலீம் சைமன் - (தமிழ் - பி. மாதவன்) - 10-02-1978\n22. கில்லாட் கிட்டு - (கன்னடம் - கே.எஸ்.ஆர். தாஸ்) - 03-03-1978\n23. அன்னடம்முளு சவால் - (தெலுங்கு - கே.எஸ்.ஆர். தாஸ்) - 03-03-1978\n24. ஆயிரம் ஜன்மங்கள் - (தமிழ் - துரை) - 10-03-1978\n25. மாது தப்படமகா - (கன்னடம் - பெக்கட்டி சிவராம்) - 31-03-1978\n26. மாங்குடி மைனர் - (தமிழ் - வி.சி. ���ுகநாதன்) - 02-06-1978\n27. பைரவி - (தமிழ் - எம். பாஸ்கர்) - 02-06-1978\n28. இளமை ஊஞ்சலாடுகிறது - (தமிழ் - ஸ்ரீதர்) - 09-06-1978\n29. சதுரங்கம் - (தமிழ் - துரை) - 30-06-1978\n30. வணக்கத்துக்குரிய காதலியே - (தமிழ் - திரிலோகசந்தர்) - 14-07-1978\n31. வயசு பிலிசிண்டி - (தெலுங்கு - ஸ்ரீதர்) - 04-08-1978\n32. முள்ளும் மலரும் - (தமிழ் - மகேந்திரன்) - 15-08-1978\n33. இறைவன் கொடுத்த வரம் - (தமிழ் - ஏ. பீம்சிங்) - 22-09-1978\n34. தப்பிட தலா - (கன்னடம் - கே. பாலச்சந்தர்) - 06-10-1978\n35. தப்புத் தாளங்கள் - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 30-10-1978\n36. அவள் அப்படித்தான் - (தமிழ் - சி. ருத்ரய்யா) - 30-10-1978\n37. தாய் மீது சத்தியம் - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 30-10-1978\n38. என் கேள்விக்கு என்ன பதில் - (தமிழ் - ஆர். மாதவன்) - 09-12-1978\n39. ஜஸ்டிஸ் கோபிநாத் - (தமிழ் - யோகானந்த்) - 16-12-1978\n40. ப்ரியா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 22-12-1978\n41. ப்ரியா - (கன்னடம் - எஸ்.பி. முத்துராமன்) - 12-01-1979\n42. குப்பத்து ராஜா - (தமிழ் - ராமண்ணா) - 12-01-1979\n43. இதாரு அசாத்யுலே (தெலுங்கு - கே.எஸ்.ஆர். தாஸ்) - 25-01-1979\n44. அலாவுதினும் அற்புத விளக்கும் - (மலையாளம் - ஐ.வி. சசி) - 14-04-1979\n45. நினைத்தாலே இனிக்கும் (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 14-04-1979\n46. அந்தமைனா அனுபவம் (தெலுங்கு - கே. பாலச்சந்தர்) - 19-04-1979\n47. அலாவுதினும் அற்புத விளக்கும் - (தமிழ் - ஐ.வி.சசி) - 08-06-1979\n48. தர்ம யுத்தம் - (தமிழ் - ஆர்.சி. சக்தி) - 29-06-1979\n49. நான் வாழவைப்பேன் - (தமிழ் - டி. யோகானந்த்) - 10-08-1979\n50. டைகர் - (தெலுங்கு - என். ரமேஷ்) - 05-09-1979\n51. ஆறிலிருந்து அறுபது வரை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-09-1979\n52. அன்னை ஓர் ஆலயம் - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 19-10-1979\n53. அம்மா எவரிக்கைன அம்மா - (தெலுங்கு - ஆர். தியாகராஜன்) - 08-11-1979\n54. பில்லா - (தமிழ் - ஆர். கிருஷ்ணமூர்த்தி) - 26-01-1980\n55. ராம் ராபர்ட் ரஹீம் - (தெலுங்கு - விஜய நிர்மலா) - 31-05-1980\n56. அன்புக்கு நான் அடிமை - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 04-06-1980\n58. மாயதாரி கிருஷ்ணடு - (தெலுங்கு - ஆர். தியாகராஜன்) - 19-07-1980\n59. நான் போட்ட சவால் - (தமிழ் - புரட்சிதாசன்) - 07-08-1980\n60. ஜானி (தமிழ் - மகேந்திரன்) - 15-08-1980\n61. காளி (தெலுங்கு - ஐ.வி. சசி) - 19-09-1980\n62. எல்லாம் உன் கைராசி - (தமிழ் - எம்.ஏ. திருமுகம்) - 09-10-1980\n63. பொல்லாதவன் - (தமிழ் - வி. ஸ்ரீனிவாசன்) - 06-11-1980\n64. முரட்டு காளை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 20-12-1980\n65. தீ - (தமிழ் - ஆர். கிருஷ்ணமூர்த்தி) - 26-01-1981\n66. கழுகு - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 06-03-1981\n67. தில்லு முல்லு - (தமிழ் - கே. பாலச்சந்தர்) - 01-05-1981\n68. கர்ஜனை - (தமிழ் - சி.வி. ராஜேந்திரன்) - 06-08-1981\n69. கர்ஜனம் - (மலையாளம் - சி.வி. ராஜேந்திரன்) - 14-08-1981\n70. நெற்றிக்கண் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 15-08-1981\n71. கர்ஜனே - (கன்னடம் - சி.வி. ராஜேந்திரன்) - 23-10-1981\n72. ராணுவ வீரன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 26-10-1981\n73. போக்கிரி ராஜா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1982\n74. தனிக்காட்டு ராஜா - (தமிழ் - வி.சி. குகநாதன்) - 12-03-1982\n75. ரங்கா - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 14-04-1982\n76. புதுக்கவிதை - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 11-06-1982\n77. எங்கேயோ கேட்ட குரல் - (தமிழ் - எஸ்.பி.முத்துராமன்) - 14-08-1982\n78. மூன்று முகம் - (தமிழ் - ஏ. ஜகந்நாதன்) - 01-10-1982\n79. பாயும் புலி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1983\n80. துடிக்கும் கரங்கள் - (தமிழ் - ஸ்ரீதர்) - 04-03-1983\n81. அந்தா கானூன் - (இந்தி - டி. ராம ராவ்) - 07-04-1983\n82. தாய் வீடு - (தமிழ் - ஆர். தியாகராஜன்) - 14-04-1983\n83. சிவப்பு சூரியன் - (தமிழ் - வி. ஸ்ரீனிவாசன்) - 27-05-1983\n84. ஜீத் ஹமாரி - (இந்தி - ஆர். தியாகராஜன்) - 17-06-1983\n85. அடுத்த வாரிசு - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 07-07-1983\n86. தங்க மகன் - (தமிழ் - ஏ. ஜெகந்நாதன்) - 04-11-1983\n87. மேரி அதாலத் - (இந்தி - ஏ.டி. ரகு) - 13-01-1984\n88. நான் மகான் அல்ல - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 14-01-1984\n89. தம்பிக்கு எந்த ஊரு - (தமிழ் - ராஜசேகர்) - 20-04-1984\n90. கை கொடுக்கும் கை - (தமிழ் - மகேந்திரன்) - 15-06-1984\n91. எதே நாசவல் - (தெலுங்கு - புரட்சிதாசன்) - 15-06-1984\n92. அன்புள்ள ரஜினிகாந்த் - (தமிழ் - கே. நட்ராஜ்) - 02-08-1984\n93. கங்குவா - (இந்தி - ராஜசேகர்) - 14-09-1984\n94. நல்லவனுக்கு நல்லவன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 22-10-1984\n95. ஜான் ஜானி ஜனார்த்தன் - (இந்தி - டி. ராம ராவ்) - 26-10-1984\n96. நான் சிகப்பு மனிதன் - (தமிழ் - எஸ். ஏ. சந்திரசேகர்) - 12-04-1985\n97. மஹாகுரு - (இந்தி - எஸ். எஸ். ரவிச்சந்திரா) - 26-04-1985\n98. உன் கண்ணில் நீர் வழிந்தால் (தமிழ் - பாலுமகேந்திரா) - 20-06-1985\n99. வபாதார் - (இந்தி - தாசரி நாராயண ராவ்) - 01-09-1985\n100. ஸ்ரீராகவேந்திரா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 01-09-1985\n101. பேவஃபாய் - (இந்தி - ஆர். தியாகராஜன்) - 20-09-1985\n102. படிக்காதவன் - (தமிழ் - ராஜசேகர்) - 11-11-1985\n103. மிஸ்டர் பாரத் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 10-01-1986\n104. நான் அடிமை இல்லை - (தமிழ் - துவாரகீஷ்) - 01-03-1986\n105. ஜீவன போராட்டம் - (தெலுங்கு - ராஜசந்திரா) - 10-04-1986\n106. விடுதலை - (தமிழ் - கே. விஜயன்) - 11-04-1986\n107. பகவான் தாதா - (இந்தி - ஜே. ஓம் பிரகாஷ்) - 25-04-1986\n108. அசலி நக்லி - (இந்தி - சுதர்சன் நாக்) - 17-10-1986\n109. தோஸ்தி துஸ்மன் - (இந்தி - டி. ராம ராவ்) - 31-10-1986\n110. மாவீரன் - (தமிழ் - ராஜசேகர்) - 01-11-1986\n111. வேலைக்காரன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 07-03-1987\n112. இன்சாப் கோன் கரேகா - (இந்தி - சுதர்சன் நாக்) - 19-06-1987\n113. ஊர்க���காவலன் - (தமிழ் - மனோபாலா) - 04-09-1987\n114. மனிதன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 21-10-1987\n115. உத்தர் தக்ஷின் - (இந்தி - பிரபாத் கன்னா) - 13-11-1987\n116. தமாசா - (இந்தி - ரமேஷ் அஹுஜா) - 26-02-1988\n117. குரு சிஷ்யன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 13-04-1988\n118. தர்மத்தின் தலைவன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 24-09-1988\n119. பிளட் ஸ்டோன் - (ஆங்கிலம் - டுவைட் லிட்டில்) - 07-10-1988\n120. கொடி பறக்குது - (தமிழ் - பாரதிராஜா) - 08-11-1988\n121. ராஜாதி ராஜா - (தமிழ் - ஆர். சுந்தர் ராஜன்) - 04-03-1989\n122. சிவா - (தமிழ் - அமீர்ஜான்) - 05-05-1989\n123. ராஜா சின்ன ரோஜா - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 20-07-1989\n124. மாப்பிள்ளை - (தமிழ் - ராஜசேகர்) - 28-10-1989\n125. பிரஸ்டாச்சார் - (இந்தி - ரமேஷ் சிப்பி) - 01-12-1989\n126. சால்பாஸ் - (இந்தி - பங்கஜ் பராசார்) - 08-12-1989\n127. பணக்காரன் - (தமிழ் - பி. வாசு) - 14-01-1990\n128. அதிசய பிறவி - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 15-06-1990\n129. தர்மதுரை - (தமிழ் - ராஜசேகர்) - 14-01-1991\n130. ஹம் - (இந்தி - முகுல் எஸ். ஆனந்த்) - 01-02-1991\n131. பரிஸ்தே - (இந்தி - அனில் சர்மா) - 22-02-1991\n132. கூன் கா கர்ஜ் - (இந்தி - முகுல் எஸ். ஆனந்த்) - 01-03-1991\n133. பூல் பனே அங்காரே - (இந்தி - கே.சி. பொகாடியா) - 12-07-1991\n134. நாட்டுக்கு ஒரு நல்லவன் - (தமிழ் - வி. ரவிச்சந்திரன்) - 02-10-1991\n135. தளபதி - (தமிழ் - மணிரத்னம்) - 05-11-1991\n137. தியாகி - (இந்தி - கே.சி. பகோடியா) - 29-05-1992\n138. அண்ணாமலை - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 27-06-1992\n139. பாண்டியன் - (தமிழ் - எஸ்.பி. முத்துராமன்) - 25-10-1992\n140. இன்சானியத் கே தேவ்தா - (இந்தி - கே.சி. பகோடியா) - 12-02-1993\n141. எஜமான் - (தமிழ் - ஆர்.வி. உதயகுமார்) - 18-02-1993\n142. உழைப்பாளி - (தமிழ் - பி. வாசு) - 24-06-1993\n143. வள்ளி - (தமிழ் - கே. நட்ராஜ்) - 24-06-1993\n144. வீரா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 14-04-1994\n145. பாட்ஷா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 12-01-1995\n146. பெத்தராயுடு - (தெலுங்கு - பி. ரவிராஜ்) - 15-06-1995\n147. ஆதங்க் ஹீ ஆதங்க் - (இந்தி - திலீப் சங்கர்) - 04-08-1995\n148. முத்து - (தமிழ் - கே.எஸ். ரவிக்குமார்) - 23-10-1995\n149. பாக்யதேவ்தா - (பெங்காலி - ரகுராம்) - 23-12-1995\n150. அருணாச்சலம் - (தமிழ் - சுந்தர்.சி) - 10-04-1997\n151. படையப்பா - (தமிழ் - கே.எஸ். ரவிக்குமார்) - 10-04-1999\n152. பாபா - (தமிழ் - சுரேஷ் கிருஷ்ணா) - 15-08-2002\n153. சந்திரமுகி - (தமிழ் - பி. வாசு) - 14-04-2005\n156. எந்திரன் - (தமிழ் - சங்கர்) - 2010\nநன்றி: பல இணையதளங்கள், கூகிள் தேடல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மீள்பதிவு.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: குறிப்புகள், சினிமா, பொது, மாமேதை, ரஜினி கா��்த்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nநிறைய உழைத்து தகவல்களைத் திட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nஉங்கள் தளத்தில் சேருவது எப்படி என்று தெரியவில்லை\nஏற்கனவே சேர்ந்திருக்கிறேன். நன்றி, வணக்கம்.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nசந்தோசம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..எல்லாத்துலயும் ஓட்டும் போட்டுட்டேன் நன்றி\nஇணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:\nநண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.\nநண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.\nசூப்பர்ஸ்டாருக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎன்னுடைய வாழ்த்தையும் பதிவு செய்கிறேன்..\nரஜினிகாந்தை பற்றிய தகவலுக்கு நன்றி..\nநிறைய தகவல்களை திரட்டி இருக்கீங்க.. அருமை நண்பா\nசூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன்னுடைய வாழ்த்தையும் பதிவு செய்து கொள்கிறேன்..\nஎன்னுடைய வாழ்த்துகள் ரஜினிக்கும் உங்கள் உழைப்புக்கும்\nMANO நாஞ்சில் மனோ said...\nஇதற்கு ஒரு மீள்பதிவு தேவையா வேறு நல்ல தகவல்களை சொல்லியிருக்கலாம் இதற்கு பதில்.\nபாருங்கள் 15 ஆண்டுகளில் 10 படம் நடித்துள்ளார். ஆனால் ஒவ்வொரு படத்திலும் 100 கோடிக்கு மேல் தன் சம்பளமாக வாங்கியிருப்பார்.\nகடைகோடி நீங்கள் ஒரு பங்கு கொடுத்திருப்பீர்கள். மாறுங்கள் மக்க\nMANO நாஞ்சில் மனோ said...\nசூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளில் அவரின் வாழ்வு,திரைப்படங்கள் குறித்த தொகுப்பு அருமை\nநிறைய தகவ்ல்கள் திரட்டியிருக்கீங்க போல. சூப்பருக்கு நம்ம வாழ்த்தையும் சொல்லிடுங்க\nநிறைய தகவல்கள். அறியாத பல தகவல்கள். அருமை.\n\"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nஅன்பின் பிரகாஷ் - சூப்பர் ஸ்டார் ரஜனியின் பிறந்த நாளன்று அவரைப் பற்றிய அருமையான பதிவிட்டமை நன்று.\nதகவல்கள் திரட்ட கடின்மாக உழைத்தமைக்குப் பாராட்���ுகள்\nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்...\nபுத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா\nஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலி...\nஇரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வ...\nமுல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரை மக்கள். இயல்பு வ...\nஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை....\nபிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப...\nஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும்...\nகுடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை\n பொது அறிவு விஷயங்கள் (bat...\nரஜினிகாந்த் பிறந்தநாளில் மலரும் நினைவுகள்\nஇன்னைக்கு என் மண்டையில மசாலா காலியாயிருச்சு\n சின்ன பீப்பா, பெரிய பீப...\nப்ளாக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் இணைப்பது எப்...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் ...\nஉங்கள் பிளாக்கில் கவர்ச்சியான மேஜிக் back to top ...\nநடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும...\nவடஇந்திய செய்தி சேனலுக்கு தமிழ்நாடுன்னா இளக்காரமா\nலஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா\nவலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்ப...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5-5/", "date_download": "2018-08-14T19:04:19Z", "digest": "sha1:JO4IWRVYWM6MJSLZVTBIU5ILARUQEQUG", "length": 14620, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீப் பரவல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேலும் 39 புதிய சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளன | CTR24 பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீப் பரவல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேலும் 39 புதிய சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளன – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்��ு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீப் பரவல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேலும் 39 புதிய சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளன\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்வேறு இடங்களில் காட்டுத்தீப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றும் 39 இடங்களில் காட்டுத்தீ புதிதாக ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து்ளளனர்.\nபுதிதாக ஏற்பட்டுள்ள இந்த 39 காட்டுத்தீச் சம்பவங்களுடன் சேர்த்து, தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் 476 இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் இந்த ஆண்டில் இதுவரை பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,565 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதையும், அதனால் 1,180 சதுர கிலோமீடடர் பரப்பளவு தீக்கிரையாகி விட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதேவேளை பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் பற்றியெரிந்து வந்த இரண்டு பெரிய காட்டுத்தீ ஒன்றாகிவிட்டதில் அதில் மட்டும் சுமார் 300 சதுரக் கிலோமீடடர் பரப்பளவு எரிந்துபோய் விட்டதாக கூறப்படுகிறது.\nPrevious Postதியாக தீபம் திலீபன் அவர்களின் தூபி பகுதியில் விளம்பரப்பலகை வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது Next Postராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது\nநாயாற்றில் தமிழ் மக்கள��ன் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6175&cat=502", "date_download": "2018-08-14T20:14:19Z", "digest": "sha1:7ME3CNMLKXCGX3PJXC74VPBDL266GWD7", "length": 6141, "nlines": 87, "source_domain": "www.dinakaran.com", "title": "பல்டி மீட் | Bronze Meat - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nமட்டன் - 1 கிலோ,\nஇஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்,\nபிரவுன் வெங்காய விழுது - 250 கிராம்\nகருப்பு ஏலக்காய் - 2,\nஜாதிக்காய் - 1/4 டீஸ்பூன்,\nஎண்ணெய் - 200 மி.லி.,\nகாஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,\nதக்காளி விழுது - 350 கிராம்,\nகரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,\nதனியா - 3 டீஸ்பூன்,\nதயிர் - 100 கிராம்,\nதனியா தூள் - 3 டேபிள்ஸ்பூன்,\nசீரகத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,\nமிளகு - 1/2 டீஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்,\nபச்சைமிளகாய் - 1/2 டீஸ்பூன்.\nமட்டனை தனியாக வேகவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கருப்பு ஏலக்காய், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பட்டை, மிளகு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். இதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், மட்டன் துண்டுகள், வெங்காய விழுது, மிளகாய்த்தூள் மற்றும் மட்டன் வேகவைத்த தண்ணீர் எல்லாம் சேர்த்து தம் போடவும். மட்டன் நன்கு வெந்து மசாலா வாசனை போன பிறகு அதில் தக்காளி விழுது, மற்ற மசாலாக்களை சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சப்பாத்தி, சாதம், புல்காவுடன் பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_559.html", "date_download": "2018-08-14T19:44:59Z", "digest": "sha1:ZKPWYNQUWBGGJ6DC7W3VMNFU4PBBSKGF", "length": 40574, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "டபள் கேம், ஆடிய மைத்திரி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nடபள் கேம், ஆடிய மைத்திரி\nபாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nபாதுகாப்பு அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தி, டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் கோத்தாபய ராஜபக்சவை, உடனடியாக கைது செய்வதற்கு, சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ளார்.\nஇந்த நிலையிலேயே, நேற்றுமுன்தினம் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.\nஎனினும், கோத்தாபய ராஜபக்சவை கைது செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு கட்சிகளினதும் முக்கிய தலைவர்கள் பலரும், காவல்துறை மா அதிபருக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பௌத்த பிக்குகள் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றதையடுத்தே, நேற்றுமுன்தினம் கோத்தாபய ராஜபக்சவின் கைது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஎனினும், தாம் சட்டம், மற்றும் நீதித்துறை விவகாரங்களில் எந்தத் தலையீடும் செய்யவில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலரிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியையும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற சூழலில், கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டால், அந்த முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nஇந்த நாட்டில் நல்லாட்சியை எதிர்பார்ப்பது எமது மடமை... தாஜுடீனின் ஜனாஸா விரைவில் தோண்டி எடுக்கப்படும்... லசந்த,எக்னலிகொட மீண்டும் ஆவியாக வருவார்கள்... ஊழல் ஒழிக்கப்படும் என்பார்கள்.. இனவாதிகள் நாய்க்கூண்டில் அடைப்கப்படுவடுவதாக கூறுவார்கள்.. தம்புள்ளே பள்ளிவாசல் தீர்க்கப்படும் என்பார்கள்.. இது நாங்கள் உருவாக்கிய நாய் ஆட்சி என்��ார்கள்... நாங்களும் இதனை நம்பி மீண்டும் இந்த துரோகிகளை ஆதரிப்போம்... இது தானே சதா காலமும் நடக்கிறது... இம்முறையாவது இந்த அரசியல் கயவர்களுக்கு சிறந்த பாடம் புகட்ட தயவுசெய்து ஆயத்தமாகுங்கள்..\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\n\"ஞானசாரருக்கு மன்னிப்பு, ஜனாதிபதி நடவடிக்கை\"\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால்,...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்ட���ல் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTk0MzI1NTU2-page-7.htm", "date_download": "2018-08-14T20:19:57Z", "digest": "sha1:Y5KPGTTNN4HCS6RQB7HVGMOK3MMR7JFZ", "length": 13986, "nlines": 128, "source_domain": "www.paristamil.com", "title": "எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்த��குப்பு\nஅம்மைத் தொற்று நோயினால் (épidémie de rougeole) Nouvelle-Aquitaine இல் 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 115 பேர் அம்மை (Rougeole) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் Poitiers இல் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த வைரசின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவில் தொற்றலாம் என பிராந்திய சுகாதார மையமான ARS (Agence régionale de Santé) அச்சம் தெரிவித்துள்ளது.\nNouvelle-Aquitaine இல் ஒருவர் அம்மைநோயினால் தீவிரசிச்சைப் பரிவில் உயிராபத்தன நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியப்பட்டால் அங்கு தடுப்பூசிகளைப் போடவேண்டும் எனவும் சுகாதார மையம் ஆலோசித்து வருகின்றது.\nஅம்மை நோயானது மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய வைரஸ் நோயாகும். சரியாகக் கவனிக்காவிட்டால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.\n2008 இற்கும் 2016 இற்கும் இடையில் 24.000 பேர் அம்மை நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக 2011 ஆம் ஆண்டில் மட்டுமே 15.000 பேர் அம்மையால் தாக்கப்பட்டனர். மிகுதி 7 வருடங்களிலும் மொத்தமாக 9.000 பேர் மட்டுமே தாக்கப்பட்டுள்ளனர்.\nபலர் அம்மை நோயிற்காகவும், இதர வைரஸ் நோய்களிற்காகவும் தடுப்பூசிகளைப் போடாமையினாலேயே, முக்கியமாகக் குழந்தையிலேயே தடுப்பூசி போடாமையினாலேயே பிரான்சில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என, பிராந்திய சுகாதார மையம் எச்சரித்துள்ளது.\nமுக்கியமாக அம்மை நோயிற்கான தடுப்பூசி (vaccin), குழந்தைகளிற்கு, அவர்களின் 12 மாதம் முதல் 18 மாதங்களிற்குள் போட்டுவிடவேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் சட்டத்தினை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\n* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபரிஸ் - பேரூந்தில் வைத்து நபர் படுகொலை - துவிச்சக்கரவண்டியை ஏற்ற மறுத்ததால் வெறிச்செயல்\nபேரூந்தில் பயணிக்க வந்த நபர் ஒருவரை, துவிச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். 18 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம்\n - அதிகரித்து வரும் தற்கொலைகளின் எண்ணிக்கை\nவழங்கப்பட்டிருந்த கட்டில் விரிப்பு ஒன்றை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொ\nபரிஸ் - பேரூந்துக்குள் மோதல் - காதை கடித்து துப்பிய நபர்\nஇரவு நேர பேரூந்தில் பயணித்த இரு நபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியதோடு, காதை கடித்து துப்பியுள்ளார். குறித்த நபரை காவ\nஜோந்தாமினரின் துப்பாக்கியை திருடி - தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நபர்\nமுதலில் மகிழுந்து ஒன்றை திருடியுள்ளார். பின்னர் அந்த மகிழுந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, கையில் வைத்திருந்த\n - 17 மாவட்டங்களுக்கு அடை மழை எச்சரிக்கை\nபிரான்சை வாட்டி எடுத்த கடும் வெப்பம் இன்றோடு முடிவுக்கு வருகின்றது. 40°c வரை நீடித்த வெபம் தற்போது\n« முன்னய பக்கம்12...45678910...12681269அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/09/2_16.html", "date_download": "2018-08-14T19:18:46Z", "digest": "sha1:IVW5O4DVYKSL5MX66POL3E23F7WDYDJC", "length": 12885, "nlines": 187, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தேடலும் நினைவுகளும்--2", "raw_content": "\nவணக்கம் உறவுகளே எல்லோரும் நலம்தானே\nமீண்டும் தேடலும் நினைவுகளுடனும் சந்திக்கின்றேன்.\nஇன்று யாரைத்தேடலாம் இவர் பெயர் ஆதித்யன்.\nஇசையமைப்பாளர். 90 இன் பிற்பகுதியில் இளையராஜாவின் இலையுதிர்காலத்தில் நானும் சூப்பர்ஸ்டார் என்ற கோதாவில் அமரன் திரைப்படத்தின் ஊடாக தமிழுக்கு வந்தவர்\nமுதல்படத்தில் நடிகர் கார்த்திக்கை பின்னனி பாடவும் வைத்தவர் அஸ்லாலைக்கு மெட்டுத்தானுங்கோ இலங்கை பைலா பாடல் சாயல் இது என்றாலும் அமரன் பாட்டிலதான் கொட்டிக்காரன் என்றாலும் குத்தில் பின்னிய பாடல் இலங்கை வானொலியில் நேயர் விருப்பத்தில் விரும்பி காற்றில் ஒலிக்கவிடமுடியாத சூழ்நிலையை அறிவிப்பாளர்களுக்கும், அறிவிப்பாளினிக்களுக்கும் ,கட்டுப்பாட்டாளர் பதவி கட்டுப்பாடு விதித்த நிலையை இலங்கை வானொலி நேயர்கள் அறிவார்கள்.\nபாடல் வன்முறையைத் தூண்டுவதாக இருப்பதாக இலங்கை இனவாத அரசின் கட்டுப்பாட்டுக்கு கட்டிப்படவேண்டிய கடப்பாடு கட்டுப்பாட்டாளருக்கு\nஅவரும் சூழ்நிலைக்கைதி என்றாலும் அவரும்/அவவும் அறிவிப்பாளர்களாக அறிமுகமுகமாகி பதவி உயர்வு பெற்றவர்கள்\n அவர்களுக்கு பணி முக்கியம் எனக்கு நல்ல பாடல் தேர்வுகள் முக்கியம் (உள்குத்து இல்லை மாகஜனங்களே::::::::)\nஆதித்யன் நல்ல மெட்டுக்கள் போட்டா��ும் ஏனோ அதிஸ்ரம் அவருக்கு கைகொடுக்கவில்லை தமிழ்த்திரையில் .\nவந்தவேகத்தில் சிலபடம் சேர்ந்தாலும் சிவலப்பேரி பாண்டி, என்று இசை பின்னிய காலம் வசந்தகாலம்.\nபின் இவர் சின்னத்திரையில் இசைநிகழ்ச்சி செய்து பார்த்து ஞாபகம் இருக்கு\nதலையை பின் வந்த பாடகர் ஹரிகரன் போல சிலிர்ப்பி முடியை பின்னிவளர்த்து இருப்பார்\nஇசையமைப்பாளர் என்றால் நெற்றியில் திருநீறு. சந்தனம் .குங்குமப்பொட்டு. வேட்டி என்ற என் கற்பனைக்கோட்டையை சிதறரடித்த முதல் இசையமைப்பாளர் இவர் என்ற என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டியது வரலாற்றுப்பதிவு. ஆதித்யன் கோட்டு சூட்டில் கொண்டையில் தனித்துவம்:)))\nஇன்னொருவர் இசையில் மற்றவர் பாடும் இசையமைப்பாளர் வரிசையில் இவர் S.A .ராஜ்குமார் இசையில் அவருடன் சேர்ந்து பூவே உனக்காக படத்தில் பாடிய இந்தப்பாடல் அதிகம் எனக்கும் பிடிக்கும் பேர்த்தி சினேஹா போல் இருந்தாள் ரசிக்கலாம் ஹீஈஈஈஈஈஈ\nஇவர் புதிய இசை கேட்டால் சொல்லுங்கோ\nகனவும் கற்பனையும் காதலி நீ\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 9/16/2014 12:58:00 pm\nதேடுங்கள் தேடிக் கொண்டு இருங்கள் விடியல் பிறக்கும்...த.ம 1வது வாக்கு\nஇனிய வணக்கம் சகோதரர் நேசன்...\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் இணையம் பக்கம் வருகை...\nதேடலின் நிமித்தம் மிகவும் அருமையான இசையமைப்பாளர்\nசீவலப்பேரி பாண்டியில் வரும் ஒயிலா பாடும் பாட்டுல\nஎன்ற பாடல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...\nஅமரன் பாடல் சூப்பர் ஹிட் அடித்தது சீவலப்பேரி பாண்டியில் ஒயிலா பாடும் பாட்டுல பாட்டை மறக்க முடியாது சீவலப்பேரி பாண்டியில் ஒயிலா பாடும் பாட்டுல பாட்டை மறக்க முடியாது மிக அருமையான இசையை கொடுத்த ஆதித்யன் என்ன ஆனார் மிக அருமையான இசையை கொடுத்த ஆதித்யன் என்ன ஆனார் தங்களுடன் நானும் தேடுகிறேன்\nதேடல் அருமை. அழகிய தொகுப்பு..\nகார்த்திக் என் ஃபேவரிட் ஆக்டர் ஆச்சே...\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்��ம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2006/02/", "date_download": "2018-08-14T20:06:53Z", "digest": "sha1:LYK46XCHCFJQ77IV4NOF7QAWVPFAVDXM", "length": 35866, "nlines": 173, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "பிப்ரவரி | 2006 | கமகம்", "raw_content": "\nமிகவும் காலம் தாழ்த்தி இதை எழுதுவதற்கு முதற்கண் என்னை மன்னிக்க கோருகிறேன். எழுதாமல் விட்டுவிடுவோம், நாதோபாசனா கூட கேட்டுக் கேட்டு அலுத்து, தண்ணி தெளித்துவிட்டிருப்பார் என்றுதான் பலமுறை தோன்றியது. இருப்பினும் அவ்வப்போது நினைத்துக் கொள்ளும் போது கூட மெய் சிலிர்க்க வைக்கும்படி அமைந்த கச்சேரியை இணைய நல்லுலகில் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணமும் அவ்வப்போது ஓங்கும். இன்று அந்த எண்ணம் சற்று அதிகமாகவே ஓங்கியது உங்களது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா நானறியேன். என் கடன் இங்கு கொட்டித் தீர்த்துவிடுவது. அதன் பின் யாராவது திட்டித் தீர்த்தாலும் என் மனம் நிறைவாகவே இருக்குமென்றுதான் நினைக்கிறேன். over to kalarasana…….\n2004 டிசம்பர் 24-ஆம் தேதி கலாரசனாவில் சஞ்சய், திருச்சி சங்கரன், நாகை முரளிதரன் ஆகியோரில் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. 6.15 மணிக் கச்சேரிக்கு 6.00 மணிக்கு எட்டு பேராக நாங்கள் சென்ற போது, ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் டிக்கட்டுகள் அனைத்துமே காலியாகியிருந்தது. எட்டு பேருக்கு இரு நூறு ரூபாய் டிக்கட் வாங்க மனமில்லாமல் மாம்பலத்தில் நடந்த சேஷகோபாலனின் ஃப்ரீ கச்சேரிக்குச் சென்றோம். கர்நாடக இசைக் கச்சேரிகள் கூட ஹவுஸ் ஃபுல் ஆவதைக் கண்டு நான் மகிழ்ந்தாலும், சஞ்சயின் கச்சேரியைக் கேட்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தமே. இம்முறையும் அதே தேதி, அதே பக்கவாத்தியங்களுடன், அதே இடத்தில் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. வாய்ப்பை நழுவ விட விரும்பாமல், 3.30 மணிக்கு ஏற்பாடாக இருந்த எம்.எஸ்.ஷீலாவின் கச்சேரிக்கே ராணி சீதை ஹாலில் ஆஜராகி, 3.00 மணிக்கே சஞ்சயின் கச்சேரிக்கு டிக்கெட்டும் வாங்கிவிட்டோம். எம்.எஸ்.ஷீலா பாடிய மல���ரி ராகமும் ஸ்வரங்களும், அந்த ராகத்தில் இத்தனை பிரயோகங்கள் இருக்கிறதா என்று வியக்க வைத்தன. அன்றைய மெய்ன் ஐட்டமான தோடியும் பைரவியும் மிகச் சிறப்பாக, அளவாக அமைந்தன. பக்கவாத்தியம் வாசித்த அக்கரை சுப்புலட்சுமியின் வாசிப்பு அவரை நிழலெனத் தொடர்ந்து கச்சேரிக்கு அழகு சேர்த்தது. பேருக்கு வாசித்த தனி ஆவர்த்தனத்துடன் ஷீலாவின் கச்சேரி முடிய, அடக்க முடியா ஆவலுடன் சஞ்சயின் கச்சேரியை எதிர் நோக்கி அமர்ந்திருந்தோம்.\nஐந்தரை மணி வாக்கிலேயே வித்வான்களெல்லாம் ஆஜர் ஆகி, 6.14-க்கு ஆபோகி வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. வர்ணம் முடிவதற்குள் கலைஞர்கள் மற்றும் இரசிகர்களின் திருப்திக்கு அரங்கின் ஒலி அமைப்பு அமைந்தது அதிர்ஷ்டம்தான். மாயாமாளவ கௌளையின் சிறிய கீற்றுக்குப் பின் ‘துளசி தள’ பாடினார். ‘ஸரஸீருக புன்னாக’ என்ற இடத்தில் நிரவல் மற்றும் கல்பனை ஸ்வரங்கள் பாடினார், விறுவிறுப்பான சஞ்சயின் கற்பனைகளுக்கு முரளீதரனின் ஸ்வரக் கணைகள் தக்க வகையில் பதிலளித்தபடியிருந்தன. நிரவல் என்பது ஒரு வரியை எடுத்துக் கோண்டு ராகத்தின் பரிமாணத்தைக் காட்டும் சமாசாரம்தான். அங்கு ராக ஸ்வரூபத்துக்கே முதலிடம் என்பதில் ஐயமில்லை. அதற்காக என்ன பாடுகிறார் என்ற புரியாத வகையில் சில அழகிய இடங்களைப் பாடினால்தான் ராக ஸ்வரூபம் வெளிப்படுமா அல்லது வார்த்தையும் புரிந்து அவ்விடங்களையும் பாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.\nமாயாமாளவகௌளையிலேயே சஞ்சயின் குரல் நல்ல நிலையில் இருப்பது தெரிந்தது. அன்றைய தினம் அவர் பாடிய பிருகாக்களெல்லாம் spot on. மாயாமாளவகௌளையை தொடர்ந்து ஆலாபனை செய்த ராகம் கொஞ்சம் சங்கராபரணம், கொஞ்சம் பூர்ணசந்திரிகா போலெல்லாம் எனக்கு பூச்சி காட்டிவிட்டி “நான்தான் ஜனரஞ்சனி, என்னைக் கண்டு பிடிக்க இவ்வளவு நேரமா”, என்றது. ஜனரஞ்சனியில் “நாடாடின மாட” பாடியபின், முதல் sub main-ஆக சாவேரியை எடுத்துக் கொண்டார். சாவேரி நல்ல பாவப்பூர்வமான ராகம். இந்த மாதிரியான ராகங்களில் இரண்டு மூன்று சஞ்சாரங்கள் அனைவர் மனதிலும் தோன்றும், பாடகரின் ஆலாபனையும் அதே சஞ்சாரங்களை ஒட்டி இருக்கும் போது ஆலாபனையே cliche-ஆகத் தோன்றும். அப்படியல்லாமல் பிரதானமான சஞ்சாரங்களினூடே பல கோவைகளை நுழைத்து ஆலாபனையில் ஒரிடத்தில் நின்றால் அடுத்து தாவும் இடம் மேல் நோக்கியா அல்லது கீழ் நோக்கியா என்று அனுமானிக்க முடியா வகையில் ஆலாபனையை எடுத்துச் சென்றதற்கு ஒரு SPECIAL சபாஷ். சஞ்சயின் ஆலாபனையில் சிறப்பு அம்சமே அவர் ராகத்தை அடுக்கடுகாய் வளர்க்கும் போது, ஒரு அடுக்குக்கும் அடுத்ததற்கும் கொடுக்கும் இடைவெளி, அந்த இடைவெளி அவர் பாடியதை மனதில் வாங்கிக் கொள்ள இரசிகர்களுக்கு உதவுகிறது. அந்த இடைவெளியில், எத்தனை அரிய, கடினமான இடமாகயிருந்தாலும் நாகை முரளீதரனின் வில் அதை அப்படியே கன கச்சிதமாய் ஃபாலோ செய்தது. கச்சேரிக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் போது, பாடகர் ஐந்து நிமிடம் ராகம் பாடினால், வயலினிஸ்ட் மூன்று நிமிடம் வாசிக்கலாம் என்பது, unwritten law. அந்த மூன்று நிமிடத்துக்கள் ஐந்து நிமிட ஆலாபனையை precise writing செய்து கேட்பவர்களுக்கு பாடகர் ஆலபனை அளித்த நிறைவையே அளிப்பதென்பது சிலரால் மட்டுமே முடிந்த கலை. அதில் இன்றைய தலை சிறந்த வித்வானாக விளங்குபவர் நாகை முரளீதரன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அன்று அவர் வாசித்த சாவேரியே அதற்குச் சான்று. சாவேரியில் அமைந்த தமிழ்ப் பாடலான (தமிழ் மாதிரிதான் இருந்தது) “முருகா முழு மதி” என்ற பாடலைப் பாடிய பின், பிரதான ராகமாக சங்கராபரணத்தை இழை ஓடவிட்டார்.\nsteady-ஆன காந்தாரத்தைற்கும் ஊஞ்சலாடும் ரிஷபத்திற்கும் இடையில் அழகிய பாலமமைத்து, சில ஸ்வரங்கள் அந்தப் பக்கம், சில ஸ்வரங்கள் இந்தப் பக்கம் என்று தோரணம் கட்டி, மேலும் கீழுமாக பாலத்தில் சங்கராபரண ராகத்தை ஓடி விளையாடி வைத்தார் பாருங்கள்…த்சொ..த்சொ…வர்ணிக்க வார்த்தையில்லை. ஆங்காங்கே சில westernised பிரயோகங்களையும் புகுத்தி ஆலாபனையில் சுவாரஸ்யப் படுத்தினார். காந்தாரம், பஞ்சமம், தார ஸ்தாயி ஷட்ஜம் என்ற ஸ்வர ஸ்தானங்களில் எல்லாம் நின்றபடியும், அவற்றை சுற்றி சுற்றி தட்டாமலை சுற்றியபடியும் படிப்படியாய் வளர்ந்த ராகம், சங்கராபரணத்தின் முக்கிய இடமான தார ஸ்தாயி காந்தாரத்தை நோக்கி நகர்ந்தது. சஞ்சயின் குரலில் ஒரு குறை என்னவென்றால், மேல் ஸ்தாயிக்குச் செல்லச் செல்ல கம்மலாகிவிடுகிறது. அதனால், கணீரென்று கேட்க வேண்டிய காந்தாரம் சிறிய கீற்றாய் கேட்டது. அந்த குறையை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், அழகிய நிறைவான, விறுவிறுப்பான ஆலாபனையாகவே அமைந்தது. ஆலாபனையை முடிக்கும் தருவாயில் ‘ஸ்வர ராக சுதா’ என்ற கீர்���்தனைக்கேவுரிய சில சங்கதிகளை ஆலாபனையுள் கலந்தளித்த தான் பாடப்போகும் பாடலைக் குறிப்பால் உணர்த்தினார். காலம் காலமாக கையாளப்படும் ராகமான போதிலும் புதிய கலவைகளுக்கும், கோவைகளுக்கும் இன்னும் இடமுண்டு என்று முன் மொழிந்த சஞ்சயின் ஆலாபனையை ஆமோதிக்கும் வழிமொழியலாக நாகை முரளீதரனின் ரெஸ்பான்ஸ் அமைந்தது. அவர் நினைத்திருந்தால் தார ஸ்தாயியில் சஞ்சய் பாடாததையெல்லாம் வாசித்து பாடகருக்குய் எட்டாத இடத்தையெல்லாம் தொட்டு அப்ளாசை அள்ளியிருக்கலாம். அப்படிச் செய்யாதது, பாடகர் பாடிய அழகான இடங்களை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு காட்டுவது போல வாசித்தது, அவரின் முதிர்ச்சியியைக் காட்டியது.\nஇரண்டு களையில் விளம்பமான காலப் பிரமாணத்தில், திருச்சி சங்கரனின் தனி ஆவர்த்தனத்துக்கு ஏற்ற தாளக் கட்டில் அமைந்திருந்த ‘ஸ்வர ராக சுதா’ பாடலை சற்று ஆச்சரியப்படும் வகையில் பாடினார். என்ன ஆச்சரியம் என்றுதானே கேட்கிறீர்கள் வார்த்தைகள் ஓரளவு சற்றே புரிந்ததுதான் ஆச்சரியம். உண்மையில் சொல்லப் போனால், சஞ்சயின் கீர்த்தனை பாடும் முறை அடிப்படையில் அத்தனை மோசமாக இல்லை. பாடலில் சங்கதிகள் வளர வளர, அல்லது நிரவலில் ராக ஸ்வரூபம் பிரவாகமாக ஓடும்போது, அவரையும் அறியாமல் ராகத்தின் பால் ஈர்க்கப்பட்டு வார்த்தைகளுக்கு step motherly treatment கொடுத்துவிடுகிறார். இந்த நிலை மட்டும் சற்று மாறினால், சஞ்சயைப் போலப் பாட ஆளேயில்லை என்று கூட சொல்லக் கூடிய நிலை வரலாம். சங்கராபரண பாடலில் ‘மூலாதார’ என்ற சரணத்தை நிரவல் செய்யாமல் தாண்டியதும், கீர்த்தனையை நிறைவு செய்தவுடன் மீண்டும் வருவார் என்றுதான் நினைத்தேன். எதிர்பாராத வகையில் ‘குறுதே மோக்ஷமுரா’ என்ற இடத்தில் கற்பனை ஸ்வரங்கள் பாட ஆரம்பித்தும், அரங்கம் ஒருமுறை நிமிர்ந்த உட்கார்ந்தது. அந்த ஸ்வரங்களுக்கு முன் ‘முத மகு மோக்ஷமுரா’ என்ற இடத்தில் பாடிய சங்கதிகள் ஒவ்வொன்றும் அதி அற்புதமாக அமைந்தது. கோர்வை வைத்து ஸ்வரத்தை முடித்து தனி ஆவர்த்தனத்துக்குவிட்டார். திருச்சி சங்கரனின் வாசிப்பைப் பற்றி ஏற்கெனவே நிறைய சொல்லியாகிவிட்டது. அன்று வாசித்த தனியில் முதல் காலத்துக்கும் இரண்டாம் காலத்துக்கும் மாறி மாறித் தாவியபடி வாசித்த லாவகமும், வழக்கமாய் வாசிக்கும் டேக்கா சொல்லும், மிஸ்ர நடையும், திஸ்ர நடையில் வைத்தக் கோர்வையும் கச்சேரியை மற்றுமொரு தளத்திற்கு ஏற்றிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்த சீஸனில் சங்கரனின் நான்கு தனி ஆவர்த்தனங்கள் கேட்க முடிந்தது. நான்குமே ஆதி தாளம் இரண்டு களையில். ஒன்றின் சாயல் மற்றொன்றில் சற்றும் விழாமல் வாசித்தார் என்று கூறினாலே அவரின் வித்தை உங்களுக்குப் புரிந்துவிடும். ஜி.என்.பி, அரியக்குடி, ஆலத்தூர், மதுரை மணி, பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்புடு போன்ற ஜாம்பவான்கள் ஒருவரையும் நேரில் கேட்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று என் மனம் ஏங்காத நாளில்லை. இருப்பினும், சங்கரனின் கச்சேரிகளைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறதே என்பதை நினைத்து சந்தோஷப்படாத நாளுமில்லை என்றுதான் கூற வேண்டும். கர்நாடக இசையுலகில் அரங்கேறி பொன் விழா கண்டிருக்கும் அம்மேதை இன்னும் பல காலம் நீடூழி வாழ்ந்து அனைவரையும் மகிழ்விக்க மனமார பிரார்தித்துக் கொள்கிறேன். டி.என்.சேஷகோபலன் சொன்னதைப் போல, “தியாகராஜர் இவரின் வாசிப்பை திர்க்க தரிசனத்தின் உணர்ந்துதா “நாத தனுமநிசம் சங்கரம்” என்று பாடினாரோ” என்று கூடத் தோன்றுகிறது.\nசங்கராபரணத்தைத் தொடர்ந்து கேட்பதற்கரிய ராகமான தானரூபியைக் சுருக்கமாக ஆலாபனை செய்து கோடீஸ்வர ஐயரின் தமிழ் கீர்த்தனையைப் பாடினார்.\nஅன்று பாடிய சங்கராபரணத்தையும் சாவேரியையும் தாண்டி என்ன அப்படிப் பாடவிட முடியும் என்று ஒரு கணம் நினைத்தேன். ஒரு கணம்தான் நினக்க நேரமிருந்தது. சஞ்சய் ஆபோகியைத் தொடங்கியதும் அந்த நினைப்பு அரவே நீங்கியது. வர்ணம் பாடிய ராகத்தில் ராகம் தானம் பல்லவி பாடுவது என்பது ஒரு சம்பிரதாயம். அன்று ஆபோகி வர்ணத்தில் கச்சேரி தொடங்கியதால், அபோகியின் ஒரு இழை வெளிப்பட்டதுமே ‘ராகம் தானம் பல்லவி’ பாடப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. ஆபோகியைப் போன்ற கம்பீரமும், ரக்தியும் நிறைந்த ராகத்தை யார் பாடினாலும் நன்றாக இருக்கும். கற்பனைக்கு குறைவில்லா சஞ்சயின் குரலும் நினைத்ததெல்லாம் பேசக் கூடிய நிலையில் அன்று அமைந்துவிட்ட போது கேட்கவா வேண்டும். முதலில் மழைத்துளியாய் விழுந்து பின்பு பிரவாகமாய் மாறி, அவர் தார ஸ்தாயி ஷட்ஜத்தைத் தொட்டதும் மடை திறந்து அரங்கெங்கும் ஓடியது. ஷட்ஜத்தில் நின்று கொடுத்த கார்வைகள் என் நினைவிலிருந்து என்றென்று��் அகலாது என்றுதான் நினைக்கிறேன். கச்சேரியின் மற்ற உருப்படிகளை எப்படியோ வர்ணித்துவிட்டேன். சத்தியமாகச் சொல்கிறேன் அன்று சஞ்சய் பாடிய ஆபோகியின் அழகையும், ஆதிதாளம், முக்கால் இடம் offset-இல் அமைந்த ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா’ என்ற பல்லவி நிரவலையும், அதில் செய்த அனுலோம பிரதிலோம ஜால வித்தைகளையும், ராகமாலிகையும், வர்ணிக்க இன்னும் உவமைகள் உருவாக்கப்படவில்லை.\nராகம் தானம் பல்லவி முடிந்த போது அரங்கமே ஸ்தம்பித்துப் போன நிலையில் இருந்தது. பல்லவியைப் பாடி முடித்த போது ஆபோகியின் தாக்கம் ரசிகரை மட்டுமல்ல, பாடகரையும்தான் கட்டிப் போட்டுவிட்டது. அதனால் ஆபோகியை கைவிட முடியா கலைஞராய் “கிருபாநிதி” என்று அனுபல்லவியில் ஆரம்பித்து, கோபாலகிருஷ்ணபாரதியின் பிரபல பாடலை (சபாபதிக்கு) சஞ்சய் பாடிய போது அரங்கம் அதிர்ந்தது. கல்யாணி ராகம் எப்படி இரண்டு பிராதன ராகங்களுக்கு இடையில் ஒரு brisk filler-ஆகவும் பாடப்பட்டு, அதே சமயத்தில் பிரதானமாகவும் மிளிர்வதைப் பற்றி முன்பு கூறியிருந்தேன். துக்கடாவாகப் பாடுவதற்கும் ஏற்ற ராகம் கல்யாணி என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பாபனாசம் சிவனின் “தேரில் ஏறினான்” பாடலை சஞ்சய் பாடினார் போலும். பாடலின் சங்கதிகள் கண்ணனின் கம்பீர வீதி உலாவை அழகாகச் சித்தரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.\n2005 டிசம்பரில் கிட்டத்தட்ட 30 கச்சேரிகள் கேட்ட நிலையில், இந்தக் கச்சேரி என்னுள் ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு இணையாக வேறெந்தக் கச்சேரியையும் சொல்லமுடியாது. விறுவிறுப்பு, அபூர்வ ராகங்கள், அபூர்வ பிரயோகங்கள், அழகு சொட்டும் கமகங்கள், நெருடலான கணக்குகள், அற்புதமான பக்கவாத்யங்கள் என்று ஒரே கச்சேரியில் எல்லாம் அமைவது அபூர்வம். அன்று அமைந்தது என் பாக்யம். அடுத்த வருடம் அதே இடத்தில், அதே நேரத்தில், அதே கலைஞர்களின் கச்சேரி நடை பெருமெனில், நிச்சயம் என்னை அங்கு காணலாம்.\nமகேந்திரனின் பட்டப் பெயர்கள், போன மாத திருவையாறு யாத்திரை, இந்த மாத காஞ்சி பயணம் பற்றி எல்லாம் எழுதணும்….பார்ப்போம்..\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆற���ம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்\nநாகஸ்வர ஆலய மரபு - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/15024417/Kamal-Hassan-is-serious-advice.vpf", "date_download": "2018-08-14T19:40:05Z", "digest": "sha1:OHHHWH22G3U4BNTJZ3E44P2LT545GYMB", "length": 13635, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Hassan is serious advice || 21-ந் தேதி கட்சி பெயர், கொள்கைகளை அறிவிப்பது தொடர்பாக கமல்ஹாசன் தீவிர ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n21-ந் தேதி கட்சி பெயர், கொள்கைகளை அறிவிப்பது தொடர்பாக கமல்ஹாசன் தீவிர ஆலோசனை + \"||\" + Kamal Hassan is serious advice\n21-ந் தேதி கட்சி பெயர், கொள்கைகளை அறிவிப்பது தொடர்பாக கமல்ஹாசன் தீவிர ஆலோசனை\nகட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிப்பது தொடர்பாக, கமல்ஹாசன் தனது மன்ற நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nநடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந் தேதி தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கிறார். அன்றைய தினம் மாலை மதுரையில் ரசிகர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nஅந்த கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை கமல் ஹாசன் அறிவிக்கிறார். அப்போது கட்சியின் கொடியை அறிமுகம் செய்யும் அவர், கட்சி கொள்கை, திட்டங்களையும் வெளியிடுகிறார்.\nமுன்னதாக, ராமேசுவரத்தில் உள்ள மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.\nஇந்த நிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் வக்கீல்களுடன் கமல்ஹாசன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள வக்கீல்களும் பங்கேற்றார்கள்.\nசுற்றுப்பயண ஏற்பாடுகள், பொதுக்கூட்டம், கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்சி பெயரை தேர்தல் ��மிஷனில் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nதேர்தல் கமிஷனில் கட்சியை பதிவு செய்வதற்கான பிரமாண பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சி பெயரை அறிவித்த பிறகு, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யலாமா அல்லது அதற்கு முன்னதாகவே பதிவு செய்ய வேண்டுமா அல்லது அதற்கு முன்னதாகவே பதிவு செய்ய வேண்டுமா என்பது குறித்து வக்கீல்களிடம் கமல்ஹாசன் கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.\nகமல்ஹாசன் அலுவலகம் முன்னால் நேற்று ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்று வாழ்த்து கோஷம் போட்டபடி இருந்தனர். வெளி ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வந்து இருந்தார்கள்.\nஇதற்கிடையே, கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், சினிமாவை விட்டு விலகப்போவதாக அறிவித்தார்.\nபேட்டியின் போது அவர் கூறியதாவது:-\nஅரசியலில் முழுமையாக ஈடுபடப்போகிறேன். நான் நடிக்கும் இரண்டு படங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன. அந்த படங்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்கப்போவது இல்லை. எனது வங்கி கணக்கை மேம்படுத்திக்கொள்ள அரசியலுக்கு வரவில்லை. என்னால் மகிழ்ச்சியாக ஓய்வெடுத்துக்கொண்டு வாழ முடியும்.\nஆனால் வெறும் நடிகனாக மட்டும் வாழ்ந்து மறையக் கூடாது என்பதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன். மக்களுக்கு சேவைகள் செய்துதான் எனது வாழ்க்கை முடியும். முதல்வர் ஆவது எனது கனவு அல்ல. மக்களுக்கு சேவை செய்வதே கனவாக இருக்கிறது. அரசியலுக்கு வரும் எண்ணம் 10, 12 வருடங்களுக்கு முன்பே எனக்கு வந்து விட்டது.\nசினிமாவை விட்டு விலகப்போவதாக அவர் திடீரென்று அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், அந்த தகவலை நேற்று மாலை மறுத்த கமல்ஹாசன், சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. என்னை நீக்குவது தான் ஒரே நோக்கம் ‘தினத்தந்தி’க்கு பிரதமர் மோடி சிறப்பு பேட்டி\n2. கருணாநிதி சமாதியில் மு.க.முத்து அஞ்சலி தந்தையின் புகைப்படத்தை பார்த்து கதறி அழுதார்\n3. அரசியலில் பரபரப்பு : மதுரை முழுவதும், \"கலைஞர் திமுக\" என்னும் போஸ்டர்கள்\n4. கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் ஆவேச பேச்சு\n5. பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2014/08/30.html", "date_download": "2018-08-14T19:23:27Z", "digest": "sha1:IHTSNVH2ZYNP7YN7UFJGCTWP5ODY2XSK", "length": 33680, "nlines": 182, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: இன்சூரன்ஸில் அந்நியமுதலீடு : மோடியிடம் 30 கேள்விகள்", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 8 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 71 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nசும்மா கிடந்த சொல்லை எடுத்து - 17\nசும்மா கிடந்த சொல்லை எடுத்து .. 16\nவேட்டி.. சேலை... கைலி.. : சமூகச் சேதிகள் சில...\nசும்மா கிடந்த சொல்லை எடுத்து ( 15)\nசும்மா கிடந்த சொல்லை எடுத்து - [ 14 ]\nஇந்திய சிந்தனை மரபும் மார்க்சியமும்\nஇன்சூரன்ஸில் அந்நியமுதலீடு : மோடியிடம் 30 கேள்விகள...\nஅறிவியல் வேறு ஆன்மீகம் வேறு\nஇன்சூரன்ஸில் அந்நியமுதலீடு : மோடியிடம் 30 கேள்விகள்\nஇன்சூரன்ஸ் தொழிலின் நேர்மையே பாலிசிஉரிமப் பட்டுவாடாவில்தான் உள்ளது. எல்ஐசி 99.5 சதவித உரிமங்களை ஒழுங்காகத் தருவது உலக சாதனை. ஆனால் சில தனியார் நிறுவனங்கள் 60 சதவீத உரிமங்களைக் கூட வழங்காமலிருப்பது இன்சூரன்ஸ் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் புள்ளி விவரம். இதுவெல்லாம் உங்கள் மேசைக்கு வரும் கோப்புகளில் அதிகாரிகளால் எழுதப்படாதா இன்றைக்கு இன்சூரன்ஸ். நாளை சில்லரை வர்த்தகத்தைக் குறி வைக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்\nஇன்சூரன்ஸில் அந்நிய முதலீடு : மோடியிடம் 30 கேள்விகள்\nஇன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவை மாநிலங்களவை யில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்போவதாக நரேந்திர மோடியின் அரசு அறிவித்திருக்கிறது. புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே முடிந்துள்ள நிலையில் அவச��� அவசரமாக இம்மசோதா விவாதிக்கப்பட இருக்கிறது. “நல்ல நிர்வாகம் வாயிலாக வளர்ச்சி” என்ற முழக்கத்தை மக்களி டம் வெற்றிகரமாக விற்பனை செய்து ஆட்சியில் அமர்ந்துள்ள மோடியிடம் 30 கேள்விகள்.\n1. மே மாதம் 2014 வரை காங்கிரஸ் அரசு கொண்டு வந்த இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டு மசோதாவை உங்களின் பிஜேபி எதிர்த்து வந்தது. 2008ல் தாக்கலான மசோதா ஆறு ஆண்டுகளாக நிறைவேறவில்லை. ஆனால் ஆட்சியில் அமர்ந்த60 நாட்களில் என்ன ஒளிவட்டம் புதிய ஞானோ தயத்தை தந்திருக்கிறது மோடி அவர்களே\n2. 1999ல் 26 சதவீத அந்நிய முதலீட்டை இன்சூரன்ஸ் துறையில் அனுமதித்த வாஜ்பாய் அரசில் நிதித்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்காவின் தலைமையிலான நாடாளுமன்ற நிதியமைச் சக நிதிக்குழுவே ஒருமித்த குரலில் அந்நிய முத லீட்டை 49 சதவீதத்திற்கு உயர்த்தக் கூடாதென 2011 ல் அறிக்கை அளித்ததே உங்கள் கட்சியை சார்ந்த அனுபவசாலித் தலைவரின் ஆலோ சனையைக்கூட ஏன் கேட்கவில்லை\n3. அமெரிக்காவிற்கு செப்டம்பர் 2014ல் விசிட்அடித்து பாரக் ஒபாமாவை சந்திக்கப் போகிறீர்களே, அதற்குள்ளாக இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டு மசோதாவை நிறைவேற்றிவிட்டு போக வேண்டு மென என்ன நிர்ப்பந்தம் இந்திய இன்சூரன்ஸ் துறை என்ன பூங்கொத்தா\n4. அமெரிக்காவுக்கு போகப் போகிற மோடி அவர்களே பாரக் ஒபாமாவை சந்திக்கும் போது 2008ல் இருந்து அலைக்கழித்த உலக நிதி நெருக்கடியால் ஏன் பெரும் பெரும் பன்னாட்டு இன் சூரன்ஸ் நிறுவனங்களும், 500க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளும் திவாலானது என்று கேட் பீர்களா\n5. இந்தியாவில் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்டு 57 ஆண்டுகளாகவும், பொது இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்டு 41 ஆண்டுகளாக வும் திவால் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனவே. உங்கள் நாட்டின் மிகப் பெரும் ஏஐஜி இன்சூரன்ஸ் நிறுவனத்தைக் காப்பாற்ற அதன் 80 சதவீதப் பங்குகளை அமெரிக்க அரசே வாங்க வேண்டி வந்தது ஏன் என ஒபாமாவை கேட்பீர்களா\n6. 2000க்குப் பிறகு இந்தியாவிற்குள் டாடா வோடு கைகோர்த்து இணைவினையில் அனுமதிக்கப்பட்ட ஏஐஜி இந்தியாவைவிட்டு வெளியேறியது ஏன் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து சன்மாரோடு கைகோர்த்த ஏஎம்பி இந்திய இன்சூரன்ஸ் துறையைவிட்டு வெளியே சென்றது ஏன் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து சன்மாரோடு கைகோர்த்த ஏஎம்பி இந்திய ���ன்சூரன்ஸ் துறையைவிட்டு வெளியே சென்றது ஏன் பத்தாண்டுகள் கூட தொழிலில் நீடிக்காத பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எப்படி பாலிசிதாரர்களுக்கு தரக்கூடிய உத்தரவாதத்தை ஒழுங்காக காப்பாற்றுவார்கள்\n7. இந்திய இன்சூரன்ஸ் சந்தையை விரிவாக்கி சாதாரண மக்களுக்கு அப்பயனை கிடைக்கச் செய்வதே அந்நிய முதலீட்டு உயர்வின் நோக்கம் என்கிறீர்களே, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சராசரி பிரீமியத் தொகை ரூ.12018. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சராசரி பிரீமியத் தொகை ரூ. 30184. மோடி அவர்களே. சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பயனை கொண்டு போய் சேர்ப்பது யார் சராசரி பிரீமியம் குறைவாக உள்ளது என்றால் சராசரி மனிதனை எட்டுவது எல்ஐசி என்றுதானே அர்த்தம்\n8. இந்தியாவிற்கு பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வருவது நமது நாட்டின் தேவைக் காகவா அல்லது அவர்களின் வணிக வாய்ப்பு களுக்காகவா அல்லது அவர்களின் வணிக வாய்ப்பு களுக்காகவா வடஅமெரிக்காவில் இன்சூரன்ஸ் சந்தையின் வளர்ச்சி மைனஸ் 2.9 சதவீதம். ஐரோப்பிய நாடுகளில் மைனஸ் 0.6 சதவீதம் என்று கூறுகிற “சிக்மா” அறிக்கை மார்ச் 2014 ஐ நீங்கள் பார்க்கவில்லையா வடஅமெரிக்காவில் இன்சூரன்ஸ் சந்தையின் வளர்ச்சி மைனஸ் 2.9 சதவீதம். ஐரோப்பிய நாடுகளில் மைனஸ் 0.6 சதவீதம் என்று கூறுகிற “சிக்மா” அறிக்கை மார்ச் 2014 ஐ நீங்கள் பார்க்கவில்லையா அங்கே குளம் வற்றிப் போனதால் இங்கு இரை தேடி அவர்கள் வருகிறார்கள் என்பதுதானே உண்மை\n9. இந்தியாவிலுள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு முதலீடுகள் அதிகம் தேவைப்படுகிறது என்பதால் அந்நிய முதலீட்டை வரவழைப்பதாக உங்கள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகிறரே. ஆனால் இன்சூரன்ஸ் துறை மூலதனத்தை அதிகம் சார்ந்ததல்ல (Not Capital Intensive)பலநாடுகளில் பல நிறுவனங் களில் துவக்க மூலதனம் இந்தியாவை விட மிகக்குறைவாக உள்ளதே. எனவே Solvency Margin என்ற பெயரில் முதலீடுகள் அதிகம் தேவையெனச் சொல்வது அந்நிய முதலீடு தேவைஎன்கிற கருத்தை உருவாக்குகிற உத்தியே யாகும். இப்படிப் பட்ட கருத்துக்களை இத்துறையில் பெரும் நிபுணத்துவம் கொண்ட ஆர்.இராம கிருஷ்ணன் போன்றோர் வெளியிட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியாதா\n10. இன்சூரன்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும் தொழிலகங்களான டாடா, பிர்லா, அம்பானி போன்றோர் பன்னாட்டுச் சந்தையில் மிகப்ப���ரும் முதலீடுகளை செய்பவர்கள். இப்படி அந்நியச் சந்தைகளுக்கு 2010-2013ல் வெளியேறியுள்ள இந்திய முதலீடுகள் ரூ.2லட்சத்து 12ஆயிரத்து 556 கோடிகள். உண்மை இவ்வாறு இருக்கும்போது இப்பெரும் தொழிலகங்களுக்கு அந்நிய முதலீடு தேவைப்படுகிறதென வாதாடுவது பிரபல வழக் கறிஞர் அருண் ஜெட்லிக்கு முரண்பாடாகத் தெரிய வில்லையா \n11. ‘அதிக முதலீடு வந்தால் அதிக வணிகம், அதனால் இன்சூரன்ஸ் பெருக்கம்’ என்பது அருண்ஜெட்லியின் வாதம். ஆனால் மூலதனத்திற்கும் வணிகத்திற்கும் இன்சூரன்ஸ் துறையில் சம்பந்தமே இல்லை. எல்ஐசி 100 கோடி மூல தனத்தைக் கொண்டு ரூ.2,08,000 கோடி பிரீமிய வருமானத்தை திரட்டியுள்ளது. HDFC Standard Life Insurance கம்பெனி ரூ.2ஆயிரத்து 204 கோடி மூலதனத் தைக் கொண்டு 11ஆயிரத்து 373 கோடியை பிரீமிய வருமானமாக திரட்டி யுள்ளது. இதைவிட அதிகமான மூலதனத்தை ரூ.4ஆயிரத்து 844 கோடி கொண்ட பஜாஜ் அலையன்ஸ் 6ஆயிரத்து893 கோடி பிரீமியத்தையே திரட்டியுள்ளது. மோடி அவர்களே இன்சூரன்ஸ் வணிகத்தின் அச்சாணியே நம்பகத்தன்மைதானே தவிர அதிகமுதலீடு அல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா\n12. உலகப் பொருளாதார அமைப்பு (World Economic Forum) இன்சூரன்ஸ் வணிகப் பெருக்கத் தில் இந்தியாவுக்கு ஆயுள் இன்சூரன்ஸில் முத லிடத்தையும், பொது இன்சூரன்ஸில் மூன்றாவது இடத்தையும் தந்துள்ளது. ஆனால் உங்களின் நிதியமைச்சர்களும், கொள்கைப் பிரச்சாரகர்களும் ஏதோ இந்தியா ரொம்ப இன்சூரன்ஸ் பெருக்கத்தில் பின்தங்கியுள்ளதாகச் சித்தரிப்பது எதற்காக\n13. அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்தால் சந்தை வளருமென நிதியமைச்சக நிபுணர்கள் கூறுகிறார்கள். 1999ல் முன்வைத்த அதே சொத்தை வாதம். அந்நிய முதலீடு எங்கேயும், எதையும் வளர்ப்பதற்காக போவதில்லை. மாறாக சந்தை வளர்வதற்கான முதிர்ச்சி ஏற்பட்டவுடன் அறுவடைக்கு வந்து விடுவார்கள் என்பதுதான் உண்மை. எல்ஐசி மட்டுமே வணிகம் செய்து வந்த 1990 களில் அதன்ஆண்டு குவிவு வளர்ச்சி விகிதம் (CAGR - Compounded Annual Growth Rate) 19.5 சதமாகஇருந்தது. அதே விகிதம் 2013-14 வரை தொடர்ந் திருந்தாலே எல்ஐசியின் மொத்த பிரீமியம் 3,37,526 கோடிகளாக இருக்கும். இன்று எல்ஐசியும், 24 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் சேர்ந்து திரட்டியுள்ள மொத்த பிரீமியத் தொகையும் இதுவே யாகும். மோடி அவர்களே இதற்கு என்ன அர்த்தம் வளர்ந்த சந்தையில் பங்கு போட்டுள்ளார்கள�� என்பதுதானே. மண்ணைப் பண்படுத்தி, உழுது, விதைத்து, நீர் பாய்ச்சி, உரம் போட்டு வளர்த்த பயிரை களவாடிப்போகிற வேலையைத்தானே அந்நிய முதலீடு செய்துள்ளது வளர்ந்த சந்தையில் பங்கு போட்டுள்ளார்கள் என்பதுதானே. மண்ணைப் பண்படுத்தி, உழுது, விதைத்து, நீர் பாய்ச்சி, உரம் போட்டு வளர்த்த பயிரை களவாடிப்போகிற வேலையைத்தானே அந்நிய முதலீடு செய்துள்ளது14. அந்நிய முதலீடுகள் வந்தால் இந்தியப் பொருளாதாரம் பயன் பெறும் என்பது உங்கள் அரசின் வாதம். 2000 லிருந்து 13 ஆண்டுகளில் இந்திய ஆயுள் இன்சூரன்ஸ் துளையில் வந்துள்ள அந்நிய முதலீடுகள் ரூ.6300 கோடிகள். ஆனால் எல்ஐசி 11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் மட்டும் ரூ.7,04,000 கோடிகளை அரசின் திட்டங் களுக்காகத் தந்துள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு நிதியாதாரம் வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்14. அந்நிய முதலீடுகள் வந்தால் இந்தியப் பொருளாதாரம் பயன் பெறும் என்பது உங்கள் அரசின் வாதம். 2000 லிருந்து 13 ஆண்டுகளில் இந்திய ஆயுள் இன்சூரன்ஸ் துளையில் வந்துள்ள அந்நிய முதலீடுகள் ரூ.6300 கோடிகள். ஆனால் எல்ஐசி 11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் மட்டும் ரூ.7,04,000 கோடிகளை அரசின் திட்டங் களுக்காகத் தந்துள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு நிதியாதாரம் வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் அந்நிய முதலீட்டிற்கு கதவு திறப் பதா அந்நிய முதலீட்டிற்கு கதவு திறப் பதா\n15. நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்பு சாட்சியமளித்த ஐசிஐசிஐ-லொம்பார்டு போன்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனப் பிரதிநிதிகளே அந்நிய முதலீட்டு உயர்வு வேண்டாமெனக் கூறி யுள்ளார்களே காரணம் என்ன 49 சதவீதமாக அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்தினால் அந்நியநிறுவனங்கள் இந்திய இணைவினைகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடாதா\n16. இந்திய நாட்டின் ஆதாரத் தொழில் வளர்ச் சிக்கு கடந்த 13 ஆண்டுகளாக இந்தியத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெரிதாக எதையும் செய்து விடவில்லை என்பது அரசின் பொருளாதார ஆய்வறிக்கைகளே தந்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இல்லையா அப்புறம் எப்படி உங்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை வருகிறது அப்புறம் எப்படி உங்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை வருகிறது ஏதாவது சூடம் வளர்த்து அடித்��ுச் சத்தியம் செய்திருக்கிறார்களா\n17. இந்திய இன்சூரன்ஸ் துறையைப் பாரம்பரியக் காப்பீட்டு வணிகத்தை விட்டு பங்குச் சந்தையின் சூதாட்டத்திற்குள் தள்ளிவிட்டதே 10 ஆண்டுகால தனியார்துறையின் அனுபவம் என் பது உங்களுக்குத் தெரியாதா பங்குச் சந்தை சரிந்த வுடன் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களின் பரிதவித்த குரல் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா\n18. அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புதியபுதிய பாலிசி திட்டங்களை இந்தியாவிற்கு அறிமுகம் செய்வார்கள் எனக் கூறப்பட்டது. அப்படிஏதும் புதிய திட்டங்கள் இந்திய இன்சூரன்ஸ் சந்தைக்கு கிடைக்கவில்லை என நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விலேயே வெளிப்பட்டிருப் பது உங்களுக்கு தெரியாதா\n19. நீங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக ‘விஜய காந்த்’ பாணி வசனம் பேசுபவர். மும்பை தாஜ் ஓட்டல் மீதான தாக்குதலில் தீரத்தோடு போராடி உயிர் நீத்த தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் பாலிசி உரிமத்தை எல்ஐசி வீடு தேடி 24 மணி நேரத்திற்குள்ளாக காசோலை மூலம் வழங்கியது உங்களுக்குத் தெரியாதா\n20. அதே ஹேமந்த் கர்கரே பாலிசி எடுத்திருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி எங்களின் பாலிசி விதிமுறைகளில் ‘தீவிரவாதத் தாக்குதல்கள் உள்ளடங்கவில்லை’ என்றும் ‘உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே அவர் அப்பணியில் ஈடுபட்டார்’ என்று கூறியும் உரிமத்தைத் தர மறுத்தது உங்களுக்குத் தெரியாதா\n21. இன்சூரன்ஸ் தொழிலின் நேர்மையே பாலிசிஉரிமப் பட்டுவாடாவில்தான் உள்ளது. எல்ஐசி 99.5 சதவித உரிமங்களை ஒழுங்காகத் தருவது உலக சாதனை. ஆனால் சில தனியார் நிறுவனங்கள் 60 சதவீத உரிமங்களைக் கூட வழங்காமலிருப்பது இன்சூரன்ஸ் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் புள்ளி விவரம். இதுவெல்லாம் உங்கள் மேசைக்கு வரும் கோப்புகளில் அதிகாரிகளால் எழுதப்படாதா\n22. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். மக்களின் வாங்கும் சக்தி அரிக்கப்பட்டதால் நிதிச் சேமிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில்தான் எல்ஐசி 2013-14ல் 3 கோடியே 45 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள் ளது. தனியார் நிறுவனங்களும் சேர்ந்து விற்ற மொத்தபாலிசிகளில் 85 சதவீதம். உங்களின் கொள்கைகள்சட்டியைக் காலியாக்கும் போதும் அகப்பையில் வருகிறதென்றால் அதுதான் எல்ஐசி மீது மக்க ��ுக்கு உள்ள நம்பிக்கை. மோடி அவர்களே கடைசிமனிதனையும் இன்சூரன்ஸ் தொட வேண்டுமென் றால் அதற்கு அந்நிய முதலீட்டு உயர்வு உதவாது. இந்த அனுபவம் நீங்கள் அறியாததா\n23. கிராமங்களை நோக்கி இன்சூரன்ஸ் நகர்வதற்கு பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறு வனங்களோ, தனியாரோ நகர்ந்துள்ளார்களா எத்தனை கிராமங்களில் அவர்கள் அலுவலகம் திறந்துள்ளார்கள் என்ற பட்டியல் தரமுடியுமா எத்தனை கிராமங்களில் அவர்கள் அலுவலகம் திறந்துள்ளார்கள் என்ற பட்டியல் தரமுடியுமா24. கடந்த ஓராண்டில் எல்ஐசி மினி அலுவலகங்களைக் கிராமங்களில் திறந்துள்ளது. முன் னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த ஊர்கண்டனுhரில் கூட எல்ஐசிதான் மினி அலுவல கத்தை திறந்துள்ளதே தவிர வேறு எந்த தனியார் நிறுவனமும் திறக்கவில்லை. மோடி அவர்களே உங்கள் ஊரில் எப்படி24. கடந்த ஓராண்டில் எல்ஐசி மினி அலுவலகங்களைக் கிராமங்களில் திறந்துள்ளது. முன் னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த ஊர்கண்டனுhரில் கூட எல்ஐசிதான் மினி அலுவல கத்தை திறந்துள்ளதே தவிர வேறு எந்த தனியார் நிறுவனமும் திறக்கவில்லை. மோடி அவர்களே உங்கள் ஊரில் எப்படி\n25. இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டில் இப்படித் தலைகீழாகப் பேசுகிற நீங்கள் எந்த மாற்றத்தை மக்களுக்குத் தரப் போகிறீர்கள்\n27. இன்றைக்கு இன்சூரன்ஸ். நாளை சில்லரை வர்த்தகத்தைக் குறி வைக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்\n28. வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக் கிற நீங்கள் அந்த இரும்பு மனதை அந்நிய முத லீட்டிற்கு எதிராகக் காட்டாமல், இந்தியச் சாமானி யமக்களிடம் காட்டுவது ஏன்\n29. இன்சூரன்ஸ் விரிவாக்கம் பற்றி இவ்வளவு கவலைப்படும் நீங்கள் ஆயுள் இன்சூரன்ஸ் மீதானசேவை வரியை நீக்கினால் சாமானிய மக்கள் பயன்படுவார்களே\n30. அறுதிப் பெரும்பான்மையை நாடாளு மன்றத்தில் தனிக்கட்சியாகப் பெற்றுவிட்ட துணிச்சலில் மக்களின் கருத்தை மதிக்காமல் மசோதாவின் தூசியைத் தட்டுகிறீர்கள். ஆனால் இந்திய மக்களின் 31 சதவீதம் மட்டுமே உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்ற மக்கள் மன்றக் கணக்கு நினைவில் உள்ளதாமோடி அவர்களே இந்தக் கேள்விகள் காதுகளில் விழுகிறதாமோடி அவர்களே இந்தக் கேள்விகள் காதுகளில் விழுகிறதா கார்ப்பரேட் ஊடகங்களின் இரைச்சலும், பன்னாட்டு மூலதனத்தின் பாராட்டுக்களும் மட்டுமே கேட்க���ற இயர்ஃபோனைக் கொஞ்சம் கழட்டுவீர்களா\nகட்டுரையாளர் : பொதுச் செயலாளர், தென்மண்டல இன்சூரன்ஸ்ஊழியர் கூட்டமைப்பு\nமேலதிக விபரங்களுக்கும் கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ளவும் உங்கள் தோழமையை உறுதி செய்யவும் மின்னஞ்சல் முகவரி : swaminathank63@gmail.com\nநன்றி : தீக்கதிர் 3 ஜூலை 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=6803", "date_download": "2018-08-14T19:27:41Z", "digest": "sha1:V6IQQCTLDLS6VTREPYTON37552CSGMX5", "length": 9453, "nlines": 64, "source_domain": "maatram.org", "title": "மிதிவெடி: அச்சத்திலிருந்து மீளாத ரகுவேந்தன் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇடம்பெயர்வு, மனித உரிமைகள், வறுமை, விவசாயம்\nமிதிவெடி: அச்சத்திலிருந்து மீளாத ரகுவேந்தன்\n“நேற்று வேலை கொஞ்சம் கஷ்டம், வேலி கட்டுவதுதான். அங்கும் இங்குமாக நடந்துகொண்டே இருக்கவேண்டுமல்லவா. அதனால், அதோ அங்கு தெரிகிறதே, என்னுடைய கால்தான் அது, வெடித்துவிட்டது. இந்தக் கால்… பரவாயில்லை… என்ன கொஞ்சம் வலிக்கிறது, அவ்வளவுதான்…” – உறுதியான, காலுக்கு இதமான, பொருத்தமான கால் ஒன்று இல்லாத குறை கிருஷ்ணப்பிள்ளை ரகுவேந்தனின் குரலில் தெரிகிறது.\nதோட்டம் துப்பரவாக்கும் கூலி வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ரகுவேந்தன் மிதிவெடியொன்றில் சிக்கி தனது வலது காலை இழந்திருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை அங்கவீனம் என்று யாரிடமும் கையேந்தாமல் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் தன்னால் முடிந்த கூலி வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.\nஇலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் தங்களுடைய முன்னரங்குகளில் பாதுகாப்புக்காகவும் எதிரிகளை இலக்குவைத்தும் மிதிவெடிகளைப் புதைத்திருந்தார்கள். வடக்கில் – வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிழக்கில் – திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அநுராதபுரம், பொலனறுவை, புத்தளம் என அனைத்து பகுதிகளிலும் இரு தரப்பினராலும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. வடக்கு கிழக்கில் 1.5 மில்லியன் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கடந்த 2002ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்டிருந்ததாக 2012ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த தேசிய மிதிவெடிச் செயற்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் மொ���்டி ரணதுங்க பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளால் எத்தனை மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியாததால் மிதிவெடி அகற்றும் பணி கடினமாகியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இருந்தபோதிலும் 2002ஆம் ஆண்டிலிருந்து 2017 டிசம்பர் இறுதி வரை 7,34669 மிதிவெடிகள் மீட்கப்பட்டிருப்பதாக தேசிய மிதிவெடிச் செயற்பாட்டு நிலையம் தெரிவிக்கிறது.\nபோர் முடிவடைந்து 9 வருடங்களை அண்மிக்கின்ற நிலையில் மிதிவெடி அபாயம் காரணமாக இன்னும் தங்களுடைய வயல் காணிகளுக்கு, விவசாய நிலங்களுக்கு, மீன்பிடி இறங்குதுறைகளுக்கு போக முடியாமல் மக்கள் உறவினர்களுடைய காணிகளிலும், கூலி வேலைகளையும் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.\nஇலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் பிரிவு உட்பட மனிதாபிமான மிதிவெடி அகற்றும் நிறுவனங்களான ஹாலோ ட்ரஸ்ட் (HALO Trust), மெக் (Mines Advisory Group), டேஸ் (DASH), சார்ப் (SHARP) போன்றன மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டில் மிதிவெடி அபாயமற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய மிதிவெடிச் செயற்பாட்டு இயக்கம் தெரிவிக்கிறது.\n“நான் காயமடைந்ததன் பின்னர் எங்கும் நடமாடுவதற்கு பயமாகத்தான் இருந்தது. இப்போது அந்தப் பயம் கொஞ்சம் அகலத் தொடங்கினாலும் நிலத்தைக் கொத்தும்போது ஏதாவது வித்தியாசமான சத்தமொன்று கேட்டுவிட்டால் ஒரு கணம் அப்படியே இதயம் நின்றுவிடும். நடப்பது நடக்கட்டும் என்று மறுகனமே வேலையைப் பார்ப்பேன். பிள்ளைகள் சாப்பிட்டாக வேண்டுமே…” என்கிறார் ரகுவேந்தன்.\nகீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் நேரடியாக SHORTHAND ஊடாகவும் கட்டுரையை மேலும் படிக்கலாம்.\nஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, “போர் முடிந்து 7 ஆண்டுகள்: திரும்பும் திசையெல்லாம் வெடிபொருட்கள்“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/savaal/117384", "date_download": "2018-08-14T19:27:00Z", "digest": "sha1:VQK3XO4TGZ6NDHY4ZRFQHWIPJVQ5BUHT", "length": 4841, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Savaal - 16-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n உள்ளே போனதுக்கு இதுதான் காரணமா\nபிரித்தானியா பாராளுமன்றம் அருகே நடந்த தீவிரவாத தாக்குதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ள சுற்றுலாப்பயணிகளின் செயல்\nஉலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள கொழும்பு; அச்சத்தில் இலங்கையர்கள்\n 330 அடி உயரத்திலிருந்து பறந்த கார்கள்: 11 பேரை பலிகொண்ட புயல்\n35 வயதுக்கு மேல் மணமகள் தேவை 58 வயதில் பல பெண்களை ஏமாற்றிய நபர்: வெளியான திடுக்கிடும் தகவல்\n10 வருட காதலை மறந்து காதலியை ரத்த வெள்ளத்தில் சரித்தது ஏன்\nஈழத்து மருமகளுக்கு வரப்போகும் அதிஷ்டம் கனடாவில் கொண்டாடும் கணவர்.. புகைப்படம் உள்ளே\nபிக்பாஸ் வீட்டில் அடிதடிக்கு இதுதான் காரணம்\nஈழத்து மருமகளுக்கு வரப்போகும் அதிஷ்டம் கனடாவில் கொண்டாடும் கணவர்.. புகைப்படம் உள்ளே\nகணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை, இதோ\nநட்சத்திர ஜோடியான அஜித், ஷாலினி காதல்... இயக்குனர் வெளியிட்ட ரகசியம்\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... இதுவரை யாரும் செய்திராத சுவாரசியமான திருமணம்\nபெண்ணுடன் உறவில் ஈடுபட்டிருந்த போது இளைஞர் செய்த கொடூர செயல்\nஇந்த நேரத்தில் தப்பிதவறி கூட சீரகத்தை சாப்பிடாதீர்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகேரளாவில் நிலவும் அசாதாரண நிலையில் மம்முட்டி செய்துள்ள கேவலமான செயல்\nபிக்பாஸ் வீட்டில் அடிதடிக்கு இதுதான் காரணம்\nஒட்டுமொத்த நோய்களையும் குணப்படுத்தும் அற்புதத்தை உடைய ஒரே இலை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-08-14T20:15:01Z", "digest": "sha1:QXHTARWF6SGUU34ERP367O7YVHORZECK", "length": 13376, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பதிக் கோவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்தொண்டர் புராணச் சாரம், திருப்பதிக்கோவை, திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள். இவற்றை உமாபதி சிவாசாரியார் பாடியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் சிலர் கருதுவது பொருந்தாது என்பது அறிஞர் மு. அருணாசலம் கருத்து. [1] இவற்றுள் திருப்பதிக்கோவை என்பது திருப்பதி மலை பற்றியது அன்று. சிவன் கோயில் இருக்கும் திருப்பதிகள்.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 74.\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\n12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2015, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/07/18143638/1177349/chakrathazhwar-dosha-pariharam.vpf", "date_download": "2018-08-14T19:58:01Z", "digest": "sha1:EFSGQXG5H6QIZZRUDEFJ3L3I3YE732SE", "length": 14576, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "நவக்கிரக பிரச்சினைகள் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு || chakrathazhwar dosha pariharam", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநவக்கிரக பிரச்சினைகள் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவிலில் ஸ்ரீசக்கரத்தாழ்வார்க்கென்று தனி சந்நதி உள்ளது. திருமாலின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான ஸ்ரீசுதர்ன சக்கரத்தின் அம்சமான ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16 விதமான ஆயுதங்களை 16 கைகளில் தாங்கி வீறுகொண்டு எழும் தோற்றத்துடன் ஆறுகோண சக்கரத்தில் பின்பக்கத்தில் யோக நரசிம்மராகவும், முன்பக்கத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாராகவும் எழுந்தருளி உள்ளார்.\nஇங்கு பெருமாளுக்கு செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சக்கரத்தாழ்வாருக்கு செய்யப்படுகிறது. இவரை வழிபடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓடி எடுத்து வைத்தால், அவர் இரண்டடி முன் வைத்து பிரச்சினைகளையும் துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் எ���்பது விதி.\nசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும். இங்கு நெய் விளக்கு ஏற்ற ஓம் நமோ பகவதே மகா எதிர்னாய நம என வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.\nஸ்ரீசக்கரத்தாழ்வாரின் நாளான வியாழன் அன்று சிவப்பு, மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும், வாழ்வில் சுபீட்சம் காணலாம். திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். சுமங்கலிகள் சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.\nபுதன், சனிக்கிழமைகளில் துளசி சாற்றி துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால், பிரார்த்தனை வேண்டுதல்கள் நிறைவேறும். இங்கு கிருத்திகை தோறும் நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேற வழிபாடு செய்கின்றனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nதடைகள் களைந்து வெற்றி தரும் கருட வழிபாடு\nசக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்யும்போது சொல்ல வேண்டியது\nசக்கரத்தாழ்வார் வழிபாடு பற்றி 30 தகவல்கள்\nமகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார்\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/07/05092240/1174516/Natural-scrub-to-skin.vpf", "date_download": "2018-08-14T19:58:06Z", "digest": "sha1:Z6JLSBZREAFWHSNEPWAEV53WPYDGRIG5", "length": 14640, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "சருமத்தை பொலிவாக்கும் இயற்கை ஸ்க்ரப் || Natural scrub to skin", "raw_content": "\nசென்னை 14-08-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசருமத்தை பொலிவாக்கும் இயற்கை ஸ்க்ரப்\nநமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொலிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nநமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொலிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nகருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொலிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.\nசிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.\nபேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்��ால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.\nவாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.\nரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.\nசோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தினால், முகத்திற்கு ஒரு தனி கவர்ச்சியே கிடைக்கும். உங்களது அழகு பல்லாண்டு காலம் நீடித்திருக்கும்.\nதினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு பாலில், மஞ்சளை கலந்து பேக் போட்டுக்கொண்டால், முகம் வசீகரமாக இருக்கும். தினமும் காலையில் உங்களது முகத்தில் ஒரு ஒளியை காணமுடியும்.\nதினமும் குளிப்பதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சளை கலந்து மசாஜ் செய்து பின்னர் குளித்தால், முகப்பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெறலாம்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசேலைக்கு உலைவைக்கும் இளைய தலைமுறை\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவற��� செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/12191359/1183450/English-premier-League-manchester-united-chelsea-liverpool.vpf", "date_download": "2018-08-14T19:57:59Z", "digest": "sha1:XBBAXUKR37BMU2N6SUXNFITVU45WT6HQ", "length": 14156, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "இங்கிலீஷ் பிரீமியர் லீக்- தொடக்க ஆட்டத்தில் மான்செஸ்டர், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றி || English premier League manchester united chelsea liverpool register first win", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக்- தொடக்க ஆட்டத்தில் மான்செஸ்டர், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றி\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரின் 2018-19 சீசன் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன. #EPL\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரின் 2018-19 சீசன் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன. #EPL\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் 2018-19 சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - லெய்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி பால் போக்பா முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 83-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் லூக் ஷா மற்றொரு கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என முன்னிலை பெற்றது.\nஅதன்பின் 90 நிமிடம் வரை லெய்செஸ்டர் சிட்டி அடிக்கவில்லை. இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் வார்டி ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வெற்றி பெற்றது.\nமற்றொரு ஆட்டத்தில் செல்சி - ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணிகள் மோதின. இதில் செல்சி 3-0 என வெற்றி பெற்றது. கான்டே 34-வது நிமிடத்திலும், ஜார்ஜினோ (பெனால்டி) 45-வது நிமிடத்திலும், பெட்ரோ 80-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.\nமுன்னணி அணிகளான மான்செஸ்டர், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றியோடு தொடரை தொடங்கியுள்ளது.\nEPL | மான்செஸ்டர் யுனைடெட் | செல்சி | லிவர்பூல்\nமனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் 2018-19 பற்றிய செய்திகள் இதுவரை...\n2018-19 பிரீமியர் லீக் அட்டவணை- தொடக்க ஆட்டத்தில் அர்செனல் - மான்செஸ்டர் சிட்டி பலப்பரீட்சை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nஒரேயொரு டி20 - தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை\nஅடிதடி வழக்கில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி இல்லை- பிரிஸ்டோல் கோர்ட்\nமெஸ்சியால் அதிக டிராபியை வென்று ரியல் மாட்ரிட்டை பின்னுக்குத் தள்ளிய பார்சிலோனா\nஇந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம்- நாசர் ஹுசைன்\nஇந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட்- இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை\n2018-19 பிரீமியர் லீக் அட்டவணை- தொடக்க ஆட்டத்தில் அர்செனல் - மான்செஸ்டர் சிட்டி பலப்பரீட்சை\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nமாற்றம்: ஆகஸ்ட் 12, 2018 19:13\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/rk-nagar/109942-who-introduced-sumathi-and-deepan-to-vishal.html", "date_download": "2018-08-14T19:06:46Z", "digest": "sha1:BMPBDVPJS2LZWCHIUDDA2HU2KOUKT44U", "length": 29203, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "‘சுமதி, தீபனை விஷாலுக்கு அறிமுகப்படுத்தியது யார்?’ - ஆர்.கே. நகரில் விஷாலை வீழ்த்திய பின்னணி #VikatanExclusive | Who introduced Sumathi and Deepan to Vishal?", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n‘சுமதி, தீபனை விஷாலுக்கு அறிமுகப்படுத்தியது யார்’ - ஆர்.கே. நகரில் விஷாலை வீழ்த்திய பின்னணி #VikatanExclusive\nஆர்.கே.நகரில் உள்ள விஷால் ரசிகர் மன்ற பொறுப்பாளராக இருக்கும் ஒருவர்தான் சுமதி, தீபனை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது அலுவலகத்தில்தான் விஷாலுக்கு முன்மொழிந்தவர்கள் கையெழுத்துப்போட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇடைத்தேர்தல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. திருமங்கலம் ப��ர்முலாவை கடைசியாக இடைத்தேர்தல் நடந்த அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் வரை பின்பற்றப்பட்டது. அதே வியூகம்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது நடந்தது. அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வந்த புகாரின் அடிப்படையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அடுத்து, டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகரில் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவை சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன், நடிகர் விஷால், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா என பலர் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்தனர். இதில், நடிகர் விஷால், தீபா உட்பட சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nவிஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கு, விஷால் தரப்பு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்ததோடு, அவர்கள் இருவரும் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்பட்டதாக கூறியதோடு அதுதொடர்பாக ஆடியோ ஒன்றையும் தேர்தல் அலுவலரிடம் கொடுத்தது. இதனால், விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆளுங்கட்சியினரும், தீபா தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து விஷாலின் வேட்புமனு மீண்டும் நிராகரிக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. இதனால் விஷால் தரப்பினர் கடும் சோர்வடைந்துள்ளனர். அடுத்து என்ன செய்யலாம் என்று சட்டநிபுணர்களுடன் அவரது வீட்டில் விஷால் ஆலோசனை நடத்திவருகிறார்.\nஇந்தச் சூழ்நிலையில், விஷாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தவர்கள்குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து நம்மிடம் பேசிய விஷாலுக்கு நெருக்கமானவர்கள், “ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட முடிவு செய்ததும் அதுதொடர்பான ஏற்பாடுகளை ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் செய்தனர். வேட்புமனுவில் ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும் என்றதும் அதற்கான பொறுப்பு அந்தத் தொகுதியைச் சேர்ந்த ரசிகர்மன்ற பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனே அவரே, 10 வாக��காளர்களிடம் பேசி முன்மொழிவதற்கான வேலைகளைச் செய்தார். அவரது அலுவலகத்துக்கு வந்த 10 வாக்காளர்களும் விஷாலின் வேட்புமனுவில் முன்மொழிந்தனர். அதன் பிறகு அவர், வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.\nஇந்தச் சமயத்தில்தான் விஷாலுக்கு முதலில் முன்மொழிந்த சுமதி என்ற பெண்ணின் குடும்பத்தினரை ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் பயந்து விஷாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தனர். அதேபோல தீபன் என்பவரும் புகார் கொடுத்துள்ளார். இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் விஷாலே போனில் பேசினார். அப்போது, நடந்த சம்பவத்தை விரிவாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். அந்த ஆடியோவை தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுசாமியிடம் கொடுத்தோம். அதன்பிறகே அவர், விஷாலின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.\nஆனால், சில மணி நேரத்திலேயே மீண்டும் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் அறிவிக்கிறார். விஷால், தேர்தலில் நின்றால் தங்களுடைய வெற்றி வாய்ப்பு பறிக்கப்படும் என்ற பயம் ஆளுங்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அவரை தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்குச் சூழ்ச்சி செய்துள்ளனர். தேர்தல் ஆணையமும் சிலரது தவறுகளுக்கு உறுதுணையாக செயல்படுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அடுத்தகட்டமாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடமும், நீதிமன்றத்திலும் முறையிட முடிவு செய்துள்ளோம்\" என்றனர்.\nஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், \"நடிகர் விஷால் போட்டியிடுவதால் எங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை. ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க தான் ஜெயிக்கும். ஏனெனில் இந்தத் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அ.தி.மு.க. அரசுதான் செய்துள்ளது. எல்லாவற்றையும் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்ததற்கு ஆளுங்கட்சியைக் குற்றம்சுமத்துவது தவறு. இந்தச் சம்பவத்தில் விஷால் தரப்பு விளம்பரத்தைத் தேட எங்கள்மீது பழிசுமத்துகின்றனர்\" என்றனர்.\nவேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் விஷால் தரப்பினர் மகிழ்ச்சியோடு வீடுகளுக்கு��் சென்றுள்ளனர். ஆனால், இரவு 11 மணியளவில் அவரது மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் விஷால் உட்பட அவரது ரசிகர் மன்றத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கினர். பலர் தூக்கமில்லாமல் தவித்தனர். விடிந்ததும் அண்ணாநகரில் உள்ள விஷால் வீட்டுக்குச் சென்று அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டரீதியாக விஷால் நடவடிக்கை எடுத்தாலும் அவருக்கு உடனடித் தீர்வு கிடைக்குமா என்பது கேள்விகுறி என்றே சட்டநிபுணர்கள் சொல்கின்றனர். இதனால் தலைமைத் தேர்தல் ஆணையத்திடமே ஆதாரங்களுடன் முறையிடுவோம் என்று விஷால் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n“பெண்களுடன் இயல்பாகப் பேசிப் பழக, தயக்கத்தைத் தரும் அந்த விஷயம்\" ஓர் ஆணின் குற்றவுணர்வு பதிவு #SpeakUp #உடைத்துப்பேசுவோம்\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n‘சுமதி, தீபனை விஷாலுக்கு அறிமுகப்படுத்தியது யார்’ - ஆர்.கே. நகரில் விஷாலை வீழ்த்திய பின்னணி #VikatanExclusive\nஓகி புயலில் முதியவரைத் தோளில் சுமந்து காப்பாற்றிய போலீஸுக்கு குவியும் பாராட்டு\nசென்னையின் இந்தப் புராதன ‘கன்னி’க்கு வயது 120\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasarinews.blogspot.com/2015/02/will-jaitley-pursue-big-bang-reforms_27.html", "date_download": "2018-08-14T19:31:45Z", "digest": "sha1:VD4HBSZUFXINR5IOXKBZJ3FNLPBPBY3S", "length": 9610, "nlines": 135, "source_domain": "dhinasarinews.blogspot.com", "title": "Important Facts Between India and UAE | Dhinasari News", "raw_content": "\nதினசரி - தமிழ் செய்திகள்\nNews – தினசரி செய்திகள்\nதமிழைப் பழித்தாரே வைரமுத்து - இழிவான கட்டுரையும் பொய்களே முழுவதுமாய்...\nதினமணி பத்திரிக்கை ஏற்பாட்டில் பெரும் பொருட் செலவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள ராஜாபாளையம் திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் \"தமி...\nஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி: விமர்சனங்களுக்கு விளக்கம் - www.dhinasari.com / Tamil News Portal : தினசரி தமிழ்ச் செய்திகள் www.dhinasari.com / Tamil News Portal : தினசரி தமிழ்ச் செய்திகள்\nஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி: விமர்சனங்களுக்கு விளக்கம் - www.dhinasari.com / Tamil News Portal : தினசரி தமிழ்ச் செய்திகள் www.dh...\nபலரை ஒன்றிணைத்த ஃபேஸ்புக் விவாகரத்துக்கும் உதவி செய்தது\nபலரை ஒன்றிணைத்த ஃபேஸ்புக் விவாகரத்துக்கும் உதவி செய்தது\nஉடல்நலக் குறைவால் வீட்டில் சிகிச்சையில் கருணாநிதி; பார்க்க தலைவர்கள் வருகை\nதமிழைப் பழித்தாரே வைரமுத்து - இழிவான கட்டுரையும் பொய்களே முழுவதுமாய்...\nதினமணி பத்திரிக்கை ஏற்பாட்டில் பெரும் பொருட் செலவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள ராஜாபாளையம் திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் \"தமி...\nஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி: விமர்சனங்களுக்கு விளக்கம் - www.dhinasari.com / Tamil News Portal : தினசரி தமிழ்ச் செய்திகள் www.dhinasari.com / Tamil News Portal : தினசரி தமிழ்ச் செய்திகள்\nஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி: விமர்சனங்களுக்கு விளக்கம் - www.dhinasari.com / Tamil News Portal : தினசரி தமிழ்ச் செய்திகள் www.dh...\nபலரை ஒன்றிணைத்த ஃபேஸ்புக் விவாகரத்துக்கும் உதவி செய்தது\nபலரை ஒன்றிணைத்த ஃபேஸ்புக் விவாகரத்துக்கும் உதவி செய்தது\nஉடல்நலக் குறைவால் வீட்டில் சிகிச்சையில் கருணாநிதி; பார்க்க தலைவர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=e43e5d2a4ea607b5cea7b3174c838c6d", "date_download": "2018-08-14T19:37:16Z", "digest": "sha1:POEAFLY3XP62UB6CUOKZRZZJZ3YAEHWN", "length": 31041, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒ���ு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=5f83b8f7bc307df9fdd6ac028c63c50e", "date_download": "2018-08-14T19:31:01Z", "digest": "sha1:B663IRRHITZVC6XXQVEJIFFPNSGDZY6B", "length": 29991, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படு���்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுர��கள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2800&sid=1e33eced09821c27110bc62b035e4030", "date_download": "2018-08-14T19:30:49Z", "digest": "sha1:US5OTJFC43XBNTXAGGCLNCXQCGLLRDYW", "length": 34963, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் ��டைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் ப���ண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/36-world-news/166363-----73--.html", "date_download": "2018-08-14T19:55:59Z", "digest": "sha1:CGW2AMS7MHKIEARKHMGTQURL5WT5XN2B", "length": 8182, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "ஹிரோசிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதன் 73ஆம் ஆண்டு நினைவுநாள்", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nஹிரோசிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதன் 73ஆம் ஆண்டு நினைவுநாள்\nவியாழன், 09 ஆகஸ்ட் 2018 16:32\nடோக்கியோ, ஆக. 9- இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள் ஓர் அணி யிலும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் எதி ரணியுமாக மோதிக்கொண்டன. அப்போது, அமெரிக்காவின் பியர்ல் துறைமுகம் மீது எதிர் பாராவிதமாக ஜப்பான் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் பலர் உயிரிழந்தனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோசிமா நகரில் ஆகஸ்டு 6-ஆம் தேதி அமெரிக்க போர் விமானம் அணுகுண்டு வீசி அந்நகரை நிர்மூலமாக்கியது.\nஅணுகுண்டின் கதிர்வீச்சில் உடனடியாக ஆயிரக்கணக்கா னோரும் அந்த ஆண்டின் இறு திக்குள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேரும் உயிரிழந்தனர். மனிதகுலத்துக்கு எதிரான இரக்கமற்ற அணுகுண்டுத் தாக்குதலின் 73ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஹிரோசிமா நகரில் நடைபெற்றது.\nஇதில் ஹிரோசிமா மேயர் கசுமி மட்சுய், ஜப்பான் பிரத மர் சின்சோ அபே, அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பி உயிர்பிழைத்தோர் உள்ளிட்ட அய்ம்பதாயிரம்பேர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி னர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/04/blog-post_9.html", "date_download": "2018-08-14T19:10:06Z", "digest": "sha1:PZGVGSMUDJFD3VII5PYI2ME22BTOG2KA", "length": 8037, "nlines": 210, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பிறப்பும் சிறப்பும்", "raw_content": "\nவள்ளுவனின் வாய் மொழி அதுதானென்றான் \nகுறள் : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" காத்தான்குடிப் பள்ளிவாசலில் எங்களின் ம...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந��நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஎன்னைத் தொடரும் இராட்சசன் யாரோ \nநிலாந்தனின் அலட்டியல் ஆய்வு -ரகு\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-14T20:13:16Z", "digest": "sha1:NQCEHD2HJE43HLDGAN6UT5OYYT7MUE2L", "length": 6504, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈமெடிசின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈமெடிசின் என்பது ஒரு இணைய மருத்துவ அறிவுத் தளமாகும். இது 1996இல் இசுகொட் பிலான்ட்சு மற்றும் இரிச்சர்ட்டு இலவெளி எனும் இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. இவ்விணையத்தளம் கட்டுரைகளை இலகுவில் தேடத்தக்கவகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைகளும் அதற்குரிய மருத்துவ துணைப் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வெளியிடப்படும் ஒவ்வொரு கட்டுரைகளும் குறிப்பிட்ட பிரிவிற்குரிய சிறப்பு மருத்துவ வல்லுனர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைகளும் உரிய நேரத்தில் இற்றைப்படுத்தப்படுகின்றன.\nஇவ்விணையத்தளம் வெப் எம்.டி (WebMD) நிறுவனத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டது[1].\nஇத்தளத்தைப் பயன்படுத்துதல் இலவசமாயினும் சில தேவைகளுக்குப் புகுபதிகை செய்தல் அவசியமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2015, 11:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/admk-mp-muthukaruppan-resignation-mp-post/", "date_download": "2018-08-14T20:11:41Z", "digest": "sha1:O5V7OGOBBLGQXVMTSGPFQE2EPXM7SMPE", "length": 15878, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் முத்துகருப்பன்! ! - admk mp muthukaruppan resignation his mp post", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nகாவிரி விவகாரம் : எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் முத்துகருப்பன்\nகாவிரி விவகாரம் : எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் முத்துகருப்பன்\nராஜினாமா முடிவில் இருந்து எந்த ஒரு காரணத்திற்காகவும் பின் வாங்க போவதில்லை என்று முத்துகருப்பன் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை எதிர்த்து, அதிமுக எம்.பி முத்துகருப்பன் இன்று(2.4.18) தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது போல் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கபடவில்லை. காவிரி மேலாண்மை அமைப்பதுக் குறித்து மத்திய அரசு தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.\nஇதன்படி அதிமுக எம்பி முத்துகருப்பன் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய போவதாக இரண்டும் தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அ.தி.மு.க. எம்பி முத்துக்கருப்பன். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.\nஇவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், கடந்த 30 ஆம் தேதி முத்துக்கருப்பன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.\nஇந்நிலையில், இன்று(2.4.18) முத்துகருப்பன், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதன்படி, முத்துகருப்பன் இன்று தனது ராஜினாமா கடிதத்தை வெங்கையா நாயுடுவிற்கு அனுப்பி வைத்தார்.\nமேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால் மிகுந்த வேதனையுடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் கூறினார். செய்தியாளர்கள் மத்தியில் தனது ராஜினாமா கடிதத்தை வாசித்துக் காட்டிய முத்துகருப்பன், காவிரி நீர் பிரச்சனையில் 19 மாவட்டங்கள் ��ாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அரசியலுக்காக குடிக்க தணீர்க்கூடக் கொடுக்காமல் இருக்கலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதே போல் ராஜினாமா முடிவில் இருந்து எந்த ஒரு காரணத்திற்காகவும் பின் வாங்க போவதில்லை என்று முத்துகருப்பன் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nகாவிரி மேலாண்மை ஆணையம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு\nகாவிரிக்காக ‘காலா’ படத்தை தடை செய்யக்கூடாது : ரஜினி பேட்டி\n‘இரு மாநிலத்திற்கும் காவிரி முக்கியம்’ – கமல்ஹாசனை சந்தித்த பின் முதல்வர் குமாரசாமி பேட்டி\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nகர்நாடகா அணைகளை பார்வையிட ரஜினிகாந்த் வரவேண்டும் : குமாரசாமி அழைப்பு\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nதீக்குளித்த ‘பிரின்டிங் பிரஸ்’ ரவி மரணம் : வைகோ இறுதி அஞ்சலி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கை கோர்க்கும் கிராமங்கள் : எதிர்ப்பை முறியடிக்க ஆலை நிர்வாகம் தீவிரம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்��ாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு […]\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-08-14T19:21:39Z", "digest": "sha1:KKBYVGANB3UCL4HBJ4OX7PPE2YHT2Y2F", "length": 43672, "nlines": 203, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: இயற்கையை மீறி ஒரு சக்தி இருப்பதை ஒப்புக்கொண்டால் என்ன?", "raw_content": "\nஅலசல் ( 84 )\n���னுபவம் ( 8 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 71 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nவசவும் வதையும் வாழ்க்கையாகிப் போனபின்...\nஇயற்கையை மீறி ஒரு சக்தி இருப்பதை ஒப்புக்கொண்டால் ...\nஇயற்கையை மீறி ஒரு சக்தி இருப்பதை ஒப்புக்கொண்டால் என்ன\nஇயற்கையை மீறி ஒரு சக்தி இருப்பதை\n· நம்மை மீறி ஒரு இயற்கை சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில் – அதை நம்புவதில் – வழிபடுவதில் - உங்களுக்கு என்ன கஷ்டம் \n· “உலகில் யாருமே நாத்திகரில்லை ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தங்கள் வழியில் கடவுளை நம்புகிறார்கள்” என்பது சரியா ஆத்திகர் கடவுளை நம்புகிறார் ஆனால் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது நாத்திகரல்லவா ஆத்திகர் கடவுளை நம்புகிறார் ஆனால் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது நாத்திகரல்லவா இல்லாத ஒன்றெனில் பேசிக்கொண்டே இருக்கவேண்டுமா \n· கிறுத்துவர் பைபிளை படிக்கிறார் ; முஸ்லீம் குரானைப் படிக்கிறார் ; இந்துக்கள் கீதையைப் படித்தால் என்ன \n· பண்பாடு என்பது மதம் சார்ந்ததுதானே மதத்தைத் துறந்தால் நமக்கேது பண்பாட்டு அடையாளம் மதத்தைத் துறந்தால் நமக்கேது பண்பாட்டு அடையாளம் அறிவியல் முன்னேற்றம் கண்ட ஐரோப்பியரும் கிறுத்துவப் பண்பாட்டையன்றோ பிரதிபலிக்கின்றனர்\n· தமிழர் சமயம் இந்து மதம்தான் என்று சொல்வதில் என்ன பிழை தமிழர் போகும் இடமெல்லாம் இந்துக் கோயில்களை அல்லவா நிறுவினர் தமிழர் போகும் இடமெல்லாம் இந்துக் கோயில்களை அல்லவா நிறுவினர் தமிழக அரசர்கள் எல்லொரும் இந்துக் கோயில்தானே கட்டினர் \nதத்துவ உலகில் விவாதம் முடிவற்றது ; விடை காணாத கேள்விகளை நோக்கியப் பயணத்தில் அவரவர் அனுபவம் ,அறிவு சார்ந்து தேடல் தொடரவே செய்யும். நாமும் தத்துவ உலகில் சஞ்சரிக்க விழைந்தாலும் அன்றாடம் குறுக்க மறுக்க தடுத்து வீசும்கேள்விகளை எதிர்கொள்வது தத்துவத் தேடலுக்கு முன்பயிற்சி ஆகிறது. நம் இலக்கு சரியான தத்துவத்தை அடையாளம் காண முயல்வதே \nநம்மை மீறி ஒரு இயற்கை சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில் – அதை நம்புவதில் – வழிபடுவதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஇயற்கை சக்தி என்று சொல்லி விட்டீர்கள் இதிலொன்று பகுத்தறிவாளர் மாறுபடுவதில்லையே அதனை இறைவனாக கருதி சரணடைவதில்தான் – வழிபடுவதில்தான் மாறுபடுகிற��ம் . ஆதி நாத்திகர்கள் அதாவது லொகாயவாதிகள் அல்லது பூதவாதிகள் கூட உலகம் பஞ்சபூதங்களினால் ஆனது என்பதை ஒப்புக்கொண்டவர்களே . நிலம் , நீர் , நெருப்பு,காற்று , ஆகாயம் என பஞ்ச பூதங்கள் ஐந்தென வகுத்தனர் .அன்றைய அறிவியல் புரிதலுக்கு உட்பட்டு அவ்வாறு அவர்கள் முடிவுக்கு வந்ததே மிகப்பெரிய முன்னேற்றமே .\nபின்னர் வேதியல் புரட்சி ஏற்பட்ட போது லாவோசியர் , ஜோசப் பிரீஸ்ட்லி முதலியோர் நெருப்பு என்பது வெறும் வினை; அடிப்படைப் பொருளல்ல என நிறுவினர் .காற்று என்பது ஆக்ஸிஜன் , னைட்ரஜன் ,கார்பன் என வாயுக்களின் கலவை எனக் கண்டனர். நீரென்பது ஹெச் டூ ஓ ஸ ழ 2 டீ ] என கண்டு தெளிந்தனர் அதாவது ஹைட்ரஜன் இரண்டுபங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால் நீர் . இரத்தம் , சதை , சிமெண்ட் , கல் , மண் என எல்லாமே மூலக்கூறுகளின் கலவைதான் என அறிவியல் கண்டது .\nஇந்த மூலக்கூறுகள் அடிப்படையில் அணுக்களால் ஆனவை . தங்கம் , இரும்பு , சோடியம் , யுரேனியம் முதலிய 119 வகை அணுக்கள் - தனிமங்கள் உள்ளன . இதில் 96 வகை தனிமங்கள் பூமியில் இயற்கையில் கிடைக்கும் . அணுவே கடைசி கண்ணி - அதைப் பிளக்க முடியாதென்பது டால்டன் கொள்கை. அடுத்த கட்டத்தில் ரூதர் போர்டு, ஜே.ஜே. தாமஸ் முதலானோர் அணுவைப் பிளந்து ஆராய்ந்து எலக்ட்ரான் , புரோட்டான் ,நியூட்ரான் மற்றும் நியூட்ரினோ ,மியூவான், மியூமிசான் என்கிற அணுத்துகள்களே அடிப்படை அலகு என்பதைக் கண்டு சொன்னார்கள் . அந்த எலக்ட்ரான்தான் இன்றைய கணினிப் புரட்சியின் அடித்தளம் . அதனையும் உடைத்து குவார்க்குகள், க்ளுவான்ஸ்கள் என ஆய்வு முன்னேறுகிறது .\nநியூட்ரினோதான் உலகெங்கும் நிறைதுள்ள துகளெனக் கண்டு அதனை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர் . தமிழகத்தில் தேனியில் அமையும் நியூட்டிரினோ நோக்குகூடம் அத்தகையதே . ஆக இயற்கயை வழிபட்டு சரணடைதிருந்தால் இவ்வளவு கண்டுபிடிப்புகளை செய்திருக்க இயலுமா பகுத்தறிவு மேலும் விசாலமாக - மேலும் கூர்மையாக முன்னேறுகிறது.\nகணினி முன் உட்கார்ந்து கொண்டு மதவெறிப் பிரச்சாரம் செய்வபவரும் இந்த அறிவியலின் பலன் மீது நின்று கொண்டன்றோ செயல்படுகிறார்கள். இது ஒரு புறம் இருக்கட்டும் எல்லாம்வல்ல ஒரே இயற்கை சக்தியே இறைவனெனில் இத்தனை மதங்கள் ஏன் எல்லாம்வல்ல ஒரே இயற்கை சக்தியே இறைவனெனில் இத்தனை மதங்கள் ஏன் இத்தனை கடவுள்கள��� ஏன் இவ்வளவு மதவெறிச் சண்டைகள் ஏன் இத்தனை மனித உயிர்களை காவு கொடுப்பது ஏன் இத்தனை மனித உயிர்களை காவு கொடுப்பது ஏன் நீங்கள் சொல்லுகிற அந்த ஒற்றைக் கடவுள் எந்த மதம் சொல்லுங்கள் \n“உலகில் யாருமே நாத்திகரில்லை ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தங்கள் வழியில் கடவுளை நம்புகிறார்கள்” என்பது சரியா ஆத்திகர் கடவுளை நம்புகிறார் ஆனால் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது நாத்திகரல்லவா ஆத்திகர் கடவுளை நம்புகிறார் ஆனால் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது நாத்திகரல்லவா இல்லாத ஒன்றெனில் பேசிக்கொண்டே இருக்கவேண்டுமா\n“கடவுள் கவலை எனக்கில்லை” என்பார் பாரதிதாசன். “கடவுள் இருக்கு என்பதும் இல்லை என்பதும் கவைக்கிதவாத வெறும் பேச்சு / கஞ்சிக்கில்லாதவன் கதை நூறிருக்கு அதை நீ பேசு” என்பார் பட்டுக்கோட்டையும் . நாமும் அதையே விழைகிறோம் . ஆயினும் ஆத்திகர் கேள்வி எம்மை அது பற்றி பேச வைக்கிறது .\nகேள்வியில் முன்வைக்கும் வாதம் புதிதல்ல . பண்டைய இந்தியாவில் உதயணர் எனும் ஒரு தத்துவவாதி இருந்தார் . அவர் கடவுள் உண்டென நிரூபிக்க முயலும் “ நியாயம்” என்ற தத்துவப் பிரிவைச் சார்ந்தவர் . அவருடைய “ நியாயகுஸிமாஞ்சலி” என்ற நூலைத்தான் ஆத்திகர்கள் ‘கடவுளை’ நிரூபிக்கத் துணையாகக் கொள்கிறார்கள். அவரும் இந்த கேள்வியில் கேட்கப்பட்டதை அதே வார்த்தைகளில் தன் வாதமாக முன்வைத்தார். அதற்கு ஆதாரமாக லொகாயாவாதிகள் சிலரின் வார்த்தைகளை திருத்தி தன் வாதத்துக்கு பயன்படுத்த முயன்றார் . டாக்டர் ராதாகிருஷ்ணன் கூட கம்யூனிசமும் ஒரு மதமே என வாதம் செய்தார் . இது பட்டிமன்ற வாதம் போல் இருக்கிறது .\nகடவுளை நம்பாதவர்களை மட்டிலுமே நாத்திகரென பகுத்தறிவாளர் வரையறை செய்கின்றனர்; அதுவே சரியானது .ஆனால் இஸ்லாம் மதம் அல்லாவை ஏற்காத பிறமதத்தவர் உட்பட எல்லொரையும் நாத்திகரென்று கூறும் ; சனாதன பிராமண மதம் வேதத்தை ஏற்க மறுத்தாலே நாத்திகரென வசைபாடும் . கிருத்துவமும் பிறமத்ததவரை நாத்திகரென்றே கணிக்கும் .இப்படி இவர்களின் வெறுப்பு அளவுகோலால் பிறமத நம்பிக்கையாளரை நாத்திகரென்பதால் மேலே கேள்வியில் ஏற்பட்ட குழப்பம் ஏற்படுகிறது . எந்த மதத்தையும் எந்தக் கடவுளையும் ஏற்காதவரே நாத்திகர் . இதனை உணர்ந்தால் குழப்பமே இல்லை . எந்தவழியில் கடவுளை நம்பிடினும் அவர் நாத்திக��ில்லை .\nஆத்திகரென்பவர் கடவுள் பெயரால் பல சடங்குகள் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கைகள் என மூழ்கிக் கிடக்கின்றனர் ;அதை மறைக்கவே நாத்திகர் கடவுள் பற்றி அதிகம் பேசுவதாகக் பழி போட்டுதப்பிக்க முயல்கின்றனர்; புற்றுநோயில் விழுந்துகிடப்பவனைவிட ; புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை விதைக்கிறவர்தான் அதிகம் பேசவேண்டும் .பேசமுடியும் . இது விழிப்புணர்வுக்கான பேச்சு. இதனையெல்லாம் தெரிந்து கொண்டே திசை திருப்பும் விதமாக சாமர்த்தியமாக ஆத்திகவாதிகள் இப்படி சொற்போராட்டம் நடத்துவது நெடுங்காலமாக நடந்து வருகிறது . இதனை தத்துவ வாதத்தில் ‘ சாமன்ய சளா’ அல்லது ’சாமான்ய சாலம்’ என்பர் புரிகிறமாதிரி சொவதானால்” அறிவியல் அயோக்கியத்தனம்” என்கிறார் ஆய்வாளர் நா. வானமாமலை .\nகடவுள் என்பது இல்லாததே ; அதை இருக்குதென மற்றவர் பேசும்வரை மறுத்துப் பேசுவது இயல்பானதே . தேவையானதே தொலைகாட்சியில் ஒரு ஆன்மீகப் பேச்சாளர் மினசாரத்தை கண்ணால் பார்க்கமுடிவதில்லை என்பதால் மின்சாரம் இல்லை என்று சொல்லமுடியுமா தொலைகாட்சியில் ஒரு ஆன்மீகப் பேச்சாளர் மினசாரத்தை கண்ணால் பார்க்கமுடிவதில்லை என்பதால் மின்சாரம் இல்லை என்று சொல்லமுடியுமா அது போலத்தான் கடவுளும் என்றார் அது போலத்தான் கடவுளும் என்றார் மின்சாரம் இருப்பதை விளக்கு எரிவதைக் கொண்டு அறியலாம் ; தொட்டுப் பார்த்தால் ஷாக் அடிக்கும் . மின்சாரத்தை உண்டாக்க முடியும் மின்சாரம் இருப்பதை விளக்கு எரிவதைக் கொண்டு அறியலாம் ; தொட்டுப் பார்த்தால் ஷாக் அடிக்கும் . மின்சாரத்தை உண்டாக்க முடியும் எங்கே எப்படி உண்டாக்கப்பட்டது என்கிற விவரம் உண்டு எங்கே எப்படி உண்டாக்கப்பட்டது என்கிற விவரம் உண்டு கடவுளை உண்டாக்கிக் காட்டுங்கள் என சவால் விடலாமே கடவுளை உண்டாக்கிக் காட்டுங்கள் என சவால் விடலாமே இப்படி இடக்கு மடக்கு வாதம் பயனில்லை . நாத்திகரைப் பொறுத்தவரை கடவுள் இல்லை . ஏனெனில் அறிவியல் பூர்வமாக இதுவரை கடவுள் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை . அவ்வளவே \nகிறுத்துவர் பைபிளை படிக்கிறார் ; முஸ்லீம் குரானைப் படிக்கிறார் ; இந்துக்கள் கீதையைப் படித்தால் என்ன\nஎதையும் படிக்கக்கூடாதென அறிவியலாளர் தடை போடமாட்டார் . நான் மூன்றையும் படித்திருக்கிறேன் . மூன்று நூலையும் வைத்திருக்கிற���ன் . “ கீதை தரும் மயக்கம்” என்றொரு நூலும் எழுதியிருக்கிறேன் .எல்லொரும் அவரவர் மதம் சார்ந்த நூலை மட்டுமல்ல ; பிற நூல்களையும் படியுங்கள் . தடையே இல்லை . ஆனால் அவற்றில் சொல்லப்பட்டிருப்பவற்றை அறிவியல் கல்லில் உரசி உண்மையை உணருங்கள் .\n“ சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்” அதாவது நாலு வருணங்களை நானே படைத்தேன் என்றும், ஒரிடத்தில் குண அடிப்படையில் வர்ணம் என்பேசி விட்டு அடுத்து குலதொழிலை அதாவது பிராமணர் வேதம் ஓதுவதும் சக்கிலியர் மதம் அள்ளுவதும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமை; அதைச் செய்வதே உயர்வானது என்றும் சாதிச் சேற்றில் அழுத்துவதே கீதையின் சாரம் .\nபெண் பாவயோனியில் பிறந்தவரென பெண்களை இழிவு படுத்துவது கீதை . இன்னும் பல சொல்ல முடியும் . ஆகவே சாதியையும் பெண்ணடிமைத்தனதையும் போதிக்கும் நூலே கீதை என்பதை நினைவில் கொள்வீர் . இப்போதும் படிக்காதே என எந்த நூலையும் தடுப்பது தவறு. எந்த நூலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதநூலென்பதையும் ஏற்க இயலாது.கீதையையும் படியுங்கள் அதனை விமர்சித்து எழுதியவற்றையும் படியுங்கள் . இதனையே அனைத்து மத நூல்களுக்கும் -ஆம் குரானுக்கும் பைபிளுக்கும் சேர்த்தே சொல்கிறோம் . நீங்களே முடிவெடுங்கள் .\nபண்பாடு என்பது மதம் சார்ந்ததுதானே மதத்தைத் துறந்தால் நமக்கேது பண்பாட்டு அடையாளம் மதத்தைத் துறந்தால் நமக்கேது பண்பாட்டு அடையாளம் அறிவியல் முன்னேற்றம் கண்ட ஐரோப்பியரும் கிறுத்துவப் பண்பாட்டையன்றோ பிரதிபலிக்கின்றனர்\nபண்பாட்டில் மதக்கூறுகள் உண்டு. ஆயினும் பண்பாடு முழுவதும் மதம் சார்ந்ததல்ல . இன்றைக்கு சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு சற்று முன்னரே மதங்கள் வேரூன்றத் துவங்கின . சுமார் ஐம்பது லட்சம் வருட வரலாறு கொண்ட மனித இனத்தின் வரலாற்றில் மதம் வருவதற்கு முன்பே பண்பாடு கருக்கொள்ளத்துவங்கிவிட்டது . அந்தந்த புவியல் , தடபவெப்பம் மற்றும் இயற்கை சூழல் சார்ந்தும் அவர்கள் உற்பத்திமுறைசார்ந்தும் வடிவம் கொண்டதே பண்பாடு . எதை உண்ணுவது, எதை உடுத்துவது, எந்தக் கருவியை உபயோகிப்பது, எதை எப்படி உற்பத்தி செய்வது என்பதையெல்லாம் மதமா முடிவெடுத்தது \nஇல்லை அவனுடைய வாழ்க்கைச் சூழல் எது கிடைத்ததோ, எது அவனுக்கு உகந்ததோ அதை பரிசோதித்து , பரிசோதித்து பழக்கப்படுத்தினான் . ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இயற்கையோடு மல்லுக்கட்டி மல்லுக்கட்டி தனகென சில வாழ்க்கை முறைகளை வார்த்தெடுத்தான் . அவையே பண்பாட்டின் அடித்தளமானது .எந்தெந்த மதம் எந்தெந்த நாட்டில் தோன்றியதோ அந்தந்த நாட்டின் பண்பாட்டையும் சூழலையும் உள்வாங்கியே பிறந்தன . கிருத்துவமும் அப்படியே பிராமண சனதன மதமும் அப்படியே பிராமண சனதன மதமும் அப்படியே ஆயினும் மதம் சுரண்டும் வர்க்கத்தின் கேடயமாக மாறியபின் – மதம் பண்பாட்டில் ஆதிக்கம் செலுத்தியது . ஏனெனில் மக்களை அடக்குமுறை மூலம் அடக்குவதைத் தவிர பண்பாட்டின் மூலம் முடக்குவதே வலுவான வழி என ஆளும் வர்க்கம் கண்டு கொண்டது . மதம் பண்பாட்டை தன் நோக்கங்களுக்கு ஏற்ப பயன்படுத்தின - விளக்கம் அளித்தன . எங்கும் இதுவே நடந்தது.\nஆகவே அறிவியல் முன்னேற்றம் கண்ட ஐரோப்பாவின் பண்பாட்டிலும் மதத்தின் சார்பு நிறையவே உண்டு . எனினும் ஐரோப்பிய மறுமலர்ச்சியும் , பிரெஞ்சுப் புரட்சியும் , அமெரிக்க விடுதலைப் போரும் , ரஷ்ய , சீனப் புரட்சிகளும் உருவாக்கிய தாக்கமும் ; அறிவியல் வளர்ச்சியின் தாக்கமும் சுதந்திரம் – ஜனநாயகம் – சமத்துவம் என்பவை பண்பாட்டிலும் பிரதிபலித்தன .அதன் எதிரொலிதான் மதச்சார்பின்மை எனும் உயர் சிந்தனை மேலைநாடுகளில் வலுவாக பேசப்படலாயின.கிறுத்துவம் ஐரோப்பிய சிந்தனைகளில் பண்பாட்டில் விரவி இருப்பினும் அங்கே அறிவியல் முன்னேற்றம் காணும் சூழலும் அடித்தள மக்களின் பண்பாட்டு எழுச்சிக்கான விதையும் வரலாற்று ரீதியாக கருக்கொண்டது .ஆளும் வர்க்கம் எப்போதும் மதத்தை தூக்கிப் பிடிப்பது இயல்பு . அதில் எந்த நாடும் விலக்கல்ல . மேலை நாடும் விலக்கல்ல.\nபண்பாடு என்பது எப்போதும் மேட்டுக்குடியின் பண்பாட்டையே சார்ந்தது போன்று தோற்றம் ஏற்படுத்தப்பபடுவதுண்டு .ஆயினும் அனைத்தையும் மீறி ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடு மேலொங்கி எழும் . இதற்கு இந்தியாவும் விலக்கல்ல ; மேலைநாடும் விலக்கல்ல . மேலை நாட்டுப் பண்பாடெல்லாம் கீழானவையும் அல்ல ; இந்தியப் பண்பாடெல்லாம் மேலானவையும் அல்ல . மேற்கானாலும் நம் சொந்தப் பண்பாடாயினும் மேட்டிக்குடி பண்பாடாயினும் ஒடுக்கப்பட்டோர் பன்பாடாயினும் நல்லதும் உண்டு , தீயதும் உண்டு . அதில் உள்ள பழுதான அம்சங்களை துடைத்தெறிந்து விட்டு நல்லகூறுகளை சமத்துவக் கூறுகளை முன்னெடுப்பதே மானுடத்துக்கு உகந்தது .\nதமிழர் சமயம் இந்து மதம்தான் என்று சொல்வதில் என்ன பிழை தமிழர் போகும் இடமெல்லாம் இந்துக் கோயில்களை அல்லவா நிறுவினர் தமிழர் போகும் இடமெல்லாம் இந்துக் கோயில்களை அல்லவா நிறுவினர் தமிழக அரசர்கள் எல்லோரும் இந்து கோயில்தானே கட்டினர்\n“ பிறப்பொக்கும் எல்லா உயிக்கும்” என்பதும் ; “ எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்..” என்பதுமே தமிழர் சமயத்தின் அடிநாதமாகும் . மதம் என்ற சொல்லே தமிழுக்கு வெகு தாமதமாக வந்த சொல்தான் . சமயம் என்ற சொல்லே தமிழர் வரலாற்றோடு இணைந்தது . நமது அகப் பாடல்களும் புறப்பாடல்களும் பெரிதும் இயற்கை சார்ந்து யதார்த்த வாழ்வினிலிருந்தே பேசுகிறது. எடுத்துக்காட்டாக புறநானூற்றில் குடபுலவியனார் எழுதிய பாடல் இடம் பெற்றுள்ளது :\n“ நீர் இன்று அமையா யாக்கைக் கெல்லாம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஉண்டி முதற்றே உணவின் பிண்டம்\nஈண்டு உடம்பும் உயிரும் படைத்த சினோரே”\n-இந்த பாடல் வரிகளை சுட்டி பேராசிரியர் அருணன் தொடர்கிறார் , “பாண்டிய நாட்டின் மேற்குப் பகுதியில் வாழ்ந்த இந்தப்புலவர்அங்கே வறட்சியையும் வறுமையையும், அதனால் ஏற்பட்ட நோவையும் சாவையும் கண்ணாறக் கண்டு நொந்து போனார். ஆனால் இதற்குக் காரணம் விதி என்றோ முன் வினைப் பயன் என்றோ வாளாயிருக்கவில்லை . நேரே மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் வருகிறார். ‘ நீர் நிலை பெருக’ ஏற்பாடு செய்யுமாறு கூறவருகிறார் … ….அரசரிடம் புலவர் தத்துவம் போதிக்கிறார் ‘உண்டி முதற்றே உணவின் பிண்டம்’ என்கிறார் .இந்த உடம்பு தற்காலிகமாக ‘ஆன்மா’ வாசம் செய்யும் இல்லம் என்று சொல்லவில்லை . மாறாக உணவு என்கிற பருப்பொருளால் ஆனது இந்த உடம்பு என்று இயற்கைவழி பேசுகிறார்….நீரின் முக்கியத்துவத்தைச் சொல்லி நீர் நிலையைப் பெருக்கச் சொல்கிறார் “ இத்தகைய இயற்கை தத்துவமே தமிழரின் ஆதிமரபில் இருந்தது” என தன் நூலில் அருணன் நிறுவுகிறார் .\nநீலகேசியும் , மணிமேகலையும் விவாதித்த தத்துவ களம் மிகப்பெரிது .பரந்து விரிந்தது . தமிழர் தத்துவ மரபு பெரிதும் வர்ணாஸ்ரம எதிர்ப்பு மரபே .” கி.பி. ஆறாம் நூற்றாண்டு பக்தி இயக்கத்தின் துவக்க காலம் எனில் அதுவே தமிழக வரலாற்றிலும் ஒரு திருப்புமுணையாக அமைந்தது .தத்துவ வளர்ச்சி இறையியல் என��ற சிறைக்குள் அடைக்கப்பட்டு பின்னடைவைக் கண்டது . ஆனமிகம் மட்டுமே தத்துவம் என்ற மயக்கம் ஏற்படுத்தப்பட்டு சமணம் , உலகாயுதம் போன்ற தத்துவங்கள் அற்ப நுகர்வுத் தத்துவங்களாகத் தூற்றப்பட்டன . பௌத்தம் மொத்தமாக அழிக்கப்பட்டு மக்களின் நினைவிலிருந்தே துடைத் தெறியப்பட்டது.” என்கிறார் தேவ பேரின்பன் . இவர் எழுதிய ‘ தம்ழர் வளர்த்த தத்துவங்கள்’ எனும் நூலும் ,அருணன் எழுதிய ‘தமிழரின் தத்துவ மரபு’ என்னும் நூலும் இன்னும் விவரமாய் நம்மோடு பேசும் . ஆர்வமுள்ளோர் தேடிப் படிக்க வேண்டுகிறேன்.\nதமிழரின் செழுமையான தத்துவ மரபு பெரிதும் லொகாயாதமே அதாவது பொருள்முதல்வாதமே . பக்தி இலக்கிய காலத்திற்குப் பின் அரசர்கள் ஆதரவுடன் சைவம் , வைணவம் முதலியன திணிக்கப்பட்டன. சமணர்கள் எண்ணாயிரம் பேர் கழுவிலேற்றிக்கொல்லப்பட்டனர் . ஆயினும் சித்தர் மரபும் , நாட்டார் வழக்கியலும் இன்னும் தமிழரின் இன்னொரு மரபை சொல்லிக்கொண்டிருக்கிறது . பெருந்தெய்வ வழிபாடு , சிறுதெய்வ வழிபாடு என இரு மரபும் இன்னும் தொடர்கிறது . என்னதான் பெருந்தெய்வ வழிபாட்டில் தமிழன் ஈடுபடினும் நல்லது கெட்டத்தில் குலதெய்வத்துக்கு படையல் செய்வது நமது மரபின் இன்னொரு கூறு இன்னும் நீடிப்பதின் சாட்சி ..அரசர்கள் கட்டிய ஆலயங்களை வைத்து மட்டுமே ஒரு நாட்டின் – இனத்தின் மரபை முடிவு செய்ய இயலுமா கிராம தேவதைகளும் நாட்டார் வழக்கும் வேறு வரலாற்றைச் சொல்லுமே\nஇப்படி சமயம் மேலொங்கியது. ஆயினும் சுமார் நூறாண்டுக்கு முந்தைய நில ஆவணங்கள் உள்ளிட்டவைகளில் சிவமதம் , விஷ்ணு மதம் என்றே காணப்படும் . இந்து என்ற சொல்லும் கருத்தும் பின்னர் நம்மிடம் வந்து சேர்ந்தவையே \nநன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர் 3 மே 2015\nநடு நிலையான விளக்கம். ஆதியில் தமிழன் மதம் ஆன்மா என்ற கட்டுக்குள் இல்லை என்பதை முறையாக புறநானூறுப் பாடல்கள் மூலம் காட்டியது சரியான விளக்கத்தின் அடிப்படை. நன்றி.\nகீதை வருணத்தை விளக்குகையில் குழப்பம் என்பதை காட்டியது நல்ல பதிவு. பெண்களை மதிக்காத கீதையின் கருத்தையும் கோடிட்டு உள்ளீர்கள். ஒரு வகையில் முழுமையான பதிவு.\nஆயினும் தமிழ்மறையைப பற்றிக் கூறாதது கறையாகப் படுகிறது. கீதை திருக்குறளை முன்மாதிரியாக வைத்து எளழுதப் பட்ட நூல். அதன் அடிப்படையி் பார்த்தால் திருக்குறள் ஒன���றே இந்தியாவின் ஒரே உயர்ந்த, நடைமுறைக்கு ஏற்ற தத்துவ நூல் ஆகும்.\nஇது பற்றிய முழு வவவிளக்கம் என் வலைப் பதிவில் காணலாம். தமிழ்/ ஆங்கிலம் இருமொழிப் பதிவு. ஒவ்வொரு மொழியிலும் 20 பக்கம் கொண்ட பதிவு . அதப் படிதது கருத்து அளிக்க வேண்டுகிறேன். குறைந்த பட்சம் முன்னுரை படியுங்கள். சில பிரிவுகளைப் படியுங்கள். நன்றி.\n\"தமிழ்மறையைப் பற்றிக் கூறாதது குறையாகப் படுகிறது்\" என்று திருத்தி வாசாக்கவும். கறை என்பு அச்சுப் பிழை. மன்னியுங்கள்\nநோயாளி, நோயுற்ற போது மட்டும் மருத்துவமனை சென்றால் போதும். ஆனால் மருத்துவர் தினமும் சென்று தானே ஆகவேண்டும் , அதுபோலத்தான் நாத்திகர் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது தவிர்க்க இயலாத ஒன்று\nநோயாளி, நோயுற்ற போது மட்டும் மருத்துவமனை சென்றால் போதும். ஆனால் மருத்துவர் தினமும் சென்று தானே ஆகவேண்டும் , அதுபோலத்தான் நாத்திகர் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது தவிர்க்க இயலாத ஒன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php", "date_download": "2018-08-14T20:12:08Z", "digest": "sha1:A5D2AUOVCJPECKB7C3ZL4L3OVQMBTI4Y", "length": 38948, "nlines": 205, "source_domain": "arch.kumarinadu.com", "title": "..::Welcome to kumarinadu::..", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, ஆவணி(மடங்கல்) 14 ம் திகதி செவ்வாய் கிழமை .\nமாவை முதலமைச்சர் வேட்பாளர் இல்லை… நாசூக்காக உணர்த்தினாரா சம்பந்தன்\n11.08.2018-தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிற்கிடையிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றிரவு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவாயிலிங்கம், ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n01.04.2049-14.04.2018-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்பமேற்படுத்த வேண்டாம்.இதை விளங்கிக்கொள்ள முடியாத தமிழர்கள். இந்துக் கோயில்களை நடத்தும் தமிழர்களா நாம் -புலம்பெயர்ந்து வாழ்ந்தும் அறியா மையை அடுத்ததலைமுறைக்கும் கடத்தும் தவறு.\nசுவிற்சர்லாந��து பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா 2048.\n12 மணி நேரம் ·\n 94 வயதில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைந்தார். இறுதியாக அவருக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதைகள் சிறப்பாகவே நடைபெற்றுள்ளன.\nதமிழ்க்கலை சிலையாகின்றது தமிழ்க்குரல் ஒலியிழந்தது தமிழ் எழுத்து அழியா நிலைபெறுகின்றது\n08.08.2018-24.07 .தி.ஆ 2049 -கலைஞர் பலதாய்வாழ்ந்தார் தமிழாய் திருக்குறளாய் சிலப்பதிகாரமாய் முரசொலிமடலாய் சிறுகதையாய் பாயும்புலி பண்டாரவன்னியனாய் குறளோவியமாய் மனோகராவாய் வீரபாண்டிய கட்டப்பொம்மனாய் திரையுலகின் கதையாய் வரிகளாய் கவியாய் கவிஞர்களின் தலைவனாய் அடுக்கு தமிழாய் அழகுதமிழாய் தமிழில் ஒலித்த நல்குரல் என்பதே என்றும் குன்றிலிருக்கும் புகழாகும்.\nபூநகரிக்கு ஒதுக்கப்பட்ட நிதி கண்டிக்குதிரும்பியது கண்டிக்கத்தக்கது.\n02.07.2018- பூநகரிக்கு ஒதுக்கப்பட்ட நிதி( குளங்கள் வெட்டவும் அருகிலுள்ள\nகுடிகளுக்கு அபிவிருத்திசெய்யவும் ) குறிப்பிட்ட ஆண்டில் செலவிடப்படாததால் கண்டிபகுதிக்கி திருப்பி அனுப்பப்பட்டதாக அறிந்து கவலையடைந்தேன். அதற்கு வடபகுதிகளின் அரசாங்கச் செயலாளர்கள் கூறுவது ஒதுக்கப்பட்ட நிதிகள் வேண்டுமென்றே அரசால் தாமதப்படுத்தப்பட்டு அனுப்பிவைத்து காலதாமதப்பழி தம்மீது சுமத்தப்படுவதாக.\nஉண்மை எது வோ பாதிக்கப்படுவது தமிழ்மக்கள் தானே யாமறியோம் பராபரனே\nயாழில் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் திருவாசக அரண்மனைத் திறப்பு விழா: ஒரு சிறப்புப் பார்வை\n25.06.2018-சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை துர்க்காதேவி அம்மன் கோயில் தலைவரும், பிரபல இறையியல் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் ஏ-09 பிரதான வீதியில் பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமித் திருவாசக அரண்மனை இன்று ஞாயிற்றுக்கிழமை(24) பிற்பகல் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nதைத்தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது\nதமிழர்களே சிந்தியுங்கள் கீழே வரும் பெயர்கள் தமிழா.....\nதை தான் தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது\nபரங்கி மொழி அகன்றால் பகுத்தறிவு வளரும் -பெரியாருக்கு ம.பொ.சி. பதிலடிபெரியாரால் தான் தமிழகல்வி தொலை\n 1960 இல் கா��ராசர் ஆட்சியின் போது அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் அவர்கள் உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தைக் கொண்டு வர விரும்பினார். அதற்குக் காமராசரும், பெரியாரும் முட்டுக்கட்டையாக இருந்தனர். பெரியார் வீட்டு மொழியும், தமிழ்நாட்டு மொழியும் ஆங்கிலமே இருக்க வேண்டும் என்று வாதாடினார். இந்நிலையில், தமிழகமெங்கும் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தை ஆதரித்து ம.பொ.சி. எழுதியும் பேசியும் வந்தார்.\n16.04.2016-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்ப மேற்படுத்த வேண்டாம்.\nமலேசியாவில் தனித்தமிழ் இயக்கச் சரவெடியாய் விளங்கிய பெருமகனார் வெற்றிச்சீலர் மறைவுற்றார்.\n24.06.2018-மலேசியாவில்“பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பேரா மாநில திணைக்களத்தின் மேனாள் கல்வி அதிகாரியாகவும் அருந்தொண்டாற்றிய 'ஆசிரியமணி\" , \"தனித்தமிழ் மழவர்' தமிழ்த்திரு குழ.செயசீலனார் எனும் வெற்றிநெறியர் 23.6.2018 இரவு 10.45 அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\n இந்த மாநிலத்தின் பெயர் என்ன தமிழ்நாடு இங்குள்ள மொழி என்ன தமிழ்நாடு இங்குள்ள மொழி என்ன\nஇந்த மாநிலத்தின் பெயர் என்ன\nசேலையில் பிரான்சு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள்\n20.06.2018-இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு பல மனிதநேயப் பணிகளை பிரான்சு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் முன்னெடுத்திருந்தனர்.IOSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய அமைப்பை உருவாக்கி சேவைகளை முன்னெடுத்து வரும் குறித்த மாணவர்களில், ஆங்கில பெண்கள் இலங்கையரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.\n01.01.2047--15.01.2016-வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம்.உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.\nமூன்று சுழி ���ண”, இரண்டு சுழி “ன” மற்றும் \"ந\" என்ன வித்தியாசம்\n18.06.2018-தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...\n\"ண\", \"ன\" மற்றும் \"ந\" எங்கெல்லாம் வரும்\nமனம் நோகாது கருத்துச்சுதந்திரம் பேணுவோம்.\n இசுலாம் ஏன் இந்து ஆனது \nஎப்படி முக்கால் தொப்பி முழுமொட்டாக்கானது நடந்தது என்ன இசுலாம் ஏன் இந்து ஆனது 01.06.2049-12.06.2018நேற்றையதினம் (12.06.2018) சனாதிபதி அவர்கள் புதிதாக ஐந்து பிரதி அமைச்சர்களையும் இரண்டு ராயாங்க அமைச்சர்களையும் நியமித்துள்ளார்.\nதமிழர் மத்தியில் இசை கிளைவிட்ட முறைமை.ஆராய்வு ஆற்றுகையாக பேராசிரியர் மௌனகுரு.....\n01.06.2049-11.06.2018-யாழ்/ கைலாசபதி கலைஅரங்கில் பெண் இராமனாதன் நினைவுப்பேருரை ஆண்டாண்டுதோறும் பட்டமளிப்பு விழாவினை அடுத்து நினைவுப்பேருரைகளை நிகழ்த்துவது யாழ் பல்கலைக்கழக வழமைஇம்முறை லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரையினை இம்மாதம் 11 ஆம் திகதி (11,6,2018) நிகழ்த்த யாழ் பல்கலைக்கழகம் என்னை அழைத்திருந்தது.\n‘அரசியல் அறிதல்’ என்பது , எமது ஈழத் தமிழ் சூழலில் அரிதாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது.\n02.06.2049-12.06.2018-ஒரு நாட்டில் சிவில் சமூக நிர்வாக கட்டமைப்பு எப்போது இராணுவ மயமாக்கப்படு கின்றதோ, அப்போதே அனைத்து சனநாயகங்களும், சிவில் உரிமைகளும், சுதந்திரங்களும் பறிபோகின் றன.தமிழ் பிரதேசங்களில் சிவில் நிர்வாகங்களை இராணுவம் பொறுப்பெடுக்கும் நிலையானது இதனையே சுட்டிக்காட்டுகின்றது.இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்றே சொல்லவேண்டும்.\nதமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2345முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு\nத.ஆ-2046--தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார்.\nஅதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது ஏன்\n`ஆபத்துகள் அதிகம்; உடனடியாகத் தடுக்கவும்’ - பெரிய கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள்.\nமுதியவர்களால் நிரம்பப் போகும் இலங்கை\nகருணாநிதி:பற்றி சுவையான மறக்க மறுக்கமுடியாத எவரும் செய்ய முடியாதவைகள்.95\nவிக்கினேசுவரன் தலைமையில் ஓர் ஐக்கிய முன்னணி\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\nஇன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி.. வாழும் கிட்லர் ராட்கோ மிலாடிச்சிற்கு ஆயுள் தண்டனை\n06.12.2017- இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி..வீடியோ ஆம்சுடர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போசுனிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ\nவெடிக்க போகிறது, ஊரை காலி செய்யுங்கள்.. இந்தோனேசியாவின் பாலியை பலி கேட்கும் எரிமலை\n27.11.2017-இந்தோனேசியாவில் இருக்கும் 'அகுங் எரிமலை' எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த எரிமலை இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றலா பகுதியான\nசெவ்வாயில் உண்மையில் வேற்றுகிரகவாசி உள்ளனர் தகுந்த ஆதாரத்தை வெளியிட்ட நாசா\n29.10.2017-செவ்வாயில் எடுக்கப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஏலியன்ஸ் விண்கலத்தின் பகுதி இருப்பதாக UFO Hunter-கள் தெரிவித்துள்ளனர்.\n வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்\n14.05.2049-29.05.2028-தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கைதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை, கைது செய்த முறையும்\n04.02.2049- 17,02. 2018-சசிகலா குடும்பத்துக்���ு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்திய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.\nநித்தியானந்தா ஆச்சிரமத்தில் 8500 பெண்கள் – மனிதனை கடவுளாகநம்பும் வெற்று இந்தியர்.\n10.01.2049--23.01.2018-நித்தியானந்தா என்கின்ற ராயசேகர் 1978 ஆம் ஆண்டு சனவரி முதலாம் திகதி திருவண்ணாமலையில் பிறந்த போது, வானத்தில் அதிசய நட்சத்திரம் தோன்றியதாக கூறப்படும்\nபாளி சிங்கள தமிழ் நுால்களில் பூநகரிப்பிராந்தியத்திற்கு தொன்மையான வரலாற்றுப்பாரம்பரியம்\n25.06.2018-இலங்கை பழைமைமிக்க வரலாறு கொண்டநாடு என்பது வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களால்ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முடிந்தமுடிவாகும், இதில் எவருக்கும் ஐயமில்லை. இன்று இலத்திரனியல் உலகில் உலகின் எந்தமூலையில் ஒருசெய்தி வெளியிடப்பட்டாலும் முழுஉலகும் அறியும்படியான தொழில்நுட்ப அறிவியல் விண்ணைத் தொட்டுநிற்கின்றது.\n“மனைவியின் தாலியை அடகுவைத்து புராதனப் பொருட்கள் சேகரித்தேன்” பிரகாச்\n16.06.2018- 01பினாங்கு இந்திய மரபியல் அருங்காட்சியகத்தின் நிர்வாகி பிரகாஷ், யெகதீசன் – ராயகுமாரி தம்பதியரின் இரண்டாவது மகன் . இவர் பிறந்து வளர்ந்தது பேராக் மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் நகரில். தந்தையார் முடித்திருத்தும் கடைகள் வைத்துள்ளார்.\nஎங்களிடம் 30 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்\nஉள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2037138\nபயனாளராகி சிறப்புச் சலுகைகளை பெறவும். பயனாளர் பெயர் கடவுச்சொல்\n பயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\nஇலங்கை அரசால்ரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இங்கு பார்க்க முடியும்\n23. 11.2015-இலங்கை அரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இந்த செய்தியின் தொடர்சியில் பார்க்க முடியும். எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான\n1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.\n2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.\n3. தேசியக் கொடியை முதல் முதலில்\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு 'தமிழர் வரலாறு' வகுப்பு.\n06.10.2017-பேராக், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இருக்கும் *டத்தோ அசித் அப்துல் வகாப்* இடைநிலை பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தனது ��ொந்த *இன, மொழி, வரலாறு, வாழ்வில், இலக்கியம்*\nபூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016-\n24.08.2016-பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016- எம் உறவுகளை இணைந்துமகிழ அழைக்கின்றோம் நம் உறவுகளை உயர்த்த கைகொடுக்க வாருங்கள் எம்முடன் இவ்வளவு காலமும் எம்முடன் பழகி மற்றும்\nபேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்கள் தமிழ்மறை திருக்குறள்ஓதும் நிகழ்வு\nவணக்கம் பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவச்செல்வங்களே எதிர்வரும் காரிக்கிழமை (சனி) 11.08.2047-27.08.2016 அன்று பேர்ண் சிவன் கோவில் தேர்த்திருவிழாவில் அனைத்து மாணவர்களும் மு,ப.10.30 மணி\nஉலகை அதிர வைத்த உயிரினம்.. திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்…\n20.03.2049-03.04.2018-நீங்கள் புகைப்படத்தில் பார்க்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது அவர்களுக்கு\nதண்ணீரில் பயணிக்ம்கும் மிதியுந்து- துவிச்சக்கர வண்டி சாவகச்சேரி மறவன்புலவு இளைஞனின் கண்டுபிடிப்பு\n14.12.2017-நீரில் இலகுவாகப் பயணம் செய்யக் கூடிய மிதியுந்து வண்டி தென்மராட்சி இளைஞரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மறவன்புலவு பகுதியை சேர்ந்த பிரபாகரன்\nதமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...\n06.11.2017-\"ண\", \"ன\" மற்றும் \"ந\" எங்கெல்லாம் வரும்\nரெண்டு சுழி “ன” மற்றும்\nஐ போனில் எழுத ஸ்மார்ட் பேனா பேப்பரில் எழுதினால் போன் திரையில் எழுத்தாக மாற்றம் பெறும் \nதுபாய் : சுமார்ட் பேனா மூலம் ஐபோனில் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் எழுதினால் ஐ போன் திரையில் அதே எழுத்து பிரதிபலிக்கும் வகையில் புதிய\nஆடைகளைத் துவைத்து, அயர்ன் பண்ணி, அடுக்கி வைக்கும் அதிசய ரோபோ\n200 கோடி செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட எந்திரன் படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதேபோன்று, நம் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு ரோபோ இருந்தால்,\nஎதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் -\nமெர்சிடிஸ் நிறுவனம் ஓட்டுனரில்லா புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது அதன் உட்புற தோற்றம் பார்ப்பதற்கு ஒரு பெரிய அறையில் இருப்பது போன்ற உணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/03/5.html", "date_download": "2018-08-14T19:09:36Z", "digest": "sha1:UVAYX5MIQJ3FY3NG5CPEAVIHYCBZENXA", "length": 27046, "nlines": 199, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (5)", "raw_content": "\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nமுஸ்லிம் காங்கிரஸ் , தனது முஸ்லிம் மாகாண சபைக்கான அரசியல் கோசங்களை தேர்தல் பிரச்சாரங்களுக்காகவே முன்வைத்து வந்ததனால் , அது பற்றிய நடைமுறைச் சாத்தியங்கள் பற்றிய ஒரு ஆய்வினை அவர்கள் செய்திருக்கவில்லை என்பதையே 1990இல் கொள்ளுப்பிட்டியில் நடந்த இரண்டாவது முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட சம்பாசனைகளும் உறுதி செய்தன. ஆனால் மீண்டும் 1994 இல் சந்திரிக்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்து, இனப் பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பரவலாக்கம் பற்றிப் பேசும் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.\nசந்திரிக்கா தமிழ் முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவை பெற்று சமாதானத்தைக் கொண்டு வரும் வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்ததால் முஸ்லிம் காங்கிரஸ் அவருக்கு ஆதரவு வழங்கி ஆளும் கட்சியில் அதிக முக்கியத்துவம் பெற்றது. ஆகவேதான் முஸ்லிம் காங்கிரஸ் 1995 இல் மீண்டும் முஸ்லிம் மாகாண சபை அல்லது அதையொத்த நிர்வாக அலகு குறித்து (வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட நிலையில் ) எப்படி அமைவது பற்றி ஆராய்ந்தனர். ஆனால் ஒரு மூடிய அறையில் தங்களின் உயர் கட்சி உறுப்பினர்களுடன் செய்யப்பட்ட கருத்தாடல்கள் என்ற வகையில் அவை திரும்பவும் மட்டக்களப்பு முஸ்லிம்களை தெற்கிற்கு இடப்பெயர்வு செய்வது பற்றி கருத்துரையாடல் செய்வதாகவே அமைந்தது.\nபுதிய அரசியல் யாப்பு பற்றிய வரைபு ஒன்றினை தயாரிக்கும் பணியில் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் சந்திரிக்கா அரசால் ஆலோசிக்கப்பட்டார். அரசியல் யாப்பு நீண்ட ஆய்வுகளின் பின்னர் 1997ல் வரைபாக உருவெடுத்தது. ஆனாலும் இந்த வரைபு ஆகஸ்து 2000 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மசோதாவாக முன் வைக்கப்பட்டு , பின்னர் , மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் யாப்பு சீர்திருத்த மசோதாவாக கொண்டு வரப்பட இருந்த து. அம் மசோதா முன்னெடுத்துச் செல்லப்படாமல் போனதற்கான காரணங்கள் என்ன என்பது பலரும் அறிந்ததே. .\nஎனினும் சந்திரிக்காவின் சட்ட சீர்திருத்த மசோதா வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான ஒரு இடை���்கால அலகு ஒன்றை ( Interim Regional Council for the Northern and Eastern Regions) நிறுவது பற்றி குறிப்பிட்டிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் வடக்கு கிழக்கு இடைக்கால கவுன்சிலுக்கான முஸ்லிம் காங்கிரசின் பிரேரணைகளும் கட்சியினால் முன் வைக்கப்பட்டன. அந்த பிரேரணைகளில் மிக முக்கிய அம்சம் திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனை , சம்மாந்துறை , பொத்துவில் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி ஒரு புதிய நிர்வாக அலகுக்கான கோரிக்கையை (கரையோர மாவட்டம் ) முஸ்லிம் காங்கிரஸ் முன் வைத்தது.\nமுஸ்லிம் காங்கிரசின் முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கையானது 2000 ஆண்டுகளில் வெறுமனே ஒரு கரையோர மாவட்ட கோரிக்கையாக தேய்ந்து போனது. நிலத் தொடர்பற்ற வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய பிரதேசங்களை திகாமடுல்ல மாவட்டத்தோடு அதனோடு இணைத்து கொள்வது பற்றிய சிந்தனைகள் சிக்கலானதாகவே இருந்து வந்துள்ளது. அதற்கான விவாதங்களும் முன்னர் சொன்னது போலவே அவ் வப்பொழுது இடம் பெற்று வந்தன. ஆனாலும் நடைமுறையில் நிலத் தொடர்பற்ற பகுதிகளை இணைப்பது , மட்டக்களப்பு மாவட்டத்து முஸ்லிம்களையும் , திகாமடுல்ல மாவட்ட தமிழர்களையும் பரஸ்பர இடமாற்றம் செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது. முஸ்லிம்களின் தீர்வு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஒரு பக்க மேளமாகமாவே ஒலித்தது.\n1990 களின் பின்னரான முஸ்லிம் அரசியல் பரிமாணம் என்பது வடக்கு கிழக்கிலே மிக அதிக விலை கொடுத்து பெறப்பட்டதாகும். வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றமும் கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைகளும் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் கவனத்துக்குரிய ஒன்றாக மாறியது . ஆனால் அரசியல் ரீதியில் முஸ்லிம்களால் இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வுகளில் போதிய செல்வாக்கு செலுத்த முடியவில்லை. இலங்கை அரசும் புலிகளுடன் அல்லது தமிழ் தரப்பு அரசியல் சக்திகளுடன் தீர்வு காண முற்பட்டனரே ஒழிய முஸ்லிம்களை ஒரு அக்கறையுள்ள தரப்பினராக கருதிச் செயற்பட முன் வரவில்லை. அதற்கான சந்தர்ப்பங்களை புலிகளோ தமிழ் தரப்பினோ முஸ்லிம்களுக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை. இந்த நிலைமை இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் தொடங்கி இறுதி நோர்வே ஒப்பந்தம் வரை நீடித்தது.\nநோர்வே ஒப்பந்தத்திலும் , சுனாமிக்கு பின்னரான பொதுக் கட்டமைப்பு அமைப்பிலும் கூட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். அந்த வகையில் முஸ்லி��் காங்கிரசானது அதன் உருவாக்கப்பட்ட நோக்கத்தை கைவிட்டு வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை தகுந்த முறையிலும் சரியான தருணங்களிலும் முன் வைக்க முடியாது போனது. அதிலும் குறிப்பாக 1994 களின் பின்னர் மிக நீண்டகாலம் இலங்கை அரசின் பங்காளிகளாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்த பொழுதும் அவர்களால் பாரிய அரசியல் வெற்றியைப் பெற முடியவில்லை என்பது மிகவும் விசனத்துக்குரிய உண்மையாயாகும்.\nஅஸ்ரபின் மறைவுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலத்தில் (2006) உருவாக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிகள் குழுவுக்கென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கொள்கை பத்திரத்தை (Policy Paper) சமாதானச் செயன்முறையும் அரசியல் சீர்திருத்தமும் (Peace Process and Constitutional Reform ) என்ற பெயரில் கையளித்தது. இந்த \"கொள்கைப் பத்திரம்\" சவுத் ஆப்ரிக்காவில் உள்ள சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் வரையப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. எது எவ்வாறாயினும் , இந்த கொள்கை பத்திரத்தில் அரசியல் யாப்பின் கீழ் எல்லா சமூகங்களுக்கும் சமஷ்டி அல்லது அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு வழங்கப்படல் வேண்டும் என்றும் , அவைகள் அரசியல் யாப்பின் கீழ் பாதுகாக்கப்படல் வேண்டும் என்றும் , அவ்வாறான அதிகாரப் பகிர்வு / அல்லது சமஷ்டி என்பது , வடக்கு கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய விசேடமாக முஸ்லிம்களுக்கான சுயாதிக்க பிரதேசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை மிகத் தெளிவாகவே வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை அங்கீகரிக்கிறது என்பதுடன் முஸ்லிம்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து சுயாட்சி வழங்க வேண்டும் என்பதயும் -இன்னொரு விதமாகக் கூறினால் முஸ்லிம் மாகாண சபை அல்லது அதையொத்த கோரிக்கையை முன் வைக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேலும் அந்தக் கோரிக்கைக்கு விளக்கமாக :-\nமொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதில் காத்திரமான எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்பட்ட நிலையில் பல வருடங்கள் இருந்த பொழுதும் சட்ட பூர்வமாக கிழக்கை பிரிப்பது பற்றிய விவாதங்களை அவர்கள் எழுப்பவில்லை. வடக்கிலே முஸ்லிம்கள் வெளியேற��றப்பட்டு அகதிகளாக மீண்டும் தங்களின் மீள் குடியேற்றம் பற்றிய முனைப்புக்களுடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான கோரிக்கையை முன்னெடுக்க தயங்கி இருக்கலாம்.\nமுஸ்லிம்களால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் தமிழர் தரப்பை ஒத்த அழுத்தத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதாகும். வடக்கு கிழக்கு தமிழர்களின் இன வரலாறு அரசியல் செயற்பாடு என்பனவற்றுடன் கிழக்கில் தனித்துவ முஸ்லிம் அரசியல் அடையாளத்தை சம தளத்தில் முன்னிறுத்த முடியவில்லை என்பது ஒரு யதார்த்தமான நிலைப்பாடாகவே இருந்தது. தமிழர் தரப்பு இனப் பிரச்சினை தீர்வு என்பதும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு என்பதும் ஒரு சமன்பாட்டை அடைய முடியவில்லை. ஆனாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் உத்தியோகபூர்வமாக பிரிக்கப்பட்ட நிலையில் என்றுமில்லாதவாறு முஸ்லிம்களின் துணையின்றி வடக்கு கிழக்கு இணைக்கப்படுவது முடியாத ஒன்று என்பதை தமிழர் தரப்பு நன்கு உணர்ந்துள்ளது. ஒருவேளை இந்திய இலங்கை ஒப்பந்தப்படி சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டிருந்தாலும் கூட நிச்சயமாக கிழக்கு பிரிக்கப்பட்டிருக்கும். என்பதும் எவ்வித ஐயங்களுக்கும் அப்பாற்பட்ட உண்மையாகும். ஆனால் வடக்கு கிழக்கை பிரிக்க முடியமா என்ற கேள்வி பற்றி ஒரு சிலரே தனிப்பட்ட கலந்துரையாடல்களில் கேள்வி எழுப்பினர் . ஆனால் மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணியே உச்ச நீதி மன்றத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தை பிரித்தெடுத்தது. இதில் கிழக்கைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற முஸ்லிம் ஒருவரும் அவர்களுடன் சேர்ந்தே நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" காத்தான்குடிப் பள்ளிவாசலில் எங்களின் ம...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட�� மாதம...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nதமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “ ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஇந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவ...\nஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n1956 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நடைபெற...\nஇலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்கள்\nவட்டுக்கோட்டைத் தீர்மானங்களைக் கைவிட்ட தமிழ் மக்கள...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற ...\nஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் நடேசன்\nதோல்விகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்- முருகபூப...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nநாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் பதவி துறந்து வீடு ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sattamani/2018/may/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE--%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE--2913277.html", "date_download": "2018-08-14T19:16:36Z", "digest": "sha1:STFQXAGLFMBCPUC5UR253XZ74DGX5M2V", "length": 17098, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவர்கள் அரசியல் பேசலாமா ? கல்லூரி கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை சட்டபூர்வமானதா ??- Dinamani", "raw_content": "\n கல்லூரி கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை சட்டபூர்வமானதா \nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் Dr.மஞ்சுளா வெளியிட்டுள்ள ந.க.எண்.17918/க்யூ1/2018 நாள் 25.04.2018 சுற்றறிக்கையில், ''கல்லூரியில் நடைபெறும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளர்கள் தங்களது கட்சி அல்லது இயக்கம் சார்ந்த கொள்கைகளை பேசி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும். இதனால் மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மை பாதிக்கப்படுகிறது.\nகல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கு பெ��ுவோர் அரசியல் கட்சிகளின் கொள்கை மற்றும் கருத்துகளைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி அவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது\nநாம், இந்தியாவின் மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை பூண்ட சமதர்ம சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக அமைப்பதென உறுதிப் பூண்டுள்ளோம். இதன் மூலம் இந்தியாவின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம்\nநீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல்;\n2. பகுதி - 4 அரசின் நெறியுறுத்துக் கோட்பாட்டுக் கொள்கை சரத்து 38. [(1)] பொதுமக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் அரசு, நீதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தவேண்டும், தேசிய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றை தெளிவு படுத்த வேண்டும். எனவும்\n3. பகுதி XV சரத்து 324. (1) தேர்தல் ஒன்றைக் கண்காணிக்கை, கட்டுப்பாடுத்த வாக்காளர் பட்டியலை தயாரித்தல், மற்றும் பாராளுமன்றத்திற்கும் அனைத்துத் தேர்தல்களையும் நடத்த தேர்தல் ஆணையம் உள்ளது. எனவும்\n4. சரத்து .326 “மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தலில் 18 வயதுக்கு குறையாத இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வாக்காளராக பதிவு செய்ய உரிமை இருக்கிறது” எனவும் சொல்கிறது.\nமக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951\nபிரிவு.2 (e) “வாக்காளர்’என்பவர் தொகுதி ஒன்றின் தொடர்பில் நபரிருவரின் பெயர் அந்நேரத்தில் அமலிலுள்ள வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்படும் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவசட்டம் 1950, பிரிவு,16- இல் குறிப்பிடப் பெற்ற ஏதேனும் தகுதியின்மைகளுக்கு உட்படாத நபர் எனப் பொருள்படும்.\nபிரிவு.2 (f) அரசியல் கட்சி என்பது பிரிவு.29 A இன் கீழ் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சி என பதிவு செய்யப்பட்ட தனிப்பட்ட இந்திய குடிமகன்களின் கூட்டமைப்பு அல்லது கழகம் ஆகும் எனவும்\nபிரிவு 4 (d). மக்களவை உறுப்பினருக்கான தகுதிகள் ஏதேனும் ஒரு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் போது, அவர் அந்த மக்களவைத் தொகுதியில் வாக்காளராகவும்; இருந்தாலன்றி தகுதியுடையவர் ஆகார் எனவும்\nமாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்களின் தகுதிகள் [பிரிவு. 5 (c)] வேறு ஏதேனும் இடத்தின் போது, அந்த மாநிலத்தின் வேறு ஏதேனும் சட்டமன்ற தொகுதியில் வாக்காளராக; இருந்தாலன்றி தகுதியுடையவர் ஆகார் எனவும் சொல்கிறது.\nகடந்த 1988-ம் ஆண்டு அரசியல் சாசனம் 61-வது சட்டத் திருத்தத்தில், வாக்களிக்கும் வயது 21-ல் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது. இக்கால இளைஞர்கள் பெரிதும் அரசியல் ஞானம் பெற்றுள்ளதால், வாக்களிக்கும் வயது குறைக்கப்பட்டதாக அந்தச் சட்டம் கூறுகிறது.\nதேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆகக் குறைக்க மாணவர்கள் கடிதம்\nதேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆகக் குறைத்திடும் சட்டத்திருத்தம் உடனே கொண்டு வர வேண்டும். கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை என்ற பிரச்னை வெடித்தபோது உடனடியாக நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதாவைக் கொண்டு வந்து சட்டத்தைத் திருத்தினீர்கள். அதே அக்கறையை இளைஞர்களின், நாட்டின் எதிர்காலத்துக்காகவும் காட்டுவீர்கள் என்று நம்புகிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதைச் செய்யாவிட்டால், போராடவும் தயங்க மாட்டோம்” என்று மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் 100 பேர் கையெழுத்திட்டு சோனியா, அத்வானி, மோடி, மம்தா பானர்ஜி, பிரகாஷ் காரத், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் உள்பட 13 தலைவர்களுக்கு கடந்த 2013-ம் வருடம் கடிதம் அனுப்பிய செய்தியை அறிவோம்.\nமனித மனமோ அல்லது மனித இனமோ, சமூகம், அரசியல் மற்றும் மதம் என்ற கட்டுப்பெட்டியான கட்டமைப்பிற்குள் பிரிக்க முடியாது என்பதை நான் உரைக்கிறேன். அவை எல்லாமே ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் இணைந்து செயல்படுகின்றன.\nஅரசியலமைப்புச் சட்டம் தன் முகவுரையிலே அரசியல் நீதி (Political Justice) பாதுகாக்கப்பட வேண்டும் என சொல்லியிருக்கிறது. 18 வயதை அடைந்த ஒரு குடிமகன் ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க, தேர்தலில் வாக்களிக்க உரிமை பெறுகிறான். அதுவே அரசியல் உரிமையை உறுதிபடுத்துகிறது. மேலும் இந்த தேர்ந்தெடுக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்தவும், நடைமுறைப்படுத்தவும் ஒரு அரசியலமைப்பின் அங்கீகாரம் பெற்ற அமைப்பான தேர்தல் ஆணையமும் உள்ளது.\nதேர்தலில் வாக்களிக்க, போட்டியிட என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை அரசியல் பேச, ஆலோசிக்க உள்ளது என்பதே சட்டபூர்வ உண்மை. இதனால் மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்கும் என்பதே நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.\nஅதன்படி, கல்லூரிக் கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை முற்றிலும் அசரியலமைப்புச் சட்டத்திற்கும், உரிமைக்கும் முரண்பாடானது எதிரானது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kabali-chennai-collection-rs-11-44-cr/", "date_download": "2018-08-14T19:10:51Z", "digest": "sha1:D5WNPGKR2Z52GA4GYEQGL3V5QAEZEVTO", "length": 16419, "nlines": 128, "source_domain": "www.envazhi.com", "title": "சென்னையில் கபாலி வசூல்… ரூ 11.43 கோடி.. அதாவது டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்ட விலையில்! | என்வழி", "raw_content": "\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nHome காலா சென்னையில் கபாலி வசூல்… ரூ 11.43 கோடி.. அதாவது டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்ட விலையில்\nசென்னையில் கபாலி வசூல்… ரூ 11.43 கோடி.. அதாவது டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்ட விலையில்\nகபாலி சென்னை வசூல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை மாநகரில் மட்டும் கபாலி ரூ 11.43 கோடிகளை வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படம் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளி��ானது. இந்தப் படத்துக்கு இந்திய சினிமா வரலாறு காணாத வரவேற்பும், ஓபனிங்கும் அமைந்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து அரங்குகளிலுமே கபாலிதான் முதல் நான்கு நாட்கள் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள 90 சதவீத அரங்குகளில் கபாலியே வெளியானது.\nமுதல் மூன்று நாட்களும் டிக்கெட் விலை ரூ 1000 தொடங்கி ரூ 500 வரை விற்கப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்குள் இந்தப் படம் ரூ 150 கோடியை உலகெங்கும் வசூலித்து தனி சாதனைப் படைத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nசென்னையில் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் வரலாறு காணாத வசூல் கபாலிக்குக் கிடைத்தது. சத்யம் போன்ற மல்டிப்ளெக்ஸ்களில் இந்தப் படத்துக்கான டிக்கெட்டுகள் நியாயமான விலையில் விற்கப்பட்டன. சில மல்டிப்ளெக்ஸ்களில் டிக்கெட் விலையோடு, காம்போ என்ற பெயரில் கோக் – பாப்கார்னுக்கும் சேர்த்து ரூ 300 வரை வசூலித்தனர்.\nஒற்றைத் திரைகள் கொண்ட சில அரங்குகளில் ரூ 1000, 500 என கவுன்ட்டரிலேயே டிக்கெட் விற்றார்கள்.\nஇன்னொரு பக்கம், பெரும்பாலான சென்னை தியேட்டர் டிக்கெட்டுகள் ப்ளாக் செய்யப்பட்டு, பெரும் தொகைக்கு விற்கப்பட்டன. இவற்றின் சராசரி விலை ரூ 500 ஆக இருந்தது.\nஇந்த நிலையில் கபாலி வசூல் குறித்து ஆங்காங்கே சில முரணான தகவல்களை, அதன் விநியோகஸ்தர் என்று கூறிக் கொண்ட ஓரிருவர் தெரிவித்தனர். அதே நேரம் மதுரை, தென்னாற்காடு உள்ளிட்ட பல பகுதி விநியோகஸ்தர்களும் கபாலி பெரிய வெற்றி, தங்களுக்கு லாபம் தந்த படம் என்று கூறியிருந்தனர்.\nஇந்த சூழலில் கபாலி வசூல் விபரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கலைப்புலி தாணு. சென்னையில் இந்தப் படம் ரூ 11.44 கோடியை வசூலித்துள்ளதாக இன்று நாளிதழ் விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, டிக்கெட்டுகளில் அச்சடிக்கப்பட்டுள்ள ரூ 120, 90, 70, 50, 30, 10 கட்டணத்தின் அடிப்படையில் காட்டப்பட்டுள்ள வசூல் தொகை இது என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் தரப்பில். அப்படியெனில் கபாலியின் உண்மையான வசூல் என்னவாக இருக்கும்\nடிக்கெட் புக்கிங்கில் ஓரளவு வெளிப்படைத் தன்மை கொண்ட சென்னையில் இந்த நிலை என்றால், முழுக்க முழுக்க ரகசியக் கணக்காகவே இருக்கும் பிற பகுதிகளின் வசூல் எப்படி இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா ரசிகர்களே\nPrevious Postகபாலி வசூல்... ரூ 1000, 500-க்கு ட���க்கெட் விற்ற கணக்கு எங்கே விநியோகஸ்தர்களே Next Postவாங்க 'பாட்ஷா ரஜினி பாய்'... உங்க இடம் எப்பவும் உங்களுக்குத்தான், மறு வெளியீட்டின் போதும் Next Postவாங்க 'பாட்ஷா ரஜினி பாய்'... உங்க இடம் எப்பவும் உங்களுக்குத்தான், மறு வெளியீட்டின் போதும்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nOne thought on “சென்னையில் கபாலி வசூல்… ரூ 11.43 கோடி.. அதாவது டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்ட விலையில்\nதிருப்பூர் காரருக்கு இப்ப உண்மை புரிஞ்சிருக்கும் என\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்���்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aibsnlpwama.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-08-14T19:07:22Z", "digest": "sha1:PEIHFXLFXW32LSELWJKDHVDFVAMK4YFH", "length": 4233, "nlines": 118, "source_domain": "aibsnlpwama.blogspot.com", "title": "ALL INDIA BSNL PENSIONERS' ASSOCIATION, MADURAI : இரங்கல்", "raw_content": "\nAIBSNLPWA: THE ORGANIZATION OF COMMITTED AND EXPERIENCED வலைப்பூ ஆக்கம்:: M.இரவீந்திரன்,துணைத்தலைவர், ஆக்க உதவி ::இராஜாராம் முத்துக்கிருஷ்ணன் Email : aibpwama@gmail.com\nஇன்று 15 -10 - 2013 திரு. P.பாண்டி TM (Rtd) இயற்கை எய்தினார்.\nநமது சங்கத்தில் ஆர்வமுடைய செயற்குழு உறுப்பினராகவும்,மதுரை பொது மேலாளர் அலுவலக உணவகத்தை நல்லவண்ணம் நடத்திவந்த திரு.P பாண்டி TM (Rtd) அவர்களின் குடும்பத்தார்க்கு நமது சங்கத்தின் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்திகொள்கிறோம்.\nஇறுதிச்சடங்கு நாளை காலை 8:30 க்கு மீனாம்பாள்புரத்திலஂ அவரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.நமது சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nமகாத்மா காந்தி அவர்களின் 144 வது பிறந்ததின அஞ்சலி...\nS.வீராச்சாமி, செயலர் மதுரை மாவட்டச்சங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thalaivaa-song-teaser-177469.html", "date_download": "2018-08-14T19:47:38Z", "digest": "sha1:4GZLFYFDBAIKMS5UIZ2KUHTMZHE7ZJH5", "length": 13001, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் - ஜிவி முதல் காம்பினேஷனில் தலைவா... பாட்டு சாம்பிள் கேட்டீங்களா? | Thalaivaa song teaser - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் - ஜிவி முதல் காம்பினேஷனில் தலைவா... பாட்டு சாம்பிள் கேட்டீங்களா\nவிஜய் - ஜிவி முதல் காம்பினேஷனில் தலைவா... பாட்டு சாம்பிள் கேட்டீங்களா\nவிஜய்- ஜிவி பிரகாஷ் குமாரின் முதல் காம்பினேஷனில் உருவாகியுள்ள தலைவா படப் பாடல்கள் வரும் ஜூன் 21-ம் தேதி வெளியாகின்றன.\nஅதற்கு முன் அனைத்துப் பாடல்களி��் சாம்பிள் துணுக்குகளை டீஸராக வெளியிட்டுள்ளனர், பாடல்களின் உரிமையைப் பெற்றுள்ள சோனி நிறுவனம். அமேசான் இணைய தளத்தில் கேட்கக் கிடைக்கும் இந்த சாம்பிள் பாடல்கள் குறித்து ஒரு பார்வை...\nஇந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் நா முத்துகுமார் எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமா்ர் இசையமைத்துள்ளார்.\nஇந்த ஆறு பாடல்களில் கேட்டதும் பிடித்துப் போகும் பாடல், விஜய் - சந்தானம் பாடியுள்ள வாங்கண்ணா வணக்கங்கண்ணா.. மை சாங்க நீ கேளுங்கண்ணா... பாடல்தான். முதல் முறை கேட்கும்போதே நினைவில் நிற்கிறது. இந்தப் பாடல்தான் இணையதங்களில் வெளியாகிவிட்டதாக சில தினங்களுக்கு முன் தலைவா குழுவினர் போலீசில் புகார் செய்திருந்தனர்.\nதமிழோடுதானே என் சங்கீதங்க... என்று ஆரம்பிக்கிறது இந்த தமிழ்ப் பசங்க பாட்டு. பென்னி தயாள், ஷீஸே பாடியுள்ளனர். சுமாராக இருக்கிறது.\nயார் இந்த சாலை ஓரம்...\nஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் பாடியுள்ள டூயட் பாட்டு, யார் இந்த சாலை ஓரம். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இசையில் புதுமை என்று எதுவுமில்லை.\nகொஞ்சம் வேகமான ரொமான்டிக் பாட்டு இந்த சொல் சொல்.... விஜய் பிரகாஷ், அபஸ் ஜோத்புர்கர், மேகா பாடியுள்ளனர். முதல் முறை கேட்கும்போது பெரிதாக கவரவில்லை. முழுப் பாடலும் வெளியான பிறகுதான் தெரியும்.\nதி எக்ஸ்டஸி ஆஃப் டான்ஸ்\nஇது தீம் மியூசிக் மாதிரி வருகிறது. சென்னை சிம்பொனியுடன் இணைந்து கிரண் பாடியுள்ளார். ஆனால் ஏற்கெனவே புன்னகை மன்னன், 7 ஜி ரெயின்போ காலனி படங்களில் கேட்ட தீம் மியூசிக் மாதிரிதான் இருக்கிறது.\nஇதுதான் டைட்டில் பாட்டு மாதிரி தெரிகிறது. வழக்கம் போல ஆக்ஷன் ஹீரோவுக்கான ஒரு ரெடிமேட் பாடல். ஹரிசரண், பூஜா, ஜியா வுல் அக் பாடியுள்ளனர். ஹே ராமில் வரும் 'ராம் ராம்...' பாடலை நினைவூட்டுகிறது அந்த பீட்.\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\n'தலைவா 2' ரெடி: நடிக்க விஜய் ரெடியா\n - ட்விட்டரில் மலேசிய பிரதமர்\nவிஜய் படத்தை வெளியிடாமல் தடுத்தது தமிழக அரசுதான்- சொல்கிறார் ஜெ அன்பழகன்\nதலைவா நஷ்டம்... ரூ 5 கோடியைத் திருப்பித் தந்த விஜய்\nஅமெரிக்காவில் 'ஆரம்பம்', 'தலைவா'வை விட 'வீரம்', 'ஜில்லா' வசூல் குறைவு\nஉலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவியில் விஜய்யின் தலைவா- பொங்கல் ஸ்பெஷல்\n2013: த���ைவா.. வாழ்நாளில் விஜய் மறக்க விரும்பும் படம்\nஏமாற்றத்தை தாங்கும் பக்குவம் வந்துவிட்டது: அமலா பால்\nஎந்தப் படத்தையும் கடைசி நேரத்தில் தடை பண்ணக்கூடாது - பிரகாஷ் ராஜ்\n'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்\nதலைவாவில் ரொம்ப சேலஞ்சிங்கான வேடம்... ரொம்ப மெனக்கெட்டு நடிச்சேன்\nதலைவா - இது நம்ம விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த உறவுக்கு என்ன பெயர்னு சொல்லுங்க பார்ப்போம்\nஇன்று ஸ்ரீதேவி பிறந்தநாள்: வைரலாகும் அவரின் கடைசி பிறந்தநாள் வீடியோ\n\"கோல்டன் ரேஷியோ முகம், பேரழகி\".. மஹிமாவுக்கு ‘ஜே’ சொல்லும் இயக்குநர்\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/06142727/1182061/chettinad-pakoda-kuzhambu.vpf", "date_download": "2018-08-14T19:59:00Z", "digest": "sha1:CQ2LHPNJYLJ35DIUZYVQ2QJND247ZBOB", "length": 16593, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருமையான செட்டிநாடு பக்கோடா குழம்பு || chettinad pakoda kuzhambu", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅருமையான செட்டிநாடு பக்கோடா குழம்பு\nசப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து சுவைத்து போர் அடித்திருக்கும். இன்று பக்கோடா குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து சுவைத்து போர் அடித்திருக்கும். இன்று பக்கோடா குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபெரிய வெங்காயம் - 2\nபுளி - நெல்லிக்காய் அளவு\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமல்லித் தூள் - 2 டீஸ்பூன்\nகொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)\nஉப்பு - தேவையான அளவு\nகடலைப் பருப்பு - 1/2 கப்\nசோம்பு - 1 டீஸ்பூன்\nபூண்டு - 4 பற்கள்\nபெரிய வெங்காயம் - 1\nதுருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nபட்டை - 1/4 இன்ச்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன��\nகொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபுளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.\nமிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nகடலைப்பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு, பூண்டு, சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அத்துடன் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள பொருட்களான, வெங்காயம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையை சிறு பக்கோடாக்களாக போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.\nஅடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\nஇறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.\nபின் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கி, 5 நிமிடம் கழித்துப் பரிமாறினால், செட்டிநாடு பக்கோடா குழம்பு ரெடி\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல்\nபெண் டிரைவர்களின் பாசமும்.. பாதுகாப்பும்..\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் - தடுக்கும் வழிமுறைகள்\nஅருமையான மதிய உணவு தயிர் சேமியா\nஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ள சர்வாங்காசனம்\nஇட்லிக்கு அருமையான சின்ன வெங்காய சாம்பார்\nகாரசாரமான பச்சை மிளகாய் குழம்பு\nசாதத்திற்கு அருமையான காராமணி குழம்பு\nகிராமத்து ஸ்டைல் வெந்தய குழம்பு\nபிரண்டை குழம்பு செய்வது எப்படி\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/06/08080136/1168618/tender-coconut-palm-fruit-juice.vpf", "date_download": "2018-08-14T19:58:58Z", "digest": "sha1:T653HKYDYHCE2XNYGE7A3NVF5I7JGBY7", "length": 11721, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "சக்தி தரும் நுங்கு இளநீர் ஜூஸ் || tender coconut palm fruit juice", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசக்தி தரும் நுங்கு இளநீர் ஜூஸ்\nஉடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது நுங்கு இளநீர் ஜூஸ். இன்று இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது நுங்கு இளநீர் ஜூஸ். இன்று இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇளநீர் - அரை லிட்டர்,\nஇளநீர் வழுக்கைத் துண்டுகள் - சிறிதளவு.\nநுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nநுங்குத் துண்டுகளுடன் இளநீர் சேர்த்து மிக்சியில் அடித்தெடுக்கவும்.\nஅதனுடன் இளநீர் வழுக்கைத் துண்டுகள் சேர்த்து கலந்து பருகலாம்.\nசூப்பரான நுங்கு இளநீர் ஜூஸ் ரெடி.\nகுறிப்பு: உடனடி சக்தி தரவல்லது.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்து நிறைந்த கம்பு சிறுகீரை அடை\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்\nபச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படி\nவெயிலுக்கு குளுகுளு கிவி ஆப்பிள் புதினா ஜூஸ்\nகோடையில் குளுகுளு நுங்கு பலூடா\nசூட்டை தணிக்கும் தர்பூசணி சப்ஜா ஜூஸ்\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு ம��ிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/90963-champions-trophy-england-meets-bangladesh-today.html", "date_download": "2018-08-14T19:09:13Z", "digest": "sha1:EU6O7ZX7JLSKDVUQOTZD4KDJFGUXFQIX", "length": 17151, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "சாம்பியன்ஸ் கோப்பை: வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இங்கிலாந்து | Champions Trophy, England meets Bangladesh today", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nசாம்பியன்ஸ் கோப்பை: வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இங்கிலாந்து\nஇன்று நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது.\n'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர், இன்று இங்கிலாந்தில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ஏ,பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளும் பி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.\nஇதனிடையே, இன்று லண்டனில் நடைபெறும் முதல் போட்டியில், இங்கிலாந்து வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது. தென் னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்தில், இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. பயிற்சி ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள வங்கதேச அணியும் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்குகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது.\nவங்கதேசத்துக்குக் கோப்பை வெல்லும் திறமை இருக்கிறதா - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு மினி தொடர் - 2\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nசாம்பியன்ஸ் கோப்பை: வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இங்கிலாந்து\nபாகிஸ்தான் குழந்தைக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவிக்கரம்\nசென்னை சில்க்ஸ் தீ விபத்து... ஒரு பகுதி கட்டடம் இடிந்தது\n'இரட்டை இலை' கிளைமாக்ஸ்...லாரிகளில் பிரமாணப் பத்திரங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indusladies.com/community/threads/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95.156042/", "date_download": "2018-08-14T19:35:46Z", "digest": "sha1:DDX7XBSBYXD2GMZEWQKRB74KZKCXPCG4", "length": 10609, "nlines": 225, "source_domain": "indusladies.com", "title": "நீங்க எந்த ரகம்க? | Indusladies", "raw_content": "\n[FONT="]நம்ம அடுத்தாத்து அம்புஜம் சரியான அலட்டிக்காத 'ஐடம்' [/FONT]வாழ்க்கையில் ஒரு சிலரே அம்புஜம் போல அவாக் கஷ்டங்களை வென்று சிரித்த முகத்துடன் இருப்பார்கள் , அவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் முன்னேறிக் கொண்டு போவார்கள், \" இதுவும் கடந்து போகும்\" என்று [/FONT]வாழ்க்கையில் ஒரு சிலரே அம்புஜம் போல அவாக் கஷ்டங்களை வென���று சிரித்த முகத்துடன் இருப்பார்கள் , அவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் முன்னேறிக் கொண்டு போவார்கள், \" இதுவும் கடந்து போகும்\" என்று அவளுக்கு இந்தக் கஷ்டங்கள் எல்லாம் வாழ்க்கை எனும் ஒரு புத்தகத்தின் கடினமான பக்கங்கள் ஆகும். இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கைன்னு அம்புஜத்துக்கு நல்லாவேத் தெரியும்.\nஅது போல இங்கேயும் சிலரை நீங்கள் பார்க்கலாம்.\nபுத்திசாலி பொன்னுசாமி இருக்கானே, பொறுமை ,நிதானம் இவை இரண்டையும் உப்பு ,புளி ,காரம் போலே புரிந்து கொண்டு வாழ்பவன்.\nகண்ணாயிரம் ,கடவுள் எல்லோரையும் ஒரு அர்த்தத்துடன் தான் படைத்து இருக்கான் என்று எடுத்துக் கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்பவன்.\nநம்ம பல்டி பாலு போலயும் சிலர் இருக்காங்க, எப்டீன்னா ,அவன் கஷ்டப்படுவதோடல்லாமல் , பிறரையும கஷ்டதுக்குள்ளாக்கி, அடுத்தவர்களையும் ஒரு தண்ட வாழ்க்கை வாழ வைத்துவிடுவான் தன்னோட தண்ட பேச்சால.\nமுன்னாடி வீடு முனுசாமிக்கோ முணுமுணுக்கவும், குறை சொல்லவும் தான் முடியுமே தவிர நல்ல வழியில் வாழ வழி தெரியாமல் இருப்பான் . இவனுக்கு தனக்காகவும் தெரியாது, சொன்னாலும் புரியாது விதியைக் குறை சொல்லி வாழத்தான் தெரியும். பாதி நிரம்பியுள்ள டம்ளரை அரை டம்ளராவது நிறைந்திருக்கிரதேன்னு பார்க்காமல் அரை டம்ளர் காலியாக இருக்கேன்னு தான் அவர்கள் கண்களுக்குத் தெரியும். நமக்கே எல்லாரும் உதவ வேண்டும் என்றும், அடுத்தவன் அறுந்த விரலுக்கு சுண்ணாம்பு தர மாட்டாதஜன்மங்களும் இவனைப் போல இருக்குதுகள் லோகத்தில\nமுன் ஜாக்கிரதை முத்துசாமியோ இப்படிப் பட்டவர்களுடைய சகவாசமேத் தேவை இல்லைன்னு , அவர்களைத் தும்பு தட்டராமாதிரி தட்டிட்டுப் போயிண்டே இருப்பான். ஒருவேளை இவர்கள் அருகில் போனா புதை மணல் போலே, அருகில் வருபவர்களையும் இழுத்து விடுவார்களோன்னு தள்ளியே போறவன்.\nநா என்ன சொல்றேன்னா இந்த மாதிரி பூச்செடிகளுக்கு நடுவில் வளரும் புல் போலே, நிறைய பேர் வரத்தான் செய்வார்கள் அவர்களை எடுத்தெறிவது தான் நல்லது\nஇன்பம் அவரவர்கள் தன்னிடமே தேடித் பார்த்தால் கிடைக்கும் வெளியே போய் தேட வேண்டிய அவசியம் இல்லை.\nடைலர் சாரங்கன் என்ன சொல்றான்னா,சட்டையோட முதல் பட்டனை சரியாகப் போட்டால் எல்லா பட்டன்களுமே சரியாகப் போட ���ுடியும். சட்டைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் அதுவே தவறானால் , மற்றவைகள் எப்படி சரியாகும் மாமின்னு \nசரி இவ்வளவு நேரம் படிச்சீங்களே , நீங்க எந்த ரகம்க\nஇந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்\nரத்த குழாய் அடைப்பு நீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/thankslist.php?mode=givens&author_id=50&give=false&sid=5e056b4d152b8b4a887ce6cb3ec69216", "date_download": "2018-08-14T19:34:53Z", "digest": "sha1:2QTSZ7PTGHKKHD7ZSFG5MQZ4T27N6FPS", "length": 24719, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை ���ாண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற ம���ன்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20948&cat=3", "date_download": "2018-08-14T20:17:30Z", "digest": "sha1:OGQNV2HCC6ISVQCH5GF3TMR6BPC2MOLI", "length": 8588, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வசந்தப் பெருவிழாவையொட்டி ஸ்ரீபூமாயி அம்மன் கோயிலில் முதல் தெப்பத் திருவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nவசந்தப் பெருவிழாவையொட்டி ஸ்ரீபூமாயி அம்மன் கோயிலில் முதல் தெப்பத் திருவிழா\nதிருப்புத்தூர்: திருப்புத்தூர் ஸ்ரீபூமாயி அம்மன் கோயிலில் வசந்தப்பெருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் முறையாக தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். கடந்த மே.4ம் தேதி ஸ்ரீ பூமாயி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. மே.5ம் தேதி இரவு பூமாயி அம்மனுக்கு கொடியேற்றி காப்புக்கட்டப்பட்டு முதல் நாள் விழா துவங்கியது. பின்னர் அம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி கோயில் குளத்தை சுற்றி வலம் வந்தார். 2ம் நாள் முதல் எட்டாம் நாள் வரை தினந்தோறும் இரவு அம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி கோயில் குளத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.\n6ம் நாளான்று பக்தர்கள் பூமாயி அம்மனுக்கு பால்குடம் எடுத்து வழிபட்டனர். 9ம் திருநாளன்று மாலையில் பூமாயி அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தேரில் எழுந்தருளி ஆறுமுகம்பிள்ளை தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, பஸ்ஸ்டாண்ட், வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி வழியாக வந்து கோயிலை அடைந்தார். 10ம் திருநாளில் மாலை கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இரவு 7.20 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் திருக்க��ளத்தில் அம்மனுக்கு முதல் முறையாக தெப்ப திருவிழா நடைபெற்றது. தெப்பம் 7.40க்கு சுற்றப்பட்டு 8.30க்கு நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமேலசங்கரன்கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா\nகாமாட்சி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா\nவந்தவாசி அடுத்த மாம்பட்டு முத்து மாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவம் நிறைவு\nதிருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் ஆடி தேரோட்டம்\nஆடி திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் தேரோட்டம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-08-14T19:11:27Z", "digest": "sha1:BWVESQYZJDV2ICCBX4LT7FOU5ERZ5ZK6", "length": 24924, "nlines": 162, "source_domain": "www.envazhi.com", "title": "ஊழல்: சோமாலியா முதலிடம்… இந்தியா 87 வது இடம்!! | என்வழி", "raw_content": "\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த���\n ஊழல்: சோமாலியா முதலிடம்… இந்தியா 87 வது இடம்\nஊழல்: சோமாலியா முதலிடம்… இந்தியா 87 வது இடம்\nஊழல்: சோமாலியா முதலிடம்… இந்தியா 87 வது இடம்\nபெர்லின்: ஊழல் மற்றும் முறைகேடுகளில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது ஆப்பிரிக்க நாடான சோமாலியா. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இடம் 87\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் இயங்கும் ஊழல் கண்காணிப்பு நிறுவனம் உலக அளவில் ஊழலில் முன்னணி வகிக்கும் நாடுகள் பட்டியலை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான அந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.\nஉலக நாடுகளில் உள்ள அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் இருந்தும், ஊழல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கு அவர்களிடம் இருந்து பதில்களை பெற்றது இந்த நிறுவனம்.\nஎந்தெந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் தரவேண்டியிருக்கிறது, தனியார் நிறுவனங்களில் பெறப்படும் லஞ்சம், அரசு ஊழியர்களின் முறைகேடுகள் போன்றவற்றின் அடிப்படையில் ஊழல் நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.\nஅதன்படி சோமாலியா நாடுதான் ஊழலில் முதலிடத்தில் உள்ளது. இங்கு அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் வன்முறை செயல்கள், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுவதாகவும், இவற்றுக்கு அரசு அதிகாரிகளே பெருமளவு துணை போவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஊழலும் முரைகேடுகளும்தான் அந்த நாட்டை வறுமையில் பிடியில் நிரந்தரமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஊழல் நாடுகள் பட்டியலில் ஜப்பான் 17வது இடத்திலும், இங்கிலாந்து 20-வது இடத்திலும், அமெரிக்கா 22-வது இடத்திலும், பாகிஸ்தான் 143-வது இடத்திலும் உள்ளன.\nஇந்தப் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்தான் பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில், ஊழலில் புதிய இலக்கணமே படைத்துள்ள இந்தியா 87 வது இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 84வது இடத்திலிருந்தது. அதாவது ஊழலில் 3 புள்ளிகள் முன்னேற்றமடைந்துள்ளது\nஅதே நேரத்தில் ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பின்லாந்து, சுவீடன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லார்ந்து, நார்வே, போன்ற நாடுகள் உள்ளன.\nஊழல் குறைந்த டாப் 10 நாடுகள் பட்டியலில் 10-க்கு 9.3 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களை வகிக்கின��றன டெனமமார்க், நியூஸிலாந்து மற்றும் சிங்கப்பூர்.\n9.2 புள்ளிகளுடன் நான்காவது மற்றும் 5 வது இடத்தை வகிக்கின்றன பின்லாந்தும் ஸ்வீடனும்.\nகனடா 8.9 புள்ளிகளுடன் 6 வது இடத்திலும், நெதர்லாந்து 8.8 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ஸ்விட்ஸர்லாந்து 8.7 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், நார்வே 8.6 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளன.\nபுள்ளிக் கணக்கில் சோமாலியா பெற்றுள்ளது 1.1 புள்ளி மட்டுமே.\n2.4 புள்ளிகள் பெற்று 134வது இடம் பெற்றுள்ள பிலிப்பைன்ஸ்தான் ஆசியாவில் அதிக ஊழல் மலிந்த நாடு. ஆனால் கடந்த ஆண்டுக்கு இந்த ஆண்டு எவ்வளவோ பரவாயில்லையாம். 2009-ல் 139வது இடத்திலிருந்தது. 5 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளது\nஆசிய கண்டத்தில் மிகவும் ஊழல் மலிந்த நாடுகளாக பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், சாலமன் தீவுகள், மங்கோலியா, வியட்நாம், கம்போடியா, யேமன், ஈரான், தைமோர் – லெஸ்டே, சிரியா, மாலத்தீவுகள், லாவோஸ், பாபுவா நியுகினியா, லெபனான் ஆகிய நாடுகள் அதிக ஊழல் மலிந்தவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.\nஐரோப்பாவில் அதிக ஊழல் மிக்க நாடுகள் என்ற ‘பெருமை’ முன்னாள் சோவியத் யூனியன நாடுகளுக்கே கிடைத்துள்ளது. அவை: மால்டோவா, கொசோவா, கஜக்ஸ்தான், பெலாரஸ், அஜர்பைஜான், உக்ரைன், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான்\nமற்ற கண்டங்களில் ஊழல் நாடுகளின் வரிசை:\nஅல்ஜீரியா, செனகல், பெனின், கபான், எதியோப்பியா, மாலி, மொசாம்பிக், தான்சானியா, எரித்ரியா, மடகாஸ்கர், நைஜீரியா, சியர்ரா லியோன், டோகோ, ஜிம்பாப்வே, மொரிடானியா, காமரூன், கோட் டி ஐவரி, மத்திய ஆப்ரிக்க குடியரசு, கொமோரோஸ், காங்கோ- பிராஸாவில்லே, கினியா – பிஸோ, காங்கோ, கினியா\nஅர்ஜைன்டைனா, பொலிவியா, கயானா, ஈக்வடார், நிகாரகுவா, ஹோண்டுராஸ், ஹைதி, பராகுவே, வெனிசூலா.\nபட்டியலில் கடைசி இடம் பிடித்த நாடு ஊழலில் நம்பர் ஒன் என்றும், பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு ஊழலில் கடைசி இடம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉதாரணத்துக்கு சோமாலியாவுக்கு கடைசி இடம், அதாவது 178வது இடம் கிடைத்துள்ளது. அதனால் மிக மிக மோசமான ஊழல் மலிந்த நாடுகளில் முதலிடம். டென்மார்க்குக்கு பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது. அதாவது ஊழலில் கடைசி இடம் என்று அர்த்தம். இப்படி தலைகீழாகக் குறிப்பிடக் காரணம், வெளிப்படைத் தன்��ை, ஊழல் நடக்கும் சூழல், விகிதம், வாய்ப்புகள் போன்ற பல criteria-க்களின் அடிப்படையில் 10-க்கு இத்தனை புள்ளிகள் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிடப்படுகிறது.\nஅந்த அடிப்படையில் சோமாலியாவுக்கு 1.1 புள்ளிதான் கிடைத்துள்ளது. டென்மார்க்குக்கு அதிகபட்சமாக 9.3 புள்ளிகள் கிடைத்துள்ளன.\nPrevious Postரஜினி பற்றிய கட்டுரை... அமெரிக்கப் பத்திரிகையிடம் மன்னிப்பு கேட்ட இந்தியா டுடே Next Post'என் ரஜினி மாறவில்லை.. Next Post'என் ரஜினி மாறவில்லை..\nநாட்டில் ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு\nமொத்தமாகப் பணம் கறக்க, செத்த பிறகும் சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள்\nகறுப்புப் பணம் வாங்கும் விஜய்காந்துக்கு ஊழல் பற்றிப்பேச அருகதையில்லை\n4 thoughts on “ஊழல்: சோமாலியா முதலிடம்… இந்தியா 87 வது இடம்\nதுல்லியமான்னு சொல்ல முடியாது. ஓரளவு துல்லியமா இருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் இவர்களுக்கு தனி அலுவலகம் உள்ளது. களப்பணியும் மேற்கொள்கிறார்கள்.\nபாகிஸ்தானின் இடம் 143 (2 .3 ) புள்ளிகளுடன்.\n சோமாலியா நோ.1 நு சொல்றிங்க .இந்தியா நோ. 87\n“ஊழல் “குறைந்த” நாடுகள் japan , UK, US நு அர்த்தம் பண்ணிகனும்மா .India 3 idam ஊழல் குறைச்சிருக்கா .India 3 idam ஊழல் குறைச்சிருக்கா \nபட்டியலில் கடைசி இடம் பிடித்த நாடு ஊழலில் நம்பர் ஒன் என்றும், பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு ஊழலில் கடைசி இடம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉதாரணத்துக்கு சோமாலியாவுக்கு கடைசி இடம், அதாவது 178வது இடம் கிடைத்துள்ளது. அதனால் மிக மிக மோசமான ஊழல் மலிந்த நாடுகளில் முதலிடம். டென்மார்க்குக்கு பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது. அதாவது ஊழலில் கடைசி இடம் என்று அர்த்தம். இப்படி தலைகீழாகக் குறிப்பிடக் காரணம், வெளிப்படைத் தன்மை, ஊழல் நடக்கும் சூழல், விகிதம், வாய்ப்புகள் போன்ற பல criteria-க்களின் அடிப்படையில் 10-க்கு இத்தனை புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார்கள்.\nஅதில் சோமாலியாவுக்கு 1.1 புள்ளிதான் கிடைத்துள்ளது. டென்மார்க்குக்கு அதிகபட்சமாக 9.3 புள்ளிகள் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்றவை அப்படி வரிசைப்படுத்தப்பட்டவையே.\nஇந்தியாவக்கு எப்படி 87 ஆவது இடம். கருணாநிதி குடும்பத்த சர்வே எடுத்து இருந்தாலே இந்திய no .1 இடத்துக்கு வந்து இருக்குமோ ஓஹோ அப்படினா அந்த சர்வே எடுக்கிற கம்பனிக்கு லஞ்சம் ஏதாவது கொடுத்து இருபங்க..\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?page_id=1509", "date_download": "2018-08-14T20:05:46Z", "digest": "sha1:Q4MJ5WOGBOAWXNUA2PQMCEDLV3HIB4GJ", "length": 6236, "nlines": 126, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: மின்சாரப் பகிர்ந்தளிப்ப", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/08/03/", "date_download": "2018-08-14T20:17:12Z", "digest": "sha1:LZRIAHIQQNVAN4KBF4KMW5JLHBQAJIVC", "length": 7820, "nlines": 92, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –August 3, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜேர்மனியின்… Read more »\nஉலகப்புகழ் பெற்று விளங்கும் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையைத் துவங்குவதற்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதலை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை கல்லூரியின் துணை இயக்குனர் நவதேசு அவர்கள் இலண்டன் தமிழ் இருக்கை ஒருங்கமைப்புக் குழுவினரிடம் வழங்கினார். கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதுமுள்ள… Read more »\nதமிழர் தேசியப் பூ செங்காந்தள்\nஒரு தேசியத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இருப��பது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், வரலாற்று சமூக பண்பாடோடு பின்னிப்பிணைந்துள்ள தொடர்பு கொண்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக் கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவி வரும்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_433.html", "date_download": "2018-08-14T19:45:22Z", "digest": "sha1:YI7I5RHUPPHRROQ6DVFDGW34SU3A4Q7B", "length": 43969, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களின் அச்சத்தை, அரசாங்கம் போக்குமா..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களின் அச்சத்தை, அரசாங்கம் போக்குமா..\nகாலியின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இன­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தென் மாகாண முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மன்றி முழு இலங்கை முஸ்­லிம்­க­ளையும் அதிர்ச்­சி­யிலும் அச்­சத்­திலும் ஆழ்த்­தி­யுள்­ளது.\nகடந்த 13 ஆம் திகதி இடம்­பெற்ற வீதி விபத்துச் சம்­பவம் ஒன்றை இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறு­க­லா­கவும் மோத­லா­கவும் மாற்­று­ம­ள­வுக்கு இரு தரப்­பிலும் தவ­றுகள் இழைக்­கப்­பட்­டுள்­ளன.\nஇரு சமூ­கங்­க­ளையும் சேர்ந்த பொறுப்­பு­ணர்ச்­சி­யற்ற இளை­ஞர்கள் சிலர் தமக்­கி­டையில் முரண்­பட்டுக் கொண்­ட­மை­யா­னது, இப் பகு­தியில் இன­வா­தத்தைத் தூண்டி முஸ்­லிம்­களைக் கரு­வ­றுக்கத் தருணம் பார்த்­தி­ருந்த சக்­தி­க­ளுக்கு வாய்ப்­பினை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது என்­பதே கசப்­பா­யினும் உண்­மை­யாகும்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு அளுத்­க­மவில் இடம்­பெற்ற பாரிய வன்­மு­றை­க­ளுக்கு அடுத்­த­தாக இடம்­பெற்ற குறிப்­பி­டத்­தக்க வன்­முறைச் சம்­ப­வ­மாக 2017.11.17 அன்று காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.\nஎவ்­வாறு அளுத்­க­மவில் பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பார்த்­தி­ருக்க அளுத்­க­மவில் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­ட­னவோ, அதே­போன்­றுதான் கிந்­தோட்­டை­யிலும் பொலிசார் மற்றும் விசேட அதி­ரடிப் படை­யி­னரின் ஒத்­து­ழைப்­புடன் இன­வா­திகள் தமது கைவ­ரி­சையைக் காட்­டி­யுள்­ளனர்.\nஊர­டங்குச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் படை­யி­னரின் ஒத்­து­ழைப்­புடன் அளுத்­க­மவில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டது போன்று, கிந்­தோட்­டை­யிலும் பாது­காப்பு படை­யி­னரின் பிர­சன்னம் திட்­ட­மிட்டு குறைக்­கப்­பட்டே இத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இதற்­கான சாட்­சி­யாக அப் பகுதி வாழ் முஸ்லிம் மக்கள் உள்­ளனர். அப்­ப­டி­யானால் பதற்­றமும் அச்­சமும் நில­விய அப் பகு­தி­யி­லி­ருந்து முன்­ன­றி­வித்­த­லின்றி பாது­காப்பை விலக்­கு­வ­தற்­கான உத்­த­ரவை வழங்­கி­யது யார் அர­சி­யல்­வா­தி­களா அல்­லது பாது­காப்பு அதி­கா­ரி­களா என்­பது கண்­ட­றி­யப்­பட வேண்டும்.\nகடந்த அர­சாங்­கத்தில் அர­சி­யல்­வா­தி­களும் பாது­காப்பு உய­ர­தி­கா­ரி­களும் இன­வாதக் கண்­ணோட்­டத்தில் நடந்து கொண்­டதன் கார­ண­மா­கவே இலங்கை வாழ் முஸ்­லிம்கள் முன்­னைய ஆட்­சி­யா­ளர��­களை வீட்­டுக்கு அனுப்­பினர். அது­மாத்­தி­ர­மன்றி தற்­போதை ஆட்­சி­யா­ளர்கள் தேர்­தல்­களில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நம்­பியே முஸ்­லிம்கள் நல்­லாட்சி அர­சொன்றை தாபிக்க வாக்­க­ளித்­தனர்.\nதுர­திஷ்­ட­வ­ச­மாக இந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்­திலும் இவ்­வா­றா­ன­தொரு கறை படிந்த சம்­பவம் தென் மாகாண முஸ்லிம் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இதன் மூலம் எந்­த­வொரு அர­சாங்­கத்­தி­னாலும் முஸ்­லிம்­க­ளின பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் வழங்க முடி­யாது எனும் அவ­நம்­பிக்­கையும் அச்­சமும் முஸ்­லிம்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளது. கிந்­தோட்டை பிர­தே­சத்­திற்கு கடந்த சில தினங்­க­ளாக விஜயம் செய்த பிர­தமர் உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்­க­ளிடம் முஸ்­லிம்கள் இந்தக் கருத்­தையே திரும்பத் திரும்ப வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.\nஎன­வேதான் தற்­போ­தைய அர­சாங்கம் அர­சி­யல்­வா­திகள் மத்­தி­யிலும் பாது­காப்பு தரப்­பினர் மத்தியிலும் உள்ள இனவாத சிந்தனை கொண்டவர்களை இனங்கண்டு அவர்களை பதவி நீக்கம் செய்யவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும். அதன் மூலமே எதிர்காலத்திலும் இவ்வாறான வன்முறைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவாது தடுக்க முடியும். இன்றேல் அன்று அளுத்கம, இன்று கிந்தோட்டை, நாளை எங்கே எனும் முஸ்லிம்களின் அச்சத்தை எவராலும் போக்க முடியாது போய்விடும்.\nவிடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிhயர் தலையங்கம்\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்���டுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\n\"ஞானசாரருக்கு மன்னிப்பு, ஜனாதிபதி நடவடிக்கை\"\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால்,...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://nanthinifarms.com/2017/03/27/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-14T20:17:36Z", "digest": "sha1:PUU5GM2TJL7LSDTNBOMBQEWTG37WHHPZ", "length": 5787, "nlines": 143, "source_domain": "nanthinifarms.com", "title": "மண்புழு உரம் தயாரித்தல் – Nanthini farms", "raw_content": "\nவிவசாயக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள் அல்லது விவசாய தொழிற்துறைக் கழிவுகளை மக்க வைக்கவும். அல்லது மேற்கூறிய முறையில் வீட்டில் எருவைத் தயாரித்து ( கழிவுகள் நன்கு மக்கியபிறகு) அவ��்றில் மண் புழுக்களை விடவும்.\nமண்புழு கிடைக்காத பட்சத்தில் சிறிது மண்புழு உரத்தை மக்கிய கழிவுகளில் கலக்கவும். இவ்வாறு செய்தால் மண் புழுக்கள் தானாக உருவாகும். 60 நாட்களுக்கு பிறகு கருமை நிறம் கொண்ட மண்வாசனை கமழும். மண்புழு உரம் தயார்.\nமண் புழு உரத்தில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே ஈர சணல் சாக்கு கொண்டு மூடி வைக்க வேண்டும். சாக்கின் மீது அவ்வப்போது நீர் தெளிக்க வேண்டும். மண் புழு உரத்தை வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.\nPrevious இயற்கை உரம் தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/131-sri-lankan-refugees-arrested-in-malaysia-during-illegal-migration/", "date_download": "2018-08-14T20:12:11Z", "digest": "sha1:HTBBK2NB7OKRFGZTDGZCQ2N7WPDZJ5GL", "length": 16881, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சட்ட விரோதமாக வெளிநாட்டுச் செல்ல முயன்ற இலங்கையர்கள்! 131 பேர் மலேசியாவில் கைது!!! 131 Sri Lankan refugees arrested in Malaysia during illegal Migration", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nசட்ட விரோதமாக வெளிநாட்டுச் செல்ல முயன்ற இலங்கையர்கள் 131 பேர் மலேசியாவில் கைது\nசட்ட விரோதமாக வெளிநாட்டுச் செல்ல முயன்ற இலங்கையர்கள் 131 பேர் மலேசியாவில் கைது\nடேங்கர் கப்பல் மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்குச் செல்ல முயன்ற 131 இலங்கையர்கள் மலேசியாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த சில வருடங்களாகப் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடல் வழியாகத் தஞ்சமடைய முயற்சி செய்தனர். இதையடுத்து சமீப ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகக் கூறி இலங்கை வாழ் சிங்கள மக்களும் வெளிநாடுகளில் தஞ்சமடைவது அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றது. இந்த வகையில், ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து செல்ல முயற்சிப்பவர்களுக்கு மலேசியா மற்றும் இந்தோனேசியா முக்கிய இணைப்பு நாடுகளாக இருந்து வருகிறது.\nஇவ்வாறு நிலவி வரும் சூழலில், கடந்த மே 1 ஆம் தேதி மலேசியாவில் உள்ள தன்ஜங் கேமுக் (Tanjung Gemuk) என்ற பகுதியில் மலேசிய காவல்துறையினரால் 131 இலங்கை���ர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் செய்தியை மலேசிய காவல்துறை உறுதி செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 98 ஆண்கள், 24 பெண்கள், 4 சிறுவர்கள், 5 சிறுமிகள் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுள் எத்தனை நபர்கள் சிங்களர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nசட்ட விரோதமாகச் செல்ல முயன்ற ‘எட்ரா’ டேங்கர் கப்பல்\nசட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற இவர்கள், ‘எட்ரா’ என்ற டேங்கள் கப்பலை உபயோகித்துப் பயணித்துள்ளனர். இவர்களைக் கைது செய்த போலீசார் அக்கப்பலையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nமேலும் இந்தச் செயலில் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று, அதிலிருந்து 3 இந்தோனேசியர்களும், 4 மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த ஆள் கடத்தலில் தொடர்புடைய மேலும் 5 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மலேசிய காவல்துறை தலைமை அதிகாரி முகமத் பூஸி ஹரூன் கூறுகையில், “கடந்த 2017ம் ஆண்டு மத்தியிலிருந்து இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, மலேசியா எனச் சர்வதேச தொடர்புகளுடன் இந்த ஆள் கடத்தல் கும்பலைச் செயற்பட்டு வந்தது. இக்கைதுகளின் மூலமாக மிகப்பெரிய தந்திரமான ஆள் கடத்தல் கும்பலை வெற்றிகரமாக மடக்கிப் பிடித்திருக்கிறோம்.” என்றார்.\nஇப்பொழுது நடைபெற்றுள்ள இந்த கைது நடவடிக்கை ஆட்கடத்தல் தொடர்பாக மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சமீப மாதங்களில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகும்.\nஇறந்த குட்டியை தோள் மீதே சுமந்துக் கொண்டிருந்த தாய்.. 17 நாட்கள் தண்ணீருக்குள் நடந்த பாசப்போராட்டம்\nஇந்தியா உதவியுடன் கட்டப்பட்ட 400 வீடுகள்: இலங்கை தமிழர்களிடம் ஒப்படைத்த பிரதமர் மோடி\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 400 பேர் பலி\nவிமானத்தில் மயக்கமான கைக்குழந்தை.. உயிரை காப்பாற்ற ஊழியர்களிடம் கெஞ்சும் தாய்\nமுகத்தை மூடிக் கொண்டு தாய்ப்பால் ஊட்டிய பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்\nகைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை: கன மழையால் சிக்கியுள்ள 200 இந்தியர்கள்\nகுழந்தைகளின் ஆபாசப் படங்களை லேப் டாப்-பில் வைத்திருந்த இந்தியருக்கு 4 ஆண்டு சிறை: அமெரிக்கா அதிரடி\nவைரல் வீடியோ: மலைப்பாம்பிடம் போராடி நாயின் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள்\nஇம்ரான்கானின் பதவியேற்பு விழாவில் இந்திய பிரபலங்கள் யார் யார்\nஜியோ vs ஏர்டெல் : வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா\nராகுல் காந்திக்கு பெண் எம்.எல்.ஏ.வுடன் திருமணமா\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு […]\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பி���தமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/05014627/I-like-to-be-lonely--actress-Anushka.vpf", "date_download": "2018-08-14T19:41:50Z", "digest": "sha1:AECNEOL6WE62CH7GNVFTRFYLYCWGTJVT", "length": 10448, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "I like to be lonely - actress Anushka || எனக்கு தனிமையில் இருக்கவே பிடிக்கிறது - நடிகை அனுஷ்கா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎனக்கு தனிமையில் இருக்கவே பிடிக்கிறது - நடிகை அனுஷ்கா + \"||\" + I like to be lonely - actress Anushka\nஎனக்கு தனிமையில் இருக்கவே பிடிக்கிறது - நடிகை அனுஷ்கா\nஎனக்கு தனிமையில் இருக்கவே பிடிக்கிறது என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்கா, இப்போது மலையாளத்துக்கு போய் இருக்கிறார். அங்கு மம்முட்டி ஜோடியாக நடிக்கிறார். நீண்ட நாட்களாக மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறதாம். இதில் மம்முட்டி சிறை கைதியாக வருகிறார்.\nஅனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று தகவல் பரவியது. இதனை இருவருமே மறுத்தனர். இந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்ததாகவும் அதில் நடிக்க வேண்டாம் என்று பிரபாஸ் தடுத்து விட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. இதன் மூலம் அவர்களுக்குள் காதல் இருப்பது உண்மை என்று நிரூபணம் ஆகி இருக்கிறது என்று கிசுகிசுக்கின்றனர். அனுஷ்கா தனிமை விரும்பியாக இருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“ஒவ்வொரு துறையில் இருப்பவர்களுக்கும் தங்கள் ஓய்வை எப்படி செலவிடுவது என்ற திட்டம் இருக்கும். சிலர் குடும்பத்தோடு இருக்கவும் இன்னும் சிலர் நண்பர்களுடன் வெளி இடங்களை சுற்றி பார்க்க செல்லவும் விரும்புவார்கள். எனக்கு ஓய்வு கிடைத்தால் தனிமையில் இருந்துதான் கழிப்பேன். ஓய்வு கிடைக்கும்போது வேறு வேலைகள் வைத்துக்கொள்ள மாட்டேன்.\nபடப்பிடிப்புகளில் நம்மை பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. 24 மணிநேரமும் கதாபாத்திரமாகத்தான் இருக்க வேண்டும். கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்போது தனியாக உட்கார்ந்து என்மேல் கவனம் செலுத்துவேன். எனக்குள்ளேயே பேசிக்கொள்வேன். நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குள்ளே நினைவு படுத்தி பார்ப்பேன். தனிமையில் இருந்து என்னை பற்றி சிந்திப்பதன் மூலம் என்ன தவறு செய்தோம் என்று உணரவும் அதை திருத்திக் கொள்ளவும் வழி கிடைக்கும்” என அனுஷ்கா கூறினார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. “உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை” - நயன்தாரா\n2. நடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு மூன்றாவது தடவை கர்ப்பம்\n3. பிரபுதேவாவுடன் சாயிஷா நெருக்கம்\n4. நடிகை சுவாதி காதல் திருமணம் விமானியை மணக்கிறார்\n5. நடிகர் பரத்துக்கு இரட்டை ஆண் குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/16002254/efore-coming-to-the-screenPrabhu-Devas-film-was-released.vpf", "date_download": "2018-08-14T19:41:48Z", "digest": "sha1:AHIXNJ3DMFAFVI2AW3JJZGJZODTR27XQ", "length": 10478, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "efore coming to the screen Prabhu Deva's film was released on the website || திரைக்கு வரும் மு��்பே பிரபுதேவா படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிரைக்கு வரும் முன்பே பிரபுதேவா படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி + \"||\" + efore coming to the screen Prabhu Deva's film was released on the website\nதிரைக்கு வரும் முன்பே பிரபுதேவா படம் இணையதளத்தில் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி\nதமிழ் திரைத் துறையினருக்கு திருட்டு இணையதளங்களில் புதிய படங்கள் வெளியாகி பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.\nதமிழ் திரைத் துறையினருக்கு திருட்டு இணையதளங்களில் புதிய படங்கள் வெளியாகி பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரத்திலேயே இணையதளங்களிலும் அவை வந்து விடுகின்றன. லட்சக்கணக்கானோர் திருட்டு இணையதளங்களில் படங்களை பார்த்து விடுவதால் தியேட்டர்களில் வசூல் குறைந்து தயாரிப்பாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.\nரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ், நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா உள்ளிட்ட முன்னணி நடிகர்-நடிகைகள் படங்கள் திரைக்கு வந்த அதே நாளில் திருட்டு இணையதளங்களில் வெளியாகி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள ‘மெர்குரி’ முழு படமும் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் திரைக்கு வருவதற்கு முன்பே திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகி உள்ளது.\nஇந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்துள்ளார். இவர் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களை இயக்கி பிரபலமானவர். ரஜினிகாந்தின் புதிய படத்தையும் விரைவில் டைரக்டு செய்ய இருக்கிறார். மெர்குரி படத்தை வசனம் இல்லாத திகில் படமாக உருவாக்கி இருந்தார். ஏற்கனவே அறிவித்தபடி இந்த படம் பிற மாநிலங்களில் வெளியாகி விட்டது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்தி வரும் போராட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் திரையிடுவதற்காக மெர்குரி படத்தை நிறுத்தி வைத்து இருந்தனர். ஆனால் படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியானது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க ���ெயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. “உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை” - நயன்தாரா\n2. நடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு மூன்றாவது தடவை கர்ப்பம்\n3. பிரபுதேவாவுடன் சாயிஷா நெருக்கம்\n4. நடிகை சுவாதி காதல் திருமணம் விமானியை மணக்கிறார்\n5. நடிகர் பரத்துக்கு இரட்டை ஆண் குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/category/tamil-cinema-gallery/events-gallery/audio-launch-gallery/page/2/", "date_download": "2018-08-14T19:15:50Z", "digest": "sha1:YF2MEHM6ISR5TI3KU2FDA3GW2NIKARMS", "length": 5573, "nlines": 146, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Audio Launch Archives - Page 2 of 6 - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\n‘நான் இப்படித்தான்’ விழாவில் விஷால் தரப்பு மீது...\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/07/23/", "date_download": "2018-08-14T20:13:41Z", "digest": "sha1:SEYX7ESQJVEZTLF5Q6A4QJFHQD4EIBWD", "length": 7610, "nlines": 93, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –July 23, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவியரின் உலக சாதனை முயற்சி\nசர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவியர், 1,871 ப���ர், புலி வடிவத்தில் நின்று, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச புலிகள் தினம், ஆண்டுதோறும், ஜூலை 29-ல், உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புலிகள் தினத்தை முன்னிட்டு, ஆவடி,… Read more »\nதிருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி – அமைச்சர் பாண்டியராஜன்\nதிருக்குறளுக்கு, உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை பெற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில், 11-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, ‘தமிழ் இனிமையான… Read more »\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்- கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை நிச்சயமாக கட்டப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு கர்நாடக மாநிலம்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/11/blog-post_26.html", "date_download": "2018-08-14T19:09:54Z", "digest": "sha1:CLNYGXAN2F52J2VSWNBWNWI7A74V4R7Q", "length": 25272, "nlines": 209, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka", "raw_content": "\n“நாங்கள் கேள்விப்படுபவை யாவும் அபிப்பிராயங்களே , மெய்ந்நிகழ்வுகள் அல்ல ; நாங்கள் காண்பவை யாவும் கண்ணோட்டங்களே, உண்மைகள் அல்ல. “ மார்கஸ் ஔரெளியஸ்\n21 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 1968 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் 1856/41 ஆம் இலக்க விசேட வர்த்தமான அறிவித்தல் மூலம் 424 தனிநபர்களையும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை உள்ளிட்ட பதினாறு நிறுவனங்களையும் (அமைப்புக்களையும் ) இலங்கையின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலானவர்கள் என பிரகடனப்படுத்தியது இலங்கை அரசாங்கம்.\nஇந்த நிரலில் உள்ளவர்களில் சிலரும் சில அமைப்புக்களும் தடை செய்யப்பட்டது தவறானது அல்லது பொருத்தமற்றது என்று சிலர் தமது கருத்தக்களை காரண காரியங்களுடன் முன் வைத்தனர்.\nதடைசெய்யப்பட்டவர்களில் , தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில் மிக மிகச் சிலர் /சில வெளிப்படையாக பொருத்தமற்றவை என்பது பற்றி சிலாகிக்கப்பட்டது.\nஅந்த விவாதங்களுக்கு அப்பால் , இந்த பட்டியலில் பலரின் பெயர்கள் , அமைப்புக்களின் பெயர்கள் தற்பொழுது புதிய அரசாங்கத்தால் நீக்கப்படுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் நிகழ்ச்சி நிரல் இந்த நிரலில் மற்றம் கொண்டுவரப்படுவதை நிர்ணயம் செய்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது. இலங்கையில் புலிகளின் சார்பு நபர்களை ,அமைப்புக்களை தடை நீக்கம் செய்யும் சந்தர்ப்பத்தில் \"எதோச்சையாக \" அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர் கால் பதித்துள்ளார்.\nஆனாலும் வெளிநாட்டு அமைச்சு \" நீக்கப்பட்டவர்கள் , நீக்கப்பட்ட அமைப்புக்கள் என்பன வன்முறையைக் கண்டிப்பவர்கள் , பிரிவினையைக் கைவிடுபர்கள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளபடியால் அவர்களின்/அவற்றின் பெயர்களை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளதுடன் , ஏனையவர்களும்/ ஏனையவையும் அத்தகைய பகிரங்க பொறுப்பினை வெளிப்படுத்துமிடத்து (ஏனைய அவசியமான நடவைக்கைளையும் எடுக்குமிடத்து ) அவர்களும் / அவைகளும் தடைசெய்யப்பட்ட நிரலிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது .\nஅதாவது வன்முறையைக் கண்டிக்கவேண்டும் , பிரிவினையைக் கைவிட வேண்டும்.\nதனி நபர்களில் தடை நீக்கப்பட்டவர்கள் 155 பேர் , அமைப்புக்கள் எட்டு.\nஅமைப்புக்களை ஒருபுறம் வைப்போம் . தனிநபர்களில் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளவர் , புலிகளின் பிதாமகர்களில் முன்னோடியும் முதன்மையானவருமான பாதர் இம்மானுவேல் . இவர் ஜேர்மனியில் வசித்துவருபவர் புலிகளின் புலம்பெயர் தனிநாட்டுக் -பிரிவினைக்- கோரிக்கைக்கு புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளையும் எந்த தருணத்திலும் கண்டு கொள்ளாதவர் , கண்களை இறுக்கி மூடிக் கொண்டவர்.இலங்கை அரசு மனித உரிமை மீறல்களை மட்டும் கண் திறந்து பார்த்துக் கொள்பவர்.\nபாதர் இம்மானுவேல் பிரபாகரனை ஏசு நாதருக்கு இணையானவர் என்று ஒப்பீடு செய்தவர். அதன் மூலம் மத நிந்தை செய்தவர். பிரபாகரனின் மகளுக்கு திருமணம் செய்ய அக்கறை கொண்டு கஜன் பொன்னம்பலத்தை திருமணம் செய்ய பிரேரித்தவர்.\nஇவர் சுரேன் சுரேந்திரன் முட்டுக் கொடுக்கும் உலகத் தமிழ் பேரவையின் தலைவர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அமரிக்க இராஜாங்க செயலாளர் பிளேக்குடன் சேர்ந்து அமெரிக்காவின் இலங்கை மீதான வெளியுறவுக் கொள்கையின் அந்தரங்க நிகழ்ச்சி நிரலுக்கு துனை புரிபவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விசுவாசத்தை (ஏகாதிபத்திய விசுவாசத்தை) புலம் பெயர் தேசத்தில் முன்னின்று செயற்படுத்தி வருபவர். அவர்களின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருபவர்.\nமத போதகராக பயிற்றப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அண்மைக்கால இலண்டன் விஜயங்களின் மூலம் இந்நாள்வரை பயங்கரவாத இயக்கமாக இங்கிலாந்தில் (ஒப்புக்காயினும் பிரகடனப்படுத்தப்பட்ட ) புலிகளின் பிதா (மகரை) இமானுவேல்லை அவரின் சார்பு அமைப்பான உலகத் தமிழ் பேரவையையுடன் சேர்த்து தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் , கனடாவிற்கும் பிரித்தானியாவிற்கும் பறந்து திரிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த ராஜீய வெற்றியை நிலை நாட்டி உள்ளது. இதில் நோர்வேயின் பங்கும் குறிப்பிடத் தக்கது.\nபுலிகள் பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது பழமொழி என்று சொல்வதை விட இப்பொழுது அது பழைய மொழி புதிய மொழி புலி பசித்தால் புல்லையும் தின்னும்.\nவன்முறையைக் கைவிடுவது என்பது இப்போதைக்கு சங்கடமில்லாத சமாச்சாரம். வன்முறைதான் இலங்கையை மூன்று தசாபதங்களாக சிதைத்து விட்டது. புலிப் பயங்கரவாத வன்முறை முடிவுக்கு வந்தாயிற்று. இப்பொழுது புலியின் வல்லமையைக் காட்டி \"சிங்களவனுக்கு அடிதான் புரியும் என்றோ , \" \"இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்றோ ,\" \"உள்ளே விட்டு அடிப்பார் எம் தலைவர் \" என்றோ \"முப்பதினாயிரம் சவப்பெட்டிகள் தெற்குக்கு வரும் \" என்றோ சண்டித்தனம் பேச முடியாது. ஆனால் புலி பதுங்குவது பாச்சலுக்குத் தான் என்பது மட்டும் மாறாத முது மொழியாக இருக்கப் போகிறது. அதனை இலங்கை அரசு மிகக் குறுகிய காலத்தில் உணரத்தான் போகிறது.\nஇலங்கை அரசு தடைநீக்கம் செய்துள்ள தனி நபர்கள் இயக்கங்கள் குறித்து உலகத் தமிழ் பேரவை சுரேன் சுரேந்திரன் ஏனைய சகல தனிநபர்கள் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் அதற்காகாக உலகத் தமிழ் பேரவை இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்கும் என்றும் பிரகடனப்படுத்தியுள்ளார்.\nஇங்குதான் ஒரு உண்மைகள் வெளியாகிறது. சுரேன் சுரேந்திரனின் , பாதர் இம்மனுவேலின் தலைமையிலான உலகத் தமிழ்ப் பேரவை தனிநாட்டுக் கோரிக்கை (தமிழ் ஈழக் கோரிக்கையை ) கைவிட்டு விட்டர்கள் என்று வெளிப்படையாக சொல்லவில்லை. அதேவேளை ஏனைய அமைப்புக்கள் தனி நபர்கள் மீது தடையை நீக்க வேண்டும் என்று சொல்லும் உரிமை அவருக்கு இல்லை .\nஏனைய அமைப்புக்கள் தாங்கள் தனி நாட்டுக் கோரிக்கையை , வன்முறையை கைவிடுகிறோம் என்று சொல்லவில்லை என்பதில் எந்த உண்மையும் இல்லை என்பதை சுரேனின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.\nஏனைய அமைப்புக்களுக்கும் , ஏனைய நபர்களுக்கும் தேவை ராஜீய தலையீடே அன்றி வேறில்லை. இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் , அவர்களின் ஐரோப்பிய முகவர்களின் சொல்லுக்கு இலங்கை அரசை தலை சாய்க்கிறது , அமெரிக்காவின் ஒரு மாநிலம் போல இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலை இடுகிறது. பிரித்தானிய தூதுவர் வேறு தடை நீக்கம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். முஸ்லிம் தலைவர்கள் கூட அமெரிக்க தூதுவர்களை சந்திக்க படை எடுக்கிறார்கள். அமெர���க்கா தமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று நம்புகிறார்கள்.\nஅந்த வகையில் தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள் பல அண்மைக்காலமாக செய்த மேற்குலக அரசுகளுடனான ராஜீய தந்திரோபாய அணுகுமுறை வெற்றி பெற்றுள்ளது. அதனை செய்ய அமைப்புக்களும் தனி நபர்களும் முயற்சிப்பார்கள்.\nஎல்லாமே ஒரு நீண்ட நாடகத்தின் அங்கமே என்பதை புரிய நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை . மேற்குலகும் இந்தியாவும் வளர்த்து ஆளாக்கிய புலி அமைப்பு , தேவைப்பட்ட பொழுது , அழிக்கப்பட்டு , மீண்டும் வேறு வடிவத்தில் உயிரூட்டப்படுகிறது.\n\"எங்களைப் போல் நீங்களும் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடுங்கள் , வன்முறையை கண்டியுங்கள் உங்களுக்கும் இலங்கை அரசு தடை நீக்கம் செய்யும் என்றோ அல்லது உங்களுக்காக நாங்கள் இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுப்போம் என்று சுரேன் சொல்லி இருந்தால் , இலங்கை அரசும் (மங்களவும்) உலகத் தமிழ் பேரவையும் (சுரேனும்) உண்மையை சொல்கிறார்கள் என்று நம்பலாம். ஆனால் இருவருமே உண்மையைச் சொல்லவில்லை என்றே புலப்படுகிறது. இவர்களின் மேற்குலக எஜமானர்களின் கட்டளைகளை சிரமேற் கொண்டு இலங்கை அரசு செயற்படுவதாகவே தெரிகிறது.\nபுலிகளை வெளிப்படையாக ஆதரித்த இவர்கள் யாவரும் இன்று தேச அபிமானிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.\nபுலியின் அதரவு நபர்கள் அமைப்புக்கள் , இன்றுவரை இன விரோத கருத்தியல்களுடன் , இலங்கையின் இறைமைக்கு விரோதமான கருத்தியல்களுடன் பவனி வரும் யாவரும் ஒரு பேனா முனை கீறலுடன் தேசாபிமானிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.\nஇன்னுமொரு புறத்தில் புலிகளையும் இவர்களையும் எதிர்த்து நின்றவர்கள் யாவரும் இப்பொழுது தேச விரோதிகள் போல நடத்தப்படுகிறார்கள்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" காத்தான்குடிப் பள்ளிவாசலில் எங்களின் ம...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\nமூன்றாவது தடைவையாக வல்லாதிக்க சக்திகளின் ஆக்கிரமிப...\nபிரபாகரன் சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப...\nஇலங்கையில் இஸ்லாமிய மத உள்முரண்பாடுகள் : உம்மாக்கள...\nபிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில\nசேகுவராவையும் விஜயவீராவையும் கட்டிப்போட்ட மண வாழ்க...\nநினைவுகளை உறுத்தியவை - (2)\nஃபிடல் கஸ்ட்ரோ 42 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய தீர்க...\nமாவீர நாள் எதுவோ மக்களின் துயர் மறவோ \nதொழிலாள வர்க்கம் உழைத்துச் சேர்த்த பணத்தைச் சூறையா...\nபட்ட பின்னால் வருகிற ஞானம்- பேரறுஞர் கல்லாநிதி கிய...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/30.html", "date_download": "2018-08-14T19:47:19Z", "digest": "sha1:CJS4YZD2DDZJUBWEIDNTARHTS5VU2AHR", "length": 37680, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விரும்பமான படிப்பை தொடர 30 இலட்சம் கேட்ட மகன், மறுத்தமையினால் தற்கொலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிரும்பமான படிப்பை தொடர 30 இலட்சம் கேட்ட மகன், மறுத்தமையினால் தற்கொலை\nயாழ்ப்பாணத்தில் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்தமையினால் மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதனக்கு விரும்பமான படிப்பை தொடர 30 இலட்சம் ரூபா பணம் கேட்டு போதும், வீட்டில் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.\nகொக்குவில் பகுதியை சேர்ந்த 19 வயதான சண்முகரத்தினம் டார்வின் என்ற மாணவனே இவ்வாறு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த கொக்குவில் பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nமாணவனின் உயிரிழப்பால் கொக்குவில் பிரதேசம் சோகமயமானதுடன், அவரின் குடும்பத்தினர் அல்லோலப்படுவதாக தெரிய வருகிறது.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\n\"ஞானசாரருக்கு மன்னிப்பு, ஜனாதிபதி நடவடிக்கை\"\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால்,...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/10/yahoo.html", "date_download": "2018-08-14T20:01:04Z", "digest": "sha1:GTCUOTT4CKGE2L4OOD6AYIJYGIU332AC", "length": 28249, "nlines": 420, "source_domain": "www.tamilvaasi.com", "title": "Yahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே? ஏன்? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே\nராமு: இன்றைய நாள் என் வாழ்வின் பொன்னான நாள். தெரியுமாடா\nசோமு: அப்படியா மச்சி, எத வச்சு சொல்ற\nராமு: பஸ்ல கலா என்னைப் பார்த்து கண்ணடிச்சாடா...\nசோமு: மச்சி, பஸ்ல உனக்கு பின்னாடி நான் நின்னுட்டு இருந்ததை நீ கவனிக்கலையா அவ என் பிகர் டா...\nசெந்தில்: அண்ணே... அண்ணே... அண்ணன்ணன்ணன்னே.... ஒரு நிமிஷம் உங்க காதை கொடுத்து கேளுங்கண்ணே.....\nகவுண்டர்: என்னடா... நொண்ணன்ணன்ணன்னே.... காதை உன்கிட்ட கொடுத்திட்டு நான் எப்புடி கேட்கறது சும்மா சொல்றா, நான் கேட்டுக்கறேன்.\nசெந்தில்: அண்ணே... போன வாரம் வெளியூர் போயிட்டேன். குடிக்கிற தண்ணி மாத்தி மாத்தி குடிச்சதுல இருமல் வந்திருச்சு...\nகவுண்டர்: அதுக்கு என்னாங்கற, முள்ளம்பன்றி தலையா...\nசெந்தில்: நீங்க மட்டும் டாஸ்மாக்கில் தண்ணிய மாத்தி மாத்தி அடிக்கறிங்க, உங்களுக்கு மட்டும் ஒண்ணுமே ஆக மாட்டிங்குதே, அது எப்படிண்ணே...\nகண்டக்டர்: டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட்... தம்பி டிக்கெட் வாங்கிடிங்களா\nபயணி: டிக்கெட் வாங்கறேன்... ஆனா ஒரு டீலு...\nபயணி: நீங்க டிக்கெட்டை கிழிச்சு கொடுத்தா நானும் காசை கிழிச்சு தான் கொடுப்பேன், சம்மதமா\nதம்பி, நீ ரொம்ப கஷ்ட்டப்படுற, இன்னும் நீ வளரனும், புரிஞ்சதா\nஅண்ணே, நான் வளர்ந்தா ரோடு முட்டும் அண்ணே... ஏன்னா, பாதாள சாக்கடை பராமரிப்புல வேலை பாக்குறேன்ல...\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே\nGoogle காரங்க அவங்க ப்ளாக்கை ஆப்படிச்சுட்டா என்ன பண்றது\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுக���கள்: சிரிப்பு, நகைச்சுவை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஅன்பின் பிரகாஷ் - அத்தனிஅயும் அருமை - கண்ணடைக்கறது - வளர்வது - ஆப்படிக்கறது - கிழிக்கறது - மாத்தி மாத்தி அடிக்கறது - வாவ் - யோவ் எப்படியா யோசிக்கறே நல்லாருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nகாமடி கலக்கல்....தலைப்புக்கு சால்ஜாப்பு இறுதியில் ஹிஹி\n////செந்தில்: அண்ணே... அண்ணே... அண்ணன்ணன்ணன்னே.... ஒரு நிமிஷம் உங்க காதை கொடுத்து கேளுங்கண்ணே.....\nகவுண்டர்: என்னடா... நொண்ணன்ணன்ணன்னே.... காதை உன்கிட்ட கொடுத்திட்டு நான் எப்புடி கேட்கறது சும்மா சொல்றா, நான் கேட்டுக்கறேன்.//////\nஅந்த கிழிக்கிற டீலிங் நல்லாயிருக்கே\n(டீலிங் பிடிக்காம, பாதி வழில எறக்கி விட்ற போறானுங்க. பாத்துக்குங்க)\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே\nGoogle காரங்க அவங்க ப்ளாக்கை ஆப்படிச்சுட்டா என்ன பண்றது\nதலைப்பை வில்லங்கமா வச்சிட்டு கடைசில சமாளிக்கிறதை எங்கேட்பபா கத்துக்கிறீங்க... மத்தபடி எல்லாம கலக்கல்தான்.\nஏண்ணே இப்படி மாத்தி மாத்தி அடிக்கிறீங்க\nஇத பாத்துட்டு கூகிள் காரங்க ஆப்பு அடிக்க மாட்டாங்களோ\nதலைப்பை நியாயப்படுத்த, கடைசியில் ஒரு ஆப்பு.\nMANO நாஞ்சில் மனோ said...\nகண்டக்டர்: டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட்... தம்பி டிக்கெட் வாங்கிடிங்களா\nபயணி: டிக்கெட் வாங்கறேன்... ஆனா ஒரு டீலு...\nபயணி: நீங்க டிக்கெட்டை கிழிச்சு கொடுத்தா நானும் காசை கிழிச்சு தான் கொடுப்பேன், சம்மதமா\nசிரிச்சி முடியல மக்கா, இந்த டீலிங் சூப்பரா இருக்கே கொய்யால அவனுக டிக்கெட்டை கிழிக்கலாம் நாம நோட்டை கிழிக்க கூடாதா என்னா நியாயம்டா ஹே ஹே...\nபுலவர் சா இராமாநுசம் said...\nஏண்ணே இப்படி மாத்தி மாத்தி அடிக்கிறீங்க\nஎவ்வளவு அடிச்சாலும் தாங்குறோம் இல்ல அப்புறம் அடிக்காம என்ன பண்ணுவாங்க ஹி ஹி ஹி . .\nநாம எல்லாம் ரொம்ப நல்லவங்க. . .\nதலைப்பு டிப் யோசிக்க வேண்டிய விஷயம்\nபஸ்ஸில் உங்க பின்னாடி நின்னது நான்தானே ஹா ஹா\nதம்பி, நீ ரொம்ப கஷ்ட்டப்படுற, இன்னும் நீ வளரனும், புரிஞ்சதா\nஅண்ணே, நான் வளர்ந்தா ரோடு முட்டும் அண்ணே... ஏன்னா, பாதாள சாக்கடை பராமரிப்புல வேலை பாக்குறேன்ல...//////\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே\nGoogle காரங்க அவங்க ப்ளாக்கை ஆப்படிச்சுட்டா என்ன பண்றது அதனால தான்...///ஆப்படிச்சிட்டதா தான் பேசிக்கிறாங்க\nசூப்பர் அப்பு, உங்க போஸ்ட் கொஞ்ச நாளா என்னோட டஷ்போர்டுல வரல்லன்னு தேடிக்கிட்டிருந்தேன், இப்போ சரி செஞ்சிட்டேன், என்னன்னு பாக்குறீங்களா\nநண்பா தமிழ் வாசியை மொபைலில் வாசிக்க முடியவில்லை ...\nமொபைல் வாசிகளுக்கு ஏற்ற மாதிரி மொபைல் டெம்ப்ளேட் அச்டிவேட் செய்யவும் ...\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nவீக்கெண்ட் கொஞ்சம் பிசி, அதான் வர லேட்டாகிடுச்சு.\nயதார்த்த காமெடிகள் ரசித்தேன் பாஸ்..\nஎன்னவோ தொழில் நுட்ப பதிவு போல புது விஷயத்தை தெரிஞ்சுக்கலாம்னு வந்தால்...,\nதமிழ்வாசி.. இன்னும் நிறைய யோசி..\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nநம் கைகளில் இத்தனை வடிவங்களா\nஎனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை\nபதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nபட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nபிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லி...\nபதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழ...\nவாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா\nலேப்டாப்புக்காக ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - அவர்...\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிர...\nதீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மா...\nஇவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... ...\nபொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா\n\"தீபாவளி\" வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉங்கள் பிளாக்கில் GOOGLE +1 BUTTON வைத்தும் வரவில்...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலா���்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/116005-padman-movie-review.html", "date_download": "2018-08-14T19:13:17Z", "digest": "sha1:WCOQZ6E7QOL4OQHZHX3DK235RT7YA32B", "length": 30775, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "'மளிகைக்கடை லிஸ்டில் இனி நாப்கினுக்கும் இடம் இருக்கட்டும்!' - 'பேட்மேன்' படம் எப்படி? #PadMan | 'Padman' Movie Review", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற ப��துமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n'மளிகைக்கடை லிஸ்டில் இனி நாப்கினுக்கும் இடம் இருக்கட்டும்' - 'பேட்மேன்' படம் எப்படி' - 'பேட்மேன்' படம் எப்படி\nமாதவிடாய் நாள்களில் இந்தியாவில் வெறும் 18 சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை உபயோகிக்கின்றனர். 'இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களும் நாப்கின் உபயோகிக்க வேண்டும். அந்நாள்களில் அவர்கள் மற்ற நாள்களைப்போல சகஜமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும்' என்ற நோக்கில், மலிவு விலை நாப்கின்களையும் அதைத் தயாரிக்க உதவும் இயந்திரத்தையும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் கண்டுபிடித்து 'பத்மஶ்ரீ' விருது வாங்கியவர், கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். அவருடைய இன்ஸ்பிரேஷன் கதைதான், இந்த 'பேட்மேன்'.\nதான் வசிக்கும் கிராமத்துக் கோயில்களில் உள்ள அனுமான் சிலையின் வாயில் முழு தேங்காயைப் போட்டால், அது உடைக்கப்பட்டு, அனுமாரின் கைகளிலிருந்து சில்லுகளாக வெளிவரும். இது லக்ஷ்மிகாந்த் சவுஹானின் (அக்‌ஷய் குமார்) கண்டுபிடிப்புகளுள் ஒன்று. இயந்திர அறிவியல் மீது அதீத ஆர்வம் கொண்டவன். தனது கிராமத்தில் வசிக்கும் அனைவரிடமும் அன்பாகவும், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் வெகுளியாகவும் சித்திரிக்கப்படுகிறான். தனது மனைவிக்கு வெங்காயம் வெட்டும் குரங்கு பொம்மை செய்து தருவது, அவளுக்கென சைக்கிளில் வலிக்காத வண்ணம் சீட் தயாரித்தல்... எனத் தன் காதலை வெளிப்படுத்துகிறான்.\nலக்ஷ்மிகாந்த் சவுஹானுக்குத் திருமணமாகி சிலநாள்களில், மாதத்தில் ஐந்து நாள்கள் மட்டும் தன் மனைவி காயத்ரி (ராதிகா ஆப்தே) தனியே ஒதுக்கிவைக்கப்படுவதன் பின்னணிக் காரணத்தை அறிகிறான். மாதவிடாய் தீட்டாகக் கருதப்பட்டு வீட்டின் ஓரமாய் ஒதுக்கிவைத்திருக்கும் தன் மனைவியை, அவள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, அவளை வீட்டுக்குள் வந்து சகஜமாக இருக்கும்படி அழைக்கிறான். அவளோ, பெரியவர்களின் வார்த்தையை மீறி, தான் வளர்ந்த சூழலிலிருந்து மாறுபட்டு, கட்டுப்பாடுகளை உடைத்துப் புதிய பழக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். அத்துடன் காயத்ரி அந்நாள்களில் உபயோகிக்கும் தீட்டுத்துணியைப் பார்த்து, \"நான் இந்தமாதிரியான அழுக்குத் துணியை எனது சைக்கிள் துடைக்கக்கூட உபயோகிக்கமாட்டேன்' என்று கூறி வருத்தப்படுகிறான். மேலும், அவளுக்குச் சுத்தமான சானிட்டரி நாப்கின்களை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், அதன் விலையோ அதிகம். அதனால், ஒருமாத பால் செலவுக்கு வீட்டில் தட்டுப்பாடு நிலவுமே என்கிற அச்சமும்கூட காயத்ரிக்கு இருக்கிறது. இவை அனைத்தையும் மனதில் கொண்டு, தானே நாப்கின்களைத் தயாரிக்க முற்படுகிறான். அவற்றை உபயோகித்துப் பார்க்குமாறு மனைவியிடம் கேட்கிறான். அம்முயற்சி தோல்வியுற்று, மறுநாளும் அவள் தீட்டுத்துணியையே உபயோகிக்கிறாள். இப்படி லக்‌ஷ்மியின் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியைத் தழுவ, மனைவியும் ஒருகட்டத்தில் நாப்கின்களைப் பரிசோதிக்கத் தயங்குகிறாள். ஒருகட்டத்தில், தன்னைத் தானே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்கிறான் லக்ஷ்மிகாந்த் சவுஹான். அப்போது அவனது பேண்டில் ரத்தக் கறையைப் பார்த்த கிராமத்தினர், ஊர் பஞ்சாயத்தில் அவனை அவதூறாகப் பேசுகின்றனர். மனைவி காயத்ரி, சவுஹானை விட்டுப் பிரிந்து செல்கிறாள். அதன்பிறகு நாப்கின் தயாரிக்கும் கனவு வெற்றியடைகிறதா, பிரிந்த மனைவியின் நிலை என்ன ஆனது... என்பதை லக்ஷ்மிகாந்த் சவுஹான் சந்தித்த அவமானங்கள் வழியே சொல்கிறார், 'பேட்மேன்'.\nஎல்லோருக்கும் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட ஒரு கதைக்கு கற்பனை உருவம் தருவதும், சுவாரஸ்யமான திரைக்கதை எழுதுவதும் சற்று கடினமான விஷயங்கள்தாம். அதை இலகுவாக அமைத்த விதம் இயக்குநர் பால்கியின் தொனியை மேலும் ஒருமுறை நினைவுக்குக் கொண்டுவருகிறது. என்னதான் படத்தில் எக்கச்சக்க பாஸிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், அத்தனையும் முந்தியடித்துக் கொண்டு தன் நடிப்பைப் பற்றி மட்டும் பேசவைக்கிறார், அக்‌ஷய் குமார். மனைவியிடம் குறும்பும், குழந்தைத் தனமுமாய் இருக்கும் இயல்பையும், இறுதியில் அவர் ஐக்கிய நாடுகள் சபையில் தைரியமாக அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசும் காட்சியையும் தனது சிரிப்பிலேயே வெளிப்படுத்தியிருக்கும் விதம் படத்துக்குக் கூடுதல் பலம்.\nபெண்களின் மாதவிடாய்ப் பருவத்தை ஆண���கள் பேசுவதற்குத் தயக்கப்படுவதைவிட, முதலில் பெண்கள் தைரியமாகப் பேசவேண்டும் என்பதை மிக ஓப்பனாய்க் கூறியிருப்பது, பெரிய விழிப்பு உணர்விற்கான சிறு ஆரம்பம். பெண்கள் தன்னலம் பேணி வலிமையுடனும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவே அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை எனக் கூறியிருப்பது சமகாலத்துக்குத் தேவையாக அமைந்துள்ளது.\nஇசையமைப்பாளர் அமித் திரிவேதி, காட்சிகளின், கதாபாத்திரங்களின் எமோஷன்களை இசையில் சரிவர ஆடியன்ஸிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பதற்கு ஹேட்ஸ் ஆஃப். இது இயக்குநர் பால்கி முழுக்க முழுக்க இசைஞானி இளையாராஜா இல்லாமல் வேலை செய்திருக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவனின் கண்களைக்கூட பார்த்துப் பேசாத கிராமத்துப் பெண்ணாக ராதிகா ஆப்தே, தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டே இருக்கும் சோனம் கபூர் என இருவரும் நடிப்பில் தங்களை நிலை நிறுத்தினாலும், அவர்களது கதாபாத்திரம் ஆழமாக இல்லாதது திரையில் சில நெருடல்களை ஏற்படுத்துகிறது. மேலும், ஆண் - பெண் நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால், அவர்களிடையே காதல் காட்சிகள் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது போன்ற ஸ்ட்டீரியோ டைப் சீன்களுக்கும் குட்-பை சொல்லியிருக்கலாம். மேலும், கதை எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது என்பதற்கான டீட்டெயிலிங்கையும் சேர்த்திருக்கலாம்.\nதமிழகத்தின் ரியல் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் கதைக்கு முலாம் பூசப்பட்டிருப்பது, 'பிராண்ட் செய்துதான் நாப்கின்களை விற்கவேண்டும். அப்போதுதான் மக்கள் அதிகம் வாங்குவார்கள்' என்ற வசனத்திலிருந்தே தெரிய வந்திருக்கிறது. இதே கதையைத் தழுவி 2017-ல் வெளிவந்த இந்தி திரைப்படமான 'ஃபுல்லு' தவறிய பிராண்டிங் அண்ட் மார்க்கெட்டிங் விஷயங்களை உட்புகுத்தி வெளிவந்துள்ளது 'பேட் மேன்'. பெண்களும் கூச்சப்பட்ட, அச்சப்பட்ட மாதவிடாய் மற்றும் சானிட்டரி நாப்கின் விஷயங்களைப் பற்றி ஒரு ஆண் பேசியதும், அதற்கென ஒரு தீர்வைக் கொடுத்து ஆண்களுக்குப் பெருமையைச் சேர்த்த இந்த 'சூப்பர்மேன்', படத்திற்கு டிக்கெட் வாங்கும் அதே தொணியில் நாளை நாப்கின்களும் வாங்குவது எந்தத் தவறும் இல்லை என்கிறான், இந்த 'பேட்மேன்'.\n“நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் இயக்குநர் சற்குணம்” 'களவாணி' பட தயாரிப்பாளர் நசீர் குற்றச்சாட்டு #VikatanExclusive\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n'மளிகைக்கடை லிஸ்டில் இனி நாப்கினுக்கும் இடம் இருக்கட்டும்' - 'பேட்மேன்' படம் எப்படி' - 'பேட்மேன்' படம் எப்படி\n\"மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி'' - 'சவரக்கத்தி' விமர்சனம்.\n“சேனல்ல ஒரு கல்யாணம், சங்கத்துல ஒரு கல்யாணம்” - ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா ஜாலி\n'அந்த டிஸ்க்ளைமர்லாம் டூ மச்' - 'கலகலப்பு 2' விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-14T20:17:44Z", "digest": "sha1:WOWPBMXWXTLODMC6G5TGN6CPWUHGSMPZ", "length": 5664, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மனத்தளர்ச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனத்தளர்ச்சி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடைய���ு ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nமனத்தளர்ச்சி என்பது கூடிய பொருத்தமான சொல்லாக இருக்குமா\nஆம். மனத்தளர்ச்சி என மாற்றலாம். மற்றவர்களும் என்ன சொல்கின்றார்கள் எனப் பார்த்து விட்டு மாற்றலாம். --கலை 15:36, 8 சனவரி 2011 (UTC)\nமற்றவர்கள் கருத்துக் கூறினால் நன்று. --Natkeeran 16:55, 8 சனவரி 2011 (UTC)\nவேறு எவரும் இதுவரை கருத்து எதுவும் கூறாமையால், தலைப்பை மாற்றியுள்ளேன்.--கலை 23:29, 13 சனவரி 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2011, 23:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/06/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-black-hole/", "date_download": "2018-08-14T19:25:08Z", "digest": "sha1:6BKVMRC2OAMJCJOFDY6MY5RKZ4F2YKIE", "length": 34534, "nlines": 266, "source_domain": "tamilthowheed.com", "title": "கருந்துளை மர்மங்கள்-BLACK HOLE | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← ஐரோப்பாவின் முதல் விவசாயி\nதாவரங்களின் வளர்ச்சி (Wi-Fi கதிர்கள்) →\nஅறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.\nமனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை விவரித்துக் கூறுகிறான். தான் கூறும் உண்மைகளை மேலும் உறுதிப்படுத்து வதற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புக்கள் மீது சத்தியமிட்டு சொல்கிறான். படைப்புக்கள் மீது சத்தியம் செய்யும் வசனங்களை குர்ஆனில் பரவ லாகக் காணலாம். உதாரணமாக, காலத்தின் மீது சத்தியமாக 103:1 இரவு, பகல் மீது சத்தியமாக 92:1 வானத்தின் மீது 86:1 மறுமை நா���் மீது 75:1 என்று பல்வேறு இடங்களில் தன் படைப்புகளின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான். குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் சத்தியங்களிலேயே மிக மகத்தான சத்தியமாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறான்.\nநட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தானது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.அல்குர்ஆன் 56:75, 76\n(ஒளி இழந்து) விழுந்து மறையும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக\n“”நிச்சயமாக நாம் தாழ்வாக உள்ள வானத்தைச் சுடரிடும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்துள்ளோம்” என்று 37:6ல் அல்லாஹ் கூறுகிறான்.\nஇரவில் வானத்தைப் பார்த்தால் கோடானு கோடி நட்சத்திரங்கள் நம்மை பார்த்து கண்சிமிட்டுகின்றன. இதற்குக் காரணம் நட்சத்திரங்களில் ஏற்படும் அணுப் பிளவின் காரணமாக வெப்பமும் ஒளியும் உண் டாகிறது. நமது சூரியனும் ஒரு சிறிய நட்சத்திரமாகும். நமது சூரியனை விட கோடானு கோடி மடங்கு மிகப் பிரமாண்டமான நட்சத் திரங்கள் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி அதிகரிக்கும்; அத்துடன் அதன் உள் ஈர்ப்பு விசை ஆற்றல் பன்மடங்காக பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அழிந்து மறையும் நட்சத்திரம் கருந்துளையாக மாறுகிறது.\nகருந்துளை எனும் மர்மக் குகை:\n20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகள் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கருந்துளைகள், மிகப் பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படுகிறது. இதற்கு கன அளவோ மேற் பரப்போ கிடையாது. கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது.\nகருந்துளையின் எல்லைக்குச் செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. இவற்றின் ஈர்ப்பு ஆற்றலைக் கணக்கிட ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.\nபொதுவாக நமது பூமிக்கும் புவியீர்ப்பு ஆற்றல் உள்ளது. எப்பொருளையும் நாம் ஆகாயத்தை நோக்கி எறிந்தால் அது மீண்டும் பூமியில் விழுந்து விடும். இந்த புவியீர்ப்பு விசையை மீறிச் செல்ல வேண்டுமாயின் ஒரு வினாடிக்கு 11 கிலோ மீட்டர் வேகம் வேண்டும். (மணிக்கு 40,000வது-24000 மைல்) பூமியில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படும் செயற்கை கோள் ராக்கெட்டுகள் வினாடிக்கு 11வது வேகத்திலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகம்தான். ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் (3,00000km) செல்கிறது. நமது கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் 1,86000 மைல்/ வினாடியில் உள்ளது. எனவே கருந்துளைக்குள் செல்லும் ஒளி மீண்டு வருவதில்லை. கருந்துளை எனும் குகைக்குள் செல்லும் எதுவும் மீண்டு வர முடியாது. அங்கு என்ன நடக்கிறது என்பதும் எவர்க்கும் புரியாத புதிர். நட்சத்திரங்கள் மறைந்து அழிந்து தோன்றும் கருந்துளையின் மீது அல்லாஹ் மகத்தான சத்தியம் செய்வதிலிருந்து இதன் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம்.\nகடந்த 2008 மார்ச் 18ல், நமது பிரபஞ்சத்திலேயே மிகப் பிரமாண்டமான “”கலாக்ஸி கிளாசிக்” (Galaxy Classic)) எனும் கருந்துளையை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.\nஇந்த கருந்துளையின் பரிமாணம் மிகப் பிரமாண்டமானது. நமது சூரியன் விட்டம் 1,39,0000 வது. இதைவிட 1800 கோடி மடங்கு மிகப் பெரியது. நமது பூமியில் இருந்து 3.5 பில்லியன் அதாவது 350 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. ஒளி ஆண்டு என்பது, ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் தூரம் செல்லும் இந்த வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அதுவே ஒரு ஒளி ஆண்டு தூரம். சொற்ப அறிவு கொடுக்கப்பட்ட நமக்கு இதன் பிரமாண்டம் நம் கற்பனைக்கு எட்டாத ஒன்று.\nகருந்துளைகளை நம் கண்களால் காண முடியாது என்றாலும் இதன் நிகழ்வெல்லைக்கு (Event Horizon)அப்பால் இருக்கும் பிற நட்சத்திரங்கள், மற்ற விண் பொருட்களின் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் கருந்துளை இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொகுதி விண்மீன்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை கூர்ந்து நோக்குவதன் மூலம் கருந்துளையின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் அறிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருந்துளைகள் அண்டவெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வரும் வளிமத்தூசுகளை கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருந்துளையைச் சுற்றி வேகமாக உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெள��ப்படுகிறது. இவற்றை புவி, அல்லது விண்வெளி தொலை நோக்கி மூலம் உணர முடியும்.\nவானில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் அல்லாஹ் நாடியவை தன் எரிபொருளை இழந்து அடர்த்தி அதிகமாகி கருந்துளையாக மாறலாம். பிரபஞ்சத்தில் ஏராளமான கருந்துளை உள்ளன. மற்ற நட்சத்திரங்கள், அல்லாஹ் கூறும் (கியாமத் நாள்) இறுதி நாளில் ஒளி இழந்து உதிரும். நமது சூரியனின் இறுதி முடிவும் இவ்வாறே. அல்லாஹ் அறிந்தவன்\n“நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது, மேலும் வானம் பிளக்கப்படும் போது, அன்றியும் மலைகள் (தூசுகளைப் போல்) பறக்கப்படும்போது” 77:8,9\n(அந்நாளில்) சந்திரன் ஒளி மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும். அல்குர்ஆன் 75:4,9\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகில���ம் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஅரஃபா நோன்பு ஓர் ஆய்வு...\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\n52 - குழப்பங்களும் மறுமை நாளின் அடையாளங்களும்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_17.html", "date_download": "2018-08-14T19:55:54Z", "digest": "sha1:BFJYLRNIEWFWUGHFQCTIODIT6Y66WOJW", "length": 13903, "nlines": 58, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஊவா, சப்ரகமுவ மாகாண உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கான தீர்வு என்ன? - அ.மத்தியூ - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ஊவா, சப்ரகமுவ மாகாண உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கான தீர்வு என்ன\nஊவா, சப்ரகமுவ மாகாண உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கான தீர்வு என்ன\nநுவரெலிய மாவட்டத்தை நம்பி அண்மைக் காலங்கள்வரை உயர்தர கணித விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வியைக் கற்றுவந்த ஊவா மற்றும் சப்ரகமுவ மாணவர்களுக்கு தற்போது நுவரெலியா மாவட்டத்தில் கல்வியை தொடர முடியாத நிலை தோன்றியுள்ளது..\nமலையகத்தைப் பொறுத்தவரை ஹட்டன், நுவரெலியா கல்வி வலயப்பகுதிகளிலேயே ஓரளவுக்கு ஆசிரியர் வளங்களைக்கொண்ட, குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை உருவாக்கும் கணித, விஞ்ஞான உயர்தர பாடசாலைகள் உள்ளன. ��னவேதான் வாய்ப்புக்களின்றித் தவித்த மலையக பகுதிகளான ஊவா, சப்ரகமுவ மற்றும் ஏனைய மலையக பகுதி மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் அனுமதி பெற்று உயர்தர விஞ்ஞான, கணிதப் பிரிவில் கல்வியைக் கற்று வந்தனர்.\nஇதனால் நுவரெலியா மாவட்ட மாணவர்களுக்குப் பல பாதிப்புக்களும் இருந்தன. அத்துடன் ஊவா, சப்ரகமுவ பகுதிகளில் உயர்தர கணித, விஞ்ஞானப் பிரிவு பாடசாலைகள் உருவாகாத நிலைக்குப் போய்விட்டன. இதனால் அந்த மாவட்டங்களுக்குரிய மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவில் பல்கலைக் கழகம் செல்வதே இல்லை என்ற நிலை ஏற்பட்டு, எல்லோருமே நுவ‍ரெலியாவிற்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கைக்குள்ளேயே பல்கலைக் கழகம் சென்றனர். இது நுவரெலியா மாவட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக் கூடிய எண்ணிக்கை குறைவடைவதற்கும் ஒரு முக்கிய காரணமாகும்..\nபதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை போன்ற பகுதிகளில் உயர்தர கணித விஞ்ஞான பிரிவை ஆரம்பித்தால் மலையக சமூகம் சார்பில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் தொகை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உருவாகும். எனவே, மலையக அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து இதற்கான தீர்வைக் கொண்டுவர அரசை வலியுறுத்த வேண்டும் இதற்கு உடனடித்தீர்வு தேவையாகும்.\nஅதேசமயம், நிரந்தரமான தீர்வே மிக முக்கியமாகும். உயர்தர கணித, விஞ்ஞான பெறுபேறுக்கு அடிப்படையாக அமைவதே சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்தான்.\nதற்போது க.பொ.த. சாதாரணதர பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், உயர்தரத்தினை இவ்வருடம் தொடரவுள்ள மாணவர்களுக்கு உடனடி தீர்வு தேவையாக உள்ள நிலையில், மாற்று வழி முறைகள், தீர்வுகள் தொடர்பாக பேசப்பட்டு வருகின்றன. அந்தத் தீர்வுகள் பொருத்தமானதாக, சாத்தியமானதாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மாணவர்கள் 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுத வேண்டியவர்கள். எனவே இடையில் கல்வியை கைவிட நேர்ந்தால் விளைவை அனுபவிக்கப் போவது மாணவ சமூகமேயாகும். மலையகத்தைச் சார்ந்த 8 பேர் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இதில் சிலர் அமைச்சர்களாகவும் உள்ளனர். மாகாண சபையிலும் அமைச்சர்களாக இருக்கின்றனர்: இது தொடர்பில் இவர்கள் ஏன் தேவையானவற்றைச் செய்யவில்லை உண்மையில் இப்பிரச்சினையைப்பற்றி இவர்கள் கவனம் செலுத்தவில்லையா உண்மையில் இப்பிரச்சினையைப்பற்றி இவர்கள் கவனம் செலுத்தவில்லையா எனவே ஊவா, சப்ரகமுவ பிரதேச உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கான தீர்வு என்ன எனவே ஊவா, சப்ரகமுவ பிரதேச உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கான தீர்வு என்ன இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.\nஇதுபோன்ற அடிப்படை பிரச்சினையை தீர்ப்பதற்கு முடியாமல் இருப்பதற்கு ஒரே காரணம் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமையும், அக்கறையீனமுமே ஆகும். எனவே இனிமேலாவது இப்பிரச்சினைக்கு உடனடியான நிரந்தர தீர்வொன்றை காணவேண்டும்.\nதீர்வானது பல தரப்பினரதும் ஆலோசனைகளுடன் மேற்கொள்வதே சிறந்தது. இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வருவது தொடர்பாக பேசப்படுகிறது.\nஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீள் நியமனம் செய்வது மற்றும் வடகிழக்குப் பகுதி பட்டதாரிகளை நியமிப்பது என்று பல தீர்வுகள்பற்றி தற்போது கூடிய அக்கறை காட்டப்பட்டுவருகிறது\nஇதே வேளை, மாணவர்களுக்கு தற்காலிக தீர்வாக ஊவா மற்றும் சப்ரகமுவ மாணவர்களை அந்தந்த பிரதேச பாடசாலைகளிலேயே பதிவு செய்துவிட்டு, அவர்களை நுவரெலிய மாவட்ட பாடசாலைகளில் கல்வியைத் தொடர அனுமதிப்பதுடன், பின்னர் தமது பிரதேச பாடசாலைகளுக்கே சென்று பரீட்சை எழுதச் செய்யலாம் (பதிவுகள் எதையும் மாற்றாமல் தற்காலிக இடமாற்றம்போல்.) நுவரெலியா மாவட்டத்தில் கற்கும் பாடசாலைகளில் தினவரவு மற்றும் ஏனைய நடைமுறைகளை மேற்கொண்டு, அவற்றைப் பின்னர் பரீட்சை எழுதுவதற்கு பதிவு செய்த பாடசாலைக்கு அனுப்பமுடியும். இதனை மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகள் ஆலோசனைகளுடன் மேற்கொள்ள வேண்டும். அதேவேளை குறித்த கால எல்லைக்குள் ஆசிரியர் பற்றாக் குறையை தீர்த்து மாவட்டத்திற்கு ஒரு கணித, விஞ்ஞான பாடசாலை என்ற ரீதியிலாவது தீர்வு காண வேண்டும்.\nபரந்துபட்ட கலந்துரையாடல் ஒன்றை மாகாண, வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்கள், கல்வி சார் பணிகளை மேற்கொள்ளும் தொண்டு, நிறுவனங்கள் ஆகியவற்றுடன் மேற்கொண்டு சாத்தியமான தீர்வை கல்வி இராஜாங்க அமைச்சர் ஊடாக ஏற்படுத்த வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\n��மிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/bindu-madhavi-preparing-for-ias/", "date_download": "2018-08-14T19:11:48Z", "digest": "sha1:ZQ7XIZMKQ2BVORK4SM3STR5T23A5IE2D", "length": 8036, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் பிந்து மாதவி - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் பிந்து மாதவி\nநடிகை பிந்துமாதவி கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்தவர். அவர் தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்து வருகிறார்.\nஇதுகுறித்து பிந்துமாதவி பேசும் போது,\n“இது அரசியல் படம். அருள்நிதி எனக்கு நல்ல நண்பர். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் படமாக இது அமையும். வாழ்க்கையில் ஒருமுறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே இருந்து விட்டேன். அதுபோதும். இன்னொரு தடவை அது நடக்காது.\nஅப்படி வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன். ஆனால் எப்போதாவது விருந்தாளி போல அழைத்தால் போகலாம். `பிக்பாஸ் 2’வில் கலந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள். கண்டிப்பாக ஜெயிக்கலாம்‘’ என்று கூறி இருக்கிறார்.\nBigg Boss Bigg Boss 2 Bindu Madhavi Karu Palaniappan Pugazhendhi Ennum Nan கரு பழனியப்பன் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பிந்து மாதவி புகழேந்தி எனும் நான்\nPrevious Postமதுரையில் ரஜினி பட சூட்டிங் Next Postபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.. விஜய் சேதுபதி கலக்கல் பேச்சு\nமதம் மாறிய பிக்பாஸ் ஜுலி\nபிக்பாஸ் 2 போட்டியாளர்களின் முழு பட்டியல்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/asia/ltte-not-a-terrorist-group-quotes-mics-c-sivarraajh/", "date_download": "2018-08-14T20:16:40Z", "digest": "sha1:X2WD5DRXPJIPZVUS3CHQOGQKCFQMLOZ3", "length": 15063, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –\"விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, சுதந்திர போராளிகளே\" - மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 15, 2018 1:46 am You are here:Home ஆசியா “விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, சுதந்திர போராளிகளே” – மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா\n“விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, சுதந்திர போராளிகளே” – மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா\n“விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, சுதந்திர போராளிகளே” – மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசியாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்காக போராடிய சுதந்திர போராளிகளாக புலிகளின் உறுப்பினர்கள் இருந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பு என முத்திரை குத்துபவர்களுக்கே தாம் இதனை நினைவுபடுத்துவதாகவும் சிவராஜா தெரிவித்துள்ளார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஅவ���்கள், தமது உரிமைகளுக்காக போராடும் ஏனைய சுதந்திரப் போராளிகளைப் போன்றோர்கள் என கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவின் பினாங் மாநில முதலமைச்சரான பேராசிரியர் பி. ராமசாமி புலிகளுக்கு ஆதரவானவர் எனத் தெரிவித்து அவரைக் கைது செய்யுமாறு அங்குள்ள சில முஸ்லிகள் வலியுறுத்தி கடந்த 20ஆம் தேதி போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், மலேசியாவின் பினாங் மாநில துணை முதலைமைச்சரான பேராசிரியர் பி. ராமசாமிக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லை என அதன் முன்னாள் உறுப்பினரும், சமாதான பேச்சாளருமான விசுவநாதன் ருத்ரகுமரன் தெரிவித்துள்ளார்.\nவிசுவநாதன் ருத்ரகுமாரன் தற்போது நிவ்யோர்க்கில் சட்ட பயிற்சி பெற்று வருகின்றார். இந்த நிலையில், அவர் கடந்த 28ஆம் தேதி ராமசாமிக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் மோதல் இடம் பெற்றபோது, சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்பு விவகார குழுவின் உறுப்பினராக ராமசாமி இருந்தார் என குறித்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கம், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்யுள்ளார்.\nஇந்தநிலையில், குறித்த குழுவின் இணைப்பாளராக தாம் செயற்பட்டதாக தெரிவித்துள்ள ருத்ரகுமாரன், இலங்கையின் சட்டதரணி ஒருவரும், பேராசிரியர் ராமசாமியும் குழுவில் அங்கம் வகித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், சட்டத்தரணியும், ராமசாமியும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என ருத்ரகுமாரன் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nமலேசிய மக்களவையில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என freemalaysiatoday.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nவிடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்... விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயகலா மீது நடவடிக்���ை தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கையின் சிறுவர்...\nதமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் – இ... தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் - இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே ...\n“தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்... \"தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் நீதியும், நியாயமும் உள்ளது\" - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்\nவிடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை ... விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கர...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-namitha-babu-namitha-24-11-1739656.htm", "date_download": "2018-08-14T19:23:38Z", "digest": "sha1:47GLJTBA4LOV37QXPZXRSZSWKBENSJP5", "length": 7320, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்கூல் நடத்தி வரும் தீரன், திருநாள் பின்னணி பாடகி நமீதா! - Namitha Babunamitha - நமீதா | Tamilstar.com |", "raw_content": "\nஸ்கூல் நடத்தி வரும் தீரன், திருநாள் பின்னணி பாடகி நமீதா\nநடிகை நமீதாவை தெரியும். அது போல இந்த பாடகி நமீதாவையும் பலருக்கும் தெரிந்திருக்கும். அதர்வா, கயல் ஆனந்தி நடித்த அலுங்குறேன் குலுங்குறேன் பாடலை பாடியவர்.\nவிரைவில் வெளியாகயிருக்கும் வீரையன் படத்திலும் பாடியுள்ளார். திருநாள், மகளிர் மட்டும் என இவரது குரல்கள் அடுத்தடுத்து படங்களில் பதிவாகிறது.\nதீரன் படத்தின் தெலுங்கு வெர்சனில் பாடியுள்ளவர் பின்னணி பாடகி சித்ரா போல பாடவேண்டும் என்பது ஆசையாம். என் நம்பிக்கை என்னை நிச்சயம் உயர்த்தும் என்கிறார்.\nமேலும் Nspire School Of Music என்ற இசைப்பள்ளியை சென்னயில் நடத்தி வருகிறார். இதன் மூலம் தான் கற்ற இசையை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும் என்ற விருப்பமாம்.\n▪ நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n▪ திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.\n▪ “நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை\n▪ திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா\n▪ உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா\n▪ BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்\n▪ பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா\n▪ தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை\n▪ திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு\n▪ திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்\n• காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n• ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\n• ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n• மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n• கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n• நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..\n• விஜய் அண்ணாவும் நானும் ரொம்ப நெருக்கமானவங்க.. - செம்பருத்தி நடிகை பார்வதி\n• ரஜினியை போலவே கமலையும் அவர் தான் கா��்பாற்ற வேண்டும்.. இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..\n• தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..\n• கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41168.html", "date_download": "2018-08-14T19:12:19Z", "digest": "sha1:NPMP2Z2B2B25TKBHYYCWPSL4UVKXFKBY", "length": 24010, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஓம் மின்சாரம் ஓம்! | ஸ்ரீகாந்த், ஓம் சாந்தி ஓம்", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n''எல்லாரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை ஒரு விஞ்ஞானியாகத்தான் பார்க்கிறோம். ஆனா, 'அடுத்தவங்களுக்காக வாழ்ற வாழ்க்கைதான் அர்த்தமுள்ள வாழ்க்கை’னு அற்புதமான வாழ்க்கைத் தத்துவம் சொன்னவர் அவர். அந்தத் தத்துவம்தான் எங்க படத்தின் ஒன் லைன்''- சினேகமாகச் சிரிக்கிறார் சூர்ய பிரபாகர். 'காதலர் தினம்’ கதிர், 'சிட்டிசன்’ சரவண சுப்பையா, 'குஷி’ எஸ்.ஜே.சூர்யா, 'திருடா திருடி’ சுப்ரமணிய சிவா, 'எஸ்.எம்.எஸ்.’ ராஜேஷ் என ஏகப்பட்ட இயக்குநரிடம் பாடம் படித்துவிட்டு, இப்போது 'ஓம் சாந்தி ஓம்’ என்று அறிமுகத் தடம் பதிக்கவிருக்கிறார்.\n''இந்தியில ஷாரூக்கான் நடிச்ச ஹிட் பட டைட்டில் 'ஓம் சாந்தி ஓம்’. தமிழ்ல நீங்க என்ன சொல்லப்போறீங்க\n''எல்.கே.ஜி. படிக்கிற பையன், கல்லூரி மாணவன், நடுத்தர வயசுப் பெண்மணி, 60 வயது சீனியர் சிட்டிசன், ஸ்ரீரங்கத்துல வேலை பார்க்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர்... இவங்க அஞ்சு பேருக்கும் ஒரு பிரச்னை. அந்தப் பிரச்னையை ஹீரோ ஸ்ரீகாந்த் எப்படித் தீர்க்கிறார்... இதுதான் கதை. மத்தவங் களுக்காக ஓடி ஓடி உதவி செய்யிற ஹீரோவோட அந்த உதவும் கேரக்டரே அவர் காதலுக்கு எதிரி ஆகிடுது. பிரிஞ்ச காதலுக்கு இறுதியில் என்ன ஆகுதுங்கிற சஸ்பென்ஸை சுவாரஸ்யமான ட்விஸ்ட்களோட சொல்லியிருக்கேன். காதல், அன்பு, மனிதநேயம், சமூக அக்கறைனு படத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் மென்மையான உணர்வுகள்தான்\n''இந்த அளவுக்கு மென்மையான ட்ரீட்மென்ட் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்குமா\n 'மத்தவங்க கஷ்டத்தைப் பார்த்துக் கண்ணீர் விடுறதைவிட, கண்ணீரைத் துடைக்கிற வனுக்குத்தான் மரியாதை அதிகம்’, 'இந்த உலகத்துல உதவினு கேட்டு வர்றவனுக்கு உதவி செஞ்சதால் கெட்டுப்போனவன் யாரும் இல்லை’, 'அவங்க எப்பவும் அப்படித்தான், நாங்க எப்பவுமே இப்படித்தான்’... இப்படி டிரெய்லர்ல யும் டீஸர்லயும் கவனிக்கவைக்கும் வசனங்கள் நிச்சயம் ரசிகர்களைத் தியேட்டருக்கு இழுக்கும். சிம்பிளா சொல்லணும்னா, படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் இறந்துபோன தன் மனசுக்கு நெருக்கமானவங்களை நினைச்சுக்குவாங்க\n''மென்மையான படத்தின் படப்பிடிப்பு மென்மையா அமைஞ்சதா\n''மின் வெட்டுப் பிரச்னைதான் எங்களை ரொம்ப டீஸ் பண்ணிருச்சு. ஸ்ரீரங்கத்துல ராத்திரி நடக்கிற மாதிரி சில சம்பவங்கள். அஞ்சு கதாபாத் திரங்கள் நடிக்கும் காட்சி அது. ஸ்ரீரங்கத்துல சாயங்காலத்துக்கு மேல அதீத மின் வெட்டு. ஒவ்வொரு ஏரியா வுலயும் ஒரு ஆளை நிக்கவெச்சு, மின்சாரம் வந்ததும் தகவல் சொல்லச் சொன்னோம். தகவல் வந்து, நாங்க அங்கே போய் இறங்கி கேமராவை செட் பண்ணிட்டு நிமிர்ந்தா, கரன்ட் கட் சரி... அங்கே இங்கே அலைய வேணாம். ஒரே இடத்துலஇருப் போம். அங்கே எப்ப மின்சாரம் வருதோ அப்போ படம்எடுத் துக்கலாம்னு காத் துட்டு இருந்தா, அந்த ஏரியாவுல மட்டும் கரன்ட் வரவே வராது. இப்படிப் பல நாள் கண்ணாமூச்சி விளையாடித்தான் படப்பிடிப்பை முடிச் சோம். அப்போலாம் பொறுமையா இருந்து மனசை ஒருமுகப்படுத்தக் கத்துக்கிட்டோம். அந்த யோக மன நிலைதான் அத்தனை பரபரப்புகளின் பாசிட்டிவ் பக்க விளைவு சரி... அங்கே இங்கே அலைய வேணாம். ஒரே இடத்துலஇருப் போம். அங்கே எப்ப மின்சாரம் வருதோ அப்போ படம்எடுத் துக்கலாம்னு காத் துட்டு இருந்தா, அந்த ஏரியாவுல மட்டும் கரன்ட் வரவே வ��ாது. இப்படிப் பல நாள் கண்ணாமூச்சி விளையாடித்தான் படப்பிடிப்பை முடிச் சோம். அப்போலாம் பொறுமையா இருந்து மனசை ஒருமுகப்படுத்தக் கத்துக்கிட்டோம். அந்த யோக மன நிலைதான் அத்தனை பரபரப்புகளின் பாசிட்டிவ் பக்க விளைவு\n''நிறைய இயக்குநர்களிடம் வேலை பார்த்திருக்கீங்க... ஒவ்வொருத்தரிடமும் என்ன கத்துக்கிட்டீங்க\n''கதிர் சார்கிட்ட பாடலுக்கான விஷுவல் ட்ரீட்மென்ட் கத்துக்கிட்டேன். அவர் எப்பவுமே தன் உதவியாளர்கள்கிட்ட நெருக்கமான நண்பன் போலத்தான் பழகுவார். 'நிறையப் பெண்களைக் கவனிங்க... நல்லா டிரெஸ் பண்ணுங்க... லவ் பண்ணிட்டே இருங்க’னு சொல்வார். சுப்ரமணிய சிவா தூங்காமக்கொள்ளாம வேலையே பழியாக் கிடப்பார். அவர் பக்கத்துல நின்னாலே நமக்கும் அவரோட சின்சியாரிட்டி தொத்திக்கும். எஸ்.ஜே.சூர்யாகிட்ட வேலை பார்த்தப்போ தான் திரைக்கதை எப்படி மோல்ட் பண்றதுனு கத்துக் கிட்டேன். ஹ்யூமரை எந்த சீனில் கரெக்டா, கச்சிதமா ப்ளேஸ் பண்ணணும்னு ராஜேஷ்கிட்ட கத்துக்கிட்டேன். இவங்க எல்லாரோட ப்ளஸும் ப்ளஸ்ஸிங்ஸும் என் படத்துக்கு உண்டு\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆத��்கப்பட்ட நிர்மலா\n“என் சம்பளத்தைப் பத்தி எதுக்குப் பேசணும்” - விஜய் சேதுபதி\n“நாலு கோடி வாங்கிக்க நான் ரெடி\nஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/job-opportunities-pharmacist-000633.html", "date_download": "2018-08-14T19:03:03Z", "digest": "sha1:4DK6LT2Z4W6TYP6SMRYPCTTXCRXIGCQM", "length": 7769, "nlines": 79, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருந்தாளுநர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்!! | job opportunities for Pharmacist - Tamil Careerindia", "raw_content": "\n» மருந்தாளுநர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nமருந்தாளுநர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nசென்னை: மருந்தாளுநர் படிப்பு முடித்தவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாக தமிழக மருந்துகள் கட்டுப்பாடு இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர் எம்.கண்ணன் தெரிவித்துள்ளார்.\nமருந்தாளுநர்கள் தின விழா சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எம்.கண்ணன் பேசியது:\nமருந்தாளுநர் துறை அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் துறையாகவுள்ளது. மருந்தாளுநர், முதுநிலை மருந்தாளுநர் படிப்பு படித்தவர்களுக்கு 23 வகையான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.\nமருந்து தயாரிப்பு, மருந்துகளைப் பிரபலப்படுத்துதல், விற்பனை, மருந்துசார் உணவுப் பொருள்கள் தயாரிப்பு, இந்திய மருந்துகளைத் தயாரித்தல், அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தல் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.\nமேலும் மருந்து தயாரித்து, விற்பனை செய்வதை ஒழுங்குப்படுத்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், ஆசிரியர் வேலைவாய்ப்புகளும் உள்ளன. எனவே மருந்தாளுநர் படிப்புகளை முடிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: jobs, students, வேலைவாய்ப்பு, மாணவர்கள், அரசு\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2018-08-14T19:05:23Z", "digest": "sha1:S5IBK6MTS7DSRUSSRQQTGXMVVAEOG43V", "length": 14152, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "தியாக தீபம் திலீபன் அவர்களின் தூபி பகுதியில் விளம்பரப்பலகை வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது | CTR24 தியாக தீபம் திலீபன் அவர்களின் தூபி பகுதியில் விளம்பரப்பலகை வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளு���ன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nதியாக தீபம் திலீபன் அவர்களின் தூபி பகுதியில் விளம்பரப்பலகை வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது\nநல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் தூபிப்பகுதியிலுள்ள தனியார் தொலைக்காட்சியின் விளம்பர பலகையினை அப்பகுதியிலிருந்து அகற்றுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன், குறித்த நினைவு தூபிக்கு பின்னால் இருக்கும் விளம்பரபலகையை அகற்ற நடவடிக்கை எடுக்கமாறு யாழ்.மாநகரசபையிடம் கோரியுள்ளார்.\nதிலீபன் அவர்களின் நினைவு தூபி பகுதியினை சூழ பாதுகாப்பு வேலி நேற்றையநாள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களையும் அவர்களது உணர்வுகளையும் மதிக்கும் வகையில், இப்புனித பிரதேசத்திற்குள் உள்ள இந்த விளம்பரப்பலகையை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nPrevious Postகொழும்பு அரசின் உத்தரவுக்கு அமையவே மன்னார் மனித புதைகுழிப் பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது Next Postபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீப் பரவல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேலும் 39 புதிய சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளன\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2012/08/11082012.html", "date_download": "2018-08-14T19:27:55Z", "digest": "sha1:XGPRLSWTCVTER7ARTVPEWM6NIIRNM4UJ", "length": 7259, "nlines": 243, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: அப்படியே ஒரு யோசனை - 11/08/2012", "raw_content": "\nஅப்படியே ஒரு யோசனை - 11/08/2012\nதினமும் குளிக்கிறேன்; ஆக்ஸ் டியோடரண்ட் தான் உபயோகிக்கிறேன்.\nவேற்று கிரக பெண்கள் வேண்டாம்...\nபக்கத்து வீட்டு பெண் கூட அருகில் வர மாட்டேன் என்கிறாள்.\nம்ம்ம்...அழகாய் இருக்க வேண்டும் போலிருக்கிறது...\nஇப்போது \"சரி ஓகே\" என்கிறோம்\nபுள்ளை பெறும் வரை புதுப்பொண்டாட்டி -\nசீட்டின் பாலிதீன் கவர் கிழியும் வரை புதுக் கார்\nஏதோ இனிமேல் சிக்னல் பச்சையே கட்டாது\nஎன்பது போல் தூரத்திலேயே பச்சையை பார்த்தவர்கள்\nஎண்பதுகளில் வந்த ரஜினி படங்களில் அவர்\nஆடும் நடனமாடும் படங்களைப் பார்த்தால்\nசீக்கிரம் ஆடி விட்டு அடுத்த ஷூட்டிங்குக்கு போகணும்\nஎன்கிற அவசரமே எனக்குத் தெரிகிறது :-)\nLabels: மழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் |\n//ஏதோ இனிமேல் சிக்னல் பச்சையே கட்டாது\nஎன்பது போல் தூரத்திலேயே பச்சையை பார்த்தவர்கள்\nஎண்பதுகளில் வந்த ரஜினி படங்களில் அவர்\nஆடும் நடனமாடும் படங்களைப் பார்த்தால்\nசீக்கிரம் ஆடி விட்டு அடுத்த ஷூட்டிங்குக்கு போகணும்\nஎன்கிற அவசரமே எனக்குத் தெரிகிறது :-)\nமகளிர் மன்றம் போராட்டம் நடத்த வாய்ப்பிருக்கிறது :)\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nஅப்படியே ஒரு யோசனை - 11/08/2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othersports/03/169792?ref=category-feed", "date_download": "2018-08-14T19:09:21Z", "digest": "sha1:H3KEPLFYUPJNCKTNHXHXCGRGUW7DRAXI", "length": 6853, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங்\nReport Print Deepthi — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவேகமும், விவேகமும், உழைப்பும், தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்கள் வாழ்வில், மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல்...என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்\nஎன்றும் அன்புடன் உங்கள் ஹர்பஜன் சிங்.\nசீக்கிய இனத்தவரான இவர், தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளது தமிழக மக்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.\nவேகமும் , விவேகமும் , உழைப்பும் , தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்கள் வாழ்வில் மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல் என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sterlite-extension-permission-was-withdrawn-by-tn-pollution-control-board-118061200046_1.html", "date_download": "2018-08-14T19:21:36Z", "digest": "sha1:4ZZSZJ4UL3RQD6RCRGMKUO62MCHVQZWE", "length": 10898, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதியை வாபஸ் பெற்றது மாசுக்கட்டுப்ப���ட்டு வாரியம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 15 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கான விரிவாக்க அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திரும்பப்பெற்றது.\nகடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன்பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை விதித்தது.\nஇதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அங்குள்ள மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.\nஇந்நிலையில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2016ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாகத்திற்கு அளித்த அனுமதியை இன்று வாபஸ் பெற்றுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்\nமவுன அஞ்சலிக்கு பின் காலா திரைப்படம் - தூத்துக்குடியில் விநோதம்\nஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்: வெளியான அதிர்ச்சி தகவல்\nயாரும் இல்லாததால் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டேன்; எப்.ஐ.ஆரில் இன்ஸ்பெக்டர் வாக்குமூலம்\nவிஜய்யிடம் ரஜினி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் - கொளுத்திப் போடும் அமீர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg0OTM4OTYzNg==.htm", "date_download": "2018-08-14T20:19:01Z", "digest": "sha1:RLFBOIGX7NP37YWGEO6BVMRJEXXPKQVM", "length": 11941, "nlines": 127, "source_domain": "www.paristamil.com", "title": "இலங்கை அணியில் மலிங்காவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nஇலங்கை அணியில் மலிங்காவுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஉள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையை லசித் மலிங்கா நிரூபித்தால் அவரை சர்வதேச இலங்கை அணியில் மீண்டும் சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம் என தெரிவு குழு தலைவர் கிரகெம் லெப்ரோய் கூறியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடர்ந்து சர்வதேச அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.\nஎப்போதும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் அவரை இந்தாண்டு மும்பை அணி ஏலத்தில் எடுக்கவில்லை.\nமலிங்காவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என கேள்வியெழும்பியுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெற சாத்தியம் உள்ளது என சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தெரிவு குழு தலைவர் கிரகெம் லெப்ரோ, நாங்கள் முழுமையாக மலிங்காவை நிராகரிக்கவில்லை, எங்கள் அணிக்கான திட்டத்தில் அவர் பெயர் இன்னும் உள்ளது.\nஉள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையையும், உடல்தகுதியையும் மலிங்கா நிரூபித்தால் அவரை நிச்சயம் பரிசீலிப்போம் என கூறியுள்ளார்.\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுதிய சாதனை படைத்த மெஸ்சி\nஸ்பெயினின் கிளப் கால்பந்து அணியான பார்சிலோனாவிற்கு, அதிக கிண்ணங்களை வென்று கொடுத்தவர்களின்\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி..\nஅகில தனஞ்சய அளித்த அதிர்ச்சி வைத்தியம் காரணாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில்\nஇறுதிப் போட்டியிலும் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கும் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று\nமுடிவுக்கு வந்ததா மலிங்கவின் கதை\nதென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணிக் குழாமில் லசித்\nஒரு நாள் கிரிக்கட் அணி தரப்படுத்தலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி\nசர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒரு நாள் கிரிக்கட் அணி தரப்படுத்தலுக்கமைய இங்கிலாந்து\n« முன்னய பக்கம்123456789...329330அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/irumbukkottai-murattu-singam.html", "date_download": "2018-08-14T19:24:19Z", "digest": "sha1:3KZKLSTZVU5AVFB6DYTYXWSQKT52P4QC", "length": 9945, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஒரு படம் மூன்று வருட உழைப்பில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ஒரு படம் மூன்று வருட உழைப்பில்\n> ஒரு படம் மூன்று வருட உழைப்பில்\n'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்', விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை முழுமையாக திரையில் பார்த்துவிட்டு கண் கலங்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர் சிம்புதேவன்.\nமூன்றாண்டுகளுக்கு மேல் கதை பற்றிய சிந்தனை, அதற்கான தேடல்கள், ஒவ்வொரு காட்சிகளையும் எப்படி எடுக்க வேண்டும் எந்தெந்த கேரக்டருக்க�� எப்படிப்பட்ட கெட்டப் எந்தெந்த கேரக்டருக்கு எப்படிப்பட்ட கெட்டப் என்பது வரை பெரிய நோட்டு புத்தகத்தில் வரைந்து வைத்துக்கொண்டு அதன்படி படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர்.\nபத்மப்ரியா, லட்சுமிராய், சந்தியா என மூன்று நாயகிகள் இருந்தாலும், வியட்நாமில் குட்டி குட்டியாய் 1,300 தீவுகள் உள்ள ஒரு லோகேஷனில் பத்மப்ரியா, லாரன்ஸ் ஆடும் பாடல் காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்று அடித்துச் சொல்கிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்ட���ம் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/article_titles.php?cid=recipes&sid=vegetarians&trd=&pg=3", "date_download": "2018-08-14T19:12:10Z", "digest": "sha1:5DAVYJPLKVPGNPOPMU3VL4SHSBCKFG43", "length": 12547, "nlines": 260, "source_domain": "www.valaitamil.com", "title": "சமையல், recipes , சைவம், vegetarians", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nகாடை குருமா (Quail Kurma)\nகடாய் மஷ்ரூம் குருமா (Kadai Mushroom kurma)\nகடலைப்பருப்பு குருமா (Chana Dal Kurma)\nஉருளைக்கிழங்கு சப்ஜி (Potato Sabji)\nஉருளைக்கிழங்கு கொஸ்து (Potato Kosthu)\nஉருளை குருமா (Potato Kurma)\nஇட்லி முட்டை குருமா (Idli Egg Kurma)\nபேபிகார்ன் மசாலா (Baby Corn Spices)\nபெப்பர் பட்டாணி மசாலா (Pepper Peas Spices)\nபட்டாணி மசாலா (Peas Masala)\nபாகற்காய் குழம்பு (Bitter Gourd Gravy)\nபனீர் டிக்கா மசாலா (Paneer Tikka Spices)\nமலாய் கோஃப்தா (Malai Kofta)\nபலாமோஸ் மசாலா (Palamos Spices)\nபட்டாணி மசாலா (peas spices)\nடபுள் பீன்ஸ் கிரேவி (Double Beans Gravy)\nசோயா கிரேவி (Soya Gravy)\nசுரைக்காய் கோஃப்தா கறி (Gourd Kofta Curry )\nசிம்பிள் சைட் டிஷ் சப்பாத்தி (simple side dish sapathi)\nகேப்சிகம் சோயா சன்னா மசாலா (Capsigum Soya Chana Spices)\nகிரீன் மசாலா (Green Spices)\nகாலிஃப்ளவர் உருளைக்கிழங்கு மசாலா (Cauliflower Potato Curry)\nகடாய் வெஜிடபிள் (Kadai Vegetable)\nஉருளைக் கிழங்கு மசாலா (Potato Spices)\nசிம்பிள் சன்னா மசாலா (Simple Chana Spices)\n��லு கேப்ஸிகம் மசாலா (Alu Capsicum Spicy)\nஅவரைக்காய் மசாலா (Broadbeans Spice)\nஸ்பெஷல் ரசம் (Special Soup)\nவெங்காய ரசம் (Onion Soup)\nமொச்சைப்பருப்பு ரசம் (Mochai Dhal Soup)\nமுருங்கைக்காய் ரசம் (Drumstick Soup)\nமின்னெலை ரசம் (Minnelai Soup)\nமாங்காய் ரசம் (Mango Soup)\nமங்களூர் ரசம் (Mangalore Soup)\nபொரித்த ரசம் (fried soup)\nபைனாப்பிள் ரசம் (Pineapple Soup)\nபூண்டு ரசம் (Garlic Soup)\nபுதினா ரசம் (Mint Soup)\nபீட்ரூட் ரசம் (Beetroot Soup)\nபன்னீர் ரசம் (Paneer Soup)\nதுவரம்பருப்பு ரசம் (Lentil Soup)\nபருப்பு உருண்டை ரசம் (dhal round soup)\nபயத்தம் பருப்பு ரசம் (moong dhal soup)\nநியுட்ரிஷியஸ் ரசம் (Nutritious Soup)\nதேங்காய்ப் பால் ரசம் (Coconut Milk Soup)\nதக்காளி மிளகு ரசம்(Tomato Pepper Soup)\nதக்காளி பருப்பு சாறு(Tomato Lentil Soup)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/5.html", "date_download": "2018-08-14T20:01:59Z", "digest": "sha1:V4J5P54N7UIFORK6NGYDF25MOBIKQQSF", "length": 13539, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "வவுனியா விவசாய கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் நினைவு நாள் இன்று | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவவுனியா விவசாய கல்லூரியில் படுகொலை ச��ய்யப்பட்ட 5 மாணவர்களின் நினைவு நாள் இன்று\nவவுனியா விவசாய கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் நினைவு நாள் இன்று\nவவுனியா விவசாயக் கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 9 வது வருட நினைவு தின அஞ்சலி இன்று நடைபெற்றது.\nகடந்த 18-11-2006 ஆம் ஆண்டு யுத்தகாலத்தில் வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 9வது ஆண்டு நிறைவு நினைவு தினம் வவுனியா விவசாயக் கல்லூரியில் அதிபர் திருமதி குமுதினி சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.\nமாணவர்களின் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், கல்லூரியின் அதிபர் திருமதி குமுதினி சந்திரகாந்தன் அவர்களால் நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட சங்கரலிங்கம் கிந்துஜன், 2சித்திரவேல் கோபிநாத், இராமச்சந்திரன் அச்சுதன், சித்திக்காசன் றிஸ்வான், திருநாமம் சிந்துஜன் ஆகியோரின் படங்களுக்கு விவசாய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகளால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக இரத்ததான நிகழ்வு ஒன்று விவசாயக்கல்லூரி மாணவர்களால் நடாத்தப்பட்டது.\nஇந்நிகழ்வில் பிரதி அதிபர் திருமதி செந்தில் குமரன், மனிதவள உத்தியோகத்தர் திருமதி சிவகுமாரன், விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/fishing-captain-who-helped-save-tamil-refugees-passes-away-298565.html", "date_download": "2018-08-14T19:29:26Z", "digest": "sha1:Q43INBQPEIYPGFPZQQWTL377T2SDRMRQ", "length": 11211, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் மீனவர்களை காப்பாற்றிய கேப்டன் மரணம் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nதமிழ் மீனவர்களை காப்பாற்றிய கேப்டன் மரணம்\nகனடாவில் கடந்த 1986ம் ஆண்டு நடக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 150 தமிழ் அகதிகளை மீட்ட மீனவர் கஸ் டல்டன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். டல்டனின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரில் நாளை நடைபெறுகிறது. கஸ் டல்டன், 1986ம் ஆண்டில் செய்த நல்ல காரியம் ஒன்றால் சர்வதேச ஊடகங்களின் ஹீராவானார். தெற்கு நியூஃபவுண்ட்லேண்ட் பகுதியில் 1986ம் வருட்ம் ஆகஸ்ட் மாதம் மீன்பிடிக்கச் சொன்ற போது, அவர் கண்ட காட்சி டல்டனை பதற்றம் அடையச் செய்தது.\nஇலங்கை தமிழ் அகதிகள் சுமார் 150 பேர் அட்லாண்டிக் நடுக்கடலில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர். சற்றும் தாமதிக்காத டல்டன் தன்னுடைய திறந்தவெளி படகில் அனைவரையும் மீட்டார். சுமார் 30 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் இருந்த டல்டனுக்கு கடலில் தத்தளித்த தமிழ் அகதிகளை பார்த்ததும் பதற்றம் தான் முதலில் ஏற்பட்டதாம். எனினும் தன்னுடைன் வந்தவர்களின் உதவியுடன் படகில் மீட்க முடிந்தவர்கள் வரை மீட்டுவிட்டு, கனடா கடற்படைக்கு தகவல் கொடுத்து எஞ்சியவர்களையும் மீட்டுள்ளார் டல்டன். உயிருக்குப் போராடிய தங்களை காப்பாற்றியதற்காக டல்டனுடன் பலரும் நம்பு பாராட்டத்தொடங்கினர். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களை கஸ் டல்டன் மீட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் அவரை சந்தித்து சிறப்பு பரிசுகளையும் தமிழ் அகதிகள் வழங்கினர். இந்நிலையில் 87 வயதான கஸ் டல்டன் கடந்த 16ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் டல்டனின் சொந்த ஊரான அட்மிரல்ஸ் கடற்கரையில் நடைபெற உள்ளது.\nதமிழ் மீனவர்களை காப்பாற்றிய கேப்டன் மரணம்\nபேராசிரியரின் ஃபீல்ட்ஸ் விருது சில நிமிடங்களில் திருட்டு-வீடியோ\nவெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பண வீக்கம்...மக்கள் அவதி\nதீவிரவாத இயக்கங்களை விரட்டியடித்த மக்கள்-வீடியோ\nபாகிஸ்தான��� தேர்தலில் முடங்கியது தேர்தல் ஆணையம் இணையதளம்-வீடியோ\nபாகிஸ்தானின் பிரதமராக போகும் இம்ரான்கான்...இந்தியாவின் நிலை என்ன\nசச்சின், கங்குலி, லக்ஷ்மன் கமிட்டியில் இருந்து விலகப் போகிறார்களா\nலார்ட்ஸ் டெஸ்ட் : விராட் கோஹ்லியின் உருக்கமான பதிவு-வீடியோ\nபாகிஸ்தான் தேர்தல்...இம்ரான் கான் கட்சி முன்னிலை-வீடியோ\nசட்டவிரோத குடியேறிகளுக்கு மலேசிய அரசு உத்தரவு-வீடியோ\nசீனாவில் 174 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் படிவம் கண்டுபிடிப்பு-வீடியோ\nபணத்தை சாலையில் வாரி இறைத்த தென்கொரிய பெண்-வீடியோ\nஇது பழைய அமெரிக்கா கிடையாது ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை-வீடியோ\nமேலும் பார்க்க உலகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/04/blog-post_25.html", "date_download": "2018-08-14T19:55:36Z", "digest": "sha1:GKEIFR3YZ5KYLANHKZJNKMJJ76EO72FU", "length": 26927, "nlines": 67, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இது பகைமறப்புக் காலம் - மல்லியப்பு சந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இது பகைமறப்புக் காலம் - மல்லியப்பு சந்தி திலகர்\nஇது பகைமறப்புக் காலம் - மல்லியப்பு சந்தி திலகர்\n(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 14)\nமுள்ளுத்தேங்காய் தொடர் எழுதத் தொடங்கப்பட்டதன் பின்னணி குறித்து மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட சமூகம் அந்த தொழில்சார் நிரந்தரத்தன்மை பேணப்படாமலேயே சிதைவுக்குள்ளாகி வந்துள்ளனர், வருகின்றனர் என்கின்ற வரலாற்றை நினைவில்கொண்டு மாற்றுப்பொருளதார உத்திகளை வடிவமைத்து எஞ்சியிருக்கும் சமூகத்தின் இருப்பபைத்தானும் உறுதிப்படுத்திக்கொள்வது நமது அடுத்த அரசியல் இலக்காகக் கொள்ளப்படல் வேண்டும்.\nகளுத்துறை வாழ் மலையக மக்களில் ஆரம்பிக்கப்பட்டு வௌ;வேறு பிரதேசங்களில் வாழும் மக்களின் ஜீவனோபாயம் பற்றி மேலோட்டமான பார்வையாக மாறி வந்த நிலையில் களுத்துறையே இன்னும் முழுமையாக விரிவாக பேசப்படவில்லை என்பது எனது ஆதங்கம். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை 'கள்ளு' அந்த மாவட்டத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. அந்த கள்ளு உற்பத்தி அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டாலும் தென்னை மரங்களுடன் ஒப்பிடும்போது உற்பத்தியாகும் அளவு கள்ளு என்பதை விட வேறு ஒரு வகை மதுசாரத்தை உற்பத்தி செய்யும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் லக்ஷ்மன் விஜயமான்ன, அஜித் பெரேரா போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.\nகலால் அதிகாரிகள் இதுதொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலால் திணைக்களத்துடனான குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நானும் சம்பந்தப்படுகின்ற உயர்மட்ட கலந்துரையாடல். இதன் தொடர்ச்சிதன்மையை நான் அவதானித்து வரலாம். ஆனால், பிரச்சினை களுத்துறை மாவட்டத்தில் இந்த கள்ளுக்கு பழகிப்போயிருக்கும் நமது மக்களிடத்தில் அதனைத் தடுக்கும் நோக்கிலான பிரசார இயக்கத்தை யார் முன்னெடுப்பதுதான். என்னைத் தொடர்பு கொண்ட ஒரு சிலரும் 'அறநெறி பள்ளிக்கும்' கோவிலுக்கும் உதவி கேட்டே வந்தார்கள். இவை தேவையானதுதான். ஆனால், இன்று எரிந்துகொண்டிருக்கும் இனவழிப்பு மதுவிநியோகம் பற்றிய உடனடி சமூக இயக்கத்தின் தேவை பற்றிய கரிசனை களுத்துறை இளைஞர்கள், யுவதிகள் முன்வருதல் வேண்டும்.\nமொனராகலை மாவட்டம் இன்னும் பல இன்னல்களை சந்தித்து வருவது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். களுத்துறை போல் அல்லாது மொனராகலையில் தமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கு மாற்றுப்பரிகாரம் தேடும் இளைஞர் கூட்டம் அங்கே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் அங்கு திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியதும் நமக்கு முன் உள்ள சவால். இவ்வாறு கோகலை, குருநாகல் மாவட்டம் பற்றிய பார்வைகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. அங்கே சமூக இயக்கங்களின் தேவையையே இங்கே வலியுறுத்திச் செல்கின்றேன். அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத அல்லது குறைவாக உள்ள மாவட்டங்களில் வாழும் மலையக மக்களில் மாற்றத்தைக்கொண்டுவருவதற்கு சமூக இயக்கங்களின் அவசியம் அதிகமாக வேண்டப்படுகின்றது. அது மதம் சார், அறநெறி பள்ளிசார் 'சமூகசேவைகளுக்கு' அப்பால் சிந்திக்கப்பட வேண்டியது.\nஇந்த கட்டத்தில் எதிர்பாராத திருப்பங்களுடன் பேசப்பட்ட விடயமாக மாறியது வன்னிவாழ் மலையகத் தமிழர்கள் பற்றியது. இந்த தொடரின் பெரும்பகுதி வன்னி வாழ் மலையகத் தமிழ் ��க்களின் நிலைமைகள் பற்றி பேச நேரந்தது. அதே சமகாலத்தில் வடக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம் ஒரு சமூக இயக்கமாக தமது பிரச்சினைகளை முன்வைக்கத்தொடங்கியது. இப்போது கரைச்சி பிரதேச செயலகம் வெளியிட்ட கரை எழில் சஞ்சிகையில் தமிழ்க்கவி எழுதிய கட்டுரை என்னும் பல எழுச்சிகளை உருவாக்கியிருக்கின்றது.\nகடந்தவாரம் இந்தத் தொடர் கூட அதனையே மையப்படுத்தி எழுதப்பட்டது. சமகாலத்தில் தமிழ்க்கவியுடன் தொலைபேசி ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்புகொள்ள முடிந்தது. அவரதும், கரைச்சி பிரதேச செயலகத்தினதும் வருத்தம் கோரும் கடிதங்கள், கட்டுரையை திரும்பப்பெறும் கடிதங்கள் வெளியாகியுள்ளன. அந்த கட்டுரைத் தொடர்பில் முகநூலிலும் அதற்கு வெளியிலும் பல்வேறு குரல்கள் வன்னி வாழ் மலையக மக்கள் தொடர்பில் எழுந்திருக்கின்ற நிலையில் இப்போது எழுந்திருக்கக்கூடிய அந்த கதையாடல் தமிழ்க்கவிக்கோ அல்லது கரைச்சி பிரதேச செயலகத்துக்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக எழுந்து ஓய்ந்துவிடாமல் அது வன்னிவாழ் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறிமுறையாக மாற்றப்பட வேண்டியது நமது கடமையாகிறது. அதனை மேற்கொள்ள வேண்டியவர்களும் வன்னி வாழ் மலையகத் தமிழ் மக்களே.\nதமிழக்கவி மூத்த போராளி. என்ற வகையில் அவர் வாழ்ந்த சூழல் மலையக மக்களுடன் ஆனது என்ற வகையில் பின்வருமாறு தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.\nஃஃ பின்நாளில் பெரியாருடைய கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு எனது தந்தையும் சாதி மதங்களைக் கடந்ததுமல்லாமல் என்னையும் அதேவழிக்குள் செல்ல வைத்தார். காந்தீயத்துடன பல குடியேற்றக்கிராமங்களில் வேலை செய்திருக்கிறேன். இந்த மக்கள் குடியேற்றத்தின் ஊடாகவும் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டனர் குடியுரிமையற்ற தம்மால் படித்து வேலைக்கு அதாவது அரசாங்க வேலைக்குப் போகவோ ஒரு வாகனத்தையோ நிலத்தையோ வாங்க முடியாதென்பதில் அவர்கள் வேதனைப்பட்டனர் பல குடும்பங்கள் பிரஜா உரிமைக்கு மனுச் செய்தன. பல குடும்பங்கள் பலவந்தமாக பிடித்து ஏற்றப்பட்டன. இதையெல்லாம் பார்த்து வளர்ந்தவள் என்பது மட்டுமல்ல எனது இருபத்தாறாவது வயதிலிருந்து சமூக சேவை செய்தும் வருகிறேன்.\nகிளிநொச்சியின் இண்டு இடுக்கு சந்து பொந்தெங்கும் மலையக மக்களுடன் பழகியிருக���கிறேன். அவர்களுக்காக தலைவர்வரை சென்று வாதாடியிருக்கிறேன். நான் கொடுத்த தகவல்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன.; தகப்பன் பெயரில்லாத குழந்ததைகள் என்பதையும் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் பொதுமைப்படுத்தி எழுதிவிட்டேன் எனகின்றனர் சிலர் 'இவர்களின் பெண்கள்' எனக்குறிப்பிட்டதால் நான் அதற்கு வெளியே நிற்கிறேன் என்பதே வாதம். அது சரியானதுதான்.\nஇந்த பொதுமைப்படுத்தல் மலையக மக்களுக்கே உள்ள பிரச்சினை. மலையக சமூகத்தின் பலம் பலவீனம் இரண்டுமே அது ஒரு 'கூட்டு சமூகம்' எனபதுதான். கூட்டாக அழைத்துவரப்பட்டு, கூட்டாக தங்க வைக்கப்பட்டு, கூட்டாக வேலைக்கு அமர்த்தி, கூட்டாக பிரச்சினையை எதிர்கொண்டு, கூட்டாகப் போராடி, கூட்டாக அடைவுகளைக் கண்டு, கூட்டாக அவமானம் சுமந்து என எல்லாமே கூட்டாகத்தான். இந்த கூட்டுக்கு வர்க்க அடையாளம், சாதி அடையாளம், அடிமை அடையாளம் என எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம். இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஒட்டுமொத்தமாக ஒரு பொதுப்படைத்தன்மைக்கொண்டதாக இருக்கும். அதற்கு கரணங்களைப் பார்த்தால் அவர்கள் அழைத்துவரப்பட்ட முறையும், அமர்த்தப்பட்ட முறையும் நடாத்தப்பட்ட முறையும் என கண்டறியலாம்.\nஉதாரணமாக கொழும்பில் வீட்டு வேலைகளுக்கு பெண்களைத் தேடுவோர் இலகுவாக 'தோட்டப்பகுதிகளை' இலக்கு வைத்துத் தேடுவதும் எவ்வித கூச்சமும் இன்றி மலையகத்தவர் யாராயினும் (என்னிடமும்) கூட 'வீட்டுவேலைக்கு ஒரு ஆள் பார்த்துத் தர முடியுமா என கேட்கும் நிலை எங்கிருந்து உருவாகிறது. நாம் தொழில் ரீதியாக நிரந்தரமற்றவர்கள். நமக்கென்று நிரந்தரமான இடமோ தொழிலோ இன்னும் அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் வெளிப்பாடே இது. இந்தக் 'கொழும்புக்கு வீட்டு வேலைக்குப்போகும்' கலாசரம் குறித்தே நாம் பல்வேறு விளைவுகளைச் சந்தித்து வந்துள்ளோம். சுமதி, ஜீவராணி போன்ற சகோதரிகளின் இறப்புகள் இலகுவாக மறக்கப்படக்கூடியதல்ல. இதனை நோக்கியெல்லாம் சமூக இயக்கங்கள் சிந்திக்கவும் செயற்படவும் தேவையிருக்கிறது.\nவன்னி மலையக மக்கள் தொடர்பில் தமிழ்க்கவியின் பதில் கடிதத்துடன் அதனை நிறைவுறுத்தி புதியவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்ற மன நிலையில் ��ருந்து பணியாற்றும் பொறுப்பு நமக்கு முன்னால் இருக்கிறது. ஏற்கனவே இளைய எழுத்தாளரான சயந்தனின் 'ஆதிரை' பற்றி பேசியிருந்தோம். இப்போது எழுதிக்கொண்டும் செயற்பட்டுக்கொண்டும் இருக்கும் கிரிசாந் போன்ற இளை எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள். கிரிசாந்த் தனது முகநூலில் (ஏப்பிரல் 13) இவ்வாறு குறிப்பிடுகிறார் :\nதமிழக்கவியைக் கண்டிப்பது இருக்கட்டும், போன வருடம் என்று நினைக்கிறேன். 'சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்' என்ற புத்தக வெளியீடு, வெளியீட்டு நாளன்று யாழ். பல்கலைக்கழத்தில் வெளியிட தடை போடப்பட்டது. பின்னர் மறைக்கல்வி நிலையத்தில் வெளியிடப்பட்டது. நான்கு பேர் கத்திவிட்டு ஒன்றும் செய்ய முடியாமல் விட்டுவிட்டோம். யாருக்கும் அக்கறையில்லை.\nமலையக மக்களை விடுவோம், இன்று வடக்கில் உள்ள மலையக மலையகத் தமிழர்களின் விகிதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு என்ன உரித்து இருக்கிறது இந்த நிலத்தின்மேல். உதாரணத்திற்கு கிளிநொச்சியில் 45 சதவீதமான மக்கள் மலையகத் தமிழர்கள். ஆனால், அவர்களுக்கோ குளங்களில் உரித்தில்லை. கோயில்களில் உரித்தில்லை, அவர்களாகவே இன்று உருவாக்கியிருக்கும் சமூக அந்தஸ்தை விட தமிழ் மக்கள் என்று சொல்லப்படும் வடக்கை பூர்விகமாகக்கொண்ட மக்கள் அந்த மக்களை நவீன தீண்டாமையுடன் அணுகிறார்கள் என்பதே உண்மை.\n'பன்னாங்கமம்' மக்கள் கொஞ்ச நாளைக்கு முதல் காணி உரித்துக்கேட்டு வீதியிறங்கிப்போராடினர். மிகச்சிலரைத் தவிர நான் உட்பட யாரும் அங்கே அந்த மக்களிடம் செல்லவில்லை. அவர்களின் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த அந்த வாக்கியத்தை இப்பொழுது நினைவுபடுத்த விரும்புகிறேன். 'மலையகத் தமிழர்கள் என்பதால்தான் எங்கள் பிரச்சினை கவனிக்கப்படவில்லை என்று. இதற்கு என்ன சொல்லப்போகிறோம். எங்களின் அடியாழத்தில் அவர்களை எங்களுடைய மக்களாகக் கருதவில்லையா குறைந்த பட்சம் சக மனிதனாகக் கூட அவர்களை நாம் கருதவில்லை என்பதன் வெளிப்பாடு தானே அந்த வாக்கியம்.\nஇனியாவது அந்த மக்களின் பிரச்சினைகளை முன்னுக்கு கொண்டு வந்து வடக்கில் வாழும் அவர்களின் உரிமைகளின் பொருட்டுப் பேசத்தொடங்குவோம்.\nஉண்மையில் கிரிசாந் போன்ற இளம் எழுத்தாளர்கள் செயற்பாட்டாளர்களின் இந்த முன்வைப்புகள் இறுகப்பற்றப்படல்வேண்டும். கிழக்கைத் தளமாகக் கொண்டு சமூக அரசியல் ஆய்வாளராகவும் செயற்பாட்டாளராகவும் இயங்கிக்கொண்டிருக்கும் தோழர் சிராஜ் மஷ்ஷுர் அண்மையில் வெளியிட்டிருக்கும் ஒரு நூலின் தலைப்பு இந்த சந்தரப்பத்தில் மிகப்பொருத்தமாக அமைகிறது.\nஇலங்கை: இது பகைமறப்புக் காலம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabhuadvocate.blogspot.com/2015/04/blog-post_94.html", "date_download": "2018-08-14T19:46:01Z", "digest": "sha1:NSXACUBQASDTNJTSUOXPIUG2CQJFFOX4", "length": 12463, "nlines": 371, "source_domain": "prabhuadvocate.blogspot.com", "title": "Prabhu Rajadurai: விப்லாஷ்", "raw_content": "\n“முதல் எட்டு வருடங்களுக்கு எனக்கு எவ்வித ப்ராக்டிஸும் இருந்ததில்லை. கஷ்டமான சூழ்நிலை. ஆனால் அவர் ஒருமுறை கூட நான் எனது பொருளாதார தேவைகளை எப்படிச் சமாளிக்கிறேன், என்ன செய்கிறேன் என்று கேட்டதில்லை. அவரே ஜூனியராக இருக்கையில் வறுமையில் வாடியவர்தான். அப்படியிருந்தவர்கள் அதே நிலையிலிருப்பவர்கள் மீது கருணை கொண்டிருப்பார்கள் என்று நான் நினைத்ததற்கு மாறாக அவர் இருந்தார். அதோடு தனது ஜுனியருக்கு வழக்குகளை கொடுத்து உதவுமாறு யாரிடமும் ஒரு சீனியர் கேட்கக் கூடாது என்ற தொழில் தர்மத்திலும் அவர் உறுதியாக இருந்தார்”\n“நீ என்னைப் பற்றியும், நான் உனக்கு எவ்விதமான உதவியும் செய்யவில்லை என்பதைப் பற்றியும் என்ன நினைக்கிறாய் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இதற்காக என்னை நன்றியுடன் நினைக்கும் காலம் ஒருநாள் வரும்” என்று பின்னாட்களில் அவர் கூறியதாக சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த நீதிபதிகளில் ஒருவராக அறியப்படுகிற எம்.சி.சாக்ளா தனது சீனிய���ான முகமது அலி ஜின்னாவை அவரது ரோஸஸ் இன் டிசம்பர் நூலில் நினைவு கூறுகிறார்.\nநியூயார்க்கில் உள்ள இசைப்பள்ளியில் பயிலும் டிரம்ஸ் வாசிக்கும் மாணவனை தன்னுடைய குழுவில் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்கிறார் அதன் பயிற்சியாளர். தன்னிடம் பயிலும் மாணவர்களை உடல்ரீதியாகவும் மன ரீதியிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுத்தத்தைக் கொடுக்கிறார். பயிலரங்கத்தில் மாணவர்கள் மீது தொடுக்கும் கெட்ட வார்த்தைகளும் அவமானங்களும் பார்க்கும் நம்மையே சோர்வடையச் செய்கிறது. பெரும்புகழ் (Greatness) ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மாணவனுக்கும் பயிற்சியாளருக்குமான உளவியல் ரீதியான போராட்டமே விப்லாஷ் திரைப்படம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மாணவன் பொங்கி எழுந்து கல்லூரியிலிருந்தே விரட்டப்பட நமக்கே, ‘இதற்குப் பேசாமல் எங்காவது இசைக்குழுவில் சிவமணி போல டிரம்மராக சேர்ந்து பிழைத்துக் கொள்’ என்று நிம்மதியாக இருக்கிறது.\nபி.டி.உஷாவைக் கண்டெடுத்து அவரை உலகளவில் உயர்த்திய ஓ.எம்.நம்பியாரை வைத்து, ஆசிய தடகளப் போட்டியின் பொழுது சுஜாதா ‘பத்து செகண்ட் முத்தம்’ என்ற அருமையான தொடர்கதையை எழுதினார். அதையெல்லாம் இங்கு யாராவது படமாக்க மாட்டார்களா என்று இருக்கிறது.\nஎவ்வளவு நாட்கள்தான் இசைவான சூழ்நிலையிலேயே நாமும் வேலை செய்து கொண்டிருப்பது\nமாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...\nசென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அதன் முக்கிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் வழக்குரைஞர்களுக்கான அறைகள் அமைந்துள்ளன. அந்த அறைகள் போதுமானதாக இ...\nநளினிக்கு கருணை, கானல் நீர்தானா\nராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளன் மற்றும் சில குற்றவாளிகள் தங்களது விடுதலைக்காகவும், தண்டனைக்குறைப்ப...\nஇஸ்லாமிய வங்கியும் வம்பு வழக்கும்...\nபுனித வெள்ளியும், மூன்று மணி நேர பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/nazriya-re-rentry-movie-song-teaser-released-118061400051_1.html", "date_download": "2018-08-14T19:21:06Z", "digest": "sha1:7WVAAP75RY6DQMNOGUIBHET45F7LP6TK", "length": 10440, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "நஸ்ரியா ரீஎண்ட்ரி: ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் டீசர் ரிலீஸ்! | Webdunia Tamil", "raw_content": "ப���தன், 15 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகை நஸ்ரியா சினிமாவில் மறக்க முடியாத நாயகி. குறுகிய காலத்தில் நடித்த சில படங்களிலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார் நஸ்ரியா. அவ்வப்போது அவர் மீண்டும் நடிக்க வருகிறார் என்ற வசந்திகளும் வந்தது.\nஆனால், ஒரு கட்டத்தில் இது உறுதியானது. ஆம், பெங்களூர் டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கும் கூடே மலையாள படத்தில் பிரித்வி ராஜ் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நஸ்ரியா ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். பார்வதியும் இந்த படத்தில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கூடே திரைப்படத்தில் நஸ்ரியா இடம்பெற்றுள்ள ஆராரோ என்ற பாடலின் டீசரும் வெளியாகியுள்ளது. இதோ அதன் வீடியோ...\nஹிரோவாக களமிறங்கும் பிரபல நடிகையின் தம்பி\nஇணையத்தில் நஸ்ரியா குறித்து பரவும் வதந்தி....\nஅரசியல் படத்தின் மூலம் ரீஎண்ட்ரியாகும் சுரபி.\nஅவதார் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கும் டைட்டானிக் ரோஸ்\n அஞ்சலி மேனன் படத்தில் ஒப்பந்தம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/166343-2018-08-09-10-41-36.html", "date_download": "2018-08-14T19:57:28Z", "digest": "sha1:VLWXXLMVMGE2I5VZEAXGMHH7O236CHJV", "length": 6269, "nlines": 53, "source_domain": "viduthalai.in", "title": "பயிற்சி முகாமில் உணவு தயாரித்தவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. ��ாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nபயிற்சி முகாமில் உணவு தயாரித்தவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு\nவியாழன், 09 ஆகஸ்ட் 2018 15:40\nகுற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு நான்கு நாட்களுக்கு சிறந்த முறையில் உணவு தயார் செய்து கொடுத��த தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். (5.8.2018)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/may/18/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-2921829.html", "date_download": "2018-08-14T19:15:54Z", "digest": "sha1:YC7AS6AL6JAD2GSZRDB2SBBFUWLNKGGO", "length": 8551, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஜவ்வாதுமலை கோடை விழா: ஆட்சியர் ஆலோசனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஜவ்வாதுமலை கோடை விழா: ஆட்சியர் ஆலோசனை\nதிருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் நடைபெறும் 21-ஆவது கோடை விழாவுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது: கோடை விழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும்.\nவிழாவில் காவல் துறை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடத்தப்படும்.\nஇதேபோல, பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும். இந்த அரங்குகளில் அந்தந்த துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள், மலைவாழ் மக்களுக்கு விளக்கப்படும்.\nகோடை விழா நடைபெறும் 2 நாள்களும் அனைத்து அரங்குகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என்றார்.\nகூட்டத்தில், மாவட்டப் பிற்படுத்��ப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.பானு, கலால் உதவி ஆணையர் தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/article_titles.php?cid=recipes&sid=vegetarians&trd=&pg=4", "date_download": "2018-08-14T19:11:09Z", "digest": "sha1:NFBSZFRZ6JAVQNHAZSOHGTFUHJVNXI2Y", "length": 12978, "nlines": 260, "source_domain": "www.valaitamil.com", "title": "சமையல், recipes , சைவம், vegetarians", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nகுடைமிளகாய் பருப்பு ரசம்(capsicum lentil soup)\nகண்டந்திப்பிலி ரசம்(kandanthippili rasam )\nஎலுமிச்சம் பழ ரசம்(lemon soup)\nஇலங்கை ஆட்டு எலும்பு ரசம்(sri lanka goat bone soup)\nஅன்னாசி ஸ்பெஸல் ரசம்(pineapple special soup)\nஅரைச்சுவிட்ட ரசம்(diameter grind soup)\nதிடீர் இட்லி சாம்பார் (Fast Idli Sambar)\nதக்காளிப் பருப்பு (Tomato Dhal)\nதக்காளி தால் ரசம் (Tomato Dhal Soup)\nதக்காளி சாம்பார் (Tomato Sambar)\nசோயா சாம்பார் (Soya Sambar)\nசரவண பவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan Hotel Sambar)\nகொத்தமல்லி சாம்பார் (Coriander Sambar)\nகீரை சாம்பார் (Greens Sambar)\nகாய்கறி சாம்பார் (Vegetables Sambar)\nகல்யாண சாம்பார் (Kalyana Sambar)\nகத்திரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)\nகத்திரிக்காய் இட்லி சாம்பார் (Brinjal Idli Sambar)\nகதம்ப சாம்பார் (Kadamba Sambar)\nஎலும்பு சாம்பார் (Bone Sambar)\nஈஸி வெஜிடபிள் கொத்ஸ் (Easy Vegetable Korthos)\nஇறால் சாம்பார் (Eral Sambar)\nஇட்லி தக்காளி சாம்பார் (Idly Tomato Sambar)\nஅரைத்து விட்ட வெங்காய சாம்பார் (diameter grind onion sambar)\nவெண்டைக்காய் புளிக்குழம்பு (Ladies Finger Tamarind Sauce)\nவெண்டைக்காய் தயிர்க்குழம்பு (Ladies Finger Curd Curry)\nவேப்பிலைக் கட்டி (Neem Kati)\nவெஜிடபிள் ஊறுகாய் (vegetable pickle)\nவெந்தய மாங்காய் (fenugreek mango)\nவெங்காய தொக்கு (Onion Thokku)\nமீன் தொக்கு (Fish Thokku)\nஇஞ்சி மிளகாய் ஊறுகாய் (Ginger Chilli Pickle)\nமாங்காய் தொக்கு (Mango Thokku)\nமாங்காய் ஊறுகாய் (Mango Pickle)\nதக்காளி- பூண்டு தொக்கு (Tomato Garlic Thokku)\nநெல்லிக்காய் ஊறுகாய் (Gooseberry Pickle)\nநீர் மாவடு ஊறுகாய் (Water Mango Pickle)\nநார்த்தங்காய் ஊறுகாய் (Citron Pickle)\nநார்த்தங்காய் பச்சடி (citron pachadi )\nதக்காளி தொக்கு (Tomato Thokku)\nகோங்குரா சட்னி (Gongura Chutney)\nகொய்யாக்காய் ஊறுகாய் ( Guava Pickle)\nகொத்தமல்லி தொக்கு (Coriander Thokku)\nகாரட் ஊறுகாய் (Carrot Pickle)\nகாய்கறி ஊறுகாய் (Vegetable Pickle)\nஎலுமிச்சம்பழ ஊறுகாய் (Lemon Pickle)\nஇறால் ஊறுகாய் (Shrimp Pickle)\nஇஞ்சி ஊறுகாய் (Ginger Pickle)\nஅவசர மாங்காய் ஊறுகாய் (Quick Mango Pickle)\nஅசல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய் (original andhra avakai pickle)\nஅரைத்து விட்ட சாம்பார் (grind diameter sambar)\nஅரைத்த பூசணிக்காய் சாம்பார் (ground pumpkin sambar)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-14T20:04:40Z", "digest": "sha1:7QYKE3DHVAO3HNP2FQC4OCXOWQEMAGVV", "length": 20858, "nlines": 173, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "மலர் | கமகம்", "raw_content": "\nசங்கீத கலாநிதி ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் சங்கீதத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு, ஐம்பது வயதைத் தாண்டிய எவரைக் கண்டாலும், “ஜி.என்.பி-யை நேரில் பார்த்ததுண்டா”, என்று கேட்பேன். அவர் இசையின் மேல் காதல் கொண்டிருந்த எனக்கு, 2003-ல் ஜி.என்.பி-யின் கடைக் குட்டியான திரு.ஜி.பி.இராஜசேகரின் அறிமுகம் கிடைத்தது. எண்ணற்ற வார இறுதிகளை அவர் இல்லத்தில் ஜி.என்.பி-யைப் பற்றி பேசியும், இசையைக் கேட்டும், ஜி.என்.பி தொடர்பாக அவர் குடும்பத்தாரிடம் இருந்த தொகுப்புகளைப் பு���ட்டியபடியும் கழித்திருக்கிறேன்.\nஅப்போதுதான், ஸ்ருதி ·பௌண்டேஷன் ஜி.என்.பி-யைப் பற்றி நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கின் விடியோ பதிவுகளைப் பார்க்க நேரிட்டது. பல மணி நேரம் செல்லக் கூடிய அந்த விடியோவில் எங்கோ ஒரு மூலையில், 1964-ல் கிருஷ்ண கான சபா வெளியிட்ட மலரைப் பற்றிய குறிப்பினை திரு. சஞ்சய் சுப்ரமணியத்தின் பேச்சு பதிவு செய்திருந்தது. அன்று தொடங்கி எங்காவது இந்தப் பாராட்டு மலர் கிடைக்குமா என்று சல்லடை போட்டுத் தேடத் தொடங்கினேன்.\nவெளியிட்ட கிருஷ்ண கான சபையை அணுகியதும், அவர்களிடமும் ஒரு பிரதி கூட இல்லாததை அறிந்தேன். பல நாட்கள் தேடிய பின், ஜி.என்.பி-யின் குடும்பத்தினரின் சேகரிப்பிலேயே பிரதியின் xerox copy இருந்ததை அறிந்து நானும் ஒரு பிரதி பெற்றுக் கொண்டேன். திரு. ராஜமாணிக்கம் பிள்ளை, திரு. லால்குடி ஜெயராமன் போன்ற அரிய கலைஞர்களும், ஜி.என்.பி-யுடன் நெருங்கிப் பழகியர்கள் பலரும் எழுதியிருக்கும் கட்டுரைகளை படித்து மகிழ அந்த பிரதியே போதுமானதாக இருந்தது. இருப்பினும், பொக்கிஷமாய்ப் போற்றத் தக்க பல அரிய புகைப்படங்களை ரசிக்க என் பிரதி போதுமானதாக இல்லை. எங்கேனும் நல்ல பிரதி கிடைக்குமா என்ற தேடல் தொடர்கதையாகவே மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.\n2006-ல் விகடன் பிரசுரத்தார் அளித்த வாய்ப்பால் ஜி.என்.பி-யைப் பற்றி புத்தகம் எழுதத் தொடங்கினேன். பழைய இதழ் படிகளிலிருந்தும், நேர்காணல்கள் மூலமாகவும், ஜி.என்.பி-யின் பதிவு செய்யப்பட்ட இசைக் கச்சேரிகளில் இருந்தும், எழுத ஏராளமாய் விஷயங்கள் கிடைத்தன. இருப்பினும், புகைப்படங்கள் இல்லா புத்தகம், நெய்யில்லா சர்க்கரைப் பொங்கல் போன்றல்லவா மணமற்று இருக்கும் 1965-ல் மறைந்துவிட்ட மாமேதையின் புகைப்படங்களோ அதிகம் கிடைக்காத நிலையில், கிருஷ்ண கான சபை வெளியிட்ட பாராட்டு மலரில் உள்ள படங்களையே நம்ப வேண்டிய நிலைக்கு ஆளானோம்.\nசென்னை, பெங்களூர், ஐரோப்பா, அமெரிக்கா என்று உலகம் முழுவதும், இசையில் இருந்த ஈடுபாட்டால் உருவான எனது நண்பர் கூட்டமே இந்த மலரின் பிரதியைத் தேடத் தொடங்கியது. பல நாட்களுக்குப் பின், ஜி.என்.பி பக்தர் என்று கொள்ளக் கூடிய திரு.சிவராமகிருஷ்ணனை புத்தகத்துக்காக பேட்டி காணச் சென்றேன். பேட்டி முடிந்து கிளம்பும் தருவாயில், தன்னிடம் 1964-ல் வெளியான மலரின் பிரதி இருப்பதை திரு.சிவராமகிருஷ்ணன் தெரிவித்த போது என் கால்கள் தரையில் இல்லை.\nஒரு வழியாய் பிரதி கிடைத்த போதும், பல கை மாறி இருந்த புத்தகத்தின் பக்கங்கள் வெகுவாய் கசங்கியிருந்தன. நூல் அச்சாக சில வாரங்களே எஞ்சியிருந்த தருணத்தில், திரு.அதியமான் தொலை பேசினார். அவருடைய உறவினர் வாடகைக்கு தங்கி இருக்கும் வீட்டின் ஒரு பகுதியில், வீட்டுக்கு சொந்தக்காரர் பல புத்தகங்கள் வைத்திருப்பதாகவும், அவற்றுள் இந்த மலரின் படியும் இருப்பதாகவும் கூறினார். வீட்டுக்காரர் இந்தியாவிலேயே இல்லாததால், வீட்டை நிர்வகித்து வந்தவர்களிடம் மன்றாடிப் படிகளைப் பெற்றுத் தந்தார். அப்படிக் கிடைத்த பிரதியிலிருந்தே என் புத்தகத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் எடுக்கப்பட்டன. மலரில் இருந்த படங்களை அச்சில் ஏற்றுவதற்கு முன் நகாசு வேலை செய்து பரிமளிக்க வைத்த விகடன் பிரசுர்த்தாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். நூல் வெளியான பின், பல முதிய ஜி.என்.பி ரசிகர்கள் நூலில் இடம் பெற்ற படங்களை சிலாகித்துப் பேசினர். அவர்களின் பாராட்டுகள் அனைத்தும் கிருஷ்ண கான சபைக்கும், 1964-ல் மலர் வெளியிடக் காரணமாயிருந்த திரு.யக்ஜராமன் அவர்களையுமே சேரும்.\nபுத்தகம் நல்ல முறையில் வெளி வந்துவிட்ட போதும், எனக்கே எனக்கென்று மலரின் ஒரு பிரதி கூட இல்லையே என்ற ஏக்கம் என்னை மீண்டும் தேட வைத்தது.\nநூல் வெளியாகி ஓராண்டு கழித்து, 2007-ம் ஆண்டு மே மாதம், சென்னை மூர் மார்கெட்டில் ஒரு பழைய புத்தகக் கடையில், அட்டைகள் இல்லாத நிலையில், மலர் எனக்குக் காட்சியளித்தது. அன்று அந்தக் கடைக்காரர் எவ்வளவு விலை கேட்டிருப்பினும் கொடுத்திருப்பேனெனினும், விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை, அதன் மதிப்பு உணராது சொற்ப விலைக்குச் சொன்ன கடைக்காரரிடம், பிடுங்காத குறையாய் மலரைப் பெற்ற பொது ஏற்பட்ட மன நிறைவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. முனைந்து செய்யும் முயற்சி, எத்தனை வருடங்களானாலும், மெய் வருத்தக் கூலி தரும் என்ற வாக்கின் உண்மைத் தன்மை எனக்குத் தெள்ளெனப் புரிந்தது.\nஉலகமே ஜி.என்.பி என்ற மாமனிதரின் நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், நூற்றாண்டு மலரினைத் தொகுக்கும் பேறு எனக்குக் வாய்த்துள்ளது. அந்த மலரை அலங்கரிக்க திரு. லால்குடி ஜெயராமனிடமிருந்த கட்டுரை பெற அவர் வீட்டுக்குச் சென்ற ப��து, என்னுடைய ஜி.என்.பி புத்தகத்தின் பிரதி ஒன்றைக் கொடுத்தேன். அடுத்த நாள், திரு.பிரபு தொலைபேசியில் அழைத்து, லால்குடி அவர்கள் கிருஷ்ண கான சபை வெளியிட்ட மலரைப் பற்றி என் புத்தகத்தில் இருப்பதாகக் கூறியதாகவும், அதனை மறுபதிப்பு செய்ய விழைவதாகவும் தெரிவித்து, என்னுடைய பிரத்யைக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.\nஅரிய பொக்கிஷங்கள் அனைவரின் பார்வைக்கும் கிடைத்தல் அரிது. அப்படிப் பட்ட ஒரு புதையலாக இருந்து வந்த இந்த மலரை குன்றின் மேலிட்ட விளக்கு போல, அனைவரையும் சென்றடையும் எண்ணத்தை திரு.பிரபு வெளியிட்ட போது பெரிதும் மகிழ்ந்தேன். ஜி.என்.பி நூற்றாண்டில், அவரை நினைவு கூறும் வகையில் நடக்கும் எண்ணற்ற நிகழ்வுகளுள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முயற்சியாக இந்த மலரின் மறுபதிப்பு அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.\nஅக்டோபர் 24-ம் தேதி, கிருஷ்ண கான சபை அரங்கில், மலரின் மறுபதிப்பு வெளியிடப்படுகிரது. இசை ரசிகர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு மலரைப் பெற்றுக் கொள்ளும் அரிய வாய்ப்பை தவற விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்\nநாகஸ்வர ஆலய மரபு - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/siib-offers-admissions-mba-programmes-000638.html", "date_download": "2018-08-14T19:02:35Z", "digest": "sha1:OU5ZAO222BK2WLHOAMRVF3HQZJOYURFI", "length": 7921, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிரபல எஸ்ஐஐபி இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ சேர்க்கை அறிவிப்பு! | SIIB offers admissions for MBA Programmes - Tamil Careerindia", "raw_content": "\n» பிரபல எஸ்ஐஐபி இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ சேர்க்கை அறிவிப்பு\nபிரபல எஸ்ஐஐபி இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ சேர்க்கை அறிவிப்பு\nசென்னை: புகழ்பெற்ற சிம்பியாஸிஸ் இன்ஸ்டிடி��ூட் ஆஃப் இன்டர்நேஷனல் பிஸினஸ்(எஸ்ஐஐபி) பள்ளியில் எம்பிஏ படிப்பதற்கான சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம் பூனேவில் அமைந்துள்ள சிம்பியாஸிஸ் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது எஸ்ஐஐபி இன்ஸ்டிடியூட். இந்த இன்ஸ்டிடியூட்டில் 2 ஆண்டு எம்பிஏ படிப்புக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இன்டர்நேஷனல் பிஸினஸ், அக்ரி பிஸினஸ், எனர்ஜி அண்ட் என்விரான்மெண்ட் ஆகிய பிரிவுகளில் எம்பிஏ படிப்பில் இங்கு சேரலாம்.\nஇந்த படிப்பில் சேர விரும்புவோர் பட்டப்படிப்பில் 50 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மதிப்பெண் சலுகைகள் உண்டு.\nஇந்த படிப்பில் சேர விரும்புவோர் இன்ஸ்டிடியூட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.symbiosissummerschool.in -ல் சென்று ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும்.\nஅவருக்கு இன்ஸ்டிடியூட் சார்பில் தேர்வு வைக்கப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எம்பிஏ படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.\nமேலும் விவரங்களுக்கு http://www.symbiosissummerschool.in -ல் என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/71941-mud-lamps-are-getting-ready-for-karthigai-deepam-festival.html", "date_download": "2018-08-14T19:09:05Z", "digest": "sha1:3BMHXDXRNWUAIW7QI2PW3WJELNL2FVLW", "length": 15997, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்! | Mud lamps are getting ready for karthigai deepam festival", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அ��ிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nஅகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nகார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் மாதம் வருவதையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.\nகார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, அந்தியூர், அறச்சலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள், தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் கடந்த வாரம் முதலே அகல் விளக்குகள் விற்பனை தொடங்கி உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nஅகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்\n#BREAKING காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் என்கவுன்டர்\nபிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன டிரம்ப்\nபுதிதாக வரவிருக்கும் ரூபாய் நோட்டுகளில், நானோ சிப் கிடையாது- ஆர்.பி.ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-08-14T20:00:05Z", "digest": "sha1:M6IYPXNR2RV5KZ6QV7BSMLFH4PBVINLX", "length": 8656, "nlines": 221, "source_domain": "discoverybookpalace.com", "title": "முன்பின் தெரியாத ஒருவரின் வாழ்க்கை,ஆந்திரேயி மக்கீன்,காலச்சுவடு", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nமுன்பின் தெரியாத ஒருவரின் வாழ்க்கை\nமுன்பின் தெரியாத ஒருவரின் வாழ்க்கை\nமுன்பின் தெரியாத ஒருவரின் வாழ்க்கை\nரஷ்யாவில்,செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில்,ஒரு நாள் இரவு வெவ்வேறு பின்புலன்களைக் கொண்ட இருவர் சந்திக்கின்றனர்.ஒருவன்,ஷூட்டோவ்;பாரிஸுக்குப் புலம்பெயர்ந்த ரஷ்ய நாட்டவன்.பல ஆண்டுகள் கழித்து தன் தாய்நாட்டுக்கு வந்திருப்பவன்.இன்னொருவன் வோல்ஸ்கி;இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் (அழைய பெயர்:லெனின்கிராட்) முற்றுகை இடப்பட்டபோதும்,பின்னர் ஸ்டாலின் 'அரசியல் தூய்மைப்படுத்துதல் கொள்கை’யை அமல்படுத்திய போதும்,சொல்லொணாத் துயரங்களை எதிர் கொண்டு தன் துணிவையும் மனித நேயத்தையும் நிலைநாட்டியவன்.இந்தச் சந்திப்பின்போது,சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு முன்னும்பின்னும் ரஷ்யாவில் ஏற்பட்ட ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.அதேசமயம்,நிலையான உண்மையான மகிழ்ச்சியை எவ்வாறு அடையமுடியும் என்ற சிந்தனைக் கோட்பாடும் வெள்ளிடை மலையாக இந்நாவலில் வெளிப்படுகிறது.\nகண் தெரியாத இசைஞன் (நல்ல நிலம் ) Rs.200.00\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Rs.320.00\nகண் தெரியாத இசைஞன் Rs.115.00\nமுன்பின் தெரியாத ஒருவரின் வாழ்க்கை Rs.250.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/article_titles.php?cid=recipes&sid=vegetarians&trd=&pg=5", "date_download": "2018-08-14T19:12:22Z", "digest": "sha1:26RBSEPWUTVGXJYK4ZD2RJTZXQZM5CWB", "length": 13701, "nlines": 260, "source_domain": "www.valaitamil.com", "title": "சமையல், recipes , சைவம், vegetarians", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ��� -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nவெங்காய வற்றல் குழம்பு (onion chilli gravy)\nவாழைக்காய் குழம்பு (Banana Curry)\nவறுத்து அரைத்த மீன் கறி(Fried fish curry)\nகருவாடு மொச்சைகொட்டை கத்திரிக்காய் (dried fish kidney beans brinjal)\nமொச்சை பயிறு குழம்பு(Backyard bean curry)\nமொச்சை பயிறு குழம்பு(Backyard bean curry)\nமுள்ளங்கி பருப்பு குழம்பு.(Radish dhal sauce.)\nமுருங்கைக்காய் பொரித்த குழம்பு.(Drumstick fried sauce)\nமுருங்கைக்காய் தக்காளி குழம்பு(Drumstick tomato sauce)\nமிளகாய் குழம்பு (Chili Curry)\nமாங்கொட்டைக் குழம்பு (Mango Nut Curry)\nமாங்காய் வத்தல் குழம்பு. (Mango Vathal Curry)\nமாங்காய் சொதி (Mango Soothi)\nபொரிச்ச குழம்பு (Fried Curry)\nபேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு (Baby Corn Peanut Chili Curry)\nபூண்டு முட்டை குழம்பு (Garlic Egg Curry)\nபுளி மிளகாய் காய்ச்சல் (Tamarind Chilli Gravy)\nபால் குழம்பு (Milk Curry)\nபாகற்காய் புளிக்குழம்பு (Bitter Gourd Tamarind Gravy)\nபாகற்காய் குழம்பு (Bitter Gourd Curry)\nபுரோட்டா சால்னா (Parotta Salna)\nமுருங்கைக்காய் குழம்பு (Drumstick Curry)\nதுவரம் பருப்பு குழம்பு (red gram curry)\nபச்சைப்பயிறு குழம்பு (Green Dal curry)\nகிராமத்து பச்சை மொச்சை குழம்பு (Village Green Field Beans Curry)\nபகோடா குழம்பு (Pakoda Curry)\nதேங்காய்க் குழம்பு (Coconut Curry)\nசெட்டிநாடு தக்காளி குழம்பு (Chettinad Tomato Curry)\nசுறா பூண்டு குழம்பு (Shark Garlic Curry)\nசுரைக்காய் பால் கறி (Gourd Milk curry)\nசுண்டைக்காய் வத்தக்குழம்பு (Solanum Torvum Vathal Curry)\nதால் சப்பாத்தி (dhal sappathi)\nகொள்ளு குழம்பு (Gram Curry)\nகொத்தவரங்காய் புளிக் குழம்பு (Kothavarangai Tamarind Curry)\nகொண்டைக்கடலை மசாலா குழம்பு (Chickpea Masala Curry)\nதட்டைப் பயறு குழம்பு(Flat Bean Curry)\nகாராமணி குழம்பு(Cow Beans Curry)\nகறிவேப்பிலை குழம்பு (Kari Leaves Curry)\nகறி உருளை கிழங்கு சால்னா (Curry Potato Salad)\nகருவாட்டுக் குழம்பு (dried fish curry )\nகத்திரிக்காய் மாங்காய் மீன் குழம்பு (Brinjal Mango Fish Curry)\nகத்திரிக்காய் புளிக் குழம்பு (Brinjal Tamarind Sauce)\nகத்திரிக்காய் காரக்குழம்பு (Brinjal Spicy Curry)\nகத்தரிக்காய் ரசவாங்கி (Brinjal Rasavangi)\nகத்தரிக்காய் மசாலா குழம்பு (Brinjal Spices Curry)\nகத்தரிக்காய் காரக்குழம்பு (Brinjal Spicy Curry)\nகத்தரிக்காய் கருவாட்டு குழம்பு (Brinjal Dried Fish Curry)\nகட்லெட் குழம்பு (Cutlet Curry)\nகொ‌ண்டை‌க் கடலை‌க் குழ‌ம்பு (bengal gram sauce )\nஎண்ணெய் கத்தரிக்காய் (Oil Brinjal)\nஉருளைக்கிழங்கு சம்பல் (Potato Sambal)\nஉருளை காரகுழம்பு (Potato Spicy Curry)\nஉருண்டை மோர்க்குழம்பு (round moru curry)\nபருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி \nஇஞ்சி குழம்பு (Ginger Curry)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகச��யம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2016/2-feb/fran-f10.shtml", "date_download": "2018-08-14T20:18:12Z", "digest": "sha1:VO5P3DHI3ARSOK7D5P7GOQP7XAO5HTKY", "length": 25674, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "பொருளாதாரப் பகைமைகள் ஆழமடைகையில் ஈரான் ஜனாதிபதி ருஹானி இத்தாலி, பிரான்சுக்கு விஜயம்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபொருளாதாரப் பகைமைகள் ஆழமடைகையில் ஈரான் ஜனாதிபதி ருஹானி இத்தாலி, பிரான்சுக்கு விஜயம்\nகடந்த ஜூலையில் தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் மீதான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை தொடர்ந்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரான் மீதான தடையை விலக்கிக் கொண்ட பின்னர், கடந்த வாரம் ஈரானிய ஜனாதிபதி ஹசான் ருஹானி இத்தாலி மற்றும் பிரான்சுக்கு நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டார். இத்தாலிக்கும் பிரான்சுக்கும் ருஹானி விஜயம் செய்த பின்னர், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் இந்த வாரம் புதன்கிழமை அன்று தெஹ்ரானுக்கு விஜயம் செய்தார்.\nஅணுசக்தி உடன்படிக்கையில் ஈரானைக் கையெழுத்திடவும் மற்றும் தீர்மானிக்கபட்ட சலுகைகளை ஏற்கவும் அழுத்தம் கொடுத்த பின்னர், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் உலகின் 4வது எண்ணெய் இருப்புகளுடனும் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களின் நுகர்வு சந்தையைக் கொண்ட 400 பில்லியன் டாலர் பொருளாதாரத்திற்குள் மீண்டும் நுழைவதற்கு முண்டியடித்துக்கொண்டு செல்கின்றன. பொருளாதாரத் தடைகள் விதிக்கும் முன்னரே ஐரோப்பா ஈரானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளராக இருந்தது. 16 ஆண்டுகளில் முதலாவது ஈரானிய ஜனாதிபதியாக, ஐரோப்பாவிற்கான அவரது பயணத்தின்போது, ருஹானியுடன் அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் என 120 பேர் கொண்ட பேராளர் குழு சேர்ந்து கொண்டது.\nதிங்கள் இத்தாலிய விஜயத்திற்கு முன்பே, ருஹானி, “அணு சக்தி உடன்படிக்கையின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான, சிறப்பாக இத்தாலி மற்றும் பிரான்சுடன் எமது உறவுக்கான இடைக்கால மற்றும் நீண்டகால திட்டத்தை விரிவுபடுத்த நாம் விரும்புகிறோம்… கார் உற்பத்தி மற்றும் எமது உள்நாட்டு விமானப் போக்குவரத்தினை நவீனமயமாக்கல் போன்ற திட்டங்களை பற்றிப் பேசுவதற்கு பல்வேறு பொருளாதாரத் திட்டங்களில் ஸ்தூலமான முடிவுகளை வந்தடைவதற்கு நான் ரோம் மற்றும் பாரிசில் இருப்பேன்” என்றார்.\nஇத்தாலியில், ருஹானி ஜனாதிபதி சேர்ஜியோ மத்தரெல்லா மற்றும் பிரதமர் மத்தெயோ ரென்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் இத்தாலி – ஈரான் வர்த்தக் கூட்டத்தில் பங்கேற்றார். Eni SpA இன் கிளோடியோ டிஸ்கால்சி மற்றும் ஃபியட் கிறைஸ்லர் தலைமை செயல் அதிகாரி சேர்ஜியோ மார்ச்சியோன்னே, முக்கிய இத்தாலிய வர்த்தக மேலாண்மை அதிகாரிகள் உட்பட திங்கள் அன்று ருஹானியுடன் விருந்தில் பங்கேற்க இருந்தனர். ஒரு செய்தியாளர் மாநாட்டில் ருஹானியும் ரென்சியும் இத்தாலிக்கும் ஈரானுக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தங்களை புகழ்ந்தனர். ரென்சி இந்த இருநாடுகளையும் பொறுத்தவரை அவை “வெறும் ஆரம்பம் மட்டும்தான்” என்றார்.\nஇத்தாலிய நிறுவனங்கள் ஈரானுடன் 20 பில்லியன் யூரோ டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களுக்கு உடன்பட்டன. பெரிய உபகரணங்கள் வழங்கல் நிறுவனங்களில் ஒன்றான டானியெலி குழுமம் ஈரானில் எஃகு இரும்பு மற்றும் அலுமினிய ஆலைகளை நிறுவ எந்திரங்களை ஈரானுக்கு அனுப்பும் சுமார் 5.7 பில்லியன் டாலர்களுக்கு கையெழுத்திட்டது. சாய்பெம் எண்ணெய் நிறுவனம் மற்றும் இத்தாலிய அரசு இரயில்வேயும் கூட தெஹ்ரானுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கப்பல் கட்டும் நிறுவனமான ஃபிங்கன்தியெரி (Fincantieri), பாரசீக வளைகுடாவில் ஒரு புதிய கப்பல் தளத்தை அபிவிருத்தி செய்தல் உள்பட பல உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டது.\nபுதன் கிழமை அன்று ருஹானி பிரான்சுக்கு விஜயம் செய்தார், ஈரான் மீதான அமெரிக்க தலைமையிலான பொருளாதாரத் தடை காரணமாக ஈரானில் ஏற்பட்ட பொருளாதார இழப்புக்களிலிருந்து மீட்சிபெறுவதற்கான ஆற்றொணா நிலையில் உள்ள உயர் பிரெஞ்சு அதிகாரிகளையும் வணிகத் தலைவர்களையும் சந்தித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானுடனான பிரான்சின் வர்த்தகம் சுமார் 4 பில்லியன் யூரோக்களாக இருந்தது 2013ல் 500 மில்லியன் யூரோக்களாக வீழ்ந்துவிட்டது.\nஎலிசே ஜனாதிபதி மாளிகை ஈரானிய தலைவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது, மாளிகையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புடைய ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார். செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட், “எமது உறவுகளின் ஒரு புதிய அத்தியாயம் இன்று திறக்கிறது” என்று அறிவித்தார்.\nபொருளாதாரத் தடைகளால் தடைசெய்யப்பட்டிருந்த வணிக விமானப் பயணங்களை தெஹ்ரான் மீண்டும் ஏற்படுத்தியிருப்பதால், பிரான்சுவா-ஜேர்மன் பயணிகள் விமான உற்பத்தியாளர் ஏர்பஸ் உடன் 23 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய 118 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் ஈரான் கையெழுத்திட்டது. கட்டுமான இராட்சத நிறுவனமான Bouygues மற்றும் Aeroports de Paris (ADP) ஆகியன தெஹ்ரான் விமான நிலையத்தை விவரிவாக்குவதற்கு உடன்பட்டன.\nபிரெஞ்சு பெரும் எண்ணெய் நிறுவனமான Total, ஈரானிய கச்சா எண்ணெயை வாங்குவதை புதுப்பிப்பதற்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரெஞ்சு PSA Peugeot-Citroën கார் தயாரிப்பு நிறுவனம், ஈரானிய கார் உற்பத்தியாளர் Khodro உடன் சேர்ந்து ஈரானில் கார் உற்பத்தி செய்வதற்கு 430 மில்லியன் டாலர்கள் கூட்டுநிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவை தெஹ்ரான் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையை நவீனமயமாக்கும் மற்றும் 2017 நடுப்பகுதி அளவில் ஒரு ஆண்டிற்கு 200,000 வாகனங்கள் என்ற உற்பத்தி இலக்குடன் கார் தயாரிப்பை தொடங்கிவிடும். விவசாயம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மற்ற உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன.\nஈரானுடனான பிரான்சின் பேரங்கள் ஐரோப்பிய வெளிவிகார கொள்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தையும் பிற்போக்கு தன்மையையும் கோட்டிட்டுக் காட்டுகின்றன. அணுசக்தி பேரத்திற்கு முன்னர், பாரிஸ் ஆனது குறிப்பாக ஒரு போர்வெறி நிலைப்பாட்டை எடுத்து, அணுசக்தி பேச்சுவார்த்தையில் மேற்கத்திய அரசுகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறும், அத்துடன் அல்கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய குடிப்படையை பாரிஸ் ஆதரிப்பதன் மூலம் ஈரானின் முக்கிய கூட்டாளிகளுள் ஒன்றான சிரிய ஜனாதிபதி பாஷார் அல்-அசாத் ஆட்சியை அழிப்பதற்கும் முயன்றது.\nஇப்பொழுது, சிரியாவில் ஆட்சி மாற்றத்தை அது தொடர்ந்து விரும்பும் அதேவேளை, பாரிஸ், ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமியவாத அரசை (ISIS) எதிர்த்துப் போராடுவதாக கூறப்படும் அதேவேளை, குர்திஷ் படைகளை ஆதரிக்கிறது, அது ஈரான் மற்றும் அசாத்தின் இன்னொரு கூட்டாளியான ரஷ்யாவாலும் ஆதரிக்கப்படுகிறது, ஈரானுடனான பொருளாதார நல்லிணக்கத்தை நாடுகிறது.\nஇறுதி ஆய்வில், ஈரானிய அணுசக்தி ஒப்பந்தமானது இன்னொரு வழிமுறைகளின் மூலம் இந்த பிராந்தியத்தை தொடர்ந்து ஏகாதிபத்தியம் சூறையாடுவதற்கான ஒரு இயங்குமுறை ஆகும். தெஹ்ரானில் அடிப்படை நுகர்வுப் பொருட்கள் மீதான விலைவாசி உதவிக்கொடைகளை வெட்டுவதற்கும் ஈரானிய தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களை வெட்டுவதற்கும் அதன் வர்த்தகப் பங்காளர்களிடமிருந்தும் அதேபோது ஈரானின் இறையாட்சிக்குள்ளிருந்தும் அழுத்தம் குவிந்து வருகிறது.\nஈரானிலும் மேற்கத்திய இராணுவத் தலையீடுகளால் சூறையாடப்பட்டு வரும் மத்திய கிழக்கு முழுவதிலும் சந்தைகளுக்காக முண்டியடித்துக்கொண்டு ஓடுவது இந்த பிராந்தியத்தை யார் மேலாதிக்கம் செய்வது என்பதன் மீதாக ஏகாதிபத்தியங்களுக்கிடையில் அதிகரித்துவரும் புவிசார் அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் இடம்பெறுகிறது.\nநேற்று ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர், பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் தெஹ்ரானுக்கு விஜயம் செய்து, அடுத்த ஐரோப்பிய வருகையின் போது ஜேர்மனிக்கும் வருகைதருமாறு ருஹானியை அழைத்தார். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டதுடன், ஜேர்மன் வர்த்தக சமூகம் ஈரானுக்கான அதன் ஏற்றுமதியை அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 பில்லியன் யூரோக்களிலிருந்து 10 பில்லியன் யூரோக்களாக இரட்டிப்பாகுவதை எதிர்பார்க்கிறது.\n“ஈரானுடனான 10 ஆண்டுகளுக்கும் மேலான கசப்பான உறவுகளுக்கு பின்னர், இறுதியில் “நிறுத்துங்கள்” என்று நாம் சொன்னோம் என்று ஜேர்மன் தொழில் மற்றும் வர்த்தக பேரவையின் Volker Treier கூறினார்.\nஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் மூர்க்க நிலைப்பாடும் கடுமையான பொருளாதாரத் தடைகளும் முக்கியமாக தங்களின் புவிசார் அரசியலை கீழறுப்பதாக ஐரோப்பிய அரசுகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. ஈரானிய மற்றும் ஈராக்கிய சந்தைகளை அணுகுவது தொடர்பாக அமெரிக்க-ஐரோப்பிய பகைமை போட்டி அதிகரித்து வரும் அறிகுறிகள் தெரிகின்றன, இது 1990ல் வெளிப்பட்டது 2003ல் ஈராக் மீதான தன்னிச்சையான அமெரிக்க படையெடுப்புக்கு இட்டுச்சென்றது, அது மீண்டும் வெடிக்கக்கூடும்.\nஅமெரிக்க அரசாங்கம் எதிர்காலத்தில் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தால், ஐரோப்பா அமெரிக்காவுடன் ஒரு மோதலுக்கு செல்லக்கூடும் என்று வெளியுறவுத்துறை வட்டாரங்களில் ஏற்கனவே விவாதம் இருக்கிறது. 2014ல் ஈரான் பொருளாதாரத் தடைகளுடன் இருக்கையில் அதனுடன் வேலை செய்வதற்கு திட்டமிட்ட பிரெஞ்சு நிறுவனத்தை அமெரிக்க அரசாங்கம் வெளிப்படையாக அச்சுறுத்தியது.\nகடந்த ஆண்டு அணுசக்தி பேரம் ஆரம்பத்தில் விலக்கப்பட்ட பின்னர், வெளியுறவுகள் மீதான ஐரோப்பிய கவுன்சில் ஆகஸ்ட் 26, 2015 அன்று அதன் பத்திரிகையில், “அமெரிக்க காங்கிரசின் ஈரான் எதிர்ப்பு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பா தலை வணங்காது” என்று தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரையை வெளியிட்டது.\nசிந்தனைக்குழாம் அப்பட்டமாக குறிப்பிட்டது, “ஐரோப்பியர்கள் ஈரானின் அணுசக்தி – மையப்படுத்தப்பட்ட கண்ணோட்டத்திற்கும் அப்பால், ஈரானிய ஜனாதிபதி ஹசான் ருஹானி நிர்வாகத்துடன் ஈடுபடுவதற்கு திறந்தவிடப்பட்ட வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதன் மேல் இப்பொழுது குவிமையப்படுத்துகின்றனர், ஈரான் மற்றும் ஐரோப்பா இரண்டும் ஒருதரம் முன்னேற்றகரமாக இருந்த தங்களின் வர்த்தக உறவுகளை மீண்டும் பற்றவைக்க ஆர்வமுடன் உள்ளனர், மற்றும் மத்திய கிழக்கில் மோதல்களை தணிக்க மிகவும் ஆக்கபூர்வமாக ஈரானுடன் சேர்ந்து வேலைசெய்வதற்கு ஐரோப்பியர்களும் கூட விரும்புவர். இவ்வகையான முன்னேற்றத்தை எளிதில் செய்துவிட முடியாது, அப்படியானால், ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்கள் உடன்பாடானது முன்னரே தடம்புரள்வதற்கு தெஹ்ரானைவிடவும் வாஷிங்டனையே குற்றம்சாட்டுவர், அது உண்மையில் ஏறத்தாழ உலகே ஏற்றுக்கொண்டதாக வழங்கப்படும்”.\nஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் சீனாவிலிருந்தும் போட்டியை எதிர்கொள்கின்றனர், ருஹானியின் ஐரோப்பிய விஜயத்திற்கு முன்னரே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஈரானுக்கு விஜயம் செய்திருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் சீனாவும் ஈரானும் 600 பில்லியன் டாலர்களுக்கும் மேலான மதிப்புடைய பொருளாதார உறவுகளைக் கட்டியமைக்க நோக்கங்கொண்டுள்ளதாக செய்தி அறிவிக்கப்படுகிறது. ஜி இன் விஜயத்தின்போது சீனாவும் தெஹ்ரானும் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் சுமார் 17 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/36-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-08-14T19:26:13Z", "digest": "sha1:5IYIM3C3XARX33LER3OXHU7XEHWWHRYB", "length": 10129, "nlines": 103, "source_domain": "tamilthowheed.com", "title": "36 – விலைகோள் உரிமை | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n36 – விலைகோள் உரிமை\nஅத்தியாம்: 36 – விலைகோள் உரிமை.\nஅளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…\n(இருவருக்குச் சொந்தமான சொத்தில், தமது பங்கை ஒருவர் விற்க நாடினால் அவர் தமது பங்காளிக்கு முன்னுரிமை கொடுத்தல்)\nபங்கிடப்படாத வரைதான் விலைகோள் உரிமை உள்ளது; எல்லைகள் வகுக்கப்பட்டுவிட்டால் விலைகோள் உரிமை கிடையாது.\n2257 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nபங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டுவிட்டால் பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்ற நிலையில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விதித்தார்கள்.\nபிறருக்கு விற்பதற்கு முன், பங்காளிக்கு அறிவிக்க வேண்டும்.\nவிற்பதற்கு முன் பங்காளி அனுமதி கொடுத்து விட்டால் (அவருக்கு) விலைகோள் உரிமை இல்லைஎன்று ஹகம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.\nதமது பங்காளியின் சொத்து பிறருக்கு விற்கப்படுவதை ஒருவர் அறிந்திருந்து அதை ஆட்சேபிக்காதிருந்தால் அவருக்கு விலைகோள் உரிமை இல்லை என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.\n2258 அம்ர் பின் ரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிர��ந்தேன். அப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிஉ (ரலி) அவர்கள் வந்து, சஅதே உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக எனக் கூறினார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக எனக் கூறினார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக அவற்றை நான் வாங்க மாட்டேன் அவற்றை நான் வாங்க மாட்டேன் என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள்,சஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீதாணையாக என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள்,சஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீதாணையாக நீர் வாங்கிக் கொள்ளத் தான் வேண்டும் நீர் வாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்என்றார்கள். அப்போது சஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாகஎன்றார்கள். அப்போது சஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தர மாட்டேன் தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தர மாட்டேன் என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிஉ (ரலி) அவர்கள், ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன் என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிஉ (ரலி) அவர்கள், ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன் என்று கூறிவிட்டு சஅதுக்கே விற்றார்.\nஅண்டை வீட்டாரில் நெருக்கமானவர் யார்\n2259 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநான் (நபி ளஸல்ன அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு என்றார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/11014313/Against-the-Austria-teamTraining-gameBrazil-is-a-great.vpf", "date_download": "2018-08-14T19:40:24Z", "digest": "sha1:4SHAF4OWWOY6G53QLJ4J26KCTHECZSBH", "length": 9605, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Against the Austria team Training game Brazil is a great success || ஆஸ்திரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அபார வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அபார வெற்றி + \"||\" + Against the Austria team Training game Brazil is a great success\nஆஸ்திரியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அபார வெற்றி\n21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது.\n21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, தனது முதலாவது லீக்கில் சுவிட்சர்லாந்தை 17–ந்தேதி சந்திக்கிறது.\nஇதையொட்டி பிரேசில் அணி தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரியாவுடன் வியன்னா நகரில் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் வசமே பந்து அதிகமாக (65 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கேப்ரியல் ஜீசஸ் 36–வது நிமிடத்திலும், நெய்மார் 63–வது நிமிடத்திலும், பிலிப் காட்டினோ 69–வது நிமிடத்திலும் கோல் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இறுதியில் பிரேசில் 3–0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் வீழ்த்தியது. நெய்மார், பிரேசில் அணிக்காக அடித்த 55–வது கோல் இதுவாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்களின் பட்டியலில் 3–வது இடத்தில��� இருக்கும் ரொமாரியோவை சமன் செய்தார். பிரேசில் அணி கடைசியாக ஆடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி உலக கோப்பை போட்டிக்குள் நுழையும் பிரேசிலுக்கு புத்துணர்ச்சியையும், கூடுதல் நம்பிக்கையையும் அளித்துள்ளது.\nமற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, துனிசியாவை எதிர்கொண்டது. முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, முதல் பாதியில் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. எப்படியோ 84–வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் லகோ அஸ்பாஸ் அடித்தகோலின் உதவியுடன் ஸ்பெயின் 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/104915-will-australia-dethrone-india-and-win-t20-cup-in-style.html", "date_download": "2018-08-14T19:08:49Z", "digest": "sha1:XPNYK3DUAZRZIKPX7NRGLHKU3GQDJAUH", "length": 31595, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "வந்ததுக்கு ஒரு கோப்பையாவது வெல்லுமா ஆஸ்திரேலியா!? #IndVsAus | Will Australia dethrone India and win T20 cup in style?", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nவந்ததுக்கு ஒரு கோப்பையாவது வெல்லுமா ஆஸ்திரேலியா\nஇந்தியா - ஆஸ்திரேலியா (#IndVsAus) அணிகளுக்கு இடையிலான 3-வது டி 20 போட்டி, ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடிய இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்பதுடன், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரன் விருந்தாகவும் இருக்கலாம்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 4-1 எனக் கைப்பற்றி அசத்தியது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. ராஞ்சியில் நடந்த டி20 தொடரின் முதல் ஆட்டத்திலும், தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது இந்திய அணி. ஆனால், கெளகாத்தியில் நடைபெற்ற 2-வது டி 20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி தோல்வியைப் பரிசளித்தது. எனவே, கடந்த போட்டியில் வெற்றிபெற்ற உற்சாகத்திலும், டி 20 தொடரை வெல்லும் முனைப்புடனும், டேவிட் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இன்று களமிறங்குகிறது. கடந்த போட்டியில் அனைத்துத் துறைகளிலும், முழுவீச்சுடன் செயல்படத் தவறிய இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று, டி 20 தொடரையும் வெல்ல முயற்சிக்கும்.\nஇந்திய அணியின் ப்ளஸ், மைனஸ்\nகடந்த போட்டியில், இந்திய அணியின் டாப் ஆர்டரை, ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெகண்டார்ஃப், தொடக்கத்திலேயே வெளியேற்றிவிட்டார். எனவே, அவரது பந்துவீச்சை, இந்திய அணி வீரர்கள் கவனமுடன் எதிர்கொள்வார்கள் என நம்பலாம். போட்டியை வெல்வதற்கு ஏதுவாக, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடமிருந்து, இன்றாவது ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் வெளிப்பட வேண்டும்.\nமணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி ஆகியோரை உள்ளடக்கிய மிடில் ஆர்டர், இதுவரை நிலைத்து நின்று விளையாடவில்லை என்பது மைனஸ். சுரேஷ் ரெய்னா இல்லாதது தெரிகிறது. இச்சமயங்களில் ஹர்திக் பாண்டியா நம்பிக்கை அளித்தாலும், அவருக்குப் பக்கபலமாக யாரும் அடித்து ஆடவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. எதிரணியை குறைத்து மதிப்பிட்டு, அதிகப்படியான தன்னம்பிக்கையினால் செய்யக்கூடிய தவறுகளை, இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று திருத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.\nகடந்த போட்டியில் புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள், விரைவாகவே ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களை வெளியேற்றி, ரன்குவிப்பைத் தடுத்தனர். ஆனால், அதை சுழற்பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திரா சாஹல் மற்றும் குல்தீப் யாதவ், சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியதுடன், அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்தனர் (7.3 ஓவர்களில் 75 ரன்கள்). எனவே, இன்றைய ஆட்டத்தில் இந்த இருவரில் ஒருவர் வெளியே அமர வைக்கப்பட்டு, அக்‌ஷர் படேல் அணியில் சேர்க்கப்படலாம்.\nஅதேபோல புவனேஷ்வர் அல்லது பும்ரா ஆகிய இருவரில் ஒருவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகும் ஆசிஷ் நெஹ்ராவுக்கு வாய்ப்பு அளிக்கலாம். இதுபோன்ற எந்தப் பிரச்னைகளும், இந்திய அணியின் ஃபீல்டிங்கில் இல்லை என்பது ஆறுதல். தினேஷ் கார்த்திக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் சேர்க்கை, இன்று அணியில் அதிரடி மாற்றங்களாக இருக்கலாம்.\nஆஸ்திரேலிய அணியின் பலம், பலவீனம்\nகடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய விதத்தில், பெரிய வித்தியாசத்தை உணர முடிந்தது. ஸ்டீவ் ஸ்மித்துடன் ஒப்பிடும்போது, ஆக்ரோஷமாக அணியை வழிநடத்துகிறார் டேவிட் வார்னர். எனவே, ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விகளுக்குப் பதிலடியாக, இன்றைய போட்டியில் வென்று, டி-20 தொடரையும் வெல்வதற்கு அந்த அணி கடுமையாகப் போராடும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை அதிரடியாக இருக்கிறது.\nஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக, இதே மைதானத்தில் அதிரடி ஆட்டம் ஆடிய வார்னர், இன்று தேசிய அணிக்காக ஆரோன் ஃபின்ச் உடன் சேர்ந்து அதே அதிரடியைத் தொடர்ந்தால், அது இந்திய அணிக்கு மைனஸ்தான். ஒன் டவுனில் களமிறங்கும் வீரரைப் பொறுத்தே, இந்த அணியின் ரன்குவிப்பு அமையும் எனலாம். கடந்த போட்டியில் விராட் கோலி ரிவ்யூ கோராததால், ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிப் பிழைத்த ஹென்ட்ரிக்ஸ், இன்றும் ஒரு நல்ல இன்னிங்ஸை வெளிப்படுத்தலாம்.\nகடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ட்ராவிஸ் ஹெட், அதிரடிக்குப் பெயர்பெற்ற க்ளென் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், போட்டியின் முடிவை தனியாளாக மாற்றக்கூடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் டேனியல் க்றிஸ்டியன் என டி 20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற பேட்டிங் வரிசை இருந்தாலும், இவர்கள் வடிவேலு சொல்வது போல, ''ஒன்னு தூங்குற, இல்ல தூர் வாருற'' என்ற ரகத்திலேயே இருக்கின்றனர். ஆனால், இன்றைய போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விளையாடுவர்கள் எனத் தெரிகிறது.\nதன் பந்துவீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களைத் திணறடித்த ஜேசன் பெகண்டார்ஃப், இன்றும் மீண்டும் இந்தியாவுக்கு தலைவலியாக அமையலாம். இவருக்கு நாதன் கோல்டர்நைல் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் பக்கபலமாக இருக்கின்றனர். பனிப்பொழிவு இருந்தாலும், கடந்த போட்டியின் முக்கியமான நேரத்தில், தன் சுழற்பந்து வீச்சால் ஜாதவ் மற்றும் தோனியின் விக்கெட்களை வீழ்த்திய ஆடம் ஜாம்பா, வேகப்பந்துவீச்சாளர்கள் நிறைந்த ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் வித்தியாசத்தைக் கொண்டுவருகிறார்.\nஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் வார்னர், ஹென்ரிக்ஸ் - தவான், புவனேஷ்வர் ஆகியோருக்கு, இன்றைய டி20 போட்டி நடைபெறும் ராஜீவ்காந்தி மைதானம், மிகவும் பழக்கப்பட்ட ஒன்று. இது வழக்கமாகவே ரன்குவிப்புக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி, தாராளமாக இங்கே ரன்களைக் குவிக்க முடியும்.\nஎனவே, இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து, முதன்முறையாக இங்கே சர்வதேச டி 20 போட்டி நடைபெற உள்ள நிலையில், இன்று ஹைதராபாத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டி, முதல் டி 20 போட்டியைப் போல மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.\nஇந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், அக்ஷர் படேல், ஆசிஷ் நெஹ்ரா.\nஆஸ்திரேலியா: டேவிட் வார்னர் (கேப்டன்), ஆரோன் ஃபின்ச், ட்ராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல், ஜேசன் பெகண்டார்ஃப், டேனியல் க்றிஸ்டியன், ஹென்ட்ரிக்ஸ், டிம் பெய்ன், கேன் ரிட்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரு டை, நாதன் கோல்டர்நைல்.\n`இதைத்தான் விரும்புகிறீர்களா பன்னீர்செல்வம் அவர்களே' - மோடி சந்திப்பின் சந்தேகங்கள்\nராகுல் சிவகுரு Follow Following\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nவந்ததுக்கு ஒரு கோப்பையாவது வெல்லுமா ஆஸ்திரேலியா\n`வீரத்துறவி’ நிவேதிதா வாழ்க்கையைச் சொல்லும் 44 குறிப்புகள்\nபங்குச்சந்தை முதலீட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான 10 விதிகள்\n’டெங்கு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை’ - மத்திய ஆய்வுக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8313&sid=9f16b712f1af48aa0417d20fe2360963", "date_download": "2018-08-14T19:37:27Z", "digest": "sha1:ED2UQAXG3D6H4AKJ46I7GYF7SF7K72KS", "length": 42578, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவ��க்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க���கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீ���ர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா ச��வ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்���ுயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/albizia-lebbeck/", "date_download": "2018-08-14T20:17:37Z", "digest": "sha1:PN3WDMSXG45BUXTBIXM3U2FZ6HJMRSZC", "length": 14820, "nlines": 115, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழ்த் தேசிய மரம், வாகை! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 15, 2018 1:47 am You are here:Home வரலாற்று சுவடுகள் தமிழ்த் தேசிய மரம், வாகை\nதமிழ்த் தேசிய மரம், வாகை\nதமிழ்த் தேசிய மரம், வாகை\nவாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. “வெற்றி வாகை சூடினான்” எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. வாகை என்பதை தூங்கமூஞ்சி மரத்துடன் தற்காலத்தில் தவறுதலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.\nதமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.\nசங்க கால மரபின் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன் இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாகையில் பல வகைகள் உள்ளன. தமிழர் தாயகத்தில் பூர்விகத்தன்மையாக உள்ளது இயவாகை என்பதாகும். இதன் வேறு இனங்கள் பல நாடுகளிலும் உள்ளன.\nஇது 18 மீ முதல் 30 மீ வரை வளரக் கூடிய மிதமான அல்லது பெரிய வகை மரமாகும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோலக் காணப்படும். இது பலத்தண்டுகளையுடையதாகவும் பரந்து வளரக்கூடியதாகவும் உள்ளது. இலைகள் இரட்டைச் சிறகமைப்பையும், அடிக்காம்பு (Rachis) 70-90 மிமி நீளமும், மேற்காம்புகள் (Rachillae) 1 – 5 இணைகளாகவும், 50-70 மிமி நீளமும் காணப்படும். சிற்றிலைகள் 3-11 இணைகளுடனும், நீள்வட்டம் மற்றும் முட்டைப் போன்ற வடிவிலும்,சமச்சீரற்ற நிலையிலும் காணப்படும். இலை தொடக்கத்தில் கரும்பச்சையிலும் இரவு நேரங்களில் மூடிக் கொள்ளும் பண்புடையதாகவும், முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காம்புகளுடன் இறுகிய அமைப்பிலும் காணப்படும். இளமஞ்சள் / வெண்நிறம் உடைய கொத்தான மகரந்தத் தாள்களை உள்ளடக்கிய மணமிக்க பூக்களையும், தட்டையான காய்களையும் உடையது. வாகை வாழ்வதற்குரிய மண்ணுக்கு 6-க்குக் கூடிய பி.எச் (PH) பெறுமான அமிலத்தன்மை தேவை.\nஇது விதை மூலமும், தண்டுகள் மூலமும் பெருக்கம் செய்யப்படும். விதைகள் விரைவாக முளைக்கச் செய்ய 24 மணி நேரம் அவற்றை சுடுநீரில் போட்டுவைக்க வேண்டும். இதன் பிரதான எதிரி மயிர்கொட்டிழுப்புக்கள். அவை இதன் இலைகளை அரித்து உண்டு பாதிப்பை ஏற்படுத்தும். வாகை விறகுக்காக பண்ணையாக வளர்க்கப்படும் தாவரமாகவும் இருக்கிறது.\nவாகை மலர்ச்சூடுதல் வெற்றிக்களிப்பை உணர்த்தும்.\nவீக்கம், கொப்புளம் வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇருமல், நுரையிரல் அழற்சி, ஈறழற்சி ஆகியவற்றிற்கு இவை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இம்மரப் பட்டையை அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.\nஇதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையனவாக கருதப்படுகின்றது. வாகை வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று.\nசெக்குகள் செய்ய வாகை மரத்தினைப் பிரயோகிக்கப்படுகிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nபனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தா... பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும் இது பனைமரம் மட்டுமல்ல, நமது பாரம்பரியப் பார்வையில் பயன்மரம். ஏனெனில், அடி ...\nசங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிர...\nவேலூர் கோட்டை ஒரு வரலாற்று பார்வை... வேலூர் கோட்டை ஒரு வரலாற்று பார்வை... வேலூர் கோட்டை ஒரு வரலாற்று பார்வை வேலூர், இந்திய மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த நகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள...\nபிறமலைக் கள்ளர்களுக்கு எதிராக குற்றப்பழங்குடி சட்ட... குற்றப்பழங்குடிச் சட்டத்தை எதிர்த்து நடந்த கிளர்ச்சியின்போது துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் நினைவாக பெருங்காமநல்லூரில் வைக்கப்பட்ட நினைவுத் தூண்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ��ர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/12/goa-audio-release-on-jan-4th.html", "date_download": "2018-08-14T19:24:00Z", "digest": "sha1:N74T7T4KJZFK7BWLRIBYQ63JB7CSHDH4", "length": 9675, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கோவா ஆடியோ ஜனவ‌ரி 4 | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\n> கோவா ஆடியோ ஜனவ‌ரி 4\nசௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவின் முதல் தயா‌ரிப்பான கோவா அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.\nவெங்கட்பிரபு இயக்கியிருக்கும் கோவாவுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வாலி, கங்கை அமரன் பாடல்கள்.\nகோவா ஆடியோ உ‌ரிமையை லம்பாக ஒரு அமௌண்டுக்கு சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்கள்தான் ஆடியோவை வெளியிடுகிறார்கள். ஜனவ‌ரி மாதம் 4ஆ‌ம் தேதி கோவா ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.\nபிரபல தொலைக்காட்சியில் விழா லைவ்வாக ஒளிபரப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ர‌ஜினிகாந்த்தும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/article_titles.php?cid=recipes&sid=vegetarians&trd=&pg=6", "date_download": "2018-08-14T19:11:45Z", "digest": "sha1:XOLPFC7DMRF3TVZCEG72IVPOPN6WTO7M", "length": 12692, "nlines": 260, "source_domain": "www.valaitamil.com", "title": "சமையல், recipes , சைவம், vegetarians", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nஜீரண பருப்பு சாதம் (Jerana Dal Rice)\nவெஜ் ப்ரைட் ரைஸ் (Veg Fried Rice)\nசிம்பிள் வெஜ் புலாவ் (Simple Veg Pulao)\nவெஜிடபிள் புலாவ் (Vegetable Pulao)\nவெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani)\nவெண் பொங்கல் (White Pongal)\nராயல் தேங்காய் சாதம் (Royal Coconut Rice)\nமுட்டைக்கோஸ் சாதம் (Cabbage Rice )\nமுட்டை ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nமின்ட் ரைஸ் (Mint Rice)\nவெண் பொங்கல் (Ven Pongal)\nமாங்காய் சாதம் (Mango Rice)\nமஷ்ரூம் பிரியாணி (Mushroom Biryani)\nமஷ்ரூம் பாலக் பிரியாணி (Mushroom Palak Biryani)\nமஷ்ரூம் தம் பிரியாணி (Mushroom Dum Biryani)\nமலபார் நெய்சோறு (Malabar Ghee Rice)\nப்ரைட் ரைஸ் (fried Rice)\nபைனாப்பிள் சாதம் (Pineapple Rice)\nபேச்சுலர் புலாவ் (Bachelor Pulao)\nபூண்டு சாதம் (garlic rice)\nபுதினா புலாவ் (mint pulao)\nபுதினா சாதம் (mint rice)\nபால் பொங்கல் (Milk Pongal)\nபார்லி ரைஸ் புலாவ் (Parlie Rice Pulao)\nபருப்பு சாதம் (Gram Rice)\nஅரிசி பருப்பு சாதம் (Rice Paruppu Saatham)\nசிம்பிள் நோன்பு கஞ்சி (simple fasting kanji )\nநெல்லிக்காய் சாதம் (Indiangosseberry Rice)\nதேங்காய் பால் வெஜ் பிரியாணி (Coconut Milk Veg Biryani)\nதேங்காய் சாதம் செய்வது எப்படி\nநொய் உருண்டை வெல்லஞ்சோறு (Ghee Urundai Jaggery Rice)\nதக்காளி சாதம் (Tomato Rice)\nசோயா மட்டர் புலாவ் (Soya Mutter Pulao)\nசிக்கன் நெய்சோறு (Chicken Ghee Rice)\nசர்க்கரை பொங்கல் (Sugar Pongal)\nகோதுமை பிரியாணி (Wheat Biryani)\nகோதுமை சோறு (Wheat Rice)\nகொண்டைக்கடலை பிரியாணி (Kondai Kadalai Briyani)\nகேரட்-பட்டாணி ரைஸ் (Carrot Peas Rice)\nகேரட் சாதம் (Carrot Rice)\nகேப்ஸிகம் ரைஸ் (Capsicum Rice)\nசுவையான காளான் பிரியாணி செய்வது எப்படி \nபேபி கார்ன் ரைஸ் (Baby Corn Rice)\nகார்ன் புலாவ் (Corn Pulao)\nகாய்கறி சாதம் (Vegetable Rice)\nகறிவேப்பிலை துவையல் சாதம் (curry leaf chutney rice)\nகல்கண்டு சாதம் (Kalkandu Rice)\nகலர்புல் பிரியாணி சோறு(Colorful Biryani Rice)\nகறிவேப்பிலை சாதம்(Curry Leaves Rice)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/entertainment/04/173499", "date_download": "2018-08-14T19:29:09Z", "digest": "sha1:AM4QTHBCUOOHZFWSM6FOQKTELOMHEPAW", "length": 5632, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "பிக் பாஸ் சீசன்-2 ஆரம்ப தேதி எப்போது? வெளியானது அறிவிப்பு! - Viduppu.com", "raw_content": "\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\nஇலங்கைக்கு சென்ற தொகுப்பாளினி அர்ச்சனா, ராக்ஸ்டார் ரமணியம்மாள்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபொன்னம்பலம் வீட்டில் இத்தனை மனைவிகளா இது எப்போ\nரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்புடுற மாதிரினு கையை ஒடச்சுகிட்ட பால்\n நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை- வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\nசரக்கு பார்ட்டி வைத்து சங்கடமாக்கிய சாயிஷா\nவிரைவில் யாழ் வரும் நடிகர் விஜய்\nபிக் பாஸ் சீசன்-2 ஆரம்ப தேதி எப்போது\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே மக்கள் மத்தியில் பிரபலமானார்கள்.\nஇதனையடுத்து விரைவில் பிக் பாஸ் சீசன்-2 தொடங்க இருப்பதாக டீசர்கள் வெளியாகி இருந்தன, வெளியான டீசர்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தன.\nவரும் ஜூன் 16 முதல் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் தொடங்க உள்ளதாகவும் முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கான வீடு மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ottraiandril.wordpress.com/", "date_download": "2018-08-14T19:04:23Z", "digest": "sha1:INAPOTWGC52T52THMMZ7QWEXBUS2B4ZM", "length": 9110, "nlines": 77, "source_domain": "ottraiandril.wordpress.com", "title": "Ottraiandril | Just another WordPress.com weblog", "raw_content": "\nதாள முடியாத கோவம். பொங்கி வழியும் கண்ணீரை துடைத்துக் கொள்ளும் அக்கறை இல்லை. நாற்காலியை எத்தியதில் ஒற்றைக் கால் முறிந்து முக்காலியானதில் கொஞ்சமும் வருத்தமில்லை. இன்னமும் தனியாத கோவம். காற்றின் மூலக்கூறுகளை வேகமாக காலால் பந்தாடுகிறேன். மேஜையில் எப்போதாவது என் எண்ணங்களை நான் சிறை வைக்கும் நாளேடு. காற்றின் ஒரு அலை மெல்லியதாய் அதை வருட, முதல் பக்கத்தைத் தொடர்ந்து வரிசையாக பக்கங்கள் புரளத் துவங்கியன. கம்பிகளுக்கு பின்னால் இருந்து என்னை உற்றுப் பார்க்கும் கைதியாய் வருடங்களுக்கு முன்னால் ஆயுள் கைதியான என் எண்ணங்கள் கோடுகளுக்கு நடுவே தலை நீட்டி விடுதலை கேட்டுக் கெஞ்சுகின்றன.\nநான் முத்தம் எழுதப் பழகும்\n“எனக்கே தெரியாமல் தூக்கத்தில் இறந்துவிடுவேன்” என்கிற அற்பசந்தோஷத்தில் படுக்கைக்கு போவதும், விடியலில் “ஏதோ ஒரு சின்ன ஊடல், இன்று பேசிவிடுவாள்” என்ற நம்பிக்கையில் எழுபவனுமாக இருந்துவிட்டேன் கடந்த சில வருடங்களாய். ஏனோ இந்த கணம் எனக்குள் வேரூன்றத்தொடங்கிற்று உருவமில்லா ஒரு அசெளகரியம். பிரிவுகள் சில நேரம் எதிர்பாராமல் நடந்தேறிவிடுகின்றன. நினைவுகளில் இருந்து இன்னும் உன்னை ஷேராட்டோவில் ஏற்றி திரும்பி பாராமல் நடந்த அந்த அந்தி மட்டும் விலக மறுத்து புத்தி முழுதும் வியாபித்திருக்கிறது. பிரிவுக்கு காரணம் ஏராளம் கற்பிக்க முடியும் மூளையால். ஏற்றுக்கொள்ள விருப்பமற்ற மனம் “காதலிக்கிறேன் தொந்தரவு செய்யாதே” என்கிறது. புரிய வைக்க வேண்டியவன் நான். எனக்கு பிரிவுக்கான காரணம் தர வேண்டியவள் நீ.\nரயில் பயணங்கள் சுகமானவை தாம்.\nஇவன்து ஓவர் பிலிமா இருக்கே\nபிலிமு காட்ட கூப்டது நம்ம “பின்புலி” ஜி.\nமுன் குறிப்பு: இந்த வாரம் புதன் கிழமை கவிதை உண்டு. உசாரய்யா உசாரே….. 🙂\nபடங்கள் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் அதனுள் நம்மை ஒட்ட வைக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து ஆரம்பம் தொட்டே. அதனால் தான் திரையை பார்த்து வணக்கம் சொல்வது, கார் கதவு தானாகவே திறப்பது போன்ற காட்சிகள் சின்ன வயது முதலே பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. குணா பார்த்து கொண்டே அம்மாவிடம் “கமல் செத்துட்டானே இனிமே கமல் படம் வராதா” என்றவ‌னுக்கு படம் வெறும் நிழல் என அப்போதே புரிய வைத்ததால், அந்த நிழலில் எது உண்மையாக தெரிகின்றது என்று ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தேன். என்னுடைய திரை சார்ந்த பார்வை நிச்சயம் பலருக்கு சுவாரசியமாக இருக்காது என்பது என் கருத்து. மீதமுள்ளவை கீழே:\nஅடுத்து ஒரு தொடர் வெளாட்டுங்க. வெளாடுறதே இந்த பசங்களுக்கு வேலையாப் போச்சு. இந்த முறை கூப்டுகீறது ஸ்ரீமதி. சப்ப ஆட்டம் தான். கம்பூட்டர் மூஞ்சில யாரு யப்பா இப்போ ஆரம்பிச்சிருக்கீங்களே தொடர் விளையாட்டு எதிர்த்து ஒரு ஆட்டம் அதுல என்னையும் சேத்துக்கோங்கப்பு. கொஞ்ச நாளா சரியான கரு கிடைக்காத்தால் லீவு விட்டுட்டேன். அல்லாரும் சந்தோசமா இருப்பீங்க. ரொம்ப குசி ஆயிடாதீங்கப்பு நான் அப்பீட்டாகலை, கொஞ்ச நாள்ள ரிப்பீட்டாயிடுவேன். சரி இப்போ கதைக்கு வருவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2017/11/24163713/1130816/Jeep-Compass-Recalled-In-India-Over-Passenger-Safety.vpf", "date_download": "2018-08-14T19:59:46Z", "digest": "sha1:EV7G6K2QA4XN6LIFENLTZ2G4VNGRH5CV", "length": 14095, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஜீப் காம்பஸ் திரும்பப் பெறப்படுகின்றன: காரணம் இது தான் || Jeep Compass Recalled In India Over Passenger Safety Issues", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஜீப் காம்பஸ் திரும்பப் பெறப்படுகின்றன: காரணம் இது தான்\nபதிவு: நவம்பர் 24, 2017 16:37\nஜீப் இந்தியா நிறுவனம் தனது பிரபல காம்பஸ் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம்.\nஜீப் இந்தியா நிறுவனம் தனது பிரபல காம்பஸ் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்���ுள்ளது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம்.\nபாதுகாப்பு காரணங்களுக்காக ஜீப் இந்தியாவின் பிரபல காம்பஸ் மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்து காலத்தின் போது ஏர் பேக் பயனற்று போகும் கோளாறு ஏற்படுவதால் வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.\nசர்வதேச அளவில் பிரபல எஸ்.யு.வி. மாடல் சிறிய எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 8,000 காம்பஸ் எஸ்.யு.வி. விற்பனையாகியுள்ளது. இவற்றில் 1200 யுனிட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.\nதற்சமயம் திரும்ப பெறப்பட்டுள்ள ஜீப் காம்பஸ் மாடல்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான யுனிட்களிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஜீப் காம்பஸ் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு முன்பக்க ஏர் பேக்களை மாற்றுவதற்கான நேரம் ஒதுக்குவது குறித்து கேட்கப்படும் என கூறப்படுகிறது.\nவிற்பனையாளர்களிடம் ஏர் பேக்களின் டேஷ்போர்டு இலவசமாக மாற்றித்தரப்படும். பிழை காரணமாக காயங்கள், விபத்து அல்லது வாரண்டி உள்ளிட்டவை ஏற்படவில்லை என ஜீப் தெரிவித்துள்ளது.\nஏர்பேக் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் ஏற்பட்டுள்ள பிழை காரணமாக ஏர்பேக் பன்ச்சர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனால் ஆபத்து காலங்களில் ஏர்பேக் பயன்படாமல் இருக்கும். இந்த பிரச்சனை வலது புற ஓட்டுநர் இருக்கை இருக்கும் வாகனங்கள் மட்டுமின்றி இடதுபுற ஓட்டுநர் இருக்கை கொண்ட வாகனங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக அமெரிக்காவில் மட்டும் 7000 இடது புற ஓட்டுநர் இருக்கை கொண்ட வாகனங்களை திரும்ப பெறுவதாக ஜீப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட காம்பஸ் எஸ்.யு.வி.க்களை தயாரிக்கும் பணிகள் செப்டம்பர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை தயாரிக்கப்பட்டது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nபின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160\nஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்\nபீஜிங் மோட்டார் விழாவில் கிராண்ட் கமாண்டர் வெளியானது\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/08121943/1175187/Suresh-Gopi-taken-Selfie-in-Death-Home.vpf", "date_download": "2018-08-14T19:59:48Z", "digest": "sha1:JRJ2YOAL5LZ6NQY4LG4WXKWTVBFSHCVM", "length": 14667, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "துக்க வீட்டில் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் கோபி || Suresh Gopi taken Selfie in Death Home", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுக்க வீட்டில் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் கோபி\nபடுகொலை செய்யப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல சென்ற நடிகர் சுரேஷ் கோபி, பின்னர் வெளியில் மக்களுடன் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். #SureshGopi\nபடுகொலை செய்யப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல சென்ற நடிகர�� சுரேஷ் கோபி, பின்னர் வெளியில் மக்களுடன் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். #SureshGopi\nகேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியை சேர்ந்த இந்திய மாணவர் சங்க தலைவர் அபிமன்யூ படுகொலை செய்யப்பட்டார்.\nஅந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்னொரு சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அபிமன்யூவை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nமாணவர் அபிமன்யூ கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அபிமன்யூ ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்திற்கு சிலர் உதவிகளும் செய்ய முன்வந்தனர்.\nமேலும் மாணவர் அபிமன்யூ குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தத்தெடுத்துள்ளது. அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அந்த கட்சி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நடிகரும், பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யுமான சுரேஷ்கோபி மாணவர் அபிமன்யூ வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அபிமன்யூ பெயரில் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.\nநடிகர் சுரேஷ்கோபி அங்கு வந்துள்ள தகவல் கிடைத்ததும் ஏராளமான ரசிகர்கள் அந்த வீடு முன்பு திரண்டனர். துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் வந்த சுரேஷ்கோபி ரசிகர்களை பார்த்ததும் அவர்களுடன் சிரித்தபடி செல்பி எடுத்துக்கொண்டார்.\nஇதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துக்க வீட்டிற்கு சென்ற இடத்தில் சுரேஷ்கோபி செல்பி எடுத்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சுரேஷ்கோபியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nஅடங்காதே படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது யார்\nமேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் முக்கிய அறிவிப்பு\nநேற்று வரதன், இன்று தியாகு, நாளை\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9/", "date_download": "2018-08-14T19:06:24Z", "digest": "sha1:GXLNFUBNEWSXA6UK5GZDTOBFKRUPBADW", "length": 15438, "nlines": 183, "source_domain": "eelamalar.com", "title": "புலிகளின் வரவிற்காக மௌனம் காக்கும் ஆயுங்கள்................. - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » புலிகளின் வரவிற்காக மௌனம் காக்கும் ஆயுங்கள்……………..\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட��ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபுலிகளின் வரவிற்காக மௌனம் காக்கும் ஆயுங்கள்……………..\nபுலிகளின் ஆயுதங்களையும் ஆயுதளபாடங்களையும் பார்வையிட்டுவரும் சிங்களமக்கள் அதிர்ச்சியும் அச்சமும். புலிகளின் தொழிநுப்பங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை சிறிலங்க இராணுவம் மக்களின் பார்வைக்கு வைத்து சிங்களத்தை சந்தோசத்தில் வைத்திருக்கலாம் என்று எண்ணியே இப்படியான ஒரு கண்காட்சியை செய்தது.\nஆனால் புலிகளின் ஆயுதங்களைக்கண்டு சிங்கள மக்கள் அச்சத்தில் செல்கின்றனர் என்பது இராணுவத்திக்கு போகபோகாத்தான் தெரிகின்றது புதுக்குடியிருப்பு ,திருகோணமலை போன்ற இடங்களின் இப்படியான கண்காட்சி இடங்கள் யுத்தம் முடிவுக்கு வந்தா பின்னரே திரந்து வைத்தார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஆனால் புலிகளின் கனரகஆயுதங்கள்,கடற்புலிகளின் சண்டைப்படகுகள் போன்ரவையே இவ்வாறு சிங்களத்திற்கு கண்காட்சிக்காக வைத்திருக்கின்றார்கள். அந்த ஆயுதங்கள் எமது வரவிற்காக மௌனம்காத்திருக்கின்றது என்பது எமக்கு மட்டுமே தெரியும்………………….\n« தமிழீழம் பெறும் காலம் வரை களமாடும் புலிகளே அதை காணும் ஒரு தருணம் வரும் காத்திருங்கள் விழிகளே….(காணொளி)\nஈழம் எம் கையருகே என்றதை நீயும் மறவாதே… »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\n���றவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=6787", "date_download": "2018-08-14T19:28:39Z", "digest": "sha1:52HO5SSY65LCMT73RHEWJJZ5QJRYEKTA", "length": 43099, "nlines": 87, "source_domain": "maatram.org", "title": "அரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல்\n(சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளுக்காக கட்டுரை ஆச���ரியர் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.)\n1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தைத் (LDO 32/2011) திருத்தும் வகையிலான அடக்குமுறைச் சட்டவரைபை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அங்கீகாரத்துக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் 2018 பெப்ரவரி 20ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது. வழமைபோன்று, இது எவரையும் கலந்தாலோசிக்காது, இரகசியமாக வரையப்பட்டுள்ளது. நான் அறிந்தவரையில், சட்டவரைவு அரசாங்கத்தினால் பொதுமக்களுக்குப் பகிரங்கமாக வழங்கப்படவில்லை.[i]\nஅதிகரிக்கும் அழுத்தங்கள் மற்றும் கேள்விகள் காரணமாக, இந்தச் சட்ட வரைபை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து ஒரு மாதம் கழிந்த நிலையில், இன்று, மிகவும் காலம் கடந்தநிலையில், அமைச்சர் மனோ கணேசன் 2018 ஏப்பிரல் 10 அன்று சிவில் சமூகத்துடன் கலந்தாலோசனை செய்யப்போவதாகக் கூறுகின்றார். இக்கலந்தாலோசனையின் போதான அவதானிப்புரைகள் கிட்டும் வரையில் இதை வர்த்தமானியில் வெளியிடுவதில்லையென்றும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.[ii] இதே அமைச்சர்தான் கடந்த வருடம் “இந்த நாட்டிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு எவ்வித பாரதூரமான காரணமும் இல்லை” என்று தெரிவித்தவர் ஆவார். ‘ஒழுங்குபடுத்துதல்’ என்னும் வார்த்தைகளைப் பயன்படுத்தவும் தான் விரும்பவில்லையென்று அப்போது தெரிவித்திருந்தார்.[iii]\nவரைபு சம்பந்தமாக எடுத்துரைக்கப்பட்ட முக்கியமான நோக்கம் (பின்னர் செயலகம் என அழைக்கப்படும்) சட்டபூர்வமான, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசியச் செயலகம் ஒன்றினூடாக குறித்துரைக்கப்படாத அமைச்சு ஒன்றின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களை “ஒழுங்குபடுத்தி, மேற்பார்வை செய்து, சோதனையிடுவதாகும்.” ‘செயலகத்துக்கு விசாரணை செய்வதற்கான அதிகாரங்கள்’ இருப்பதோடு, அது பொலிஸாரின் கருமங்களையும் பொறுப்பெடுத்துக்கொள்ளும். இச்செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகூடிய அதிகாரங்கள், கூட்டம் கூடும் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சிந்தனை, மனச்சாட்சி மற்றும் நம்பிக்கை குறித்த சுதந்திரம் மற்றும் தனிநபரின் அந்தரங்கத்துக்கான உரிமை என்பவற்றை நேரடியாகவே குறுக்கீடு செய்ய பணிப்பாளர் நாயகத்துக்கு, பொறுப்பான அமைச்சருக்கு மற்றும் அமைச்சின் செயலாளருக்கு, அரச சார்பற்ற நிறுவனங்கள் என வரைவிலக்கணப்படுத்தப்படக்கூடிய எந்தக் குழு மீதும் முன்னெப்பொழுதும் இராத கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்குகின்றன. இது மாவட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளூர் அரச அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்தவையாக இருக்கவேண்டுமென்னும் ஒரு கலாசாரத்தையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கி, அரச சார்பற்ற நிறுவனங்களுக்குத் தற்போது நடைமுறையிலிருக்கும் அறிக்கையிடல் மற்றும் அங்கீகார நிபந்தனைத்தேவை சூழமைவில் வருகின்றது.\nகூட்டுச் செயற்பாடுகளைச் சட்டவிரோதமாக்குதலும், சுயாதீனக் குடியியல் (சிவில்) ஒழுங்கமைத்தலையும், அணிதிரட்டலையும் முடமாக்குதல்\nவரைபு அரச சார்பற்ற நிறுவன வரைவிலக்கணத்தில் பரந்த வீச்சிலான கூட்டுச்செயற்பாடுகளையும், குழுக்களையும் உள்ளடக்க முயலுவதோடு[iv] அதன் இருப்புக்காகச் செயலகத்திடம் பதிவு அல்லது அங்கீகாரம் பெறவேண்டுமென்று வலுக்கட்டாயப்படுத்துகின்றது. பதிவு இல்லையேல், அரச சார்பற்ற நிறுவனங்கள் சட்ட விரோதமானதாகும். இதற்கான விலக்களிப்புகள் மிகவும் குறைவானவையே ஆகும்.[v] இந்த வரைவிலக்கணப்படுத்தலும், கட்டாயப்பதிவும், அங்கீகாரமும் அங்கத்தவர்களின் உரிமைகள் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் குழுக்கள், தனிநபர்களின் விதிமுறையான மற்றும் விதிமுறையற்ற குழுக்கள், நிதியுதவிகள் பெற்றுக்கொள்ளும் குழுக்கள் அல்லது தன்னார்வ மற்றும் சுயவிருப்பு அடிப்படையில் பணியாற்றும் குழுக்கள், தற்காலிக மற்றும் நிரந்தர இயக்கங்கள், சமூகத் தொழில்முயற்சி முன்னெடுப்புகளில் ஈடுபடும் குழுக்கள, மற்றும் பகிரங்க-தனியார் பங்குடைமைகள் போன்றவற்றைச் செயலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரக்கூடும் அல்லது அவற்றைக் சட்டவிரோதமாக்கக்கூடும். அது சயாதீனமான சமூக ஒழுங்கேற்பாடுகள் மற்றும் அணிதிரட்டல் முன்னெடுப்புகள் மீது தாக்குதல் தொடுத்து பால்நிலை, பாலியல் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற அநீதியான சட்டங்களை நீக்கக்கோரி அல்லது மாற்றக்கோரி இயக்கம் நடத்துவோரை இலகுவில் பலியாக்கக்கூடியதாகும்.\nகுறிப்பாக, இந்த வரைபு சட்டமாக்கப்பட்டால், தற்போதுள்ள ‘பிரஜைகள் சக்தி’ ( புரவஸி பலய), ‘நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கம்’ (National Movement for Just Society), ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் (Lawyers for Democracy), தமிழ் சிவில் சமூக அமையம் (Tamil Civil Society Forum) மாணவர் சங்கங்கள், காணிக்கான உரிமை குறித்த மக்கள் கூட்டணி (People’s Alliance for Right to Land), துறைமுக நகருக்கெதிரான மக்கள் இயக்கம், பெண்கள் நடவடிக்கை வலையமைப்பு (WAN) மற்றும் ‘காணாமலாக்கப்பட்ட உறவுகளின் இயக்கங்கள்’ போன்றவற்றை அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரக்கூடும் அல்லது அவற்றைச் சட்டவிரோதமாக்கக்கூடும். ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சர் மனோ கணேசன் ஆரம்பித்து தலைமை வகித்த, ‘சிவில் கண்காணிப்புக் குழு’ (Civil Monitoring Commission), பிரேமதாச ஆட்சிக்காலத்தில் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஏனையோர் தலைமை தாங்கிய ‘அன்னையர் முன்னணி’, ‘எப்பாவல பொஸ்பேட் படிமங்களைப் பாதுகாப்பதற்கான இயக்கம்’, ‘இனங்களுக்கிடையிலான நீதிக்கும் சமத்துவத்துக்கான இயக்கம்’ (Movement for Inter-Racial Justice and Equality) மற்றும் ‘மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ University Teachers for Human Rights – Jaffna) போன்ற கடந்தகால இயக்கங்கள் தம்மை இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படுத்திக்கொள்ள விரும்புமா\nதன்னிச்சையான பதிவு, இடைநிறுத்தல்கள், இரத்துக்கள் மற்றும் மேன்முறையீடுகளுக்கான மட்டுப்பாடான சாத்தியங்கள்\nஇந்தச் சட்டவரைபின் கீழ் பதிவு (மற்றும் அதன் மூலம் கிட்டும் சட்டபூர்வத்தன்மை) அமைப்பு மேற்கொள்ளுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள செயற்பாடுகளுக்குப் பொறுப்பான செயலகத்தின் பணிப்பாளர் நாயகம், மற்றும் அமைச்சுக்கள் அல்லது அதிகாரிகளின் சபலங்கள், விருப்பார்வங்களின் பிரகாரமே இடம்பெறும். பதிவு நிராகரிக்கப்பட்டால், செயலகம் கருமப்படும் அமைச்சின் செயலாளருக்கு மிகவும் குறுகிய காலப்பகுதியான 30 நாட்களுள் மேன்முறையீடு செய்யப்படுதல் வேண்டும்.\nபல காரணங்களுக்காக பதிவு, பதிவு இடைநிறுத்தம் அல்லது இரத்து இடம்பெறலாம். குறித்த ஒரு அமைப்பு தேசியப் பாதுகாப்பு அல்லது பொது நலன்களுக்கு அச்சுறுத்தலானது அல்லது பாதிப்பு எற்படுத்துவது என்று பணிப்பாளர் நாயகம் எண்ணுவதையும் உள்ளடக்குகின்றன. அமைச்சின் செயலாளர், குறிப்பிட்ட அமைப்பு தேசிய நலன்களுக்கு விரோதமாகச் செயலாற்றுகின்றதென்று எண்ணினால் அந்த அமைப்பின் பதிவை இரத்துச்செய்யலாம். இந்தச் சொற்பதங்கள் எவையுமே தெளிவாக வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை என்பதோடு, மேன்முறையீடுகள் மாகாண ம��ல் நீதிமன்றுக்கு மிகக் குறுகிய காலமான 30 தினங்களுள் இடம்பெறுதல் வேண்டும்.\nகுடியியல் அமைப்புகளின் தத்துவார்த்த, மற்றும் பௌதீக சுயாதீனத்தின் மீதான தாக்குதல்\nஉத்தேசச் சட்டம் சிவில் குழுக்கள் அரசாங்கத்துக்கு ஏற்புடைய அல்லது அதனால் வரைவிலக்கணம் செய்யப்படும் “பொது அபிவிருத்தித் தேவைகளுக்கு” இணங்கவேண்டுமென்றும் உட்கிடையாகக் கருதுகின்றது. இவை அநேகமான சந்தர்ப்பங்களில் செல்வந்தர்களுக்கும், சந்தைக்கு சாதகமானதும், மக்கள் பங்கேற்பில்லாததுமான, அரசாங்கத்தின் அபிவிருத்தி மாதிரிகளுக்கு சவால் விடுக்கும் குழுக்களை ஓரங்கட்டுவதாக அமையக்கூடும். இதுகுடியியல் குழுக்களின் சுயாதீனம் மற்றும் உள்நிலைக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மீறுவதாகவும் அமைகின்றது. இது குறிக்கோள்களில் மாற்றம், செயற்படும் புவியியல் பிரதேசத்தில் மாற்றம், கிளைகளைத் தாபித்தல், குழுவின் அமைப்பியலில் மாற்றம், ஏனைய குழுக்களுடனும், அரசாங்கத்துடனும் ஒத்துழைப்பு, வலையமைப்புகளையும், சம்மேளனங்களையும் உருவாக்குதல், சேவைத்தர நியமங்கள், நிதியியல் மற்றும் கொள்கை முகாமைத்துவம், ஏனைய குழுக்களுக்கு நன்கொடையளித்தல், பொதுமக்களிடமிருந்து நிதிசேகரிப்பு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் கொடி, சின்னம், இலச்சினை போன்ற விடயங்களில் தலையீடு செய்வதும், அவை சம்பந்தமான இறுதி முடிவை மேற்கொள்ளும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளுதல் என்பவை மூலம் மீறல்களில் ஈடுபடலாம். உறுப்பினர்கள் மற்றும் சுய-விருப்புத் தொண்டர்கள் அமைப்பைவிட்டு நீங்கி 06 வருடங்களுக்குப் பின்னரும் செயலகத்துக்கு அவர்கள் குறித்த தகவல்கள் வழங்கப்படுதல் வேண்டும்.\nவழமையான பொலிஸ் அதிகாரங்களுக்கும் அப்பாற்பட்ட பொலிஸ் கருமப்பாட்டு அதிகாரங்கள்\nசாதாரண சட்டத்தில் பொலிஸார் ஒரு வளாகத்தினுள் பிரவேசித்துத் தேடுதல் செய்வதற்கும், ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் குறிப்புகளைப் பரிசீலனைசெய்வதற்கும், பிரதிகளையும், மேற்கோள்களைக் காட்டுவதற்கும் நீதிமன்ற எழுத்தாணையொன்றைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். ஆயினும், இச்சட்ட வரைபு ஏதாவது சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்த, நியாயமான சந்தேகம் சம்பந்தமான தெளிவாக வரையறுக்கப்பட்ட அளவுகோல்கள் எதுவுமேயின்றி, செயலகம் இவற்றில�� தடையின்றி ஈடுபடுவதற்கு வழிசமைக்கின்றது. “தகவலைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும்” அதிகாரம் என்பதன் உட்கிடையான கருத்து “செயலகம் கேட்பது மாத்திரமன்றி தகவலைப் பெற்றுக்கொள்ளும்” அதிகாரம் கொண்டதென்பதால் தகவலைக் கேட்கும்போது ஒரு குழு அதற்கு மறுப்புத்தெரிவிக்க முடியாது என்பதாகும். வழமையாகப் பொலிஸாரின் கருமமாகிய கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக்கல் (money laundering) மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு என்பவற்றையும் விசாரணை செய்வதற்கான அதிகாரங்களை செயலகம் கொண்டுள்ளது.\nசாதாரண சட்டங்களின் கீழ், குறித்தவொரு குற்றங்கள் சம்பந்தமான விசாரணைகள் விடயத்தில் பொலிஸார் தகவல்களைக் கோரும்போது அவர்கள் வெளிப்படையான நியாயப்படுத்தல்களை வழங்கவேண்டுமென்பதோடு, வங்கிகள் தகவல்கள் வெளியிடுதல் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மாத்திரமே இடம்பெறுதல் சாத்தியமாகும். ஏதாவது குற்றவியல் நடத்தை குறித்து எதுவுமே குறிப்பிடப்படாது வங்கித்தகவல் அந்தரங்கத்தன்மையைச் செயலகம் மீறும் வகையிலான அதிகாரத்தை இது வழங்குகின்றது. இதனால் அரசசார்பற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் தனிநபர்களும், அமைப்புகளும் இரண்டாந்தரப் பிரஜைகள் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். வரைபுச்சட்டம் வங்கிகள் 10 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வைப்புகள் சம்பந்தமான தகவல்களையும், இலத்திரனியல் நிதி இடமாற்றங்களையும் அமைச்சரினால் குறித்துரைக்கப்படும் ஒரு தொகைக்கு மேற்பட்ட சகல கொடுக்கல் வாங்கல்களையும் வெளிப்படுத்துமாறு வற்புறுத்துகின்றது. அரசசார்பற்ற நிறுவனங்கள் என வரைவிலக்கணப்படுத்தப்பட்ட குழுக்கள் மீதான இத்தகைய கட்டுப்பாடு மூலதனப் பிரவாகத்தைத் தாராளமயப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமானது என்பதோடு, இதன்கீழ் புதிய அந்நியச்செலாவணிச் சட்டம்[vi] 1 இலட்சம் டொலர் மதிப்பு வரையில் வெளிநாட்டில் வைத்திருக்கப்படும் பிரகடனப்படுத்தப்படாத பணத்தைத் தண்டனை எதுவுமின்றி நாட்டுக்குள் எடுத்துவரலாம் என்பதோடு, அதற்கு மேற்பட்ட தொகைகள் 1 வீதக் கட்டணத்தோடு எடுத்துவரப்படலாம் என்னும் அனுமதியையும் மீறுவதாக அமைந்துள்ளது. இது, அரச சார்பற்ற நிறுவனங்கள் என வரைவிலக்கணப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு எதிரான வகையில், மத்திய வங்கி நாட்டினுள் நிதிப்பிரவாகம் சம்பந்தமாக மேற்கொள்ளும் நுண்கணிப்புகளுக்கும் மேலதிகமான ஓர் அடுக்கை ஏற்படுத்துவதாகும்.\nபரந்தவையும், தெளிவற்ற வகையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டவையுமான “அரச சார்பற்ற நிறுவனங்களின் குற்றச்செயல்கள்” (NGO Crimes)\nசட்டவரைபு பரந்த, தெளிவற்ற வகையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டவையும், துஷ்பிரயோகங்களுக்கு இடமளிப்பவையுமான “ஒரு வீச்சான, சட்டத்தின் கீழான தவறுகளை” உருவாக்குகின்றது. இவை கூட்டம் கூடும் சுதந்திரத்தை மீறும் வகையிலான பதிவு செய்யப்படாமை மற்றும் “சுயவிருப்பிலான அறிவித்தல்” கோட்பாடு என்பவற்றை உள்ளடக்குகின்றன. எளிமையான ஒரு தகவலுக்கான வேண்டுகோள்கூட, போதிய அளவில் கவனிக்கப்படவில்லையென்று தோன்றும் பட்சத்தில், 250,000 ரூபா அபராதம் அல்லது ஒரு வருடகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது ஓர் உளப் பீதிநிலையை உருவாக்கக்கூடியதாகும். நிச்சயமின்மை என்பது சட்டத்தின் ஆட்சி என்னும் அடிப்படைத் தத்துவக்கூற்று நியதிக்கு முரணானதாகும். ஆயினும், நிர்வாக ரீதியாகத் திருத்தப்படக்கூடிய செயல்களைக் குற்றவியல்தன்மை கொண்டதாக்கும் ஏமாற்றுவித்தை, செலாவணிக் கட்டுப்பாட்டுச்சட்டத்தின் இடத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அந்நியச் செலவாவணிச் சட்டத்துடன் ஒப்பிடுகையில் (கட்டுப்பாடு என்பதிலிருந்து விலகிச்செல்லும் பெயரீட்டு மாற்றத்தைக் கவனிக்கவும்) வேறுபாடு வெளிப்படையாகவே தோன்றும் ஒரு விடயமாகும். “அந்நியச் செலாவணிச் சட்டம்” பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு மீறல்களை குற்றவியலற்றதாக்கி, அதன் கொடுமையான சட்டக்கோட்பாட்டு ஏற்பாடுகளிலிருந்து குடிமக்களை விடுவித்த புதிய சட்டமென்று விபரிக்கப்பட்டது. புதிய முகாமைத்துவ முறையை நடைமுறைக்கிடும் பொறுப்பு அதிகாரம்பெற்ற வியாபாரிகளுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது என்பதோடு, இவர்களுக்கெதிராக அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் குற்றவியல் அல்லது சிவில் வழக்குத் தொடரல்களையும் மேற்கொள்ள முடியாது. அதற்குப்பதிலாக, ஒரு நிர்வாகச் செயல்முறையூடாக இவர்களுக்கெதிரான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.[vii]\nஅரசாங்கத்துக்கும், அரச சார்பின்மைக்கும் இடையிலான வேறுபடுத்தும் கோடுகளைத் தெளிவற்றதாக்குதல்\nஎழுத்திலும், உணர்விலும் இந்த வரைபு அரச சார்பற்ற நிறுவனங்களை, அர�� கட்டுப்பாடுகொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களாக மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாகவே தோன்றுகின்றது. இது அரச சார்பற்ற குழுக்களை முதனிலையாக அவற்றின் அங்கத்தவர்களுக்கும், அவை பின்பற்றும் விழுமியங்கள், பயனாளிகள், கொடையாளர்களுக்குமான வகைப்பொறுப்புக்குப் பதிலாக, அரசாங்கத்துக்கு வகைப்பொறுப்புள்ளவை ஆக்கும் ஒரு பிரயத்தனமாகவே உள்ளது. இது இத்தகைய குழுக்கள் அனேகமான சந்தர்ப்பங்களில் வேறுபட்டு நிற்பதற்கும், கண்காணிப்பதற்கும், விமர்சிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் நாடுவது அரசாங்கத்தையே என்னும் நிகழ்வுண்மையை உதாசீனம் செய்வதாகவுள்ளது.\nஇத்தகைய குழுக்களின் பணிகளில் ஈடுபட்டுள்ள கூட்டுச் செயற்பாடுகளும், தனிநபர்களும், யதார்த்த அமைப்புகளிலும் மோசமான நிதி முகாமைத்துவம், பாலியல் தொல்லைகள், பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்கள், ஊழியர்களின் உரிமைகள் துஷ்பிரயோகம் என்பவை இடம்பெறுவதை வைத்து நோக்குகையில் இவர்கள் யாரும் சட்டத்துக்கு மேற்பட்டவர்கள் அல்லர். இவை அரசாங்க முகவர் நிலையங்களிலும், தனியார்துறையிலும் இடம்பெறும் விடயங்களாகும். ஆயினும், இது அனைவருக்கும் பிரயோகிக்கக்கூடிய சாதாரண சட்டங்களின் கீழ் இடம்பெறுதல் வேண்டும். பாரதூரமாகத் தலையீடுசெய்யும் சட்டங்கள், பாரபட்ச சட்டங்கள், குறிப்பிட்ட நபர்களைத் தேடித்தண்டிக்கும் சட்டங்கள், அரசாங்கங்கள் மற்றும் பிரஜைகள்/ அரச சார்பற்ற குழுக்களிடையே வேறுபாடுகளைத் தெளிவற்றதாக்கும் சட்டங்கள், அரசாங்கத்துக்குப் பீதி ஏற்படுத்தும் வகையிலான சமூக ஒழுங்கமைப்பு மற்றும் அணிதிரட்டல்களுக்கெதிரான சட்டங்கள் போன்றவற்றினூடாக இவை செய்யப்படுதலாகாது. கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக்கல், மற்றும் ஏனைய குற்றவியல் நடவடிக்கைகளுக்குத் தீர்வுகாணும் சட்டச் சட்டகங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களை விகிதாசாரமற்ற, அநீதியான முறையில் இலக்குவைப்பதற்குப் பதிலாக, ஒரே சீரான முறையில் அனைவருக்கும் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்.\nஇந்தச் சட்டவரைபை மறுசீரமைப்பதில் அல்லது அத்தோடு ஈடுபாடு வைத்துக்கொள்வதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. அதற்கு முற்றுமுழுதான எதிர்ப்பைத் தெரிவித்தல் வேண்டும். மேலதிக சட்டமொன்று அவசியப்படுமாயின், கூட்டம் கூடும் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வ��ையிலமைந்த, “சுயவிருப்பு – அறிவிப்பு” கோட்பாட்டின் அடிப்படையிலான பதிவை வலியுறுத்தும் ஒரு “கூட்டம் கூடும் சுதந்திரம் சம்பந்தமான சட்டமாக” இருக்கவேண்டுமே தவிர, “அரச சார்பற்ற/ பிரஜைள்” குழுக்களை அரசாங்கத்துக்கு அடிபணியவைக்கும், மட்டுப்படுத்தும் சட்டமாக அமைதல் ஆகாது.\n“Crippling civic organising, mobilising and resistance through Draft Amendment to the Act on NGOs” என்ற தலைப்பில் ருக்கி பெர்னாண்டோ எழுதி கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.\n[i] மும்மொழிகளிலுமான வரைபுகள் செயற்பாட்டாளர்களால் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. https://drive.google.com/file/d/1HQJTYaXMBzrMFVkABruRnW53WdrwU8ES/viewusp=sharing(English), https://drive.google.com/file/d/1jlZw5mhi5hnHtDZfv-C6nGeeouU7834s/view (Sinhala) and https://drive.google.com/file/d/1ngRI7i-R-RlglZxsFlykZZRM09lGQp1r/view\n[iii] 2017 ஜூலை முதலாம் திகதி அமைச்சர் மனோகணேசன் வெளியிட்ட அறிக்கை\n[iv] ஏதாவது சங்கம், சபை, சமூகம், நிதியம், மன்றம், சம்மேளனம், இயக்கம், மையம், கூட்டமைப்புக் கம்பனி, வரையறுக்கப்பட்ட உத்தரவாதக் கம்பனி, இலாப நோக்கற்ற செயற்பாடுகளுக்காக வெளிநாட்டு நிதியுதவி பெறும் தனியார் கம்பனிகள், ஏதாவது எழுத்துமூலச் சட்டத்தின் கீழ் அல்லது நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட ஏதாவது அமைப்பு அல்லது வேறு எவராவது நபர்களைக்கொண்ட அமைப்பு, அல்லது வெளிநாட்டில் பதிவுபெற்ற அமைப்புகளின் கிளைகள் என்பவற்றை உள்ளடக்குவது.\n[v] எடுத்துரைக்கப்பட்ட விதிவிலக்குகளின் உதாரணங்கள் மத வணக்கத்தலங்கள், வங்கிகள், பங்குச் சந்தையில் பங்கு விலைப்புள்ளி குறிக்கப்பட்ட கம்பனிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், தொழிற் சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அத்தகைய ஏதாவது அமைப்புகள்\n[vi] 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம்.\n[vii] ‘சண்டே ஒப்ஸர்வர்’ இல் வெளியாகிய ‘Exchange control will become obsolete – Economist’ எனும் தலைப்பிலான கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுநர் டப்.ஏ.விஜேவர்த்தனவின் கூற்று http://www.sundayobserver.lk/2017/12/03/exchange-control-will-become-obsolete-economist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/women/166290-2018-08-07-10-57-57.html", "date_download": "2018-08-14T19:57:33Z", "digest": "sha1:37TFDLZG5OMRIOZPGKMWVRX5OWEZR3KG", "length": 27636, "nlines": 111, "source_domain": "viduthalai.in", "title": "மரங்களின் தோழி", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்ட��டன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nசெவ்வாய், 07 ஆகஸ்ட் 2018 16:20\nமுன்பெல்லாம் குழந்தைகள் சுட்டிக்காட்டி இது என்ன மரம் என்று கேட்டுவந்தனர். இது மாமரம், இது வேப்ப மரம், இது ஆலமரம் எனக் குழந்தைகளுக்கு மரங்களைக் காட்டி உணர்த்திய காலம் ஒ��்று இருந்தது. இன்று அவற்றைப் புத்தகங்களின் வாயிலாகத்தான் சுட்டிக் காட்ட வேண்டிய சூழல் உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.\nவெயிலுக்கு ஒதுங்குவதற்கு மரங்களுக்குப் பதில் பிளாஸ்டிக் கூரையைத் தேடும் நிலையே இன்று நமக்கு உள்ளது. மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை மிகவும் குறைவான பசுமை நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. பொதுமக்களின் உடல்நலனுக்குப் பசுமையற்ற இந்தச் சூழல் மிகுந்த ஊறு விளைவிப்பதாக உள்ளது.\nபசுமையை மீட்டெடுக்கச் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவின் இணை இயக்குநரான சுதா ராமன் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளார். தொழில்நுட்பத்தின் உதவியுடன் எனும் செய லியை அவர் உருவாக்கியுள்ளார். அது வெளிவந்த சில நாட்களிலேயே பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தச் செயலியில் 150 நாட்டு மரங்கள் குறித்த தகவல்கள் உள்ளன.\nநமக்குத் தெரியாத மொழியின் சொற்களை அகராதியில் பார்த்துத் தெரிந்துகொள்வது போல, நமக்குத் தெரியாத ஒரு மரத்தின் பெயரையும் அதன் பயனையும் இந்தச் செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளதை இதன் தனிச்சிறப்பு எனலாம்.\nதகவல்களைத் தெரிந்துகொள்ள இப்போது யாரும் பேப்பரையும் புத்தகத்தையும் நம்பியிருக்கவில்லை, செல்பேசியைத்தான் நம்பி உள்ளோம். செல்பேசி மூலமாகத்தான் நிறைய செய்திகளை நாம் தெரிந்துகொள்கிறோம். இந்தச் செயலியை நான் உருவாக்கியதற்கான காரணமும் அதுவே என்கிறார் சுதா.\nஇந்தச் செயலியை செல்பேசிகளில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதைத் தரவிறக்கம் செய்துள்ளனர். கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.8 என்ற தரப்புள்ளியை இந்தச் செயலி பெற்றுள்ளது. இந்தச் செயலியை ஒரு முறை தரவிறக்கம் செய்துவிட்டால், மீண்டும் அதைப் பயன்படுத்த இணையதள வசதி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் நிறுவனங்களிலும் ஆழமாக வேர் விடும் மரங்களுக்கு மாற்றாக எதற்கும் பயன்படாத மரங்களை வளர்ப்பார்கள். அதற்குப் பதிலாக மூங்கில் போன்ற மரங்களை வளர்க்கலாமே என்பது போன்ற தகவல்களை இந்தச் செயலி அங்���ு வசிப்பவர்களுக்கு வழங்குகிறது. வீட்டில் சிறிய தோட்டம் வைக்க நினைப்பவர்களோ விவசாயிகளோ, யாராக இருந்தாலும், அவர்களுடைய இடத்தில் என்ன மாதிரியான மரங் களையும் செடிகளையும் வளர்க்கலாம் என்றும் அதற்கான வழி முறைகளையும் இந்தச் செயலி வழங்குகிறது.\nமின்சார தேவைக்கு தீர்வு கண்ட அமெரிக்க மாணவி\nமானசா மெண்டு இன்னும் இந்த சிறுமிக்கு 15 வயதுதான் ஆகிறது. ஆனால், இவரது சாதனையை உலகமெங்கும் உள்ள மில்லியன்கணக்கானோர் போற்றுகின்றனர். அதற்கு என்ன காரணம் தெரியுமா\nஅமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்த இந்த சிறுமி, வளரும் நாடுகளின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ள மின்சார தேவையை தீர்க்கும் எளிமையான வழியை கண்டறிந்துள்ளார்.\nஇந்த கண்டுபிடிப்புக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் முன்னணி இளம் விஞ்ஞானிக்கான போட்டியில் முதல் பரிசையும் வென்றுள்ளார்.\nஆனால், வல்லரசு நாடான அமெரிக்காவில் வாழும் ஒரு சிறுமி உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டறிந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.\nதன்னுடைய குடும்பத்துடன் இந்தியா சென்றிருந்தபோது, முதல்முறையாக ஆயிரக்கணக்கான மக்கள் நாள் முழுவதும் எப்படி மின்வசதி இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதை நேரில் கண்டதாக மானசா கூறுகிறார்.\nமானசாவை சிந்திக்க வைத்த அவரது இந்தியா பயணம். அவர் அமெரிக்காவிற்கு திரும்பிய பிறகு, வெறும் அய்ந்து டாலர் செலவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு மின்சாரத்தை கொடுக்கும் கருவி உருவாவதற்கு காரணமாக அமைந்தது.\n“உலகின் பெரும்பாலானோருக்கு இருட்டே நிரந்தரமான வாழ்க்கையாக உள்ளது” என்று பிபிசியிடம் கூறிய மானசா, “நான் அந்த சூழ்நிலையை மாற்ற விரும்பினேன்” என்கிறார்.\nஇந்தியாவில் மின்சாரம் இல்லாமல் இருக்கும் சுமார் 50 மில்லியன் வீடுகளின் நிலையை மாற்றும் யோசனையை மானசா செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.\n“ஹார்வெஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை செயல்பாட்டிற்கு கொண்டுவந்து உலகம் முழுவதும், குறிப் பாக வளரும் நாடுகளை சேர்ந்த மக்களுக்கு மின்சாரத்தை கொடுப்பதே இதன் நோக்கம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.\nஇவர் உருவாக்கியுள்ள கருவி, காற்று, மழை மற்றும் சோலார் தகடுகளின் மூலம் மின்னாற்றலை உருவாக்கும் திறன் படைத்தது.\n���எரிசக்தி சேகரிப்பில் வியத்தகு நிகழ்வான அழுத்த மின் விளைவை பயன்படுத்தி எனது பரிசோதனையை தொடங் கினேன்.”\nஅழுத்த மின் விளைவு உபகரணங்கள் இயந்திர அதிர்வுகளை மின்சாரமாகவும், மின்சாரத்தை இயந்திர அதிர்வுகளாகவும் மாற்றும் திறன் கொண்டது.காற்றினால் ஏற்படும் அதிர்வுகளை மின்னாற்றலாக மாற்றும் கருவியை முதலில் உருவாக்கிய மானசா, அதன் பிறகே “சோலார் தகடுகளை” பதித்து அதன் மூலமும் மின்சாரத்தை உரு வாக்கும் வகையில் தனது கண்டுபிடிப்பை மேம்படுத்தினார்.\n“நேரடி இயந்திர அதிர்வுகளை மின்னாற்றலாக மாற்று வதற்கு மட்டுமல்லாமல், காற்று போன்ற மறைமுக அதிர்வு களில் இந்த விளைவை ஏன் பயன்படுத்த கூடாது என்ற எண்ணம் எழுந்தது.”\n“எனவேதான், நான் அழுத்த மின் விளைவை காற்றில் பயன்படுத்தி அதை மின்சாரமாக மாற்ற முடிவு செய்தேன்.”\n“இந்த கருவியை சோலார் தகடுகளாக பயன்படுத்தியும் மின்சாரத்தை பெற முடியும்.” தான் கண்டுபிடித்த கருவியை வர்த்தக ரீதியாக வெற்றி பெற செய்வதே தனது லட்சியம் என்று இவர் கூறுகிறார்.\n“மின்சாரத்தை உருவாக்குவதற்கான மூலங்களை அதிகரிப் பதன் மூலம் வளர்ச்சிக்கான தெரிவுகளை அதிகப்படுத்த முடியும்.”\n“எனக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே இதற்கான நிதியை உருவாக்கி, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சரியான பங்குதாரரை தேடுவதுதான்” என்று அவர் மேலும் கூறுகிறார்.\n“2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஹார்வெஸ்ட் கருவி குறைந்தளவிலான எரிசக்தியை உற்பத்தி செய்தது. நான் அப்போதே இந்த கண்டுபிடிப்பை எளிதாக அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், நடைமுறை சாத்தியம் உள்ளதாகவும் மற்றும் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை உருவாக்கினேன்.” என்றார்.\nதடகள வீராங்கனை சைனி வில்சன்\nமுப்பது ஆண்டுகளுக்கு முன் கேரளத்திலிருந்து தடகள வீராங்கனைகள் பலர் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருந்தனர். அவர்களில் சைனி வில்சனும் ஒருவர். 1992இல் பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம் பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்ற வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றவர் இவர்.\nகேரள மாநிலம் தொடுபுழாவில் பிறந்த ஷை னிக்குச் சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம். அவர் ஏழாம் வகுப்பு படித்தபோது, விளை யாட்டுப் போட்டியில் பங்கேற���று வெற்றிக் கோப்பை யுடன் வீட்டுக்குத் திரும்பினார் ஷைனி. அதைப் பார்த்த அவருடைய பெற்றோர் பூரிப்படைந்தார்கள். உடனே ஷைனியைக் கோட்டயத்தில் உள்ள விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.\nகேரளத்தில் பல்வேறு விளையாட்டுப் பயிற்சி மய்யங்களில் ஷைனி பயிற்சி பெற்றுத் திறமையை வளர்த்தெடுத்தார். இவர் பயிற்சிபெற்ற அதே காலகட்டத்தில்தான் பி.டி. உஷா, வல்சம்மா போன்ற தடகள வீராங்கனைகளும் பயிற்சிபெற்றார்கள். பி.டி. உஷாவோடு சேர்ந்துதான் ஷைனியின் கால்களும் மைதானங்களில் ஓடத் தொடங்கின.\nபல்வேறு தேசியத் தடகளப் போட்டிகளில் பங்கேற்ற ஷைனி 1981இல் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய தடகள வாகையராக உருவெடுத் திருந்தார். அந்தப் பெருமையோடு 1982இல் டில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது பயணத்தை ஷைனி தொடங்கினார். 1984இல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் ரிலே போட்டியில் இந்திய மகளிர் அணி தடகளத்தில் அரையிறுதிவரை முன்னேறி கவனத்தை ஈர்த்தது. அந்தக் குழுவில் ஷைனியும் இடம்பெற்றிருந்தார்.\n1985இல் ஜகார்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி ஷைனியின் வாழ்க்கையில் மைல்கல். 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஷைனி தங்கப் பதக்கம் வென்றார். இதே போல 400 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். ஷைனியின் ஆகச் சிறந்த வெற்றியாக இது பார்க்கப்பட்டது. 1995 இல் சென்னையில் தெற்காசிய விளையாட்டுப் போட் டிகள் நடைபெற்றன. 800 மீட்டர் தூரத்தை 1:59:85 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். ஷைனியின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் 1984இல் மத்திய அரசு அர்ஜூனா விருதையும் 1998இல் பத்மசிறீவிருதையும் வழங்கிக் கவுரவித்தது. தற்போது 53 வயதாகும் ஷைனி வில்சன், இந்திய உணவுக் கழக அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅஞ்சல் வங்கியில் காலிப் பணியிடங்கள்\nதுணை ராணுவப் படைப் பிரிவுகளில் கொட்டிக்கிடக்கும் 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை\nஉருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஇனி ரத்த நாளத்தையும் ‘அச்சடிக்கலாம்\nகதிர்வீச்சு, வலி அபாயமில்லை... மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் புதிய கருவி\nஉடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை\nகாசநோய் பாதிப்பைக் கண்டறிய இலவச நடமாடும் பரிசோதனை முகாம்\nகும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்\nதன்னம்பிக்கை என்றால் அரியானாவின் தீபா\nஇந்து மதம் 07.06.1931 - குடிஅரசிலிருந்து....\nபகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18576", "date_download": "2018-08-14T20:16:32Z", "digest": "sha1:4EPPDFX6GJMSJTWS2NCXR2LMKJSOL6WU", "length": 11810, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "அடுத்திருப்பவர் மீது சினம் கொள்ளாதே | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nஅடுத்திருப்பவர் மீது சினம் கொள்ளாதே\nஒரு குருவிற்கு இரண்டு சீடர்கள் போட்டி போட்டுக்கொண்டு பணிவிடை செய்து வந்தார்கள். குறிப்பாக குருவின் கால்களைப் பிடித்து விடுவதில் அவர்களுக்குள் போட்டியே இருந்தது. இது குருவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அவர்களது செயல் ஒரு அன்புத் தொல்லையாக மாறியது. எனவே, குரு அவர்களிடம் இனிமேல் இருவரும் போட்டி போட வேண்டாம். வலதுகாலை ஒருவரும், இடதுகாலை இன்னொருவரும் வைத்துக்கொண்டு பரிமாறுங்கள் என்று கூறினார். அதன்படி ஒரு சீடர் வலதுகாலை கண்ணும் கருத்துமாகப் பராமரித்தார். இடதுகாலை இன்னொரு சீடர் சிறப்பான முறையில் பராமரித்தார். ஒருமுறை குருவின் வலதுகாலுக்கு, அக்காலைச் சார்ந்த சீடர் வெந்நீரால் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சிறிது வெந்நீர் இடதுகாலில் பட்டுவிட்டது.\nஉடனே இடதுகாலுக்குரிய சீடருக்குக் கோபம் வந்துவிட்டது. எனவே அவர் வலதுகால் சீடரைத் திட்டினார். உடனே வலதுகால் சீடர் திருப்பித் திட்டினார். பொறுக்க முடியாத இடதுகால் சீடர் கொதிக்க கொதிக்க வெந்நீரைக் கொண்டுவந்து வலதுகாலில் ஊற்றினார். வலியால் அலறித்துடித்துக் கொண்டிருந்த குருவின் நிலைமையைப் பற்றிக் கவலைப்படாமல் பழிக்குப்பழியாக வலது காலைச் சார்ந்தவர் ஒரு பெரிய கல்லைத்தூக்கி இடதுகாலில் போட்டார். கால் முறிந்தது.\nநமது பணியில் ‘நான்’, ‘எனது’ என்ற ஆணவம் கலந்துவிட்டால் அப்பணியின் விளைவு பயனற்றது மட்டுமின்றி ஆபத்தானதும் தீங்கு விளைவிப்பதும் ஆகும். நமது பணியில் தாழ்ச்சி மிளிரட்டும்.‘‘அநீதி ஒவ்வொன்றுக்காகவும் அடுத்திருப்பவர் மீது சினம் கொள்ளாதே இறுமாப்புள்ள செயல்கள் எதையும் செய்யாதே இறுமாப்புள்ள செயல்கள் எதையும் செய்யாதே இறுமாப்பை ஆண்டவரும் மனிதரும் வெறுப்பர்; அநீதியை இருவரும் பழிப்பர்.\nஅநீதி, இறுமாப்பு, செல்வம் ஆகியவற்றால் ஆட்சி கை மாறும். புழுதியும் சாம்பலுமான மனிதர் எவ்வாறு செருக்குற முடியும் உயிரோடு இருக்கும்போதே அவர்களது உடல் அழியத் தொடங்கும். நாள்பட்ட நோய் மருத்துவரைத் திணறடிக்கிறது; ‘‘இன்று மன்னர் நாளையோ பிணம் உயிரோடு இருக்கும்போதே அவர்களது உடல் அழியத் தொடங்கும். நாள்பட்ட நோய் மருத்துவரைத் திணறடிக்கிறது; ‘‘இன்று மன்னர் நாளையோ பிணம்’’ மனிதர் இறந்தபின் பூச்சிகள், காட்டு விலங்குகள், புழுக்களே அவர்களது உரிமைச்சொத்து ஆகின்றன.ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்வதே மனிதருடைய இறுமாப்பின் தொடக்கம். அவர்களின் உள்ளம் தங்களைப் படைத்தவரை விட்டு அகன்று போகின்றது. பாவமே ஆணவத்தின் தொடக்கம். அதிலே மூழ்கிப்போனவர்கள் அருவெறுப்பை உண்டாக்குகின்றனர். இதனால், ஆண்டவர் அவர்கள் மீது கேட்டறியா பேரிடர்களை வருவிப்பார். அவர்களை முழுதும் அழித்தொழிப்பார். ஆளுநர்களின் அரியணையினின்று ஆண்டவர் அவர்களை வீழ்த்துகின்றார். அவர்களுக்குப் பதிலாக பணிவுள்ளோரை அமர்த்துகிறார்.\nநாடுகளின் ஆணிவேரை ஆண்டவர் அகழ்ந்தெறிகிறார். அவர்களுக்குப் பதிலாகத் தாழ்ந்தோரை நட்டு வைக்கிறார். ஆண்டவர் பிற இனத்தாரை பாழாக்குகிறார். அவர்களை அடியோடு அழிக்கிறார். அவர்களில் சிலரை அகற்றி அழித்தொழிக்கிறார். அவர்களின் நினைவை உலகினின்று துடைத்தழிக்கிறார். செருக்கு மனிதருக்கென்று படைக்கப்படவில்லை. கடுஞ்சீற்றமும் மானிடப் பிறவிக்கு உரியதல்ல.’’ (சீராக் 10:618) தீமை செய்யாதிருத்தலே நன்மைகளிலெல்லாம் முதன்மையானது. அகந்தை முன்னால் செல்லும். அவமானம் பின்னால் வரும் கோழிகூட தண்ணீரைக் குடிக்கும்போது வானத்தை நோக்குகிறது. நமது பணியில் இறைவனே மையமாக இருக்கட்டும் கோழிகூட தண்ணீரைக் குடிக்கும்போது வானத்தை நோக்குகிறது. நமது பணியில் இறைவனே மையமாக இருக்கட்டும் மற்றவர்மீது ஏற்படும் பரிவிரக்கமே நமது பணிக்கு உந்துதலாக இருக்கட்டும்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஎன் நெஞ்சே நீ நம்பிக்கை இழப்பது ஏன்\nஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு விழா கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா : அன்னை திருவுருவ பவனி கோலாகலம்\nவந்தவர் யாரென்று உனக்குத் தெரியுமா\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12750", "date_download": "2018-08-14T19:24:41Z", "digest": "sha1:E5GCQEH2ZCMNP6C5PC7EIYG3Z7OH4TDQ", "length": 10939, "nlines": 121, "source_domain": "www.shruti.tv", "title": "ஜூங்கா - படம் எப்படி ? - shruti.tv", "raw_content": "\nஜூங்கா – படம் எப்படி \nநடிப்பு : விஜய் சேதுபதி\nபடத்தொகுப்பு : V.J.சாபு ஜோசப்\nஇசை : சித்தார்த் விபின்\nநீளம் : 157 நிமிடங்கள்\nபேருந்து நடத்துனராக பணிபுரியும் ஜூங்காவுக்கு (விஜய் சேதுபதி) தான் ஒரு டான் குடும்பத்தின் வாரிசு என்றும், சென்னையில் தனக்கு சொந்தமான திரையரங்கம் ஒன்றை தனது அப்பா ஏமார்ந்து விற்றுவிட்டார் என்றும் கேள்விப்படுகிறேன். அந்த தியேட்டரை மீட்டு எடுக்கும் முயற்சியில், கதை பிரான்ஸ் வரை செல்ல, கடைசியில் என்ன ஆனது என்று நீண்டு விவரிக்கிறான் ஜூங்கா.\n+ விஜய்சேதுபதி : கஞ்சத்தனமான டான் கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டு வருகிறார். குறிப்பாக, சுரேஷ் மேனோனிடம் சவால் விடும் காட்சி மனதில் நிற்கிறது. இறுதி காட்சிகளில் கதாநாயகி சாயேஷாவுக்கு தனது நிலைமையை எடுத்துச்சொல்லும் இடத்தில நடிப்பு வாய்ப்பேயில்லை.\n+ ஒளிப்பதிவு : பொள்ளாச்சி முதல் பிரான்ஸ் வரை, கண்ணில் காணும் இடங்கள் அத்தனையும் ஒளிப்பதிவாளர் டட்லி’யின் கண்வழியே அத்தனை அழகு. நீளம், பச்சை, மஞ்சள் என்று காட்சிகளுக்கு ஏற்றாற்போல் ஒளிஅமைப்பில் வித்யாசம் காட்டி பார்வையாளர்களுக்கு திரைவிருந்து அளித்��ு இருக்கிறார்.\n+ இசை : ‘கூடவே’ பாடல் காதுக்கு இனிமை, சாயேஷாவின் அறிமுக பாடல், இசை அளவிலும், படமாக்களிலும் அத்தனை வித்யாசம். பின்னணி இசையிலும் சித்தார்த் விபின் முத்திரை பதிக்கிறார்.\n– திரைக்கதை : முதல் 30 நிமிட காட்சிகள் கதையோடு ஒட்டாவிட்டாலும், விஜய்சேதுபதியின் சென்னை வருகையைத் தொடர்ந்து இடைவேளை திரைக்கதையில் ரசிகர்களிடையே ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. இரண்டாம்பாதி தான் படத்தின் ஆகப்பெரும் சொதப்பல். பிரான்ஸை மைய்யமாகக்கொண்ட காட்சிகளில் துளியும் நம்பகத்தன்மை இல்லை, நாடகத்தன்மை தூக்கல்.\n– கதாபாத்திரங்கள் : ஜூங்கா கதாபாத்திரத்தை தவிர, மற்ற எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. படத்தில் நிலையான வில்லன் இல்லை என்பது பெரும் பலவீனம். சுரேஷ் மேனனின் கதாபாத்திரம் ஓரளவிற்கு மிரட்ட செய்தாலும், அவர் செய்கைகள் சிரிப்பாய் வரவழைக்கிறது. ஜூங்கா சொல்லும் கடைசீ நேர கதைக்காக சொந்த அப்பாவையே ஏமாற்றும் யாழினி கதாபாத்திரத்தை புரிந்துகொள்ளவே முடியவில்லை. மடோனா கதாபாத்திரம் வீண்.\nவிஜய்சேதுபதியின் பாட்டி கதாபத்திரமும் அதற்குண்டான நடிகர் தேர்வும் அட்டகாசம். தனது குடும்பப்பின்னணியை விவரிக்கும் இடத்தில மிளிர்கிறார் சரண்யா பொன்வண்ணன். சாயேஷா’வின் நடன அசைவுகலில் எத்தனை நளினம். பார்க்கவும் அழகாக தெரிகிறார். யோகிபாபு தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.\nவெளிநாட்டில் ஒரு கதை, அதை சம்பந்தப்படுத்தி உள்நாட்டில் நடக்கும் குழப்பங்கள் என்று ஹாலிவுட் மசாலா பட பாணியில் ஒரு காமெடி படத்தை எடுக்க முற்பட்டு பெரும் சரிவை சந்தித்து இருக்கிறார் இயக்குனர் கோகுல். ஒரு வித்யாசமான டான் கதையை கையாள இவர் எடுத்திருக்கும் முயற்சிகள் அத்தனையும் நன்று, இருப்பினும் அதற்க்கு வெளிநாடு வரை சென்று, தீவிரவாதம், மாஃபியா என்று நீட்டமால் குறிப்பிட்ட கதாபாத்திரண்டவுடன், குறிப்பிட்ட வட்டத்துக்குள் முடிக்கப்பட்டிருந்தால், ஒரு தரமான படைப்பாக வெளிவந்திருக்கும் இந்த ஜூங்கா.\nமொத்தத்தில் : படத்தின் நீளம், ஆழமில்லாத கதாபாத்திரங்கள், கவனத்தை திரைக்கதை என்று குறைகள் பல தென்பட்டாலும், எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் ஒரு முறை பார்க்கலாம்.\nPrevious: சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா\nNext: அப்பாவிற்க்காக படம் எடுக்கும் மகன் – அரளி\n���ிஸ்வரூபம் 2 – படம் எப்படி \nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nமணியார் குடும்பம் – படம் எப்படி\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \nபா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nமணியார் குடும்பம் – படம் எப்படி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42791.html", "date_download": "2018-08-14T19:12:36Z", "digest": "sha1:O3LW3PB6LCVVE6LERNU4VM7U2X2C4IIC", "length": 25766, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "“தனுஷ் காதலிக்கிறாப்ல!” | அனேகன், தனுஷ், அமைரா, கே.வி.ஆனந்த் , anegan, dhanush, amaira, k.v.anand", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n''இன்னைக்கு தியேட் டருக்கு வர்ற பசங்க... வீடியோ கேம் ஆளுங்க. வீடியோ கேமின் முதல் நிமிஷத்தில் இருந்தே பரபரப்பு ஆரம்பிக்கிற மாதிரி, சினிமாவும் முதல் ஃப்ரேம்ல இருந்தே விறுவிறுனு இருக்கணும். அந்த ரசிகர்களைத் திருப்திப்படுத்துறதுதான் நிஜமான சவால்'' - சினிமா டிரெண்டை ஷார்ப்பாகச் சொல்கிறார் கே.வி.ஆனந்த். புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர், இயக்குநர்... பயணத்தில் ரகளை, ரசனை அனுபவங்கள் பேசினோம்.\n''எனக்கு சுருக்கமா, சுள்ளுனு இருக்கணும் டை���்டில். அதான் 'அனேகன்’. சயின்ஸ் கனவு, கடத்தல் கிரைம், அரசியல் த்ரில்லர் எல்லாம் பண்ணிட்டேன். காதல்... நான் டச் பண்ணாத ஏரியா. ஏன்னா, நான் காதலிச்சது இல்லை. காதலிச்சவங்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டதோட சரி. அதான் இந்தத் தடவை காதலோடு களம் இறங்கியாச்சு. படத்துல தனுஷ் காதலிக்கிறார்... காதலிக்கிறார்... காதலிக்கிறார். தனுஷ§க்கும் அமைராவுக்குமான காதல், அதுக்கு நடுவுல ஆக்ரோஷ ஆக்ஷன்... இதான் 'அனேகன்’\n'' 'வேலையில்லா பட்டதாரி’க்குப் பிறகு தனுஷ் கிரேஸ் உச்சத்துக்குப் போயிருக்கே... இப்போ அவரைக் காதலிக்க மட்டும் வைக்கலாமா\n''நான் இந்தப் படத்துக்கு தனுஷை கமிட் பண்ணும்போது, 'தமிழ்ல இதுதான் எனக்கு பெரிய பட்ஜெட். இப்போ என்னை நம்பி இவ்ளோ பெரிய பட்ஜெட்ல படம் பண்ணலாம்னு வந்தது ஆச்சர்யம்’னு சொன்னார். ஹிட் ஸ்க்ரிப்ட்டை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கும் ஆளு நம்ம தனுஷ். பின்னிட்டார் பிரதர். இந்தப் படத்துல தனுஷ§க்கு செம சவால் கொடுத்திருக்காங்க ஹீரோயின் அமைரா தஸ்தூர். இன்னொரு சர்ப்ரைஸ்... கார்த்திக். அவரோட 'மௌனராகம்’ கிரேஸை அடிச்சுக்க, இன்னமும் ஆள் வரலை. அவர்கிட்ட கதை சொல்லப் போனப்போ, 'நீங்க இந்தப் படத்துல நடிக்க மாட்டீங்கனு ஆயிரம் ரூபாய் பெட் கட்டிட்டு வந்திருக்கேன் சார்’னு முதல்லயே சொல்லிட்டேன். எதுவுமே சொல்லாம சிரிச்சார். கதை கேட்டார். 'நாளைக்கு சொல்றேனே’னு வழியனுப்பினார். கடைசியில் 1,000 ரூபா எனக்குத்தான் நஷ்டம்\n'' 'சதுரங்க வேட்டை’, 'ஜிகர்தண்டா’னு ஜூனியர்கள் வெரைட்டி காட்டுறாங்க. ஆனா, ஹீரோக்கள் பேரைத் தவிர சீனியர்களின் சினிமாக்கள் பாட்டு, ஃபைட்னு ஒரு ஃபார்முலாவிலேயே வருதே\n''மூணு கோடி பட்ஜெட்ல எடுக்கிற படத்தை மல்ட்டிபிளெக்ஸ் ரசிகர்களோ அல்லது சி சென்டர் ரசிகர்களோ மட்டும் பார்த்தா போதும்... படம், போட்ட காசுக்கு மேலயே எடுக்கும். ஆனா, 15 கோடிக்கு மேல பட்ஜெட் போச்சுனா, அது எல்லாருக்குமான படமா இருந்தே ஆகணும். 'எந்திரன்’ல கொசு வேட்டைக் காட்சிகளை விமர்சகர்கள் கிண்டலடிச்சாங்க. ஆனா, ஊர் பக்கம் அந்த சீனுக்கு கிளாப்ஸ் அள்ளுச்சு. அந்த சீனுக்குக் கைதட்டினவங்க படத்தின் டெக்னிக்கல் காட்சிகளுக்கு அமைதியா இருந்தாங்க. ஆனா, அந்த ரெண்டு தரப்பும் படத்துக்கு வந்தாங்களா இல்லையா அதுதான் ஒரு இயக்குநரின் சாமர்த்தியம். இன்னொரு விஷயம், பாட���்களே இல்லாத படம், செம வசூல் பண்ண சாதனை இங்கே இல்லவே இல்லை. ஒரு ரோல்மாடல் இல்லாதப்போ, நாங்க எதை நம்பி ரிஸ்க் எடுக்கிறது அதுதான் ஒரு இயக்குநரின் சாமர்த்தியம். இன்னொரு விஷயம், பாடல்களே இல்லாத படம், செம வசூல் பண்ண சாதனை இங்கே இல்லவே இல்லை. ஒரு ரோல்மாடல் இல்லாதப்போ, நாங்க எதை நம்பி ரிஸ்க் எடுக்கிறது அதே சமயம் ஜூனியர்ஸ்லாம் பிரிச்சு மேயுறாங்க. 'ஜிகர்தண்டா’ ரசிச்சுப் பார்த்தேன். 'பண்ணையாரும் பத்மினி’யும் படத்துல கார் நின்ன இடத்துல விழுந்துகிடக்கும் பூக்களைக் கூட்டுவாங்க பாருங்க... அதுதான் ஒரிஜினல் சினிமா விஷூவல் அதே சமயம் ஜூனியர்ஸ்லாம் பிரிச்சு மேயுறாங்க. 'ஜிகர்தண்டா’ ரசிச்சுப் பார்த்தேன். 'பண்ணையாரும் பத்மினி’யும் படத்துல கார் நின்ன இடத்துல விழுந்துகிடக்கும் பூக்களைக் கூட்டுவாங்க பாருங்க... அதுதான் ஒரிஜினல் சினிமா விஷூவல்\n''புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர், இயக்குநர்... எந்த ரோல்ல நிம்மதி, சந்தோஷம்\n நான், என் கேமரா, எனக்கான ஆப்ஜெக்ட்... இந்த மூணு மட்டும்தான். நான் நினைச்சதைப் பெரிய தொந்தரவு இல்லாம எடுத்திருவேன். அதுவே சினிமா ஒளிப்பதிவாளருக்குக் குறிப்பிட்ட நேரத்துல இயக்குநரின் விஷூவலைக் கொண்டுவரவேண்டிய சவால். ஹீரோ, ஹீரோயினோட பேசக்கூட நேரம் இருக்காது. ஆனாலும் பெஸ்ட் சீன்ஸ் கொண்டுவரணும். இயக்குநர்... கேக்கவே வேணாம். ஏகப்பட்ட மனிதர்கள், சங்கடமான சூழ்நிலைகள்... எல்லாரையும் அனுசரிச்சு அவங்ககிட்ட இருந்து பெட்டர் ரிசல்ட் எடுக்கணும். சமயங்கள்ல பைத்தியமே பிடிக்கும்.\nஎழுத்தாளர்கள் சுபாவுடன் நான் கதை விவாதம் பண்றதே சண்டை போடுறது கணக்கா இருக்கும். மூணு பேருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். அந்த மூணு ரசனையையும் திருப்திப்படுத்துற சீன் பிடிக்க, கிட்டத்தட்ட அடிச்சுக்குவோம். 'ஏன் சார் சினிமா பண்றது இவ்ளோ சவாலா இருக்கு’னு கேட்பாங்க. 'சினிமா ஒரு கற்பனைதான். ஆனா, ஸ்கிரீன்ல இருக்கிற அந்த கேரக்டரின் உணர்வுகளை ரசிகனுக்குக் கடத்தணும். அந்த மேஜிக் நிகழ்ந்துட்டா, இயக்குநர் ஒரு கிங். அப்படி நடக்கலைனா, ஜோக்கர் ஆகிடுவார்’னு சொன்னேன். இங்கே எல்லாரும் ஜோக்கர் ஆகாம இருக்கத்தான் ஓடிட்டே இருக்கோம். வாங்க... ராஜா ஆகலாம்’னு கேட்பாங்க. 'சினிமா ஒரு கற்பனைதான். ஆனா, ஸ்கிரீன்ல இருக்கிற அந்த கேரக்டரின் உணர்வுகளை ரசிகனுக்குக் கடத்தணும். அந்த மேஜிக் நிகழ்ந்துட்டா, இயக்குநர் ஒரு கிங். அப்படி நடக்கலைனா, ஜோக்கர் ஆகிடுவார்’னு சொன்னேன். இங்கே எல்லாரும் ஜோக்கர் ஆகாம இருக்கத்தான் ஓடிட்டே இருக்கோம். வாங்க... ராஜா ஆகலாம்\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nகீதாஞ்சலி செல்வராகவன் இயக்குநர் ஆகிறார்\nமீண்டும் படம் இயக்கும் பாரதிராஜா\nலட்சுமி மேனனும், துளசியும் குழந்தைத் தொழிலாளர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81+24&version=ERV-TA", "date_download": "2018-08-14T20:07:21Z", "digest": "sha1:ZDAO4KVDKTSVP54MSBEWX3LEIPWKF4YS", "length": 44692, "nlines": 239, "source_domain": "www.biblegateway.com", "title": "மத்தேயு 24 ERV-TA - ஆலயத்தின் - Bible Gateway", "raw_content": "\n24 இயேசு தேவாலயத்தை விட்டு சென்று கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அவர் அருகில் வந்து, தேவாலயத்தின் கட்டிடங்களைக் காட்டினார்கள். 2 இயேசு சீஷர்களை நோக்கி,, “இந்தக் கட்டிடங்களைப் பார்த்தீர்களா உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். இக்கட்டிடங்கள் அனைத்தும் நாசமாக்கப்படும். ஒவ்வொரு கல்லும் கீழே தள்ளப்படும். ஒரு கல் இன்னொரு கல்மீது இராதபடி ஆகும���” என்று கூறினார்.\n3 பின்னர், இயேசு ஒலிவ மலையின்மீது ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். இயேசுவுடன் தனிமையில் இருக்க வந்த சீஷர்கள், அவரிடம்,, “இவை எப்பொழுது நடக்கும் என்று எங்களுக்குக் கூறுங்கள். நீர் மீண்டும் தோன்றப் போகிறதையும் உலகம் அழியும் என்பதையும் எங்களுக்கு உணர்த்த எம்மாதிரியான செயல் நடக்கும்\n4 அவர்களுக்கு இயேசு,, “எச்சரிக்கையுடன் இருங்கள் யாரும் உங்களை ஏமாற்ற விடாதீர்கள். 5 பலர் என் பெயரைக் கூறிக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ‘நான்தான் கிறிஸ்து’ என அவர்கள் சொல்வார்கள். பலரையும் அவர்கள் ஏமாற்றுவார்கள். 6 போர்களைப்பற்றியும் போர்களைப்பற்றிய செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள். ஆனால் பயப்படாதீர்கள். முடிவு வருவதற்கு முன்பு இச்செயல்கள் நடக்க வேண்டும். 7 நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவு கிடைக்காத காலம் வரும். வெவ்வேறு இடங்களில் பூகம்பங்கள் தோன்றும். 8 இவை அனைத்தும் பிரசவ வேதனையின் தொடக்கம் போன்றவை” என்று பதில் கூறினார்.\n9 ,“பின்னர் மக்கள் உங்களை மோசமாக நடத்துவார்கள். துன்புறுத்தப்படவும் கொல்லப்படவும் ஆட்சியாளர்களிடம் உங்களை ஒப்படைப்பார்கள். அனைவரும் உங்களை வெறுப்பர். நீங்கள் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் இவை அனைத்தும் உங்களுக்கு நிகழும். 10 அக்காலக் கட்டத்தில், பலர் தாம் கொண்ட விசுவாசத்தை இழப்பார்கள். அவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் திரும்பி ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். 11 பல போலித் தீர்க்கதரிசிகள் வருவார்கள். மக்களைக் தவறானவற்றின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள். 12 உலகில் மேலும் மேலும் தீமைகள் ஏற்படும். ஆகவே பலர் அன்பு செலுத்துவதையே நிறுத்தி விடுவார்கள். 13 ஆனால் தொடர்ந்து இறுதிவரை உறுதியாய் இருப்பவர்களே இரட்சிக்கப்படுவார்கள். 14 தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்திகள் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும். அது ஒவ்வொரு தேசத்துக்கும் சொல்லப்படும். அதன் பின்பே முடிவு வரும்.\n15 ,“அழிவை ஏற்படுத்துகிற கொடிய காரியத்தைப்பற்றி தீர்க்கதரிசி தானியேல் கூறியுள்ளார். ‘இக்கொடியதை தேவாலயத்தில் நின்றிருக்க நீங்கள் காண்பீர்கள்.’ (இதைப் படிக்கிற நீங்கள் அது என்னவென்பதை அறிந்துகொள்ளவேண்டும்.) 16 அந்ந���ரத்தில், யூதேயாவில் வசிப்பவர்கள் மலைகளுக்கு ஓடிவிட வேண்டும். 17 கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காமல் ஓடிவிட வேண்டும். வீட்டின் கூரையின் மீதிருப்பவன், வீட்டிலுள்ள பொருட்களை வெளியே எடுப்பதற்காக கீழே இறங்கக் கூடாது. 18 வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறவன், தன் மேலாடையை எடுக்க திரும்பி வீட்டிற்குச் செல்லக் கூடாது.\n19 ,“கர்ப்பிணிகளுக்கும் கைக் குழந்தையுடைய பெண்களுக்கும் மோசமான காலம் அது. 20 இச்செயல்கள் நடந்து நீங்கள் தப்பிச்செல்லும் நாள் ஓய்வு நாளாகவோ குளிர் காலமாகவோ இருக்காதிருக்கப் பிரார்த்தியுங்கள். 21 ஏனென்றால், அக்காலத்தில் துன்பங்கள் அதிகரிக்கும். உலகம் தோன்றிய நாள் முதலாக இல்லாத அளவிற்கு அப்பொழுது துன்பங்கள் ஏற்படும். அதைவிட மோசமானது பிற்காலத்தில் ஏற்படாது.\n22 ,“அக்கொடிய காலத்தை குறுகியதாக்க தேவன் முடிவு செய்துள்ளார். அவ்வாறு குறுகியதாகாவிடில், பின் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க முடியாது. ஆனால், தான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உதவ தேவன் அக்கொடிய காலத்தை குறுகியதாக்குவார்.\n23 ,“அப்போது ஒரு சிலர் உங்களிடம், ‘அங்கே பார், கிறிஸ்து’ என்று சொல்லக் கூடும். அல்லது வேறு சிலர், ‘இயேசு இங்கே இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அவர்களை நம்பாதீர்கள். 24 கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் தோன்றி மகத்தான செயல்களையும் அதிசயங்களையும் செய்வார்கள். அவற்றை அவர்கள் தேவன் தேர்ந்தெடுத்தவர்களிடம் செய்து காட்டுவார்கள். முடிந்தால் தேவனுடைய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சிப்பார்கள். 25 ஆனால், அவை நடப்பதற்கு முன்பே நான் உங்களை எச்சரிக்கிறேன்.\n26 ,“‘கிறிஸ்து வனாந்தரத்தில் இருக்கிறார்’, என்று யாரேனும் ஒருவன் உங்களிடம் சொல்லக்கூடும். அதை நம்பி, நீங்கள் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவைத் தேடிச் செல்லாதீர்கள். வேறொருவன், ‘கிறிஸ்து அந்த அறையில் இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அதை நம்பாதீர்கள். 27 மனித குமாரன் தோன்றும் பொழுது யாவரும் அவரைக் காண இயலும். வானில் தோன்றும் மின்னலைப் போல எல்லோரும் அதைப் பார்க்க இயலும். 28 கழுகுகள் வட்டமிடும் இடத்தில் பிணம் இருப்பதை நீங்கள் அறிவது போல எனது வருகை நன்கு புலப்படும்.\n29 ,“அந்த நாட்களின் துன்பம் தீர்ந்தவுடன் கீழ்க்கண்டது நடக்கும்:\n, “‘சூரியன் இருள��க மாறும்,\n30 ,“அப்பொழுது மனித குமாரனின் வருகையை அறிவிக்கும் அடையாளம் வானில் தெரியும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் கதறுவார்கள், வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பார்கள். மகத்தான வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மனிதகுமாரன் வருவார். 31 அவர், ஒரு எக்காளத்தைச் சத்தமாய் ஊதி அதன் மூலம் தம் தூதர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்புவார். உலகின் எல்லா பகுதியிலிருந்தும் தேவதூதர்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்கள்.\n32 ,“அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைப் போதிக்கிறது. அத்தி மரத்தின் கிளைகள் பசுமையடைந்து இலைகள் துளிர்விட்டு வளரும்பொழுது கோடை காலம் அருகில் உள்ளது என அறிகிறீர்கள்.\n33 ,“அதே போலத்தான் நான் நடக்கப் போவதாகக் கூறிய செயல்களைப் பொறுத்தவரையிலும், அவை நடக்கும்பொழுது காலம் நெருங்கிவிட்டதை அறியலாம். 34 நான் உண்மையைச் சொல்கிறேன், இன்றைய மனிதர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்தும் நடக்கும். 35 உலகம் முழுவதும் வானமும் பூமியும் உள்ளாக அழியும். ஆனால் எனது வார்த்தைகள் அழியாது.\n36 ,“அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கும் தேவ குமாரனும் தேவதூதர்களும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்.\n37 ,“நோவாவின் காலத்தில் நடந்ததைப் போலவே, மனித குமாரன் வரும்போதும் நடக்கும். 38 நோவாவின் காலத்தில் வெள்ளம் வருமுன்னர், மக்கள் குடித்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டுமிருந்தார்கள். மக்கள் தம் பிள்ளைகளின் திருமணங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். நோவா கப்பலில் ஏறுகிறவரைக்கும் மக்கள் அவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள். 39 நடந்துகொண்டிருந்ததை அம்மக்களில் யாரும் அறிந்திருக்கவில்லை. பின்னர், வெள்ளம் வந்து அவர்கள் அனைவரையும் அழித்துப்போட்டது.\n, “அதைப் போலவே மனிதகுமாரன் வரும்பொழுதும் நடக்கும். 40 இரண்டு ஆண்கள் வயலில் வேலை செய்துகொண்டிருக்க ஒருவன் விடப்பட்டு மற்றவன் எடுத்துச்செல்லப்படுவான். 41 எந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இருவரில், ஒருத்தி விடப்பட்டு மற்றவள் கொண்டுசெல்லப்படுவாள்.\n42 ,“ஆகவே, எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். உங்கள் கர்த்தர் வருகிற நேரம் உங்களுக்குத் தெரியாது. 43 இதை, ஞாபகம் வ��த்துக் கொள்ளுங்கள், திருடன் வரும் நேரத்தை வீட்டுக்காரன் அறிந்திருந்தால், திருடனுக்காக வீட்டுக்காரன் காத்திருப்பான். மேலும் திருடன் வீட்டில் நுழையாதபடி எச்சரிக்கையுடன் இருப்பான். இதை நினைவில் கொள்ளுங்கள். 44 எனவே, நீங்களும் ஆயத்தமாக இருக்கவேண்டும். நீங்கள் எதிர்பார்க்காதபொழுது மனித குமாரன் வருவார்.\nநல்ல வேலைக்காரரும் தீய வேலைக்காரரும்\n45 ,“புத்தியுள்ள நம்பிக்கைக்குரிய வேலையாள் யார் தன் மற்ற வேலைக்காரர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும் வேலைக்காரனை எஜமானன் நம்புகிறான். எஜமானனின் நம்பிக்கைக்குரிய அவ்வேலைக்காரன் யார் தன் மற்ற வேலைக்காரர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும் வேலைக்காரனை எஜமானன் நம்புகிறான். எஜமானனின் நம்பிக்கைக்குரிய அவ்வேலைக்காரன் யார் 46 அவ்வேலைக்காரன் எஜமானன் வரும் நேரத்தில் தன் வேலையை சரியாகச் செய்கிறதைக் கண்டால் அவ்வேலைக்காரன் மகிழ்ச்சியடைகிறான். 47 நான் உண்மையைச் சொல்கிறேன். தனக்குரிய எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் அந்த வேலைக்காரன் வசம் ஒப்படைப்பான்.\n48 ,“ஆனால், அவ்வேலைக்காரன் தீய எண்ணம் கொண்டு, தன் எஜமானன் விரைவில் வரமாட்டான் என எண்ணினால் என்ன ஆகும் 49 உடன் வேலைக்காரர்களையெல்லாம் அடித்து உதைத்து எல்லா உணவையும் உண்டுவிட்டு தன்னைப் போன்றவர்களுடன் உண்டு குடிக்க முனைவான். 50 அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான். 51 பின்னர் அவ்வேலைக்காரனைத் தண்டிப்பான். மாயமானவர்களின் இடத்திற்கு அவனை அனுப்பி வைப்பான். அங்கே உள்ளவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு வேதனையினால் பற்களைக் கடித்துக் கொண்டிருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=70", "date_download": "2018-08-14T19:09:05Z", "digest": "sha1:HJBF7IWKT2N7YQ4X2VBBOEIE2NY4R6WC", "length": 47119, "nlines": 228, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\nதமது சேதங்களுக்கான பொலிஸ் முறையீடுகளை அவசரமாக பதிவு செய்யுங்கள்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் தாக்குதல்களால் பள்ளிவாயல்கள், வியாபாரஸ்தலங்கள், வீடுகள், ஏனைய சொத்துக்கள் என பல சேதங்கள் ஏற்பட்டு அப்பகுதி வாழ�� மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அப்பகுதிகளில் நிவாரண, புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் உட்பட நிறைவேற்றகுக் குழு உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவொன்று 2018.03.11 அன்று பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தேவையான நிவாரண உதவிகளை முன்னெடுக்க கண்டி பிரதேசத்திலுள்ள பல நிறுவனங்களை உள்ளடக்கிய குழுவொன்றை அமைத்து அங்குரார்பனம் செய்து வைத்தனர்.\nஅக்குழுவினூடாக ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இத்தருணத்தில் சில விடயங்களை மிகவும் அவதானத்துடன் நாட்டு முஸ்லிம்கள் கையாள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.\nபாதிக்கப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களது உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதனால் அங்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் இதுவரை பொலிஸ் நிலையங்களில் தமது சேதங்களுக்கான முறையீடுகளை பதிவு செய்யாதவர்கள் அவசரமாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nஇப்படியான தருணங்களில் இழப்புக்கள் ஏற்பட்டவர்களுக்கு உதவுவது முஸ்லிம்களாகிய எமது கடமை என்ற வகையில் இவர்களுக்கு உதவ மக்கள் முன்வந்திருப்பது பராட்டுக்குறிய விடயமாகும். எனினும் நமது உதவி விபரங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை முற்றாக தவிர்ந்து கொள்வது வீண் பிரச்சினைகளில் இருந்து எம்மை பாதுகாக்கும் என்பதால் அது விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.\nசெயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.\nஇதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது சகல மாவட்ட, பிரதேசக் கிளைகளை வேண்டிக் கொள்கின்றது. மஸ்ஜித் நிர்வாகிகள், ���ஸ்லாமிய அமைப்புகள் மற்றும்; அனைவரும் இவ்விடயத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் ஜம்இய்யா அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடாக உதவிகள் செய்ய விரும்புவோர் தமது நிதியை கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் எதிர்வரும் ஜும்ஆக்களில் நிவாரண உதவிகளை (பணமாக) சேமித்து இவ்வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும் அது பற்றிய தகவலை 0117-490490 என்ற இலக்கத்தினூடாக எமக்கு அறியத்தருமாறும் சகல பள்ளிவாயல்களின் நிருவாகிகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஜும்மா தொடர்பான முக்கிய அறிவித்தல்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகளைக் கவனத்திற்கொண்டு இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான புனித ஜும்ஆவுடைய தினமாகிய நாளை (2018.03.9) பின்வரும் ஒழுங்குகளைக் கவனத்திற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களையும் கட்டாயமாக வேண்டிக் கொள்கின்றது.\n1)ஜும்ஆவுடைய நேரத்தில் மஸ்ஜித்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபாரஸ்தலங்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துகொள்ளுமாறும், தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் சகோதரர்கள் ழுஹ்ர் தொழுகையைத் தொழுதுகொள்ளலாம். இவர்களுக்கு ஜுமுஆக் கடமையாகமாட்டாது.\n2)ஓர் ஊரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மஸ்ஜித்களில் ஜும்ஆக்கள் நடைபெறும் வழமை இருந்தால், அம்மஸ்ஜித்களின் ஜும்ஆவுடைய நேரத்தை நிர்வாகிகள் தங்களுக்குள் கலந்துரையாடி தேவைப்படின் வித்தியாசப்படுத்திக் கொள்ளலாம்.\n3)முஸ்லிம்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பாதுகாப்பு படையினருடன் ஒத்துழைப்பு, பண்பாடு, புரிந்துணர்வுடன் நடந்துகொண்டு தமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும்.\n4)குத்பாப் பிரசங்கத்தையும் தொழுகையையும் ஜம்இய்யாவினால் வழங்கப்பட்டுள்ள மாதிரி குத்பாவை முன்வைத்து, இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேற்படாத வகையில் சுருக்கிக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.\n5)தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகள் அனைத்து முஸ்லிம்களையும் ஆழ்ந்த கவலைக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாக்கியிருக்கும் இந்நிலையில், அவர்களுக்கு மன ஆறுதலாகவும் முஸ்லிம்களின் உணர்வுகள்; பாதகமான முறையில் தூண்டப்படாமலும் குத்பாப் பிரசங்கத்தை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.\n6)நாட்டு முஸ்லிம்களினதும் உலக முஸ்லிம்களினதும் நிலமைகள் சீராகி நிம்மதியாகவும் கண்ணியமாக வாழ துஆ, இஸ்திக்ஃபார், நோன்பு, சதகா, போன்ற நல்லமல்களின் மூலம் அல்லாஹுதஆலாவின் பக்கம் மக்களைத் திசை திருப்புதல் வேண்டும்.\n7)அவசரகால சட்டம் நாட்டில் அமுலில் உள்ளதால் ஜும்ஆ முடிந்தவுடன் நாட்டுச் சட்டத்தை மதித்து அமைதியாக கலைந்து சென்று தத்தமது வேலைகளில் ஈடுபடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\nநேற்று 05.03.2018ஆம் திகதி கண்டியை அண்மித்த திகன, தெல்தெனிய பகுதியில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.\nசன்மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தம்மாலான முயற்சிகளை இவ்விடயமாக எடுத்து வருகின்றனர். அரசாங்கத்திற்கு விடயங்களை எடுத்துச் சொல்லி தொடர்ந்தும் இந்த கலவரம் பரவி விடாமலிருக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பொறுப்பு வாய்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் வருகின்றன. அரசியல் தலைமைகளும் ஏனைய அமைப்புகளும் அவரவர் சக்திக்கேற்ப இதுதொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் நேற்று பிரதமரை நேரடியாக சந்தித்து இது விடயமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். அதே போன்று ஜம்இய்யாவின் கண்டிக் கிளையினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்டி மாவட்ட முக்கியஸ்தர்களோடு கண்டி மாவட்ட ஜம்இய்யா களத்திற்கு விஜயம் செய்து மேற்குறித்த வேலைகளை செய்து வருகின்றது. அத்துடன் அரபுக்கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொள்ளலாகாது. கலவரம் ஏனைய இடங்களுக்கு பரவும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறாமல் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று துஆ பிரார்த்தனை செய்து அல்லாஹ்வின் அருளை கேட்டது போல் தொடர்ந்தும் நாம் அதைச் செய்து வரவேண்டும். அத்துடன் பாதிப்பு தொடர்பான விடயங்களை உரிய முறையில் ஆவணப்படுத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும். மேலும் முஸ்லிம்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் தத்தமது பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுடன், தற்பாதுகாப்புக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்;படுத்த ஊர் முக்கியஸ்தர்களும் மஸ்ஜித் நிர்வாகிகளும் ஜம்இய்யாவின் கிளைகளும் பொது மக்களும் ஒத்துழழைப்புடன் செயற்படுமாறு ஜம்இய்யா சகலரையும் கேட்டுக் கொள்கின்றது.\nஅசாதாரண நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தலைமைகள் குறித்து வீண் விமர்சனங்களை முன்வைப்பதையும் பரப்புவதையும் பொதுமக்களாகிய நாம் தவிர்ந்து கொள்வதே அறிவுடமையாகும். அதே போன்று உறுதியில்லாத தகவல்களை பரிமாறிக் கொள்வதை முற்றாக தவிர்த்து ஊர்ஜிதமான தகவல்களை மாத்திரம் தேவைக்கேற்ப பரிமாறுமாறும் சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nபிறர் உள்ளங்களில் எம்மைப்பற்றிய நல்லெண்ணங்கள் வளர அல்லாஹ்வின் உதவியை நாம் வேண்டி நிற்க வேண்டும். மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே மாற்றம் கொள்ளக்கூடியன. எனவே எம்மைப் பற்றிய குரோத மனப்பான்மையை பிறரின் உள்ளங்களிலிருந்து நீக்கி, கடந்த காலங்களில் போல் பரஸ்பர ஒற்றுமையோடு வாழ நல்லருள் பாலிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு சகலரையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.\nஅஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகுனூத் அந்-நாஸிலா ஓதுவது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அவசர வேண்டுகோள்.\nஉலக நாடுகளில் குறிப்பாக சிரியாவில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் தாக்குதல்கள் முடிவுக்கு வரவும், நம் நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலை நீங்கி, சமாதான சூழல் நிலவவும் இன்று முதல் தொடராக ஒரு வா���த்துக்கு, தொழுகைகளில் குனூத் அந்-நாஸிலாவை ஓதி வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.\nஅத்தோடு, மஸ்ஜித்களில் இமாம்கள் குனூத் அந்-நாஸிலாவை ஓதும் பொழுது தேவையான துஆக்களை மாத்திரம் ஓதி குனூத் அந்-நாஸிலாவை சுருக்கமாக அமைத்துக்கொள்ளுமாறு மஸ்ஜித் இமாம்கiளை வேண்டிக்கொள்கிறது. குனூத் அந்-நாஸிலா பற்றிய மேலதிகத் தெளிவுகளை பின்வரும் இணைப்பில் பெற்றுக்கொள்ளவும்.\nசெயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நிதி ஏற்பாட்டில் நூலகத் திறப்பு விழா\n2018.02.27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை குழுவின் நிதி ஏற்பாட்டில் MUSLIM AID நிறுவனத்துடன் இணைந்து மல்வானை அல்ஃமுபாரக் ஆரம்பப் பாடசாலையில் புதிய நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.\nகாலை எட்டு மணியளவில் அல்குர்ஆன் வசனங்கள் பாராயணம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் முதல் இரண்டு நிகழ்வாக தேசிய கீதமும், பாடசாலை கீதமும் அப்பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.\nஅதிபரால் நிகழ்த்தப்பட்ட வரவேற்புரையைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக் அவர்களது சிங்கள மொழியிலான உரை இடம்பெற்றது. அவர்கள் தனது உரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துக் கூறியதுடன் அதன் செயற்பாடுகளையும் சுருக்கமாக முன்வைத்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய அல்ஹாஜ் எம்.எம் இஸ்மாஈல் அவர்கள் எமது சமூகத்தின் கல்வி நிலை தொடர்பாகவும், அப்பாடசாலையின் தேவைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார். அவரது உரையைத் தொடர்ந்து மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பீ.ஸ்ரீலால் நோனிஸ் அவர்களின் உரை இடம் பெற்றது. அவரது உரையில் மேல் மாகாண முஸ்லிம்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தன்னாலான உதவிகளை செய்வதாகவும், அதற்காக பாடுபடுகின்ற முஸ்லிம்களின் ஏனைய அமைப்புக்கள் தொடர்ந்தும் கல்வி விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறான பணிகளில் ஈடுபடும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை தான் பாராட்டுவதாகவும் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து நூலகத் திறப்பு வைபவம் இடம் பெ���்றது. பிரதம அதிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் முன்னிலையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக், மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பீ.ஸ்ரீலால் நோனிஸ் ஆகியோர் இணைந்து நூலகத்தை திறந்து மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் கையளித்தனர்.\nதொடர்ந்து MUSLIM AID நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பைசர்கான் அவர்களின் உரை சுருக்கமாக இடம் பெற்றது. தனது உரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா MUSLIM AID நிறுவனத்துடன் சேர்ந்து பல சேவைகளை முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.\nதொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக் குழுவின் செயலாளர் அஷ்ஷைக் எஸ்.எல் நவ்பர் அவர்களின் அறிவுரைகளுடன் கூடிய உரை இடம் பெற்றது. தனது உரையில் எமது கவனங்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பி உதவிகளை பெற முயற்சிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கல்வியுடன் கூடிய ஒழுக்கத்தையும், மார்க்க அறிவையும் கற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nஇறுதி நிகழ்வாக இடம் பெற்ற நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரதம அதிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதிகளுக்கு ஞாபக சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅம்பாறையில் நடந்த அநியாயங்கள் தொடராமல் இருக்கட்டும்\nமுஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள், அடாவடித்தனங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது. நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை எப்படியேனும் அடக்கி ஒடுக்கி அவர்களது பொருளாதாரத்தை வீழ்ச்சி காண வைக்கவும் இன ரீதியான பிரச்சினைகளை தோற்றுவிக்கவும் சிலரால் பல முன்னெடுப்புக்கள் எடுக்கப்படுகின்றன. அம்பாறையிலும், கிந்தோட்டையிலும் நடந்தேறிய அடாவடித்தனங்கள் இதை மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.\nபுனித பள்ளிவாசல்களில் கை வைக்கும் துணிகரத்தை எவரும் சகிக்க மாட்டார்கள். அடிக்கடி முஸ்லிம்களுக்கெதிராக செய்யப்படும் இந்த அநியாயங்களையிட்டு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஒன்றும் பேசாதிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் பல சந்தேகங���கள் எழ காரணமாகியுள்ளது.\nகருத்தடை வில்லைகளை முஸ்லிம் உணவுச் சாலைகளில் கலந்து விற்கிறார்கள் என்றும் கருத்தடை மருந்துகளை பெண்களின் உள்ளாடைகளில் தேய்த்து விற்பனை செய்யப்படுகிறது என்றும் அப்பட்டமான பொய்களை பரப்பி அப்பாவி மக்களை துன்புறுத்தும் இவ்வீனச் செயலை பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டிக்காமல் இருப்பது வியப்புக்குரியதாகும்.\nஇந்த நாடு சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம்கள் இந்நாட்டுக்காக பல்வேறு வழிகளிலும் தியாகங்களை செய்துள்ளார்கள். அவற்றை எல்லாம் மறந்து பெரும்பான்மையினரில் சிலர் வன்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க உரியவர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமும் காவல்துறையும் செயல்படாதிருக்கும் ஒரு துரதிஷ்ட நிலையே இன்று காணப்படுகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் இன ஐக்கியத்தையும், சமூக ஒற்றுமையையும் நாட்டில் மலரச் செய்வானாக.\nஅஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nசிரியா நாட்டு மக்களுக்காக பிராத்திப்போம்\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகள் என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிரியா நாட்டு அரசாங்கம் ரஷ்யா போன்ற தனது நேச நாடுகளின் உதவிகளுடன் இக்கூட்டுப் படுகொலையை தொடர்ந்தேர்ச்சையாக செய்து வருகின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இக்கூட்டுப் படுகொலையை வன்மையாக கண்டிப்பதோடு, உலக நாடுகள் பொதுவாகவும், முஸ்லிம் நாடுகள் குறிப்பாகவும் இந்த அநியாயங்களை தடுத்து, அம்மக்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த தம்மால் முடியுமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.\nஇஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் பலவீனர்களுக்கும் உதவுவது மிகவும் வலியுறுத்தப்பட்ட விடயமாகும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் அனியாயம் இழைக்கப்பட்ட இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.\nஇவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் ஜும்மா பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளும்படியும் சிரியா மக்களுக்கு விஷேட துஆ பி��ாத்தனையில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து கதீப்மார்களையும் வேண்டிக் கொள்கிறது. அதே நேரம் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சிராயா நாட்டில் வாழும் எமது சகோதரர்களின் விமோசனத்திற்காக துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறது.\nஅல்லாஹுத்தஆலா சிரியாவில் அனியாயக்காரர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து எமது சகோதரர்களின் கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கு விமோசனத்தையும், பாதுகாப்பையும் தந்தருள்வானாக.\nசெயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் மற்றும் மூதூர் கிளைகளின் ஏற்பாட்டில் இராணுவ தளபதியுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் மற்றும் மூதூர் கிளைகளின் ஏற்பாட்டில் அப்பகுதிக்கு புதிதாக கடமையில் இணைந்த இராணுவ தளபதியுடனான சந்திப்பு ஒன்று 2018.02.19 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஊரின் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் கல்வி மாநாடு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை கிளை பதுளை பிரதேசத்தில் இருக்கின்ற ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கல்வி மாநாடு ஒன்று 2018.02.18 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வு பின்வருமாறு நான்கு பகுதிகளாக இடம் பெற்றது.\nமாணவர்களுக்கான கல்விசார் ஊக்குவிப்பு நிகழ்ச்சி மற்றும் ஆன்மீக ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன இந்நிகழ்வில் சுமார் 350 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nமாணவிகளுக்கான கல்விசார் ஊக்குவிப்பு நிகழ்ச்சி மற்றும் ஆன்மீக ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன இந்நிகழ்வில் சுமார் 450 மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.\nஆசிரியர்களுக்கான கற்பித்தல் எனும் அமானிதம் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 120 ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.\nமாணவர்களின் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 850 பெற்றோர் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 8 / 18\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-08-14T19:07:16Z", "digest": "sha1:BKLQ6E3JJ6VIHM57ZDXP6ODNNK5YUYHZ", "length": 13317, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு | CTR24 உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு உலக தலைவர்க்ள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇதைத் தொடர்ந்து, பிரான்ஸ் திரும்பிய அந்நாட்டு வீரர்களுக்கு தலைநகர் பாரீசில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரணடு வரவேற்றனர்.\nPrevious Postஒரு நாள் 25 மணிநேரம் Next Postசிம்பாப்வேயை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=27784", "date_download": "2018-08-14T19:34:09Z", "digest": "sha1:IOSSDU4PTHWLL2IGJUU3F3D6TZ7KIWMP", "length": 25839, "nlines": 201, "source_domain": "rightmantra.com", "title": "‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு\n‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு\n“இந்த உலகம் என்பது யானை என்றால், நாம் ஒரு எறும்பு போல…” என்று சொல்வார்கள். எறும்பால் எந்தக் காலத்திலும் யானையின் முழு உருவத்தை பார்க்கமுடியாது. அது இன்னதென்று புரிந்துகொள்ளவும் முடியாது. இந்த உலகம் தான் யானை. நமது அறிவு தான் எறும்பு. எனவே நடக்கும் நிகழ்வுக்கெல்லாம், காரணம் என்ன என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல், இறைவனிடம் பரிபூரண சராகதி அடைந்துவிடவேண்டும். அவன் எதைக் கொடுத்தாலும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nஇந்த வாழ்க்கை என்பது புதிர் நிறைந்தது. யுகயுகமாய் நாம் எடுத்த பிறவிகளின் பாப-புண்ணியங்களின் கூட்டல் கழித்தல் கணக்கு. கணக்கின் சூட்சுமம் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.\nநாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். சில நிகழ்வுகளுக்கு காரணம் என்ன என்று புரிந்துகொள்ள நமக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அப்போது எவ்வளவோ முயற்சித்தும் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம் ஆண்டுகள் உருண்டோடிய பின்னர் புரிவது ஏன் காரணம், உலகியலில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள். அவை கற்றுத் தரும் பாடங்கள்.\nபிரசாத புத்தி என்ற ஒன்று உண்டு. இது மட்டும் ஒருவருக்கு வாய்த்துவிட்டால் அவரால் எந்த சூழ்நிலையிலும் மனநிம்மதியுடன் இருக்கமுடியும்.\nபெருமாள் கோவிலுக்கு செல்கிற போது பட்டர் சுவாமிக்கு அர்ச்சனை செயது தீபாராதனை காட்டிய பிறகு நமக்கு தீர்த்தம் தருகிறார். அதை பயபக்தியோடு வாங்கி அருந்தியபின்னர், மிச்சம் மீதி துளிகள் கூட கீழே சிந்தக் கூடாது என்று அதை தலையில் தடவிக்கொள்கிறோம்.\nஇறைவனின் பிரசாதம். அது துளி கூட கீழே சிந்தக்கூடாது என்பதனால் இல்லையா\nஎத்தனை பெரிய பணக்காரனாக இருந்தாலும் சரி, சுத்த பத்தம் பார்க்கும் நபராக இருந்தாலும் சரி, பட்டர் தீர்த்தம் தரும்போது அதை பயபக்தியுடன் வாங்கித் தான் உட்கொள்கிறார்கள் தவிர,\n“இது என்ன சுத்தமான ஜலம் தானா\n“கிணற்று நீரா மினரல் வாட்டரா\n“ஆர்.ஓ மூலம் ப்யூரிஃபை செய்திருக்கிறீர்களா\n“எத்தனை நாள் ஆச்சு தீர்த்தத்தை மாற்றி\n“நேற்று வைத்திருந்த தீர்த்தம் போலிருக்கிறதே\n– என்றெல்லாம் நாம் கேள்விகள் எழுப்புவது இல்லை. நீங்கள், நான் மட்டுமல்ல உலகில் எந்தக் கொம்பனும் கேள்வி எழுப்பமாட்டான். காரணம் அது சந்தேகத்திற்கும் சுத்தத்திற்கும் அப்பாற்பட்டது. பெருமாளின் பிரசாதம். அல்லவா\nதீர்த்தத்தை மட்டும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நாம், இறைவன் நமக்கு அளிக்கும் மற்ற விஷயங்களில் முரண்டு பிடிப்பது ஏன்\nஇறைவன் ஒரு விஷயத்தை பரிசாக உங்களுக்கு தந்திருக்கிறான் என்று நீங்கள் மனதார நம்பும்போது அதன் மீது கேள்வி எழுப்புவீர்களா அதை பெற்றுக்கொள்ள தயங்குவீர்களா\n“இது இறைவன் எனக்கு அளித்தது. இதைவிட எனக்கு நன்மை தருவது எதுவும் இருக்கமுடியாது” என்று ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா\nஎல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது. நமக்கு இது தான் என்று திருப்தியுடன் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும். இந்தப் பழக்கத்தை வாழ்க்கை முழுதும் கடைப்பிடித்தால் அதன் பெயர் தான் ‘பிரசாத புத்தி’.\nபிரசாத புத்தி மட்டும் ஒருவருக்கு வாய்த்துவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கை முழுதும் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் தான்.\nஉளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்\nஅது ஒரு அழகிய கோவில். அந்த கோவிலின் அழகையும் அதில் பிரதானமாக உள்ள கருங்கல்லால் ஆன விக்ரகத்தின் அழகையும் கண்டு ரசிக்க எண்ணற்ற பக்தர்கள் தினசரி வந்து செல்வார்கள். எதிரே உள்ள பிரகாரத்தில் கூட தரையில் கருங்கற்களை தான் பதித்திருந்தார்கள்.\nஒரு நாள் தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள், மூலஸ்தானத்தில் உள்ள விக்ரகத்திடம் பேசின. (கல் பேசுமா என்று கேட்காதீர்கள். அகலிகையும் கல்லாக இருந்தவள் தானே\n“எங்கள் மீது நடந்து வந்து தான் உன்னை பார்க்கிறார்கள். ஆனால் உன்னை மட்டும் எல்லோரும் வணங்கிவிட்டு செல்கிறார்கள். உன் அழகை புகழ்கிறார்கள். ஆனால் எங்களை எவரும் பொருட்படுத்துவதே கிடையாது. இது எந்த வகையில் நியாயம்\n“நண்பர்களே, நீங்களும் நானும் ஒரே இடத்தில் இருந்து தான் வந்தோம் என்பது உங்களுக்கு தெரியும் தானே\n“ஆம்… தெரியும்… அதனால் தான் எங்களுக்கு இந்த வருத்தம். ஒரே இடத்தில் இருந்து நாம் வந்திருக்கும்போது உன்னை மட்டும் உயர்வாக கருதுவது ஏன்\n“நண்பர்களே… இந்த கோவிலை கட்டும்போது, தொழிலாளர்கள் உங்களை நாடி வந்து உங்களை வெட்டி எடுத்து உளியால் செதுக்க முற்பட்டபோது நீங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. உளி மேலே படுவதை விரும்பாது வேண்டுமென்றே உடைந்து உடைந்து போனீர்கள். எனவே உங்களை தரையில் பதிக்கும் கல்லாக போட்டுவிட்டார்கள். ஆனால் என்னிடம் வந்தபோது நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். சிற்பி தனது உளியால் என்னை செதுக்கியபோது “இறைவன் என்னை இப்படி சோதிப்பது, இது என்னை வேறு ஒரு நிலைக்கு கொண்டு செல்வதற்காகத் தான்” என்று என்னை தேற்றிக்கொண்டு உளியும் சுத்தியும் எனக்கு தந்த அடிகளை தாங்கிக்கொண்டேன். இதோ இன்று அந்த கடவுள் சிலையாக மாறிவிட்டேன்…. இதைவிட பெரிய பாக்கியம் எனக்கு கிடைக்குமா\n“நீ சொல்வது வாஸ்தவம் தான்…”\n“உங்களை மேம்படுத்த அவர்கள் விரும்பியபோது நீங்கள் ஒத்துழைக்கவில்லை. இந்த உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உள்ளது. உங்களை உயர்த்தும் முயற்சிக்கு ஒத்துழைக்காமல் பாதியிலேயே நீங்கள் நிறுத்திவிட்டதால், உங்கள் மேலே நடந்து செல்பவர்களை பற்றி நீங்கள் குறைப்பட்டுக்கொள்ள முடியாது\nஇவ்வாறு விக்ரகம் கூறி முடித்தவுடன் பெருமூச்சு விட்ட�� தரையில் பதிக்கப்பட்ட கற்கள்.\nவிக்ரகம் எப்படி உளியை தாங்கிக்கொண்டு தன்னை வடிக்க ஒத்துழைத்ததோ அதே போல நாமும் இறைவன் நம்மை செம்மை படுத்த தரும் சோதனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். சோதனையின்றி சாதனை எப்போதும் இல்லை.\nஉளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்\nவலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்\nநமக்கு நிகழும் அனுபவங்கள் அனைத்தையும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும். தோல்விகளினாலும், ஏமாற்றங்களினாலும் நிலை குலைந்துவிடாது நம் பயணத்தை நம்பிக்கையுடன் தொடரவேண்டும். சோதனைகள் நெருக்கும்போதெல்லாம் “இது இறைவன் தருவது. எல்லாம் நன்மைக்கே” என்ற எண்ணத்தை கைக்கொள்ளவேண்டும். இத்தகு நம்பிக்கை இருப்பவர்களே வாழ்க்கையில் துன்பங்களை ஜெயித்து வெற்றியடைய முடியும்.\nஇன்றைக்கு நாம் பார்த்து பெருமூச்சு விடும் பல சாதனையாளர்கள் இது போன்ற சோதனைகளை தாண்டி வந்தவர்களே என்பதை மறந்துவிடக்கூடாது.\nநம் வாழ்க்கையில் நம்மை கண்ணீர் விட வைத்த தருணங்கள் பெரும்பாலானவை ஒரு வகையில் நமக்கு மிக மிகப் பெரிய வரங்களே என்பதை காலம் தான் உணர்த்தும்.\nThe past may be good or bad, but the present is better and the future will always be the best. இதை என்றும் நினைவில் வைத்திருந்தால் எந்த துன்பமும் நம்மை எதுவும் செய்ய முடியாது.\nநடந்ததெல்லாம் நன்மைக்கே. நடக்காதது இன்னும் நன்மைக்கே.\nஇன்றைய தேவை : பிரசாத புத்தி\nகாப்பிரைட் எச்சரிக்கை : ரைட்மந்த்ரா பதிவுகள் யாவும் கடும் உழைப்பில் விளைபவை. இவற்றை ஆசிரியரின் முன் அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றம். இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நட்பு வட்டத்தில் பகிர விரும்பினால் அதற்குரிய வசதி பதிவின் தொடக்கத்திலும் இறுதியிலும் உள்ளது. அதை பயன்படுத்தி மட்டுமே பகிரவேண்டும்.\nஇந்த மாத ‘விருப்ப சந்தா’ செலுத்திவிட்டீர்களா\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nகடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா\nஅவமதிப்பும் வெகுமதியாக மாறும் – இறைவன் நினைத்தால்\nமாலவன் மாலையில் சேரத் துடித்த ஒரு மலரின் கதை\nஅன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்\nஉங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா\nஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\n தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது\nசலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்\nஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nமுஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஅரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்\nஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nசபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்\nஅனுமனுடன் யுத்தம் செய்த இராமர் எங்கே – இராமநாம மகிமை (3)\nராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)\nகருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)\nஉங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )\nகண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்\nஅவமதிப்பும் வெகுமதியாக மாறும் – இறைவன் நினைத்தால்\nஅன்னை மீனாக்ஷி அருளால் பிறந்த ஒரு வீரத்துறவி\nதெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள்; சில செய்யக்கூடாதவைகள்\nகுரங்குக் கூட்டம் உணர்த்திய பேருண்மை\nஎன் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா \n2 thoughts on “‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporelang.rocks/glossary/filter:t/", "date_download": "2018-08-14T19:55:30Z", "digest": "sha1:JLSG5S7TIBJFNZSRN3IZ2DEOXV6CS4RD", "length": 16458, "nlines": 253, "source_domain": "singaporelang.rocks", "title": "Glossary « Singaporelang", "raw_content": "\nதை தை • பெயர்ச்சொல். ஆடம்பரமாக வாழும் பெண்.\nபேச்சு வழக்கு உதாரணம்: அக்கம்பக்கத்திலிருக்கும் தை தைகளோடு சேர்ந்த பின், அவள் முன்பு வாங்காதே பொருள்களையெல்லாம் வாங்கி வீண் செலவு செய்தாள். ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nதக் பொலெஹ் தாஹான் • கொச்சை வழக்கு சொற்றொடர். தாங்கமுடியவில்லை, பொறுமை இல்லை,சகிப்புத்தன்மை இல்லை.\nபேச்சு வழக்கு உதாரணம்: அவளுக்கு காத்திருப்பது எனக்கு தக் பொலெஹ் தாஹான். நான் இரவு உணவிற்கு வீட்டுக்கு போகவேண்டும் என்று அவளிடம் சொல்லிவிடு. மலாய் மொழ��யிலிருந்து வந்த சொல்.\nதே கு லாய் லியாவ் • பெயர்ச்சொல். காவலர்கள் வந்துவிட்டார்கள் என்று அர்த்தம். பழங்காலத்தில் தெருவோரம் கடை வைதிருந்தோரால் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இப்போது அதிகாரிகள் வந்துவிட்டார்கள் என புலப்படும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: நீ ரொம்ப நாள் இந்த மாதிரி பொது இடத்தில் உன் கைவினை பொருட்களை விர்கலாம் என்று நினைக்காதே, தே கு நிச்சியமாக பிடிச்சிடுவாங்க ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nதெரோக் • பெயரடை. மோசம். கடினம். ‘சியோங்’ என்பதற்கான விளக்கத்தை பார்க்கவும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: ராணுவ பயிற்சி ரொம்ப தெரோக் என்று தம்பி சொன்னான். மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.\nதிக்காம் • வினைச்சொல். இருக்கும் பல சாதியங்களிருந்து ஒன்றை தேர்ந்துதேடுபது, அதிர்ஷ்டகுளுளை போல. ‘எனிஹொவ் ஹன்தம்’ அல்லது ‘மினி மணி மணி மோர்’ என்றும் சொல்லலாம்.\nபேச்சு வழக்கு உதாரணம்: தேர்வில் வந்த வினாக்களுக்கு விடல் தெரியாததால் நான் திக்காம் பண்ணி எழுதினேன், ஒரு வேலை சில கேள்விகள் சரியாக இருக்கலாம். மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.\nதியோ ஸ்டன் • கொச்சை வழக்கு சொற்றொடர். தியோ என்றால் அடைவது. ஆங்கிலத்தோடு இணைந்தால் அதிர்ச்சி அல்லது வியப்பு அடைவதை குறிக்கும். ‘கன்னா’ என்பதோடு மாற்றி பயன்படுத்தலாம்.\nபேச்சு வழக்கு உதாரணம்: சிங்கப்பூர் மெர்லாயனை பார்த்தால் சிபெஹ் தியோ ஸ்டன் ஆன மாதிரி வாயை பிளந்து கொண்டு இருக்கும். ஹோக்கியேன் மற்றும் தியோவ் ச்சியுமொழியிலிருந்து வந்த சொல்.\nதும்பாங் • வினைச்சொல். சேர்ந்து செல்வது. ஒருவரை ஒரு இடத்திற்கு சேர்ந்து அழைத்து செல்வது.\nஉதாரணம்: நான் இன்று சற்று வேலையாக இருக்கிறேன். நீ அந்த வழியாக தானே செல்வாய் தும்பாங் செய்து இந்த கடிததை அம்மாவிடம் கொடுத்து விடுகிறாயா தும்பாங் செய்து இந்த கடிததை அம்மாவிடம் கொடுத்து விடுகிறாயா மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.\nடைகோ • வினைச்சொல். ஒரு மதிப்பிடு கணக்கை கொடுப்பது. ‘எனிஹாவ் ஹன்தாம்’, ‘திகாம்’, ‘வ்வெக்’ மற்றும் ‘ஆகாக் ஆகாக்’ என்பதிற்கான விளக்கத்தையும் பார்க்கவும்.\nஉதாரணம்: அவன் இன்று நடந்த தேர்விற்கு படிக்கவே இல்லை. அனால், அதில் 90% மதிப்பெண் எடுதிவிட்டான். உண்மையிலேயே டைகோ ஆங்கில மொழியிலிருந்து வந்த சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/sep/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2771436.html", "date_download": "2018-08-14T19:17:15Z", "digest": "sha1:R4LGZWNPBM5WZ3LCJLPIUFQEE6SFKWJJ", "length": 8881, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "புதிய மத்திய அமைச்சரவையில் பவார் மகளுக்கு மோடி அழைப்பு?- Dinamani", "raw_content": "\nபுதிய மத்திய அமைச்சரவையில் பவார் மகளுக்கு மோடி அழைப்பு\nஅண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு இடமளிக்க நரேந்திர மோடி முன்வந்தாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவுத் கூறியுள்ளதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.\nமகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், சிவசேனை கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் எழுதிய கட்டுரை, அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான \"சாம்னா'வில் ஞாயிற்றுக்கிழமை வெளியானது.\nஅந்தக் கட்டுரையில், அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு இடம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது தொடர்பாக அவரிடமே நேரில் விசாரித்ததாக சஞ்சய் ராவுத் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தத் தகவலை மறுத்த சரத் பவார், தனது மகள் சுப்ரியா சுலேவைத்தான் புதிய அமைச்சரவையில் இடம் பெறச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்ததாகவும், எனினும் அதில் சுப்ரியா சுலே ஆர்வம் காட்டவில்லை எனவும் கூறியதாக அந்தக் கட்டுரையில் சஞ்சய் ராவுத் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், இந்தத் தகவலை பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறியதாவது:\nமத்திய அமைச்சரவையில் தனது மகளுக்கு இடமளிக்க நரேந்திர மோடி முன்வந்ததாக சரத் பவார் கூறியதையும் நம்ப முடியாது; அவர் அவ்வாறு கூறியதாக சஞ்சய் ராவுத் கூறியதையும் நம்ப முடியாது. காரணம், அவர்கள் இருவருமே நம்பகத்தன்மை அற்றவர்கள்.\nபுதிய அமைச்சரவையில் இடம்பெற தேசியவாத காங்கிரஸ் விரும்பியிருக்கலாம்.\nஅந்த ஆசை நிறைவேறாத ஆதங்கமே இதுபோன்ற பொய்த் தகவல்களை அவர்கள் பரப்புவதற்கான காரணமாக இருக்கும் என்றார் மாதவ் பண்டாரி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமோடிசரத் பவார்மத்திய அமைச்சரவைModiSarath PowarUnion Cabinet\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-cinema/2017/jun/24/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-11499.html", "date_download": "2018-08-14T19:17:17Z", "digest": "sha1:TYI7PGWZUAI5VLBZPLLVFQ5XPPLOINPS", "length": 4447, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "வனமகன் எப்படி இருக்கு? பொதுமக்கள் கருத்து- Dinamani", "raw_content": "\nவனமகன் படம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTc5NjI1Njc1Ng==.htm", "date_download": "2018-08-14T20:19:29Z", "digest": "sha1:57HRRRSZJJIJRIJOVHCX4X2DE4K3P4A4", "length": 13604, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "இறால் பிரியாணி - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவ���\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nசிக்கன், மட்டன் பிரியாணியை விட இறாலில் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி\nபாசுமதி அரிசி - 2 கப்\nஇறால் - அரை கிலோ\nபிரியாணி இலை - ஒன்று\nஎண்ணெய் - தேவையான அளவு\nமராத்தி மொக்கு - ஒன்று\nசோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி\nகொத்தமல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடி\n] கறிமசாலா தூள் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி\nதயிர் - ஒரு மேசைக்கரண்டி\nபட்டை - சிறு துண்டு\nமிளகாய் தூள் - அரை தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 3\nமஞ்சள் தூள் - சிறிது\nபிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி\nஇறாலை சுத்தம் செய்து அதில்மஞ்சள் தூள், உப்பு, தயிர், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்\nவெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் பிரியாணி ம���ாலா, மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கறிமசாலா தூள் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, கொத்தமல்லி, புதினாயை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி குழைய வெந்ததும் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.\nஅடுத்து அதில் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்\nநன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.\nசுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார்.\n* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கொத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் இ\nதோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என\nபலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்\nரவையுடன் தேங்காய் சேர்த்து லட்டு செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த லட்டை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அ\nசளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இதன் செய்முறை\n« முன்னய பக்கம்123456789...105106அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/10/blog-post_12.html", "date_download": "2018-08-14T20:02:10Z", "digest": "sha1:UA7TY2AZS3UYVNK6MGX32LMA5TCMPNRL", "length": 27735, "nlines": 426, "source_domain": "www.tamilvaasi.com", "title": "புட் பாய்சனா? என்ன முதலுதவி செய்யலாம்? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: உடல்நலம், குறிப்புகள், பொது, மருத்துவம்\nசில சமயங்களில் நமக்கு பொருந்தாத உணவுகள் மற்றும் பழைய உணவுகளால் நமது உடம்பில் விஷத்தன்மை சேருகிறது. அதனால் எலும்புகளில் வலி, கண்களில் எரிச்சல், தலைவலி, மூச்சு பாதிப்பு, மற்றும் மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இவைகளை உடனே கவனிக்காமல் விட்டால் நீண்ட நாள் தொடர்ந்து இன்னும் மோசமான விளைவுகளை உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது. அப்படியே மேலும் தீவிரம் அடைந்து உயிரிழப்பும் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.\nஅழுகிய இறைச்சி, பழைய உணவுப் பொருட்கள் போன்றவைகளால் விஷம் உண்டாகிறது. நாம் உண்ட உணவில் விஷத்தன்மை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்கள். சுடுநீரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரையாவது குளியுங்கள். தாகம் எடுத்தால் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாற்றை ஒரு தம்ளர் பருக வேண்டும். பின்னர் ஓய்வெடுக்க கொஞ்ச நேரம் படுக்கையில் படுக்கலாம். இனிமா எடுத்துக் கொண்டாலும் நல்லது தான்...\nமேலும் நன்றாக பசிக்கும் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. விஷத்தன்மை இருந்தால் அதிக நாட்கள் உங்கள் வயிற்றில் சீரணம் ஆவது குறைந்து போயிருக்கலாம். இந்த மாதிரி நேரத்தில் ஏதாவது சாப்பிட்டால் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: உடல்நலம், குறிப்புகள், பொது, மருத்துவம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅப்படி செய்தால் பிரச்சனைகள் இருக்காது...\nவிஷத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ....\nஆஜர். தகவலுக்கு நன்றி. தமிமணம் 6\nMANO நாஞ்சில் மனோ said...\nடாக்டர் அய்யா வாங்கய்யா, நீங்க சொன்னா மாதிரியே செஞ்சிர்றோம் ரொம்ப நன்றிங்கய்யா...\nஅவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தகவல். நன்றி\n அப்போ அப்படித் தான் ஆகும்.\nபல பிரம்மச்சாரிகள் இந்த அவஸ்தை அடிக்கடி பட்டிருப்பார்கள்.\nநம்மூர்ல பாய்சனையே பாயசம் மாதிரி சாப்புடுற அப்பாட்டக்கருலாம் நிறைய இருக்காங்கங்கோ.....\nஅன்பின் பிரகாஷ் - உடல் உணவின் விஷத்தினால் பாதிக்கப்பட்டால் - உடனே 1000 ரூபாய் செலவழித்து மருத்துவம்னை சென்று ஒரு நாள் தங்கி 3 / 4 பாட்டில் டிரிப்ஸ் ஏற்றினால் சரியாகி விடும். வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு இருப்பது சரியல்ல. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநீங்க அடிக்கடி நம்ம லைன்ல குறுக்கிடுறீங்க.பரவாயில்ல. நல்லாருக்கு.\nஅவசியம் முதலுதவி தேவை. உடனே மருத்துவரை அணுகவேண்டும். பழச்சாறும், வென்னீர் குளியலும், ஓய்வும் உடன் மருத்துவ ஆலோசனைப்படி மருந்தும் எடுத்து கொள்ள வேண்டும்.\nபாய்சனே நம்மள ஒன்னும் செய்யாது...:)\nபயனுள்ள பதிவைப் பகிர்ந்த பிரகாஷ் அவர்க���ுக்கும்,\nபின்னூட்டத்தில் கூடுதல் தகவல் வழ்ங்கியிருக்கும் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் பாராட்டுகளும் , நன்றிகளும்\nபுலவர் சா இராமாநுசம் said...\nfood poisoning குறித்து மேலும் தகவல் பெற\nமிகவும் சுருக்கமான முறையில் உடல் ஆரோக்கியத்திற்கும், உணவினை உண்ணும் போது நாம் கருத்திற் கொள்ள வேண்டிய விடயத்தினையும் தந்திருக்கிறீங்க.\nநல்ல விழிப்புணர்வு பதிவு. அனைவருக்குமே பயன்படும்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇன்று என் வலையில் ...\nஎல்லோருக்கும் பய தரக்கூடிய பதிவு நன்றி பிரகாஷ்\nஅவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.\nதகவலுக்கு நன்றி.இன்று என் வலையில்\nரா ஒன் எந்திரனின் சாதனையை முறியடிக்குமா\nபோறவன் வரவனுக்கெல்லாம் \"டாக்குடர்\" பட்டம் குடுக்குறாங்க,கில்மாவிலேருந்து பல்சுவையும் கலந்து கட்டி அடிக்கிற பிரகாஷுக்கு குடுக்க மாட்டாங்களாம்\n* வேடந்தாங்கல் - கருன் *\nதீபாவளிக்கு முன்பே இதை வெள்யிட்ட் பிரகாஷுக்கு நன்றி.தீபாவ்ளியன்றோ,அல்லது அடுத்த நாளோ மீண்டும் ஒருமுறை இதை இன்னும் விளக்கமாக எழுதவும்.விஷத்தைப் பற்றிய விஷயம் விளக்கமாக உள்ளது, அருமை.\nநல்ல பயனுள்ள பதிவு அண்ணா\nஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்தாலே...பாதி புட் பாய்சனிங் கம்மியாகிடும்....\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nநம் கைகளில் இத்தனை வடிவங்களா\nஎனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை\nபதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nபட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nபிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லி...\nபதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழ...\nவாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட��சணமா\nலேப்டாப்புக்காக ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - அவர்...\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிர...\nதீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மா...\nஇவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... ...\nபொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா\n\"தீபாவளி\" வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉங்கள் பிளாக்கில் GOOGLE +1 BUTTON வைத்தும் வரவில்...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/article_titles.php?cid=recipes&sid=vegetarians&trd=&pg=8", "date_download": "2018-08-14T19:11:03Z", "digest": "sha1:YTWPTIOSHDOQ5G2WAEU7I7ZTZQMOCSDT", "length": 13305, "nlines": 260, "source_domain": "www.valaitamil.com", "title": "சமையல், recipes , சைவம், vegetarians", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nஅகத்திப்பூ பச்சைக்கூட்டு(agathi leaves green gravy)\nதக்காளிக்காய் கூட்டு (tomato curry)\nவெங்காய துவையல் (onion chutney)\nதுவரம் பருப்பு துவையல் (lentil chutney)\nதக்காளிக்காய் துவையல் (tomato tuvaiyal)\nசுண்டைக்காய் துவையல் (turkey berry thuvaiyal)\nகத்தரிக்காய் துவையல் (brinjal thuvaiyall)\nதேங்காய் துவையல் (coconut thuvaiyal)\nநெல்லிக்காய் துவையல் (amla thuvaiyal)\nபச்சை மிளகாய் துவையல் (green chilli thuvaiyal)\nபீட்ரூட் துவையல் (beetroot thuvaiyal)\nபீர்க்கங்காய் தோல் துவையல் ( ridge gourd thuvaiyal )\nபீர்க்கங்காய் தோல் புதினா துவையல் (ridge gourd peel mint thuvaiyal)\nபுடலங்காய்க் குடல் துவையல் (snake gourd intestine thuvaiyal)\nபுடலங்காய் துவையல் (snake gourd thuvaiyal)\nபுதினா துவையல் (mint thuvaiyal)\nபுதினா தொக்கு (mint thokku)\nகடலைப்பருப்பு துவையல் (kadalai paruppu thuvaiyal)\nஈஸி கருவேப்பிலை துவையல் (easy curryleaves chutney)\nகொத்தமல்லி இனிப்பு துவையல் (corainder sweet chutney)\nஆரஞ்சுத் தோல் துவையல் (orange zest chutney)\nவெண்டைக்காய் வதக்கல் ( ladies finger fry)\nவாழைக்காய் பொரியல் ( banana fry)\nவாழைக்காய் பொடிமாஸ் ( banana podimas)\nவாழைக்காய் புட்டு ( bananai puttu)\nவாழைக்காய் கறி (banana curry)\nமுருங்கைக்காய் கறி (drumstick curry )\nமாங்காய் கறி (mango curry)\nவெண்டைக்காய் மசாலா ( ladies finger spices)\nபொரித்த கத்தரிக்காய் கறி ( engineered brinjal curry)\nபீன்ஸ் உசிலி (beans usili)\nபட்டர் பீன்ஸ் மசாலா (butter beans masala)\nபச்சை மொச்சை காரம் (green mochai karam)\nபச்சை மொச்சைக் கறி (green mochai curry)\nபனீர் பொடிமாஸ் (paneer podimas)\nபனீர் வெஜ் மின்ட் கறி (Paneer Veg Mint Curry)\nபாகற்காய் பிரட்டல் (bittergourd mixturel)\nபீட்ரூட் பொரியல் (beetroot poriyal )\nநூல்கோல் மசாலா (noolkol masala)\nதுபாய் பூசணிக்காய் கறி (dubai poosanikai curry)\nசேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட் (seppankilangu dry roast)\nசேப்பங்கிழங்கு கறி (seppankilangu Roast)\nசில்லி ஃப்ரைட் பொட்டெட்டோ (chilly bright potato)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/shark-garlic-gravy_6640.html", "date_download": "2018-08-14T19:10:17Z", "digest": "sha1:YK46NTY547BBXTFBRBVQ43OTXY7HOWI3", "length": 18165, "nlines": 269, "source_domain": "www.valaitamil.com", "title": "சுறா பூண்டு குழம்பு | Shark Garlic Gravy", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nசுறா பூண்டு குழம்பு (Shark Garlic Gravy)\nசுறா - அரை கிலோ\nமிளகுத்தூள் - 3 தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி\nதனியாத்தூள் - 3 தேக்கரண்டி\nமஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி\nபச்சைமிளகாய் - 3 கீறியது\nகடுகு - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nபுளி - எலுமிச்சம் பழ அளவு\nவெந்தயம் - 1 தேக்கரண்டி\nவெங்காயம், தக்காளி - 200 கிராம்\nகொத்தமல்லி இலை - அரை கட்டு\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\n1. ஒரு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். உரித்த பூண்டு, தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\n2. பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றைச் சேர்த்து சிறிது நீர் விடவும். போதுமான உப்பு சேர்க்கவும், அதனுடன் சுறாவைச் சேர்த்து வேக விடவும்.\n3. சுறா வெந்தவுடன் கரைத்த புளியையும் சேர்க்கவும். அதனுடன் சீரகம், மிளகுத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து குழம்பு நன்கு கெட்டியானதும், கொத்தமல்லி இலை தூவி இறக்கிப் பரிமாறவும்.\nசுறா - அரை கிலோ\nமிளகுத்தூள் - 3 தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி\nதனியாத்தூள் - 3 தேக்கரண்டி\nமஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி\nபச்சைமிளகாய் - 3 கீறியது\nகடுகு - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nபுளி - எலுமிச்சம் பழ அளவு\nவெந்தயம் - 1 தேக்கரண்டி\nவெங்காயம், தக்காளி - 200 கிராம்\nகொத்தமல்லி இலை - அரை கட்டு\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\n1. ஒரு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். உரித்த பூண்டு, தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\n2. பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றைச் சேர்த்து சிறிது நீர் விடவும். போதுமான உப்பு சேர்க்கவும், அதனுடன் சுறாவைச் சேர்த்து வேக விடவும்.\n3. சுறா வெந்தவுடன் கரைத்த புளியையும் சேர்க்கவும். அதனுடன் சீரகம், மிளகுத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து குழம்பு நன்கு கெட்டியானதும், கொத்தமல்லி இலை தூவி இறக்கிப் பரிமாறவும்.\nகோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry)\nஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani)\nபட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-14T20:17:39Z", "digest": "sha1:GMVGO7BY7KGCP4JKYPUQQSXBCTQQDGL4", "length": 6871, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒமேகா-டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒமேகா-டி மென்பொருள் லிப்ரே ஆபீஸ் மென்பொருளை ஆங்கிலத்தில் இருந்து பாஸ்க் மொழிக்கு மொழிபெயர்க்கிறது\nதிதியர் பிரையல், அலெக்ஸ் புலோய்ச்சிக், சோல்டன் பார்ட்கோ, தியாகோ சபாகோ\nஒமேகா-டி என்னும் கட்டற்ற மென்பொருள் ஜாவாவில் எழுதப்பட்டது. இது சோர்ஸ்போர்ஜில் தனி திட்டமாக தொடங்கப்பட்டது. இது மொழிபெயர்ப்புக்கு உதவும். இதைக் கொண்டு சுருங்குறித்தொடர் பயன்படுத்தவும், இணையான சொற்களை கண்டறியவும், பிழை திருத்தவும், இலக்கணத்திற்கு ஏற்ப மொழிபெயர்க்கவும் முடியும்.\nஇது லினக்சு, மேக் ஓஎஸ், மைக்ரோசாப்ட் விண்டோசு[1] ஆகிய இயங்குதளங்களில் இயங்குகிறது. இந்த மென்பொருள் 27 மொழிகளில் கிடைக்கிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2015, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/teacher-eligibility-test-temporary-answer-key-released-002055.html", "date_download": "2018-08-14T19:03:10Z", "digest": "sha1:VC4XGKLHOUGNTF6YVMEW3ID2GZ3PFI7Q", "length": 8596, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியிருக்கீங்களா? தேர்வுக்குரிய விடை வெளியீடு...! | Teacher Eligibility Test Temporary answer key released - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியிருக்கீங்களா\nஆசிரியர் தகுதி தேர்வு எழுதியிருக்கீங்களா\nசென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 கடந்த (ஏ���்ரல்) மாதம் 29ந் தேதி மற்றும் 30ந் தேதிகளில் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான விடைகளை வெளியிட்டுள்ளது.\nதாள்-1 இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வாகும். இது ஏப்ரல் 29ந் தேதி நடைபெற்றது. இந்தத்தேர்வை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர்கள் தமிழகம் முழுவதும் எழுதினர்.\nதாள்-2 பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வாகும். இது ஏப்ரல் 30ந் தேதி நடைபெற்றது. இந்தத்தேர்வை 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பேர்கள் தமிழகம் முழுவதும் எழுதினர்.\nதற்போது இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 க்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( trb.tn.nic.in ) வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த தற்காலிக விடைகளின் மீது தேர்வர்கள் ஏதாவது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் வருகிற 27-ந்தேதி மாலை 5-30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தபால் மூலமாகவோ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஅங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே ஏற்கப்படும். கையேடுகள் மற்றும் தொலை தூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: tet, tet exam, answer key, ஆசிரியர் தகுதி தேர்வு, டிஇடி தேர்வு விடை, விடைக்குறிப்பு, டிஇடி தேர்வு விடைக்குறிப்பு\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sunny-leone-turns-up-the-heat-debut-172903.html", "date_download": "2018-08-14T19:46:45Z", "digest": "sha1:C5VQX56GIOZE7OQNAZQ6PW73XKSJGZKG", "length": 10529, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சன்னி லியோனின் முதல் குத்துப் பாட்டு...! | Sunny Leone turns up the heat in debut item number Laila | சன்னி லியோனின் முதல் குத்துப் பாட்டு...! - Tamil Filmibeat", "raw_content": "\n» சன்னி லியோனின் முதல் குத்துப் பாட்டு...\nசன்னி லியோனின் முதல் குத்துப் பாட்டு...\nடெல்லி: ஒரு வடிவேலு படத்தில் மதுரை சட்னிக்குத்தானடா பேமஸ் என்று கேட்பார். அதற்கு கருப்பா பயங்கரமா இருக்கும் இன்னொரு நடிகர் சொல்வார். மதுரை எல்லாத்துக்குமே பேமஸ்டா என்று... அதுபோல ஆகி விட்டது சன்னி லியோன் நிலை.\nஅவர் எதைச்செய்தாலும் பரபரப்புதான், ஒரு கிளுகிளுப்புதான். பாலிவுட்டில் நடிகையான அவர் தற்போது முதல் முறையாககுத்துப் பாட்டுக்கு ஆடியிருப்பது பரபரப்பாகியுள்ளது.\nஜிஸ்ம் படம்தான் சன்னியின் முதல் படம். ஹீரோயினாக அதில் நடித்திருந்தார். ஆனால் படம் ஊத்திக் கொண்டது. இதனால் புதிய பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. இந்த நிலையில்தான் வந்தது குத்துப் பாட்டுக்கான வாய்ப்பு. லைலா படத்தில் அவர் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார். இதுதான் அவர் ஆடிய முதல் குத்துப் பாட்டாகும்.\nஇந்தப் பாடலுக்கான ஷூட்டிங்கின்போது அனைவரையும் அதிர வைத்து விட்டதாம் சன்னியின் ஆட்டமும் கவர்ச்சியும். அதி வேகமான இசையுடன் கூடிய இந்தப் பாடலில் ஜான் ஆப்ரகாம், துஷார் கபூர் ஆகியோருடன் இணைந்து ஆடியுள்ளார் சன்னி.\nஇதுதொடர்பான ஒரு வீடியோ லிங்க்கையும் தனது டிவிட்ரில் தட்டிவிட்டுள்ளார் சன்னி. அதில் தன்னை விட ஜான் ஆப்ரகாமும், துஷாரும் சிறப்பாக ஆடியதாக புகழாரம் சூட்டியுள்ளார் சன்னி.\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\nபல தப்பு பண்ணிட்டேன், இப்போ நினைத்தால் கஷ்டமா இருக்கு: சன்னி லியோன் உருக்கம்\nசன்னிலியோன் சீரீஸுக்கு எத்தனை பிரச்சனை\nஇது என்னடா கொடுமை: நிஜப் பெயரால் சன்னி லியோனுக்கு வந்த சோதனை\nதைரியம் தான் ஒரே ஒற்றுமை... வைரலாகும் சன்னி லியோன் பட தமிழ் டிரெய்லர்\nசன்னி லியோனைப் பார்த்திருப்பீங்க.. கரஞ்சித் கவுரைப் பார்த்திருக்கீங்களா.. \n‘கரன்ஜித் கவுரை’ நினைத்து ஒரே இரவில் 1000 முறை கதறி அழுத சன்னிலியோன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடியாங்க, ஓடியாங்க பிக் பாஸ் வீட்டில் போர் வந்துடுச்சு\nஇன்று ஸ்ரீதேவி பிறந்தநாள்: வைரலாகு���் அவரின் கடைசி பிறந்தநாள் வீடியோ\n\"கோல்டன் ரேஷியோ முகம், பேரழகி\".. மஹிமாவுக்கு ‘ஜே’ சொல்லும் இயக்குநர்\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8313&sid=dc43b5fd99c3301de934d47e44ee8438", "date_download": "2018-08-14T19:31:31Z", "digest": "sha1:D4J4HCZ6FIBS6AXNDT2MYIU3OULYWN4N", "length": 42579, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்���ியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லா��்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் ��ோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வர���ம் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/06/saguni-fight-with-billa-2-copy-of.html", "date_download": "2018-08-14T19:22:22Z", "digest": "sha1:SQAKQQKIF4SGKWSR3J6HNLJSHFZKDWJL", "length": 12126, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சகுனியாட்டத்தின் வெற்றி பெற்ற பில்லா 2. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சகுனியாட்டத்தின் வெற்றி பெற்ற பில்லா 2.\n> சகுனியாட்டத்தின் வெற்றி பெற்ற பில்லா 2.\nதமிழ் சினிமாவில் ஆழமாக காலூன்றிய அ‌‌ஜீத்துக்கும், முந்தாநாள் கால் பதித்த கார்த்திக்கும் போட்டி என்ற போடு கோடம்பாக்கம் கொஞ்சம் அதிர்ந்துதான் போனது. இது ஆணவம் அன்றி வேறென்ன\nதயா‌ரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் இந்த சகுனியாட்டத்தின் ஒரு பகுதியாக பில்லா 2-வை விட சகுனி அதிக விலைக்கு விற்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டது. அடுத்து ‌ரிலீஸ் தேதி. சென்சார் காரணமாக பில்லா 2 பின்வாங்க கெத்தாக, மாமா ரெடியா என்று சவால்விட்டார்கள். மேலும் 1,500 திரையரங்குகளில் சகுனி வெளியாவதாகவும் பில்டப் செய்யப்பட்டது.\nமேலே சொன்ன அதிரடியால் கலங்கிப் போன பில்லா டீம் சகுனி சுமார்தான் என்ற ‌ரிசல்டால் தெம்பாகியிருக்கிறது. சகுனியின் சறுக்கள் பில்லாவுக்கு நக்கல் ஜூலை 13 படம் ‌ரிலீஸ் என கன்ஃபார்ம் செய்திருப்பவர்கள் சகுனியை சதாய்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். சகுனி 1,150 திரையரங்குகளில் வெளியானால் பில்லா 2 வை 1,200 திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என் தென்னிந்தியா முழுக்க டேவிட் பில்லா - தி பிகினிங் என்ற பெய‌ரில் படத்தை வெளியிடுகிறார்கள். வட இந்தியாவிலும் இதே பெய‌‌ரில் வெளியாகிறது.\nபிரான்சில் 10 தியேட்டர்களில் ஃபிரெஞச் சப் டைட்டிலுடன் வெளியிடுகிறார்கள். இதேபோல் மலேசியாவில் மலேய மொழியிலும், அரபு நாடுகளில் அரபு சப் டைட்டிலுடனும் மற்ற வெளிறாடுகளில் ஆங்கில சப் டைட்டிலுடனும் வெளியிடுகிறார்கள்.\nஎப்படியும் சகுனியை முந்த வேண்டும் என்பதே டார்கெட். சபாஷ் ச‌ரியான போட்டி... ரொம்ப நல்லாயிருக்கு.\nகொசுறு தகவல் - அகதியாக வந்து பெ‌ரிய டானாக மாறும் அல்பசினோவின் ஸ்கார் பேஸ் படத்தின் தழுவலே பில்லா 2 என்கிறார்கள். உண்மையா சக்‌ரி டோலட்டி\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீத��� கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/10/blog-post_22.html", "date_download": "2018-08-14T20:03:33Z", "digest": "sha1:Q3RGKTRX6RVEJKHGU7E55BMQ5MV7GAIT", "length": 28864, "nlines": 456, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: குறிப்புகள், பொன்மொழிகள், வாழ்க்கை\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nஒழுக்கம் தவறிய இடத்தில பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.\nபிறரை சீர்திருத்தும் முயற்சியை விட தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதல் கடமை.\nஉழைப்பால் களைபடைவர்களே உண்மையான இன்பம் காண்கிறார்கள்.\nமற்றவர்கள் செய்யும் தவறையே நீயும் செய்யாதே, நீயாக சொந்தமாகச் செய்.\nபொறுமை மிகவும் துன்பமானது, அதன் விளைவோ மிகவும் இனிமையானது.\nபிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு இருக்கிறது, அதை உணரச் ச���ய்து விட்டால் அவன் சிறந்த சிந்தனைவாதியாகி விடுவான்.\nகண்டுபிடிப்பாளன், ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன் இவர்களைப் பொறுத்தே இந்த உலகத்தில் முன்னேற்றம் இருக்கிறது.\nஉங்களுக்கு ஏற்படும் துன்பமே உங்களுக்கு நிறைய இன்பங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.\nபிறரை மாற்ற வேண்டும் என்று நினைத்து அறிவுரை சொல்கின்றனர், ஆனால் தன்னை மாற்றிக் கொள்ள யாரும் நினைப்பது இல்லை.\nஎத்தொழிலும் இழிவு இல்லை, தொழில் எதுவும் செய்யாமல் இருப்பது தான் இழிவு.\nபகைவனின் பலவீனத்தை அறிய அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: குறிப்புகள், பொன்மொழிகள், வாழ்க்கை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஇவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலியே....\nரோம்ப நாள் கழிச்சி கலேண்டேர்\nரோம்ப நாள் கழிச்சி கலேண்டேர்\nமாப்ள கோகோ கோலான்னு நெனச்சி சரக்கடிசிட்டியா ஹிஹி...தத்து கத்துவமா வருது\n////பிறரை சீர்திருத்தும் முயற்சியை விட தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதல் கடமை.///\nஇதற்குத் தான் நான் நம்பர் வண் கொடுப்பேன்..\nசில நாட்களுக்கு முதல் நடந்த சம்பவமே பெரும் உதாரணம்.\n//பிறரை சீர்திருத்தும் முயற்சியை விட தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதல் கடமை.// மிகச்சரி.\nசிந்தனைச் சிதறல்கள் அருமை. அன்புறவுகளின் கருத்துகள் அதை விட நகைச்சுவை. மதிசுதா சொன்ன வரி எனக்கும் பிடித்தது. வாழ்த்துகள் பிரகாஷ்.\n////பொறுமை மிகவும் துன்பமானது, அதன் விளைவோ மிகவும் இனிமையானது./////\nஇன்னைக்குத்தான் பழைய காலண்டரில் தேதிகளை வரிசையாக கிழித்தீர்களா\nMANO நாஞ்சில் மனோ said...\nசிந்தனை முத்துக்கள் அசத்தல், ஹி ஹி நான் பிளாக் மாறி வந்துட்டேனொன்னு டவுட்டு வந்துருச்சி...\nMANO நாஞ்சில் மனோ said...\nமாப்ள கோகோ கோலான்னு நெனச்சி சரக்கடிசிட்டியா ஹிஹி...தத்து கத்துவமா வருது\nசோடாவை பீர்னு நினச்சி குடிக்கிற ஆளாச்சே ஹி ஹி....\nஅண்ணே, இப்பிடி நாலு வார்த்தை நல்லது சொல்றவங்களா அரசியல்வாதிகள்\nரோம்ப நாள் கழிச்சி கலேண்டேர்\nஹி..ஹி... சொல்ற கருத்துகளை மைண்ட்ல வைங்க...\nமாப்ள கோகோ கோலான்னு நெனச்சி சரக்கடிசிட்டியா ஹிஹி...தத்து கத்துவமா வருது\nமாம்ஸ் இன்னைக்கு சனிக்கிழமை தெரியுமா\nசில நாட்களுக்கு முதல் நடந்த சம்பவமே பெரும் உதாரணம்.///\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஅடடா நம்ம சகோ தத்துவ மழை போளிந்துள்ளாரே என்ன ஆச்சு ....... வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .....\nஅண்ணன் தமிழ்வாசி தத்துவமழையைப் பொழிந்து விட்டார்.\nஎந்தத் தொழிலும் சிறப்புத்தான் இழிவு அல்ல பிடித்த விடயம் நண்பரே.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஒழுக்கம் தவறிய இடத்தில பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபா. ம. க சின்னம் மாறுகின்றதா\nஎல்லோரையும் திருத்த முயற்சிக்கும் தமிழ்வாசி வாழ்க\nஇன்னும் அந்த தமிழ் மணம் விஷயம் அடங்கலியா\nஉங்களுக்கு ஏற்படும் துன்பமே உங்களுக்கு நிறைய இன்பங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.//\nஇந்த தத்துவம் மிகவும் பிடிச்சு போச்சு நண்பா\nஇன்னும் அந்த தமிழ் மணம் விஷயம் அடங்கலியா\nஅண்ணே, என்ன சொல்ல வரீங்க\n//பிறரை மாற்ற வேண்டும் என்று நினைத்து அறிவுரை சொல்கின்றனர், ஆனால் தன்னை மாற்றிக் கொள்ள யாரும் நினைப்பது இல்லை.//\nஇன்றைய சூழலில் பிடித்த வரிகள்..\nநன்றி சிந்தனை முத்துக்கல் விதைத்ததிற்க்கு..\nஇது என்னண்ணே புதுசா இருக்கு....ஆனா ஒவ்வொன்னும் நச்சுன்னு இருக்கு...\nமனதை நல்வழிப்படுத்தி வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வைக்கும் அருமையான சிந்தனைகளைத் தந்திருக்கிறீங்க.\nஇது தான் பிரகாஷின் அரசியல் அடி நாதமா;-)))\nநேத்து வரைக்கும் நல்லாத்தான இருந்தீங்க..\nசார் புதுக்கவிதை காத்திருக்கு எங்கிருந்தாலும் உடன் வரவும் .\nபிடிச்சாலும் பிடிக்கவில்லை என்றாலும் வட்டி குட்டி எல்லாம் சேத்து போடவேண்டியதைப் போடுங்க சார் .எனக்கு எண்ணத் தெரியுமே ஹா ..ஹா ..ஹா ...மிக்க நன்றி சகோ .\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nநம் கைகளில் இத்தனை வடிவங்களா\nஎனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை\nபதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்ட���ன்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nபட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nபிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லி...\nபதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழ...\nவாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா\nலேப்டாப்புக்காக ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - அவர்...\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிர...\nதீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மா...\nஇவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... ...\nபொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா\n\"தீபாவளி\" வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉங்கள் பிளாக்கில் GOOGLE +1 BUTTON வைத்தும் வரவில்...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவி���் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/article_titles.php?cid=recipes&sid=vegetarians&trd=&pg=9", "date_download": "2018-08-14T19:11:21Z", "digest": "sha1:PMUACHHMJ4UX6DP4ZSPYWTSHPUH7UPB2", "length": 12694, "nlines": 260, "source_domain": "www.valaitamil.com", "title": "சமையல், recipes , சைவம், vegetarians", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nகோவைக்காய் வறுவல் (kovakkai varuval)\nகொத்தவரைக்காய்பருப்பு உசிலி (kothavarangai paruppu usili)\nகொண்டைக் கடலை மசாலா (kondaikadalai masala)\nகுத்து வங்காயி (kuthu vankaya)\nகுடைமிளகாய் உசிலி (capsicum usili)\nகாளான் கத்திரிக்காய் கறி (mushroom brinjal curry)\nகாலிஃப்ளவர் கறி (cauliflower curry)\nகாய்கறி பிரட்டல் (vegetable pirattal)\nகருணைக்கிழங்கு மசியல் (karunai kilangu masiyal)\nகத்தரிக்காய் ரோஸ்ட் (brinjal roast)\nகத்தரிக்காய் மசால் (brinjal masala)\nகத்தரிக்காய் பொரியல் (brinjal poriyal)\nகத்தரிக்காய் பொரிக்கறி (birinjal pori curry)\nகத்தரிக்காய் கொத்சு (brinjal kotsu)\nகத்தரிக்காய் கடலைமாவுக் கறி (brinjal kadalai maavu curry)\nஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (oil brinjal kulambu)\nதேங்காய் அடை (coconut adai)\nதுவரம்பருப்பு தோசை(thuvaram paruppu dosai)\nதிடீர் தோசை (didir dosa)\nபசலைக் கீரை சப்பாத்தி (pasalai keerai chapati)\nதிடீர் ஓட்ஸ் தோசை (dhidir oats dosa)\nதானிய புலாவ் (dhania pulao)\nதாளித்த இட்லி (thalitha idly)\nதால் சப்பாத்தி (dal chapathi)\nபச்சைபயறு சுண்டல் (pachai payaru sundal)\nபஞ்சாபி பத்துரா (punjabi bhatura)\nபட்டாணி சுண்டல் (pattani sundal)\nகுடை மிளகாய் - உருளைக்கிழங்கு பொரியல் (capsicum&potato poriyal)\nஉருளைக்கிழங்கு பொடிமாஸ் ( potato podimas)\nஉருளைக்கிழங்கு பால் கறி (potato milk curry)\nஉருளைக்கிழங்கு கறி (potato curry)\nஈஸி கோபி மஞ்சூரியன் (easy gobi manchurian)\nஅன்னாசி பழக்கறி (pineapple curry)\nமுருங்கைக்கீரை அடை (murungai keerai adai)\nமுந்திரி முறுக்கு (cashnet murukku)\nபனீர் கட்லெட் (paneer cutlet)\nபனீர் வாழைக்காய் கட்லெட் (paneer valakkai cutlet)\nபனீர் பராத்தா (paneer paratha)\nபரங்கிக்காய் ரோல்ஸ்\t(parangikai rolls)\nதயிர் சேமியா (curd semiya)\nதயிர் இட்லி (curd idly)\nதக்காளி பூரி (tomato puree)\nதக்காளி தோசை (tomato dosa)\nத‌க்கா‌ளி ச‌ப்பா‌த்‌தி (tomato chapati)\nதக்காளி ஆம்லட் (tomato hamblate)\nதக்காளி அவல் (tomato aval)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/tuppakki-audio-launched-162973.html", "date_download": "2018-08-14T19:46:05Z", "digest": "sha1:VU5GPCSZTQHVFHHCRDY4XG3V2W7C6GJI", "length": 12910, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்! - விஜய் புகழாரம் | Tuppakki audio launched | முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்! - விஜய் புகழாரம் - Tamil Filmibeat", "raw_content": "\n» முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்\nமுருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்\nஇயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம் என்று புகழாரம் சூட்டினார் விஜய்.\nகலைப்புலி தாணு தயாரிப்பில், விஜய் - காஜல் அகர்வால் நடித்துள்ள படம் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் இது.\nஇந்தப் படம் குறித்த விளம்பரங்கள், பாடல்கள் வெளியாவது பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இழுத்துக் கொண்டே போனது. ஒருவழியாக வழக்குகள் வம்புகள் முடிந்து, நேற்று முன்தினம் விளம்பரம் வெளியானது. இன்று காலை சென்னை பார்க் ஷெராட்டனில் பாடல்கள் வெளியிடப்பட்டன.\nகலைப்புலி தாணு, முருகதாஸ், விஜய், காஜல் அகர்வால், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், நா முத்துகுமார் உள்ளிட்ட பாடலாசிரியர்கள் பங்கேற்றனர்.\nகூகுள் கூகுள்... யாஹூ யாஹூ...\nபடத்தின் பாடல்களில் கூகுள் கூகுள்... என்று தொடங்கும் ஒரு பாடல் ஹைலைட்டாக அமைந்தது. இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்தப் பாடலை மேடையில் அழகாக பாடிக் காட்டி கைத்தட்டல்களை அள்ளினார் விஜய்.\nதனது பேச்சின்போது, முருகதாஸின் உழைப்பு, சுறுசுறுப்பைப் பாராட்டினார் விஜய்.\n\"ரொம்ப ரொம்ப டேலண்ட்டான, அப்டேட்டட் நாலெட்ஜ் உள்ளவர் முருகதாஸ். இந்த படமும் ரொம்ப ரொம்ப அழகா நான் நெனைச்ச மாதிரியே வந்திருக்கு. இது எனது கனவுப் படம்... ஏ ஆர் முருகதாஸுக்கு நான் ஒரு செல்லப் பெயர் வைத்துள்ளேன். அவர் ஒரு குட்டி மணிரத்னம்,\" என்றார் விஜய்.\nதுப்பாக்கி படம் தீபாவளி ஸ்பெஷலாக வருகிறது. இந்தப் படத்துடன் நீதானே என் பொன்வசந்தம், அலெக்ஸ் பாண்டியன், போடா போடி போன்ற படங்கள் ஆரம்பத்தில் மோதத் தயாராகிவிட்டன. இப்போது துப்பாக்கிக்கு எழுந்துள்ள எதிர்ப்பார்ப்பு, அது ரிலீசாகவிருக்கும் பிரமாண்டம் போன்றவற்றால், இவற்றில் எந்தெந்த படங்கள் பின்வாங்குமோ தெரியவில்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.\nதுப்பாக்கி பாடல் வெளியீடு படங்கள்\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\n குழம்பித் தவிக்கும் விஜய் ரசிகர்கள்\n'ஐ ஆம் வெயிட்டிங்'... ரசிகர்களைக் கவர்ந்த டாப் 5 இடைவேளைக் காட்சிகள்\nதுப்பாக்கி முதல் பாகுபலி வரை தமிழ் சினிமாவில் 100 கோடியைத் தாண்டிய படங்களின் பட்டியல்\nட்விட்டரில் 'துப்பாக்கி தினம்' கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\n'துப்பாக்கி'யுடன் இந்திய சினிமாவைக் கொண்டாடும் ரஷ்யா...\nசிமா விருது: விஜய்யின் துப்பாக்கிக்கு 10 பரிந்துரைகள்\nவிஜய், முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி 2 வருதாங்கணா\nதுப்பாக்கி படத்துக்கு 'ஏ' சான்று தர பரிசீலியுங்கள் - சென்சார் போர்டுக்கு ஹைகோர்ட் பரிந்துரை\nதுப்பாக்கியை நீதிபதிகளும் பார்க்க வேண்டும்\nஎன்னப்பா.. இன்னும் அந்த 100 கோடியை எண்ணி முடிக்கலையா\nதுப்பாக்கி... இன்னும் ஓயாத சர்ச்சை\nநூறு கோடியைத் தாண்டியதா துப்பாக்கி கோடம்பாக்க ஜோசியர்களின் தப்புக் கணக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎச்சூச்மீ ஷங்கர் சார், 2.0 டீஸர் எப்பனு சொன்னீங்கனா..: ட்விட்டரை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்\n\"கோல்டன் ரேஷியோ முகம், பேரழகி\".. மஹிமாவுக்கு ‘ஜே’ சொல்லும் இயக்குநர்\n‘பட்டு ரோசா’.. மெலடியா ஒரு குத்துப்பாட்டு.. இது புதுசால்ல இருக்கு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/young-telugu-actor-was-with-anjali-in-the-car-173285.html", "date_download": "2018-08-14T19:46:07Z", "digest": "sha1:QN76OSRI44OUI3ODR37CAT4BN5K2PKBQ", "length": 12621, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஞ்சலியுடன் காரில் இருந்தது தெலுங்கு இளம் நடிகராக இருக்கலாம்: அண்ணன் சந்தேகம் | Young Telugu actor was with Anjali in the car: Brother Ravishankar raises doubt | அஞ்சலியுடன் காரில் இருந்தது தெலுங்கு இளம் நடிகராக இருக்கலாம்: அண்ணன் சந்தேகம் - Tamil Filmibeat", "raw_content": "\n» அஞ்சலியுடன் காரில் இருந்தது தெலுங்கு இளம் நடிகராக இருக்கலாம்: அண்ணன் சந்தேகம்\nஅஞ்சலியுடன் காரில் இருந்தது தெலுங்கு இளம் நடிகராக இருக்கலாம்: அண்ணன் சந்தேகம்\nஹைதராபாத்: அஞ்சலியுடன் காரில் மர்ம நபர் ஒருவர் இருந்தார் என்று கூறப்பட்டது. தற்போது அந்த நபர் தெலுங்கு இளம் நடிகர் ஒருவராக இருக்கலாம் என்று அவரது அண்ணன் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.\nநடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி ஹைதராபாத் ஹோட்டலில் இருந்து மாயமானார். அவர் ஹோட்டல் வாசலில் நின்ற கார் ஒன்றில் ஏறிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. காரில் இருந்த நபரின் முகம் வீடியோவில் சரியாகத் தெரிவில்லை. அந்த மர்ம நபர் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே அஞ்சலியை கண்டுபிடித்து தருமாறு அவரது அண்ணன் ரவிசங்கர் போலீசில் புகார் கொடுத்தார்.\nஇந்நிலையில் அவரது அண்ணன் ரவிசங்கர் தெலுங்கு டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,\nஹைதராபாத் ஹோட்டலில் எங்கள் சித்தப்பா சூரிபாபுவுடன்(பாரதியின் கணவர்) அஞ்சலி தங்கியிருந்தார். சித்தப்பா குளித்துக் கொண்டிருக்கையில் அஞ்சலி வெளியே சென்றுள்ளார். எனக்கு சித்தப்பா மீது சந்தேகமாக உள்ளது. காலை 9.50 மணிக்கு ஹோட்டலில் இருந்து கிளம்பிய அஞ்சலி கடைசியாக 11 மணிக்கு ஒரு நடிகருடன் செல்போனில் பேசியிருக்கிறார். ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இருந்து அந்த அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅஞ்சலி ஏறிச் சென்ற காரில் தெலுங்கு இளம் நடிகர் ஒருவர் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதை உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையே தோகாவில் இருக்கும் எங்கள் அம்மா பார்வதி தேவி எனக்கு போன் செய்தார். அஞ்சலி தன்னை அழைத்து தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியதுடன், அண்ணன் கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சொல்லுங்கள் என்று கூறியதாக எங்கள் அம்மா தெரிவித்தார். அஞ்சலியை பார்த்தால் தான் புகாரை வாபஸ் பெறுவேன் என்று கூறினேன் என்றார்.\nஅதன் பிறகு அவர் காவல் நிலையத்தில் புகாரை வாபஸ் பெற சென்றார். ஆனால் அஞ்சலியை நேரில் பார்க்காமல் புகாரை வாபஸ் பெற அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.\nஅஞ்சலியின் தாய் ஆந்திராவில் இருப்பதாக அவரது சித்தி பாரதி தேவி தெரிவித்தார். ஆனால் ரவிசங்கரோ அவர் தோகாவில் இருப்பதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\nஅஞ்சலி ஆக்ரோஷமாக வீசிய தோசைக்கல்.. நெற்றியில் அடிபட்டு துடித்த இயக்குநர்\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nகாளி - எப்படி இருக்கு படம்\nபாடல் காட்சிக்காக மதுரையில் பிரம்மாண்ட அரங்குகள்... ஒரே ஷெட்யூலில் நாடோடிகள் - 2 ஷூட்டிங்\nயுவன் தயாரிப்பில் விஜய் சேதுபதி அஞ்சலி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nரஜினியின் அடுத்த ஹீரோயின்... தீபிகாவா அஞ்சலியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: anjali brother அஞ்சலி அண்ணன் தெலுங்கு நடிகர்\nயாஷிகா, நீங்க அவ்ளோ நல்லவர் எல்லாம் கிடையாதே\nஇவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை\n\"கோல்டன் ரேஷியோ முகம், பேரழகி\".. மஹிமாவுக்கு ‘ஜே’ சொல்லும் இயக்குநர்\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ttv-will-not-start-his-own-new-party-298876.html", "date_download": "2018-08-14T19:10:28Z", "digest": "sha1:7LQHIHZ26YS6FEUZP3SEOQLYES5YSGNK", "length": 10418, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிடிவி தனி கட்சி தொடங்கமாட்டார்புகழேந்தி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nடிடிவி தனி க���்சி தொடங்கமாட்டார்புகழேந்தி-வீடியோ\nதனிக்கட்சி துவங்க போவதாகவும், அது குறித்த அறிவிப்பை எம்ஜிஆரின் பிறந்த நாளில் வெளியிட உள்ளதாகவும் எம்எல்ஏ தினகரன் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் எம்ஜிஆர் பிறந்தநாளில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், புதிய கட்சி துவங்குவதற்கான சூழல் தற்போது இல்லை என்றார்.\nஇதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரனின் நெருங்கிய ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் தனிக்கட்சி துவங்க போவதாக கூறினார். ஆனால் எப்போது துவங்க போகிறார் என தெரியவில்லை. அப்படி அவர் தனிக்கட்சி துவங்கினாலும் நாங்கள் அதில் சேர மாட்டோம். நாங்கள் எப்போதும் அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் தான். எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா தான் என்றார்.\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது தினகரன் தனிக்கட்சி துவங்கினால் அவருக்கு தோளோடு தோள் கொடுப்பேன். அவரது தலைமையை ஏற்க தயாராக உள்ளேன் என்றார்.\nஇந்நிலையில் ஜெ., சிகிச்சை வீடியோ வெளியிட்ட வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் இன்று ஆஜராக வந்த வெற்றிவேல், தினகரன் கட்சி தொடங்கினால் வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என்றார்.\nஅது போல் புதுச்சேரியில் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறும் போது டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கமாட்டார் என கூறினார்.\nடிடிவி தனி கட்சி தொடங்கமாட்டார்புகழேந்தி-வீடியோ\nநேரடியாக கண்டித்து அந்த உறவை துண்டியுங்கள்-ஜெ.அன்பழகன் பேச்சு-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐ.க்கு மாற்றி உத்தரவு-வீடியோ\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபர் எரித்து கொலை-வீடியோ\nகாவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை-வீடியோ\nகாவல்நிலையம் அருகிலுள்ள கோவிலில் ஐந்தாவது முறை கொள்ளை-வீடியோ\nகரூரில் நாத உற்சவ விழா-வீடியோ\nசச்சின், கங்குலி, லக்ஷ்மன் கமிட்டியில் இருந்து விலகப் போகிறார்களா\nலார்ட்ஸ் டெஸ்ட் : விராட் கோஹ்லியின் உருக்கமான பதிவு-வீடியோ\nஎடப்பாடி- பூலாம்பட்டி சாலை போக்குவரத்து துண்டிப்பு-வீடியோ\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அழுத துரைமுருகன்-வீடியோ\nகள்ளச் சாராயத்தை குடித்து உயிரிழந்த காகங்கள்-வீடியோ\nதிமுகவில் நடைபெற போகும் பெரிய மாற்றத்தை மறைமுகமாக சொன்ன பிளக்ஸ்- வீடியோ\nநினைவ���ந்தல் கூட்டத்தில் ஸ்டாலினை அழ வைத்த ரஜினி-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-14T19:38:45Z", "digest": "sha1:J25ANONYI6E2MFMQ4CDEPDR46RA6BE2S", "length": 11317, "nlines": 84, "source_domain": "universaltamil.com", "title": "மழையுடன் கூடிய காலநிலை – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News மழையுடன் கூடிய காலநிலை\nதற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வறட்சி காலநிலை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் மழை காலநிலை நாளை முதல் குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.\nவடக்கு வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தூறலான மழை காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய காலநிலை நண்பகல் 2.00 மணியின் பின்னர் காணப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.\nஎனினும் சில இடங்களில் காலைவேளைகளில் மேற்கு கடற்கரையோரங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nகாற்று, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nராஜினாமா தொடர்பில் அனந்தி சசிதரன் அதிரடி அறிவிப்பு\nவடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தற்கால நிலமைகள்...\nபுன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் ஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது அமைச்சர் றவூப் ஹக்கீம்\nமட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். ���றாவூர் பிரதேசத்தின் காணி...\n3 மாத பெண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயார்\nமூன்றுமாத பெண் குழந்தையைக் கொலைசெய்து புதருக்குள் வீசிய தாயாரிடம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக்- வனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே...\nதிருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை\nகர்நாடகாவில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகன் கவுடா (25) என்பவருக்கும் 22 வயதான இளம் பெண்ணுக்கும் இரண்டு மாதம் முன்னர் திருமணம்...\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nதமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா...\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nகவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன் -புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\nஎமியின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/batti-news/page/58/", "date_download": "2018-08-14T20:12:36Z", "digest": "sha1:6PMZT5T4ONTGGXLVV7C6P4VIPALA5VNP", "length": 11211, "nlines": 124, "source_domain": "lankasee.com", "title": "மட்டக்களப்பு | LankaSee | Page 58", "raw_content": "\nபாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவீதிக்கு வந்த கருணாநிதி குடும்ப மோதல்: அழகிரி மல்லுக்கட்டு\nயானைக்காக நிறுத்து வைக்கப்பட்ட அணை சோகத்திற்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் போனதால் கணவனை கொன்ற மனைவி\nவிரைவில் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள ஹைபிரிட் பேருந்துகள்\nயாஷிகாவை மஹத் எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது…ஒரு ரீவைண்ட்\nமருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சுவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து..\nத.தே.கூட்டமைப்பிற்கு கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சப் பதவிகள்\nகிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சி.தண்டாயுதபாணி கே.துரை...\tமேலும் வாசிக்க\nகிழக்கு மாகாணசபையின் புதிய ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பங்கெடுத்துக்கொண்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் அனுமதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மகாண சபை உறுப்பி...\tமேலும் வாசிக்க\nசிகிரியா சுவரோவியத்தில் பெயரை எழுதிய பெண் கைது\nஇலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிகிரியா சுவரோவியம் மீது தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டிற்காக, மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவர் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலி...\tமேலும் வாசிக்க\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அதிரடி மாற்றங்கள் – ஓரங்கட்டப்பட்டார் கருணா\nபத்தரமுல்லையில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், அந்த கட்சியின் பதவிகளில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்போது சிறி...\tமேலும் வாசிக்க\nகிழக்கில் தேசிய அரசாங்கத்தை அமைக்க முஸ்லிம் காங்கிஸ் அழைப்பு\nகிழகில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஏனைய கட்சிகளிற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம், மூவின மக்களும் ஒன்ற...\tமேலும் வாசிக்க\nகிழக்கு முதலமைச்சரகா ஹாபிஸ் நசீர் பதவியேற்பு\nகிழக்கு மாகாண முதலமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமாக இருந்த ஹாபீஸ் நசீர��� அஹமட் நேற்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். திருகோணமலையில்கிழக...\tமேலும் வாசிக்க\nகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு நசீர் அஹமட் பரிந்துரை\nகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு நசீர் அஹமட்டினை பரிந்துரைக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான இவர், மட்டக்...\tமேலும் வாசிக்க\nமுஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே கிழக்கு மாகாண முதலமைச்சர் – ரவூப் ஹக்கீம்\nகிழக்கு மாகாண முதலமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படுவார் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பட...\tமேலும் வாசிக்க\nகாணாமல் போன உறவுகளை கண்டுபிடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nகாணாமல் போயுள்ள தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு காந்திசேவா சங்கத்தின்...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thambattam.blogspot.com/2017/05/blog-post_15.html", "date_download": "2018-08-14T20:19:01Z", "digest": "sha1:MLUFVUXOPPYHCYKZ74JYAGK6S6HVT2PH", "length": 17611, "nlines": 446, "source_domain": "thambattam.blogspot.com", "title": "thambattam: ப.பாண்டி (விமர்சனம்)", "raw_content": "\nஅறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே\nதனுஷ் முதல் முறையாக இயக்கி இருக்கும் படம். முதல் காதலில் தோற்ற இருவரும் தங்கள் முதிய பிராயத்தில் அந்த காதலை புதுப்பித்துக் கொள்ளலாமா என்று யோசிக்கும் கதை.\nகதா பாத்திரத்திற்கேற்ற நடிகர்களை தேர்வு செய்திருப்பதிலேயே தனுஷிற்கு பாதி வெற்றி கிடைத்து விடுகிறது. அந்த அப்பா பாத்திரத்திற்க்கு ராஜ் கிரானை விட வேறு ஒரு சிறந்த தேர்வு இருக்க முடியுமா ஆரம்ப காட்சிகளில் மகனிடம் பயந்து கொண்டு பம்முவதும், பேரக் குழந்தைகளிடம் பாசம் காட்டுவதிலும், நண்பர்களோடு முக நூலில் போடுவதற்காக விடம் விதமாக போஸ் கொடுக்கும் வெள்ளந்தி தனத்திலும், இறுதியில் \"உனக்காக இரண்டு தடவ வீட்டை விட்டு ஓடி வந்திருக்கேன்\" என்று கூறுவதிலும் சபாஷ் போட வைக்கிறார்.\nகடைசி இருபது நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் தன். முத்திரையை பதிக்கிறார் ரேவதி. எந்த கல்மிஷமும் இல்லாமல் முன்னாள் காதலனோடு பைக்கில் ஊர் சுற்றுவதும், \"வீட்டு அட்ரஸ் கொடுத்தது தப்பா போச்சு\" என்று ராஜ் கிரனை கோபிப்பதும், மகளிடம்(நம்ம டி.டி) முன்னாள் காதலனைப் பற்றி பேசுவதும், கடைசியில் எப்போதோ முன்னாள் காதலனோடு எடுத்துக் கொண்ட புகைப் படத்தை அவனிடமே திரும்ப கொடுத்து விட்டு,அவனுக்கு கண்ணீர் மல்க விடை கொடுப்பதும்.ஆஹா ...\n\"வயதானாலும் துணை துணைதான்\" என்று மகள் கூறி விட்டுச் சென்றதும் ஒரு துள்ளல் நடை நடக்கிறாரே..\nசின்ன வயது ரேவதியாக வரும் மடோனா செபாஸ்டியனும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ராஜ் கிரண் மகனாக வரும் பிரசன்னா பாஸ் பண்ணி இருக்கிறார், முதல் வகுப்பில் இல்லை. மற்றபடி எல்லோருமே தங்கள் தங்கள் ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள்.\nவளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளரான ஷான் ரோல்டன் இசையில் தனுஷ் மடோனா படும் பாடல் நன்றாக இருக்கிறது. பி.ஜி.எம். சிறப்பு. தற்கால இசை அமைப்பாளர்களை போல சிந்தசைசர் பயன் படுத்தாமல் அசல் இசைக்கருவிகளை கொண்டு இசை அமைத்திருக்கிறாராம். வாழ்க\nகம்பி மேல் நடப்பது போன்ற ஒரு கருவை எடுத்துக் கொண்ட தனுஷின் துணிச்சலையும், அதை கொஞ்சம் கூட விரசம் தட்டாமல் எடுத்திருக்கும் திறமையையும் பாராட்டலாம்\nசென்னை சென்றதும் பார்க்கலாம் என்றிருக்கிறேன். அதுவரை தியேட்டரில் இருக்கவேண்டுமே\nயூ டியூப் என்று ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியாதா அல்லது நீங்கள் திரும்பி வர இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும் என்றால் தொலை காட்சியில் பார்த்து விடலாம்.\nம்ம்ம்... படம் பார்க்கலாம் என்று சொல்கிறீர்கள். நிறைய நடித்தால் பார்க்கப் பொறுமை இருக்க வேண்டுமே...\nதிரை அரங்கில் நாம் உட்கார்ந்து செட்டில் ஆகிறோம், இடை வேளை வந்து விடுகிறது. கண்டிப்பாக பொறுமையை சோதிக்கவில்லை.\nதிண்டுக்கல் தனபாலன் May 15, 2017 at 6:16 PM\nபார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் விமர்சனம்...\nகரந்தை ஜெயக்குமார் May 15, 2017 at 6:20 PM\nநிச்சயமாகப் பார்க்க வேண்டும். நல்ல கதைக்கரு. பகிர்விற்கு மிக்க நன்றி..\nபாருங்கள், பிடிக்கும். வருகைக்கு நன்றி\nநல்ல விமர்சனம். பார்க்க நினைத்திருக்கும் படம்.\nஹூம்... சினிமா பார்த்து நாட்களாகிவிட்டன\nஎப்போதாவது ஒரு முறை இம்மாதிரி நாள் படங்களைப் பார்க்கலாம்,தவறில்லை.\nம்ம்ம்ம்ம் நானும் இந்தப் படம் பார்த்து விமரிசனம�� எழுதி இருக்கேன். ஆனால் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. முடிந்தால் நேரம் இருக்கையில் வருகை தாருங்கள்\n//ம்ம்ம்ம்ம் நானும் இந்தப் படம் பார்த்து விமரிசனம் எழுதி இருக்கேன்.//\nமுதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\nகலைஞர் உடல் நிலை (1)\nகிழிசல் உடை நாகரீகம் (1)\nசாப்பாடு பரிமாறும் முறை (1)\nபாலக்காட்டு பாயசம் பாட்டு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_923.html", "date_download": "2018-08-14T19:44:55Z", "digest": "sha1:Z2LW4CRPT2D7QRPCOH7ATBBUR2IZDYWU", "length": 41190, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேர்தல்கள் தள்ளிப்போகும் நிலைமை - பாராளுமன்றத்தில் கவலை, அமைதியாக செவிமடுத்த ஜனாதிபதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தல்கள் தள்ளிப்போகும் நிலைமை - பாராளுமன்றத்தில் கவலை, அமைதியாக செவிமடுத்த ஜனாதிபதி\nஉள்ளூராட்சித் தேர்தல்கள் மீண்டும் தள்ளிப்போகும் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து நாடாளுமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கவலை வெளியிட்டனர்.\nஉள்ளூராட்சி சபைகளின் எல்லை மற்றும் உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி வைக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு நேற்றுக்காலை நாடாளுமன்றத்தை எட்டியதும், உறுப்பினர்கள் பலரும் அதுபற்றிக் கருத்து வெளியிட்டனர்.\nகூட்டு எதிரணி, ஐதேக, ஜேவிபி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்பை வெளியிட்டன.\nமுன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.\n“மக்கள் இந்தத் தேர்தலை எதிர்பார்க்கிறார்கள். தேர்தல்கள் பிற்போடப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். உள்ளூராட்சித் தேர்தலை சாத்தியமானளவு விரைவாக நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் கூறினார்.\nஅப்போது அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, உள்ளூராட்சித் தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஐதேகவும் எதிர்ப்பதாக தெரிவித்தார்.\nவிரைவாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. நாங்கள் ஏற்கனவு வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களைப் ப��ற்று தெரிவு செய்யும் பணிகளை தொடங்கி விட்டோம். கிராம மட்டத்தில் பரப்புரைகளும் தொடங்கப்பட்டு விட்டன. என்று அவர் கூறினார்.\nஅதேவேளை ஜேவிபி உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க, வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர்கள், அமைச்சர்கள் டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, தயாசிறி ஜெயசேகர ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என்றும், உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட சிறிலங்கா சுதந்திரக் கட்சியே முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.\nஇது ஜனநாயகத்தை நசுக்கும் நடவடிக்கை என்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமது அதிகாரம் முழுவதையும் அவர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅப்போது நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் விவாதத்தை செவிமடுத்துக் கொண்டிருந்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய போது, உள்ளூராட்சித் தேர்தல் கள் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தல்களை பிற்போடுவதற்கு நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கும் அவர் எதிர்ப்பு வெளியிட்டார்.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\n\"ஞானசாரருக்கு மன்னிப்பு, ஜனாதிபதி நடவடிக்கை\"\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால்,...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்த���ர் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12753", "date_download": "2018-08-14T19:24:43Z", "digest": "sha1:2DSTISLXUQFNZSOIMRANM3HZKJVN3L4M", "length": 12129, "nlines": 108, "source_domain": "www.shruti.tv", "title": "அப்பாவிற்க்காக படம் எடுக்கும் மகன் – அரளி - shruti.tv", "raw_content": "\nஅப்பாவிற்க்காக படம் எடுக்கும் மகன் – அரளி\nகதைதான் எப்போதும் ராஜா எனதமிழ்சினிமாவில் பலமுறைநிரூபணமாகி இருக்கிறது. அரளிபடமும் அந்தப்பட்டியலில் இடம்பிடிக்கும் விதமாக உருவாகியுள்ளது.பெற்றோர்கள்தான் ஒரு குழந்தைநல்லவனாக வளர்வதற்கும் தவறானபாதையில் செல்வதற்கும் காரணம்எனும் கருத்தை மையமாக கொண்டுநகர்கிறது அரளி.\nசினிமாவில் எப்போதும் மகன்நடிப்பதற்கு ஆசைப்பட்டால்தந்தைதான், கடன் வாங்கியேனும்படம் தயாரிப்பார் ஆனால் இந்தஅரளி பட இயக்குனர் சுப்பாராஜோசற்று வித்தியாசமானவர்தந்தையின் நிறைவேறாத சினிமாகனவை நிறைவேற்ற தனதுதந்தையை கதையின் நாயகனாகவைத்து படம் தயாரித்துள்ளார்.\nஇப்படத்தில் நாயகனாக மதுசூதனும்,நாயகியாக மஞ்சுளாவும்இவர்களுடன் முக்கியகதாபாத்திரத்தில் இயக்குனரின்தந்தை அண்ணாமலை மற்றும்இயக்குனர் சுப்பாராஜும்நடித்துள்ளார். ராஜேஷ் ஒளிப்பதிவுசெய்துள்ள இந்தப்படத்திற்குஎம்.எஸ்.ஜான் மற்றும் அனில்முத்துக்குமார் இசையமைத்துள்ளார்.விசாகன் படத்தொகுப்பைகவனித்துள்ளார்.\nபடம் பழிவாங்கும் த்ரில்லராகஉருவாகி இருப்பது ட்ரெய்லரைபார்க்கும்போதே தெரிகிறது.இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்தராதாரவி, எஸ்.பி.முத்துராமன், நாசர்உள்ளிட்ட பிரபலங்கள்இந்தப்படத்தை வெகுவாகபாராட்டியுள்ளனர்.\nஇயக்குனர் எஸ்.பி.முத்துராமன்கூறும்போது, “எப்போதுமே நான்இப்படிப்பட்ட படங்களைபார்க்கும்போது பேப்பரும் பேணவும்கையில் வைத்துக்கொண்டு அதில்உள்ள குறைநிறைகளைசொல்வதற்காக அவ்வப்போதுகுறிப்பெடுத்துக்கொள்வேன்.ஆனால் அரளி படம் பார்த்தபோதுஎன்னால் கடைசிவரைகுறிப்பெடுக்க முடியவில்லை.காரணம் படம் அவ்வளவு வேகத்தில்செல்கிறது” என்றார்.\nநடிகர் நாசர் படத்தை பற்றிசிலாகித்து கூறியதாவது, “இந்தப்படத்தின் மையக்கதைஇதுவரை தமிழ்சினிமாவில்பார்த்திராத ஒன்று எனசொல்லலாம். முற்றிலும்புதுமுகங்கள் நடித்துள்ளஇந்தப்படத்தில் மையகதாபாத்திரமாக குழந்தைகள் நலகாப்பாளராக நடித்துள்ளஅருணாச்சலத்தின் நடிப்பு பிரமிக்கவைக்கிறது. இடைவேளைக்குப்பின்கதை எப்படி போகும் என்பதைஅனுமானிக்கவே முடியவில்லை”என்றார்.\nநடிகர் ராதாரவி படத்தை பற்றிபாராட்டி கூறும்போது, “திருக்குறளில்இரண்டு அடியில் விஷயத்தைசுருக்கமாக சொல்வது போலஇந்தப்படத்தில் கதையைசொல்லியிருக்கிறார்கள். கதைநம்மை கலங்க வைக்குது…மதுநன்றாக நடித்துள்ளார். வயதானகேரக்டரில் நடித்துள்ளவரின்நடிப்பை பார்த்து கண்கலங்கிட்டேன்..என்னா நடிப்பு. தமிழ்சினிமாவுலகைகாப்பாற்றவேண்டும் என்றால்இதுமாதிரி படங்கள்வெளிவர்றதுக்கு நாம துணையாநிக்கணும்” என்கிறார்.\nஇயக்குனர் பாலாஜி தரணீதரன்கூறும்போது, “அரளிங்கிறடைட்டிலுக்கு ஏற்றமாதிரி சரியானஅர்த்தம் கொடுத்திருக்கிறார்கள்..பின்னணியில் ஒரு வலுவானகதையை எடுத்துக்கொண்டு அதைஅழகாக காட்சிப்படுத்திஇருக்கிறார்கள்” என்றார்.\nஇயக்குனரும் நடிகருமான சந்தானபராதி, “இந்தப்படத்தில் ‘பிகாலே’அதாவது ஆன் விபச்சாரம் என்கிறபுது விஷயத்தை கூறியுள்ளார்கள்..நம் கலாச்சாரத்துக்கு புதுசுஎன்றாலும் அமேரிக்கா போன்றநாடுகளில் இதுநடந்துகொண்டுதான் இருக்கிறது.ஒரு ஏழை பட்டதாரி வாலிபன் எப்படிஇதில் சிக்கி மீள்கிறான் என்பதைஅருமையாக சொல்லியிருக்கிறார்க”என பாராட்டியுள்ளார்.\nநடிகர் கரிகாலன் கூறும்போது, “மகனுக்காக படம் எடுக்கசினிமாவுக்குள் வரும் அப்பாக்களைபார்த்திருக்கிறோம்.. ஆனால்இந்தப்படத்தின் இயக்குனர்சுப்பாராஜ், தனது தந்தைக்காக படம்எடுக்கவந்து, அவரையே மையமாகவைத்து படத்தை எடுத்திருக்கிறார்என்பது தமிழ்சினிமாவுக்கு புதியமுயற்சி” என்றார்.\nநடிகர் அழகு கூறும்போது, “பொதுஒரு படத்தை பார்க்கும்போதுக்ளைமாக்ஸ் நெருங்குபோதுதான்விறுவிறுப்பு கூடும்.. ஆனாஇந்தப்படத்தில் இடைவேளையில்இருந்தே நம்மளை அப்படியேதூக்கிட்டு போகுது” எனபாராட்டியுள்ளார்.\nPrevious: ஜூங்கா – படம் எப்படி \nNext: அமர்கலமாக நடந்தேறிய ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nபா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nதினேஷ்க்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன் – அண்ணனுக்கு ஜே இயக்குநர் ராஜ்குமார்\nஅமர்கலமாக நடந்தேறிய ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \nபா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nமணியார் குடும்பம் – படம் எப்படி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/mutton-ticka-masala_6594.html", "date_download": "2018-08-14T19:10:46Z", "digest": "sha1:6U52GSHGU3BHU6BVYO4EARXRCQT27GJX", "length": 17615, "nlines": 269, "source_domain": "www.valaitamil.com", "title": "மட்டன் டிக்கா மசாலா | Mutton Ticka Masala", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக��கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nமட்டன் டிக்கா மசாலா(Mutton Ticka Masala)\nஆட்டிறைச்சி - அரை கிலோ\nதனியா விதை - 2 டீஸ்பூன்\nவெங்காய விழுது - 1 டீஸ்பூன்\nவெங்காய விதை - 2 டீஸ்பூன்\nஇஞ்சி விழுது - 1 டீஸ்பூன்\nகசகசா - 2 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nதயிர் - 3 டீஸ்பூன்\nபூண்டு விழுது - 1 டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப\n1. மட்டனை ஒரு அங்குல சதுர துண்டுகளாக நறுக்கவும். தயிரை அடித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து ஆட்டிறைச்சி துண்டுகளில் தடவி, ஊற வைக்கவும்.\n2. தனியா, கசகசா, சீரகம், வெங்காய விதை, லவங்கம், மிளகு இவற்றை வெறுமனே வறுத்துப் பொடி செய்யவும்.\n3. தேவையான அளவு உப்பை இதில் சேர்த்துக் கலந்து ஆட்டிறைச்சி துண்டுகளில் புரட்டி வைக்கவும். இதை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.\n4. ஒரு கடாயில் எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும், ஊற வைத்த மட்டனைப் பொரித்தெடுக்கவும்.\n5. வெங்காயத்தை வட்டமாக நறுக்கி, மட்டன் டிக்கா மசாலாவை அலங்கரிக்கவும்.\nஆட்டிறைச்சி - அரை கிலோ\nதனியா விதை - 2 டீஸ்பூன்\nவெங்காய விழுது - 1 டீஸ்பூன்\nவெங்காய விதை - 2 டீஸ்பூன்\nஇஞ்சி விழுது - 1 டீஸ்பூன்\nகசகசா - 2 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nதயிர் - 3 டீஸ்பூன்\nபூண்டு விழுது - 1 டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப\n1. மட்டனை ஒரு அங்குல சதுர துண்டுகளாக நறுக்கவும். தயிரை அடித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து ஆட்டிறைச்சி துண்டுகளில் தடவி, ஊற வைக்கவும்.\n2. தனியா, கசகசா, சீரகம், வெங்காய விதை, லவங்கம், மிளகு இவற்றை வெறுமனே வறுத்துப் பொடி செய்யவும்.\n3. தேவையான அளவு உப்பை இதில் சேர்த்துக் கலந்து ஆட்டிறைச்சி துண்டுகளில் புரட்டி வைக்கவும். இதை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.\n4. ஒரு கடாயில் எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும், ஊற வைத்த மட்டனைப் பொரித்தெடுக்கவும்.\n5. வெங்காயத்தை வட்டமாக நறுக்கி, மட்டன் டிக்கா மசாலாவை அலங்கரிக்கவும்.\nகோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry)\nஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani)\nபட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்த��க்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar-new.com/online/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-ripkarunanidhi-EHGw8kt-TFU.html", "date_download": "2018-08-14T19:27:59Z", "digest": "sha1:XFF4QMSDJRWB2B6X3KMXPIV7RGGNYBJ4", "length": 18224, "nlines": 190, "source_domain": "ar-new.com", "title": "மெரினா தடை தகர்ந்த பின்னணி ! | RIPKarunanidhi", "raw_content": "\nமெரினா தடை தகர்ந்த பின்னணி \n`அண்ணா சமாதியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். அதற்கேற்ப, நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துவிட்டது. `சமாதி விவகாரத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என ஆலோசகர்கள் அறிவுறுத்தியும், எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். இதன் பின்னணியில் அரசியல் கணக்குகளும் இருக்கின்றன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.\n+The End/النهاية தமிழ்நாட்டில் அரெபியர்கள்\nஎன்னடா மயிர் புடுங்கின தீர்ப்பு இதெல்லாம் இங்கே தான். ஆண்டவன் தீர்ப்பு இருக்கிறது . மறக்க வேண்டாம் . சுண்ணாம்பு பண்ணி .\nநீதிமன்றம் உண்மையான தீர்ப்பு வழங்கியது👍👍👍\nஎலும்புதுன்டுக்கு ஆசைப்பட்டு குடும்பத்தை காப்பாற்ற வக்கில்லாத ஓட்டுக்காக பணம் வாங்கும் பன்னி கள்🐗என்று திருந்துமோ மஞ்சள் விஞ்ஞானியே உணக்கே வெளிச்சம்😅\nஎவனோ மூன்று ஐந்து பேர் வழக்கு போடுவார்களாம்.. அப்புறம் ராவோடு ராவா இறுதி நேரத்தில் வாபஸ் வாங்குவார்களாம்... இந்த சில்லறைகள் போடும் ஆட்டத்திற்கு, நீதிமன்றமும் அரசாங்கமும் வளைந்து கொடுக்க வேண்டுமாம்.. மக்கள் முட்டாளாக வேண்டுமாம் ஏன் எதனால் இந்த வழக்கு ஏன் எதனால் இந்த வழக்கு யாரை திருப்தி செய்ய அல்லது, உங்கள் சுய நலத்திற்கு போடும் வழக்கா அரசியல் காரணமா தனக்கு பிடிக்காத தலைவர் தலைவி என்பதாலா இத்தனை நாட்கள் வாபஸ் வாங்காமல் இப்போது ஒரே இரவில் அனைவரும் ஒரு சேர வாபஸ் வாங்கிய காரணம் என்ன இத்தனை நாட்கள் வாபஸ் வாங்காமல் இப்போது ஒரே இரவில் அனைவரும் ஒரு சேர வாபஸ் வாங்கிய காரணம் என்ன யாருக்கு பயந்து அல்லது யார் வேண்டுகோள் விடுத்து வேண்டுகோள் விடுத்தவன், நீங்கள் வழக்கு போடும் போது எதிர்ப்பு தெரிவித்தானா வேண்டுகோள் விடுத்தவன், நீங்கள் வழக்கு போடும் போது எதிர்ப்பு தெரிவித்தானா இல்லை.. நிச்சயம் தலைவர்களுக்கு மெரினாவில் நினைவகம் வேண்டும் என்று அன்று சொன்னானா இல்லை.. நிச்சயம் தலைவர்களுக்கு மெரினாவில் நினைவகம் வேண்டும் என்று அன்று சொன்னானா ஏன் அப்போது சொல்லவில்லை.. அப்போது வாய் மூடி மௌனமாக அனைத்தையும் தூண்டி விட்டு விட்டு, இப்போது, வழக்கை வாபஸ் வாங்க வைத்த காரணம் என்ன ஏன் அப்போது சொல்லவில்லை.. அப்போது வாய் மூடி மௌனமாக அனைத்தையும் தூண்டி விட்டு விட்டு, இப்போது, வழக்கை வாபஸ் வாங்க வைத்த காரணம் என்ன இதையெல்லாம் நீதிமன்றம் கேட்காதா அரசியல் தலைவர்கள் கேட்க மாட்டார்களா சிந்திக்க தெரிந்த த��ிழன் கேட்க மாட்டானா சிந்திக்க தெரிந்த தமிழன் கேட்க மாட்டானா நல்ல நாடு. அறிவாய்ந்த மக்கள். அருமையான சட்டங்கள். நீதி தவறாத நீதிமன்றம்.. பேஷானா தீர்ப்பு.. வாழ்க திராவிடம் நாசமாய் போக தமிழ் நாடு\nTtv தினகரன் பயங்கர வீரன்னு நெநச்சேன் இப்பத்தான் தெரியுது இதுவும் ஒரு பொட்டையின்னு\nசோழதேச காதலன்5 أيام قبل\nபொய்யான செய்தி ட்ராபிக் ராமசாமி வழக்கை வாபஸ் வாங்கவில்லை\nபொய் சொன்னாலும் பொருந்த சொல்லவும் டிராபிக் ராமசாமிக்கு தெரியாமல் இந்த வழக்கில் நீதிபதி பணம் வாங்கி கொண்டு தீர்ப்பு வழங்கியது என்று டிராபிக் ராமசாமி வீடியோ பதிவு உள்ளது டிராபிக் ராமசாமி கேசை வாபஸ் வாங்க வில்லை இது உண்மை\nகடைசி வரை இந்தக் கிழவன் தமிழ்நாட்டு நிலத்தை கொள்ளை அடிப்பானா..போய் பிச்சை எடுங்கடா தெலுங்கு திராவிடன்களா\nடிராபிக் ராமசாமி அவர்கள் வழக்கை திரும்ப பெறவில்லை\nமதிப்பிற்குறிய நீதிபதிகளே பனக்காரர்களாக இருந்தால்தான் உடனே தீர்ப்பாஏழைகளாக இருந்தால் வாய்தா வாய்தா என ஏழைகளின் வாய்ச்சன்டையாக இருந்தாலும்...இழுக்கடிக்கும் நீதிபதிகளே நீங்கள் வாழ்க...\nதி மு க ,,,, அ தி மு க இருவரும் சேர்ந்து ஓட்டு போட்ட மக்களை நல்ல வைச்சு செய்யுறங்க ,,,,,\nகருணாநிதி உடல் நல்லடக்கம்: தேம்பி தேம்பி அழுத ஸ்டாலின், அழகிரி #KarunanidhiFuneral #Stalin #Azhagiri\nயார் அந்த அமுதா ஐஏஎஸ் \nகனிமொழி உண்மையான அப்பா பெயர் பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள்\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள் # Soori Comedy # Imman Annachi, Thambi Ramaiah\nமு.க.அழகிரி போட்ட கண்டிஷன்களால் ஆடிப்போன மு.க.ஸ்டாலின்\nகாவிரி மருத்துவமனையில் அஜித் செய்த கெத்தான காரியத்தால் அதிர்ந்த திமுக தொண்டர்கள்\nஜெ. மரணம்... உண்மையை உளறிய கார் டிரைவர் ஜயப்பன்- Oneindia Tamil\nகனிமொழி சொன்ன ஒரே வார்த்தையில் உருகிய மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின்\nதுக்கம் தாங்காமல் கதறி அழுத வைரமுத்து : Vairamuthu In Tears when seeing kalaignar\nகலைஞர் ஒதுக்கி வைத்ததால் ஜெயலலிதாவிடம் 5 லட்சம் பணம் உதவி பெற்ற முதல் மகன் மு.க.முத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/youth-killed-stampede-at-audio-release-of-badshah-171713.html", "date_download": "2018-08-14T19:46:16Z", "digest": "sha1:WNYHCDKM4DIMUJ4ZQOSQEBMEG6L7XIJD", "length": 10342, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூனியர் என்.டி.ஆர். பட விழா நெரிசலில் சிக்கி ரசிகர் பலி! | Youth killed in stampede at audio release of ‘Badshah’ | ஜூனியர் என்.டி.ஆர். பட விழா நெரிசலில் சிக்கி ரசிகர் பலி! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜூனியர் என்.டி.ஆர். பட விழா நெரிசலில் சிக்கி ரசிகர் பலி\nஜூனியர் என்.டி.ஆர். பட விழா நெரிசலில் சிக்கி ரசிகர் பலி\nஹைதராபாத்: பிரபுல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் பட விழா நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் பலியானார்.\nஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டூடியோவில், ஜூனியர் என்.டி.ஆர். நடித்த பாட்ஷா என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை நடந்தது.\nஇதுபோன்ற விழாக்களுக்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்களை வரவழைப்பது ஜூனியர் என்டிஆர் ஸ்டைல்.\nஇந்த முறையும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், நெரிசலில் சிக்கி வாராங்கல் மாவட்டம், உர்சுகுட்டாவைச் சேர்நத ராஜூ என்ற ரசிகர் இறந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇறந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய ஜூனியர் என்டிஆர், \"என் சகோதரர்களில் ஒருவரை இழந்தது வருத்தமாக உள்ளது. அவரது குடும்பத்துக்கு அவரது இடத்தில் நான் இருந்து அனைத்தையும் செய்வேன். என் வார்த்தையைக் காப்பேன். இனி ஒருபோதும் இந்த மாதிரி நடக்கக் கூடாது என்பதில் சகோதரர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்,\" என்றார்.\nஇறந்த ரசிகர் குடும்பத்துக்கு பாட்ஷா படத் தயாரிப்பாளர் ரூ 5 லட்சம் நிதி வழங்கினார்.\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\n'கே' கலாச்சாரத்தை எதிர்க்கிறேன் - பஞ்சாயத்தை இழுத்துவிட்ட ராம்கோபால் வர்மா\nகமலை தொடர்ந்து அரசியலுக்கு வரும் மற்றொரு 'பிக் பாஸ்'\n2 நாட்களில் ரூ. 60 கோடி: இது பயங்கர மெர்சலால்ல இருக்கு\nஜூனியர் என்டிஆரின் ஜெய் லவகுசா\nஜூனியர் என்.டி.ஆருக்கு வந்த வாழ்வைப் பாருங்க...\nஹீரோக்களே உஷார்: கோலிவுட்டுக்கு யார் வருகிறார்னு பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடியாங்க, ஓடியாங்க பிக் பாஸ் வீட்டில் போர் வந்துடுச்சு\nஎச்சூச்மீ ஷங்கர் சார், 2.0 டீஸர் எப்பனு சொன்னீங்கனா..: ட்விட்டரை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்\n‘பட்டு ரோசா’.. மெலடியா ஒரு குத்துப்பாட்டு.. இது புதுசால்ல இருக்கு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் த��ருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sunny-weather-fear-people-about-peak-months-summer-311365.html", "date_download": "2018-08-14T19:29:29Z", "digest": "sha1:FJFVWDNRUEASNMG23YH2H3A7VXEAQ5NQ", "length": 11905, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாசியிலயே வெயில் மண்டைய பொளக்குதே... சித்திரை எப்படியோ? | Sunny weather fear people about peak months of summer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மாசியிலயே வெயில் மண்டைய பொளக்குதே... சித்திரை எப்படியோ\nமாசியிலயே வெயில் மண்டைய பொளக்குதே... சித்திரை எப்படியோ\nமுதல்வரின் கைகளை பிடித்து கெஞ்சினேன்- ஸ்டாலின் உருக்கம்\nதமிழ்நாட்டில் சில இடங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nசென்னையில் 300க்கும் அதிகமான இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு.. பயமுறுத்தும் பேரிடர் மேலாண்மை\nதமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகுஜராத்தின் பல பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nஅடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை\nசென்னையை 4வது நாளாக மாலையில் குளிப்பாட்டிய மழை\nChennai weather...வெயில் கொளுத்தப் போகிறது..வீடியோ\nசென்னை : பங்குனி மாத வெயில் பல்லைக்காட்டும் என்பார்கள் ஆனால் மாசியிலயே வெயில் மண்டையை பிளக்கிறது. தற்போதே வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் சுள்ளென்று சுட்டெரிக்கும் நிலையில் பங்குனி, சித்திரையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சம் மக்களுக்கு இப்போதே வரத் தொடங்கிவிட்டது.\nவடகிழக்குப் பருவ மழையின் தொடக்க காலத்தில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடானது. ஐயையோ மழையா என்று எல்லோரும் பதறியடிக்க அந்த 10 நாள் மழையோடு பைபை சொல்லிவிட்டது பருவமழை.\nமழை முடிந்து பனி செம போடு போட்டது. மாலை நேரத்தில் 6 மணி முதலே தொடங்கும் பனியானது காலை 10 மணி வரையிலும் கூட விலகாததால் பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகளைத் தந்தது.\nமழை, பனி���ெல்லாம் முடிந்து மாசி மாதத்தில் ரெஸ்ட் எடுக்கலாம் என்று பார்த்தால். வெயில் இப்போதே சுள்ளென்று சுட்டெரிக்கிறது.\nஇதற்கு ஏற்றாற் போல சென்னை வானிலை மையமும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இனிவரும் நாட்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும என்று கூறியுள்ளது. மேகக்கூட்டங்கள் நிலவுவதன் காரணமாக குறைந்தபட்ச வெப்ப நிலையில் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nகால நிலையானது குளிர் காலத்தில் இருந்து கோடை காலத்தை நோக்கி மாறத் துவங்கியுள்ளதால் சூரியன் விரைவாகவே உதித்து வருகிறதாம். இதனால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது.\nமாசி மாதத்திலேயே பங்குனி வெயில் பட்டைய கிளப்புதே இனி பங்குனி, சித்தரைலாம் எப்படி இருக்கப் போகுதோ என்று மக்கள் இப்போதே அச்சப்படத் தொடங்கிவிட்டனர். அடுத்தது என்ன கோடைக்கு ஏற்ற ஆடைகள், பழச்சாறு உள்ளிட்டவற்றை தேடி ஓடி வேண்டியது தான்.\nவானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு:\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/95823-roger-federer-and-his-wimbledon-titles-vikataninfographics.html", "date_download": "2018-08-14T19:07:41Z", "digest": "sha1:ZBYFM2P3OY4ZMADSGKKZ7IXCSPYQNFVC", "length": 17254, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "கிராண்ட்ஸ்லாம் காதலன் ரோஜர் ஃபெடரர்! #VikatanInfographics #Federer | Roger Federer and his Wimbledon titles #VikatanInfographics", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nகிராண்ட்ஸ்லாம் காதலன் ரோஜர் ஃபெடரர்\nவிம்பிள்டன் டென்னிஸில் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ரோஜர் ஃபெடரர். அவர், ஒரு செட்கூட இழக்காமல் க்ரோஷிய வீரர் மரின் சிலிச்சை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். விம்பிள்டன் பட்டத்தை வில்லியம் ரென்ஷா, பீட் சாம்ப்ராஸ், ரோஜர் ஃபெடரர் ஆகியோர் ஏழு முறை வென்றதே சாதனையாக இருந்தது. 2014 மற்றும் 2015 ஜோகோவிச்சிடம் தோற்றபோது ``இந்த நாள் நிச்சயம் வரும் என்ற கனவோடு இருந்தேன்'' என நெகிழ்ந்தார் ஃபெடரர். இந்த கிராண்ட்ஸ்லாம் காதலனின் சாதனைகள் இதோ...\nஸ்ரீராம் சத்தியமூர்த்தி Follow Following\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nகிராண்ட்ஸ்லாம் காதலன் ரோஜர் ஃபெடரர்\nடி.ஐ.ஜி ரூபா மாற்றம் எதிரொலி: பெங்களூரு சிறைக் கைதிகள் போராட்டம்\nநீட்... அரசாணையை ரத்துசெய்த உயர் நீதிமன்றம்... தமிழகத்தில் கேள்விக்குறியாகும் மருத்துவப் படிப்பு\nஹைதராபாத்தில் காணாமல் போன சிறுமி மும்பையில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/07/blog-post_666.html", "date_download": "2018-08-14T19:10:59Z", "digest": "sha1:7H5MRA4X44GGSQUTBAYYL63ZLNU7UZXI", "length": 20122, "nlines": 204, "source_domain": "www.kalvinews.com", "title": "Kalvinews - கல்விநியூஸ்: அரசு தேர்வுகள் இயக்ககம் வசமிருந்த தமிழக பள்ளி மாணவர்களின் விவரங்கள் திருட்டு : அதிர்ச்சி தகவலால் பரபரப்பு", "raw_content": "\nஅரசு தேர்வுகள் இயக்ககம் வசமிருந்த தமிழக பள்ளி மாணவர்களின் விவரங்கள் திருட்டு : அதிர்ச்சி தகவலால் பரபரப்பு\nஅரசு தேர்வுகள் இயக்ககத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த தமிழக பள்ளி மாணவ மாணவிகளின் செல்போன் நம்பர், ஜாதி மற்றும் பாடப்பிரிவு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாவட்ட மாணவர்களின் விவரங்கள் ரூ.2 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது\nமாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும், அரசு பொது தேர்வு முடிவுகளை மாணவ ,மாணவிகளுக்கு விரைவாக அனுப்பவும், மாணவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது\nஅதில் சம்பந்தபட்ட மாணவ, மாணவிகளின் பெயர், செல்போன் எண்கள், ஜாதி, பயிலும் பாடப்பிரிவு , வீட்டு முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்று இருக்கும்\nஇந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களின் விவரங்கள் முழுமையாக திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது\nதிருடப்பட்ட மாணவர்களின் தகவல்கள் 'மார்க்கெட்டிங் டேடா பேஸ் இந்தியா'\nஎன்ற தனியார் நிறுவனம் தனியார் பொறியியல்\nகல்லூரிகளுக்கும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும், தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கும் பகிரங்கமாக விற்று வருவது\nஅதாவது ஒரு மாவட்ட மாணவ மாணவிகளின் விவரங்களை ரூ.2,000 - ரூ.5,000 வரை விலை வைத்து பேரம் பேசி விற்பதாக தகவல் வெளியாகியுள்ளது\nமாணவர்களின் முழுவிவரங்களை பெறும் பொறியியல் கல்லூரிகள் 12-ம் வகுப்பு படிக்கின்ற மாணவ மாணவிகளை தொடர்பு கொண்டு, தேர்வுக்கு பின்னர் தங்கள் கல்லூரில் சேர தொல்லை கொடுப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது\nஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அரசே முழு கல்வி செலவுகளையும் தனியார் கல்லூரிகளுக்கு வழங்கி விடுவதால் அவர்களை அடையாளம் கண்ட�� தொடர்பு கொள்வதற்காகவே இந்த விவரங்கள் அதிக அளவில் பெறப்படுவதாக கூறப்படுகின்றது\nசமூக விரோதிகளால் ஆயிரக்கணக்கான மாணவிகளின் செல்போன் நம்பர்களும், அவர்களது வீட்டு முகவரிகளும் விலைகொடுத்து வாங்கப்பட்டால் என்ன விபரீதம் நிகழும் என்பதை யோசித்தாலே மனம் பதைபதைக்கிறது\nசுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்\nசுதந்திர தின விழா கொண்டாடுதல் இயக்குநரின் செயல்முறைகள்\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nசுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்\nசுதந்திர தின விழா கொண்டாடுதல் இயக்குநரின் செயல்முறைகள்\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nதமிழ்த்தாய் வாழ்த்து mp3 பாடல் பதிவிறக்கம் செய்ய click this link\nClick to download தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்\nஅரசாணை (1D) எண். 556 Dt: August 09, 2018 -பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வ...\n\"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்\"-திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான பேழையில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம்\nJana gana mana [தேசிய கீதம்] mp3 பாடல் பதிவிறக்கம் செய்ய click this link\nஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nDEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆள...\nHigh School HM - பதவி உயர்வு விரைவில் நடைபெறும்\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 31-07-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-30-07-2018\n'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது : 20 லட்சம் பே...\nவகுப்பறையில் மாணவர்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டு...\nதலைவர் கலைஞர் விரைவில் குணமடைய திருவாரூரில் அவர் ப...\nஇன்ஜினியரிங் முதல் சுற்று கலந்தாய்வை புறக்கணித்த 2...\nவன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nநடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்ப...\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்...\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\n2 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 'தருமபுரி வாசிக்கிறது'...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nCPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - ...\n2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும...\nதமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரச...\nஅரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி...\nஅனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும்...\nமாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தினமும் பேரு...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 27-07-2018\n45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அன...\nஇனி தனியார் பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை; அரச...\nதேசிய விருதுக்கு தேர்வான அரசு பள்ளி, தரத்தில் தனிய...\nஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களின் கல்விப்பணி திருப்த...\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப் போட்டி\nFlash News : அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழ...\nதமிழகக் கல்வித்துறையில் ஒரு மாபெரும் காணொலிப் பாட ...\nஅரசு ஊதியம் பெறும் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்...\nமாணவர்கள் வாசித்தல்/எழுதுதல் திறன் பெற மாலை 5.55 வ...\nபுதிய உயர் கல்வி ஆணையம் மாநில உரிமையில் தலையிடாது'...\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு\nதனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞர...\n5,500 பேருக்கு உயர்கல்வி சீட்\nஅரசு தேர்வுகள் இயக்ககம் வசமிருந்த தமிழக பள்ளி மாணவ...\nஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - தமிழக அரசு அதிர...\nமாவட்டத்திற்கு 5 பள்ளிகளில் கதை சொல்லி கற்பிக்கும்...\nஉங்கள் PAN CARD பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க...\nQR CODE -வுடன் கூடிய 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்க...\nTRB - முதுநிலை ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆசிரியர...\nஆசிரியர்ளுக்கு பயிற்சி அளிப்பதில் மாற்றம் ஏற்படுமா...\nநாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் இன்று முதல் மாணவர்...\nசெய்தித்தாள் படித்தல்:- புதிய அணுகுமுறை\nசுகாதாரம், பாதுகாப்பு, புதிய அணுகுமுறை குக்கிராமத்...\nஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்பு\nஇனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமை...\nTET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சி...\nமாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் வழிகள்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்ட...\nஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம்\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் ஆசிர...\n1-8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி - கால அட்டவ...\nபள்ளி காலை வழிபாடு செ���ல்பாடுகள்-21-07-2018\nவரலாற்றில் இன்று ஜுலை 21.\nபணிக்கொடை மறுக்கப்படும் CPS இல் உள்ள ஆசிரியர்கள் ம...\nஅடுத்த 4 ஆண்டுகளில் தேசிய போட்டி தேர்வில் தமிழக மா...\nகனவு ஆசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு கிரா...\nவாட்ஸ் ஆப்பில் இனி ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டு...\nFlash News : தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196...\nஅ, ஆ, இ, ஈ.... பாடல் பாடல் பாடும் அரசுப்பள்ளி மாணவ...\n\"ஆலமரத்துல விளையாட்டு\" என்ற பாடலுக்கு நடனமாடி சொல்...\nபுதிய பாடப்புத்தகத்தில், எந்தப் பாடத்திலும் உள்ள Q...\nTNPSC - ‘ஆன்லைன்’ தேர்வு அடுத்த நிலைக்கு உயர்கிறது...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: 20-07-2018\nஅரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிற...\nEMIS Flash News மாணவர் விவரங்கள் பதிவு செய்யும் ப...\nபிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 30ம் தே...\nமாணவர்கள் குறைந்தால் Deployment உறுதி : செப்.30க்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_427.html", "date_download": "2018-08-14T19:47:12Z", "digest": "sha1:LOK6G42AHLSHTB4KDQT56RW5ZLKE6XEV", "length": 37438, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தாய் இறந்த சோகத்தில், மகனும் மரணம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதாய் இறந்த சோகத்தில், மகனும் மரணம்\nதாய் இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்தச் சம்பவமொன்று, யாழ்ப்பாணம், கச்சேரி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணம் கச்சேரி பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் தவமலர் (71 வயது) மற்றும் அவரது மகனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான (38 வயது) பாலசிங்கம பிரசன்னா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nமேற்படி பெண்ணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவரது மகனான பாலசிங்கம் பிரசன்னா அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஎனினும் வைத்தியசாலையில் சிசிக்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டாரென, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட அதிர்ச்சியடைந்த மகனுக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்து அவரும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி ஒரு மணித்தியாலத்தில் அவரும் உயிரிழந்திருந்தார்.\nபிரேத பரிசோதனைக்காக இருவரது சடலங்களும் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..\nபொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\n\"ஞானசாரருக்கு மன்னிப்பு, ஜனாதிபதி நடவடிக்கை\"\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால்,...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெ���ியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/43947.html", "date_download": "2018-08-14T19:11:36Z", "digest": "sha1:DNTFUG32MGCED2PQMHAKZ4AMARS6TGVE", "length": 36626, "nlines": 442, "source_domain": "cinema.vikatan.com", "title": "என்னை அழுக்குப் பையனாகவே காட்டிட்டாங்க - நடிகர் ஹாரிஷ் பேட்டி! | ஹாரிஷ், harris", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nஎன்னை அழுக்குப் பையனாகவே காட்டிட்டாங்க - நடிகர் ஹாரிஷ் பேட்டி\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ஆஸ்தான படத்தொகுப்பாளர்கள் எடிட்டர் 'கணேஷ் குமார் 'இரட்டையர்.சுமார் 300 படங்கள் இவர்களது எடிட்டிங் மேஜையில் உருவெடுத்துள்ளன. இவர்களில் ஒருவரான குமாரின் மகன்தான் நடிகர் ஹரீஷ். பத்து படங்களில் நடித்துவிட்ட போதிலும் இன்னமும் புகழ் மறைவுப் பிரதேசத்திலேயே இருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியபோது.\nஎடிட்டர் மகன் எடிட்டர் ஆகாமல் நடிகரா ஏனிந்த மாற்றம்\nஎனக்கு சிறுவயதிலிருந்தே சினிமா மீதுதான் ஆர்வம். அதிலும் நடிப்பில் ஈடுபாடு உண்டு. அப்பாவும் என்னை ஒரு நடிகனாக்கவே விரும்பினார். அப்பா எடிட் செய்யும் போது நானும் கூடவே இருப்பேன். ஒரு உதவியாளனாக அருகில் இருந்து எல்லாவற்றையும் கவனிப்பேன். அப்படி எடிட்டிங் ரூம் எனக்கு பயிற்சி அறையானது.\nஎடி���்டிங் ரூம் உங்களுக்கு எப்படி பயிற்சி அறையானது\nபடப்பிடிப்பில் எடுத்து வரும் பிலிம் ரோல்களில், ரீல்களில் சரியான ஷாட்களையும் சரியில்லாத ஷாட்களையும் எடிட்டிங் ரூமில்தான் பிரித்து எடுப்பார்கள்.\nஏன் அந்த ஷாட் ஓகே ஆனது ஏன் அது ஓகே ஆகவில்லை என்பதற்கு காரணம் சொல்வார்கள். நிராகரிக்கப்படும் ஷாட்களிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். எதனால் அவை ஒதுக்கப் படுகின்றன என்று தெரியும்;காரணம் புரியும். ஓகே ஆனவை எதனால் எடுக்கப் படுகின்றன என்றெல்லாம் நிறை குறைகளை அறிய வாய்ப்பாக அமைந்தது.. 'சஹானா' டிவி தொடர் சிந்துபைரவி பாகம்- 2 என்று வந்தது. அதன் டைட்டில் பாடலை அப்பாவுடன் நானும் கூட இருந்துதான் எடிட் செய்தோம்\nநடிகனாக அங்கு கற்றவை என்னென்ன \nநடிப்பை மட்டுமல்ல ஒரு பிரேமில் நடிகர்கள் பொருந்துவது, ஒளி அமைப்பு எப்படி , பின்னணி எப்படி இருக்கவேண்டும் என்பவை கூட புரியும்.இப்படிப்பட்ட குறைகள் இருந்தாலும் ஓகே ஆகாது. இவை எல்லாம் ஒரு நடிகருக்கு பெரிய பாடங்கள்.ஒரு நடிகரின் உடல்மொழி எப்படி இருக்கவேண்டும். குளோஸ் அப் ஷாட் எப்படி இருக்கவேண்டும். லாங்.ஷாட்,மிடில்.ஷாட் எல்லாம் எப்படி இருக்கவேண்டும். ப்ரேமில் எப்படி வர வேண்டும். எப்படி தோன்ற வேண்டும் என எல்லாம் தெரிந்தது\nஅந்தப் படத்தில் நடித்த நடிகருக்குக்கூட தனது குறையுள்ள ஷாட்களை பார்க்க வாய்ப்பில்லை. எனக்கு அப்படி பல படங்கள் பல நடிகர்கள் நடித்த படங்களில் குறையுள்ள ஷாட்களை பார்க்க வாய்ப்புகள் கிடைத்தன.கமலின் தீவிர ரசிகன் நான். அவர் நடிப்பைப் பார்த்து வியப்பவன். படங்களில் கமல்சார் முதல் பலரிடம் இப்படி பாடம் படித்தேன். எப்படி நடிப்பை படிப்படியாக மேம்படுத்தி நடிக்கிறார்கள். என்பதைக் கற்றுக் கொள்ள முடிந்தது. இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இப்படி விஜயா, ஏவிஎம்., பிரசாத் போன்ற எடிட்டிங் ரூம்களே என் குருகுலம் போல இருந்தன.படப்பிடிப்பில் அருகிலிருந்தால் கூட இதைக் கற்றுக் கொள்வது சிரமம்..ஆகவே எடிட்டிங் டேபிளே என் பிலிம் இன்ஸ்டிடியூட்டாக இருந்தது.\nநடிகருக்கென்று வேறு என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொண்டீர்கள்\nசினிமாதான் நம் வாழ்க்கை என்று முடிவானதும் அதற்கு என்னவெல்லாம் தேவையோ எல்லாவற்றையும் கற்றேன்.கலா மாஸ்டரிடம் 8 ஆண்டுகள் சினிமா நடனம் கற்றேன். ���ேரளா சென்று களரி பயிற்சி 5 ஆண்டுகள் பெற்றேன். ஸ்வராலயாவில் இரண்டரை ஆண்டுகள் கிளாசிக்கல் டான்ஸ் கற்றேன். இப்படி என்னை தகுதியுடையவனாக்கிக் கொண்டேன்.\nசினிமாவில் முதல் பிரவேசம் எப்போது.\nகஸ்தூரி ராஜாதான் என்னை அறிமுகப்படுத்தினார். 'இது காதல் வரும் பருவம்' என்பதுதான் என் முதல் படம்.\nஅதற்குமுன் கொஞ்சம் என் குடும்பம் பற்றி சொல்ல வேண்டும். அப்பா எதிர்பாராத விதமான 2003ல் திடீரென்று இறந்துவிட்டார். நான்தான் வீட்டில் மூத்த பையன். எனக்கு ஒரு தம்பி. அப்பா மறைந்ததும் கலங்கி விட்டேன். நடிப்பு ஆர்வத்தில் விஸ்காம் படித்தேன். முடிக்க வில்லை. அவர் மறைவுக்குப்பின் 'மின்பிம்பங்களி'ல் எடிட்டிங் உதவியாளனாக வேலைக்குப் போனேன். நடிப்பார்வம் என்னை பணியாற்ற விடவில்லை.ஒரே ஆண்டில் வெளியே வந்து விட்டேன்.\nநான் சிறுவனாக இருந்தபோதே என்னைக் கூப்பிட்டு வசந்த் சார் 'கேளடி கண்மணி' பாடல் காட்சியில் ஆடவிட்டார். குட்டிப்பையனாக வருவேன். சினிமாவில் முதல் தோற்றம் என்றால் அதுதான்.\nவளர்ந்ததும் கஸ்தூரிராஜாதான் என்னை அறிமுகப்படுத்தினார்.\nநான் நடித்த 2வது படம் 'புகைப்படம்' .இதில்தான் பிரியா ஆனந்தும் அறிமுகமாகியிருப்பார். எனக்கு ஜோடி அவர்தான். கொடைக்கானலில் எடுக்கப் பட்ட படம். ராஜேஷ்லிங்கம்தான் இயக்குநர்.. அடுத்து 3 வதுபடமாக 'மாத்தியோசி' ,நந்தா பெரியசாமி இயக்கிய படம். ஷம்மு என் ஜோடி .இப்படத்தில் மதுரை பையனாக வருவேன். மதுரைப் பின்னணிக் கதை. காட்டுப் பயல்போல வருவேன். சென்னை பையனான என்னை அழுக்குப் பையனாக காட்டிய படம். முழுக்க முழுக்க வேறு ஒரு பரிமாணம்; வேறு ஒரு அனுபவம். இப்படத்தின் டபுள் பாசிட்டிவ் பார்த்துவிட்டு வந்த வாய்ப்புதான் 'கோரிப்பாளையம்' .\nஅண்ணன் ராசு மதுரவன் இயக்கியிருந்தார். அவரே அடுத்த படமான 'முத்துக்கு முத்தாக' வாய்ப்பும் கொடுத்தார். அழுக்கு பையன் இமேஜை உடைத்து கிராமத்திலிருந்து சென்னை வந்து ஐடியில் வேலை பார்க்கும் பையனாக மாற்றினார். நான் நட்ராஜ், வீரசமர், விக்ராந்த், பிரகாஷ் என 5 பேர் நடித்தோம்.இது 5 சகோதரர்களின் கதை.\nபிறகு வந்த படம் 'நேற்று இன்று' பத்மா மகன் கொடுத்த வாய்ப்பு. படம் கேரளாவின் அச்சன் கோவில் காட்டில் எடுக்கப்பட்டது. பிரசன்னா, விமல். ரிச்சர்ட், நாடோடிகள் பரணி என பலருடன் நடிக்கும் வாய்ப்பு.என் ஜோ���ி அருந்ததி.ஜாலியான பிக்னிக் போய்விட்டு வந்த உணர்வைத் தந்த படம் அது.அடுத்ததாக விக்ரமன் சார் இயக்கிய 'நினைத்தது யாரோ' படத்தில் நடிகர் ஹரீஷாகவே வருவேன். சின்ன வேடம்தான்.'காதல் 2014' எனது எட்டாவது படம் சேரன் உதவியாளர் சுகந்தன் இயக்கியபடம். டெல்லி ரேப்பை மையப் படுத்திய கதை.\nகேபியின் ஆஸ்தான எடிட்டர் அப்பா. அந்த வகையில் உங்கள் அனுபவம்\nகேபி சார், வஸந்த் சார், டிபி கஜேந்திரன்சார், சரண்சார் போன்றோருக்கு அப்பாதான் எடிட்டர்.\nகேபிசார் அப்பாவை தான் ஒரு டைரக்டர் அவர் ஒரு எடிட்டர் என்று தள்ளி வைத்துப் பார்த்ததில்லை. தன் மகனைப் போலவே பார்த்தார். தந்தையைப் போலவே பழகினார். . அப்பாவை தன் கூடவே இருக்கச் சொல்வார். தன்னுடன் வந்து விடச் சொல்வார்.என்மீதும் அவருக்குப் பாசம் உண்டு\nஅப்படிப்பட்ட கேபி சாரிடம் நான் நடிக்க இருப்பதைக் கூறி என் புகைப் படங்களைக் காட்டினேன். 'ஏன்டா.. எடிட்டர் ஆகலையா.. ஆக்டர் ஆகப் போறியா' என்றார்.. திரைக்குப்பின் இருப்பதைவிட திரைக்கு முன் இருக்க விருப்பம் என்றேன். ' அப்படியா நல்லா பேசுறடா பொழச்சுப்படா என்று வாழ்த்தினார்.\n'வெத்துவேட்டு' என் 9வது படம்.இதில் நான் தனி நாயகனாக நடித்திருக்கிறேன் மணிபாரதி இயக்கியுள்ளார். திருப்பூர் ராமசாமி,சாவணமாணிக்கம், குமார், என மூன்று அருமையான தயாரிப்பாளர்கள்.\nமாளவிகாமேனன்தான் என் ஜோடி. இப்பட அனுபவம் மறக்க முடியாதது. 5 பாடல்கள். தாஜ்நூர் இசையில் கலக்கியுள்ளார். திருச்சி பின்னணியில் நடக்கும் கதை. இந்தப்படத்தில் பல்வேறு பட்ட நடிகர்கள்,நடிகைகள் 22 பேருடன் நடித்தது மறக்க முடியாதது.இப்படம் மார்ச்சில் வெளிவரவுள்ளது. இது குடும்பத்துடன் பார்க்கும்படியான படமாக இருக்கும்.\nஎன் பத்தாவது படம் 'இறையான்'. பத்ரகாளியம்மன் பிலிம் பேக்டரி சார்பில் தமிழ்க்கம்பன் தயாரிக்கிறார்.. இவர் இலங்கைத் தமிழர் .இயக்குபவர் சரவணன் பெரியசாமி. இந்தப்படம் நிச்சயம் எனக்கு திருப்புமுனையாக அமையும். அடுத்து யாசின் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிக்கிறேன். படப்பிடிப்பு தொடங்கி விட்டது.இப்போது தான் எனக்குத் திருமணம் நிச்சய மாகியுள்ளது. நடந்தவை போகட்டும்..இனி எல்லாம் நலமே நடக்கும்.\nமனைவி வரும் நேரம் எப்படி உள்ளது\nநல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. மனைவி வரும் நேரம் நம்பிக���கை கூடி வருகிறது. அவர் பெயர் அபிநயா, அவர் ஒரு டாக்டர். என் நண்பனின் வீட்டு நிகழ்ச்சியில் சந்தித்தோம். புரிந்து கொண்டோம்.\nஅபிநயா குடும்பமே டாக்டர் குடும்பம். நிறையபேர் உறவினர் டாக்டர்கள்.சினிமாக்காரனா என முதலில் தயங்கினார்கள். பின்னர் புரிந்து கொண்டு சம்மதம் சொன்னார்கள்.ஜூன் 4ல் திருமணம் என்று நிச்சயமாகியுள்ளது.\nஅபிநயாவுக்கு சினிமா பற்றி எல்லாம் தெரிகிறது. பின்னணியிலிருந்து ஊக்கமும் பலமும் கொடுத்து வருகிறார். இதை இப்போது என்னால் உணர முடிகிறது.\nபத்து படங்களுக்குப் பிறகும் உங்களை வெளியில் தெரியவில்லையே ஏன்\nஇத்தனை படத்தில் நடித்தும் . என்பெயரை கூகுளில் போட்டால் என் படம் வருவதில்லை.பத்து படங்களும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம்தான்.தோல்விகள் இழப்புகளில் நான் பின்வாங்குவது இல்லை. எல்லாவற்றையும் ஒரு பாடமாகவே எடுத்துக் கொள்கிறேன். 'முயற்சிகள் தவறினாலும் முயற்சிக்கத் தவறக்கூடாது. முயற்சி விதைகளை விதைப்போம். ஒரு நாளில்முளைத்து மரமாகும் .' இது என் நம்பிக்கை .\nஇத்தனை படங்கள் தோல்விகள் வெளிச்சமில்லாதது குறித்து வருத்தம் உண்டா\nஅவற்றை எல்லாம் சினிமா கற்க சில தோல்விகள், கேள்விகள் தேவைப்பட்டன என்று பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்கிறேன். முயற்சி செய்ய உழைப்பு வழங்க நான் தயார். காலியான மூளையுடன் படப்பிடிப்பு சென்று இயக்குநரின் கையில் புழங்கும் களிமண்ணாக இருக்க நான் தயாராக இருக்கிறேன்.சினிமாவில் தேடினால்தான் கிடைக்கும் 'தொட்டு விடும் தூரத்தில்.வெற்றி இல்லை. அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை' இதை மட்டுமே இப்போது நான் கூற முடியும்.''\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோ���னை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nஎன்னை அழுக்குப் பையனாகவே காட்டிட்டாங்க - நடிகர் ஹாரிஷ் பேட்டி\n'சூப்பர் சிங்கர்' ஜெசிக்காவுக்கு கனடாவில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு\nசம்பளத்தை குறைத்துக்கொண்ட ஆர்யா, அனுஷ்கா\n - இயக்குநர் ஜே.வடிவேல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-14T20:14:54Z", "digest": "sha1:QTYMJEJ6ZXYIEXOKZSI5WUYURVC7CQFQ", "length": 10190, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர்களின் பட்டியல்: [1]\nஇமாச்சலப் பிரதேச முதலமைச்சர்கள் [1][தொகு]\nஇந்திய தேசிய காங்கிரசு ஜக\n# பெயர் பொறுப்பேற்றது பொறுப்பு விலகியது கட்சி பதவியில் இருந்த நாட்கள்\n1 யசுவந்த் சிங் பார்மர் 8 மார்ச்சு1952 31 அக்டோபர்1956 இந்திய தேசிய காங்கிரசு 1699 நாட்கள்\nமுதலமைச்சர் பதவி இல்லை 31 அக்டோபர் 1956 1 சூலை 1963 மாநிலம் ஒன்றியப் பகுதியாக மாற்றப்பட்டது.\n2 யசுவந்த் சிங் பார்மர் [2] 1 சூலை 1963 28 சனவரி 1977 இந்திய தேசிய காங்கிரசு 4961 நாட்கள் [மொத்தம் 6660 நாட்கள்]\n3 தாக்கூர் ராம் லால் 28 சனவரி 1977 30 ஏப்ரல் 1977 இந்திய தேசிய காங்கிரசு 93 நாட்கள்\n- 30 ஏப்ரல் 1977 22 சூன் 1977 குடியரசுத் தலைவர் ஆட்சி\n4 சாந்த குமார் 22 சூன் 1977 14 பெப்ரவரி 1980 ஜனதா கட்சி 968 நாட்கள்\n5 தாக்கூர் ராம் லால் [2] 14 பெப்ரவரி 1980 7 ஏப்ரல் 1983 இந்திய தேசிய காங்கிரசு 1148 நாட்கள் [மொத்தம் 1241 நாட்கள்]\n6 வீரபத்ர சிங் 8 ஏப்ரல் 1983 8 மார்ச்சு 1985 இந்த���ய தேசிய காங்கிரசு 700 நாட்கள்\n7 வீரபத்ர சிங் [2] 8 மார்ச்சு 1985 5 மார்ச்சு1990 இந்திய தேசிய காங்கிரசு 1824 நாட்கள்\n8 சாந்த குமார் [2] 5 மார்ச்சு 1990 15 திசம்பர் 1992 பாரதிய ஜனதா கட்சி 1017 நாட்கள் [மொத்தம் 1985 நாட்கள்]\n- 15 திசம்பர் 1992 03 திசம்பர் 1993 குடியரசுத் தலைவர் ஆட்சி\n9 வீரபத்ர சிங் [3] 3 திசம்பர் 1993 23 மார்ச்சு 1998 இந்திய தேசிய காங்கிரசு 1572 நாட்கள்\n10 பிரேம் குமார் துமால் [1] 24 மார்ச்சு 1998 5 மார்ச்சு 2003 பாரதிய ஜனதா கட்சி 1807 நாட்கள்\n11 வீரபத்ர சிங் [4] 6 மார்ச்சு 2003 30 திசம்பர் 2007 இந்திய தேசிய காங்கிரசு 1761 நாட்கள் [மொத்தம் 5857 நாட்கள்]\n12 பிரேம் குமார் துமால் [2] 30 திசம்பர் 2007 25 திசம்பர் 2012 பாரதிய ஜனதா கட்சி 1817 நாட்கள் [மொத்தம் 3624 நாட்கள்]\n13 வீரபத்ர சிங் [5] 25 திசம்பர் 2012 27 திசம்பர் 2017 இந்திய தேசிய காங்கிரசு\n14 ஜெய்ராம் தாகூர் 27 திசம்பர் 2017 நடப்பு பாரதிய ஜனதா கட்சி\nஇந்திய மாநில மற்றும் பிரதேச முதலமைச்சர்கள்\nஇந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2018, 01:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-08-14T20:17:05Z", "digest": "sha1:A4DEUMDPTK3MXB7MWVQS75O3YG6X7UWO", "length": 10363, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாங்காங் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nலாடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர், இந்தியா; ருட்டோக் கவுண்டி, திபெத், சீனா\nபாங்காங் ஏரி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லே மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாங்காங் ட்சோ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது 134 கிலோமீட்டர் நீளம், 5 கிலோமீட்டர் அகலம் என்ற அளவில் பரவியுள்ளது.\nஇந்தியாவில் பாதியும், திபெத்தில் மீதியுமாக 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏரியின் பாதிக்கு மேற்பட்ட பகுதி திபெத் தேசத்துக்குள் பரவியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைக்குரிய பகுதியில் அமைந்துள்ளது. இதன் நடுவே எல்லை கட்டுப்பாட்டுக் கோடு செல்கிறது.\nபாங்காங் ஏரி உப்புநீர் ஏரியாக இருந்தபோதும், குளிர்காலங்களில் இதிலுள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து விடுகிறது. இனப்பெருக்கம் செய்யும் பறவைகள், புலம்பெயர் பறவைகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக பாங்காங் ஏரிக்கு வந்து செல்கின்றன. பறவைகளும், விலங்குகளும், பார் போன்ற தலையுடைய வாத்து, பிராமினி வாத்துகள், சைபீரியக் கொக்கு, நீர்க்கோழி போன்ற பறவையினங்களும், மார்மோத், கியாங்க் உள்ளிட்ட வனவிலங்குகளும் பாங்காங் ஏரியில் காணப்படுகின்றன. பாங்காங் ஏரியின் தண்ணீரில் உப்பு மிகுந்து காணப்படுவதால் நுண்ணுயிரிகளும், தாவரங்களும் மிகக் குறைவான அளவே வளர்கின்றன. எனினும், இந்த ஏரியை சுற்றிலுமுள்ள சதுப்பு நிலத்தில் சிலவகைப் பல்லாண்டு தாவரங்களும், புதர்களும் காணப்படுகின்றன.\nஇந்தியப்பகுதியிலுள்ள பாங்காங் ஏரியின் தோற்றம்\nஉறைந்த நிலையில் இந்தியப்பகுதியிலுள்ள பாங்காங் ஏரி\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/13191040/Soldiers-paying-with-blood-because-of-opportunistic.vpf", "date_download": "2018-08-14T19:39:17Z", "digest": "sha1:237ESFJKPMXQM3SZJQLUHGBBE6UDH3RH", "length": 10732, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Soldiers paying with blood because of opportunistic alliance in JK Rahul Gandhi || பிடிபி-பா.ஜனதா சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாக ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள் - ராகுல் காந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிடிபி-பா.ஜனதா சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாக ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள் - ராகுல் காந்தி + \"||\" + Soldiers paying with blood because of opportunistic alliance in JK Rahul Gandhi\nபிடிபி-பா.ஜனதா சந்தர்ப்பவாத கூட்டண��� காரணமாக ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள் - ராகுல் காந்தி\nஜம்மு காஷ்மீரில் உருவான சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாகவே வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். #Tamilnews\nஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதை அடுத்தே அமைதியின்மை அவ்வபோது எழுந்து வருவது தொடர்கதையாகி உள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகி உள்ளது.\nஇந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசிடம் எந்தஒரு கொள்கையும் கிடையாது, ஜம்மு காஷ்மீரில் உருவான சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாகவே வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள் என விமர்சனம் செய்து உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nபிரதமர் மோடியையும் விமர்சனம் செய்து உள்ளார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சி கூறுகிறது. பாரதீய ஜனதாவை சேர்ந்த பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், பாகிஸ்தான் விலைக்கொடுக்கும் என்று கூறுகிறார். ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதீய ஜனதா இடையிலான சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாக நம்முடைய ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள். காஷ்மீர் விவகாரத்தில் எந்தஒரு கொள்கையும் கிடையாது; மோடிஜி குழப்பத்தில் உள்ளார்,” என கூறிஉள்ளார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n2. 7 மணி நேரங்களில் 15000 பரிவர்த்தனைகள்; காஸ்மோஸ் வங்கியின் ‘சர்வ���்’ ஹேக்கிங் ரூ.94 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றம்\n3. மழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம்\n4. கேரளாவில், விற்பனைக்காக கொண்டு வந்த கம்பளி போர்வைகளை தானமாக வழங்கிய வியாபாரி\n5. சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110110-pmk-protest-in-dharmapuri.html", "date_download": "2018-08-14T19:07:17Z", "digest": "sha1:CO3QWWW7R5TYLFVYLUFIEHNWDSS2FNWE", "length": 20145, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "'ஹெல்மெட்டுக்கு வழக்குப் போடும் அரசு அணை உடைந்தால் வழக்குப் போடாதா?' போராட்டத்தில் கலகலத்த ஜி.கே.மணி | PMK protest in Dharmapuri", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n'ஹெல்மெட்டுக்கு வழக்குப் போடும் அரசு அணை உடைந்தால் வழக்குப் போடாதா' போராட்டத்தில் கலகலத்த ஜி.கே.மணி\nகே.ஆர்.பி அணையைப் பராமரிக்காத அதிகாரிகளைக் கண்டித்து, பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது., ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநிலத் தவைவர் ஜி.கே.மணி பங்கேற்று பேசுகையில், ''கே.ஆர்.பி அணை கிருஷ்ணகிரி, தருமபுரி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த அணையின் முதல் மதகு உடைந்து தண்ணீர் முழுவதும் வீணாகி உள்ளது. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்றுவிட்ட விவசாயிகள், தண்ணீருக்காகக் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், ��ன்னும் இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் உள்ள மக்களுக்குக் குடிநீர் பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது.\nதமிழக அரசுக்கு, கிருஷ்ணகிரி அணை குறித்து அக்கறை இல்லை. ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால் வழக்குப் பதிவு செய்யும் இந்த அரசு, இவ்வளவு பெரிய மதகு உடைந்ததற்கு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடைந்த மதகின் முன்பு தற்காலிக கதவைப் பொருத்தி வீணாகிப் போன தண்ணீரைச் சேமித்திருக்கலாம். அதற்கு நம்மிடம் தொழில்நுட்ப வசதி இல்லையா. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி ஏற்பட்டபோதும், இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு வீணாகும் தண்ணீரை எண்ணேகொல்புதூர் மற்றும் தும்பலஅள்ளி கால்வாய்த் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் சேமித்திருக்கலாம். அந்தத் திட்டங்களை நிறைவேற்றாததால் தண்ணீர் வீணாகி கடலில் கலந்துள்ளது.\nதமிழக அரசுக்கு பா.ம.க. சார்பில் கோரிக்கையை வைக்கிறேன். அணையின் மதகு உடைய என்ன காரணம். அணையைப் பராமரிக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது. அணையைப் பராமரிக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது. அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேறியுள்ளது. அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எத்தனை பேர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எத்தனை பேர். என்பதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 8 நாள்களைக் கடந்தும் உடைந்த மதகைச் சரி செய்யவில்லை. மதகை உடனே சரி செய்து தண்ணீரை தேக்கவில்லை என்றால், அடுத்தகட்டமாகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்’’ என்றார். அணையின் மதகு உடைந்ததற்குக் காரணமான அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.\n400 ஆண்டுக்கால சாபம் நீங்கியது மைசூர் மன்னர் குடும்பத்துக்கு ஆண் வாரிசு\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n'ஹெல்மெட்டுக்கு வழக்குப் போடும் அரசு அணை உடைந்தால் வழக்குப் போடாதா' போராட்டத்தில் கலகலத்த ஜி.கே.மணி\nஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்த் போலீஸிலிருந்து தப்பினார்\n’பட்டியலின மாணவர்களின் கல்விக்காக அரசு அளித்த ரூ.70 கோடி எங்கே’ அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்\n”எந்த நேரத்திலும் எங்க வீடுகள் இடிக்கப்பட்டு, துரத்திவிடப்படலாம்” - போராட்டத்தில் குதித்த மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-08-14T19:43:49Z", "digest": "sha1:NUW7XE6XZRO34WHHJ3PCCNDEF7EVMAFJ", "length": 11577, "nlines": 131, "source_domain": "newkollywood.com", "title": "நடு ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட ஆரி- மாயா! | NewKollywood", "raw_content": "\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\nமோகன்லால் மீது ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு\nஅரசியல் கதையில் சூர்யாவின் என்ஜிகே\nமகேஷ்பாபு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த டைட்டீல்\n50வது படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா\nநடு ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட ஆரி- மாயா\nAll, சினிமா செய்திகள்Comments Off on நடு ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட ஆரி- மாயா\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் நடந்த ஒரு சமீபத்திய நிகழ்வு அங்கு இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பசுமை பொங்கும்,அமைதியான இந்த ஊரில் சமீபத்தில் ஒரு நாள் நடு ரோட்டில் ஒரு அழகான இளம் பெண்ணும், இளைஞனும் மோதிக் கொண்டார்கள். முதலில் வாய் சண்டையாக இருந்த இந்த சண்டை போக போக உக்கிரமாகி , அந்த இடத்தையே ஒரு போர் களமாக்கி விட்டது. எதோ சின்ன பசங்க சண்ட போட்டுக்குறாங்க என்று அலட்சியமாக இருந்த ஊர் மக்கள், சண்டையின் வீரியத்தை பார்த்து காவல் துறையிடம் புகார் தெரிவிக்கலாம் என்றுக் கூட யோசிக்க துவங்கினர்.அந்த நேரத்தில் ‘Cut’ என்று வந்த வார்த்தையை கேட்டபிறகு தான், படப்பிடிப்பு என்று அறிந்து அவர்கள் ஆசுவாசப��� படுத்திக் கொண்டனர். நல்லம்மை ராமநாதன் தயாரிப்பில், புதிய இயக்குனர் ஆர் கே இயக்கும் ‘உன்னோடு கா’ படத்தில் தான் இந்த சம்பவம் அடைந்தது. கதா நாயகனாக நெடுஞ்சாலை, மற்றும் ‘மாயா’ ஆகியப் படங்களில் கதா நாயகனாக நடித்தஆரி நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் ‘டார்லிங்’ 2 கதாநாயகி மாயா.\n‘ இந்த அருமையான ஊரில் படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு வழங்கிய அபிராமி ராமநாதன் சாருக்கு பெரிய நன்றி. பூலாங்குறிச்சி என்கிற இந்த அழகு கொஞ்சும் ஊர் அவருடைய சொந்த ஊர் ஆகும். இந்த ஊருக்கு அவர் பல நலத் திட்டங்களை புரிந்து இருக்கிறார். இந்த ஊரையே அவர் தத்து எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அவருக்கு ஊரார் கொடுக்கும் மரியாதையில் தெரிகிறது.குடும்பத்தோடு படம் பார்க்க வருவோர் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு அருமையான படமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது ‘உன்னோடு கா’. பிரபு சாரும் ஊர்வசி அம்மாவும் மிக பிரமாதமாக நடித்து இருக்கிறார்கள்.அவர்களது நடிப்பு ரசிகர்களின் விலா நோக சிரிக்க வைக்கும் என்பது நிச்சயம். எங்கள் படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் பிரபு சார் தன்னுடைய செலவில் மிகப் பெரிய விருந்து வைத்தார்.படப்பிடிப்பு நடந்த நாட்கள் அத்தனையும் இனிமையான நாட்கள். ‘உன்னோடு கா’ எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இனிமையான படமாக இருக்கும் என்பது நிச்சயம்’ என்றார் ஆரி.\nPrevious Postவிஜய் டிவியை விளாசி தள்ளிய பிரதாப் போத்தன் Next Postசந்தானம் ஜோடியாக மராத்தி நடிகை வைபவி ஷண்டியலா \nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..\n19 இடங்களில் வெட்டு வாங்கிய நாகேஷ் திரையரங்கம்\nதமிழ் சினிமாவோட பொக்கிஷம் ஆரி\nநமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tomb-of-the-jesus-discovered/", "date_download": "2018-08-14T19:11:15Z", "digest": "sha1:CAY2U4TVA46V5BWEIIC4SR3PEAPYZ65U", "length": 18884, "nlines": 134, "source_domain": "www.envazhi.com", "title": "ஜெருசலேமில் இயேசுநாதரின் கல்லறை – அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு! | என்வழி", "raw_content": "\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nHome World ஜெருசலேமில் இயேசுநாதரின் கல்லறை – அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nஜெருசலேமில் இயேசுநாதரின் கல்லறை – அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nஜெருசலேமில் இயேசுநாதரின் கல்லறை – அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nவாஷிங்டன்: இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் ஒரு மிகப் பழமையான கல்லறையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.\nஇது கிபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. கிடைத்துள்ள ஆதாரங்கள் மற்றும் ‘கார்பன் தேதி’ ஆய்வின் அடிப்படையில் இது இயேசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.\nஇயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.\nஒரு நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் அமைந்திருக்கிறது இந்தக் கல்லறை, கி.பி. 70-ம் ஆண்டுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. இயேசு நாதரின் ஆரம்ப கால சீடர்கள் இக்கல்லறையை இயேசுவுக்கு அமைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nகல்லறையில் இருக்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் ‘புனித ஜெகோவா விழித்தெழு’ என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதை ரிமோட் கன்ட்ரோல் கேமரா உதவியுடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.\nஇதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதைப் போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் ஜோனா என்கிற தேவதூதரின் கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஜோனாவை விழுங்கிய பெரிய மீன் அல்லது திமிங்கலம், பிறகு அவரை விட்டுவிட்டதாக பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மீனின் உருவத்தை கணினியின் உதவியுடன் பெரிதாக்கிப் பார்த்தபோது, அது ஜோனாவின் கதையைப் பிரதிபலிப்பதாக இருப்பது தெரியவந்தது.\nகல்லறைப் பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம், மீனின் உருவம் ஆகியவை ‘உயிர்த்தெழுதல்’ என்கிற கிறிஸ்தவ நம்பிக்கையைக் காட்டும் வகையில் அமைந்திருப்பதாக ‘லைவ் சயின்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.\nபெரும்பாலான கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் ஜோனாவின் கதை பொறிக்கப்படுவது வழக்கமானதுதான் என்றாலும், அவற்றில் எதுவும் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையல்ல.\nமுதலாம் நூற்றாண்டுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவலை இணையதளத்தில் ‘பைபிளும் விளக்கமும்’ என்கிற தலைப்பில் அகழ்வாராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ‘இயேசுவின் கல்லறை’ என்பது பற்றிய தங்களது விளக்கம் சர்ச்சைக்கு இடமாகக்கூடும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.\nஇருப்பினும் இப்போது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் இந்தக் கல்லறை 1981-ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஆனால், கல்லறைகளைத் தோண்டுவதை எதிர்க்கும் யூதக் குழுக்கள் அதை ஆய்வு செய்வதை எதிர்த்தனர். இதனால், ஆய்வாளர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்தக் கல்லறை சீலிடப்பட்டு இப்போது இருக்கும் இடத்திலேயே புதைக்கப்பட்டுவிட்டது.\nசுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவரான தபோரும் அவரைச் சேர்ந்தவர்களும் கல்லறையைத் தோண்டுயெடுப்பதற்கு அனுமதி பெற்றனர். யூத அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து, கல்லறையைத் தோண்டுவதற்குப் பதிலாக ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் இயங்கும் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்ட கேமராக்களை துளைகள் வழியாக கல்லறைப் பகுதிக்குள் அனுப்பி ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இயேசு நாதர் வாழ்ந்த வீடு என்று கூறி ஒரு மிகப் பழமையான வீட்டை பெத்லகேமில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என்பது நினைவிருக்கலாம். தற்போது இயேசுநாதரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTAGcoffin jesus the christ tomb இயேசுநாதர் கல்லறை ஜெருசலேம்\nPrevious Postரஜினி தெரிந்தே மறுத்த சூப்பர் ஹிட் கதைகள் – பகுதி -3 Next Postசெய்தியாளருக்கு ரஜினி தந்த சர்ப்ரைஸ்\n3 thoughts on “ஜெருசலேமில் இயேசுநாதரின் கல்லறை – அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nநல்ல செய்தி. அகழ்வாராய்ச்சி செய்து வரும்\nஅறிஞர்களுக்கு வாழ்த்துக்கள். இதை வைத்து\nDan Brown எதுவும் கதை எழுதராறான்னு\n-=== மிஸ்டர் பாவலன் ===-\nஈசுவின் கல்லறை நமக்கு தேவை இல்லை ,கருத்து போதும்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/47909-judgement-against-the-delhi-deputy-governor-for-arvind-kejriwal-protest.html", "date_download": "2018-08-14T19:23:47Z", "digest": "sha1:NSVUDY34OFYLGDORFKIOLNAD2OSNRXNH", "length": 14853, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துணைநிலை ஆளுநர் அதிகாரத்திற்கு எதிராக வந்த தீர்ப்பு… நிலைப்பாட்டை மாற்றுமா மத்திய உள்துறை? | Judgement against the Delhi deputy governor for Arvind Kejriwal protest", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nதுணைநிலை ஆளுநர் அதிகாரத்திற்கு எதிராக வந்த தீர்ப்பு… நிலைப்பாட்டை மாற்றுமா மத்திய உள்துறை\nடெல்லி அரசு தொடர்ந்த வழக்கில், துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து இன்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், துணைநிலை ஆளுநருக்கு தனித்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இல்லை எனவும், அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு அவர்கள் தடை போட முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவானது. ஆனால் மத்திய உள்துறையின் நிலைப்பாடு இதற்கு மாறாக இருந்து உள்ளது.\nகடந்த மாதம் புதுச்சேரியின் முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் அதிகாரங்கள் குறித்த பல கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைத்தார், அந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய உள்துறை, ’துணைநிலை ஆளுநருக்கே அரசை விட அதிக அதிகாரம்’ என்பதாக அதில் கூறி இருந்தது. அந்தக் கேள்வி-பதில் பகுதி வாசகர்களுக்காக,\n1. புதுவையில் பல்வேறு துறைகளில் அன்றாடப் பணிகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா\nயூனியன் பிரதேசப் பணிகள் சட்டம் 21(5)-ன்கீழ் எந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களையும் கேட்டுப்பெற அதிகாரம் உள்ளது. அதுமட்டுமன்றி, பிரிவு 21(5)கீழ் உள்ள அதிகாரங்கள்படி அதிகாரிகளுடன் நேரடியாக ஆளுநர் ஆலோசிக்க முடியும்.\n2. துறை தொடர்பான முழுமையான கோப்பைப் பெற முடியுமா அல்லது செயலரிடம் இருந்து வெறும் ஆவணங்களை மட்டும் பெற முடியுமா\nமுழு கோப்பையும் கேட்டுப் பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.\n3. அமைச்சரவை, சட்டப்பேரவை இருக்கும்போது ஆளுநர் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகுமா\nமாநில ஆளுநரைக் காட்டிலும் துணைநிலை ஆளுநருக்குப் பரவலான அதிகாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அமைச்சரவையின் அறிவுரை இன்றியும் செயல்படலாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் முடிவுக்குவிட வேண்டும். அவசரத் தேவை ஏற்பட்டால் ஆளுநரே உத்தரவிடலாம்.\n4. தலைமைச் செயலகத்துக்கு அனுப்பாமல் தான் கையெழுத்திட்ட அரசாணையைச் செல்லாதது என ஆளுநரால் அறிவிக்க முடியுமா\nஅரசாணையில் தனக்கு உடன்பாடில்லாத நிலையில், அதற்கு மாறாக துறைச் செயலரும், அமைச்சரும் தீர்மானித்தால் விதிகள் 50, 53-ன்படி பிரச்னையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.\n5. நகரமைப்பு, துறைமுகத் துறை அதிகாரிகளை நேரடியாக அழைக்கலாமா மனுக்களை முதல்வருக்கோ, அமைச்சருக்கோ, தலைமைச் செயலருக்கோ அனுப்பாமல் நேரடியாகத் துறை அதிகாரிக்கு அனுப்பலாமா மனுக்களை முதல்வருக்கோ, அமைச்சருக்கோ, தலைமைச் செயலருக்கோ அனுப்பாமல் நேரடியாகத் துறை அதிகாரிக்கு அனுப்பலாமா பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதுதல், அதிகாரிகள் பணிநீக்கம், ஆய்வுக் கூட்டத்துக்கு அழைக்க முடியுமா\nபிரிவு 21 (5)-ன்கீழ் துறைச் செயலரை அழைத்து எந்த ஆவணத்தையும், கோப்பையும் அள���க்க உத்தரவிடலாம்.\n6. முதல்வர், அமைச்சர்களை அழைத்து அவர்கள் வகிக்கும் துறைகள் தொடர்பாக விவரங்களைப் பெற முடியுமா\nஏதாவது சந்தேகம் இருந்தாலோ, விவரங்கள் தேவைப்பட்டாலோ முதல்வர், அமைச்சரிடம் விவரம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது வந்துள்ள தீர்ப்பு துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை மறுவரையறை செய்வதாக உள்ளநிலையில், மத்திய உள்துறை தனது பதில்களை தானே மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அல்லது மத்திய அரசுத் தரப்பில் மேல் முறையீட்டுக்கும் வாய்ப்பு உள்ளது.\nவிரலைக் காட்டி செல்ஃபி எடுக்காதீர்கள்… கைரேகையைத் திருடிவிடுவார்கள்..\n172 ரன் விளாசல் - டி20 கிரிக்கெட்டில் சொந்த சாதனையை முறியடித்தார் பின்ச்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு\nஆளுநரிடம் பாலியல் புகார் அளித்த மருத்துவ மாணவி தற்கொலை\nகௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்\nபிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றமல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம்..\nகருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு\nகருணாநிதியின் மறைவுக்கு ஆளுநர் அஞ்சலி\nபாஜக கூட்டணி வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு \nநீதிபதி ஜோசப்பின் சீனியாரிட்டி குறைப்பு.. தீபக் மிஸ்ராவிடம் முறையீடு\nஉச்சநீதிமன்ற நீதிபதி‌யாக இன்று பத‌வியேற்கிறார் இந்திரா பானர்ஜி..\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிரலைக் காட்டி செல்ஃபி எடுக்காதீர்கள்… கைரேகையைத் திருடிவிடுவார்கள்..\n172 ரன் விளாசல் - டி20 கிரிக்கெட்டில் சொந்த சாதனையை முறியடித்தார் பின்ச்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasayi.in/tag/degree/", "date_download": "2018-08-14T19:02:00Z", "digest": "sha1:ASB6QJV7VXYR52K4EUJ4AJR5XOOQ3UOG", "length": 3906, "nlines": 45, "source_domain": "www.vivasayi.in", "title": "degree", "raw_content": "\nவிவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வேளாண் பட்டம், சான்றிதழ் படிப்பு படிக்கலாம்\nகோவை: விவசாயி என்பவன் கைநாட்டாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. விவசாயிகள் நினைத்தால் பட்டம் மற்றும் சான்றிதழ் [ தொடர்ந்து படிக்க... ]\nகாமராஜரோடு நின்றுவிட்ட அந்த பெரும் பணியை செய்து முடிப்பாரா ஜெயலலிதா\nவெப்பமயமாகும் வட துருவம்… பனிப் பகுதி குறைந்து தாவரங்கள் அதிகரிப்பு\nநாட்டுக்கோழி இருக்கு… வான்கோழி குஞ்சு கிடைக்குமா\nகீழாநெல்லி பயிரிட்டு பணம் பார்க்கலாம்\nநிலமில்லாத ஏழைகளுக்கு இலவச நிலம்… மத்திய அரசின் புதிய திட்டம்\nவிவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வேளாண் பட்டம், சான்றிதழ் படிப்பு படிக்கலாம்\nசம்பா சாகுபடி: மானிய விலையில் உரங்கள் பெற…\nபுதிய தென்னந்தோப்பு அமைக்க 50 சதவீத மானியம்\nகரும்பு விவசாயிகளை கதற வைக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகள்\n7 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் – விவசாயிகள் மகிழ்ச்சி\nஆன்லைனில் விவசாய சந்தை.. ஒரு அறிமுகம்\nதூர்ந்து போன காட்டாறுகள்.. கண்டு கொள்ளாத விவசாயிகள்\nமகசூல் அதிகம் தரும் நேரடி நெல் விதைப்புக் கருவி\nபிளாஸ்டிக் பைகளுக்கு பை சொல்வோம்.. மஞ்சள் பைக்கு மாறுவோம்\nநெல் வரத்து இல்லை… அரிசி விலை கிடுகிடு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/honda-gp5-front-buffer-for-sale-gampaha-5", "date_download": "2018-08-14T19:13:38Z", "digest": "sha1:6BGNYOXZOGMIS6HJ2QG3IS4LC6GSVBM4", "length": 8630, "nlines": 129, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : Honda GP5 Front Buffer | கந்தானை | ikman", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nKDA Motor Traders அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு19 ஜுலை 3:07 பிற்பகல்கந்தானை, கம்பஹா\n0777276XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777276XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nKDA Motor Traders இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்5 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்7 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்41 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்49 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்34 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்7 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்7 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்55 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்3 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்7 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்7 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்14 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்49 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்49 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்49 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்26 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/10/blog-post_18.html", "date_download": "2018-08-14T19:11:16Z", "digest": "sha1:N6BYOCU5MU6RRTFHBI6C4CPHCOTGYET3", "length": 7470, "nlines": 189, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மனதில் படிந்த நினைவுகள்!", "raw_content": "\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" காத்தான்குடிப் பள்ளிவாசலில் எங்களின் ம...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\nஇரத்தமும், கண்ணீரும் எங்களுக்கு மட்டும்தான் வரும்\nமனதில் படிந்த நினைவுகள் -\nதமிழ் முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்...\nதேசியப் பட்டியல் நியமன விவகாரம்:\nஇலங்கை படைப்பாளி ப. ஆப்தீன் மறைவு அஞ்சலிக்குறி...\nஉண்மையினை வெளிக்கொணர்வதை எனது கடமையாக எண்ணுகிறேன்\nதமிழ் ஈழக்கனவுடன் இறுதிவரை வாழ்ந்து மறைந்த டேவிட் ...\nதமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்ட...\nதமிழக மீனவர்களின் சூறையாடலில் இருந்து எமது மீனவர்க...\nஇலங்கையின் எதிர்காலம் சிவப்பு நிறமே\nகண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் சுமந்திர...\nஇடதுசாரிக் கட்சிகள் அவசியமாகக் கற்றுக் கொள்ள வேண்ட...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTc4MzI2NDM2-page-1094.htm", "date_download": "2018-08-14T20:20:06Z", "digest": "sha1:EAAWGDEJ7MRO2DN4TX7ADH6IQR3UZFHG", "length": 12843, "nlines": 128, "source_domain": "www.paristamil.com", "title": "தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.\nபிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.\nவருடா வருடம் இந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.\nஇந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.\nகடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.\n* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.\n* கண் இல்லாத உயிரினம் மண்புழு.\n* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nசெல்பியால் சிக்கிய செல்���ேசித் திருடன்\nதன் படத்தைத் தானே அனுப்பி, தொடருந்தில் சிக்கிய ஒரே திருடன் இவனாகத்தான் இருக்கவேண்டும்...\nஅகதிகள்மீது தொடர் வன்முறைத் தாக்குதல் : கலே பகுதியில் பதட்டமும் கைதும்\nகலே பகுதி அகதிகளை அங்கிருந்து வெளியேற்றும் தொடர் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருக்க, அவர்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்த...\nபிளாஸ்டிக் கலந்த சொக்கலேட்டுக்கள் - பொதுமக்களுக்கான எச்சரிக்கை\n......வரையான காலப்பகுதியில் முடிவு திகதிகளைக் கொண்ட பக்கெட்டுக்களை வாங்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபிரான்சின் அடுத்த ஜனாதிபதி நான்\nவலது சாரிக்கட்சியில், இத்தனை பேர் தங்களைப், பிரான்சின் ஜனாதிபதியாக நினைத்திருப்பது, இதுவே முதற்தடவையாகின்றது. ஆனால் இன்னமும்...\nஅகதிகள் விவகாரம் - பிரான்சின் எல்லைகளை மூடும் பெல்ஜியம் செங்கனிற்குப் பேரிடி\nசெங்கன் உடன்படிக்கை உடைத்தெறியப்படும் ஆபத்து உள்ளதாக அபாயமணி அடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெல்ஜியத்தின் அறிவிப்பு மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12756", "date_download": "2018-08-14T19:24:45Z", "digest": "sha1:52V6W4UCFVNCHGJT7JDN62TKEP53T2TY", "length": 19559, "nlines": 112, "source_domain": "www.shruti.tv", "title": "அமர்கலமாக நடந்தேறிய 'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா - shruti.tv", "raw_content": "\nஅமர்கலமாக நடந்தேறிய ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகே ப்ரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nநான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் கிடந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் உங்க ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், ச��ீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் என் ஃபேவரைட் பாடல் நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான் என்றார் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா.\nகுறும்படங்கள் இயக்கி வந்த நேரத்தில் ஒரு பெரிய கம்பெனியில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. 21 வயதில் ஈஸியாக வாய்ப்பு கிடைச்சிருச்சுனு நினைச்சேன். ஆனா அது நடக்கல, அப்போ தான் சினிமான்னா என்னனு தெரிந்து கொண்டேன். சில வருட போராட்டத்துக்கு பிறகு, யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிற படத்துக்கு காதல் கதை கேட்குறாங்கனு கேள்விப்பட்டேன். அந்த படத்துக்கு யுவன் தான் இசையமைப்பாளர்னு சொன்னாங்க. கரும்பு தின்ன கூலியா, இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்று நினைத்தேன் என்றார் இயக்குனர் இளன்.\nபடத்துலயும் நிறைய காதல் இருக்கு, படத்து மேலயும் நிறைய பேருக்கு காதல் இருக்கு. அதனால் தான் இந்த படம் இன்னைக்கு இந்தளவுக்கு வந்திருக்கு. இளன் என்னை விட 2 வயசு சின்னவர். இவ்வளவு இளமையான ஒரு படத்தை கொடுத்திருக்காரு. சின்ன வயசுல இருந்தே யுவன் பாடல்களை கேட்டு வளர்ந்தவன். இன்று அவர் தயாரிக்கும் முதல் படத்தில், அவர் இசையில் நாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றார் நாயகன் ஹரீஷ் கல்யாண்.\nஇடம் பொருள் ஏவல் படத்துக்காக இளைய இசைஞானி யுவன் ஷங்கர் ராஜாவை முதன்முறையாக சந்தித்தேன். அதன் பிறகு தர்மதுரை படத்திலும், அடுத்து கண்ணே கலைமானே படத்திலும் இணைந்து எங்கள் உறவு பலமானது. அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில், நான் இயக்கும் படத்தை யுவன் தான் தயாரிக்க இருக்கிறார் என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.\nஇளையராஜா சார் சாயல் இல்லாம யாரும் இசையமைப்பாளரா இருக்க முடியாது. யுவனும் விதிவிலக்கல்ல. யுவன் ரொம்ப லேட்டா தான் மியூசிக் கம்போஸ் பண்ணுவார். யோகி படத்துக்கு பிறகு கம்போஸிங்கிற்கு ஃபிரான்ஸ் போனோம். ஒரு வேலையும் செய்யாமலே திரும்பி வந்தோம். ஆனால் மியூசிக் போட ஆரம்பிச்சுட்டார்னா 5 நிமிஷம் தான். என்னுடைய 5 படத்துக்கும் ஒரே டேக்ல தான் பாட்டு போட்ருக்கார் யுவன். யுவன் இசையை விட்டு விலகினால் தான் உண்டு, இசை யுவனை விட்டு என்றைக்கும் விலகாது என்றார் இயக்குனர் அமீர்.\nகற்றது தமிழ் படத்துக்கு இசையமைக்க யுவனை சந்திக்க நா.முத்துக்குமாரும் நானும் போனோம். அதன் பிறகு தங்க மீன்கள் சின்ன பட்ஜெட் படம், வேற இசையமைப்பாளர் போலாம்னு நினைச்சப்போ சம்பளம் பத்தி யாரு பேசுனா, அப்படினு சொல்லி இசையமைத்து கொடுத்தார். இன்று வரை பெரிய படம், சின்ன படம்னு பார்க்காமல் எல்லோரையும் சமமாக மதிப்பவர் யுவன் என்றார் இயக்குனர் ராம்.\nயுவன் சின்ன வயசுல இருந்து நிறைய படங்களுக்கு, பாடல்களுக்கு இசையமைத்து விட்டார். அவர் கிட்ட புதுமையான விஷயங்கள் எதுவும் வராததால, கொஞ்சம் ஸ்லோ ஆகிட்டார்னு நினைக்கிறேன். நல்ல நல்ல படங்கள் அமையும்போது இந்தியாவின் மிகப்பெரிய இசையமைப்பாளரா இருப்பார் என்றார் இயக்குனர் அகமது.\nஎல்லா கலைஞனுக்குமே காதல் தான் ஒரு உந்துசக்தி, காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லை. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களின்போது நானும், செல்வராகவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது யுவன் இசை தான் எங்கள் படங்களுக்கு அடையாளமாக இருந்தது. நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், யுவன் என் குடும்பத்தில் ஒருவர். அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன் என்றார் தனுஷ்.\nஇது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது என்றார் நடிகர் சிம்பு.\n120 படங்கள் இசையமைத்திருக்கிறேன், ஆனால் எந்த ஒரு படத்தின் விழாவுக்கும் என் அப்பா வந்ததே இல்லை. நான் வந்து உன்னை ப்ரமோட் பண்ண மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டார். இப்போது படம் தயாரிச்சிருக்கேன் வாங்கனு சொன்னேன். வந்திருக்கார் என்று யுவன் வரவேற்க மேடைக்கு வந்த இசைஞானி இளையராஜா பேசும்போது, “பியார் பிரேமா காதலுக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக தான் இங்கு வந்��ிருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன். இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் என்றார் இசைஞானி இளையராஜா.\nமுதல் முறையாக யுவன் ஒரு படம் தயாரித்திருக்கிறார். நான் ஏற்கனவே படம் தயாரித்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் அவருக்கு ஆதரவாக இங்கு வந்திருக்கிறேன். அவரின் சர்வம் ஆல்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். பின்னணி இசையில் யுவன் ஒரு ராஜா. சமீபத்தில் கூட பேரன்பு பின்னணி இசை மிகச்சிறப்பாக இருந்தது என்றார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.\nநான் பள்ளியில் படிக்கும்போது துள்ளுவதோ இளமை இசையை கேட்டு யுவன் ரசிகன் ஆனேன். இன்று வரை எப்படி இளைஞர்கள் நாடித்துடிப்பை அறிந்து யுவன் பாடல்களை கொடுக்கிறாரோ தெரியவில்லை என்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.\nநான் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாடி பரிசு பெற்றது எல்லாமே யுவன் ஷங்கர் ராஜா சார் பாடல்கள் தான். தூரத்தில் இருந்து பார்த்த யுவன் சாரை இங்கு பக்கத்தில் நின்று பார்ப்பதில் மகிழ்ச்சி என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.\nநடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nPrevious: அப்பாவிற்க்காக படம் எடுக்கும் மகன் – அரளி\nNext: ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் – காணொளிகள்\nபா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nதினேஷ்க்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன் – அண்ணனுக்கு ஜே இயக்குநர் ராஜ்குமார்\nஅப்பாவிற்க்காக படம் எடுக்கும் மகன் – அரளி\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \nபா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nமணியார் குடும்பம் – படம் எப்படி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/s-b-khanthan/", "date_download": "2018-08-14T20:06:16Z", "digest": "sha1:7M6GWBU66TKIJU7AJC74KXPAFDVGAO34", "length": 25407, "nlines": 221, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "S.B.Khanthan | கமகம்", "raw_content": "\nஎஸ்.எம்.எஸ் இ.பா-விடமிருந்து. எஸ்.ராஜம் பற்றிய ஆவணபப்டத்தின் டிவிடி வந்து சேர்ந்தது என்றது அந்த எஸ்.எம்.எஸ்.\n6.30 மணிக்கு மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ். ஆபீஸை விட்டு கிளம்பும் வேளையில் அலுத்துக் கொண்டே பார்த்தேன். மீண்டும் இ.பா. படத்தை பார்த்த கையோடு அனுப்பி இருந்தார். 2 மணி 8 நிமிட படத்தை கையோடு அவர் பார்ப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. Thank you sir for taking the same.\nகொஞ்சம் கிறுகிறுத்டதபடி வானில் வட்டமடித்து தரை இறங்கினேன்.\nசகல கலா ஆசார்யர் – வெளியீடு\nகடந்த ஞாயிறன்று (11-11-12) நெடு நாள் கனவு நனவானது. வித்வான் எஸ்.ராஜம் பற்றிய ஆவணப்படம் வெளியானது.\nஅப்போதிலிருந்து மிதந்து கொண்டுதானிருக்கிறேன். அதிகம் எழுதக் கை வரவில்லை. இப்போதைக்கு சில படங்கள் மட்டும்.\nபடத்தின் ட்ரெயிலரை முன்பே இங்கு கொடுக்காததால், இப்போது அளிக்கிறேன். இங்கு காணலாம்: http://www.youtube.com/watch\nகண்ட நாள் முதலாய் காதல்தான். 2006 விஜயதசமி அன்று அவரைக் கண்ட நாள் முதலாய் காதல்தான்.\nஅன்று பற்றிக் கொண்ட பிரமிப்பு அவரை அடுத்தடுத்து சந்தித்த பல நூறு முறைகளில் கூடித்தான் போனது.\n”உங்கள் வாழ்க்கையை எழுதினால் அது இசையுலகின் ‘என் சரித்தரம்’ ஆகுமே. எழுதுகிறீர்களா”, என்றதற்கு மையமாய்ச் சிரித்து மேஜையில் வரைந்து கொண்டிருந்த தட்சிணாமூர்த்தியில் மூழ்க ஆரம்பித்தார்.\nஅவரைப் பேச வைத்து பதிய வைத்துக் கொண்டால்\nஅப்போது கூட படமாக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. நானும் என் வாய்ஸ் ரிக்கார்டரும் நினைத்த போதெல்லாம் அந்த வீட்டுக்குள் பிரவேசித்திருக்கிறோம். அவர் சொன்ன விஷயங்கள் என் கட்டுரைகளைச் செழுமைப்படுத்தின. அவரைப் பற்றி அவர் சொன்னதையே, அவர் வார்த்தை கொண்டே, எழுதிய போதும் பெயர் என்னவோ எனக்குத்தான் கிடைத்தது.\nஜி.என்.பி-யின் நூற்றாண்டின் போது அவரைப் பற்றிய ஆவணப் படம�� உருவானது. என் புத்தகம் அதற்கு அடித்தலமாய் அமைந்தது. மாங்கு மாங்கென்று பக்கம் பக்கமாய் நான் எழுதியும் சொல்ல முடியாமல் போனதையெல்லாம் 30 வினாடி இசைத்துகளை இசைக்கவிட்டு பார்ப்பவர் மனதில் பதிய வைத்தார் இயக்குனர் எஸ்.பி.காந்தன்.\nஇப்படி மட்டும் ராஜத்தை பதிவு செய்ய முடிந்தா….ஆசை அரும்பியது.\nஅதிர்ஷ்டவசமாய் தமிழ்ஸ்டுடியோ அருணின் பரிச்சயம் கிடைத்தது. வழக்கமாய் வாரம் ஒரு கட்டுரை கேட்டு தொலைபேசுபவர், ஒருநாள் “யாரையாவது பதிவு செய்யணும்னு நினைச்சால் சொல்லுங்க. கேமிராவுக்கு நான் பொறுப்பு”, என்றார்.\nபடப்பிடிப்பை பற்றி ஆனா ஆவன்னா தெரியாமல் அவரை அணுகினேன். அவர் என்றைக்கு எனக்கு இல்லையென்றிருக்கிறார்\nஅருண், ஸ்ரீசெந்தில்குமார், சுரேஷ் குமார் என்று ஒரு கூட்டமே படப்பிடிப்புக்குச் சென்றோம்.\nஆவணப்படம் எடுப்பதாக எல்லாம் உத்தேசம் இல்லை. கைவசம் இருந்த டேப்புகள் காலியாகும் வரை அவரைப் பேச வைத்து பதிவு செய்து கொண்டோம்.\nஇன்னும் அவரிடம் கேட்க நிறைய இருந்தது.\nஇன்னொரு நாளும் சென்றோம். நல்ல சென்னை வெயில். ஃபோகஸ் லைட்டின் உஷ்ணம் வேறு. மின்விசிறி படப்பிடிப்புக்கு இடைஞ்சல் என்று அணைத்தும் விட்டோம். தொண்ணூறு வயதில் தளராமல் பேசினார், பாடினார், வரைந்தார்.\nஆவணமாய் இருக்க பதிவு செய்தவற்றை ஆவணப்படமாய் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது துளிர் விட்டு, கிளைவிட்டதோ. நானறியேன்.\nஅவரைப் பற்றி அவரை அறிந்த வேறு சிலரும் பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதற்கும் தமிழ்ஸ்டுடியோ நண்பர்கள் உதவினர்.\nஎன் பழைய ஒலிப்பதிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். இன்னும் நிறைய படப்பிடிப்பு செய்ய வேண்டும் என்று தோன்றியது.\nமீண்டும் மீண்டும் அருணை அழைக்க கஷ்டமாய் இருந்தது.\nஅருணிடம் கூடச் சொல்லாமல், நாள் வாடகைக்கு காமிராவை எடுத்து படப்பிடிப்பைத் தொடர்ந்தேன். நான் செய்ததற்கு பெயரும் டைரக்‌ஷனாம். பின்னால் தெரிந்து கொண்டேன். செலவுகள் கைமீறிப் போகத் தொடங்கிய போது நண்பர்களுக்கு எழுதினேன். நான் பாக்கியசாலி. சாந்தகுமார், பக்தவத்சலம், ஷங்கர், ரமணன், நாதன் போன்ற நண்பர்கள் கேட்ட மாத்திரத்தில் உதவினர்.\n30 மணி நேர படப்பிடிப்பு நிறைவடைந்ததும், அவருக்கு உடல்நலம் குன்றத் தொடங்கியது.\nசாவகாசமாய் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்த ஆவ��ப்படத்தை உடனே முடித்தாக வேண்டிய சூழல்.\nஅந்த சமயத்தில் அமெரிக்காவில் இருக்கும் வி.கே.விஸ்வநாதனின் தொடர்பு கிடைத்தது. அவரும் படப்பிடிப்பை பற்றி தெரியாமலே, உன்னத கலைஞனின் ஆளுமையால் கவரப்பட்டு தன் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து பல ஆண்டுகள் முன்னாலேயே ஆவணப்படுத்தியுள்ளார். அவர் எடுத்தவற்றைப் பார்த்த போது, அவர் தொடங்கியதை முடித்தே தீர வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது.\nஓர் அசட்டு தைரியத்தில் காந்தனிடம் பேசினேன். அவர் நான் எடுத்தவற்றை பார்ப்பாரென்று கூட நம்பிக்கையில்லை.\nநான் நினைத்தபடியே அவரும் பார்க்கவில்லை. ஆனால் படத்தை செய்து முடித்துவிடலாம் என்றார்.\nஅவருக்கும் அசட்டு தைரியம் போலும்.\nஜி.என்.பி படத்தை வெளியிட்ட ஸ்வாதி நிறுவனத்தின் இயக்குனர் சுதாகரைப் பார்த்து பேசினேன். “இதெலலம் விக்காது சார்”, என்று சொல்லியிருந்தால் நான் ஏமாந்திருக்க மாட்டேன். “எனக்கு அவரைப் பற்றி தெரியாது. உங்களிடம் பேசி முடித்ததும் தெரிந்து கொள்வேன் என்று புரிகிறது.”, என்று பேச்சைத் தொடங்கினார். எடுத்த காட்சிகளில் சிலவற்றை என் லேப்டாட்டில் காட்டினேன். சுதாகருக்கு அவரைப் புரிந்தது. “காந்தனுக்கு சரியென்றால் எனக்கும் சரி”, என்றார்.\nகதை முடிந்து கத்திரிக்காய் காய்க்கும் வேளை வரை காலனுக்குப் பொறுக்கவில்லை. சில வாரங்கள் கூட அல்ல. சில நாட்களில் அவர் மறைந்தார்.\nஅதன் பின் பல மாதங்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்கக் கூட பிடிக்கவில்லை. பழனி சுப்ரமணிய பிள்ளை பற்றி நூல் எழுதுவதில் கவனத்தைச் செலுத்தினேன்.\nஅந்த நேரத்தில் காந்தன் அவருடன் வாழ ஆரம்பித்திருந்தார்.\nநான் கொடுத்த காய்கறியை தோல் சீவி, சின்னச் சின்னதாய் நறுக்கத் தொடங்கினார்.\nசமைக்கப் போவது கூட்டா, வதக்கலா, வேகவைத்த கறியா என்று கலந்தாலோசிக்கத் தொடங்கினோம். நான் மீண்டு வந்தேன்.\nமெது மெதுவாய், அணு அணுவாய் ரசித்து ரசித்து அவருடன் பல மாதங்களைக் கழித்தோம். படம் என்றால் என்னவென்றே தெரியாத நான், பல படங்களை இயக்கியிருக்கும் காந்தனிடம், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று விலாவாரியாய் தொலைபேசியில் பேசுவேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஒற்றை வார்த்தை உதிர்ப்பார்.\nகாந்தனும், தொகுப்பாளர் கிருஷ்ணகுமாரும் நான் எடுத்த காட்சிகளை, அவர் பாடிய பாடலுடனும், அவர் தீட்டிய ஓவியங்களுடனும் கலந்து உருவாக்கிய அபூர்வ கோவைகள் எனக்கு நான் போகவேண்டிய தூரத்தைக் காட்டின.\nகூடுதல் சந்தோஷமாய் என் நெடுங்கால இணைய நண்பர்கள் ஹரிகிருஷ்ணனையும், முரளியையும் இந்தப் படத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். ஹரியண்ணாவின் அற்புத மரபுக் கவிதைகளுக்கு, அரிய ராகங்களில் முரளி இசையமைத்தான். அவற்றை என்வேறு நண்பர்கள் சிந்துஜாவும், அதிதியும் பாடினர். இந்த முயற்சியால் நண்பர் ஆகியிருப்பவர் கார்த்திக்.\nஎன்னை விட்டால் இன்னும் 200 பக்கங்களுக்கும் வளவளப்பேன். அதற்கு இது தருணமல்ல.\nசிற்பத்தை சிற்பி உருகி உருகி செதுக்குவது எதற்காக உலகத்தார் பார்த்து ரசிக்கத்தானே செய்கின்ற செயலின் ஸ்வானுபவம் மேன்மையானதுதான் என்றாலும், அந்தச் செயலின் முற்றுப்புள்ளி அதை பொதுவில் வைப்பதில்தானே இருக்கிறது\nஎங்கள் சிற்பமும் பொதுவிற்கு வருகிறது.\nஅவரை நீங்களும் பார்க்க வேண்டாமா\nநிறைவாக ஒரு விஷயம்: இந்தத் தேரை ஊர்கூடித்தான் இழுத்திருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் ஊர் கூடினதால்தான் இழுத்திருக்கிறோம். இழுத்தவர்கள் பற்றியெல்லாம் தனிக் கட்டுரைதான் எழுத வேண்டும். வெறும் ஒரு பெயர் பட்டியல் போதவே போதாது.\nஇப்போதைக்கு – ‘எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு’.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்\nநாகஸ்வர ஆலய மரபு - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cpri-bangalore-recruitment-37-asst-gr-iii-other-posts-001092.html", "date_download": "2018-08-14T19:02:19Z", "digest": "sha1:YDLD43QIC2DFCEI7LJL5WKW4T4OWDEZM", "length": 8555, "nlines": 81, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெங்களூர் சிபிஆர்ஐ இன்ஸ்ட்டிடியூட்டில் வேலை இருக்கு!! | CPRI, Bangalore Recruitment for 37 Asst. Gr. III & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» பெங்களூர் சிபிஆர்ஐ இன்ஸ்ட்டிடிய��ட்டில் வேலை இருக்கு\nபெங்களூர் சிபிஆர்ஐ இன்ஸ்ட்டிடியூட்டில் வேலை இருக்கு\nசென்னை: பெங்களூரு நகரிலுள்ள சென்டிரல் பவர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் உதவி கிரேட் 3 பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nஎன்ஜினீயரிங் ஆபீஸர், என்ஜினீயரிங் அசிஸ்டண்ட், டெக்னீஷியன், லைப்பரியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.\nஇந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பவேண்டும். பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nஎன்ஜினீயரிங் ஆபீஸர் கிரேட் 1, 2 பணியிடளுக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படும். அசிஸ்டண்ட் லைப்பரியன், அசிஸ்டண்ட் கிரேட் 2, 3 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களுக்கு ரூ.500 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு இந்தக் கட்டணம் கிடையாது.\nகூடுதல் விவரங்களுக்கு www.cpri.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nசிபிஆர்ஐ இன்ஸ்டிடியூட்டானது மத்தியின் அரசசால் 19670-ல் நிறுவப்பட்டதாகும். பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. 1978-ல் இதற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. தற்போது மத்திய மின்துறையின் கீழ் இயங்கி வருகிறது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/karnataka-election-results-2018-sadananda-gowda-says-no-alliance-with-other-parties/", "date_download": "2018-08-14T20:12:41Z", "digest": "sha1:DRUOAYAU7ENW3SDYG7PFTL2U7UYUO55E", "length": 28379, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் - Karnataka Election Results 2018: Sadananda Gowda says no Alliance with other parties", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள்: தலைவர்களின் ரியாக்ஷன்ஸ்\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள்: தலைவர்களின் ரியாக்ஷன்ஸ்\nKarnataka Assembly Election Results 2018: பாஜக 113 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது\nஇரவு 07.30 – தேர்தலின் போது, நடிகர் பிரகாஷ் ராஜ், மிகக் கடுமையாக பிரதமர் மோடியை எதிர்த்து வந்தார். இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியான போது, பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் இருந்த போது, பிரகாஷ் ராஜ் உகாண்டாவிற்கு தப்பிவிட்டார் என்றெல்லாம் மீம்ஸ் போட்டு அவரை சமூக தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர் தற்போது ட்விட்டரில், தேர்தல் முடிவுகள் குறித்த தனது கருத்துகளை ட்வீட் செய்துள்ளார்.\nஇரவு 07.00 – கர்நாடக தேர்தல் 205 தொகுதி முடிவுகள்: பாஜக வெற்றி – 93, காங்கிரஸ் வெற்றி – 73, ம.ஐ.த – 37, மற்றவை – 2. இறுதி முடிவுகள் அறிவிக்கப்படாத 18 தொகுதிகளில் முன்னிலை: பாஜக – 11, காங். – 5, மற்றவை – 1\nமாலை 06.40 – பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. கர்நாடகாவில் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக உருவாக்கியதற்கு நன்றி. கர்நாடக சகோதர – சகோதரிகளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.\nமாலை 06.00 – குமாரசாமி, சித்தராமையா மற்றும் காங்கிரஸ், ம.ஜ.த. கட்சி தலைவர்கள் ஆளுநருடன் கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய குமாரசாமி, “மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது” என்றார்.\nமாலை 05.50 – ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் குமாரசாமி. இதன்பின் பேட்டியளித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, “ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கியுள்ளோம். இனி ஆளுநர் கையில் தான் முடிவு உள்ளது” என்றார்.\nமாலை 05.40 – ஆட்சியமைக்க யாரை வேண்டுமானாலும் அழைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. தனிபெரும் கட்சியை கூட ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கலாம் – சட்ட நிபுணர் சுபாஷ்\nமாலை 05.30 – ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ப��ஜகவின் எடியூரப்பா.\nமாலை 05.10 – வாக்கு சதவீதத்தில் முன்னணியில் இருக்கும் காங்கிரஸ்\nகாங்கிரஸ் – 37.9% வாக்குகள் – 1,33,55,312\nமதசார்பற்ற ஜனதாதளம் -18.5% வாக்குகள் – 65,03,221\nசுயேட்சை – 3.9% வாக்குகள் – 13,71,537\nமாலை 04.30 – ஆட்சி அமைக்க உரிமை கோரி, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திக்க நேரம் கேட்டு மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், ஆட்சி அமைக்கக் கோரிய காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக் கொண்டுள்ளோம் எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nமாலை 04. 15 – கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆளுநரிடம் தனது ராஜினாமா முடிவை அளித்துள்ளார்.\nமாலை 04.00 – பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ஆட்சியமைக்கக் கோரும் தார்மீக உரிமையை காங்கிரஸ் இழந்துவிட்டது. சித்தராமையா தனது சொந்த தொகுதியிலேயே தோற்றுவிட்டார். காங்கிரஸின் தற்போதைய செயல்பாடுகளைக் கண்டிக்கிறோம். மக்கள் எங்களுக்குத் தான் முழு ஆதரவை அளித்துள்ளனர். ஆளுவோருக்கு எதிரான மனநிலையே, காங்கிரஸின் தோல்விக்கு காரணம். பின்வாசல் வழியாக, காங்கிரஸ் ஆட்சியை அமைக்க முயல்கிறது. கட்சித் தலைமையுடன் கலந்தாலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க உள்ளோம்” என்றார்.\nபிற்பகல் 03.45 – கர்நாடகாவில் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோருவோம். கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க விட மாட்டோம் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிர்வாகி தானிஷ் அலி தெரிவித்துள்ளார்.\nபிற்பகல் 02.50 – முதல்வர் சித்தராமையா உட்பட காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சித்தராமையா, “மத சார்பாற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கிறது. கட்சி மேலிடம் இதற்கான முடிவை எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதனால், கர்நாடக தேர்தல் களத்தில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் ஆதரவை, மத சார்பாற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவகவுடாவும், குமாரசாமியும் ஏற்றுக் கொண்டனர் என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.\nபகல் 01.00 – காங்கிரஸ் தோல்விக்கு மாநில தலைமையே காரணம்; மத்திய தலைமை அல்ல- கர்நாடக அமைச்சர் சிவகுமார் பகிரங்க குற்றச்சாட்டு\nபகல் 12.55 – கர்நாடக தேர்தல் முடிவுகளையடுத்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.\nபகல் 12.15 – கர்நாடக தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு வாழ்த்து. கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.\nபகல் 12.00 – மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தனது ட்விட்டரில், “கர்நாடக தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். தோற்றவர்கள், மீண்டும் போராடுங்கள். காங்கிரஸ், ஜேடிஎஸ்ஸுடன் கூட்டணி வைத்திருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். நிறைய மாறியிருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.\nகாலை 11.45 – கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு வாழ்த்து. புதிதாக பொறுபேற்கும் பாஜக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை திறக்கவேண்டும் – மு.க.ஸ்டாலின்\nகர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். #KaranatakaVerdict\nகாலை 11.38 – மே.18 இல் எனது நண்பர் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பதவியேற்பார் என நம்புகிறேன் – சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்\nகாலை 11.30 – காங்கிரஸின் எதிர்மறை அரசியலை கர்நாடக மக்கள் நிராகரித்துள்ளனர். பிரதமரின் பரப்புரையே பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கொடுத்துள்ளது. வளர்ச்சியே நாட்டிற்கு முக்கியம் என்ற பிரதமரின் கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nகாலை 11.10 – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், “பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம். ஆட்சிக் கொண்டிருந்த மாநிலத்தையே காங்கிரஸ் இழக்கிறது என்றால், அவர்களால் வேறு எங்கேயும் வெற்றிப் பெற முடியாது. எல்லாவற்றிலும் காங்கிரஸ் பின்தங்கிவிட்டது. மதத்தை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சி செய்து காங்கிரஸ் ஆட்சி செய்தது. மக்கள் அதனை ஏற்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, கர்நாடக மக்களுக்கு இந்த ���ெற்றி சமர்ப்பணம்.\nகர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அது கர்நாடகாவுக்கும் நல்லது; தமிழகத்திற்கும் நல்லது. காங்கிரஸ் ஆட்சியில், அவர்கள் தமிழகத்திற்கு முறையாக கிடைக்க வேண்டிய தண்ணீரைக் கூட தரவில்லை. பாஜக ஆட்சி அமைப்பதால், காவிரியில் தண்ணீர் நிச்சயம் கிடைக்கும்.\nகர்நாடகத்தின் வெற்றி, தென்னகத்தில் பாஜக காலூன்றலின் வாசலாக இருக்கும் என் நானும் நம்புகிறேன். இந்த வெற்றி தென்னக மாநிலங்களில் தொடரும்.\nதமிழக பாஜக தலைவர்கள், எடியூரப்பாவை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதோடு மட்டுமில்லாமல், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையை தரக் கோரி வலிமையாக வலியுறுத்துவோம்” என்றார்.\nகாலை 10.50 – தென்னிந்தியாவுக்குள் பாரதிய ஜனதா கட்சி கால் ஊன்றுவதற்கு கர்நாடக தேர்தல் தான் நுழைவுவாயில் – பாஜகவின் தலைவர் அமித் ஷா உறுதி\nகாலை 10.30 – பாஜகவின் மூத்த தலைவர் சதானந்தா கவுடா, “பாஜக 113 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nகாலை 10.00 – சரியான நிலவரம் என்பது தெரிய வர 11-11.30 ஆகலாம். மஜதவுடன் கூட்டணி அமைப்பது குறித்து குலாம் நபி ஆசாத் மற்றும் அசோக் ஹெக்லோட் ஆகியோரோடு ஆலோசிக்க உள்ளேன் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.\nமேலும் படிக்க – கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் LIVE UPDATES: அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகர்நாடகா அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு: குமாரசாமிக்கு 11 துறைகள், காங்கிரஸில் ஷாக்\nKarnataka Floor Test HD Kumaraswamy: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\nகர்நாடகாவில் வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு : குமாரசாமி அரசுக்கு இரட்டை பரீட்சை\nகர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி: விழாவில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்\nகர்நாடக முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் குமாரசாமி\nகர்நாடகா காங்கிரஸ் வெற்றிப் பின்னணி : பாஜக.வின் குதிரை பேரத்தை ‘டேப்’ செய்தது எப்படி\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018: 2 தொகுதிகளில் போட்டியிட்டதால் தலை தப்பினார் சித்தராமையா\nகர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றால் இதையெல்லாம் செய்து காட்டுவது உறுதி: பிஜேபியின் வாக்குறுதிகள் ஒரு ரீக்கேப்\nமுன்னாள் அமைச்சரின் மகன் கைது: அமலாக்கத்துறை அதிரடி\nதிமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியின் மகன் அன்பழகன் அமலாக்கத்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nசம்பவம் நடந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவ���க்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/02/13052947/Dadar-on-the-23rd-floor-Jumping-from-Putupan-committed.vpf", "date_download": "2018-08-14T19:39:38Z", "digest": "sha1:DLZNHNOGDVXCE44KH5Q4DVZUZZFZ7FPM", "length": 9896, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dadar on the 23rd floor Jumping from Putupan committed suicide || தாதரில், 23-வது மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாதரில், 23-வது மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை\nதாதரில், 23-வது மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.\nமும்பை தாதர் பிரபாதேவியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்த பெண் கேத்கி கவன்டே(வயது28). உளவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்தநிலையில், கேத்கி கவன்டே மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்தநிலையில், நேற்று மாலை 6.20 மணியளவில் தான் வசித்து வரும் கட்டிடத்தின் 23-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்துவிட்டார்.\nஇதில், படுகாயம் அடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகேத்கி கவன்டே என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்��ைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n2. கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கொலை கணவர் கைது\n3. நாகர்கோவில் அருகே பரிதாபம்: தறிகெட்டு ஓடிய அரசு பஸ் மோதி வங்கி பெண் ஊழியர் சாவு\n4. சுற்றுலா வந்த இடத்தில் மனநலம் பாதித்து காணாமல் போன மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து இலங்கைக்கு அழைத்து சென்ற தந்தை\n5. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை நாளைமறுநாள் முதல் அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/14190047/Occasions-this-week.vpf", "date_download": "2018-08-14T19:41:04Z", "digest": "sha1:6GNAO44HIONF23PD3RHZ6S4ERYKT6HT6", "length": 11998, "nlines": 163, "source_domain": "www.dailythanthi.com", "title": "Occasions this week || இந்த வார விசே‌ஷங்கள் : 15–8–2017 முதல் 21–8–2017 வரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த வார விசே‌ஷங்கள் : 15–8–2017 முதல் 21–8–2017 வரை\n15–ந் தேதி (செவ்வாய்) கார்த்திகை விரதம். குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு. விராலிமலை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.\nவிராலிமலை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.\nசுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\nசேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.\nகீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.\nமன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.\nதிருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\nசுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\nதிருவள்ளூர் வீரராகவ பெருமாள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய தலங்களில் புறப்பாடு கண்டருளல்.\nபிள்ளையார்பட்டி, தேவகோட்டை, திருவலஞ்சுழி ஆகிய தலங்களில் உள்ள விநாயகப்பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை சண்முகர் உருகு சட்ட சேவை.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.\nதிருமோகூர்காளமேகப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\nஸ்ரீவில்லிபுத்த��ர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுக நயினார் காலை வெள்ளைசாத்தி, பகலில் பச்சை சாத்தி தரிசனம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் பவனி.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.\nசோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் பவனி.\nஉப்பூர் விநாயகர் யானை வாகனத்தில் திருவீதி உலா.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரத உற்சவம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.\nசோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் பவனி.\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷ்ண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை கஜமுக சூரசம்ஹாரம்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/server-sundaram-special-promo-spot/", "date_download": "2018-08-14T19:00:50Z", "digest": "sha1:FTJA2EA5YSKAA5PXZ47WTQYRQUYYLS6N", "length": 5336, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Server Sundaram - Special Promo Spot - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க���கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nPrevious PostAndhramess - Sneak Peek Next Postராஜினாமா செய்கிறார் ஜம்மு-காஷ்மீர் முதல்வர்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/women/03/171641?ref=category-feed", "date_download": "2018-08-14T19:11:18Z", "digest": "sha1:T3BAHK2POUNRZ7RNPEQ52AOV4Z5ELKFI", "length": 8311, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலியா? எளிய மருத்துவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலியா\nபெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அடிவயிறு வலி அதிகமாக இருக்கும், இதற்கு கர்ப்பப்பையை சுற்றியுள்ள தசை இறுக்கமே காரணம்.\nசில சமயங்களில் முதுகு வலி, இடுப்பு வலி, தலை வலி, மன உளைச்சல், சோர்வு, உடல் வலி என மாதவிடாய் காலத்தில் அதிக வலியை ஏற்படுத்திவிடுகின்றது.\nமாத விடாய் சமயங்களில் வயிறு வலியை போக்க எளிய முறைகளை கையாளுவோம்.\nவெந்தயத்தை முன் தின இரவு ஊற வைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் வலி கட்டுப்படும். இறுக்கமடைந்த தசைகள் தளர்வாகும்.\nதேநீர் தயாரிக்கும் போது, அதில் இஞ்சியை தட்டி போட்டு கொதிக்கவிடவும், அதன் பின் வடிகட்டியவுடன் அதில் மிளகுப் பொடியை கலந்து குடித்தால் புத்துணர்வாகவும் வலி மறைந்தும் போய்விடும்.\nசூடான நீரில் ஒத்தடம் வயிற்றுப் பகுதிகளில் கொடுத்தால் இறுக்கமடைந்த தசைகள் தளர்வாகும், இதமாகவும் இருக்கும்.\nஇது வயிறு மற்றும் இடுப்பு வலிக்க��� நல்ல தீர்வை தடும், நல்லெண்ணெயை சூடுபடுத்தி அடிவயிற்றில் தேய்த்தால் கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் சூடு குறைந்து குளிர்ச்சியாகும், இதனால் வலி குணமாகும்.\nசீரகத்தை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க விடுங்கள், ஆறியது வடிகட்டி குடித்தால், வயிற்றில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி இதம் பெறும்.\nசீமை சாமந்தி வலி நிவாரணியாக செயல்படுகிறது, அதிலிருக்கும் காரணிகள் கர்ப்பப்பை தளர்வடையச் செய்து புரோஸ்டா கிளாண்டின் சுரப்பை குறைக்கிறது, இதனால் வலியும் குறைந்துவிடும்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/petrol-price-reduced-in-maharashtra-due-to-raj-thakare-birthday-118061500006_1.html", "date_download": "2018-08-14T19:21:52Z", "digest": "sha1:ECTEAYYJXKJIC2UMI3VNUAOVCU5S7D24", "length": 11469, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "திடீரென 9 ரூபாய் குறைந்த பெட்ரோல் விலை: இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள் | Webdunia Tamil", "raw_content": "புதன், 15 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிடீரென 9 ரூபாய் குறைந்த பெட்ரோல் விலை: இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்\nகடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்ததால் பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.80க்கும் மேல் விற்பனையாகி வரும் நிலையில் திடீரென பெட்ரோல் விலை ரூ.9 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலை குறைப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒருசில பெட்ரோல் பங்குகளில் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது\nமக��ராஷ்ட்ரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவராக இருந்து வரும் ராஜ் தாக்கரே அவர்களுக்கு இன்று 50 வது பிறந்தநாள். அரை சதம் போட்ட ராஜ்தாக்கரே தனது பிறந்த நாளின்போது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பினார். இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒருசில குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் மட்டும் 1 லிட்டர் பெட்ரோல் விலையில் 4 ரூபாய் முதல் 9 ரூபாய் வரையில் குறைத்து வழங்க ராஜ்தாக்கரே ஏற்பாடு செய்தார்.\nஇதுகுறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து விலை குறைப்பு செய்த\nபெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று, வாகனங்களுக்கு பெட்ரோல் வாங்கிச் சென்றனர்.\nபீட்ரூட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா...\nகமல்ஹாசனுக்கு போட்டியாக களமிறங்கும் அக்சயகுமார்\nபாஜக வின் ஸ்லீப்பர்செல் கமல்ஹாசன்: எழுத்தாளர் சாருநிவேதிதா குற்றச்சாட்டு\nமனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை\nகமல்ஹாசனைக் கண்கலங்க வைத்த ஜிப்ரான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thambattam.blogspot.com/2018/07/blog-post_23.html", "date_download": "2018-08-14T20:19:50Z", "digest": "sha1:W56E4726SHCKAAOLDDFYNXY6NS474ZJ5", "length": 26203, "nlines": 433, "source_domain": "thambattam.blogspot.com", "title": "thambattam: மேகங்கள் விலகும்", "raw_content": "\nஅறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே\nபட படவென கரகோஷம் எழ கை கூப்பி, நன்றி கூறி ஸ்வர்னா மேடையிலிருந்து இறங்கினாள்.\n இவ்ளோ நன்னா பண்ணுவனு நான் எதிர் பார்க்கவேயில்லை”. என்று அவள் உறுபினராக இருக்கும் லேடீஸ் க்ளப் தலைவி அணைத்துக் கொண்டார்.\nஎன்று பலரும் பாராட்ட, ஸ்வர்னா மகிழ்சியில் திக்கு முக்காடினாள்.\nஇது நகரின் பெரிய மகளிர் அமைப்பின் ஆண்டு விழா. இவள் சார்ந்திருக்கும் லேடீஸ் க்ளபிற்கு அழைப்பு விடுத்ததோடு, அவர்கள் அறிவித்திருந்த போட்டிகளில் எதில் பங்கேற்கிறார்கள் என்றும் கேட்டிருந்தார்கள்.\nஅழைப்பிதழை படித்த ப்ரசிடெண்ட் கலா சந்தர்,” நாம் எதில் கலந்து கொள்ளலாம்\n“க்ரூப் சாங்க், டான்ஸ், ட்ராமா, மிமிக்ரி” என்று ஆளாளுக்கு குரல் கொடுத்தார்கள்.\n“க்ரூப் சாங்க் நிறைய பேர் வருவாங்க, ஸ்டில், கன்சிடர் பண்ணலாம். டான்ஸ் வேண்டாம், ட்ராமா.. சுமதி நீதானே சொன்ன\n“ஐயையோ, ட்ராமாவும் போடலாம்னு சொன்னேன்…” ஐடியா கொடுத்த சுமதி ஒரேயடியாக பல்டி அடித்தாள்.\nமிமிக்ரி… குட் ஐடியா.. ஆனால் யாருக்கு மிமிக்ரி பண்ண வரும்\nஸ்வர்னா தயங்கி கை தூக்கினாள்,\n ஸ்வர்னா நீ மிமிக்ரி பண்ணுவியா தெரியவே தெரியாதே… எங்களுக்கு ஏதாவது செஞ்சு காட்டினா, உன் பெயரையே கொடுத்துடுவேன். கலா சந்தர் கேட்க, ஸ்வர்னா தனக்கு தெரிந்த கிருபானந்த வாரியார், மேஜர் சுந்தர்ராஜன், ஹரிதாஸ் கிரி என்று செய்து காண்பித்தாள்.\nஇவ்வளவு டாலண்ட் வைத்துக் கொண்டு இத்தனை நாள் ஏன் வாயை திறக்கவே இல்லை ரைட். உன்னோட பெயரையே கொடுத்து விடுகிறேன். அருணா சாயிராம் சேர்த்துக் கொள். ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணு, சொதப்பிடக் கூடாது.\nவீட்டிற்கு வந்து கணவனிடம் தான் மிமிக்ரி செய்யப் போவதாக கூறியதும்,”மிமிக்ரியா நீயா” என்று அவன் கேட்டதும், அவளின் உற்சாக பலூன் பட்டென்று உடைந்தது.\nகல்லூரியில் படிக்கும் பொழுது அவள் மேடையை கலக்கி இருக்கிறாள் என்பது அவள் கணவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லையே.\nஎப்படியோ போட்டியில் கலந்து கொண்டு,இதோ முதல் பரிசும் பெற்றாகி விட்டது. மிக மிக சந்தோஷமாக இருந்தது. எத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒரு பாராட்டு\nசமையல், வீட்டு வேலை, தூக்கம் என்ற ஒரே வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வருவதற்கு ஒரு மாற்று. அதிலும் பாராட்டு என்பதே மறந்து விடுமோ என்றுகூட தோன்றும்.\n“என்ன இன்னிக்கு சமையல் உப்பு சப்பில்லாமல் இருக்கு” என்று குறை சொல்லத் தெரியும் நாக்கிற்கு, நன்றாக சமைத்திருக்கும் நாட்களில் ஏன் பாராட்ட மனம் வருவதில்லை\nவாசலில் கொஞ்சம் நேரம் அதிகம் செலவழித்து கோலம் போட்டால், ஃபளாட்டில் சின்னதாக கோலம் போட்டால் போதாதா தனி வீடா தட்டு கெட்டு போறது தனி வீடா தட்டு கெட்டு போறது\nகணவனோ, “கோலம் அழகா இருக்கே.. யார் போட்டது” என்பான். வீட்டில் இருப்பது மொத்தம் இரண்டு பெண்கள்தான். அதில் அம்மாவால் குனிந்து கோலமெல்லாம் போட முடியாது, மனைவிதானே போட்டிருக்க வேண்டும் என்பது கூட புரியாதா அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லையா\nஇதையெல்லாம் அம்மாவிடம் சொன்னால், “உங்க அப்பா என்னை பாராட்டியிருக்காரா” என்பாள். ஏக்கங்களை முழுங்கியபடி வாழக்கற்றாள். பன்னிரெண்டு வருட ஏக்கங்களை சிதறடித்து விட்டது இந்த பரிசு.\nஇவள் கொண்டு வந்த பரிசுக் கோப்பையை பார்த்த மாமியார், “ கீதாவும் இப்படித்தான் காலேஜ் படிக்கும் பொழுது போட்டினு போனா பரிசு வாங்காம வர மாட்டா” என்றார்.\nதபாலில் பட்டப்படிப்பை முடித்த நாத்தனார் எப்படி கல்லூரியில் பரிசு வாங்கியிருக்க முடியும் என்ற கேள்வி எழும்பினாலும், என் மகளை விட நீ உசத்தி கிடையாது என்னும் எண்ணமே உள்ளிருப்பது என்பது புரிய மௌனமானாள்.\nசென்டர் டேபிலில் வைக்கப்பட்டிருந்த ட்ராஃபியை பார்த்த மகன், “ஹை ட்ராஃப்பி\n” என்று சிரித்துக் கொண்டே கேட்டதும், இவளுக்கு கோபம் வந்தது.\n“பாராட்ட வேண்டாம், கேலி பண்ணாமல் இருக்கலாம்..”\n“பாராட்டிடால் போச்சு, ரோஹித், கிவ் ஹெர் அ பிக் ஹாண்ட்”\nதகப்பனும், மகனும் கை தட்டினார்கள். டி.வி. ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தவன், அவள் கொண்டு வந்து தந்த காஃபியை உறிஞ்சியபடி, “ராத்திரி சாப்பிட என்ன\n“நானே வின் பண்ணுவேன், அதுக்கு, நானே ஸ்வீட் பண்ணி கொண்டாடனுமா\n கண்டிப்பா செலிபிரேட் பண்ரோம்.. ஆனா, இன்னிக்கு இல்லை, நாளைக்கு, வெளில போய் சாப்பிடலாம்..”\n“பிசா ஹட் வேண்டாம், லிட்டில் இட்டாலி போகலாம்..”\n” இவளுக்கான கொண்டாட்டத்தை இவளுடைய விருப்பத்தை பற்றி கவலைப் படாமல் அவர்களே முடிவெடுத்தார்கள்.\nமாலையில் கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது அலைபேசி அழைத்தது. அவளுடைய கல்லூரித் தோழி ரேவதி. பின்னர் அழைப்பதாக குறுந் செய்தி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்ததும் அழைத்தாள்.\n“நாளைக்கு என் வீட்டில் காலேஜ் ஃப்ரண்ட்ஸ்‌ ரீ யூனியன் இருக்கு. நீயும் ஜாயின் பண்ணிக்கொள், லெவென் டூ த்ரீ வந்துவிடு” என்றாள்.\n“ஸந்தியா யூ.எஸ்ஸிலிருந்து வந்திருக்கா, கிரிஜாவும் சிங்கபூரிலிருந்து வரா.. எல்லாரையும் மீட் பண்ண முடியுமானு கேட்டாங்க..அதுதான்..”\n“ஓகே..” எல்லோரையும் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன கல்லூரி படிப்பை முடித்து திருமணம் ஆகும்வரை எல்லோருடனும் தொடர்பு இருந்தது. அவரவர் திருமணம் ஆகிச் சென்றதும் விட்டுப்போன தொடர்பு, இப்போது முகநூல் மூலம் புதுபிக்கப்பட்டிருக்கிறது.\nரேவதியின் வீட்டிற்கு டூ வீலரில் சென்றால் அரை மணி நேரத்தில் சென்று விடலாம். காலை சாப்பாட்டை முடித்துக்கொண்டு சென்றால் மாலை நாலு மணிக்குள் திரும்பி விடலாம்.\n தொடர்கிறேன். உணர்வுபூர்வமாக இருக்கும் போலவே...\nமுடிவு வரப் போகிறது எனப் பார்த்தால் தொடர்கதை... தொடர்கிறேன்.\nஆவ்வ்வ் என்னாது பானுமதி அக்காவின் கதையில தொடரா நம்ப முடியவில்லை.. எப்பவும் சோட் அண்ட் சுவீட்டாத்தானே எழுதுவீங்க.. சூப்பர் கதை..\nஸ்வர்ணா கணவருக்கும் பல்ப் கொடுத்துவிட்டு, நண்பியைப் பார்க்கச் சென்றிட்டாவோ:) ஆனா நீங்க இதுக்கு ஏதும் டுவிஸ்ட் வைப்பீங்க அதனால நான் முடிவு பற்றி வாயே திறக்க மாட்டேன் ஜாமீஈஈஈஈஈஈஈ:)))\nகணவருக்கும் மகனுக்கும் என வந்திருக்கோணும் மிஸ்சாகிட்டுது..\nஆரம்பம் நல்லா இருக்கு ..ஆனா தொடரும் போட்டதால் மேகத்தை பற்றிய கருத்துக்கள் மொத்தமா சொல்றேன்\nமேகங்கள் விலகும் என எதிர்பார்க்கிறேன். இப்படிப் பாராட்டுக்களைப் புகுந்த வீட்டில் எதிர்பார்க்கவும் முடியாது என்பது உண்மை. அதிலும் பெண் ஒருத்தி இருந்தாலே மாமியார்கள் தங்கள் பெண்களைத் தான் தூக்கி வைச்சுப்பாங்க :) இது ஜகஜம் :))))) நல்ல சரளமான நடை. தொய்வே இல்லாமல் போகிறது. சம்பாஷணைகளையும் இடை இடையே சேர்த்துக் கொண்டு சம்பவங்களையும் எளிதாகச் சொல்லிப் போகிறீர்கள். தொடர்ந்து எழுதினால் நல்லா ஜொலிக்கலாம்.\nபாராட்டவும் ஒரு மனசு வேணும் ..பலருக்கு அது தான் இருக்க மாடேங்குது...\nமனம் விட்டுப் பாராட்டுவது என்பது வெற்றிப் பரிசுகள் பலவற்றுக்கும் மேலானது...\nஅதிலும் கணவனின் பாராட்டு என்பது ஈடு இணையற்றது....\nதொடரின் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.\nதோழிகள் சந்திப்பு மனதை மகிழவைக்கும்.\nபானுக்கா பின்னிட்டீங்க...செமையா இருக்கு. பல வீடுகளிலும் இப்படித்தானோ/நே செமையா எழுதறீங்கக்கா...டக் டக்குனு போகுது....பொதுவாகவே பாராட்டுதல் என்பது அதுவும் பெண்களுக்கு மனம்திறந்த பாராட்டுகள் என்பதெல்லாம் அபூர்வம்.\nஉணர்வு பூர்வமான கதை என்று தோன்றுகிறது. இதோ அடுத்ததும் வாசித்துவிட்டு கருத்து இன்னும் போடுறேன்....\nமேகங்கள் விலகும் - 2\nகலைஞர் உடல் நிலை (1)\nகிழிசல் உடை நாகரீகம் (1)\nசாப்பாடு பரிமாறும் முறை (1)\nபாலக்காட்டு பாயசம் பாட்டு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2012/10/blog-post.html", "date_download": "2018-08-14T19:20:32Z", "digest": "sha1:FUQLXJA7V2V6FGUONGXBIQGDTLNFE4WG", "length": 17919, "nlines": 286, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: கிறுக்கலும் கீதமும்!", "raw_content": "\nகதைகள் பல சொன்ன நாட்களும்\nகாலம் என் வாழ்வில் மீண்டும்\nவேண்டாம் காதல் என்றால் பிரிவுகாட்டும்.\nவெட்டிப்பயல் வெட்டி விடு உறவை,\nவெள்ளையன் நாட்டில் நான் படும்\nவெட்கம் விட்டுச் சொல்ல எனக்கும்\nவேர்கள் தேடி ஓடுவது விட\nவெட்டிவிட்டுப் போவது தனிமைக்கு அழகு\nதேடலில் ஓடும் போது தொலைவது\nதேடலின் பின் தேடினாலும் வருவதில்லை\nஉன் விழியின் வழியில் விலகிப் போகின்றான்.\nஉன்னை நேசித்த வலியினை மறக்க.\nஉருகிப் போகாமல் உணர்வுகள் தொலைத்து.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 10/14/2012 10:08:00 am\nMANO நாஞ்சில் மனோ said...\nவெள்ளையன் நாட்டில் நான் படும்\nவெட்கம் விட்டுச் சொல்ல எனக்கும்\nவேர்கள் தேடி ஓடுவது விட\nவெட்டிவிட்டுப் போவது தனிமைக்கு அழகு\nநல்லா முகத்தில் அறைஞ்சாப்புல சொன்னேய்யா, சத்தியமும் உண்மையும்.... இதுதான் நம் வெளிநாட்டு வாழ்க்கை...\nசோக கவிதைகள் கூட ஒரு வகையான சுகம் தான்...\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\n:) ஒரே சோக மயம்... தனிமை சோகத்தை உருவாக்குதோ.. அழகாக இருக்கு கவிதை, பாடல்களும் சூப்பர்..\nசொல்ல மறந்திட்டேன்... போட்ட படங்களும் அழகு.\nஎங்கே யோகா அண்ணனும் இப்போ வருவது குறைஞ்சு போச்சு.. ஒவ்வொருவராக காணாமல் போவது கவலையைத் தருகுது.\nதங்களின் வலி வரிகளில் புரிகிறது...\nவெள்ளையன் நாட்டில் நான் படும்\nநம்மால நாலுபேர் சந்தோசப்படுவார்கள் என்றால் எதுவுமே தப்பில்லை.ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் வாழ்த்துக்கள் நண்பா,நான் சும்மா பகிடிக்கு சொன்னேன். நல்லாயிருக்கு\nவெள்ளையன் நாட்டில் நான் படும்\nவெட்கம் விட்டுச் சொல்ல எனக்கும்\nவேர்கள் தேடி ஓடுவது விட\nவெட்டிவிட்டுப் போவது தனிமைக்கு அழகு\nநல்லா முகத்தில் அறைஞ்சாப்புல சொன்னேய்யா, சத்தியமும் உண்மையும்.... இதுதான் நம் வெளிநாட்டு வாழ்க்கை...\nவாங்க மனோ அண்ணாச்சி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ\n// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nசோக கவிதைகள் கூட ஒரு வகையான சுகம் தான்...\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\n15 October 2012 01:56 // நன்றி மலர் வருகைக்கும் கருத்துரைக்கும்.\n15 October 2012 07:14 // நன்றி சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்.\n:) ஒரே சோக மயம்... தனிமை சோகத்தை உருவாக்குதோ.. அழகாக இருக்கு கவிதை, பாடல்களும் ��ூப்பர்..\nசொல்ல மறந்திட்டேன்... போட்ட படங்களும் அழகு.\n15 October 2012 08:00 வாங்க அதிரா சோகம் இல்லை ஒரு உணர்வு ஹீ நன்றி பாராட்டுக்கு\nஎங்கே யோகா அண்ணனும் இப்போ வருவது குறைஞ்சு போச்சு.. ஒவ்வொருவராக காணாமல் போவது கவலையைத் தருகுது.\n15 October 2012 08:01 // யோகா ஐயா கொஞ்சம் இனையத்துக்கு வரமுடியாத நிலைம்ம் கலை பணியில் இணையம் இல்லை .ஹேமா விடுமுறையில் என கொஞ்சம் பிசிதான்ம்ம் கலை பணியில் இணையம் இல்லை .ஹேமா விடுமுறையில் என கொஞ்சம் பிசிதான் அஞ்சலின் அக்காள் வருவா நேரம் கிடைக்கும் போது அஞ்சலின் அக்காள் வருவா நேரம் கிடைக்கும் போது நன்றி அதிராவின் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nதங்களின் வலி வரிகளில் புரிகிறது...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nவெள்ளையன் நாட்டில் நான் படும்\nநம்மால நாலுபேர் சந்தோசப்படுவார்கள் என்றால் எதுவுமே தப்பில்லை.ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் வாழ்த்துக்கள் நண்பா,நான் சும்மா பகிடிக்கு சொன்னேன். நல்லாயிருக்கு\n16 October 2012 15:23// நன்றி நெற்கொழுதாசன் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஅந்த நாள் ஞாபகம் தொடர் -5\nஉருகும் பிரெஞ்சுக்காதலி - 29\nஉருகும் பிரெஞ்க்சுக்காதலி- இருபத்து ஐந்து\nஅந்த நாள் ஞாபகம் தொடர்-4\nஅந்த நாள் ஞாபகம் -3\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-14T20:02:21Z", "digest": "sha1:ASIEMKMIPPODVQJ6G3XKS4CYKL3MBRL2", "length": 13835, "nlines": 137, "source_domain": "www.tamilhindu.com", "title": "அருங்காட்சியகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ அருங்காட்சியகம் ’\nகலைகள், கோயில்கள், பயணங்கள், வரலாறு\nஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)\nமிகப் பெரிய பாறைகளின் அடிப்பகுதியைக் குடைந்து குடைந்தே உருவாக்கப் பட்டுள்ள ஒற்றைக் கல் கோயில்கள் இவை. உள்ளே தண்ணென்ற குளிர்ச்சியுடன் இருக்கின்றன. மொத்தம் நான்கு குகைக் கோயில்கள். ஒவ்வொன்றிலும் கருவறையும், தூண்களுடன் கூடிய மண்டபங்களும், அற்புதமான சிற்பங்களும் உள்ளன.... கீழே தெரியும் பிரம்மாண்டமான குளம் அகஸ்திய தீர்த்தம். குளத்தின் மூன்று புறமும் மலைகள். ஒரு புறம் பாதாமி நகரம். குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன... சாளுக்கிய கலைப் படைப்புகளை காஞ்சி, மகாபலிபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதால் ஒரே... [மேலும்..»]\nஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்\nஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும் அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது. இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது அந்த பிஞ்சுமனங்களில் இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான் இந்து மதம் என்ற அழியாத விருட்சம் பல... [மேலும்..»]\nஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்\n(மூலம்: டாக்டர் ஆர்.நாகசாமி) எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளை, சட்ட வரையறைக்கு உட்பட்ட ஒரு நபர் போலக் காண முடியுமா இத்தகைய “கடவுளால்\" சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா இத்தகைய “கடவுளால்\" சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா... கடந்த சில பத்தாண்டுகளில் (அருங்காட்சியகங்களில் வைத்திருந்த) விலைமதிக்க முடியாத பல அரிய புதையல்களுக்கு என்ன நேர்ந்தது என்றும் நாம் நன்றாகவே அறிவோம்... இச்செல்வங்களின் மதிப்பல்ல, கேரளத்தின் மேன்மையே உலகமெல்லாம் அறியும்படி வெளிக்கொ��ரப் பட்டுள்ளது ... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (240)\nஎழுமின் விழிமின் – 25\nதமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது\nவிழா அறை காதை (மணிமேகலை – 2)\nஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி\nதேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 1\nஆதிசங்கரர் படக்கதை — 9\nபோரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்\nதாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன\nஅதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா\nநித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 2 (ராஜீவ் மல்ஹோத்ரா)\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nஅ.அன்புராஜ்: இந்து பாடகர்களின் எதிா்வினை -இந்து விரோதம். (ஜாலி ஆபிரகாம் …\nBSV: //ஹிந்துகளுக்கும் முக்கியமாக பிராமிணர்களுக்கும் இது ஒரு பெரி…\nvedamgopal: கிருஸ்துவர்கள் சிலுவையில் அரைந்த பிணத்தை விளம்பரப்படுத்தி மத…\nR.Nanjappa (@Nanjundasarma): படித்தவர்கள் என்று நாம் கருதும் இந்தியர்கள் [ஹிந்துக்கள்] பொ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/10-039-teaching-posts-14-144-non-teaching-posts-are-there-kendriya-001852.html", "date_download": "2018-08-14T19:03:48Z", "digest": "sha1:OYX4QHF7PZ2PTZD7DIN7YE2KE2JOYVOL", "length": 11643, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்.. 10,039 காலிப்பணியிடங்கள்.. நிரப்பக் கோரிக்கை | 10,039 teaching posts and 14,144 non-teaching posts are there in Kendriya Vidyalayas - Tamil Careerindia", "raw_content": "\n» கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்.. 10,039 காலிப்பணியிடங்கள்.. நிரப்பக் கோரிக்கை\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்.. 10,039 காலிப்பணியிடங்கள்.. நிரப்பக் கோரிக்கை\nசென்னை ; கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைப்பு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் அ��ுப்பியுள்ளது.\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10, 039 ஆசிரியர் காலிப் பணியிடங்களும், ஆசிரியர் பணியைத் தவிர உள்ள மற்றப் பணிகளுக்கு 14,114 காலியிடங்களும் நிரப்பப்படமால் உள்ளன.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை பயிற்றுவிக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்புகள் தங்கள் பள்ளியில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி கோரிக்கை வைத்துள்ளது.\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடுமுழுவதும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒன்றான கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்புகள் தங்கள் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்ப்பணி மற்றும் ஆசிரியர்ப்பணி அல்லாத மற்றப் பணிகளுக்கும் உள்ள காலியிடங்களை நிரப்பக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம்\nமேலும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில், 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படுவதற்கான பரிந்துரைக்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nநாடு முழுவதும் சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்க, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைசெய்திருந்தது. இதையடுத்து, இந்தப் பரிந்துரைக்கு தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nஇந்தக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு, குடியரசுத்தலைவரின் ஆணையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியை கட்டாயமாக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். முதல்கட்டமாக சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ஆணையில் கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ பள்ளிகளில், கடந்த ஆண்டு மும்மொழிப் பாடத்திட்டத்தை 10-ம் வகுப்பு வரை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%A4-3/", "date_download": "2018-08-14T19:07:34Z", "digest": "sha1:244NJKLWYCXHUQJNDHFCOECK3ICP7GRE", "length": 16195, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது | CTR24 திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nதிராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது\nதிராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், பெருமளவான கட்சித் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ளனர்.\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், வயதின் காரணமாக அவரின் உடல் உறுப்புகள் சீராக செயல்பட சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளதாக தெரிவித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅத்துடன் அடுத்த 24 மணி நேரத்திற்கு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல் தரும் ஒத்துழைப்பை வைத்தே அவரது உடல்நிலை குறித்து கூற இயலும் என்றும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகருணாநிதியின் உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடலநலம் குறித்து விசாரித்து்ளளார்.\nமுன்னதாக, 10வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் பார்க்க அவரது மனைவி தயாளு அம்மாளும் காவேரி மருத்துவமனைக்கு இன்று சென்றிருந்தார்.\nதிராவிடர் கழக தலைவர் கி .வீரமணி ,பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர��.\nகாவேரி மருத்துவமனையை நோக்கி கட்சித் தொண்டர்களும் படையெடுத்தவண்ணம் உள்ளமையால் அங்கு மிகுந்த நெரிசல் நிலவுவதாக தெரிவிக்க்பபடுகிறது.\nPrevious Postதுப்பாக்கி வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ரொரன்ரோ நகர நிர்வாகம் மாநில அரசிடம் இருந்து 25 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளது Next Postயப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 73ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டுள்ளது\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடி���்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=15780", "date_download": "2018-08-14T19:16:28Z", "digest": "sha1:COXTRYRZGNDTSBLKBDH73N54QBT4WCWF", "length": 16136, "nlines": 126, "source_domain": "win.ethiri.com", "title": "மும்பையில் கடல் சீற்றத்தின்போது 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறியது", "raw_content": "\nYou are here : ETHIRI.com » இந்தியா » மும்பையில் கடல் சீற்றத்தின்போது 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறியது\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nஅம்பானியை காப்பாற்ற கொள்ளை அடிக்கும் மோடி\nபாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர்\nகொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் - மத்திய அரசு அறிவிப்பு\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nசிறை பட்ட புலி ....\nஒரு பதில் சொல்லையா ....\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nமும்பையில் கடல் சீற்றத்தின்போது 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறியது\nமும்பையில் கடல் சீற்றத்தின்போது 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறியது\nகடந்த வாரத்தில் மும்பையில் ஏற்பட்ட கடல் அலை சீற்றம் காரணமாக கடலுக்குள் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமும்பையில் கடல் சீற்றத்தின்போது 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறியது – ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்\nமும்பையில் கடந்த சில நாட்களாக கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கரையோரம் உள்ள வீடுகளில் கடல்நீர் புகுந்தது. மேலும் பல கடற்கரைகளில் அலைகள் மூலம் குப்பைகள் வெளியேறின. இதனால் கரையோர பகுதிகள் குப்பை மேடுகள் போல காட்சி அளித்தன.\nகடலில் குப்பைகள் வீசப்படும் பிரச்சினையில் உரிய விதிமுறையை வகுக்கக்கோரி அரசு சாரா அமைப்பு சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நேற்று நீதிபதிகள் ஓகா மற்றும் ரியாஸ் சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மும்பை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், கடந்த வாரத்தில் மும்பையில் ஏற்பட்ட கடல் அலை சீற்றம் காரணமாக கடலுக்குள் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறின. இதையடுத்து கடற்கரை பகுதியை மாநகராட்சியினர் சுத்தப்படுத்தி விட்டனர் என்று தெரிவித்தார்.\nஇது முக்கியமான பிரச்சினை என்பதால், இந்த மனு அவசரமாக விசாரிக்கப்பட வேண்டியது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.\nஅம்பானியை காப்பாற்ற கொள்ளை அடிக்கும் மோடி...\nபாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர்...\nகொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – மத்திய அரசு அறிவிப்பு...\nபொறியியல் படிப்பு மதிப்பு இழந்ததற்கு தமிழக அரசே காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு...\nகேரளா மழை வெள்ளத்தால் ரூ.8300 கோடிக்கு பாதிப்பு...\nசிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை\nராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு...\nபெரியார் ஆற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம் – முகாம்களில் 10 ஆயிரம் மக்கள்...\nகேரளா வெள்ள மீட்பு பணியில் கோவை ராணுவ வீரர்கள்...\nடெல்லியில் தொடரும் கொடூரங்கள் – 6 வயது மாணவியை பள்ளியில் வைத்து சீரழித்தவன் கைது...\nகருணாநிதி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. மனு தாக்கல்...\nயானை மிதித்து உயிரிழப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை 5 லட்சம்...\nகருணாநிதி உடலுக்கு ராகுல் காந்தி- தலைவர்கள் நேரில் அஞ்சலி...\nகருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி...\nகருணாநிதியை அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய தீர்ப்பு வழங்கிய நீதி மன்றம் – மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம்...\nமோடி திறமையற்ற ரெயில் டிரைவர் – ராகுல்காந்தி கடும் தாக்கு...\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கவேண்டும் – கமல்ஹாசன்...\n« குழந்தைகளை தத்து கொடுக்க கலெக்டர்களுக்கு அதிகாரம்\nமனைவி ,கணவனை கைவிட்டு ஓடுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா .>\nபிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கும் மக்கள்\nமருத்துவமனையில் தீ விபத்து - 9 பேர் பலி\n2050-ல் கடலில் மூழ்கும் இந்தோனேசியா நகரம்:அதிர்ச்சி தகவல்\nபாகிஸ்தானில் இம்ரான் கான் உள்பட 329 எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்பு\nபிரிட்டனின் சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை ....\nமந்திரவாதியை குடும்பத்துடன் கொன்ற மர்ம நபர்கள் - கிரமாத்தை உலுக்கிய பயங்கரம்\nசாமியார் பேச்சை கேட்டு பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்\nஇணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ.\nஅத்தையை கொன்ற மருமகன் - அதிர்ச்சியில் குடும்பம்\nகாதல் தகராறில் காதலன் கத்தியால் குத்தி கொலை\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nசென்னை திரும்பியதும் நேராக கருணாநிதி சமாதிக்கு சென்ற விஜய்\nபேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்\nநிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை\nஎமி ஜாக்சனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா\nமாதவிடாய் நாட்களில் ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும் தெரியுமா ..\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா\nவயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1371&Cat=27", "date_download": "2018-08-14T20:17:22Z", "digest": "sha1:ZSXJC6KAZLNRW4FJRPQOBPBXSXLBIBAI", "length": 10121, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் தாயகத்திற்கு அனுப்பும் பார்சல்களுக்கான கடும் வரி விதிப்பை ரத்து செய்ய தமிழர் அமைப்பு வலியுறுத்தல் | Parcel Tax shoukd be reduced for NRI who are sending parcel to Home nation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nவெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் தாயகத்திற்கு அனுப்பும் பார்சல்களுக்கான கடும் வரி விதிப்பை ரத்து செய்ய தமிழர் அமைப்பு வலியுறுத்தல்\nதுபாய் : வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் தாயகத்திற்கு அனுப்பும் ரூ 20 ஆயிரம் வரை மதிப்பில் அனுப்படும் பொருள்களுக்கு கடும் வரி விதிப்பை ரத்து செய்ய துபாய் ஈமான் அமைப்பு சார்பில் துபாயில் இந்திய துணை தூதர் விபுலிடம் வலியுறுத்தப்பட்டது\nவெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் ஜி எஸ் டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்ட பிறகு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பொருள்களுக்கு கடும் வரி விதிக்கப்பட்டுள்ளது . கார்கோ மூலம் அனுப்பும் பொருள்களுக்கான கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டன. இதனால் வெளிநாடுகளில் இருந்து கார்கோ மூலம் பொருள்கள் அனுப்புவது வெகுவாக குறைந்து விட்டது\nகடந்த 1993ம் ஆண்டு முதல் மத்திய அரசு வெளிநாடுகளில் உள்ளவர்கள் பார்சல்கள் அனுப்ப வரிச்சலுகை வழங்கி இருந்தது. முதலில் ரூ.5 ஆயிரம் வரையுள்ள பார்சல்களுக்கு வரிசலுகை வழங்கப்பட்ட நிலையில் 2010ல் இது ரூ.10 ஆயிரம் ஆகவும், 2016ல் ரூ.20 ஆயிரம் ஆகவும் வரிச்சலுகை வரம்பு உயர்த்தப்பட்டது. இந்த சலுகையைத்தான் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.\nஇதனால் பார்சல் அனுப்பும் கட்டணஙக்ள்கடும் உயர்வால் வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து தங்களது இல்லங்களுக்கு தாங்கள் விரும்பிய பொருட்களை அனுப்ப முடியாத சூழல் நிலவுகிறது.\nஎனவே வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அனுப்பும் ரூ20 ஆயிரத்திற்கு உட்பட்ட பொருள்களுக்கு வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை குரல் எழுப்பியுள்ளனர். இதனை வலியுறுத்தில் துபாயில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக செயலபடும் துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் தலைவர் ஹபீபுல்லாஹ்கான் , பொது செயலாளர் ஹமீது யாசின், பொருளாளர் ஒபூர், ஊடகத்துறை செயலாளர் ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர் துபாய் இந்திய துணை தூதர் விபுலிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தி மனு அளித்தனர்.\nதுபாய் வெளிநாடு தொழிலாளர்கள் வரி விதி இந்திய துணை தூதர்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் இலவச பல் மருத்துவ முகாம்\nஅபுதாபியில் தமிழ் அமைப்பு சார்பில் சமூக நல்லிணக்க விழா\nதுபாயில் 89.4 மணி நேரம் இடைவிடாமல் தொகுத்து வழங்கி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தமிழ் தொகுப்பாளர்\nதுபாயில் முதல் நோன்பில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி\nதுபாயில் இடைவிடாமல் 4 நாட்களுக்கு மேல் தொகுத்து வழங்கி புதிய உலக சாதனை படைத்த தமிழ் தொகுப்பாளர்கள்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12758", "date_download": "2018-08-14T19:24:54Z", "digest": "sha1:A6J5HSRXJKRD2ELKBYDQER6K2UYH6Y63", "length": 6045, "nlines": 134, "source_domain": "www.shruti.tv", "title": "ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் - காணொளிகள் - shruti.tv", "raw_content": "\nஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் – காணொளிகள்\nஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல்\nஇரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்\nதக்கை இதழ் எண் 5 வெளியீடு\nபெருமாள்முருகன் உரை | Perumal Murugan\nஆர்.சிவகுமாரோடு பயணித்தல் – க.மோகனரங்கன் உரை | KA.Mohanrangan speech\nஇரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் – குணா கந்தசாமி உரை | Guna Kandasamy speech\nஇரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் – கார்த்திகைப்பாண்டியன் உரை\nஉருமாற்றம் – பெருந்தேவி உரை | Perundevi speech\nஇலக்கியக்கோட்பாடு – சபரிநாதன் உரை | Sabarinathan speech\nஉருமாற்றம் – சாம்ராஜ் உரை | Samraj speech\nமார்க்ஸின் ஆவி – மனோமோகன் உரை | Manomohan speech\nசோஃபியின் உலகம் – கே.என்.செந்தில் உரை | K.N.Senthil speech\nஆர்.சிவகுமார் ஏற்புரை | R Sivakumar speech\nPrevious: அமர்கலமாக நடந்தேறிய ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nNext: தினேஷ்க்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன் – அண்ணனுக்கு ஜே இயக்குநர் ராஜ்குமார்\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nமணியார் குடும்பம் – படம் எப்படி\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \nபா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nமணியார் குடும்பம் – படம் எப்படி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/10/chennai-box-office-hit-engeyum-eppothum.html", "date_download": "2018-08-14T19:22:15Z", "digest": "sha1:Q6U5M73VONLKEJ7Q3RTYFUUU4PTQWHTH", "length": 11308, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> எங்கேயும் எப்போதும் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > எங்கேயும் எப்போதும் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.\n> எங்கேயும் எப்போதும் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.\nMedia 1st 7:47 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nமங்காத்தா இந்த வருடத்தின�� மெகா ஹிட்டாக பாக்ஸ் ஆஃபிஸில் தன்னை பதிவு செய்துள்ளது. எட்டே கால் கோடியை இதுவரை சென்னையில் மட்டும் இப்படம் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 3.69 லட்சங்கள்.\nநந்தா நடித்திருக்கும் வேலூர் மாவட்டம் முதல் பத்து தினங்களில் 43.59 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் 5.17 லட்சங்களை மட்டுமே இப்படத்தால் வசூலிக்க முடிந்துள்ளது.\nசேரன் தயா‌ரித்து நடித்திருக்கும் முரண், வித்தியாசமான கதைக் களத்தை விரும்பும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இரண்டு வாரங்கள் முடிவில் 96 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் எட்டு லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nசன் பிக்சர்ஸின் திகட்டும் விளம்பரங்களால் படம் இரண்டாவது வாரத்தையும் வெற்றிகரமாக தாக்குப் பிடித்துதுள்ளது. இரண்டு வாரங்கள் முடிவில் வெடியின் வசூல் 3 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 22.2 லட்சங்கள்.\nதொடர்ந்து முதலிடத்தில் எங்கேயும் எப்போதும். அறிமுக இயக்குனர் சரவணனின் இப்படம் சென்ற வார இறுதியில் 26 லட்சங்களை வசூலித்துள்ளது. நான்கு வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் 4.09 கோடிகள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இ��ுந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/richa-gangopadhyay-say-i-dont-like-any.html", "date_download": "2018-08-14T19:22:42Z", "digest": "sha1:UDUVMZMNIPR7YNXCFDZZ2GXHUMCKZOJF", "length": 10010, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஸ்கி‌ரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை ரிச்சா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஸ்கி‌ரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை ரிச்சா\n> ஸ்கி‌ரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை ரிச்சா\nமயக்கம் என்ன படத்தில் நடித்த ‌ரிச்சாவின் கதை ஞானத்தை பார்த்து புல்ல‌ரித்துப் போயிரு‌க்கிறது திரையுலகம்.\nஒஸ்தி, மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை ‌ரிச்சா. பொழுதுபோகாத நிருபர் இது குறித்து கேட்டதற்கு ஸ்கி‌ரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை, இதுவரை எட்டு கதைகள் கேட்டேன் ஒன்றுமே பிடிக்கவில்லை என்றிருக்கிறார். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். வங்க மொழியில் ஒரு படம் நடிப்பதாக‌த் தெ‌ரிவித்திருக்கிறார். அந்த வங்க மொழிப் படம் எது தெ‌ரியுமா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்��ினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-09-01-1840275.htm", "date_download": "2018-08-14T19:22:45Z", "digest": "sha1:Y7X3DA56T5IH6HWRHMLSSTCNMNURD6UU", "length": 7874, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.! - Ajiththalaviswasam - விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\nதல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.\nதல அஜித் நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், இந்த படத்தை மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.\nஇந்த படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா, சி.எஸ்.ஷாம் மற்றும் அனிருத் இவர்களில் ஒருவர் இசையமைக்கலாம் என கூறப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் தற்போது அனிருத்தே மீண்டும் இசையமைக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன, மேலும் இது குறித்த அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாக உள்ள பர்ஸ்ட் லுக்கில் உறுதியாக தெரிய வரும் எனவும் கூறப்படுகிறது.\nபொங்கல் தினத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து தெறிக்க விட தயாராகி வருகின்றனர்.\n▪ விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.\n▪ விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.\n▪ விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.\n▪ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா\n▪ அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணையும் முன்னணி நடிகர் - இவரும் ஹீரோவா\n• காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n• ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\n• ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n• மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n• கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n• நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..\n• விஜய் அண்ணாவும் நானும் ரொம்ப நெருக்கமானவங்க.. - செம்பருத்தி நடிகை பார்வதி\n• ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்.. இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..\n• தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..\n• கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/naam-thamilar.html", "date_download": "2018-08-14T20:03:56Z", "digest": "sha1:EMBZFD7FE32POHZNKJVCAFVTWFNVKLK3", "length": 15133, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாம் தமிழர் கட்சியினர் மறுப்பு அறிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவ���் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாம் தமிழர் கட்சியினர் மறுப்பு அறிக்கை\nby விவசாயி செய்திகள் 21:56:00 - 0\nநாம் தமிழர் கட்சியின் சிங்கப்பூர் பொறுப்பார்களாக செயல்பட்ட மகாலிங்கம், காசி, விஜயகுமார் ஆகியோர் கடந்த வெள்ளியன்று சிங்கப்பூர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்டு விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பில் நீங்கள் இங்கிருந்து செயல்பட்டது தவறு என்று தெரிவிக்கப்பட்டனர்.\nஎங்கள் தேசம், வேல்வீச்சு புத்தகம் வாங்கி விநியோகித்ததும், உறுப்பினர் அட்டை அடித்து வாங்கித்தந்ததும் 2 குற்றசாட்டுகள். இரண்டு நாட்கள் இதை தவிர வேறு ஏதும் குற்றசாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் இந்தியா திருப்பியனுப்பட்டனர்.\nதிருப்பியனுப்பட்ட நாம் தமிழர் தம்பிகள் அனைவரும் கிராமத்திலிருந்து குடும்பபாரம் சுமக்க கூலிவேலைக்கு சிங்கப்பூர் சென்றவர்கள். இன்னமும் அவர்கள் அங்கே செல்லவதற்கு வாங்கப்பட்ட கடனை அடைக்க முடியாதவர்கள். அவர்கள் திருப்பியனுப்பட்ட செய்தி அறிந்து அவர்களின் குடும்பங்கள் அடுத்து என்னசெய்வதென்றரியாமல் கவலையில் உள்ளனர். நாம் தமிழர் கட்சியை ஆதரித்த ஒரே காரணத்திற்காக அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டதை எண்ணி அண்ணன் சீமானும் கட்சியினரும் கவலையில் உள்ளோம்..\nஉண்மை இவ்வாறிருக்க புலிகளுக்காக நிதி வசூலிச்ச நாம் தமிழர் இயக்கத்தினர் என்று மனசாட்சியே இல்லாமல் செய்திவெளியிட்டுள்ளது பதிவு இணையதளம்.. இது மிகுந்த கண்டனதிற்குரியது.. செய்தியை இருப்பக்கமும் விசாரித்து வெளியிடவேண்டும் என்ற அடிப்படை அறமில்லாமல் வெளியிடப்பட்ட அந்த செய்தியை உடனடியாக நீக்கி வேண்டும் என்று கோருகிறோம். இந்த செய்திக்கு சம்பந்தமே இல்லாத படத்தை தவறாக வெளியிட்டதற்கு மன்னிப்பை எதிர்பார்க்கிறோம்..\nஇச்செய்தியை பற்றிய விவரம் அறியத்தர நாங்கள் தயாராய் இருக்கிறோம்.. பாதிக்கப்பட்டவர்களிடம் நீங்கள் நேரடியாக பேட்டி எடுக்க ஏற்பாடும் செய்து தருகிறோம்..\nஇவ்வாறு அச்செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .\nஅத்துடன் அந்தச்செய்தியை பதிவு இணையம் தற்பொழுது நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹி���்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2017/07/", "date_download": "2018-08-14T19:21:19Z", "digest": "sha1:OBRKN7H4HMZDALABMXGOMEDMTV3UAD7H", "length": 111552, "nlines": 435, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: July 2017", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 8 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 71 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஉடன்பாடும் இல்லை: சமரசமும் இல்லை…\nசேர்ந்து நிற்பது இனி சாத்தியமல்ல…\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதி - 39\n‘‘தனிப்பட்ட முறையில் கிடைக்கும் ஆதாயத்தின் பொருட்டு நீங்கள் பொய்சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தம் ; அப்போது ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்கு எதிராகபொய் சொல்வீர்களாஉண்மையைத்தான் சொல்லுவீர்களா\n‘‘போட்டி கடுமையாக இருக்கிறது . சில இடங்களே உள்ளன. திறமையான பலர் போட்டியில் உள்ளனர் .நீங்கள் வெற்றி பெற அடுத்தவர் குரல்வளையை நெரித்தாக வேண்டும் ; அப்படிச் செய்வது தப்பில்லை என்று நினைக்கிறீர்களா\nஒழுக்க நெறியானது உழைப்பின் நடைமுறையில் கணக்கிடப்படுகிறது. அது உழைப்பின் சமூக இயல்பாலும்; அதனைத் தூண்டும் சக்தியாலும் தீர்மானிக்கப்படுகிறது.\n‘‘உங்களுக்கென்று ஒரு உறுதியான லட்சியத்தை வரிந்து கொண்டு உறுதி குலையாது உழைப்பீர்களா அல்லது அதிர்ஷ்டத்தை பொறுத்தது என இருப்பீர்களா அல்லது அதிர்ஷ்டத்தை பொறுத்தது என இருப்பீர்களா\nஇந்தக் கேள்விகளுக்கு நீங்கள் எப்படி பதில் சொல்லுவீர்கள் என சற்று கற்பனை செய்துகொள்ளுங்கள்; கீழே உள்ள பதில்களை��் படியுங்கள்.\nமுதல் கேள்விக்கான பதில்; ‘‘நீ நேர்மையாய் இருக்க வேண்டும். எப்போதும் உண்மையில் நீ என்ன நினைக்கிறாயோ எதை நினைக்கிறாயோ அதைத்தான் சொல்ல வேண்டும். நீ உன்னையே மதிப்பிட்டுக் கொள்ள – மற்றவர்கள் மதிப்பை சம்பாதிக்க – துணிச்சல்மிக்க வலிமைமிக்க மனிதனாய் இருக்க நீ நேர்மையானவனாய்த்தான் இருக்க வேண்டும் .பொய் சொல்லுகிற ஒருவன் உண்மையான நண்பனாக இருக்க முடியாது ; அவனை நம்ப முடியாது . விண்வெளிக்கு எப்போதேனும் பயணம் செய்ய நேர்கையில் நம்முடன் வரும் தோழன் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பொய் சொல்லாதவனாக இருக்க வேண்டும்..’’\nஇரண்டாவது கேள்விக்கான பதில்; ‘‘வாய்ப்புகள் குறைவாகவும் போட்டி அதிகமாகவும் இருக்கிறது என்பது உண்மை அல்ல; குறைந்தபட்சம் எங்கள் நாட்டில் அப்படி இல்லை. ஒருவனின் உழைப்பு, ஆற்றல், முன்முயற்சி இவற்றைக் கொண்டே எங்கள் நாட்டில் தீர்மானிக்கிறோம்.செயலூக்கமான அணுகுமுறையும், புதுமையைப் புகுத்தும் ஆற்றலுமே பணியில் மிக முக்கிய அம்சமாகும். இன்னொருவன் குரல்வளையை அறுப்பதின் மூலம் வெற்றி பெறுகிறவன் நிச்சயமாக உடல்வலிமையால் மிரட்டியும், பணபலத்தால் பேரம் பேசியுமே தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளுகிறவன் ஆவான். அப்படிப்பட்டவர்கள் வெற்றி பெறுவார்களேயானால் எல்லா இடங்களிலும் தகுதியற்றவர்களே நிரம்பி வழிவார்கள். எங்கள் நாட்டில் அப்படிப்பட்ட சூழலே இல்லை.’’\nமூன்றாவது கேள்விக்கான பதில் ; ‘‘நிச்சயம் எதிர்கொள்ள வேண்டிய அபாயத்தைப் போலவே ; அதிர்ஷ்டத்தையும் எதிர்கொள்கிறேன் .குறிக்கோளை நோக்கி கடுமையாக உழைப்பவருக்கே அதிர்ஷ்டம் கிட்டும் , என்றாலும் நான் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன் ,வகுத்துக்கொண்ட குறிக்கோள் உழைப்பதற்கு உரியதாய் இருக்கவேண்டும் – உன்னைச் சுற்றிலும் தோழர்கள் இருக்க வேண்டும் .நீ ஊக்கம் குன்றி –குறிக்கோளைக் கைவிடத் துணியும் போது தோழர்கள் தோள்கொடுத்து வெற்றிக்கு உதவுவார்கள் .மகிழ்ச்சியில் பங்கு கொள்வார்கள். நீ தனித்திருந்தால் எந்த வெற்றியும் உனக்கு மகிழ்ச்சியூட்டாது.’’\nகனடா நாட்டைச் சார்ந்த இர்விங் லாசர் சோவியத் விண்வெளிவீரர் யூரி ககாரினுக்கு கடிதத்தில் எழுப்பிய கேள்விகளும் ; யூரி ககாரின் எழுதிய பதில்களும்தான் மேலே உள்ளவை . ‘‘லிட்டரேச்சர்���ாயா கெஸட்டா’’ ஏடு அதனை வெளியிட்டது . யூரி ககாரின் பதில் தொடங்கும் முன் சொன்ன வரிகள்; ‘‘என்னுடைய நாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர் ‘தோழரே’ என்றுதான் அழைத்துக் கொள்கிறோம்.குழந்தைப் பருவம் தொட்டே நான் நண்பர்கள் ,தோழர்கள் சூழ வாழ்ந்தவன். எட்டு வயதானபோது இளம் பயோனியரில் சேர்ந்தேன் .நாட்டில் குறுக்கே கால் போன போக்கில் சென்றோம்.விளையாடினோம்.காட்டில் முகாம்களில் உறங்கினோம். அந்த வாழ்க்கை தோழமையின் அவசியத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது. காலம் ஓடியது. நான் இளம்கம்யூனிஸ்ட் கழகத்தில் சேர்ந்தேன் .பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன்…’’\nகடிதத்தின் நிறைவாக எழுதினான் , ‘‘ஒழுக்க நெறியானது உழைப்பின் நடைமுறையில் கணக்கிடப்படுகிறது . அது உழைப்பின் சமூக இயல்பாலும் ; அதனைத் தூண்டும் சக்தியாலும் தீர்மானிக்கப்படுகிறது.’’\n ஒருவர் பிழைப்பிற்காக இரு உயிர்கள் சித்திரவதைப்பட வேண்டாம் ;\n கீரியையும் பாம்பையும் மோதவிடவே வேண்டாம் ; வேண்டாம்\n மனிதர்கள் ஒருவரையொருவர் கொத்தி வேதனைப்படுத்த வேண்டாம்; வேண்டாம்\n நாடும் நாடும் மோதி அழிய வேண்டாம்.’’\nஇந்தக் கவிதை பிறந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. இந்திய – சோவியத் நட்புறவு அடிப்படையில் இந்தியா வந்தார் உக்ரேனைச் சார்ந்த இளங்கவிஞர். தில்லி வீதியிலே பாம்புக்கும் கீரிக்கும் சண்டைவிடப் போவதாய் மோடிமஸ்தான் வித்தை காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து வேதனைப்பட்டார் . ஊர் திரும்பியதும் கவிதை ஆக்கினார் . இவர் பெயர் தெரியவில்லை. ரஷ்ய இலக்கியக் கூட்டங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டும் கவிதையானது.\nசண்டைகளை குற்றவுணர்ச்சியின்றி வேடிக்கை பார்க்கும் நம் உளவியலும் ; சதா எங்கும் சமாதானத்தை விழையும் ருஷ்ய உள்ளமும் எதிர் எதிரே இருப்பதை இது படம் பிடிக்கிறது . சோவியத் இலக்கியங்களில் கலையும் விழுமியங்களும் ஓங்கியிருந்தது. லெனினை கதாநாயகனாக வரித்து எழுதப்பட்ட நாவல்கள், சிறுகதைகள் ஏராளம்; பட்டியல் நீளும். அதில் மரீய்ட்டா ஷாகினியா எழுதிய ‘‘உல்யானவ் குடும்பம்’’ என்ற இரட்டை நாவல் புகழ்பெற்றது. ‘‘….. ஒரு பள்ளிக்கூடம்கூட இல்லாமல் – ஒரு ஆசிரியர்கூட இல்லாமல் –எழுத்து வாசனை கூட இல்லாமல் ; வயல்களில் புல்லைப்போல் நசுங்கும் – லட்சக் கணக்கான குழந்தைகள் – ஏன் ஒரு மனிதக் கூட்டமே வி���ப்பட்டிருக்கிறது; அறியாமை வாழ்க்கையைக் குறுக்கிவிடுகிறது’’ என வருந்தும் ஒரு கல்வி அதிகாரி.\n‘‘குழந்தையானது எதுவும் எழுதப்படாத புத்தம் புதிய கரும்பலகை; எவனொருவனும் விரும்பியதை எல்லாம் கிறுக்குவதற்காக துடைத்துவைக்கப்பட்ட கரும்பலகை அல்ல; குழந்தையும் ஒரு மனிதனே; அவ்வாறுதான் கருதப்பட வேண்டும்’’ என பேசுகிறார் அந்த கல்வியதிகாரி – லெனினின் தந்தையை – அவர் பள்ளிக்கூடமில்லா ஊருக்கு பள்ளிக்கூடம் கொண்டுவர எடுத்த முயற்சியை முன்வைத்து இலியா நிக்கோலியாவிச் எனும் கதாபாத்திரத்தை இந்நாவலில் அதன் ஆசிரியர் உருவாக்கி இருப்பார் .\nசிங்கிஷ் அய்த்மாதோவின் கதையொன்றின் கதாநாயகன் டூயீஷென் – முன்னாள் செம்படை வீரன் – எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டதே செம்படையில்தான். புரட்சிக்குபின் 1920இல் தன் படைவீரன் உடுப்போடு பின்தங்கிய கீர்கீழ் கிராமத்துக்கு ஒரு ஆசிரியனாய் வருகிறான் . ஒரு மனிதரின் படத்தைக் காட்டி ‘‘இவர்தான் லெனின்’’ என தன் மாணவர்களுக்குப் பாடம் தொடங்குகிறான். எழுத்தறிவின்மையை சோவியத் யூனியன் வெற்றிகண்ட ரகசியம் அதுதான். சோவியத் புரட்சி படைத்தது புதிய மனிதனை – புதிய வாழ்க்கையை …\nநன்றி : தீக்கதிர் , 31 /07/2017\nபொய் வண்ண விளக்கொளியில் ஜொலிக்கிறது\nஉண்மை கும்மிருட்டில் தடயமற்று இருக்கிறது\nபொய் ஊரே இரண்டுபட உரக்க ஊளையிடுகிறது\nஉண்மை மென்மையாய் ஜீவனற்று ஒலிக்கிறது\nபொய்க்கு பல திவ்ய நாமங்கள் பலமுகமூடிகள்\nஉண்மைக்கு ஒரே முகம் முகமூடி ஏதுமில்லை\nஎரிமலையாய் வெடித்துச் சிதறும் போது\nபொய் எரிந்து சாம்பலாகிவிடும் .\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதி - 38\nநான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்\n‘‘நான் தத்துவத்தைக் காதலிப்பவன். ஆனால், என் காதலியோ என்னை உதாசீனப்படுத்தி பாராமுகமாக இருக்கிறாள்’’ - சொன்னவர் யார்\nமனிதனின் தத்துவத் தேடல் கிட்டத்தட்ட ஆண்டான் – அடிமை யுகத்திலேயே கருக்கொண்டாலும் ; நெடுநாளாய் அறிவியலும் தத்துவமும் பிணைந்தே கிடந்தது . 19 ஆம் நூற்றாண்டில் வில்லியம் வெவல் என்பவர்தான் அறிவியலுக்கு ஒரு வரையறை செய்து தத்துவத்தையும் அறிவியலையும் வேறுபடுத்தினார் .\nபிளாட்டோ, அரிஸ்டாட்டில், தலாமி என சகலரும் இரண்டையும் சேர்த்தே எழுதினர். அவர்கள் இயற்கை தத்துவவாதிகள் என்றே அழைக்கப்பட்டனர் .நாம் இங்கு இந்திய தத்துவஞான வரலாற்றுப் போக்கை பேசப்போவதில்லை .பெரிதும் பொருள் முதல் வாதம் சார்ந்த அதன் வரலாற்றை தனியாக அலசவேண்டும் .\n19 ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக இரண்டும் வேறுவேறு துறையாகின .ஆயினும் அறிவியல் பூர்வமாக தத்துவத்தை கட்டி எழுப்ப முயற்சி நடந்துகொண்டே இருந்தது. ஆகபுரட்சிகரமான தத்துவம் மார்க்சியமே.இதனை சூனியத்திலிருந்து மார்க்ஸ் உருவாக்கவில்லை.\nஉலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள் ;\nநான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்\n- என 1837 இல் நையாண்டிக் கவிதை எழுதினார் மார்க்ஸ்.\nதம் காலத்து தத்துவஞானங்களை , அறிவியல் உண்மைகளைத்தேடிப் படித்து –விமர்சித்து –கொள்வன கொண்டு , தள்ளுவன தள்ளி பாட்டாளி வர்க்கத்துக்கான சொந்த தத்துவமாக மார்க்சியத்தை உருவாக்கியதே பெருங்கதை.‘‘அனைத்தையும் சந்தேகி’’ என்கிற பொன்மொழியே தனக்கு மிகவும் பிடித்தமானது என்பார் மார்க்ஸ். ஆனால் அந்த வாசகம் மார்க்ஸ் உருவாக்கியதல்ல . ரெனே டெஸ்கார்ட்ஸ் என்கிற டெமாக்கிரிடஸ் எனும் கிரேக்க தத்துவஞானியுடையது. கல்லூரியில் தம் முனைவர் பட்டத்திற்கான தத்துவ ஆய்வில் டெமாக்கிரிடஸ், எபிகூரஸ், ஃப்ளுடார்க் ஆகியோரை விமர்சன நோக்கில் சுட்டிக்காட்டினார் மார்க்ஸ்.‘‘மனிதவாழ்க்கை மதத்தின் மரணச் சுமையினால் - பூமிப் புழுதியில் அடிமையாகக் கிடந்த போது – ஒரு கிரேக்கன் முதலில் தலைநிமிர்ந்தான் ; கிரேக்க அறிவியக்கத்தின் மாபெரும் பிரதிநிதி அவன்’’ என எபிகூரஸுக்கு புகழாரம் சூட்டினார். கிரேக்க தத்துவஞானி சாக்ரட்டீஸின் ஆளுமை மீதும் இலட்சிய ரீதியான ஈர்ப்பு கொண்டார் மார்க்ஸ். அந்த ஆய்வுக் கட்டுரை பொருள் முதல் வாதத்தை நிரூபிக்க முயலவில்லை. ஆனால் கருத்து முதல்வாதத்தின் மீதான அதிருப்தியும் விமர்சனமும் மேலோங்கி இருந்தது .\nபாரூச் ஸ்பின்னோசா, ,காட்ஃபிரை வில்ஹம் லீப்னிக்ஸ், ஃபிரான்சிஸ் போகன், தாமஸ் ஹாப்ஸ், ஜன் லாக், ஜார்ஜ் பெர்க்லி, டேவிட் ஹியூம், வால்டர், ரூசோ,தீதரோ என தத்துவ முகாமில் தோன்றிய ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கை வழங்கினர். ‘‘அறிவதற்கு அச்சம் தவிர்’’ என்றார் இம்மானுவேல் காண்ட் ; அவர் சொன்ன ஒரு வரியே கட்டுரையின் துவக்கத்தில் நாம் குறிப்பிட்டதாகும். ‘தூய காரணியம் குறித்த விமர்சனம்.’ ஸஉசவைiளூரந டிக யீரசந சநயளடிn ] எனும் நூல் இ���ரின் முக்கியப் பங்களிப்பு.ஹெகலின் தத்துவத்தை காண்ட் தத்துவத்தின் தர்க்கரீதியான தொடர்ச்சியாகவே மார்க்சியர்கள் காண்கின்றனர்,ஜார்ஜ் வில்கெம் ஃபிரடெரிக் ஹெகலி-ன் கருத்துமுதல்வாதமும் , லூத்விக் ஃபாயர்பாக்கின் பொருள்முதல் வாதமுமே மார்க்சிய தத்துவஞான அடிப்படையானது. பாய்ந்து முன்னேறிய அறிவியல் ;குறிப்பாக டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு மார்க்சை மிகவும் ஈர்த்தது.\nஇளம்ஹெகலியர் தத்துவ முகாமில் மார்க்ஸ் இருந்தார். ‘‘உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்’’ என்று கிரேக்க புராணத்தில் வரும் எஸ்கிலசின் புரோமித்தியாஸ் கூறியதை ‘‘வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்து கடவுள்களுக்கும் எதிரானதாக’’ மார்க்ஸ் திருப்பினார். கதைப்படி புரோமித்தியாஸை வானகக் கடவுளான ஜோஸ்வாவுக்கு பணியும் படிச் செய்ய ஹோர்மஸ் என்கிற தேவதூதன் முயற்சிப்பான். கை, கால் விலங்கால் பிணைக்கப்பட்டபோதும் பணியமறுத்து போராடி பூமிக்கு நெருப்பைக் கொணர்வான் புரோமித்தியாஸ் . இதை உவமேயமாக்கி மார்க்ஸ் எழுதினார்;\n‘இது உறுதி; என்னுடைய நிலையை\nஜோஸ்வாக்கு ஊழியம் புரிவதைக் காட்டிலும்\nஇந்த மலைக்கு ஊழியம் செய்வது மேல்’’\nமார்க்சின் அதிதீவிர சீற்றம் கண்டு அராஜகவாதியான புரூனோ பெளவ்ரே அதிர்ந்தார். ஆயினும்இரண்டே வருடங்களில் தன் நிலையை மார்க்ஸ் தெளிவுபடுத்திவிட்டார். வர்க்கப் போராட்டத்தோடும் வாழ்க்கைப் போராட்டத்தோடும் இணைந்து மதவிமர்சனத்தை தொடர்வதே வழி என்றார் . மதத்தைப் பற்றிய விமர்சனமே எல்லா தத்துவ விமர்சனங்களுக்கும் ஆரம்பம் என்றார்.\nகருத்து முதல்வாதம் எனும் கூண்டுக்குள் சிக்கிக்கிடந்தது ஹெகலியம். கூண்டைத் திறந்துஹெகலின் இயக்கவியல் அணுகுமுறையிலிருந்த பகுத்தறிவுப் பூர்வமான சாராம்சத்தை மட்டும் மார்க்சும் ஏங்கெல்சும் எடுத்துக்கொண்டு, மேன்மேலும் நவீன அறிவியலோடு வளர்த்தனர்.ஃபாயர் பர்க்கின் பொருள் முதல்வாதக் கோட்பாடு கருத்து முதல்வாதத்துக்குள்ளும் - இயக்க மறுப்பாகவும்- மதசம்பந்தமான நெறிமுறைக்குள்ளும் சிக்கிக் கிடந்தது.\nஇதையெல்லாம் விலக்கிவிட்டு ஃபாயர்பாக் பொருள் முதல்வாதத்தின் உள்சாராம்சத்தை எடுத்து அதை அறிவியல் தத்துவக் கோட்பாடாகவே வளர்த்துச் சென்றனர்.\nமார்க்சியம் என்பது ���ந்த தத்துவஞானத்தை மட்டும் குறிப்பதாகாது. காண்ட், ஹெகல், ஃபாயர்பாக் ஆகியோரின் ஜெர்மன் தத்துவஞானம்; ஜீன்ஸ் ,, போரியர், சைமன் உள்ளிட்ட பிரெஞ்சு கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் சிந்தனை; ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ உள்ளிட்டோரின் அரசியல் பொருளாதாரம் இவற்றை விமர்சன பூர்வமாக அடிஉரமாக்கி அறிவியல் ரீதியாக வளர்த்தெடுத்த புரட்சிகர வர்க்கப் போராட்ட சித்தாந்தமே மார்க்சியம். மற்ற தத்துவங்கள் உலகை வியாக்கியானம் செய்தன;\nஆனால் உலகை மாற்றியமைக்க நெம்புகோலானது மார்க்சியமே. அது திண்ணை வேதாந்தமல்ல; செயலுக்கான சித்தாந்தம்.மார்க்சும் ஏங்கெல்சும் தத்துவயியல் குறித்து அதன் முக்கியத்துவத்திற்கு ஏற்ற அளவு நூலேதும் எழுதவில்லை . ஆனால் ஏங்கெல்ஸ் எழுதிய ‘‘டூரிங்கிற்கு மறுப்பு’’ , ‘‘இயற்கையின் இயங்கியல்’’, ‘‘லுத்விக் ஃபாயர்பாக்கும் செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்’’ ஆகிய மூன்று நூல்களும் அப்பணியை பெருமளவு செய்தன . லெனின் எழுதிய ‘‘பொருள்முதல்வாதமும் அனுபவ விமர்சனமும்’’ எனும் நூல் தத்துவப் போரின் மார்க்சிய பார்வையை நுட்பமாகப் போதித்தது.\n‘‘பொருள் முதல்வாத அடிப்படையிலான இயங்கியல் விதிகள் மார்க்சியத்தின் கண்டுபிடிப்பு எனலாம் .அதனால்தான் மார்க்சியம் ஒன்றுமட்டுமே முழுமையாக அறிவியல்பூர்வமாக விளக்கவல்லதும் எதிர்காலப் போக்கைக் கூறவல்லதுமாகும்’’‘‘மார்க்சியம் கூறும் பொருள்முதல்வாதமும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அருளிச் சென்றதல்ல .அவர்கள் துவக்கிவைத்ததுதான் .அது முழுமையும் நிறைவும் அடைந்துவிட்ட அறுதிப் பொருள் [FINISHED PRODUCT]அல்ல. இதில் ஏங்கெல்ஸ் மிகத் தெளிவாக இருந்தார் .ஒவ்வொரு காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சிக்கொப்ப இயங்கியல் பொருள்முதல்வாதமும் புதுப்பிக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார்’’ என்கிறார் புரட்சியில் பகுத்தறிவு நூலில் ப.கு.ராஜன்.புரட்சி தொடரும்…\nஎந்தப் பருவத்தில் எங்கே விளையும் \nயாருக்கும் இங்கே தெரியவில்லை .\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்\nஆதர் அட்டையும் பான் கார்டும்\nநகர்ந்ததன்றி ஒரு தடயமும் சிக்கவில்லை\nகாய்த்திரி மந்திரம் ஜெபிக்கும் பெரிய\nஎது எப்படியோ என்னுள் பேராசை\nபசியாப் பழம் எமக்கு கிடைத்துவிட்டால்\nபோராடத் தூண்டவும் தேவையில்ல .\nஜி எஸ் டி வரி உண்டா \nஆதிக்க அதிக��ரம் காப்பதே சட்டமாயின்\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதி - 37\nஅயர்லாந்து விடுதலைப் போராளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது,\nமனித உரிமைகளுக்காக முதலாவது அகிலம் போராடியது.\n‘அந்தக் கூட்டத்தில் என்ன நடைபெற வேண்டும், என்ன நிறுவப்பட வேண்டும் என்பதைப் பற்றி மிகவும் தெளிவாக இருந்தவர் ஒருவரே; அவர் ஏற்கெனவே 1848 ஆம் ஆண்டிலேயே உலகிற்கு ‘அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற முழக்கத்தை அறிமுகம் செய்தவராவார்’ -இவ்வாறு அக்கூட்டத்தில் பங்கேற்ற ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்.\n1863 போலந்து எழுச்சிக்குப் பின்னர், பிரிட்டன், பிரான்ஸ் தொழிலாளர்கள் ஒரு சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறித்து யோசிக்கலாயினர். ஹென்றிதோலின், பெரோச்சன், லிம்போஸின் ஆகியோர் லண்டனில் செயிண்ட் ஜேம்ஸ் ஹாலில் - போலந்து தொழிலாளர் எழுச்சியை ஆதரித்து கூடியகூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது இக்கருத்து வலுப்பட்டது. முயற்சி தொடங்கப்பட்டது.1864 செப்டம்பர் 28. லண்டன் செயிண்ட் மார்ட்டின் அரங்கில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளது தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகளும், முற்போக்கு - சோசலிச சிந்தனையாளர்களும் கூடியிருந்தனர். பலத்த ஆதரவு முழக்கங்களிடையே ‘சர்வதேச பாட்டாளி வர்க்க சங்கம்’ [international working man’s association] உதயமானது.\nஇதுவே ‘முதலாவது அகிலம்’ எனப்படும் .லண்டன் வர்த்தகக் கவுன்சிலின் ஏடான ‘தேன்கூடு’ [BEEHIVE] அகிலத்தின் ஏடானது.ஜெர்மன் நாட்டுப் பிரதிநிதியாக பங்கேற்றார் காரல் மார்க்ஸ். அவரைக் குறிப்பிட்டு ஏங்கெல்ஸ் சொன்னவையே ஆரம்பத்தில் சுட்டிய வரிகள். நிர்வாகக் குழுவில் காரல் மார்க்சும் இடம்பெற்றார். அகிலத்தின் அடிப்படையான திட்டம், கொள்கை மற்றும் அமைப்பு விதிகளை வகுத்துக் கொடுக்குமாறு அவர் பணிக்கப்பட்டார். மாஜினியின் சீடரான லூயிஜி ஒல்ப், பிரெஞ்சுக்காரரான விக்டர் லி லூபேஜ் ஆகியோரும் சில ஆவணங்களை முன்மொழிந்தனர். அக்டோபர் 20இல் நடந்த துணைக்குழு கூட்டத்தில் ஆங்கிலேயர் வில்லியம் கிரிமர், லி லூபேஜ், இத்தாலியன் குஜப்பி பாண்டெனா ஆகியோர் பங்கேற்றனர். மார்க்ஸ் தயாரித்த முகப்புரை, அமைப்பு விதி அனைத்தையும் நவம்பரில் கூடிய பொதுக்குழு ஏற்றுக் கொண்டது.\n‘தொழிலாளி வர்க்கத்தின் முழு விடுதலையை தொழிலாளி வர்க்கம்தான் வென்றெடுக்க வேண்டும்’ என கம்பீரமாய் துவங்கிய மார்க்ஸின் முகவுரை வழிகாட்டும் ஆவணமானது ‘சோஷலிச இயக்கத்தின் சர்வதேச குணாம்சத்தை இந்த அமைப்பு தொழிலாளருக்கு எடுத்துக்காட்டும்’ என நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘எண்ணிக்கைக் கணக்கு நிறுத்துப் பார்க்கப் பயன்படும்; ஆனால் கூட்டமைப்புகளின் மூலம் ஒன்றுபட்டால் – அறிவாற்றல் மூலம் தலைமை தாங்கப்படுமானால் நிலைமையே வேறு’ என்று விளக்கியது. இது அடிப்படையில் ஒரு அரசியல் ஸ்தாபனம். ஆனால், இதனை வெறுமே தொழிற்சங்க மேடையாக குறுக்கிப் பார்க்க ஆரம்பம் முதலே பலர் முயன்றனர். முதல் அகிலத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகள், சார்ட்டிஸ்டுகள், இத்தாலிய தேசியவாதிகளான மாஜினிகள், குட்டி முதலாளிய புருதோனியவாதிகள், அராஜகவாத பக்கூனியவாதிகள், பிளாங்கியவாதிகள் – என பல்வேறு தரப்பினரும் இருந்தனர்.\n1871 ஆம் ஆண்டு முந்தைய ஆறாண்டுகாலத்தை அசைபோட்டு மார்க்ஸ் எழுதினார். ‘அகிலத்தின் வரலாறு என்பது ;தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான இயக்கத்திற்கு எதிராக - அகிலத்திற்குள் தங்களைத் தாங்களே உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முயற்சித்த தனிக்குழுக்கள் மற்றும் அரைவேக்காட்டுப் பரிசோதனைகளுக்கு எதிராக பொதுக்குழு நடத்திய தொடர்ச்சியான போராட்டமாகும்’ ஜெனீவா, லாஸ்ன்ஸ், பிரசல்ஸ், ஹேக் என நடந்த மாநாடுகளில் அவர்களின் தவறான அணுகுமுறைக்கு எதிராக தத்துவப் போர் நடத்திய மார்க்ஸ்; மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் ஒன்றுதிரட்ட முனைந்தார். ‘தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே முதற்கடமை’ என்றார். 1867 வரை இவ்வமைப்பு ஆண்களின் அமைப்பாகவே இருந்தது .\nஅந்த பொதுக்குழுவில்தான் சிறந்த பேச்சாளரான ஹரியட் லா பொதுக்குழுவில் சேர்க்கப்பட்டார். முதல் அகிலம் கலைக்கப்படும்வரை அவர் ஒருவர் மட்டுமே பெண் பிரதிநிதி.ஏறத்தாழ 80 லட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த முதலாவது அகிலத்தை வளர்த்தெடுப்பதில் மார்க்ஸ் மிக முக்கிய பங்காற்றினார். எட்டுமணி நேர வேலை, வேலைநிறுத்த உரிமை, பிற தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு என்பதற்கும் அப்பால் தன் பணிகளையும் பார்வையையும் விரிவுசெய்தது.பெல்ஜிய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் போராட்டம், ஜெனீவா கட்டிடத் தொழிலாளர் போராட்டம், பாரீஸ் நகர பித்தளைத் தொழிலாளர்களின் போராட்டம் ஆகியவற்றுக்கு சகோதர ஆதரவு நல்கியது.\nவேலைநிறுத்தங்களை உடைக்கும் முயற்சிக்கு எதிராக லண்டன், எடின்பர்க் நகரங்களில் தொழிலாளர்களை அணிதிரட்டிப் போராடியது.\nஉழைக்கும் வர்க்கப் பெண்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் குரலெழுப்பியது.\nஅயர்லாந்து விடுதலைப் போராளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது, மரணதண்டனைக்கு எதிராக - மனித உரிமைகளுக்காக முதலாவது அகிலம் போராடியது.\nபோலந்தின் விடுதலை இத்தாலியின் ஐக்கியம் , அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க லிங்கன் தலைமையில் நடந்த போர் இவற்றுக்கு ஆதரவாக வேலை நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தியது.\nதொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடு க்க வேண்டும் என்ற மார்க்சின் கருத்து 1871-இல் பாரீஸ் கம்யூனில் முதன்முதலாக செயல்வடிவம் பெற்றது.\n1872 -இல் ஹேக் நகரில் நடந்த மாநாட்டின்போது, அராஜகவாதிகளுக்கும் மார்க்சியவாதிகளுக்குமிடையிலான சித்தாந்தப் போராட்டத்தில் முதலாவது அகிலம் பிளவுபட்டது.1873 செப்டம்பர் 23 சோர்ஜி என்பவருக்கு எழுதிய கடிதத்தில், ‘இன்றுள்ள ஐரோப்பிய நிலைமைகளை நான் காணும் போது அகிலத்தின் சம்பிரதாயமான அமைப்பு முறை அவசியமில்லை என்றும்; அதை இப்போது தற்காலிகமாக பின்னணிக்கு தள்ளிவிடலாம் என்றும்’ மார்க்ஸ் எழுதினார். நடைமுறையில் அகிலம் பிளவுபட்டு அதன் தன்மையை இழந்துவிட்டது.1875இல் மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். ‘தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசிய நடவடிக்கை எந்த வகையிலும் சர்வதேச தொழிலாளர் அமைப்பை - அகிலத்தைச் சார்ந்து, அதை நம்பி இருக்காது. அந்த நடவடிக்கைகளை மையப்படுத்துவதற்கு அது ஒரு முயற்சிதான்.\nஅந்த முயற்சி பெரும் வெற்றியைத் தந்திருக்கிறது. அகிலம் அதற்கு தூண்டு விசையாய் இருந்திருக்கிறது. ஆனால் பாரீஸ் கம்யூன் வீழ்ச்சி அடைந்த பிறகு அகிலத்தில் முதல் வரலாற்று வடிவம் தொடர்ந்து நீடிக்க இயலாமல் போய்விட்டது’1883இல் மார்க்சின் நினைவஞ்சலி உரையில் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்; ‘மார்க்சின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக முதலாவது அகிலம் அமைந்துள்ளது… இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளே நீடித்தது என்றாலும், எல்லா நாடுகளது பாட்டாளிகளிடம் அது உருவாக்கிய உயிர்த்துடிப்புள்ள ஐக்கியம��னது இன்றும் நீடித்து நிலவி வருகிறது என்பதோடு, முன்னெப்போதையும் விட வலிமையாக இருக்கிறது. ஒரே படையாக, ஒரே கொடியின் கீழ் திரண்டு நிற்கிறது…’முதலாவது அகிலம் கலைந்தாலும் பின்னர் இரண்டாவது, மூன்றாவது அகிலங்கள் களத்துக்கு வந்தன.\nஉடன்பாடும் இல்லை: சமரசமும் இல்லை…\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nஉடன்பாடும் இல்லை: சமரசமும் இல்லை…\nஅவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச் சாளரங்களூடே அவர் செய்த பிரச்சாரம் படைவீரர்களை வீறுகொள்ளச் செய்தது. அவர்கள் இவரை விடுதலை செய்தனர். திரைப்படக் காட்சி போல் தோன்றும் இச்சம்பவம் உண்மையில் 1849இல் நடந்தது எனில் ஆச்சரியப்படுவீர்கள். இந்த உண்மைக் கதையின் நாயகன் வில்ஹெல்ம் லீப்னெக்ட். லீப்னெக்ட் 1826இல் ஜீஸ்சென் எனும் ஜெர்மன் நகரில் அதிகாரியின் மகனாய்ப் பிறந்தவர்; தாய், தந்தையரை ஆறு வயதுக்குள் இழந்தவர். 16வயதில் ஜீஸ்சென்னில் தொடங்கி பெர்லினிலும் கல்லூரியில் தத்துவம், மொழியியல், இறையியல் பயின்றார்.\nபிரசுரம் லீப்னெக்ட் பெயரை உலகெங்கும் தொடர்ந்து உச்சரிக்கச் செய்தது\nகல்லூரியில் கிறிஸ்துவத்தின் சாரம் – உழைப்பு பற்றி தீவிர விவாதங்களில் பங்கேற்றார். படிப்பு முடிந்து ஊர்திரும்பும் வழியில் ஆஸ்திரிய ஆதிக்கத்திலுள்ள சாக்ஸ்னி, பொஹிமா ஆகியவற்றிற்கு சென்றார். அங்கு ஆட்சிக்கு எதிரான எழுச்சியில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்டு – நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அரசியலால் ஈர்க்கப்பட்டு; மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துகளைத் தேடித் தேடி வாசித்தார். 1847இல் சுவிட்சர்லாந்தில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே ஜெர்மன் எதிர்க்கட்சிப் பத்திரிகை ‘மான்ஹெய்னர் அபெண்ட்ஸெய்டங்’கின் நிருபரானார். பேடன் நகர் சென்று முதலாளித்துவ ஜனநாயகவாதி குஸ்டாவ்ஸ்ட்ரூக் தலைமையில் நடந்த எழுச்சியில் பங்கேற்றார். அரசு படையிடம் லீப்னெக்ட்டும் தோழர்களும் சிக்கிக் கொண்டனர். விடுதலையானதும் ஸ்ட்ரூவின் தளபதியானார்.\nபிராஸ்டட்டில் மீண்டும் கைதானார். அந்த சம்பவம்தான் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டது. பேச்சாற்றலால் விடுதலையானார். பிரஷ்ய ராணுவத்தை எதிர்த்த இறுதிப் போரில் பங்கேற்றார். ஜெர்மனிக்குள் இவர் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. ஜெனீவாவில் குடியேறினார். அங்கு ஏங்கெல்சைச் சந்தித்தார். ஜெனீவாவில் ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சபையின் தலைவராக லீப்னெக்ட் தேர்வு செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் தனிக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். பின்னர் நாடுகடத்தப்பட்டார். லண்டனில் குடியேறினார் . அங்கு மார்க்ஸின் நெருங்கிய தோழரானார். சீடரானார். குடும்ப நண்பரானார். 1862இல் ஜெர்மன் திரும்பினார். 1863இல் லாஸ்ஸல் தோற்றுவித்த ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சபையில் இணைந்து செயல்படலானார்.\n‘பிஸ்மார்க் பிற்போக்குவாதி அல்ல’ என நம்பவைக்க லஸ்ஸால் முயன்றார்; லீப்னெக்ட் நம்பாதது மட்டுமல்ல 1865 ல் அச்சுத் தொழிலாளர் மத்தியில் உரையாற்றும் போது, ‘‘முற்போக்குக் கட்சியோ –பிரஷ்ய அரசாங்கமோ தொழிலாளர் சமுதாயக் கோரிக்கையை தீர்க்கமாட்டா அரசாங்க உதவி பற்றிய அனைத்து பேச்சுகளும் போலி புலமைவாதப் பேச்சுதான். சொல் அலங்காரம்தான். முதலாளித்துவத்தை முற்றாகத் தகர்த்து தரைமட்டமாக்கும்வரை தொழிலாளருக்கு மெய்யான விடுதலை இல்லை’’ என்றார். சும்மா இருக்குமா அரசு, ‘ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ எனக் கைது செய்யப்பட்டு – நாடு கடத்தப்பட்டார் . அங்குதான் ஜெர்மன் சோஷலிஸ்ட் பேபலைச் சந்தித்தார் .தான் ஒரு சோஷலிஸ்டாக மாற்றம் பெற லிப்னெக்டே காரணம் என்றார் பேபல் .\n1867இல் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .அங்கு பேபலுடன் இணைந்து திறமையாகச் செயல்பட்டார் . 1869ல் இவ்விருவர் முயற்சியில் ‘வோல்க்ஸ்ட்டாட்’ எனும் ஏடு துவக்கப்பட்டது. லீப்னெக்ட் ஜெர்மன் பிரதிநிதியாக ‘முதல் அகிலத்தில்’ பங்கேற்றார் . 1870இல் ராணுவத்துக்கு நிதி ஒதுக்குவதை எதிர்த்து இருவரும் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்; தேசத்துரோக வழக்கில் சிறையிலடைக்கப்பட்டார். 1874இல் சிறையிலிருந்தபடியே லீப்னெக்ட் வென்றார். 1875இல் கோதா எனுமிடத்தில் நடைபெற்ற மாநாட்டில் –இரண்டு கட்சிகள் இணைந்த மாநாட்டில் ஒரு செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது ‘கோதா திட்டம்’ மார்க்சிய நோக்கில் இல்லை என மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கடுமையாக விமர்சித்தனர்.\n1877 தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி ஐந்து லட்சம் வாக்குகள் பெற்றதைத் தொடர்ந்து; சோஷலிசக் கருத்துகள் பரவுவதைத் தடுக்க கடும் சட்டம் பிறப்பித்தனர் ஆட்சியாளர். 1879இல் ‘சோஷியல் டெமாக்ரட்’ என்ற சட்டவிரோத ஏ��ு துவங்கினர். முதலாம் அகிலத்தில் லீப்னெக்ட் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. லண்டனில் இருந்து திரும்பியதும் லீப்னெக்ட் கைது செய்யப்பட்டார். ஆறுமாதம் தண்டனை பெற்றார். விடுதலை செய்யப்பட்ட பின்பும் போலீஸ் கண்காணிப்பு வளையத்திலேயே வைக்கப்பட்டார் .\n1881இல் தேர்தலில் போட்டியிட்டு கட்சி மூன்று லட்சம் வாக்குகள் வாங்கியது. கட்சிக்கு நிதி திரட்ட 1886இல் லீப்னெக்ட் பலநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த அனுபவங்களை ‘ புதிய உலகம்: ஒரு பார்வை’ எனும் நூலாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இவர் எழுதிய ‘‘பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு’’ நூல் பல பதிப்புகளைக் கண்டது. ‘‘சிலந்தியும் ஈயும்’’ என்ற தலைப்பில் தொழிலாளி வர்க்கத்தோடு அவர் பேசிய உரை ஒரு சிறு வெளியீடாக வந்தது. ஈக்களை தன் வலைப் பின்னலில் விழவைத்துப் பின் அவற்றைக் கொலைவெறியோடு உண்ணும் சிலந்தியை முன்வைத்து பாட்டாளிகளுக்கு நீங்கள்தான் அந்த ஈக்கள், உங்கள் ஆண்டைகளும் முதலாளிகளும்தான் சிலந்திகள் என்று புரிய வைக்கிறார்.\nவிதியை நோவதற்கு மாறாக எண்ணிக்கையில் அதிகமான ஈக்களெல்லாம் ஒன்றாக முடிவெடுத்தால் தங்களின் சிறகசைப்பில் எத்தனை சிக்கலான வலைப் பின்னல்களையும் அறுத்தெறிந்து விடுதலை பெற முடியும் என்பதை ஆவேசத்துடன் விளக்கும் இப்பிரசுரம் லீப்னெக்ட் பெயரை உலகெங்கும் தொடர்ந்து உச்சரிக்கச் செய்தது; இன்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விழைகிற ஒவ்வொருவரும் அவசியம் படிக்கும் பிரசுரம் இதுவாகும். 1881ல் அடக்குமுறை சட்டம் திரும்பப் பெறப்பட்டது. கட்சி மாநாடு ஹாலேயில் நடைபெற்றது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘வோர்வார்ட்ஸ் பெர்லினர் வோல்க்ஸ்பிளாட்’ மலர்ந்தது .லீப்னெக்ட் அதன் ஆசிரியரானார். பிரஸ்ஸல்சில் நடந்த இரண்டாவது அகிலத்தில் பங்கேற்றார். 1869இல் லீப்னெக்ட் 70 வது பிறந்த நாள் பெர்லினில் விழாவாகக் கொண்டாடப்பட்டது ஹனோவரில் நடந்த மாநாட்டில் பங்கேற்க இயலாத போதும் இவர் எழுதி அனுப்பிய உரை பிரசுரமானது. ‘‘சமரசங்களே கிடையாது தேர்தல் உடன்பாடுகளும் கிடையாது’’ என்பது முக்கிய ஆவணமாக வழிகாட்டியது ‘‘ஒரு சமூக ஜனநாயகவாதி முதலாளித்துவ முகாமிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு நண்பனின் ஆபத்தான நோக்குகளையும் அம்பலப்படுத்தும் திறமை படைத்திருக்க வேண்டும். அவற்றை அ��்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. லீப்னெக்ட் இதனை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளார்’’ என்பார் லெனின்.\nஇறுதி மூச்சுவரை மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்தும்; அதற்கு எதிரானோரை விமர்சித்தும் போராடிய லீப்னெக்ட் 1900இல் இயற்கையெய்தினார் . அவரது மகன் கார்லினால் தன் தந்தையின் அடிச்சுவட்டில் கட்சியை முன்னெடுத்தார்.\nநன்றி : தீக்கதிர் ,10/07/2017\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\n“கனவுப் பிரியனின் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தருகின்றன.” - உதயசங்கர் சொல்வதன் பொருளை ஒவ்வொரு கதையைக் கடக்கும் போதும் முழுதாய் உணர்ந்தேன் .\nபொதுவாய் குடித்துவிட்டு நடுத்தெருவில் வாந்தி எடுப்பவரை வெறுக்கத்தக்கவராயும் நாகரிகமற்றவராகவுமே பொதுபுத்தியில் யோசிக்கப் பழக்கி இருக்கும் தமிழ்ச்சூழலில் துணிக்கடைக்கார அண்ணாச்சி வாந்தி எடுத்ததோ குடித்ததை. ஆனால் விழுங்கியது….... அதுதான் கதையின் சாரம் . அடேயப்பா மனிதம் செத்துபோச்சின்னு சொல்றவங்க நெற்றிப்பொட்டில அறையுதையா இந்தக் கதை . கதையைப் படித்துவிட்டு அணிந்துரை பக்கம் போனால் இந்தக் கதைக்கு உதயசங்கர் முதல் பரிசே கொடுத்திருக்கிறார் . கதையை நீங்களே படிச்சுக்குங்க \nசுமையாவின் கதை ஜெய்ப்பூரில் ஆரம்பித்து சென்னை வழியே பாகிஸ்தானிலுள்ள சியால்கோட் செல்கிறது .கதையின் மூலமோபிரிவினையின் போது சியால்கோட்டில் பிறந்து தாய்தந்தையரை இழந்து சென்னைக்கு வந்த ஆயிஷா சித்தி வழியே நகர்கிறது .கொஞ்சம் வரலாறு ,கொஞ்சம் பூகோளம் ,கொஞ்சம் கால்பந்து, கொஞ்சம் காதல், கொஞ்சம் அரசியல்அடடா செய் நேர்த்தியும் சொல்லும்செய்தியும் நிமிர்ந்து உட்காரவைக்கிறது . அன்று பிரிவினை வந்ததும் அவர்களால்தான்.இன்று …ஊடகங்கள் மூலம் வன்மம் புகுத்துவதே அரசியல்வாதிகளின் பொதுக்குறிக்கோள் ஆகிவிட்டது.” இரு நாட்டின் துயரத்துக்குமான வேரை போகிற போக்கில் சொல்லிச் செல்லும் நேர்த்தி அபாரம் .\nமொத்தமுள்ள 21 கதைகளில் ஆறுகதைகள் இஸ்லாமிய சமுதாயப் பின்னணியுடன் எழுதப்பட்டவை .பன்றிக்கறியால் முறிந்துபோன காதலைச் சொல்லும் நேற்றைய ஈரம் கதை . “ குத்தம்தான் , மாட்டுக்கறி திங்கிறான்னு ஆளையே கொல்லுற நாடு இது . நான் வெறும் காதலைத்தான் கொன்னுருக்கேன் .வேண்டாம் மாப்ள இதுல தலையிடாத.” தெறித்த வார்த்தைகள் எவ்வளவோ சேதி சொல்லி���ிட்டது .\n‘அது ஒரு மழைக்காலம் கதை என்பதைத் தாண்டி ஜலீல் ஹாஜியாருக்கும் அவர் பேரனுக்குமான உறவும் பாடமும் நமக்கும் சொல்லும் செய்திகள் அதிகம் .\nஷாகிர்க்கா தட்டுக்கடை கதை நாலே பக்கங்கள்தான். ஆனால் மனிதத்தின் ஈரமான இதயத்தை கைமாறு கருதா தூய அன்பைப் பறை சாற்றுகிறது . ஷாகிர்க்காவுக்கும் நாகராஜூக்கும் இடையே முகிழ்ந்த நட்பின் வலிமைதான் மானுடம் மதவெறி நெருப்பில் பொசுங்காமல் இருப்பதன் ரகசியம்.\n‘அன்று சிந்திய ரத்தம் கதையை எழுத அசாத்திய துணிச்சலும் மானுடத்தின் மீது காதலும் வேண்டும். இம்மி பிசகினாலும் பெரும் தலைவலியாகிவிடும் கதைக்களம் . ஈரானுக்கு பிழைப்பு நிமித்தம் போகும் இந்திய ,பாகிஸ்தானிய , கத்தார் நாட்டு முஸ்லீம் இளைஞர்கள் . அவர்களோடு வந்து சேரும் டென்மார்க் இளைஞர் . முகமது நபியை கார்ட்டூன் போட்டு பிரச்சனை சூடாயிருக்கும் காலம்; அந்த டென்மார்க்கிலிருந்து வந்த இளைஞன் எனில் சிக்கலைக் கேட்கவும் வேண்டுமோ ;உறவும்உரையாடலுமாய் நகரும் கதை. தீவிரவாதமும் மனிதமும் அருகருகே கழைக்கூத்தாடியின் சாமர்த்தியத்தோடு கதையை நகர்த்தியிருக்கிறார் . படித்த பின் நம்மை அறியாமலே ஒரு நிம்மதிப் பெருமூச்சு வரும் பாருங்க அங்கேதான் கனவுப்பிரியனின் வெற்றி புன்னகைக்கும் .\nமன்னார் வளைகுடா -பிலிப்பைன்ஸிலிருந்து கொண்டுவரப்பட்ட கப்பாபைகஸ் ஆல்வரோசி எனும் கேடு விளைவிக்கும் கடற்பாசி- பெப்சி நிறுவனம் - சேர்ந்து செய்யும்சதி ; உள்ளூர் தாதா - விலைபோய்விட்ட அரசு இவற்றைத் தோலுரிக்கும் ஆவுளியா கதையும் ; அசாமில்\nசெத்துவிழும் பறவைகளுக்குபின்னே இருக்கும் மர்மக் கரம் சர்வதேச போதை வியாபாரிகளுடையது என்பதை துப்பறியும் தற்கொலைப் பறவைககதையும் இரண்டுமே நம்மைத் திடுக்கிட வைக்கும் . இது போல் எவ்வளவு மர்மங்கள் இத்தேசத்தில் உள்ளதோ என பதறவைக்கும்\nஒரு நூலறிமுகத்தில் எல்லாக் கதையைப் பற்றியும் சொல்லித்தான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் ஏதேனும் இருக்கிறதா என்ன ‘நீ வந்தது விதியானால் கதை மட்டும் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை என்பதைசொல்லுவது தப்பில்லையே\nஇவரது பரந்த வாசிப்பும் அவதானிப்பும் கூர்மையான பார்வையும் எல்லா கதைகளிலும் காணமுடியும்.இரா. முருகவேள் சொல்வது போலபாறைபோல் அழுத்தும் சோகங்களை ,வலியை ….... இயல்பாக அலட்சியமாக வாழ்வின் ஒரு பகுதிபோல் சொல்லிச் செல்லும் கனவுப் பிரியனின்சிறுகதைகளை நீங்களும் வாசித்து அனுபவியுங்கள் இந்தத் தொகுப்பைப் படித்ததும் இவரின் முதல் தொகுப்பான கூழாங்கற்கள் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது.\nஎம் 22 , ஆறாவது அவென்யூ,அழகாபுரி நகர், ராமாபுரம்,\nஎதைப் பற்றியும் கருத்துச் சொல்ல\nகாது கொடுப்பதோ கடந்து செல்வதோ\nமுழுக்க முழுக்க விருப்பம் சார்ந்ததுதான்\nசரியாகத்தான் சொல்ல வேண்டும் என்று\nயாரும் ஒருபோதும் கட்டளையிட முடியாது\nகழுத்தை நெரித்துக் கொல்ல முடியாது\nநேற்று சரியாயிருந்தது இன்று பிழையாகாதா \nஅல்லது பிழையாகத் தோன்றியது சரியாகப்படாதோ \nபிழை என்பதும் சரி என்பதும் சார்பானதுதானே\nகாலம் எவ்வளவு மாற்றங்களைச் செய்துகொண்டேயிருக்கிறது\nஅவரவர் தெரிந்ததைச் சொல்ல விடுங்கள்\nஅறிவும் அறியாமையும் கலந்தே இருக்கும்\nபார்த்தது படித்தது கேட்டது நம்பியது\nஏமாந்தது ஏமாற்றியது அழுதது சிரித்தது\nகாலநதியில் அனுபவக் கூழாங்கற்கள் பளபளக்கும்\nகூழாங்கற்களின் மீதேறி சிகரத்தைத் தொடமுடியுமோ \nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\n“ அவருக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறதாம்.. “ 36 வருடங்களுக்குப் பிறகு அந்த புரட்சிக்காரனின் விருப்பத்தை நண்பர்கள் சொன்னபோது ,\n“ எனக்கு அவரைப் பார்க்க வேண்டும்போல் இருக்க வேண்டாமா \nஎன கோடேஸ்வரம்மா திருப்பிக் கேட்டது புரட்சிக்காரியின் மன உறுதிக்கும் பழுதற்ற பெண்சமத்துவப் பார்வைக்கும் சாட்சியாகும்.\nதோழர்கள் சிலரே வற்புறுத்திய போது கோடேஸ்வரம்மா கேட்டாள் .\nஒரு நூலைப் படித்துவிட்டால் உடனே நூல் அறிமுகமோ , விமர்சனமோ ,குறிப்போ எழுதுவது என் வழக்கம் ; இந்நூலைப் படித்துவிட்டு எழுதச் சொற்களின்றி இரண்டு மூன்று நாட்கள் இடிந்து உட்கார்ந்துவிட்டேன்.தூக்கத்திலும் தோழர் கோடேஸ்வரம்மா என்னோடு உரையாடிக்கொண்டே இருந்தார் .\nகட்சி, தத்துவம் , உள்கட்சிப் போராட்டம் ,தனிமனிதப் பண்பு என எவ்வளவோ பேசியும் பேச்சு முடியவில்லை.கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் தன் வரலாறான “ஆளற்ற பாலம்” வெறுமே தனிமனிதக் கதை என்பதைத்தாண்டி ; ஆந்திர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாகவும் அகம் புறமாகவும் உள்ளது .இந்த நூலை அவர் எழுதும் போது அவருக்கு வயது 92.\n\" திருமணம் ஆவதற்கு முன் அவர் சிறுவயதில் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்திருக்கக்கூடும் .அதன் பின் வாழ்நாள் முழுவதும் துக்கத்தை சுமந்துகொண்டே அலைந்திருக்கிறார்.தன் வாழ்க்கைக் கதையைச் சொல்லும்போதும் அந்தத் துக்கச் சுமையின் முடிச்சை அவிழக்கவில்லை.அவிழ்க்கப்படாத அந்தச் சுமைமூட்டையில் நம் இதயம் பாரமாகிவிடும்.” என ஓல்கா முன்னுரையில் சொல்லியிருப்பது மிகை அல்ல .\n“இவளுக்குக் கணவன் இறந்துவிட்டானாம் ;அதுதான் இவளை நன்றாகாப் பார்த்துக் கொள்கிறார்கள்.” என சக மாணவிகள் பள்ளியில் சுட்டிப் பேசும்வரை தனக்கு திருமணம் ஆனதே தெரியாமல் வளந்தவர்தாம் கோடேஸ்வரம்மா . நாலு வயதிலேயே விதவையான அவருக்கு மறுமணம் செய்துவைக்க அம்மா மற்றும் சீர்திருத்த எண்ணம் கொண்ட சிலர் முயற்சி எடுக்க கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த கொண்டபல்லி சீதாராமய்யாவுடன் 1939 ல் திருமணம் நடைபெற்றது ;அப்போது அவர் வயது பதினெட்டு. அதுவே அன்றைய சமூகச் சூழலில் மிகப்பெரும் சாகசம் .\nசிறுவயதில் தேசிய இயக்கத்தில் இணைந்து தேசபக்திப் பாடல்களைப் பாடிவந்த கோடேஸ்வரம்மா - சீர்திருத்த இயக்கத்தோடும் கைகோர்த்த அவர் கம்யூனிஸ் இயக்கத்தால் கவரப்பட்டதும் ; தன் கணவனோடு அந்த இயக்கத்தில் ஈடுபட்டதும் வியப்பே அல்ல ; அதுதான் அவர் இயல்பு .\nதலைமறைவு வாழ்க்கையின் கொடுமைகளை அணுஅணுவாய் அனுபவித்தவர் .கட்சிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக தலைமறைவாக வாழும்போது கிராமிய முறையில் கருகலைப்பு செய்து ; மரணத்தின் விழிம்பில் தப்பிப் பிழைத்தவர் . அப்போது அருவருப்பு பாராமல் உதவிய ஆண் தோழர்களை கோடேஸ்வரம்மா விவரிக்கும் போது தோழமையின் கனம் மனதுள் வியாபிக்கிறது .அதே நேரம் தலைமறைவு வாழ்விலும் தன் உடலிச்சையை தணிக்க முயன்ற சிலரின் குணகேடுகள் இன்னொரு பக்கத்தைக் காட்டியது .\nசீத்தாரமய்யா - கோடேஸ்வரம்மா லட்சியத் தம்பதிகளாய் - போராளிகளாய் வலம் வந்தனர் .பிரஜா நாட்டிய மண்டலி ,மாதர் சங்கம் என பணிகளை தன் தோள்மீது சுமந்து திரிந்தார் . மேடை தோறும் இயக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பிவந்தார் .ஆண்களே பெண் பாத்திரம் ஏற்று நடிக்கும் காலம் ; பெண்கள் நடித்தால் வசை சொற்களில் குளிக்க வேண்டிவரும் .கோடேஸ்வரம்மா துணிந்து பெண் வேடமேற்று இயக்கமேடைகளில் நடிக்கலானார் .\nஅதுமட்டுமா தெலுங்கான போராட்டத்��ில் ஆயுதங்களை கொண்டு சேர்க்கும் சாகசப் பணியிலும் ஈடுபட்டுள்ளார் .கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு வந்த போது அது இவரை மிகவும் பாதித்தது .இரு பக்கமும் கருணை வற்றிப் போய் வறட்டுப் பிடிவாதம் மேலோங்கியது .\nசீத்தாராமய்யா வாழ்விலும் சறுக்கல் ஏற்பட்டது . இருவரும் பிரிய நேரிட்டது .சீத்தாராமய்யா வெறொரு பெண்ணோடு வாழ - தன் கையை நம்பி கோடேஸ்வரம்மா வாழ்க்கைப் போரட்டத்தில் திக்குமுக்காடினாள் ; யாரிடமும் கையேந்தாமல் சொந்த உழைப்பில் நின்றார் ; அவரின் சுயமரியாதை உணர்வு படிக்கும் போதே நம்மைத் தொற்றிக் கொள்ளும் .\nசீத்தாராமய்யா நக்சலைட் இயக்கம் பீப்பிள்ஸ் வார் குரூப்பின் தலைவரானார் . தலைமறைவாய் அவர் பயணமும் தொடர்ந்தது .மகணையும் மகளையும் வளர்க்கும் பொறுப்பை சீத்தாராமய்யாவே ஏற்க - அவர்களையும் பிரிய வேண்டிய நிலை கோடேஸ்வரம்மாவுக்கு .மீண்டும் படித்து ஒரு ஹாஸ்டல் வார்டனாய் வாழ்க்கையைத் துவங்கினார் .\nகால ஓட்டத்தில் மகனும் தன் தந்தையின் இயக்கத்தில் சேர்கிறான் ; போலிஸாரால் கொல்லப்படுகிறான் .மகளின் கணவரும் திடீரென மரண மடைய - மனமுடைந்த மகளும் தற்கொலை செய்துகொள்ள தீப்பட்ட காயத்தில் தேளாய் கொட்டிய துயரத்தின் தொடர்கதை .வாழ்நாளெல்லாம் துணையாய் வந்த தாயும் மரணமடைய அப்பப்பா எவ்வளவுதான் ஒருவரால் தாங்க இயலும் ..\n“ அவருக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறதாம்.. “ 36 வருடங்களுக்குப் பிறகு அந்த புரட்சிக்காரனின் விருப்பத்தை நண்பர்கள் சொன்னபோது , “ எனக்கு அவரைப் பார்க்க வேண்டும்போல் இருக்க வேண்டாமா ”என கோடேஸ்வரம்மா திருப்பிக் கேட்டது புரட்சிக்காரியின் மன உறுதிக்கும் பழுதற்ற பெண்சமத்துவப் பார்வைக்கும் சாட்சியாகும்.\nதோழர்கள் சிலரே வற்புறுத்திய போது கோடேஸ்வரம்மா கேட்டாள் .\n“மனு சாஸ்திரம் ,இந்து மனப்பாண்மை என்னுள் ஜீவித்திருந்து ; எத்தனை வேதனைகளை அனுபவித்திருந்தாலும் - பதிவிரதையைபோல் கணவனைக் காப்பாற்றுவேன் என நான் சொன்னால்கூட ; வேண்டாம் என தடுக்க வேண்டிய கம்யூனிஸ்ட்டுகளாகிய நீங்கள் அடக்கிவைக்கப்பட்ட பெண்ணினத்திற்கு அநியாயம் செய்யலாமா கடிந்து கொள்ள வேண்டிய நீங்களே அவரைப் போய்ப் பார்க்கச் சொல்வது விநோதமாக இருக்கிறது..”\nகோடேஸ்வரம்மாவை வாட்டி வறுத்த எந்த துயரமும் அவரின் கொள்கை உறுதியை சிதைக���கவே இல்லை .அவர் எழுதிய சிறுகதை ,கவிதை எல்லாம் அவற்றை உரக்கப் பேசின . இலக்கிய உலகில் பரிசுகளையும் விருதையும் அவருக்கு கொண்டுவந்து சேர்த்தன .இலட்சியவாதி -இயக்கவாதி -இலக்கியவாதியும் ஆணாள்.\nசிபிஐ ,சிபிஎம் , நக்சலைட் என மூன்று இயக்கத்தோடும் தொடர்பு உண்டு ;கட்சி பிளவு பட்ட பின் எந்தப் பிரிவிலும் உறுப்பினர் இல்லை . ஆனால் எப்போதும் மக்கள் தொண்டில் கம்யூனிஸ்ட்தான் . காம்ரேட்தான்.\nராஜேச்வர ராவ் , புச்சபல்லி சுந்தரயா ,.மாணிகொண்ட சூர்யவதி, தாபி ராஜம்மா , மத்துக்கூரி சத்திரம் இன்னும் பல தோழர்களின் அர்ப்பணிப்பு மிக்க கட்சி வாழ்க்கையூடே ,தெலுங்கானா போராளிகள் தொட்டி குமரய்யா ,சித்தபல்லி பாப்பா, இப்படி பலரின் தியாகக் கதைகளூடே மாபெரும் கம்யூனிஸ்ட் இயக்கம் பட்டபாட்டையும் சிந்திய இரத்தத்தைதையும் சுயநலமற்ற அர்ப்பணிப்பையும் இந்நூலோடு பிசைந்து ஊட்டி இருக்கிறார் கோடேஸ்வரம்மா .\nகட்சி பிளவுண்டபோது அரசியல் வெறுப்பு மேலோங்கி பழகிய நட்பும் தோழமையும் பட்டுப்போனதை ; கொள்கை மாறுபட்டவர் உடல்நலிவுற்றபோதும் கண்டுகொள்ளாமல் இருந்ததை சொல்லும் கோட்டேஸ்வரம்மா , ஒரு முறை சுந்தரையா மனைவி லீலாவதியிடம் , ஆண்கள் இப்படித்தான் வறட்டுத்தனமாக இருப்பார்கள் நாம் பெண்கள் அப்படி இருக்க முடியுமா எனக்கேட்டு இருவரும் ஒரு தோழரை பார்க்கப் போனதைச் சொல்கிறார் .\nகொள்கை உறுதியை மெய்சிலிர்க்க சொல்லுவதுபோல் , வாழ்க்கையை வறட்டுத்தனமாய் அணுகும் சில புரட்சிக்காரர்களையும் அடையாளம் காட்டுகிறார் .ஓரிடத்தில் கோடேஸ்வரம்மா எழுத்கிறார் ;\n“ஆண் - பெண் இருவரும் சமம் என்ற உணர்வைக் கட்சிதான் எங்களுக்குள் ஏற்படுத்தியது .பெண்கள் ,ஆண்கள் ,தலித்துகள் ,மற்றவர்கள் எல்லாம் ஒன்றுதான் ; ஏற்ற தாழ்வுகள் கூடாது என வலியுறுத்தியது.சொல்லியதோடன்றி எங்களை வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்ததும் கட்சிதானே .அன்று கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த சுதந்திரத்தினால்தான் நாங்கள் எத்தனையோ காரியங்கள் செய்தோம் . ஆனால்...” இதனை அடுத்து கோடேஸ்வரம்மா சுட்டுவதுதான் மிக முக்கியம் .\n“ஆனால் ஆண்களைவிட பெண்கள் ஓரடி முன்னே வைத்தால் மட்டும் அவர்களின் ‘ ஆணாதிக்கம்’ தென்படும் .பெண்களிடம் அவர்களுக்கு வெறுப்போ , அடக்கி வைக்கும் எண்ணமோ இல்லை என்றாலும் ‘ தான் உயர்ந்தவன்’ என���கிற நினைப்பு ஒரேயடியாகப் போய்விடாது.அவர்களும் இந்த சமுதாயத்தில் பிறந்தவர்களில்லையா ஆனால் சமச்சீர் சமுதாயம் உருவானால் இதெல்லாம் தானாக மறைந்துவிடும் எனக் கட்சி நம்பி வந்தது . எது எப்படி இருந்தாலும் மற்ற ஆண்களைவிட தோழர்கள் மேல்தான்.” ஆம். இன்றும் அப்படித்தானே சொல்ல முடிகிறது .பெண்ணின் வலியை சுந்தரய்யா போல் , ராஜேஸ்வரராவ் போல் புரிந்து கொண்டோர் எத்தனை பேர் ஆனால் சமச்சீர் சமுதாயம் உருவானால் இதெல்லாம் தானாக மறைந்துவிடும் எனக் கட்சி நம்பி வந்தது . எது எப்படி இருந்தாலும் மற்ற ஆண்களைவிட தோழர்கள் மேல்தான்.” ஆம். இன்றும் அப்படித்தானே சொல்ல முடிகிறது .பெண்ணின் வலியை சுந்தரய்யா போல் , ராஜேஸ்வரராவ் போல் புரிந்து கொண்டோர் எத்தனை பேர் ஆணாதிக்கத்திற்கு எதிரான போர் கட்சிக்குள்ளும் ; ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய ஒன்றல்லவா \nகோடேஸ்வரம்மா காட்டிய மனவுறுதி , சுயமரியதை ,தன்னம்பிக்கை , சொந்தக்காலில் நிற்கும் உழைப்பு உறுதி என ஒவ்வொன்றும் பெண்ணியத்தின் முக்கிய கூறுகளன்றோ இந்நூல் பெண்ணிய நூல் - தன்னம்பிக்கை நூல் - கட்சி வரலாற்று நூல் - போராளியின் தன்வரலாற்று நூல் .\nஒவ்வொரு ஆண் பெண் கட்சித் தோழரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் ;கோடேஸ்வரம்மாவின் கஷ்ட வாழ்க்கையோடும் போராட்ட வாழ்க்கையோடும் எந்தச் சூழலிலும் கட்சி மீதும் கொள்கை மீதும் பற்று அறாத அவரின் உணர்வோடும் ஒவ்வொருவரும் தன்னை உரசிப் பார்த்து ; நம்மை நாமே செதுக்கிக் கொள்ள இந்நூல் ஒரு பட்டறைக்கல்லாகும்..\n“ தனியாளாய் தனிமையில் ஒடுங்காமல்\nதுக்க சம்பவங்களால் பெருகிய கண்ணீர் ஆறாகி\nவயது கடந்தும் பொறுமையுடன் அம்முத்துகளை\nஎன்கிறார் ‘நிஜன வாராதி’ [ஆளற்ற பாலம் ] எனும் இந்நூலில் கோடேஸ்வரம்மா ; படிக்காமல் கடக்க முடியுமோ உங்களால் \nஆசிரியர் : கொண்டபல்லி கோடேஸ்வரம்மா,தமிழில் :கெளரி கிருபானந்தன் ,\nவெளியீடு : காலச்சுவடு பப்பிளிகேஷன் [பி]லிட்,669 , கே.பி.சாலை ,\nநன்றி : இளைஞர் முழக்கம் ,ஜூலை ,2017.\nஆளற்ற பாலம் மொழிபெயர்ப்பு, கௌரிகிருபானந்தன் அவர்களுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுத்தந்தது ஆனால், எங்குமே நீங்கள் மொழிபெயர்ப்பு பற்றியோ மொழிபெயர்ப்பாளர் குறித்தோ இந்த விருது குறித்தோ குறிப்பிடவில்லை. முன்பொருமுறை, சுப்பாராவ் மொழிபெ���ர்ப்பின்போதுகூட உங்களிடம் இது பற்றி சில ஆண்டுகளுக்குமுன் பேசிய நினைவு.\nஎஸ் வி வியின் மின்னஞ்சல்\nதோழர் எஸ் வி வி நீங்கள் சுட்டிக்காட்டும் பிழையை செய்துவிட்டேன் .இப்போது வருந்துகிறேன். மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிய மதிப்புரைகளில் இப்பிழை எனக்குத் தொடர்கிறது. மன்னிக்க முடியாத தவறுதான் . சுட்டிக்காட்டியமைக்கு நன்றி . கெளரி கிருபானந்தன் மின்னஞ்சல் தெரிவிக்கவும் . அவரிடமும் வருத்தம் தெரிவித்து விடுவதுதான் நாகரிகம் . இதையே பிறபதிவுகளிலும் சேர்த்துவிடுகிறேன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7095-10", "date_download": "2018-08-14T19:43:19Z", "digest": "sha1:5DOHEL77RMXCO4DCUTV573DH3RHPNEPQ", "length": 29865, "nlines": 105, "source_domain": "devan.forumta.net", "title": "அலுவலகத்தில் உங்களை தலைவனாக்கும் 10 பண்புகள்!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcந��ல அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயா\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஅலுவலகத்தில் உங்களை தலைவனாக்கும் 10 பண்புகள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: கிறிஸ்தவ கட்டுரைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஅலுவலகத்தில் உங்களை தலைவனாக்கும் 10 பண்புகள்\nஉங்கள் அலுவலகத்தில் எத்தனையோ பேர் வேலை செய்யலாம். ஆனால் அனைவருக்குமே தலைமை பதவியை அடைய வேன்டும் என்பதே இலக்காக இருக்கும். ஒரு நிறுவனத்தில் சி.இ.ஓ வாக அனைவரும், ஆசைப்படும் போது ஒருவர் மட்டுமே சிஇஓ ஆகிறார் . அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அவர் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதுதான். இந்தத் திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தலைவனாக முடியும். நீங்கள் சிறந்த தலைவனாக இருக்கு உங்களிடம் கட்டாயம் இந்த 10 பண்புகள் இருக்க வேண்டும்.\nமுடிவெடுப்பதில் உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்\nஅலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள், அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம்போட்டு காட்டும். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும். இதற்கு சிறந்த உதாரணம் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் ரகுராம் ராஜன். அவரது பணியில் அரசின் குறுக்கீடு இருந்து தவறை சுட்டிக்காட்ட அவர் தயங்கவில்லை. அது தான் அவரை சிறந்த தலைவனாக உலகிற்கு காட்டியது.\nபுதிய உத்திகளை வகுப்பவராக இருங்கள்\nஎல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செய்து அதன்மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்குப் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில், இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.\nஉங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில், உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களைக் கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களைவிட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்.\nசில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால், அதனைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு சரி என்றுபட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு இதனைச் செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம், அனைவரும் இன்டர்நெட் என்ற விஷயத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று, ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.\nகுறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள்\nஒரு வேலைதான் ஒதுக்கப்பட்டது, அதனைச் செய்துமுடித்துவிட்டேன் என்று குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள். அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்டமிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இந்தச் சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால் உங்களது ஆளுமைத்திறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், அது உங்களைத் தலைவனாக்கும்.\nஉங்களுக்கு என்று ஒரு மதிப்பீட்டையும், இலக்கையும் நிர்ணயித்துச் செயல்படுங்கள், அது கட்டாயம் நிறுவனத்தின் இலக்கைவிட சற்று அதிகமாக இருக்கும்படி அமைத்து, அதனை நீங்கள் அடையும்போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும். எல்லாரும் கூகுளில் தங்கள் இணையதளம்தான் முதலில் தோன்ற வேண்டும் என்று நினைக்கும்போது, அவர்கள் இணையதளத்தில் தேட என் இணையதளத்துக்குத்தான் வர வேண்டும் என்று யோசித்த கூகுள் நிறுவனர்களின் தலைமைப் பண்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.\nஅலுவலகத்துக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு வேலை ஒதுக்கப்படுகிறது. அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளுகிறார்கள், வேலையைத் தட்டிக்கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்கப்படுகிறது என்று நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நேர மேலாண்மை, அலுவலக விதிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற செயல்களில் இருந்துஆளுமை பண்பை கற்றுக்கொள்ளுங்கள். அது நீங்கள் தலைவனாகும்போது உங்களது வேலையை எளிமையாக்கும்.\nநான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்று மட்டும் எண்ணாமல், உங்கள் குழுவில் சற்று குறைவான நிலையில் இருக்கும் சக ஊழியரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச்செல்லுங்கள்.ஒரு குதிரை வண்டியில் இரண்டு குதிரைகளும் சம வேகத்தில் பயணித்தால்தான் வெற்றி என்பதால் மற்றவர்களையும் உங்கள் வேகத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் தலைமைப் பண்பும், குழுவின் வேலைதிறனும் தனித்துத் தெரியும்.\nவேலை செய்வது மட்டும்தான் என் வேலை. அதனால் வரும் லாபம், நஷ்டம் எல்லாம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது என நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் நிறுவனத்தின் லாபத்தை நிர்ணயிக்கும். அதேநேரத்தில், உங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே உங்களால் வேலையில் தொடர முடியும். உங்கள் நிறுவனத்தின் லாபமும், உங்கள் செயல்திறனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை உணருங்கள். அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைத் தலைவனாக்கும்.\nநீங்கள் வேலை செய்யும் துறையில் உங்கள் உயர் அதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று கவலைப்படாமல் நீங்கள் அவர் இடத்தில் இருந்து உங்கள் இடத்தில் இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அந்த வேலையைச் செய்யுங்கள். அதில் வெற்றியடையும்போது நீங்களே உங்களைத் தலைவனாக உணருவீர்கள்.\nஅலுவலகத்தில் நீங்கள் தலைவனாக பதவியில் இருக்க வேண்டும் என்பது நிர்வாக முடிவுகள், சீனியாரிட்டி என பல விஷயங்களை தாண்டி தான் நிர்னயிக்கப்படும். ஆனால் தலைமைப்பண்போடு செயல்பட முடியும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே போதும் உங்களுக்கு நீங்கள் தான் கேப்டன்.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: அலுவலகத்தில் உங்களை தலைவனாக்கும் 10 பண்புகள்\nஉருவம் ஒரு பொருட்டல்ல வழிநடத்திச்செல்ல ..\nஅறிவும் செயலாக்கத்திறனும் இருந்தாலே போதும் \nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிக��், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/12/03/sri-periyava-mahimai-newsletter-feb-25-2011/", "date_download": "2018-08-14T19:43:14Z", "digest": "sha1:JRSIN5JNNXZR4NOUST7GWIA3O6RSU63X", "length": 40273, "nlines": 181, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter-Feb 25 2011 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (25-2-2011)\nசுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையான அம்சங்களை ஒருங்கே தன்னுள் கொண்டு, எளிமையோடு பரம கருணை வடிவாய் சாட்சாத் சங்கரரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் திரு அவதாரத்தில் உலகோர் உய்ய பொழிந்திருக்கும் அனுக்ரஹம் எல்லையற்றதாகும்.\nஒரு எளிய பக்தரின் ஆத்மார்த்தமான அவாவிற்கு பரிபூர்ண அனுக்ரஹம் பொழியும் தன் பெரும் கருணைக்கு சான்றாக ஓரிக்கையில் பெருங்கோயில் கொண்டுள்ள பெருந்தெய்வம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா. சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையோடு வரும் காலங்களிலும் அருளாசி பொழிந்தருளப் போகிறார்.\nஇந்த கண்கண்ட தெய்வத்திடம் தொண்டாற்றும் பெரும்பாக்யம் பெற்ற ஸ்ரீ பாலு அவர்களின் அனுபவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஒருமுறை ஸ்ரீ பாலு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் தரிசனத்திற்கு வந்தபோது, அங்கிருந்த மற்ற கைங்கர்யம் செய்யும் அன்பர்களை ஸ்ரீபெரியவா ஒரு உபநயன வைபவத்திற்கு போகும்படி உத்தரவிட்டு அனுப்பி வைத்தார்.\nநாடமாடும் தெய்வத்திற்கு இப்படித் தனியாகக் கைங்கர்யம் செய்யும் பாக்யமும் சந்தர்ப்பமும் ஸ்ரீபாலு அவர்களுக்கு அடிக்கடி கிட்டிய பெரும்பேறு எனலாம். அப்போது ஸ்ரீ பெரியவா காஞ்சியில் தேனம்பாக்கத்தில் பக்தர்களுக்கு அருளிக் கொண்டிருந்தார்.\nஸ்ரீ பெரியவா தரிசனத்திற்கு கேரளாவிலிருந்து ஒரு குடும்பம் வந்திருந்தது. அதில் தொண்ணூறு வயதைக் கடந்த ஒரு மாதுவை இரண்டுபேர் கைத்தாங்கலாக தூக்கிக் கொண்டு வந்தனர். அந்த வயதான பெண்மணி மிகவும் பெருத்த சரீரத்துடன் காணப்பட்டார். ஆனாலும் அவருக்கு கண்கள் இரண்டும் பார்வை மங்கியிருப்பது தெரிந்தது.\nதரிசனத்திற்கு வந்திருப்பவர்களுக்கு இதுதான் முதல்முறையாக ஸ்ரீ பெரியவாளிடம் வரும் பாக்யம் என்பது அவர்கள் கூறியதில் தெரியவந்தது.\nஅந்த மாதுவிற்கு இளம்வயதிலேயே பிரசவத்தின் போது கண்பார்வை போய்விட்டதென்பதாக சொன்னார்கள். பார்க்காத வைத்தியமில்லை. போகாத டாக்டர் இல்லை. வேண்டாத தெய்வமில்லை. காலம் கடந்து இந்த பெண்மணிக்கு வாரிசுகள் பேத்திவரை வளர்ந்தபின்பும் கண்பார்வை எனும் வேண்டுதல் நிறைவேறவில்லை.\nஇப்படி நெடுங்காலமான தருணத்தில் பேத்திக்காக ஒரு கேரள ஜோஸியரிடம் ஜாதகத்தை எடுத்துச் சென்ற இடத்தில், இதைப்பற்றி இவர்கள் கேட்டுள்ளனர். அதற்குப் பரிகாரமாக எல்லா கோயில்களுக்கும் சென்று வழிபடுமாறும் அப்படி செய்யும்போழுது ஏதோ ஒரு கோயிலில் இதற்கான விடிவுகிடைக்க வாய்ப்புள்ளதென ஒரு ஜோதிடர் ஒரு மெலிதான நம்பிக்கையை ஊட்டியுள்ளார்.\nஆக திரும்பவும் தங்கள் வேண்டுதலுக்காக இவர்கள் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்செந்தூர் என கோயில் ஏறி இறங்கத் தொடங்கினர். இதற்கு முன் மாயவரம் வந்தவர்கள் அங்கே மயூரநாதரைத் தரிசித்துவிட்டுப் பக்கத்தில் வைத்தீஸ்வரம் கோயில் வந்தடைந்தனர்.\nநோய்தீர்க்கும் ஈஸ்வரராம் வைத்தீஸ்வரர் சன்னதியில் தான் அந்த வழிகாட்டுதல் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க நியாயமில்லை. எத்தனை கோயில் சென்றும் பயனில்லையே என்ற ஒரு வருத்தமும், அலுப்பும் அவர்களை ஆட்கொண்டிருந்தன. இருந்தாலும் மனம் தளராமல் வைத்தீஸ்வரரை வழிபட அங்குள்ள புண்ணியத் தீர்த்தத்தில் நீராடிவிட்டு வரும்வழியில் இவர்களைப் பற்றி அறிந்து கொண்ட ஒரு வைதீக பிராமணர் தானே வலியவந்து ஒரு உபாயம் சொன்னார்.\n“இத்தனை கோயிலுக்கும் போய்விட்டு வந்தா விசேஷம்தான். இங்கே வைத்தீஸ்வரரைத் தரிசனம் பண்ணிட்டு நேரே காஞ்சிபுரம் போய் நடமாடும் தெய்வமான ஸ்ரீ பெரியவாகிட்டே போய் உங்க குறையை சொல்லுங்கோ. பலன் கிடைக்கும்” என்று அந்த முதியவர் அவர்களுக்கு வழிக்காட்டுவதுபோல் சொல்லியிருக்கிறார்.\nஇவர்களுக்கு இதைக் கேட்டதும் ஒரு புதுநம்பிக்கை பிறந்துள்ளது.\nநேரே காஞ்சிபுரம் வந்தவர்கள் ஸ்ரீ பெரியவாளைத் தரிசித்தால் அந்த மகானின் திருவாக்கினால் பார்வை பெற ஏதாவது ஒரு பரிகாரம் செய்யச் சொல்வார் என்பதான எண்ணத்துடன் வந்திருப்பதாக ஸ்ரீ பெரியவாளிடம் கூறும்படி ஸ்ரீபாலுவை கேட்டுக் கொண்டனர். எல்லாம் ஸ்ரீ பெரியவா கேட்டு நின்றார்.\n“அந்த டார்ச் லைட்டை எடுத்து எங்கிட்டே கொடு” என்று ஸ்ரீ பெரியவா ஸ்ரீபாலுவிடம் அருள் கட்டளையிட்டார்.\nடார்ச்லைட்டை கையில் தொட்டால் “மடி” க்கு பங்கமாகுமே என்று ஸ்ரீ பாலு தயங்கினார்.\n“பரவாயில்லை கொடு” என்று ஸ்ரீபெரியவா அதை வாங்கிக் கொண்டார். அந்த டார்ச்லைட்டினை தன் திருமுகம் நோக்கி அடித்து அந்த சந்திரவதனத்திற்கு இன்னும் ஒளியாக்கி அருளினார்.\n“அந்த அம்மாளிடம் தெரியறதாக் கேள்” என்றார் ஸ்ரீபெரியவா. கிணற்றிற்கு அந்தப்புறம் நின்ற அந்த பெரிய அம்மாளிடம் இதைக் கேட்க, அங்கே பளிச்சென ஒரு அதிசயம் ஒளிவிட்டிருந்தது. அதுவரை தான் எங்கே வந்திருக்கிறோம், சுற்றிலும் என்னென்ன காட்சிகள் என்பதெல்லாம் அறியாத ஒருஇருளில் மூழ்கியிருந்த அந்த அம்மையார்,\n“ஓ தெரியுதே அந்த சாமியாரை” என்றபோது அந்த குடும்பமே ஸ்தம்பித்து நின்றது. கேரளாபக்கமிருந்து வந்தவராதலால் தவக்கோலமுனிவரை “சாமியார்” என்பதாக அந்த அம்மையார் குறிப்பிட்டாலும் நெடுநாட்களாக இருந்த ஒரு பெரும் குறையை நொடி நேர தரிசனத்திலேயே நிவர்த்தி செய்தவரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளெனும் பெரிய சாமியை இது எப்படி நடந்தது என்ற வியப்பும் ஸ்தம்பிப்புமாக அந்த அம்மையார் நினத்து உருகியதில், அவருடைய கண்களில் ஒளியுடன் ஆனந்தக் கண்ணீரும் நிறைந்து வழியலானது.\nகுடும்பமே ஆனந்தமுற்றது. கண்டு கொண்டோம். கண்கண்ட தெய்வத்தை என இதுநாள் தேடி அலைந்த அத்தனை தெய்வங்களையும் ஒருசேர ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் தரிசித்துவிட்டதாக அவர்களின் மனம் குதூகலித்திருக்க வேண்டும்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா காருண்ய தெய்வமல்லவா இதனால்தானோ என்னவோ அடைக்கலம் தேடி ஸ்ரீமகானிடம் வருபவர்கள் ஏராளம். தன் துன்பங்களை உணரக் கூடிய பக்தர்களையின்றி அதில் தான் யார் என்பதை அறிந்து கொள்ளும் புத்திசுவாதீனமற்றவர்களும் அடங்கும். புத்தி பேதலித்து பித்தர்களாக இப்படி அவ்வப்போது ஸ்ரீமடத்திற்கு வருவதும் இரண்டு மூன்று நாட்கள் தங்குவதும் நடப்பதுண்டு. ஆனால் இந்தப் பித்தனோ வந்து பத்து பதினைந்து நாட்கள் கடந்துவிட்டன. யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. என்றாலும் தன் தலையில் மண்ணைவாரி இறைத்துக் கொள்வதும் எதையாவது சொல்லிக் கொடுத்தால் அதை அப்படியே சொல்வதுமாக அந்த பித்தன் அங்கிருந்தவர்களுக்கு கொஞ்சம் இடைஞ்சலாக சேஷ்டைகள் செய்துக் கொண்டிருந்தான்.\nஇந்த பித்தனை விரட்டி விடலாமென்று ஸ்ரீபெரியவாளிடம் முறையிட்டனர். சாப்பிட்டாலும் அளவுக்கு மீறி அதிகமாக சாப்பிடும் இவன் அங்கே பிரச்சனையாகத்தான் தெரிந்தான்.\nஆனால் ஸ்ரீபெரியவாளோ, இருந்துட்டு போகட்டுமே அவன் யாரையும் தொந்திரவு பண்றதில்லயே, என்று தன் கருணையை வெளிப்படுத்தி அவனை வெளியேற்ற வேண்டாமென்றுவிட்டார்.\nநாட்கள் நகர்ந்தன. ஒரு குடும்பத்தார் மிக வருத்தத்தோடு ஸ்ரீபெரியவா தரிசனத்திற்கு வந்தனர்.\nஅவர்கள் வீட்டில் பூஜை செய்ய வைத்திருந்த விலை மதிப்பற்ற ஸ்ரீசக்ரம், மகாமேரு போன்றவைகள் காணவில்லை. யாரோ திருடிச் சென்றுவிட்டனர். மிகவும் சிரத்தையாக பூஜை செய்து வந்ததால் திருடு போனபின் அவர்களால் சாப்பிடக்கூட முடியவில்லை. தினமும் பூஜை செய்யாமல் அதைநினைத்து வேதனைப் பட்டுக் கொண்டிருந்தனர். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் வந்து தங்கள் மனச்சுமையை இறக்கலாம் என்று எண்ணி தரிசித்து நின்றனர்.\nஇவர்களின் குறைகளை ஸ்ரீமகான் கேட்டுக் கொண்டார். இழந்த பொருள்கள் கிடைக்கும், கிடைக்காது என்பது போலெல்லாம் ஆசிர்வதிக்கவில்லை.\n“அவனைக் கூப்பிடு” என்று அங்கே தங்கியிருந்த பித்தரைக் கூப்பிட்டு வரச் சொன்னார்.\n“இவரை உங்க கூடக் கூட்டிட்டு போங்க…. திண்ணையிலேயே இருக்கட்டும். வேளாவேளைக்கு ஆகாரம் கேட்டா கொடுங்க” என்று உத்தரவிட்டார். பிரச்னையோடு தீர்வு காணவந்தவர்களுக்கு மேலும் ஒரு தொந்தரவாக ஒரு பித்தரை அழைத்துச் சென்று பராமரிக்கும் சிரமத்தையும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா கொடுப்பது போல அங்கிருந்தோருக்கு தோன்றியது.\nஆனால் ஸ்ரீ பெரியவாளின் அருள்கட்டளைக்கு ஆயிரம் அர்த்தங்களிருக்கும் என்று அந்த குடும்பத்தினர் நம்பினர். இவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.\nசொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இந்த பித்தர் இவர்கள் வ���ட்டு திண்ணையில் உட்கார்ந்து ஏதோ ஒரு சேஷ்டையோடு ஒரு பகவன்நாமாவை சொல்லியபடி உட்கார்ந்து விட்டான். பசிக்கு ஆகாரம் கிடைக்க ஏதோ தன்கிட்ட தலையாய பணியைப்போல இவர் வீட்டின் முன் அமர்ந்து எதையோ ஜபித்துக் கொண்டிருப்பதுபோல தன் பித்தத்தால் செய்துக் கொண்டிருக்க, அக்கம்பக்கத்து ஆசாமிகளுக்கும் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் ஒரு அச்சம் எழலாயிற்று.\nஎங்கோ காஞ்சிபுரம் சென்ற இந்த குடும்பத்தினர் ஒரு மந்திரவாதியை அங்கிருந்து அழைத்துக் கொண்டுவந்து இப்படித் திண்ணையில் உட்கார வைத்திருக்கின்றனர். அந்த மந்திரவாதியும் இடைவிடாமல் ஏதோ ஒரு மந்திரத்தை சொல்லி இவர்கள் வீட்டில் திருடியவர்களைக் கண்டுபிடிக்கப் போகிறார் என்றெல்லாம் கற்பனை பரவலாயிற்று.\nஇந்த ‘மந்திரவாதி’ ஏற்படுத்திய பீதியோ என்னவோ தெரியவில்லை, ஓரிரு நாட்களிலேயே திருடுபோன மிக விலை உயர்ந்த பூஜை சாமாங்கள் அத்தனையும் இவர்கள் வீட்டுத் தோட்டத்தில் யாரோ திரும்ப கொண்டுவந்து போட்டிருந்த அதிசயம் நடந்தது. இவைகளை தவிர இதற்கு முன்பும் எதுஎது திருடப்பட்டனவோ அவை அத்தனையும் தோட்டத்தில் பூஜை சாமான்களோடு கூட விழுந்து கிடந்தன.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் நம்பிக்கை வைத்த குடும்பத்தினரை அந்த தெய்வம் கைவிடவில்லை. அதற்கும் மேலாக ஒரு புத்திசுவாதீனமில்லாதவரையும் ஆட்கொண்டு அந்த பித்தராலும் நன்மையுண்டு என காட்டுவதற்கென்றே இப்படி ஒரு திருநாடகம் ஆடிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளை அவர்கள் மனம் நன்றியுடன் நினைத்து ஆனந்தித்தது.\nஇதே போன்ற இன்னும் ஒரு சம்பவத்தையும் ஸ்ரீபாலு அவர்கள் அனுபவித்ததாகக் கூறினார். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்த சமயம் இதே போல ஒரு புத்திசுவாதீனமில்லாதவர் தொடர்ந்து கூடவே வந்துக் கொண்டிருந்தார். யாருக்கும் எந்தவிதமான தொந்திரவும் கொடுக்காதவராய் இருந்தார். ஆனாலும் அவரை எல்லோரும் துரத்தி அனுப்பவே எத்தனித்தனர். “அவர்பாட்டுக்கு வரட்டும். விரட்ட வேண்டாம்” என்று ஸ்ரீபெரியவா காருண்யம் வழக்கம்போல் தடுத்தது.\nவேதாரண்ய கோடிக்கரையில் அன்று ஒரு விசேஷ ஸ்நானம். ஸ்ரீமஹாபெரியவா சமுத்தரக்கரையில் தன் திருப்பாதங்களைப் பதித்தபோது கூடவேவந்த பல பாட்டிமார்களும் ஆவலோடு பின் தொடர்ந்து ஸ்நானம் செய்ய இறங்கிவிட்டனர். எல்லா பாட்டிகளுக்கும் தள்ளாட்டம். ஒட்டு மொத்தமாக ஒரு அலை எழும்பி வந்ததில் சிலரை அப்படியே கடலுக்குள் இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தது.\nஅங்கு ஸ்ரீ பெரியவாளை சுற்றிலும் இருந்த பக்தர்கள் என்ன செய்வதென்று அறியாமல் மலைத்து நிற்க, கூடவே வந்த அந்த பித்தர் சடாலென்று சமுத்திரத்தில் இறங்கி ஒவ்வொரு பாட்டியாக இழுத்து கரை சேர்த்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். கொஞ்சம் திடகாத்திரமாக இருந்த அந்த ஆசாமியால் ஸ்ரீ பெரியவா அருளால் அந்த பாட்டிகளை மீட்க முடிந்துள்ளது.\n“அவனை விரட்டணும்னு சொன்னேளே, சங்கராச்சார்யார் கூட சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யப்போன பாட்டிகள் உயிருக்கு ஆபத்துன்னு பேப்பர்காரன் போடமுடியாத மாதிரி இவன் காப்பாத்திருக்கான் பாருங்கோ” என்று எல்லா இயக்கங்களுக்கும் காரணமான பரமேஸ்வரரான ஸ்ரீபெரியவா கேட்டபோது அங்கிருந்தோர் வியந்தனர்.\nஇப்படி பாரபட்சமன்றி அனைவருக்கும் அடைக்கலம் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பாதகமலங்களைப் பற்றிக்கொண்டால் எல்லா இடையூறுகளையும் அவர்தம் கருணையால் அகற்றி, காப்பாற்றி சகல ஐஸ்வர்யங்களையும், சர்வமங்களங்களையும் நல்கும் என்பது உறுதி .\n“நீ எப்படி விட்டாயோ அப்படியே ஆகட்டும்” என்று சரணாகதி செய்வதுதான் பக்தி.\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா துணை.. பரமகாருண்யமூர்த்தியாம் மஹாபெரியவாளே துணை.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-08-14T20:17:40Z", "digest": "sha1:IWNX4PKLL7YMOIKQB7ECO4OE4IPBTA6B", "length": 6906, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மங்கோலியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Mongol Empire என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மங்கோலியத் தளபதிகள்‎ (8 பக்.)\n► மங்கோலியப் பேரரசர்கள்‎ (11 பக்.)\n\"மங்கோலியப் பேரரசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nயுவான் வம்சப் பேரரசர்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 18:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-08-14T19:46:52Z", "digest": "sha1:FBBC7MEW3VV2WSH6OVFOS4JB733DYUP6", "length": 18911, "nlines": 154, "source_domain": "aalayadharisanam.com", "title": "சிறப்பு கட்டுரை | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nHome / சிறப்பு கட்டுரை\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nMay 26, 2017\tசிறப்பு கட்டுரை 0\n20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தெய்வீகத் திங்களிதழாக நடந்து வருகின்ற ஆலயதரிசனம் குழுவினர், மாத இதழை மட்டும் வெளியிட்டுவரும் பணிகளின்றி பல நல்ல நூல்களையும் பதிப்பித்து வருகின்றனர். தவிர, பல்வேறு ஆன்மீகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பாவை உபன்யாஸம், திருக்கல்யாண உற்சவங்கள், ததீயாராதன வைபவங்கள், திருக்கோயில்களுக்கான அறக்கொடைகள் எனப் பல்வேறு தளங்களில் பணிகளை ஆற்றிவரும் ஆலயதரிசனம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரத்தில் ஸ்ரீராமநவமி இசைவிழாக் குழு ஒன்றினை அமைத்து ஸ்ரீராம …\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nMay 26, 2017\tசிறப்பு கட்டுரை 0\nநாள்: 16.04.2017 ஞாயிறு மதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா ஆர்த்தி ஹோட்டல் மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவைஒட்டி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை ஸ்ரீவைஷ்ணவ மாநாடு நடைபெற்றது. ஸ்ரீமாந் மு.வெ.இரா. ரங்கராஜன், அமைப்பாளர், திருமால் அடியார் குழாம் மதுரை, அவர்களின் வரவேற்புடன் விழா தொடங்கியது. மதுரைப் பேராசிரியர் டாக்டர்.அரங்கராஜன் ஸ்வாமி அவர்களின் தலைமையில், ஸ்ரீரங்கம் ஸ்ரீபெரியநம்பிகள் திருவம்சம் ஸ்ரீமான் உ.வே. சுந்தரராஜாசார்யார் ஸ்வாமி மங்காளாசாஸனத்தின் …\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nMay 26, 2017\tசிறப்பு கட்டுரை 0\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர் – பிரதம��் மோடி உருக்கம் சமூக சீர்திருத்தவாதியும், வைணவத் துறவியுமான ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தில் அவரது தபால் தலையை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனிதரில் கடவுளையும் கடவுளில் மனிதத்தையும் பார்த்தவர் ராமானுஜர், என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வைணவத் துறவி: ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தையொட்டி டில்லியில் நேற்று சிறப்பு தபால் …\nமாசி மகம் தில்லைக் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம்\nApril 20, 2017\tசிறப்பு கட்டுரை 0\nமாசி மகம் என்பது மாசி மாதத்தையும் மக நட்சத்திரத்தையும் இணைத்துக் குறிக்கும் தொடர். ஆனால், இந்த மாத நட்சத்திர சேர்க்கையே ஓர் புனிதமான திருவிழா என்பது வியப்புக்குரியது. மாசி என்பது கும்ப மாதம். கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். சூரியன் கும்பத்திலிருந்து தன் ராசியான சிம்ம ராசியைப் பார்க்கும் காலத்தில் அந்த ராசியிலுள்ள சந்திரன் மக நட்சத்திரத்தில் இணைகிறது. இந்தச் சந்திப்புக் காலத்தில், கோயில்களில் உள்ள உற்சவமூர்த்திகள் தீர்த்தவாரி …\nApril 20, 2017\tசிறப்பு கட்டுரை 0\nவிளையாட்டே வினையானதே பாவலர். மணி சித்தன், புதுவை. இராமன் சிறுவனாயிருந்த காலம். ஒரு நாள் கையில் சிறு வில்லும் மண்ணுருண்டையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அரசி கைகேயியின் பணிப் பெண்ணாகிய கூனி (மந்தரை) அவ்வழியிற் லெ்ல அவள் கூன் முதுகில் விளையாட்டாக இராமன் உண்டை வில்லால் அடித்தான். அவள் துடித்தாள். இது சிறுபிள்ளை விளையாட்டென அவள் கருதினாள் அல்லள். நெஞ்சில் வஞ்ம் கொண்டாள். இராமன் அரகுமாரன் ஆதலால் தன் …\nMarch 17, 2017\tசிறப்பு கட்டுரை 0\nபணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்று கிராமப்புறத்தில் சொல்வார்கள். உயிரற்ற பிணத்தைக் கூட பணம் உயிர்த்தெழ வைத்துவிடுகிறது. அந்த அளவுக்கு “பணம், பணம்” என்று மனிதர்கள் அலைகிறார்கள். சாதாரண மனிதர்கள், பணம் சம்பாதிப்பதே குறி என்றுதான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் பணத்தைச் சம்பாதிப்பதில்லை, கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்வதே சரி. “பணம், பணம்” என்று அலையும் இந்தக் கலிகாலத்திலும் பணத்தைத் துச்சமாக மதித்து, நேர்மையாக வாழுகிற சாதாரண …\nFebruary 10, 2017\tசிறப்பு கட்டுரை 0\nத���ருப்பாவையும் ஸ்ரீ ராமானுஜரும் – எஸ். கோகுலாச்சாரி 1) முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்ற தொடர் – திருமந்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதுதான் வழி; அதை விட்டால் சம்சாரக் குழி என்றல்லவா காட்டும் தொடர். இதை உரக்கச் சொன்னவர் இராமாநுஜர். நாராயணனே – நமக்கே என்பதில் உள்ள ஏகாரங்கள். அவனை விட்டால் நமக்கும் – நம்மை விட்டால் அவனுக்கும் வழி இல்லை என்பதை அல்லவா உணர்த்துகின்றன …\nதிருவரங்க உரிமையை தந்தவர் எஸ்.கோகுலாச்சாரி திருவரங்க ஆலயத்தின் நிர்வாகம் முழுக்க அப்போது அவரிடம்தான் இருந்தது. இராமாநுஜர் திருவரங்கத்து கோயில் நிர்வாகத்தினைத் திருத்தி அமைக்க எண்ணினார். திருவரங்கத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் கோயில் நிர்வாகத்தில் பங்குபெற வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய மரியாதை கோயிலில் கிடைக்க வேண்டும் என்று விரும்பி பல திட்டங்களை வைத்திருந்தார். ஆனால் பரம்பரை நிர்வாகத்தை கையில் வைத்துக் கொண்டிருந்த, செல்வாக்கு மிகுந்த நிர்வாகியால் இராமாநுசரின் கோரிக்கையை …\nராமனும் ராமானுஜரும் – மதுராந்தகம் ரகுவீரபட்டாச்சாரியார் இராமாயணத்தில் இராமனது சரிதம் போலவே இராமாநுஜசரிதமும் அமைந்துள்ளதைச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம். பாலகாண்டத்தில் புத்ரகாமேஷ்டி யாகம் போலவே இராமாநுஜர் காலத்திலும் திருவல்லிக்கேணியில் புத்திரகாமேஷ்டி வேள்வி நடக்கிறது. விசுவாமித்திரரே வியக்கும் வண்ணம் இராமனது அகல்யை சாபவிமோசனம் அமைந்ததுபோல் இராமாநுஜரின் யாதவப்ரகாசரும் வியப்படைந்து இறுதியில் சீடனாகவே மாறுகிறார். அயோத்யா காண்டம் போலவே மூன்று குற்றங்களால் தமது மனைவியைப் பிரிகிறார் இராமாநுஜர். தயரதன் இரு வரங்களால் தன்னையே …\nராமானுஜர் வளர்த்த இசை நாடக கலைகள்\nராமானுஜர் வளர்த்த இசை நாடக கலைகள் – கோகுலச்சாரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இவ்வுலகத்திலே அவதரித்த ஸ்ரீ இராமாநுஜர் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியவர். அவர் ஒரு வேதாந்தி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. கோயில்களிலே பலவிதமான சீர்த்திருத்தங்களைச் செய்தவர். . மிகச் சிறந்த இசைக்கலை நுட்பங்களை அறிந்தவர். இசை நடனக்கலைகளைப் போற்றியவர். பக்தி இலக்கியத்தோடு இசைக்கலையை இணைத்து கோயில்களிலே திகழச் செய்தவர். இசையின் மூலமாக எந்த வேதாந்த விஷயங்களையும் மிக எளிமையாகப் …\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nஸ்ரீ ராமானுஜரின் திருநாம வைபவம் – உடையவர் தாசன்\nஸ்ரீ ராமானுஜர் தமிழுக்கு என்ன சேவை செய்தார் \nசத்சங்கம் – கேள்வி பதில் ஏப்ரல் 2017\nகண்ணன் பிறந்தான் – குருகுல வாசம்\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thambattam.blogspot.com/2017/10/blog-post_5.html", "date_download": "2018-08-14T20:19:41Z", "digest": "sha1:ZCIBMRTKYGRH67R55CX5S3DBI57OUWUR", "length": 16920, "nlines": 385, "source_domain": "thambattam.blogspot.com", "title": "thambattam: மகளிர் மட்டும் (விமர்சனம்)", "raw_content": "\nஅறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே\nஊடகத்தில் பணி புரியும், எதிர்கால மாமியாரோடு தங்கி இருக்கும் ஒரு பெண், தனக்கு மாமியாராக வரப்போகும் பெண்மணியின் கடந்த கால வாழ்க்கையை கேட்டு, அவளின் கல்லூரி தோழிகளை சந்திக்க வைத்து, அந்த மூவரையும் மூன்று நாட்கள் தங்க வைக்க எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்களும், கல்லூரி காலத்தில் டாம் பாயாக விளங்கிய அந்த பெண்களின் வாழ்வை திருமணம் எப்படி மாற்றுகிறது என்பதும்தான் கதை. மாறத் தேவை இல்லை என்கிறார்கள்.\nபெண்களின் துயரங்களை காண்பிக்க வேண்டும் அதே சமயத்தில் ஆண்களை கொடுமைகாரர்களாக சித்தரிக்க கூடாது. ஒரு சீரியஸ் விஷயத்தை ஜனரஞ்சகமாக சொல்ல வேண்டும். ஜோதிகா பப்லியாக தெரிய வேண்டும், கவர்ச்சி கூடாது. என்று ஏகப்பட்ட நிபந்தனைகளோடு படத்தை எடுத்திருப்பதாலோ என்னவோ ஆழமும், அழுத்தமும் இல்லை.\nபடம் முழுவதும் ஜோதிகா ஆக்கிரமிக்கிறார். உடல் இளைத்து சிக்கென்று இருக்கிறார். 36 வயதினிலே போல புடவையில் வராமல் படம் முழுவதும் ஜீன்ஸில்தான் வருகிறார். என்றாலும் அந்த படத்தில் இயல்பான நடுத்தர வயது பெண்மணியை பார்த்த திருப்தி இதில் வரவில்லை. 36 வயதினிலே பட ப்ரமோவில், \"இனிமேல் என்னை கதாநாயகியாக பார்க்க முடியாது, கேரக்���ர் ரோல்களில் பார்க்கலாம்\" என்றார். ஆனால், உள்ளுக்குள் வாய்ப்பு கிடைத்தால் \"மேகம் கருக்குது டங்கு சிக்கு, டங்கு சிக்கு\" என்று ஆட்டம் போடலாம் என்ற எண்ணம் இருக்கிறது போல தோன்றுகிறது.\nதோழிகளாக வரும் ஊர்வசி, பானு ப்ரியா, சரண்யா மூவரில் கடைசி பெண்மணி நடிப்பில் முதலிடம் பிடிக்கிறார். ஊர்வசி தன் வழக்கமான நடிப்பால் கிச்சு கிச்சு மூட்டுகிறார், பானுப்ரியாவை பானுப்ரியா என்று அடையாளம் காண்பதே கடினமாக இருக்கிறது. தினசரி குடித்து விட்டு வரும் கணவன் மீது வரும் ஆத்திரத்தை அடக்கிக் கொள்வதாகட்டும், திட்டிக் கொண்டே இருக்கும் மாமியாருக்கு முகம் சுளிக்காமல் பணிவிடை செய்வதாகட்டும், சரண்யா சிறப்பாக செய்திருக்கிறார். சரண்யாவின் தொப்பியில் மற்றுமொரு சிறகு\nபடத்தில் ஒரு பாடலை பாடியிருப்பது கார்த்தியாம் நல்ல திறமை. பின்பாதியில் காட்டப்படும் காடும்,அருவியும் கண்களுக்கு விருந்து.\nநாசர், மாதவன் போன்றவர்கள் வந்து போகிறார்கள். ஜோதிகாவால், ஜோதிகாவுக்காக, ஜோதிகாவின் படம். ஜோ மட்டும்.\nஜோதிகா, ஊர்வசி ஆகியோரைப் பிடிக்கும் என்பதால் படம் பார்க்கவேண்டும். இன்னும் நல்ல பிரிண்ட் கிடைக்கவில்லை ( ஹிஹிஹிஹி ). பாடல் பாடியிருப்பது எந்த கார்த்தி\nஆமாம், சூர்யாவின் தம்பிதான். உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக போடும் பொழுது பார்த்தால் போதும்.\nஇதற்கு நல்லமுறையில் விமரிசனம் எழுதி இருப்பது நீங்கள் மட்டுமே. நான் படித்தவரை குறை கூறி எழுதி இருந்ததையே அதிகம் காண முடிந்தது. :) மற்றபடி இதெல்லாம் எப்போவானும் தொலைக்காட்சி சானல்களில் வந்தால் பார்ப்பேன். தியேட்டருக்கு எல்லாம் போய்ப் படங்கள் பார்ப்பதில்லை. :)\n//இதற்கு நல்ல முறையில் விமர்சனம் எழுதியிருப்பது நீங்கள் மட்டுமே// ஆஹா எனக்கு நாசூக்காக எழுத தெரிந்து விட்டதா நன்றி\nஇப்போல்லாம் விமர்சனத்தைப் படித்து பிறகு படம் பார்ப்போம் என்பதுபோய், விமர்சனத்தைப் பொறுத்து டவுன்லோட் என்று ஆகிவிட்டதிபோலும்.\nவிமர்சனம் சுருக்கமாக தெளிவாக இருந்தது.\nஎனக்கென்னவோ தியேட்டரில் பார்க்கத்தான் பிடிக்கிறது. வருகைக்கு நன்றி\nவிமர்சனம் நன்றாக இருக்கிறது. படம் பார்த்துவிட்டேன் எங்கள் ஊரில் வந்திருந்தது. ஜோ, ஊர்வசி என்பதால் இருக்கலாம். படம் ஓகே தான். சரண்யாவின் நடிப்பு அபாரம்..\nகீதா: பானுக்க��� இந்தப் படத்தை பத்தி யாரும் உருப்படியா சொல்லலை. மொக்கைனு தான் கேள்விப்பட்டேன். ஜோதிகா, ஊர்வசி, சரண்யா நடிப்பு பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம் வீட்டில்தான்...ஹிஹிஹிஹிஹி...\n@கதா:மொக்கை என்று சொல்ல முடியாது. படம் அப்படியே போகிறது. முதல் பாதியை விட இரண்டாவது பாதி OK\nகலைஞர் உடல் நிலை (1)\nகிழிசல் உடை நாகரீகம் (1)\nசாப்பாடு பரிமாறும் முறை (1)\nபாலக்காட்டு பாயசம் பாட்டு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23635", "date_download": "2018-08-14T19:25:58Z", "digest": "sha1:6UKWHTKNECX4CDLFTO4HLSE5QX3C6HEH", "length": 9277, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "14 வயது மாணவனைக் காணவில்லையென மன்னார் பொலிஸில் முறைப்பாடு | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n14 வயது மாணவனைக் காணவில்லையென மன்னார் பொலிஸில் முறைப்பாடு\n14 வயது மாணவனைக் காணவில்லையென மன்னார் பொலிஸில் முறைப்பாடு\nமன்னார் வங்காலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனது மகனான செபஸ்தியான் சாளியான் மார்க் ( சுதே ) (வயது-14) என்ற மாணவனை காணவில்லை என குறித்த சிறுவனின் தந்தை நேற்று வெள்ளிக்கிழமை மாலை வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகடந்த மாதம் 24 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாகவும், மன்னாரிலுள்ள கல்வி நிலையம் ஒன்றிற்கு வகுப்பிற்காக சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதியாக வெள்ளை நீளக்கை சேட்டும் டெனிமஸ் ஜீன்ஸுசும் அணிந்திருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சிறுவன் தொடர்பில் விபரம் தெரிந்தவர்கள் அல்��து அவரை எங்கும் கண்டால் 0776125880 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகாணவில்லை சிறுவன் மன்னார் வங்காலை மாணவன் தந்தை முறைப்பாடு\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்\n2018-08-14 22:04:30 ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nமஹரகம பகுதியில் ஒருத்தொகை கஞ்சா போதை பொருளை காரில் கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.\n2018-08-14 21:51:27 காரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை நேற்று மாலை பெலிஸார் கைது செய்ததுள்ளனர்.\n2018-08-14 20:54:03 மட்டக்களப்பு கருவப்பங்கேணி கசிப்பு விற்பனை\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இருவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-08-14 21:20:21 வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅக்கரபத்தனை பெருந்தோட்ட பகுதியில் லங்கம் கம்பனியின் கீழ் இயங்கும் வேவர்லி தோட்டத்தில் முன்னாள் தொழிற்சங்க தோட்ட கமிட்டி ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உண்ணாவிரதத்தின் ஊடான சத்தியாகிரக போராட்டம் தற்காலிகமாக இன்று கைவிடப்பட்டுள்ளது.\n2018-08-14 20:32:50 அக்கரபத்தனை வேவர்லி தோட்டம் கைவிடப்பட்டது உண்ணாவிரதப் போராட்டம்\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-08-14T19:25:54Z", "digest": "sha1:VD4T5WM7O5XVGG5W6O2QA5EDURTFKBZD", "length": 4238, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புத்த துறவி | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nபெண்களின் உள்ளாடைகளை திருடிச்செல்லும் பிக்கு (காணொளி இணைப்பு)\nதாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சி.சி.டீவி கமெராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்ச...\nநவம்பர் மாதங்களில் பொன்னிற இலைகளை தூவும்மரம்\nகிங்கோ மரம் சுமார் 1400 ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில்தனது பொன்னிற இலைகளைத் தூவுவதை தனது வழக்கமாக வைத்துள்ளது.\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-08-14T19:46:39Z", "digest": "sha1:7FEVP345KIFMY27C3FSOHSWDZP5NJPSY", "length": 7245, "nlines": 122, "source_domain": "aalayadharisanam.com", "title": "தலையங்கம் | ஆலய தரிசனம் | Page 2", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\n தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல் தலைவர்கள் பதில் சொல்லும் நிகழ்ச்சி சென்ற வாரம் ஒளிபரப்பப்பட்டது. அதில் ஒரு நேயர் அரசியல் தலைவர் ஒருவரிடம் கேள்வி கேட்டார். “நீங்கள் குறிப்பாக இந்து மதத்தைக் குறி வைத்துக் கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால் அன்னிய மதங்களைக் கண்டு கொள்வதேயில்லை. காரணம் என்ன” இக்கேள்வி – இந்துமதத்தை எதிர்ப்பதையே வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்ட திரு.கி.வீரமணி, …\nஆலயதரிசனம் தெய்வீக திங்களிதழ் இணையதளம் விரைவில் தொடங்கும்…….\nஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களால் மதுரையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி ஷேர் ஆட்டோக்கள் கூடுதல் லாபம் சம்பாதித்து வருகின்றன. பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக் கட்டுக்கு தடை விதிக்க ப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரு நாள்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்கா நல்லூர் …\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nதிருமணம் ஏன் சீக்கிரம் ஆவதில்லை \nஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018\nகண்ணன் பிறந்தான் – குரு குல வாசம்\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-14T19:04:51Z", "digest": "sha1:XUYUITUV5EU5YKJIITKHSCQGV6NQHW3G", "length": 16502, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "சவூதி அரேபியாவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்று கனடா தெரிவித்துள்ளது | CTR24 சவூதி அரேபியாவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்று கனடா தெரிவித்துள்ளது – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறு���்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nசவூதி அரேபியாவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்று கனடா தெரிவித்துள்ளது\nசவூதி அரேபியாவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்று கனடா தெரிவித்துள்ளது.\nசவூதி அரேபியாவின் மனித உரிமை விவகாரங்களில் கனடா குரல் கொடுத்ததை அடுத்து, கனேடிய தூதுவரை தனது நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றிய சவூதி அரேபியா, கனடாவுடனான வர்த்தக நடவடி்க்கைகளையும் முடக்கியமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான நிலையில் இது குறித்து நேற்று மாலை வன்கூவரில் வைத்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், சவூதி அரேபியாவின் இவ்வாறான தடைகளால் கனடா தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிவிடாது என்று தெரிவித்துள்ளார்.\nதன்னுடைய நிலைப்பாட்டில் கனடா மிகவும் செளகரியமாகவே உள்ளது எனவும், கனடா எப்போதும் மனித உரிமைகளுக்காகவும் பெண்கள் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் என்றும், கனடாவின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் கு���ிப்பிட்டுள்ளார்.\nகனடாவின் பெறுமானங்களுக்கு அமைவாகவே எமது வெளியுறவுக் கொள்கைகளும் அமைய வேண்டும் என்பதையே அனைத்துக் கனேயர்களும் விரும்புகிறார்கள் எனவும், அதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே தமது வெளிவிவகார கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல தாம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசமார் படாவி(Samar Badawi) உட்பட பெண்கள் உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து தாங்கள் கரிசனை கொள்வதாகவும், அவர்களையும் அனைத்து அமைதி வழியிலான மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு ச்வூதி அரேபிய அதிகாரிகளை வலியுறுத்துவதாகவும் கனடாவின் அந்த கீச்சகப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, தனது நாட்டுக்கான கனேடிய தூதுவரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சவூதி அரேபிய அரசாஙகம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனையே முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது Next Post5 நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீ���ன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2011/05/easus-backup.html", "date_download": "2018-08-14T19:03:13Z", "digest": "sha1:2DDJNJ4CENBVYFKENILFN6LORMPVCACO", "length": 12775, "nlines": 149, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "கணிணியை பேக்கப் செய்ய / மீட்க அவசியமான மென்பொருள் Easeus Backup | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nகணிணியை பேக்கப் செய்ய / மீட்க அவசியமான மென்பொருள் Easeus Backup\nகணிணியைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிரமப் பட வேண்டியிருக்கிறது. திடிரென்று வைரஸ் தாக்குதலின் காரணமாக கணிணியில் உள்ள கோப்புகளை இழக்க வேண்டியிருக்கும். கணிணி கிராஷ் ஆகி பூட்டிங் ஆக மறுக்கும். மறுபடியும் விண்டோஸ் நிறுவ வேண்டியிருக்கும். சில கணிணிகளில் ஹார்ட் டிஸ்க் செயல் இழந்து மொத்தமாக எல்லா கோப்புகளையும் தொலைக்க வேண்டி வரும். நம்மில் எத்தனை பேர் கணிணியை பேக்கப் செய்து வைக்கிறோம் 20 சதவீதம் பேர் தான் பேக்கப் என்ற வேலையைச் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.\nEaseus நிறுவனத்தின் இலவச மென்பொருளான Todo Backup இந்த பேக்கப் செய்யும் வேலையை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து கொடுக்கிறது. கணிணியின் அத்தனை கோப்புகளையும் இல்லை முக்கியமான எந்த வகை கோப்புகளாக இருந்தாலும் ஒரு கிளிக்கில் பேக்கப் செய்து தருகிறது. கோப்புகள் தொலைந்து போனாலோ அல்லது அதன் முந்தைய வடிவம் (Previous versions) வேண்டுமானாலும் மீட்டுத்தருகிறது. இது கணிணி வைத்திருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருளாகும்.\nஇந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் :\n1. கணிணியை முழுவதுமாக பேக்கப் எடுக்க உதவுகிறது. இதில் இயங்குதளம், நிறுவப்பட்ட பயன்பாடுகள் போன்றவையும் அடங்கும். இதனால் கணிணி கிராஷ் ஆகி செயல்பட மறுத்தால் பேக்கப் செய்யப்பட்ட டிஸ்கின் மூலம்\n2. குறிப்பிட்ட கோப்புகள் மற்றும் போல்டர்களை பேக்கப் எடுக்கும் வசதி இருக்கிறது.\n3. Incremental Backup – இதன் சிறப்பம்சம் என்னவென்றால் முழுதாக பேக்கப் செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனித்தனியாக சேமிக்காமல் கடைசியாக செய்யப் பட்ட பேக்கப்பில் இல்லாமல் புதியதாக வந்திருக்கிற கோப்புகளை அதனுடனே சேர்த்து வைத்து விடுகிறது.\n4. இதிலிருந்து சிடி, டிவிடி, பென் டிரைவ் போன்ற கருவிகளில் எளிதாக பேக்கப் இமேஜ் கோப்புகளை கடவுச்சொல் கொடுத்து சேமிக்க முடியும்.\n5. Backup Schedule – இதில் பேக்கப் எப்போது தானாக நடைபெற வேண்டும் என அமைத்துக் கொள்ள முடியும். மேலும் பேக்கப் கோப்புகள் வேண்டாம் என்றால் அழித்து விட முடியும்.\n6. பேக்கப் செய்யப்பட்ட இமேஜ் கோப்பை எளிதாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் (Mount Image) பார்த்து தேவையானதை மட்டும் மீட்டுக் கொள்ள முடியும்.\n7. தற்போதைய ஹார்ட் டிஸ்கின் அனைத்தையும் நகலெடுத்து (Disk clone) மற்றொன்றுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nப்ளாக்கர் பதிவில் சமூக வலைத்தளங்களில் பகிரும் Status களை இணைக்க\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nகணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nManager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்\nமுத்தான மூன்று கையடக்க DTP மென்பொருள்கள்\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பி��ாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nகணிணியை வேகப்படுத்த பாதுகாக்க Advanced System Care...\nபயர்பாக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் நீட்ச...\nஜிமெயில் கணக்கைப் பாதுகாப்பாக பயன்படுத்த 7 வழிமுறை...\nயூனிக்ஸ் இயங்குதளம் போன்ற கூகிள் தேடல் தளம் Goosh\nபிளாக்கர் வலைப்பூவை மொபைலில் பார்ப்பதற்கு ஏற்றபடி ...\nஇணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்த BitDefender ஆண்ட...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஆன்லைனில் இலவசமாக கடைகளுக்கு இன்வாய்ஸ் பில்களை வி...\nபாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு ...\nஒளிப்படங்களின் தரம் மாறாமல் அளவைக் குறைக்க இலவச மெ...\nமைக்ரோசாப்டை காலி செய்யுமா கூகிளின் புதிய குரோம் ல...\nமொபைல் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்க உதவும் இணையதளங...\nகணிணியின் Font களை ஒரே நேரத்தில் முன்னோட்டம் பார்க...\nகணிணியை பேக்கப் செய்ய / மீட்க அவசியமான மென்பொருள் ...\nவிளையாட்டுகளுக்கு ஏற்ப கணிணியின் திறனை மேம்படுத்த ...\nபிளாக்கர் வலைப்பதிவில் லேபிள்களை சுருக்க விரிக்க எ...\nயூடியுப் வீடியோக்களை எளிதாக mp3, mp4, flv, HD வகைக...\nபிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைப்பது...\nபயர்பாக்ஸ் உலவியின் வேகத்தைக் குறைக்கும் 9 நீட்சிக...\nBSNL 3G இண்டர்நெட்டை மொபைலில் பயன்படுத்துவது எப்பட...\nBSNL 2G லிருந்து 3G க்கும் 3G லிருந்து 2G க்கும் ம...\nபிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைப்பது...\nபிளாக்கர் பதிவுகளில் Google Buzz பட்டனை இணைப்பது எ...\nபயர்பாக்ஸ் உலவியின் டேப்களை வண்ணமயமாக்க FabTabs\nவிண்டோஸ் 7 இயங்குதளத்தை விண்டோஸ் 8 ஆக மாற்ற Transf...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=15783", "date_download": "2018-08-14T19:17:35Z", "digest": "sha1:LHHMACX6ROMWQAWIW456SH3J4I2ESAFI", "length": 18552, "nlines": 126, "source_domain": "win.ethiri.com", "title": "தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்", "raw_content": "\nYou are here : ETHIRI.com » வினோத விடுப்பு » தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை – குமுறும் நடிகை\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nஅம்பானியை காப்பாற்ற கொள்ளை அடிக்கும் மோடி\nபாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர்\nகொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் - மத்திய அரசு அறிவிப்பு\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nசிறை பட்ட புலி ....\nஒரு பதில் சொல்லையா ....\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை – குமுறும் நடிகை\nதமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை – குமுறும் நடிகை\nஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலான வேடங்களில் நடிப்பவர் மட்டும் அல்ல, துணிச்சலாக பேசுபவரும் கூட. அவர் அளித்திருக்கும் பேட்டியில் இருந்து, சினிமாவுக்கு வந்ததுக்குப்பிறகு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறதே இல்லை. எப்போ அமையுதோ அப்போ தாராளமா கல்யாணம் பண்ணிக்குவேன்.\nதமிழ் நடிகைகளுக்கு என்று ஒரு அமைப்பு கூட இல்லையே\nமுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கே மதிப்பு இல்லை. இப்படி ஒரு நிலைமை இருக்கும்போது நடிகைகள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பு ஆரம்பிக்க வாய்ப்பே இல்லை. மற்ற மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துகொண்டு இருக்கிறார்கள். நாம ஒரு அமைப்பு ஆரம்பிச்சு அதுக்கு உறுப்பினரா அவங்களை சேரச் சொன்னா அவங்க வருவாங்களா இந்தியில இந்திப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்துல கேரளப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா, தமிழ்ல மட்டும்தான் தமிழ்ப் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை. ரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நல்லா தமிழ்ப் பேசுவாங்க. ஆனா, ஆரம்பத்துல அவங்களுக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கலை.\nதெலுங்குல மாஸ் ஹீரோயினா ஆனதுக்குப் பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிச்சு அவங்களை வரவேற்றது. தன்ஷி��ா நல்லா தமிழ்ப் பேசுற ஹீரோயின். ஆனா, அவங்களுக்குப் படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் இவங்க எல்லோரும் தமிழ்ப் பேசுறவங்களா இருந்தும் பெரிய படங்கள்ல நடிக்கலை. மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் திருச்சிப் பொண்ணு. மிஸ் இந்தியா பட்டம் வாங்குனதுக்கு அப்புறம்தான் அனு கீர்த்தி யார்னு நமக்குத் தெரிய வந்துச்சு. இந்த மாதிரி அனு கீர்த்திகள் நிறைய பேர் இங்க இருக்காங்க. நாமதான் அவங்களை அடையாளம் கண்டுக்காம இருக்கோம். இது எல்லாத்தையும் மீறி, நம்ம பொண்ணுங்க நடிக்க வந்தா அவங்களை மதிக்க மாட்டாங்க.\nஒழுங்காச் சாப்பாடு போட மாட்டாங்க. பாம்பே பொண்ணுங்களுக்குக் கிடைக்குற மரியாதையைவிட நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்கும். நம்ம ஊரு பொண்ணுங்க அதிகம் நடிக்க வந்ததுக்குப் பிறகு ஒரு அமைப்பு ஆரம்பிச்சு பெண்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்துவெச்சா எனக்கு சந்தோசம்தான். நான் அதுக்கான எல்லாவிதமான உதவிகளையும் பண்ணுறதுக்கு ரெடி.”\n“அப்ப, சினிமாவுல பெண்களுக்கு நடக்குற பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்குறீங்க\nஎல்லாத்தையும் சமாளிக்கக்கூடிய பக்குவம் எங்கக்கிட்ட இருக்கு. தவிர, எங்க பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைப்புகளும், ஆட்களும் இருந்தாங்கனா நாங்க இன்னும் மகிழ்ச்சியா உணர்வோம்.\nமந்திரவாதியை குடும்பத்துடன் கொன்ற மர்ம நபர்கள் – கிரமாத்தை உலுக்கிய பயங்கரம்...\nசாமியார் பேச்சை கேட்டு பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்...\nஇணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ....\nதென்னந்தோப்பில் இறந்து கிடந்த 80 மயில்கள் – வி‌ஷம் வைத்தவர்களுக்கு வலை வீச்சு...\nஅத்தையை கொன்ற மருமகன் – அதிர்ச்சியில் குடும்பம்...\nகாதல் தகராறில் காதலன் கத்தியால் குத்தி கொலை...\n96 வயதில் பள்ளி சென்று தேர்வெழுதிய ஆச்சி\nலாரி மோதிய விபத்தில் சினிமா பாடகி பலி\nசர்க்கரையை விட ஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் – எச்சரிக்கும் ஆயுர்வேத நிபுணர்கள்...\nஇணையத்தில் வைரலாகும் 55 வயது பெண்மனியின் ‘கிக்கி சேலஞ்ச்’ வீடியோ...\nதுபாய் லாட்டரி – ரூ.6.8 கோடி, சொகுசு கார் வென்ற இந்தியர்கள்...\nபிரியாணி கடையில் தகராறு செய்து ஊழியர்கள்மீது தாக்குதல் – தி.மு.க.வினர் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்...\nவைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி புகைப்படம்\nஅப்படி ஒருத்தர் கிடைத்தால் தான் திருமணம் – பிரியா ஆனந்த்...\nவாய்ப்பு வழங்கத் தயார் – ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை...\nரூ.8½ லட்சத்தை திருப்பிக்கொடுத்த சிவகாசி பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது...\n« வடமாகாண அமைச்சரவையை தனது அனுமதியின்றி கூட்டவேண்டாம்-ஆளுனர் அதிரடி\nஆபத்தான நாடாக இலங்கை பிரகடனம் »\nபிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கும் மக்கள்\nமருத்துவமனையில் தீ விபத்து - 9 பேர் பலி\n2050-ல் கடலில் மூழ்கும் இந்தோனேசியா நகரம்:அதிர்ச்சி தகவல்\nபாகிஸ்தானில் இம்ரான் கான் உள்பட 329 எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்பு\nபிரிட்டனின் சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை ....\nமந்திரவாதியை குடும்பத்துடன் கொன்ற மர்ம நபர்கள் - கிரமாத்தை உலுக்கிய பயங்கரம்\nசாமியார் பேச்சை கேட்டு பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்\nஇணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ.\nஅத்தையை கொன்ற மருமகன் - அதிர்ச்சியில் குடும்பம்\nகாதல் தகராறில் காதலன் கத்தியால் குத்தி கொலை\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nசென்னை திரும்பியதும் நேராக கருணாநிதி சமாதிக்கு சென்ற விஜய்\nபேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்\nநிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை\nஎமி ஜாக்சனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா\nமாதவிடாய் நாட்களில் ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும் தெரியுமா ..\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா\nவயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு ���ாக்கிய முகமூடி கும்பல்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18405&cat=3", "date_download": "2018-08-14T20:17:19Z", "digest": "sha1:FCLFQSCLRQFRMYW7PN72E5X3E57EW5YH", "length": 6124, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அரிமளம் அருகே அம்மன் கோயிலில் மஹாசண்டி யாகம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nஅரிமளம் அருகே அம்மன் கோயிலில் மஹாசண்டி யாகம்\nதிருமயம்: அரிமளம் அருகே நடைபெற்ற மஹாசண்டி யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூர் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் மஹாசண்டி யாகம் நடத்தப்பட்டது. இதற்காக கோயில்முன் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, தஞ்சையை சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் மஹாசண்டியாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மக்களை இயற்கை பேரழிவுகளிலிருந்து காத்து, தொழில், வியாபாரம், கல்வி, விவசாயம் மற்றும் பயிர்கள் செழித்து எல்லா வளங்களும் பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஎல்லையம்மன் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா\nகூகூர் மூங்கிலடியான் கோயில் திருவிழா\nநாகம்மன் கோயில் செடல் விழா\nஅம்பை சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் : திரளானோர் பங்கேற்பு\nஅம்பை கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா\nகணியம்பாடி அடுத்த நாகநதியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/11/atharva-in-bala-film-more-details-mp3.html", "date_download": "2018-08-14T19:22:06Z", "digest": "sha1:2PU4OHTY5T67IKE64YFDDNG5PNGN57R2", "length": 9668, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அதர்வாவை ஹீரோவாக வைத்து பாலா படம் இசை ‌G.V.பிரகாஷ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அதர்வாவை ஹீரோவாக வைத்து பாலா படம் இசை ‌G.V.பிரகாஷ்.\n> அதர்வாவை ஹீரோவாக வைத்து பாலா படம் இசை ‌G.V.பிரகாஷ்.\nபாலா அடுத்து அதர்வாவை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசையமைப்பவர் ‌ஜி.வி.பிரகாஷ்.\nபாலா படத்தில் எப்போதும் சஸ்பென்சாக இருப்பது நடிகைகள். இந்தப் படத்துக்கும் இதுவரை நடிகைகள் தேர்வு செய்யப்படவில்லை. தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் இந்தமுறை பாலா படத்தில் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். கேமரா செழியன்.\nதாமிராவின் ரெட்டச்சுழி, சீனு ராமசாமியின் தென்மேற்குப் பருவக்காற்று, பாலா‌ஜி சக்திவேலின் கல்லூரி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்���ேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-palli-paruvathile-17-11-1739538.htm", "date_download": "2018-08-14T19:24:10Z", "digest": "sha1:XWX7DF6AEJUYZUREEFSVZ6OY3G36V7MN", "length": 6688, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "டிசம்பரில் வெளியாகும் ‘பள்ளிப்பருவத்திலே’ - Palli Paruvathilevenba - ‘பள்ளிப்பருவத்திலே | Tamilstar.com |", "raw_content": "\nவி.கே.பி.டி கிரியே‌ஷன்ஸ் சார்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளி���்பருவத்திலே’. இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர்.கே. சுரேஷ், தம்பி ராமையா, கஞ்சாகருப்பு, பொன் வண்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nவாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் பள்ளி மாணவர்களையும், கலகலப்பான குடும்ப சூழலையும் மையப்படுத்தி காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. வினோத் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு விஜய் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.\nதிரையுலகப் பிரபலங்கள் பலரிடமும் பாராட்டுக்களை பெற்ற இந்த படம் டிசம்பரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக படக்குழுனர் தெரிவித்துள்ளனர்.\n▪ ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் `பள்ளிப் பருவத்திலே' - வாசுதேவ் பாஸ்கர்\n▪ பள்ளி பருவத்திலே படத்தை பிரம்மாண்டமாக வெளியிடும் ஜாஸ் சினிமாஸ்.\n▪ மறைந்த கணவரின் நினைவாக டிஸ்கோ சாந்தி வாங்கிய தமிழ்ப்படம்\n▪ 'சபாஷ் சரியான போட்டி' விரட்டும் டைரக்டர்கள் மறுக்கும் தீபிகா\n• காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n• ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\n• ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n• மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n• கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n• நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..\n• விஜய் அண்ணாவும் நானும் ரொம்ப நெருக்கமானவங்க.. - செம்பருத்தி நடிகை பார்வதி\n• ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்.. இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..\n• தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..\n• கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrochinnaraj.blogspot.com/2012/01/2011_4020.html", "date_download": "2018-08-14T20:05:25Z", "digest": "sha1:4RRHF6LZS2AYPWKLQ26VZIDKQOAHVTGR", "length": 4858, "nlines": 93, "source_domain": "astrochinnaraj.blogspot.com", "title": "astrochinnaraj: தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011", "raw_content": "\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான், நல்விருந்து வானத் தவர்க்கு.\nதனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nதனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள்\nLabels: தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nஉங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில உள்ளார் சூரியன்\nஉங்கள் நட்சத்ரதிற்கு எந்த திசையில் வீடு கட்டலாம்\nஉங்கள் ராசிக்கு எந்த திசையில் வீடு கட்டலாம்\nஎந்த நட்சத்திரத்தில் தங்கம் வாங்கலாம்.\nஎந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்\nஉங்கள் தொழில் எந்த துறையில் \nதிருமண பொருத்தம் பார்க்க உகந்த ஜாதகம்\nபால் புகட்டுதல் குழந்தை பிறந்த 31 வது...\nஉங்களுக்கு டாக்டர் ஆகும் யோகம் உள்ளதா\nமுகூர்த்த நாள் தேர்ந்தெடுப்பது எப்படி \nதிருமண பொருத்தம் பார்ப்பது அவசியமானதா \nஉங்கள் உயர் கல்வி எந்த துறையில் \nஉங்களுக்கு மூலம் அல்லது ஆயில்யம் நட்சத்திரமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2011\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nரிஷபம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமிதுனம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nகடகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nசிம்மம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nகன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nதுலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nவிருச்சகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nதனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமகரம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nகும்பம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமீனம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan.in/tag/meet", "date_download": "2018-08-14T19:09:44Z", "digest": "sha1:3FNM4GGTGMH2PGAJ5AKOQI2KSQFEVYP3", "length": 2347, "nlines": 33, "source_domain": "ponniyinselvan.in", "title": "Meet | Ponniyin Selvan Varalaatru Peravai", "raw_content": "\nFacebook Event Youtube Recorded Event ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே…. அதாஹப்பட்து சார்…. சற்றொப்ப 1050 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில நிகழ்வுகள் இன்றளவிலும் தமிழ் பேசும் நல்லுலகில் ஒத்த ரசனாவாதிகளை ஒருங்கினைத்துக் கட்டிப் போட்டிருக்கிறதென்றால் அது மெடிக்கல் மிராக்கிள் தான் ஜி… வருஷா வருஷம் ஆடிப்பெருக்கையொட்டி நமது ‘பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின்’ நடைபெறும் இப்பெருவிழா இந்த ஆண்டு 6 ஆகஸ்ட் 2017 அன்று மயிலையில் உள்ள ஆர் கே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=9898752aede64132bedd122e9bbf3233", "date_download": "2018-08-14T19:45:16Z", "digest": "sha1:OU4ZBFGIGVAZMBY2MCOA5HSJS5WD6KAR", "length": 34818, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ ���ாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்ப��ருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nத���ணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட ���ிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=9b58d99fec684bdd9e9f931d61d5410d", "date_download": "2018-08-14T19:45:06Z", "digest": "sha1:OA2LXSJ7C7FJMJ54JFR5DCINSUATPWUE", "length": 33119, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்ட��ம். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இன��� வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/i-need-my-eyes/", "date_download": "2018-08-14T19:05:30Z", "digest": "sha1:YS6XUD5KTWEFCIPAY745UXRIXXLD2XVN", "length": 23092, "nlines": 131, "source_domain": "tamilbtg.com", "title": "எனக்கு என் கண்கள் வேண்டும்! – Tamil BTG", "raw_content": "\nஎனக்கு என் கண்கள் வேண்டும்\nமாயாபூர் இஸ்கான் கோவிலில் வீற்றிருக்கும் நரசிம்மர் பல்வேறு பக்தர்களுடன் பற்பல விதங்களில் லீலைகள் புரிந்து வருகிறார். எண்ணற்ற அத்தகு லீலைகளை மாயாபூர் கோவிலில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து ஓர் அற்புத லீலையினை பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக இங்கு அர்ப்பணிக்கின்றோம்.\nவழங்கியவர்: திருமதி. ஆத்மரதி தாஸி\n1996ஆம் வருடம் ஒரு மிதமான காலை நேரத்தில், சுமார் 11.00 மணியளவில், அற்புதமான பகவான் நரசிம்மதேவரின் அருளை வேண்டி, அவரது அன்பிற்குப் பாத்திரமான பிரகலாத மஹாராஜரை துதித்துக் கொண்டிருந்தேன். அவர் பகவானுக்கு மிக அருகில் கைகளைக் கட்டியபடி நின்று கொண்டிருக்கிறார். அவருடைய சிறிய உடல் புத்தம்புது மலர்களாலும் அழகிய ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றது. வசீகரம் மிக்க பிரகலாதருக்கு நமஸ்காரங்களை தெரிவித்தபோது, “எனதருமை பிரகலாதரே பகவான் நரசிம்மதேவரிடம் இருந்து எல்லாவித ஆசீர்வாதங்களையும் பெறுவதில் நீர் திறமைசாலி. உங்களின் அசுரத் தந்தையான ஹிரண்யகசிபு விற்கும் பகவானின் மன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுத் தந்தீர்கள். தயவுகூர்ந்து இந்த ஏழை ஆத்மாவின் பக்திப் பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் அழித்து என்னை ஆசீர்வதிக்கும்படி உங்கள் பகவானிடம் கூறுங்கள், உண்மையான ஆனந்தத்திற்கு வழி காண்பியுங்கள்,” என நான் வேண்டிக் கொண்டேன்.\nஇவ்வாறு பிரகலாதரிடம் துதித்த பின்னர், நான் நரசிம்மரின் அழகினையும் கருணையையும் தியானித்துக் கொண்டிருந்தேன். அப்போது, மிகவும் இனிமையான குரல் ஒன்றினைக் கேட்டேன்: “எனக்கு என்னுடைய கண்கள் திரும்ப வேண்டும்” நானோ அக்குரலை உதாசீனப்படுத்திவிட்டு, என் வேண்டுதலில் மனதை நிலைநிறுத்தினேன். ஆனால் அக்குரல் இரண்டாவது முறையும் ஒலித்தது, எனக்கு என்னுடைய கண்கள் திரும்ப வேண்டும்” நானோ அக்குரலை உதாசீனப்படுத்திவிட்டு, என் வேண்டுதலில் மனதை நிலைநிறுத்தினேன். ஆனால் அக்குரல் இரண்டாவது முறையும் ஒலித்தது, எனக்கு என்னுடைய கண்கள் திரும்ப வேண்டும்” அந்த தெளிவான செய்தியை மீண்டும் அசட்டை செய்ய முயற்சித்தபோது, என் இதயத்தில் எரிவது போன்ற துன்பகரமான உணர்ச்சியை உணர முடிந்தது. நான் வாயடைத்துப் போனேன். என்ன செய்வது என யோசித்த போது, அந்த குரல், “பூஜாரியிடம் செல்” அந்த தெளிவான செய்தியை மீண்டும் அசட்டை செய்ய முயற்சித்தபோது, என் இதயத்தில் எரிவது போன்ற துன்பகரமான உணர்ச்சியை உணர முடிந்தது. நான் வாயடைத்துப் போனேன். என்ன செய்வது என யோசித்த போது, அந்த குரல், “பூஜாரியிடம் செல்” என்றது. “சரி. எனக்கு அதனால் ஒன்றும் நஷ்டமில்லை; நான் சித்த சுவாதீனம் இல்லா தவள் என்று பூஜாரி கருதினால், அதிகபட்சம் எனது அகங்கார மாவது குறையும்” என்று நினைத்து பூஜாரியை அணுக முடிவு செய்தேன்.\nபகவானின் கட்டளையை நிறை வேற்ற எனக்கு சக்தி தருமாறு அவரிடமே வேண்டிக் கொண்டு, கிட்டத்தட்ட மூச்சிரைக்க பூஜாரியின் அறையை நோக்கி முன்னேறி னேன். அங்கு திரு. ஜனநிவாஸ பிரபு ஸ்ரீமத் பாகவதத்தைப் படித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அந்த அறையின் சூழ்நிலை மிதமிஞ்சிய அமைதியுடன் வேறோர் உலகத்தைப் போன்று இருந்தது. அவர் என்னைக் கவனிப்பதற்காகச் சில நிமிடங்கள் காத்திருந்தேன். பிறகு, நடந்த விஷயத்தைக் கூறியபோது, அவர் நரசிம்மதேவரின் மற்றொரு பூஜாரியும் அவரது சகோதரருமான திரு. பங்கஜாங்கிரி பிரபுவைப் பார்க்கும்படி கூறினார். ஆனால் ஏதோ காரணத்தினால், செல்ல வேண்டாம் என்று கருதினேன்.\nமறுநாள்: நரசிம்மதேவரின் அற்புதமான உருவத்தை நான் மீண்டும் நெருங்கியபோது, என் மனம் சந்தேகத்துடன் வட்டமிட்டது: “அக்குரல் வெறுமனே என் மனதாக இருந்தால் என்ன செய்வது என்னுடைய கண் பார்வை கடந்த ஆறு வாரமாக மோசமாகவும், அதிக வலியுடனும் இருந்ததால், அதை குணப்படுத்த என் மனதில் வேண்டியிருக்கலாம் அல்லவா என்னுடைய கண் பார்வை கடந்த ஆறு வாரமாக மோசமாகவும், அதிக வலியுடனும் இருந்ததால், அதை குணப்படுத்த என் மனதில் வேண்டியிருக்கலாம் அல்லவா” இவ்வாறு சிந்தனை செய்து கொண்டு, சரியான பதிலுக்காக வேண்டிக் கொண்டேன். அக்குரல் மீண்டும் என்னிடம் பேசியது. இம்முறை ஆணித்தரமான குரலில் பேசியது: “நான் என்னுடைய கண்களைத் திரும்பப் பெறும்போது நீ உன்னுடைய கண்களைப் பெறுவாய்.” நரசிம்மரின் உருவம் எப்போதும் போல மென்மையான ஒளியை வெளிப்படுத்தியது. என் இதயம் அமைதியையும் சாந்தத்தையும் உணர்ந்தது. வழக்கத்திற்கு மாறாக, அபரிமிதமான நம்பிக்கையுடன் என் தலை விண்ணைத் தொடுவது போன��று உணர்ந்தேன்.\nமறுநாள் காலை, சரியாக 2.20 மணிக்கு புத்துணர்ச்சியுடன் விழித் தெழுந்தேன். இஃது எனது வழக்கத்திற்கு முற்றிலும் மாறானது; ஒரு மெல்லிய குரல் எழுமாறு தூண்டியது; குளித்து மங்கள ஆரத்தியில் கலந்து கொள்ளத் தூண்டியது. நானும் அவ்வாறே செய்தேன்.\nமங்கள ஆரத்தி முடிவடைந்தவுடன், அதே குரல் என்னை நரசிம்மதேவரின் இடத்திலிருந்து பூஜாரியின் அறைக்குச் செல்லுமாறு கூறியது. தர்மசங்கடமான அந்த சூழ்நிலையில் எனது கண்களில் கண்ணீர் பெருகியது; எனது மனதை அவரிடம் வெளிப்படுத்துவதற்குத் தயக்கத் துடன் இருந்தேன்.\nபூஜாரி பகவானின் அபிஷேகத் திற்கான பொருள்களை தயாரிக்கும் போது, அவரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். என்னுடைய கதையை மிகவும் சிரத்தையுடன் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு, எதுவும் கூறாமல், சிரித்துக்கொண்டே, பிரசாத இனிப்பு வகைகளை பகவான் நரசிம்மதேவரின் தட்டிலிருந்து எனக்கு எடுத்துக் கொடுத்தார்.\nமறுநாள் காலை, கோவிலிலிருந்து திரும்பிய எனது மகள், “அம்மா, நரசிம்மரின் கண்களை மாற்றி விட்டார்கள். இப்போது அவர் அழகான சிவப்பு நிற கண்களுடன் உள்ளார்,” என சப்தமாகக் கூறினாள். அதன் பின்னர், தனது இனிய ஆழமான குரலில் பகவான் எனக்களித்த வாக்குறுதியின்படி, எனது கண் பார்வை ஆச்சரியப்படத்தக்க விதத்தில் மூன்றே நாள்களில் குணமடைந்தது. ஸ்ரீ மாயாபூரில் உள்ள பகவான் நரசிம்மதேவருக்கு எல்லா புகழும் உண்டாகட்டும்\n(குறிப்பு: நரசிம்மதேவருக்கு முதலில் சிகப்பு நிற கண்கள்தான் இருந்தன. ஒருநாள் மாயாபூருக்கு வந்த ஒரு பக்தர், பகவானின் கண்களுக்காக மதிப்புமிக்க இரண்டு மஞ்சள் நிற கற்களை அளித்தார்; பூஜாரிகளும் விருப்பமின்றி விக்ரஹத்தின் இரண்டு கண்களையும் மாற்றினர். ஆனால் பகவானோ தனது பழைய சிவப்பு நிற கண்களையே விரும்புகிறார் என்பதை இந்த லீலையின் மூலம் தெரியப்படுத்தினார்.)\nமாயாபூரில் எழுந்தருளியுள்ள பகவான் நரசிம்மர்\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nமஹாபாரதம் வழங்கிய உலக வரைபடம்\nமஹாபாரதம் வழங்கிய உலக வரைபடம்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (30) பொது (154) முழுமுதற் கடவுள் (20) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (18) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (20) ஸ்ரீமத் பாகவதம் (68) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (62) ஸ்ரீல பிரபுபாதர் (136) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (59) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (65)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஒன்பது பாகங்கள் (9 Volumes)\nமூல வங்காள ஸ்லோகம், தமிழ் எழுத்துப்பெயர்ப்பு, வார்த்தைக்கு வார்த்தை பொருள், ஸ்ரீல பிரபுபாதரின் மொழிபெயர்ப்பு மற்றும் முழுமையான பொருளுரைகளுடன் கூடிய நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/europe/eelam-thulasi_tharumalingam-boxer/", "date_download": "2018-08-14T20:15:06Z", "digest": "sha1:VF6NKFKKYTVKKSWPBQZEOEFVCLZUNTUH", "length": 12459, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –குத்துச்சண்டையில் வெற்றி மேல் வெற்றி கொள்ளும் ஈழத்து தமிழன் துளசி தர்மலிங்கம்!! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 15, 2018 1:45 am You are here:Home ஐரோப்பா குத்துச்சண்டையில் வெற்றி மேல் வெற்றி கொள்ளும் ஈழத்து தமிழன் துளசி தர்மலிங்கம்\nகுத்துச்சண்டையில் வெற்றி மேல் வெற்றி கொள்ளும் ஈழத்து தமிழன் துளசி தர்மலிங்கம்\nகுத்துச்சண்டையில் வெற்றி மேல் வெற்றி கொள்ளும் ஈழத்து தமிழன் துளசி தர்மலிங்கம்\nதனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி (மாறன்) தர்மலிங்கம், இலங்கையில் பருத்தித்துறை பிரதே���த்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனாவார். கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்கு பெற்று இருக்கின்றார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார்.\nஇவர், 2008 மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளேமார்த் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வு தளபதி கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சாள்ஸ்ன் மருமகனாவார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nதற்போது, Germany-Bremen நகரின் வசித்து வருகிறார்.\nஉலகத்தரத்ததில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழுமுறை நகரச்சுற்று வட்டத்திலும், ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், ஒரு தடவை ஜேர்மனி நாட்டின் சம்பியனாகவும் வந்திருக்கின்றார்.\nயூலை 7ந் திகதி அன்று நடந்த Light Welterweight மூன்று சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்ரினா நாட்டைச் சேர்ந்த Carlos Aquino வீரனை 3-0 என்ற புள்ளியில் வென்று இருக்கின்றார்.\n2016ல் Rioவில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து சிறப்பித்திருந்தார்.\nஇதுவரை தன்னுடன் போட்டியிட்ட தென் ஆப்ரிக்கா, சீனா, உக்ரெயின், போலந்து, சுவிற்சலாந்து, பொஸ்வானா நாட்டு குத்துச்சண்டை வீரர்களை வென்ற துளசி தருமலிங்கம், ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் அனைத்து நாட்டு வீரர்களையும் எதிர் கொண்டுள்ளார். பல சர்வதேச பதக்கங்களை பெற்ற சிறந்த விளையாட்டு வீரன்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகுத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெர... குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு வடக்கு தமிழர்கள் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுன...\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்... உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்பெண்கள் ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முன்னதாக சர்வதேச அள...\nமால்டா நாட்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று செ... மால்டா நாட்டில் இரண்டு தங்கப் பதக��கங்களை வென்று சென்னை மாணவர் சாதனை மால்டா நாட்டில் நடந்த, சர்வதேச தடகள போட்டியில், சென்னையைச் சேர்ந்த கல்லுாரி மாண...\n... தமிழரின் வீர விளையாட்டுக்கள் காதலும் வீரமும் தமிழர் வாழ்வின் அடிப்படை. மல்லராகவும் மறப்பண்பு உடையோராகவும் வீரப் பற்று மிக்கோராகவும் தமிழர்கள் விளங்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanth-decides-to-help-aascar-ravichandiran-lingusamy/", "date_download": "2018-08-14T19:09:58Z", "digest": "sha1:N53C7YG7Y4MEL6LUZ2ML6XAGJL437ZH2", "length": 22499, "nlines": 175, "source_domain": "www.envazhi.com", "title": "அடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமிக்கு கை கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி? | என்வழி", "raw_content": "\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப���படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nHome Entertainment Celebrities அடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமிக்கு கை கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி\nஅடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமிக்கு கை கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி\nஅடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமிக்கு கை கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதமிழ் சினிமாவில் இப்போதைய பரபரப்பு சூப்பர் ஸ்டார் ரஜினி எடுத்துள்ள அதிரடி முடிவுகள்தான். அடுத்தடுத்து மூன்று படங்களில் அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.\nஇந்த மூன்றும் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்து, இப்போது கஷ்டப்படும் தயாரிப்பாளர்களைக் கைத்தூக்கிவிடத்தான். இவற்றுடன், இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமிக்கு உதவவும் ரஜினி முடிவு செய்துள்ளாராம்.\nமுதல் படம் தனது நீண்ட நாள் நண்பரும், ரஜினியை வைத்து ஒரு படமாவது எடுக்க மாட்டோமா என்ற ஏக்கத்திலிருந்தவருமான கலைப்புலி தாணுவுக்காக. இதை ரஞ்சித் இயக்குகிறார் என்பதெல்லாம் பழைய செய்தி.\nஅடுத்த படம் ஷங்கர் இயக்கப் போவது. இது நீண்ட நாள் புராஜெக்ட். முன் தயாரிப்புப் பணிகளுக்கே 6 மாதங்களாகும் என்பதால், இதை வரும் ஜனவரியில் ஆரம்பிக்கத் திட்டமாம்.\nமூன்றாவது படம், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காம்.\nஇவரும் ரஜினியிடம் நீண்ட நாட்களாக கால்ஷீட் கேட்டு வருகிறார். ஆனால் ரஜினி கண்டுகொள்ளாமல்தான் இருந்தார். ஆனால் ஐ படத்தின் போது, ரவிச்சந்திரனுக்கு பெரிய உதவி செய்தார் ரஜினி. அவர் படம் தெலுங்கில் சிக்கலின்றி வெளியாகக் காரணமே ரஜினிதானாம். இதற்காக அவர் ரஜினியை வீட்டில் போய் சந்தித்துவிட்டு நன்றி கூறிவிட்டு வந்தார்.\nஇந்த நிலையில் இப்போது அவரது சொத்துகள் அனைத்தும் ஜப்திக்கு வந்துவிட்டன. பெரும் நெருக்கடியில் உள்ள அவருக்குக் கை கொடுக்க ஒரு படம் நடித்துத் தரப் போகிறாராம் ரஜினி.\nஅந்தப் படத்தை இயக்கப் போகிற��ர் சுந்தர் சி என்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை – ஆக்ஷன் கதையாக இந்தப் படம் இருக்குமாம். கதை கேட்டு ஓகேவும் சொல்லிவிட்டாராம் ரஜினி.\nரஞ்சித் படத்தை பொங்கலுக்கும், சுந்தர் சி படத்தை தீபாவளிக்கும் வெளியிடத் திட்டம் என்கிறார்கள்.\nஇதற்கிடையில் ரஜினியிடம் கால்ஷீட் பெற லிங்குசாமியும் தீவிரமாக முயற்சித்து வருகிறார். உத்தம வில்லன் படத்தால் பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ள லிங்குசாமி, கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்து நிற்கிறார். எனவே அவருக்கும் ரஜினி கால்ஷீட் கொடுக்கக் கூடும் என்கிறார்கள்.\nTAGaascar ravichandiran Lingusamy rajinikanth ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரஜினிகாந்த் லிங்குசாமி\nPrevious Postஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து Next Postசௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை... சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மூன்றாவது பேரன்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\n14 thoughts on “அடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமிக்கு கை கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி\nmr வினோ, உத்தமவில்லன் படம் நஷ்டமா தெரிந்து எழுதவும். லிங்கா மாதிரி படம் வெளியான மூன்றாம் நாள் நஷ்டம் என்று எழுத கூச்சமாக இல்லையா தெரிந்து எழுதவும். லிங்கா மாதிரி படம் வெளியான மூன்றாம் நாள் நஷ்டம் என்று எழுத கூச்சமாக இல்லையா\nஉத்தம வில்லன் மிகப் பெரிய நஷ்டத்தைத் தந்திருக்கிறது. அதற்கு பல காரணங்கள். இதற்காக லிங்குசாமிக்கு உதவப் போகிறவர் தலைவர்தான். இந்தப் பிரச்சினை குறித்து அனைத்தும் தெரிந்ததால்தான் எழுதுகிறேன்.\nஏம்பா 3 படம் சொல்லரீங்க ஆன ஒருபடம் அறிவிப்புகூட வெளிவரல\nசோழன் அவர்களே……எந்த ஒரு உறுதியில்லாத செய்தியையும் என்வழியில் வெளியிடப்படமாட்டாது . உத்தம வில்லன் போற்றவேண்டிய படம்தான் ஆனால் சிறந்த பொழுதுபோக்கு படம் இல்லை. எந்த ஒரு படம் குழந்தைகள் விரும்பி பார்க்கிறதோ அந்த படமே வெற்றி அடையும்.\nசோழன் அவர்களே வினோ படம் வெளி வந்து ஒரு வாரம் முடிந்த நிலையில் எழுதி உள்ளார். அதனால் அவர் கூச்ச பட தேவை இல்லை. அது மட்டும் இல்லாமல் 04/05 முதல் பல திரை அரங்குகளில் உத்தம வில்லின் காட்சி கூட்டம் இல்லாத காரணத்தினா��் இரத்து செய்யபட்டன (including Devi paradise). சென்னை வெளிய மற்ற ஊரில் இதவிட மோசம். உத்தம வில்லின் ரிலீஸ் செய்ய லிங்கு கடன் மற்றும் 30 கோடி அளவில் உள்ளது. படமும் கை கொடுக்க போவதில்லை. அதனால் இதில் ஒரு தப்பும் இல்லை. அது மட்டும் இல்லாமல் ரஜினி தன்னால் நட்டம் ஏற்பட்டால் பணம் திரும்பி தருவார் என்றும் எல்லா விநியோகிச்தருக்கும் தெரியும். அனால் கமலிடம் இருந்து ஒரு நயா பைசா கெடைக்காது. இது தான் உண்மை.\nஎது உண்மையோ பொய்யோ தலைவர் மூன்று படங்களில் நடிப்பது மிகபெரிய சந்தோசம்\nஉத்தம வில்லன் லிங்குசாமிக்கு நஷ்டம் ஏற்படுத்தி இருப்பது உண்மை.\nஅதை சரி செய்ய ரஜினியின் உதவியை லிங்குசாமி ஏன் கேட்கனும்\nகமலை வெச்சு இன்னும் இரண்டு, மூணு படம் எடுத்து கடனை அடைத்து\n-== மிஸ்டர் பாவலன் ==-\nதிரு.. பாவலன் அவர்களே.. உங்கள் ஐடியா சூப்பர்.. பாஸ்.. உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்..\nதலைவர் நிறைய படங்கள் பண்ணுவது மகிழ்ச்சியான செய்தியே.. உறுதியான தகவலுக்காக காத்திருக்கிறோம்.\nநானும் ரஜினி ரசிகன் தான்\nஇப்படிப்பட்ட கேடுகெட்ட தலைப்பை ரஜினியே கூட விரும்ப மாட்டார்\nஉதவி பண்றேன் என்று சொல்லி இப்படி தலைப்பு வச்சா நல்லாவா இருக்கு\nநேபாளம் இந்தியாவை உதவி பண்ணியது போதும் வெளிய போ என்று சொல்லி விட்டது.\n இந்தியா பண்ணுகிற உதவியை டமாரம் போட்டு விடிய விடிய கூப்பாடு போட்டு சொல்லியதால்\nரஜினிக்கு எதிரிகள் யாரும் இல்லை அவருடைய தீவிர வெறியர்களே எதிரிகள் என்ற நிலைமைக்கு ஆக்கிடாதீங்க\nஇந்த கமெண்டை போடுவது உங்கள் விருப்பம்.\nBUT தலைப்பை மட்டும் மாற்றி விடுங்கள்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னைய���ல் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-08-14T19:44:22Z", "digest": "sha1:ZYOWOW4722GINEKPIBOFEXFWPU4ZOCEA", "length": 5224, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகரமுதலி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்.\n1.அகரமுதலி என்ற சொல் அகர வரிசைப்படி சொற்களைத் தொகுத்த நூல் என்று. அகரமுதலி அகராதி என்றும் பரவலாக அறியப்படுவது. இது பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள, தமிழ் விக்கிபீடியாத் தளம் காணவும். 2.அகரமுதலிகள் பல வடிவ முறைகளில் கிடைக்கிறன.\nஅ) நூல் வடிவம், ஆ)இணைய வடிவம், இ)இணைய அகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/nit-warangal-opens-admissions-ph-d-programmes-001308.html", "date_download": "2018-08-14T19:03:05Z", "digest": "sha1:BKIFVMKVNIEMERIW6O5DY3G5OXEP37P7", "length": 9298, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "வாராங்கல் என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிக்க அழைப்பு...!! | NIT Warangal Opens Admissions for Ph.D Programmes - Tamil Careerindia", "raw_content": "\n» வாராங்கல் என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிக்க அழைப்பு...\nவாராங்கல் என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிக்க அழைப்பு...\nடெல்லி: ஆந்திர மாநிலம் வாராங்கல்லி்ல் உள்ள என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினீயரிங், மெட்டலார்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல்ஸ் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், பயோடெக்னாலஜி, இயற்பியல், வேதியல், கணிதம், ஹியூமானிட்டீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பிஎச்.டி படிப்புகலாம். இந்தப் படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு வரும் ஜூலையில் படிப்புகள் தொடங்கும்.\nஇந்த படிப்பில் சேர விரும்புவோர் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் நெட், கேட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர் ரூ.1000 செலுத்தினால் போதும்.\nமே 2-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nவிண்ணப்பங்களைப் பெறுவதற்கு கீழ்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்யவும்.\nகூடுதல் விவரங்களுக்கு http://www.nitw.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/indian-super-star-ajith/", "date_download": "2018-08-14T19:41:08Z", "digest": "sha1:FMA6U5GFEZDFDLJNWYAANGHFZ4TES6QV", "length": 8026, "nlines": 132, "source_domain": "newkollywood.com", "title": "அகில இந்திய பிரபலமாகிறார் அஜித்! | NewKollywood", "raw_content": "\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\nமோகன்லால் மீது ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு\nஅரசியல் கதையில் சூர்யாவின் என்ஜிகே\nமகேஷ்பாபு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த டைட்டீல்\n50வது படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா\nஅகில இந்திய பிரபலமாகிறார் அஜித்\nAll, சினிமா செய்திகள்Comments Off on அகில இந்திய பிரபலமாகிறார் அஜித்\nதமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் அஜித்துக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தற்போது வட இந்தியாவிலும் அஜித் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.\nசமீபத்தில் ‘வேதாளம்’ படத்தின் இந்தி டப்பிங் யூடியூபில் வெளியான நிலையில் இந்த படத்தை ஐம்பது லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ‘என்னை அறிந்தால்’ படத்தின் இந்தி டப்பிங் படமும் விரைவில் வெளியாகவுள்ளது. ‘என்னை அறிந்தால்’ படத்தின் இந்தி டப்பிங்கை வட இந்தியர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nPrevious Postசரவணனின் பலவீனம் மீனாட்சிக்குதான் தெரியுமாம்.. Next Postபைரவா டீசர் ரிலீஸ் தேதி நேரம் அறிவிப்பு\nஅரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட ஸ்ரேயா\nவிவேகம் படத்தில் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் \nநமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்�� சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=5e056b4d152b8b4a887ce6cb3ec69216", "date_download": "2018-08-14T19:32:06Z", "digest": "sha1:REEPZDX6GKCOML2WNAB7QMUJXXGZPIKX", "length": 34819, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவி���் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thambattam.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-08-14T20:18:40Z", "digest": "sha1:B6HW7VFOF6VRKDKIA4EGRR33XYGJBEEM", "length": 26315, "nlines": 420, "source_domain": "thambattam.blogspot.com", "title": "thambattam: பத்மாவதியும், மோகனாவும்", "raw_content": "\nஅறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே\nபத்மாவதி சாரி, பத்மாவத் படம் பார்த்து விட்டேன். சென்னையில் பார்த்தேன், ஆனால் அங்கு wifi இல்லாததால், இணையத்தில் இணைவது கஷ்டமாக இருந்தது.\nஇந்த படத்தை ஏன் எதிர்த்தார்கள் என்று தோன்றியது. ஆச்சேபிக்கும் விதமாக எதுவும் இல்ல��. இருந்ததை நீக்கி விட்டார்கள் என்கிறார்கள் சிலர்.\nஅலாவுதீன் கில்ஜியாக வரும் ரன்பீர்சிங் மிரட்டியிருக்கிறார். என்ன உடல் மொழி என்ன நடிப்பு ராணா ரத்தன் சிங்காக வரும் ஷாகித் கபூரிடம் கம்பீரம் கொஞ்சம் குறைகிறது. சாக்கிலேட் பையனை ராஜா வேஷத்திற்கு தேர்ந்தெடுத்த இயக்குனரின் தைரியத்தை பாராட்ட வேண்டும். பிரமாதமாக நடிக்காத தீபிகா படுகோன் அப்படி நடித்திருப்பதாக தோன்றச் செய்வதும் இயக்குனரின் திறமைதான். அலாவுதீன் கில்ஜியின் மனைவியாக வரும் அதிதி ராவ் (காற்று வெளியிடை கதா நாயகி) கவனிக்க வைக்கிறார்.\nபாடல் காட்சிகளும், போர் காட்சிகளும் சிறப்பு. குறிப்பாக குடை போன்ற பாவாடை அணிந்து கொண்டு தீபிகா குழுவினர் ஆடும் நடனம், அற்புதம் மொத்தத்தில் ரசிக்கக் கூடிய பிரு...மா.....ண் ...ட...ம்...\nஅந்தக் கால பிரும்மாண்ட தயாரிப்பான தில்லானா மோகனாம்பாள் படம் பற்றிய செய்திகள். ராஜ் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை வெள்ளித் திரை நிகழ்ச்சியில் சித்ரா லக்ஷ்மணன் கூற கேட்டது. இப்போது போல அப்போதெல்லாம் மேக்கிங் ஆப் தி பிலிம் என்று எடுப்பது பழக்கம் இல்லாவிட்டாலும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் அதை டாகுமெண்ட்ரியாக எடுத்திருக்கிறாராம்.\nதில்லானா மோகனாம்பாள் படம் எடுப்பது என்று முடிவு செய்த பிறகு எம்.பி.எம். சேதுராமன், எம்.பி.எம்.பொன்னுசாமி இருவரையும் கச்சேரி செய்ய சொல்லி ஏ.பி.நாகராஜன், சிவாஜி கணேசன், கே.வி.மஹாதேவன் ஆகிய மூவரும் உட்கார்ந்து கேட்டார்களாம்.\nஅந்த கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்பு, சவடால் வைத்தி கதாபாத்திரத்தை தன்னை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதினாராம். அந்தக் கதை படமாக்கப்படும் பொழுது தான்தான் அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம். எஸ்.எஸ். வாசன் இயக்கி இருந்தால் நிச்சயமாக கொத்தமங்கலம் சுப்பு அவர்களைத்தான் வைத்தி பாத்திரத்தில் போட்டிருப்பார், ஆனால் ஏ.பி.நாகராஜன் இயக்கியதால் நாகேஷுக்கு அந்த வாய்ப்பை அளித்து விட்டாராம். இதனால் கொத்தமங்கலம் சுப்பு கடைசி வரை அந்தப் படத்தை பார்க்கவே இல்லையாம்.\nஅந்த வருடத்திற்கான தமிழக அரசின் திரைப் பட விருதுகள் வழங்கப்பட்ட பொழுது சிறந்த நடிகைக்கான விருது தி.மோ.வில் கதாநாயகியாக நடித்த பத்மினிக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது மனோரமாவிற���கும், துணை நடிகருக்கான விருது பாலைய்யாவுக்கும் வழங்கப் பட்டதாம். ஆனால் சிறந்த நடிகருக்கான விருது அந்த வருடம் வெளியான குடியிருந்த கோவில் படத்தில் நடித்த எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டதாம். அவர்களை சொல்லி குற்றமில்லை சிவாஜி கணேசன் அந்தப் படத்தில் எங்கே நடித்தார் சிக்கல் ஷண்முக சுந்தரமாகவே வாழ்ந்திருந்தார். அதனால்தான் சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு வழங்கப் பட்டிருக்காது.\nஆனால் எம்.ஜி.ஆர். தான் ஒரு சிறந்த கலைஞன், ரசிகன் என்று வேறு விதமாக நிரூபித்திருக்கிறார். அவர் முதலமைச்சராக இருந்த பொழுது, தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்த ரஷ்ய நாட்டு கலாச்சார குழு ஒன்றிர்க்கு நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் இவைகளை விளக்கும் திரைப் படம் ஒன்றை திரையிட்டு காட்ட வேண்டும் என்று அரசு தரப்பில் தீர்மானம் போடப்பட, அப்போதிருந்த அரசு அதிகாரி ஒருவர் எம்.ஜி. ஆர் படங்களை குறிப்பிட்டாராம். எம்.ஜி.ஆரோ சிரித்துக் கொண்டே அவைகளை புறம் தள்ளி விட்டு, \"நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் இவைகளை விளக்கும் படம் என்றால் தில்லானா மோகனாம்பாள்தான் சிறந்த தேர்வு. அதை திரையிட்டுக் காட்டுங்கள்\" என்றாராம். பெரிய மனிதர்\nஉங்கள் தகவல்கள் \"தில்லானா மோகனாம்பாள்\" குறித்தவை ஆச்சரியமூட்டும் விதத்தில் இருக்கு. பத்மாவத் படத்தில் குறிப்பிட்ட கனவுக்காட்சியை நீக்கி விட்டார்கள். :) மற்றபடி படம் நன்றாக இருப்பதாகவே பொதுவான கருத்து நிலவுகிறது. இப்போது ராணி லக்ஷ்மிபாய் குறித்துப் படம் எடுக்கிறார்கள். அது என்ன மாற்றங்கள் அல்லது போராட்டங்களைக் கொண்டு வருமோ ராணி லக்ஷ்மிபாய் ஓர் பிராமணப் பெண் என்பதால் வடநாட்டு பிராமணர் எதிர்ப்பதாகக் கேள்வி ராணி லக்ஷ்மிபாய் ஓர் பிராமணப் பெண் என்பதால் வடநாட்டு பிராமணர் எதிர்ப்பதாகக் கேள்வி பார்ப்போம்\n//உங்கள் தகவல்கள் \"தில்லானா மோகனாம்பாள்\" குறித்தவை ஆச்சரியமூட்டும் விதத்தில் இருக்கு.// எல்லா புகழும் சித்ரா லக்ஷ்மணனுக்கே ராஜ் டி.வி.யில் வெள்ளித்திரை என்னும் நிகழ்ச்சியில் அவர் கூறிய தகவல்கள்தான் இவை.\nபத்மாவத் படம் மிக நீண்ட படம் என்றார்கள். பார்க்கும் பொறுமை இல்லை ஆனால் என் இரு மகன்களும் பார்த்து விட்டார்கள் என்பது ஆச்சர்யம் ஆனால் என் இரு மகன்களும் பார்த்து விட்டார்கள் என்பது ஆச்சர்யம்\nசற்று ப���ரிய படம்தான். ஆனால் படத்தை நகர்த்தியுள்ள விதத்தில் நமக்கு நீளமாக தோன்றவில்லை. பாருங்கள்.\nதில்லானா மோகனாம்பாள் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். எம் ஜி ஆருக்கு பாரத் பட்டம் வழங்கப்பட்டபோது நடந்த சில பாராட்டு விழாக்களில் எம் ஜி ஆர் சிவாஜியின் மிகை நடிப்புப் பற்றிக் குறிப்பிட்டு 'இனி அது வெளிக்காகாது என்று (மறைமுகமாகத்தான்) பேசி இருப்பார். சிவாஜியே பாராட்டு விழா எடுத்த உடன் பேச்சு பாணி சற்றே மாறியிருக்கும்.\nராஜ் டி.வி. யில் வெள்ளித்திரை நிகழ்ச்சியில் சித்ரா லக்ஷ்மணன் சிவாஜியின் பல படங்களை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார் என்றும், சிவாஜியின் நடிப்பை புகழ்ந்திருக்கிறார் என்றும் கூறினார்.\nதில்லானா மோகனாம்பாள் படத்தில் இடம் பெறாத காட்சிகள் என்று ஒரு திரைத்துளி முன்பு முக நூலில் வளம் வந்துகொண்டிருந்தது. பார்த்திருக்கிறேன்.\nஎன் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் பதிவினைக் கண்டேன். பத்மாவத் பார்த்தேன். இவர்களுடைய அரசியலை ஒதுக்கிவிடுவோம். படம் அருமை. தில்லானாமோகனாம்பாள் எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கத் தூண்டும் திரைப்படம்.\nஆமாம், பத்மாவதி நல்ல படம்தான். நிறைய பணம் மட்டுமல்ல, உழைப்பையும் கொட்டி எடுக்கப்பட்டுள்ள படம்.\nபத்மாவத் படம் வெளிவந்தவுடன் பார்த்துவிடுகிறேன். தில்லானா மோகனாம்பாள் எப்போதும் பார்க்கமுடிகிற படம். (அது, கர்ணன், திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய படங்கள் ஆல் டைம் ஃபேவரைட்.. அடடா எல்லாமே சிவாஜி நடித்ததாயிற்றே)\n// பத்மாவத் படம் வெளிவந்தவுடன் பார்த்துவிடுகிறேன்.//\nபத்மாவத் படம் பார்த்தாச்சா அக்கா...என் தோழியும் பார்த்துவிட்டு நன்றாக இருக்கு இதுக்குப் போய் ஏன் இத்தனைப் பிரச்சனை என்றாள்...\nதி மோ....பற்றி படம் மேக்கிங்க் பற்றி ஒரு டாக்குமென்ட்ரி எடுக்கப்பட்டதை அறிவேன்...சில காட்சிகள் கூட பார்த்த நினைவு....மற்றவை புதிய தகவல்கள் குறிப்பாகக் கொத்தமங்கலம் சுப்பு நடிக்க நினைத்தது தெரியும் ஆனால் படமே பார்க்கலைனு சொன்னது தகவல். ரொம்பப் பிடித்த படம்...\nபடத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே, சின்னத்தனமான அரசியல் பண்ண எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.\nஉண்மை தான். ராஜஸ்தான் இடைத்தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு வழக்கம்போல் காங்கிரஸ் ஒரு தரப்பு மக்களைத் தூ���்டிவிட்டு ஆடிய நாடகம். ராஜஸ்தான் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானவுடனேயே கர்ணி சேனா அமைப்பினர் தாங்கள் எடுத்துக் கொண்ட காரியம் நிறைவேறி விட்டதால் போராட்டம் தொடராது என்று வெளிப்படையாக அறிவிப்பும் செய்தனர் :)))))) எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நினைப்பில் காங்கிரஸ் இருப்பதால் மீண்டும் ஆட்சிக்கு வர எதை வேண்டுமானாலும் செய்வார்கள். :)))))\nஆஹா இதுதான் பானுமதி அக்காவின் புளொக்கோ.. இன்றுதான் கண்டு பிடிச்சேன்.\nநானும் அறிஞ்சேன் கோபப்படும்படி படத்தில் ஒன்றும் இல்லையாமே பிறகெதுக்கு கேர்ஃபியூ எல்லாம் போட்டாங்க கர்ர்ர்ர்:))\nவரணும், வரணும், அதிரா மீண்டும் மீண்டும் வரணும்.\nகலைஞர் உடல் நிலை (1)\nகிழிசல் உடை நாகரீகம் (1)\nசாப்பாடு பரிமாறும் முறை (1)\nபாலக்காட்டு பாயசம் பாட்டு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=15786", "date_download": "2018-08-14T19:15:58Z", "digest": "sha1:EI4IYUTGP3V5X7UZWH37LRYMMYJK5PJJ", "length": 17389, "nlines": 125, "source_domain": "win.ethiri.com", "title": "படப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை", "raw_content": "\nYou are here : ETHIRI.com » வினோத விடுப்பு » படப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nஅம்பானியை காப்பாற்ற கொள்ளை அடிக்கும் மோடி\nபாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர்\nகொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் - மத்திய அரசு அறிவிப்பு\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nசிறை பட்ட புலி ....\nஒரு பதில் சொல்லையா ....\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nபடப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை\nபடப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை\nசத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் கழுகு-2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் துவங்கியது. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தனர்.\nமேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் `கழுகு-2′ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது.\nஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டார். தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியான மக்கள் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர், துப்பாக்கி முனையில் நடிகர் கிரிஷ்ணாவையும், அவரது உதவியாளர்களையும் சுற்றி வளைத்தனர்.\nஅருகில் சென்று பார்த்த போது தான், அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது தெரிய வந்தது. இருப்பினும் துப்பாக்கியை ஆய்வு செய்த காவல்துறை, அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும், லைசென்சை காண்பித்து விட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர்.\nஅண்டை மாநிலத்தின் முதல்வர் ஒருவரின் ஹெலிகாப்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்குகிறது. அதனை தேடிக் கண்டுபிடிக்க ராணுவத்துடன் அந்த ஊர் மக்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனை மையப்படுத்தி படம் உருவாகி வருகிறது.\nமந்திரவாதியை குடும்பத்துடன் கொன்ற மர்ம நபர்கள் – கிரமாத்தை உலுக்��ிய பயங்கரம்...\nசாமியார் பேச்சை கேட்டு பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்...\nஇணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ....\nதென்னந்தோப்பில் இறந்து கிடந்த 80 மயில்கள் – வி‌ஷம் வைத்தவர்களுக்கு வலை வீச்சு...\nஅத்தையை கொன்ற மருமகன் – அதிர்ச்சியில் குடும்பம்...\nகாதல் தகராறில் காதலன் கத்தியால் குத்தி கொலை...\n96 வயதில் பள்ளி சென்று தேர்வெழுதிய ஆச்சி\nலாரி மோதிய விபத்தில் சினிமா பாடகி பலி\nசர்க்கரையை விட ஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் – எச்சரிக்கும் ஆயுர்வேத நிபுணர்கள்...\nஇணையத்தில் வைரலாகும் 55 வயது பெண்மனியின் ‘கிக்கி சேலஞ்ச்’ வீடியோ...\nதுபாய் லாட்டரி – ரூ.6.8 கோடி, சொகுசு கார் வென்ற இந்தியர்கள்...\nபிரியாணி கடையில் தகராறு செய்து ஊழியர்கள்மீது தாக்குதல் – தி.மு.க.வினர் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்...\nவைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி புகைப்படம்\nஅப்படி ஒருத்தர் கிடைத்தால் தான் திருமணம் – பிரியா ஆனந்த்...\nவாய்ப்பு வழங்கத் தயார் – ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை...\nரூ.8½ லட்சத்தை திருப்பிக்கொடுத்த சிவகாசி பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது...\n« ஒரு பதில் சொல்லையா ….\nவடமாகாண அமைச்சரவையை தனது அனுமதியின்றி கூட்டவேண்டாம்-ஆளுனர் அதிரடி »\nபிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கும் மக்கள்\nமருத்துவமனையில் தீ விபத்து - 9 பேர் பலி\n2050-ல் கடலில் மூழ்கும் இந்தோனேசியா நகரம்:அதிர்ச்சி தகவல்\nபாகிஸ்தானில் இம்ரான் கான் உள்பட 329 எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்பு\nபிரிட்டனின் சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை ....\nமந்திரவாதியை குடும்பத்துடன் கொன்ற மர்ம நபர்கள் - கிரமாத்தை உலுக்கிய பயங்கரம்\nசாமியார் பேச்சை கேட்டு பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்\nஇணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ.\nஅத்தையை கொன்ற மருமகன் - அதிர்ச்சியில் குடும்பம்\nகாதல் தகராறில் காதலன் கத்தியால் குத்தி கொலை\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nசென்னை திரும்பியதும் நேராக கருணாநிதி சமாதிக்கு சென்ற விஜய்\nபேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்\nநிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை\nஎமி ஜாக்சனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா\nமாதவிடாய் நாட்களில் ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும் தெரியுமா ..\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா\nவயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/01/blog-post_22.html", "date_download": "2018-08-14T19:09:43Z", "digest": "sha1:5GIFIOPJDZEUOLD4OADS6Z6KBYQFA7GN", "length": 36146, "nlines": 196, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: புதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி? கலாநிதி.தயான் ஜயதிலக", "raw_content": "\nபுதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி\n“ஸ்ரீலங்காவின் தேசிய நெருக்கடி என்ன – மற்றும் தீர்க்கப்படாத இனப் பிரச்சினைகள்தான் அந்த நெருக்கடிகளின் மையம் என்பதும் தெளிவாக உள்ளது – இறுதியாக அது அணுகியுள்ளது எங்கள் அடையாளத்துடன் ஒரு வரையறைக்குள் வரும்படி நம்மைக் கட்டாயப் படுத்தும் ஒரு நிலமைக்கு”\nமேர்வின் டி சில்வா,(மார்கா விரிவுரைகள்,1985, ‘நெருக்கடி வர்ணனை கள்’ என்பதில் பக்கம் 72ல்)\nஸ்ரீலங்கா எதிர்நோக்கும் முக்கியமானதும் மற்றும் சவாலுக்குரியதுமான சிக்கலான பணி தங்கியிருப்பது தீர்மானம் மேற்கொள்வது அல்லது இன – தேசிய பிரச்சினையை வெற்றிகரமாக நிருவகிப்பதும் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதிலும்தான்.\nதேசிய பிரச்சினை அல்லது தேசியவாதிகளின் பிரச்சினை என்பத��� என்ன அது எங்கள் கலவைகளில் ஒன்றும் மற்றும் அரசியல் ரீதியாக எம்முடன் போட்டியிடும் கூட்டு அடையாளமும் ஆகும். இன்னும் அடிப்படையாக தற்போதுள்ள கேள்விகளுக்கு அது இன்றிமையாத ஒன்றாகிறது: ஸ்ரீலங்கா என்றால் என்ன. எப்படி ஒரு சிறந்த ஸ்ரீலங்காவாக அதனால் வரமுடியும் அது எங்கள் கலவைகளில் ஒன்றும் மற்றும் அரசியல் ரீதியாக எம்முடன் போட்டியிடும் கூட்டு அடையாளமும் ஆகும். இன்னும் அடிப்படையாக தற்போதுள்ள கேள்விகளுக்கு அது இன்றிமையாத ஒன்றாகிறது: ஸ்ரீலங்கா என்றால் என்ன. எப்படி ஒரு சிறந்த ஸ்ரீலங்காவாக அதனால் வரமுடியும் ஸ்ரீலங்கவாசி என்கிற ஒழுங்குக்கு நாம் வருவதற்கு எப்படி அரசாங்கத்தை கட்டமைப்பு செய்;யவேண்டும்\nஎல்லாவற்றையும் அவர் சரியாக புரிந்துகொள்ளாவிட்டாலும் (உதாரணமாக, ஜனாதிபதி முறைமையையும் மற்றும் சுனாமிக்கு பின்னான நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பு (பி.ரி.ஓ.எம்.எஸ்) சார்ந்த அவரது பிரமைகள் என்பனவற்றையும் கூறமுடியும்) கூட ஜனாதிபதி சிறிசேன ஜனவரி, 9ல் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் அரசியலமைப்பை மாற்றும் நடவடிக்கைகளில் ஆரம்பித்து, வடக்கு – தெற்கு பிரச்சினைக்கு தான் என்ன செய்துள்ளேன் என்பதை தெரிவிப்பதில் ஒரு இராஜதந்திரிக்கு உள்ள தைரியத்தை காண்பித்தார். ஒரு மேட்டுக் குடி அல்லது பிரபுத்துவ தன்மையில் இல்லாது உள்நாட்டில் வளர்க்கப்பட்ட கரிமத் தன்மையானதைப் போல சிங்கள பௌத்த பன்மைத்தன்மையான – தாராண்மைவாதத்தை அவர் வெளிப்படுத்தினார், அதில் டி.எஸ் சேனநாயக்க, ஜனாதிபதி பிரேமதாஸ, மற்றும் விஜய குமாரதுங்க போன்றோரின் எதிரொலிகளும் மற்றும் பிரதிபலிப்புகளும் இடம் பெற்றிருந்தன. சில முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு மற்றும் வெளிப்படையான குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட்டால் இந்தப் பிரசங்கத்துக்கு பன்முக முற்போக்குவாதம் மற்றும் புதிய மையவாத கருத்தொருமிப்பும் மற்றும் ஒருங்கிணைவுக்கான ஒரு மேடை அமைந்திருக்க முடியும்.\nபிரதமரின் உரைக்குப் பின் இடம்பெற்ற ஜனாதிபதி சிறிசேனவின் பேச்சு, அதிக அந்தஸ்து, முதிர்ச்சி மற்றும் தீவிரம் என்பனவற்றை கொண்டுள்ள திரு.விக்கிரமசிங்காவைக் காட்டிலும் தான் முக்கியமானவர் என்பதை தெளிவாக விளக்கியது. வெகு புத்திசாலித்தனமாக உரையை ஆரம்பித்த பிரதமர், விரைவிலேய�� பண்பு சார்ந்த குழப்பங்களையும் மற்றும் பிரதான விடயத்துக்கு அப்பாற்பட்ட மலிவான விடயங்களையும் பேசி அதைச் சிதைத்து விட்டார். மாறாக ஜனாதிபதி சிறிசேன அந்த செயல்திறனை வெளிப்படுத்தும்போது கடினமான முறையில் தார்மீக உயர் தன்மையை தனது பேச்சில் வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் பேசாவிட்டாலும், (திரைக்குப் பின்னால் தலையீடுகளை மேற்கொண்ட) பிரதமரின் அரசியல் நடத்தை காரணமாக அரசியலமைப்பு முயற்சிகள் ஒரு கண்ணிவெடியினால் தாக்கப்படும் நிலையை அடைந்திருக்கும். சிறிசேனவின் பேச்சில், தவறவிட்ட வாய்ப்புக்களான பண்டா – செல்வா மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் பற்றிய புலம்பல்களும் இருந்தன, அதன் மதிநுட்பமான உட்குறிப்பு நாங்கள் தமிழர் பிரச்சினைகளை கட்டாயம் தீர்க்கவேண்டும் என்பதாக இருந்தது, அதேவேளை திரு.சம்பந்தன் தமிழர் சமூகத்தின் அரசியல் தலைவராக உள்ளார்.\nஅப்படிச் சொல்வதுடன், பிரசங்கங்கள் முக்கியமாக உள்ள அதேவேளை ஜனாதிபதியின் நல்ல ஒரு பேச்சு நல்ல விளைவுகளைத்தான் ஏற்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. நல்ல ஒரு பேச்சை பின்தொடரும் தீமையான அரசியல் மற்றும் கொள்கைகள் அந்தப் பேச்சைக்காட்டிலும் மோசமானதாக இருக்கும். சந்திரிகா ஓகஸ்ட் 2000 ல் பாரளுமன்றித்தில் ஆற்றிய உரையின்படி, அனுருந்த ரத்வத்த இயக்கிய இராணுவ வெற்றிக்கு உலகளாவிய ஆதரவை பெறும்படி லக்ஷ்மன் கதிர்காமரை ஈடுபடுத்தியதன் மூலமோ அல்லது கருணாவின் கிளர்ச்சிக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் அதைப் பின்பற்றியிருந்தால் அவரது கருத்தை அவர் நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். மாறாக விவேகமோ மற்றும் பகுத்தறிவோ இல்லாத வகையில் நோர்வேயினரையும் மற்றும் நோபல் பரிசு வெற்றியாளரான மார்ட்டி அதிசாரியையும் திருப்பி அனுப்பினார்.\nஜனாதிபதி சிறிசேன ஸ்ரீலங்காவில் உள்ள தேசியத்துவ பிரச்சினையின் ஒரு சுருக்கமான வரலாற்றை தேடியெடுத்துள்ளதுடன் அந்த பிரச்சினையின் முக்கிய அம்சங்கள் என தான் அடையாளம் கண்டு அதை பிரதானப்படுத்தியுள்ளார்: வடக்குக்கு ஒற்றையாட்சி என்றால் ஒவ்வாமை மற்றும் தெற்குக்கு சமஷ்டி என்கிற பதம் ஒவ்வாமை. இதற்கு நான்கு சாத்தியமான வழிகளுண்டு அவற்றில் இரண்டு ஆரம்பிக்கப்படாதவை. அந்த நான்கும் பின்வருபவவை: (1) பெயரில் இல்லாமல் அனைத்திலும் சமஷ்டியான ஒரு முறை (2) பெயரில் இல்லாமல் அனைத்திலும் ஒற்றையாட்சி முறை (3) பெயரில் அல்லாது பாதி சமஷ்டி முறை (4) நியாயமான மாகாண சயாட்சியுடன் கூடிய ஒற்றையாட்சி. அரசின் குணாதிசயத்துக்கான வரைவிலக்கணத்தில் மௌனம் பாலிப்பது ஒரு ஐந்தாவது தெரிவு அல்ல, ஆனால் மேலே குறிப்பிட்ட நான்கு முறைகளில் இருந்து ஒன்றை பிரிப்பது ஆகும்.\nயதார்த்தம் இரண்டு பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது: முதலாவது, நகரங்களில் தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்த சக்தி வாய்ந்த எல்லை கடந்த பிரிவினைவாத கிளர்ச்சியை, பலவந்தமான இராஜதந்திர முயற்சி மற்றும் 70,000 வலிமையான அமைதி காக்கும் படை என்பனவற்றை நிலைநிறுத்திய பிராந்திய வல்லரசினால் ஸ்ரீலங்காவை 13வது திருத்தத்துக்கு அப்பால் முன்தள்ள முடியவில்லை. இரண்டாவதாக மே 2009ல் பெற்ற தீர்க்கமான இராணுவ வெற்றி மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அரசாங்கம் என்பனவற்றால் கூட அதிகாரப் பரவலாக்கத்தை 13வது திருத்தத்துக்கு கீழேதான் இழுக்க முடிந்தது. இதில் உள்ள பாடம் என்னவென்றால் இந்த தீவின் சமூக அரசியல் அடிப்படைத் தட்டுகள் கட்டளையிடும் ஒரு தீர்வு என்னவென்றால் 13வது திருத்தத்தை மறு சீரமைப்பு அல்லது மறு கட்டமைப்பு செய்யவேண்டும் என்பதையே ஆனால் உள்நாட்டு உறுதியை குலைக்கும் வகையில் அதைத் தாண்டிச் செயல்பட முடியாது என்பதையே.\nஇது சித்தாந்த தத்துவங்களுக்கு இசைந்ததாக இருக்க வேண்டும். இதைத்தான் காரணம் எதுவுமின்றி மனித குலத்தின் இரண்டு ஆழ்ந்த சிந்தனையாளர்களான புத்தர் மற்றும் அரிஸ்ரோட்டில் ஆகியோர் முறையே மத்தியபாதை மற்றும் தங்கக் கருத்து என்னும் பதங்களால் வாதிட்டுள்ளார்கள். மத்தியபாதையானது சமஷ்டி மற்றும் ஒற்றiயாட்சி என்பனவற்றுக்கு இடைப்பட்ட கணிசமான அளவில் மாகாண சுயாட்சியுள்ள ஒரு ஒற்றையாட்சி அரசாங்கம். இதற்கான மாதிரிகளைக் காண்பதற்கு பிரதமர் சொன்ன ஒஸ்ரியாவுக்கு நாம் போகத் தேவையில்லை ஆனால் துல்லியமாக தென் ஆபிரிக்காவை பார்வையிடலாம் - அது சமஷ்டி அல்லாத (மண்டேலா அந்த முத்திரையை குத்த மறுத்துவிட்டார்) ஆனால் மாகாண சுயாட்சியை கொண்டது.\nஅரசியலமைப்பு மாற்றத்துக்கான நிலைப்பாடுகளின் நிபந்தனைகள் ஜனாதிபதி சிறிசேனவின் ஐதேக கூட்டாளிகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. தெற்கு – தெற்கு ��ுரண்பாடுகளை விளைவிக்கக்கூடிய சமாந்தரமான முயற்சிகள் தவிர்க்க முடியாதபடி உள்ளபோது வடக்கு – தெற்கு நல்லிணக்கம் எப்படி உருவாகும். இராணுவ நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் அதேவேளை புலிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள் மற்றும் தவிர்க்க முடியாதபடி யுத்தக் குற்ற விசாரணைகள் பிரபலமான யுத்தம் மற்றும் பெரிய இராணுவம் என்பன இலக்கு வைக்கப்படும் நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளபோது சுயாட்சியின் அடிப்படையிலான நல்லிணக்க நடவடிக்கை சிங்கள தாராண்மைவாதத்தில் எப்படி வெற்றிபெற முடியும் அரசியலமைப்பு உருவாக்குவதற்கான முன்னோடி நடவடிக்கை அத்தகைய ஒரு எதிர்ப்பை ஜனவரி 8 முகாமுக்கு கூட தூண்டியிருக்குமாயின், சர்வதேச சக்திகளுடன் கூடிய ஒரு விசேட நீதிமன்றம் (ஐநா மனித உரிமைகள் சபை ஆணையாளர் சியாட் அனுமதித்தது) விசாரணை செய்யப்போகும் கசப்பான போர் அகழிகளைப் பற்றி சற்று கற்பனை செய்து பாருங்கள். யுத்தக் குற்றங்கள், தீர்ப்பாயங்கள் என்பனவற்றுக்காக வாக்களிக்கும் கட்சிகள் சமூகத்தினரின் அழுத்தங்கள் காரணமாக அடிப்படையிலேயே பிளவை எதிர்கொள்ள நேரிடும். தெற்கில் முன்னணி ஒன்று திறக்கப்படும் அதேவேளை வடக்கு – தெற்கு முன்னணியை எப்படி சமாதானப் படுத்துவது அரசியலமைப்பு உருவாக்குவதற்கான முன்னோடி நடவடிக்கை அத்தகைய ஒரு எதிர்ப்பை ஜனவரி 8 முகாமுக்கு கூட தூண்டியிருக்குமாயின், சர்வதேச சக்திகளுடன் கூடிய ஒரு விசேட நீதிமன்றம் (ஐநா மனித உரிமைகள் சபை ஆணையாளர் சியாட் அனுமதித்தது) விசாரணை செய்யப்போகும் கசப்பான போர் அகழிகளைப் பற்றி சற்று கற்பனை செய்து பாருங்கள். யுத்தக் குற்றங்கள், தீர்ப்பாயங்கள் என்பனவற்றுக்காக வாக்களிக்கும் கட்சிகள் சமூகத்தினரின் அழுத்தங்கள் காரணமாக அடிப்படையிலேயே பிளவை எதிர்கொள்ள நேரிடும். தெற்கில் முன்னணி ஒன்று திறக்கப்படும் அதேவேளை வடக்கு – தெற்கு முன்னணியை எப்படி சமாதானப் படுத்துவது அது எப்போதும் சுயாட்சி மற்றும் பொறுப்புக்கூறல் என்பனவற்றுக்கு இடையிலான தெரிவாக இருக்கும்.\nஜனாதிபதி சிறிசேனவின் மிதவாத சிங்கள பௌத்தம் கூட ரி.என்.ஏயினால் நிச்சயமாக இல்லாது ஒழிக்கப்படலாம். யாழ்ப்பாண ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ் சிறிதரன் வடக்கு கட்சிகளினதும் மற்றும் அதற்கு ஆதரவு தரும் வட்டாரங்க���ின் ஆட்டத் திட்டத்தை ஞ}யிறு வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலில் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார்.\n“…. ஆகவே இந்தச் சூழ்நிலையில் சமஷ்டி கட்டமைப்பு தமிழரின் இறையாண்மை என்பனவற்றின் அடிப்படையிலான தீர்வு ஒன்றை அவர்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். அமெரிக்கா உட்பட வெளிநாடுகள் மற்றும் இந்தியா என்பன எங்கள் போராட்டத்தை நசுக்குவதில் பெரும் பங்கினை வகித்தன. அதனால் எங்களுக்கான தீர்வு ஒன்றை பெற்றுத் தருவதாக அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். அவர்களால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமற் போனால் நாங்கள் பிரிவதற்கான நிபந்தனைகளை அவர்கள் உருவாக்க வேண்டும் (வீரகேசரி, ஜனவரி 03, 2016)\nஜனாதிபதியின் முன்னோக்குகளின் பலவீனம் இலட்சிய வகையான தாராண்மை சீர்திருத்தத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. யதார்த்தமான தாரண்மை சீர்திருத்தவாதம் (உதாரணமாக: கிளின்டன், ஒபாமா, கெரி) வெற்றி பெற்றது, இலட்சிய தாராண்மை சீர்திருத்தவாதம் (உதாரணம்: காட்டர், விபி சிங்) தோல்வியடைந்தது. ஸ்ரீலங்காவில் உள்ள இன்றைய யதார்த்த தாராண்மை சீர்திருத்தவாதம் என்பதன் அர்த்தம்:\n(1)அதிகார சமநிலைக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தக்கவைப்பது.\n(2)தமிழ் நாட்டின் நிரந்தர பூகோள அரசியல் மற்றும் தற்போதுள்ள அச்சுறுத்தல் என்பனவற்றை அங்கீகரித்தல்.\n(3)தமிழ் மற்றம் முஸ்லிம் சுயாட்சிக்கான அளவுருவின் சிவப்பு வரைகளை தெளிவாக வரைதல்.\n(4)இராணுவம், போர் வெற்றியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை தனிமைப் படுத்துதல், மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகளினூடாக இராணுவம் - பிக்குகள் - கும்பல் அச்சு ஒன்றை உருவாவதை தவிர்த்தல்.\n(5)புலம் பெயர்ந்தவர்கள் செல்வாக்கினைக் கொண்ட மேற்கினைச் சமப்படுத்தம் வகையில் இந்தியா – சீனா – யப்பான் – ரஷ்யா என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆசிய அடையாளம் ஒன்றுக்கு மாறுதல்.\nஜனாதிபதி ஜெயவர்தனாவினால் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக இடது ஜனநாயக முன்னணியுடன் (1986 பி.பி.சி) மற்றும் இந்தியா (1984 – 1987) மேற்கொண்ட தனது உடன்படிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஏனென்றால் அவர் பிரதான நீரோட்டத்தில் உள்ள சிங்கள தேசியவாதத்தின் தலைவரான நாட்டின் முன்னாள் தலைவர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் வாக்குரிமையை பறித்து ஸ்ரீலங்கா ���ுதந்திரக் கட்சியையும் பிளவு படுத்தினார் அதன் காரணமாக கெடுதல் நடவடிக்கையை தூண்டிவிட்டார். 1986ல் ஜே.ஆர், திருமதி பண்டாரநாயக்காவின் குடியுரிமையை மீள வழங்கியபோது நிலமை ஏற்கனவே உறதியற்றதாக மாறிவிட்டது. 1980ன் மறுசீரமைப்பு முழுவதும் திருமதி பண்டாரநாயக்காவின் அவசியத்தை நிலைநிறுத்தியது.\nசிங்கள தேசியவாதத்தின் முறையான வரலாற்றுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸதான். எந்தவொரு நிலையான அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் தெற்கு தேசியவாதத்தின் சட்டபூர்வ அங்கீகாரத்துக்கு அவரது ஆதரவு முன்னிலையாக உள்ளது அல்லது தீங்கற்றதாக அவர் நடுநிலை வகிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி அவர் நடை முறையில் ஒரு வீட்டோ அதிகாரம் கொண்டவராக உள்ளார். ஒரு யதார்த்த ஆய்வுக்கு பதிலாக அது அவரை ஒரு சீரற்ற அதிகார மையம் மற்றும் தவிர்க்கமுடியாத பேச்சு வார்த்தை பங்காளியாக அங்கீகரித்துள்ளது, ஆனால் அரசாங்கம் சரியாக எதிர்த்திசையில் துன்புறுத்தல் மற்றும் நகைப்பிற்குரிய அச்சுறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அத்தகைய ஆத்திரமூட்டல்கள் ஆழ்ந்த எதிர் விளைவுகளைக் கொண்டவை. தெற்கு இல்லாமல் ஒரு தேசிய கருத்தொற்றுமை கிடையாது மற்றும் மகிந்த இல்லாமல் தெற்கில் ஒரு கருத்தொற்றுமை உருவாக வாய்ப்பில்லை.\nதிரு.சம்பந்தன் அறிவுநுட்பத்துடன் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவை கோரியுள்ளார், ஆனால் அது தீங்கற்ற ஒரு அழைப்பாகவும் இருக்கலாம். அது நியாயமான எல்லை, நம்பிக்கையை ஏற்படுத்துவதாக, கட்டமைப்பான கலந்துரையாடல்கள், சலுகைகள் மற்றும் வசதியான உடன்படிக்கைகள் என்பனவற்றை கொண்டிருக்க வேண்டும். ஒரு சர்வசன வாக்கெடுப்பில் சிங்களப் பெரும்பான்மை மகிந்த ராஜபக்ஸவின் ஒப்பதல் இல்லாத ஒரு இன மறுசீரமைப்புக்கு வாக்களிக்கும் எனக் கணிப்பிடுவது அவரை எதிர்ப்பவர்கள் முட்டாள்தனமாக விளையாடும் ஆபத்தானதொரு சூதாட்டம். வடக்கு – தெற்கு நல்லெண்ணத்திற்கு தெற்கு – தெற்கு நல்லிணக்கம் அவசியம் அதன் அர்த்தம் தற்போதைய ஜனாதிபதி சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ ஆகியோரிடையே உண்மையான நல்லிணக்கம் அல்லது நீடித்த சமாதான சகவாழ்வு அவசியம் என்பதாகும்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" காத்தான்குடிப் பள்ளிவாசலில் எங்களின் ம...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\n21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியா...\nபுதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி\nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\nவானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்\nநோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/cinema/04/164942?ref=ls_d_special", "date_download": "2018-08-14T19:27:17Z", "digest": "sha1:GTR6LR2N25Z452W7JNAU2XJBOQYO6SCC", "length": 6149, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "திருமணமான இரண்டே வருடத்தில் பிரிவா..நடந்தது இதுதானாம்!! - Viduppu.com", "raw_content": "\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\nஇலங்கைக்கு சென்ற தொகுப்பாளினி அர்ச்சனா, ராக்ஸ்டார் ரமணியம்மாள்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபொன்னம்பலம் வீட்டில் இத்தனை மனைவிகளா இது எப்போ\nரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்புடுற மாதிரினு கையை ஒடச்சுகிட்ட பால்\n நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை- வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\nசரக்கு பார்ட்டி வைத்து சங்கடமாக்கிய சாயிஷா\nவிரைவில் யாழ் வரும் நடிகர் விஜய்\nதிருமணமான இரண்டே வருடத்தில் பிரிவா..நடந்தது இதுதானாம்\nதமிழில் கேடி படத்தின் மூலம் தலை காட்டிய நடிகை இலியானா பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டார். தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார் இலியானா. பிறகு, மார்க்கெட் சரியவே, ஆண்ட்ரு என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.\nஇவருக்கு திருமணம் ஆன ���ிஷயத்தை சில மாதங்களுக்கு முன்பு தான் அறிவித்தார். இந்நிலையில், தனது மனைவியை பிரிந்து செல்கிறேன் என்று அவரது கணவர் உருக்கமாக கூறியுள்ளார்.\nஅவர், கூறியிருப்பதாவது, தற்போது என்னுடைய கடமை என்னை அழைக்கின்றது, உன்னுடைய நினைவில் என்னை வைத்துக் கொள், ஒரு நாள் நான் கடல் பற்றியும் வானத்தை பற்றியும் பாடல் பாடுகிறேன். நீ முழுதும் எனக்குத்தான்.. எனக்கு மட்டும் தான். என தன்னுடைய இன்ஸ்டகிராமில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sevaikarangal.webs.com/apps/guestbook/", "date_download": "2018-08-14T19:09:16Z", "digest": "sha1:6BYQ5QTWKWQPQH5U37OICVDAM56MY2V7", "length": 2561, "nlines": 41, "source_domain": "sevaikarangal.webs.com", "title": "Guestbook - Sevai Karangal - சேவை கரங்கள்", "raw_content": "\nதங்களது சமுதாய நல செயல்களையும் எண்ணத்தையும் எண்ணி மிகவும் பெருமிதம் கொள்கிறேன். வெறும் வார்த்தைகளோடு அல்லாமல் செயல்களில் நிறைவு காணும் தங்களை போன்ற மனிதர்களை காண்பது மிக அரிது. தங்களது எண்ணங்கள் அனைத்தும் நன்முறையில் நிறைவேற எனது மனமுவர்ந்த வாழ்த்துக்கள். வரும் காலங்களில் இந்த \"சேவை கரங்கள்\" சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து சமுதாய தொன்றாட்டும் என்பது உறுதி. இறை அருளும் குரு அருளும் எப்போதும் துணை நின்று வழி நடத்தட்டும்.. காலம் அனைத்தையும் சீரிய முறையில் சிறப்பாக செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/micromax-109-cm-43-inches-43e7002uhd-4k-uhd-led-smart-tv-price-pqZeaP.html", "date_download": "2018-08-14T19:13:18Z", "digest": "sha1:RSIII47NUF2BEYXFQIVW5MOW7CHYTBSQ", "length": 19363, "nlines": 428, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை Aug 09, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 37,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 43 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nரெஸ்பான்ஸ் தடவை 8 Milliseconds\nபவ���் கோன்சும்ப்ட்டின் 20 Watts\nஇந்த தி போஸ் No\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/world-news/uk-news/page/3/", "date_download": "2018-08-14T20:08:47Z", "digest": "sha1:CVXOZKZFBQV2H3SIRUQUQZZE7FLTQNWG", "length": 12081, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "பிரித்தானிய செய்திகள் | LankaSee | Page 3", "raw_content": "\nபாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: ஜனாதிபதி ஒப்புதல்\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\n11 இளைஞர்களை காணாமல் ஆக்கிய வழக்கில் தேடப்பட்ட நேவி சம்பத் கொழும்பில் கைது\nவீதிக்கு வந்த கருணாநிதி குடும்ப மோதல்: அழகிரி மல்லுக்கட்டு\nயானைக்காக நிறுத்து வைக்கப்பட்ட அணை சோகத்திற்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் போனதால் கணவனை கொன்ற மனைவி\nவிரைவில் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள ஹைபிரிட் பேருந்துகள்\nயாஷிகாவை மஹத் எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்தநாள் எப்படி இருந்தது…ஒரு ரீவைண்ட்\nமருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சுவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து..\nவானத்தில் தோன்றிய கிறிஸ்துமஸ் தாத்தா\nபிரித்தானியா நாட்டின் Witham கவுண்டியில் வசித்து வருபவர் Cheryl Holland (63). தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற இந்த பெண்மணிக்கு ஒரு அதிசய காட்சி வானத்தில் தெரிந்துள்ளது. இது பற்றி...\tமேலும் வாசிக்க\nபிரித்தானியாவில் 19 மீற்றர் உயரத்திற்கு எழுந்த பேரலை\nஉலக வரலாற்றில் இதுவரை பதிவாகாத மிகப்பெரிய கடல் அலை வடக்கு அட்லாண்டிக் கடலில் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐஸ்லாந்து மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பிராந்திய கடல் மட்டம் திடீ...\tமேலும் வாசிக்க\nகுட்டி இளவரசருக்காக மண்டியிட்ட கனடிய பிரதமர்\non: செப்டம்பர் 25, 2016\nகனடாவில் தரையிறங்கிய பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் Justin Trudeau மண்டியிட்டு வரவேற்றுள்ளார். பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா வந்தட...\tமேலும் வாசிக்க\nஇங்கிலாந்தின் வெளியேற்றம் தொடர்பில் புதிய தகவல்\non: செப்டம்பர் 18, 2016\nஐரோப்பிய யூனியனில் இருந்து வ���ளியேற இங்கிலாந்து நடவடிக்கை எப்போது தொடங்கும் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி இங்கிலாந்து நாட...\tமேலும் வாசிக்க\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விரைவாக வெளியேற வேண்டும்\non: செப்டம்பர் 09, 2016\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நடைமுறைகளை விரைவாக தொடங்குமாறு பிரித்தானிய பிரதமர் தெரீசா மேவை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்டு டஸ்க் வலியுறுத்தியுள்ளார். லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில்...\tமேலும் வாசிக்க\n கடலில் மூழ்கி பலியான ஐந்து மாணவர்களின் இறுதி பயணத்தில் பல்லாயிரம் மக்கள்…\non: செப்டம்பர் 04, 2016\nபிரித்தானியாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடலில் மூழ்கி பலியான ஐந்து மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த ஐந்...\tமேலும் வாசிக்க\nசுவிஸில் விடுமுறையை கழிக்கும் பிரித்தானிய பிரதமர்\nசுவிட்சர்லாந்து நாட்டில் கோடை விடுமுறையை கழிக்க பிரித்தானிய பிரதமரான தெரசா மே பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரசா மே தனது...\tமேலும் வாசிக்க\nஇந்திய வம்சாவளிக்கு பிரித்தானியாவில் அறிவார்ந்த குழந்தை விருது\nபிரித்தானியாவில் நடைபெற்ற கேள்வி பதில் என்ற போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குழந்தைக்கு பிரித்தானியாவின் அறிவார்ந்த குழந்தை என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தனியார் தொலைக...\tமேலும் வாசிக்க\n போக்குவரத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள்\nபிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள Dover துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பால் பிரித்தானிய பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார், 250,...\tமேலும் வாசிக்க\n லண்டனுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐஎஸ்\nபிரான்சின் நடத்தப்பட்ட நைஸ் நகர தாக்குதல் போன்றே லண்டனிலும் விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும்படியான வீடியோவை ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். பிரான்சின் நைஸ் நகரில் கடந்த 14...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2021970", "date_download": "2018-08-14T19:10:57Z", "digest": "sha1:U444J5G4G2V5RWNIE5UHTTKEPDNM5E7G", "length": 23151, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடகாவில் காங்., - ம.ஜ.த., கட்சிகள் உடையும்! தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையில்லை Dinamalar", "raw_content": "\n'மக்களிடம் குறை கேட்க போறேன்'\nபதிவு செய்த நாள் : மே 16,2018,00:57 IST\nகருத்துகள் (138) கருத்தை பதிவு செய்ய\nபெங்களூரு : கர்நாடகா சட்டசபை தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ.,வின், எடியூரப்பா, ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார். அந்த கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க, எட்டு இடங்களே தேவைப்படும் நிலையில், காங்., - ம.ஜ.த., கட்சிகள் உடையும் என, தெரிகிறது. இதனால், ம.ஜ.த., தலைவர், குமாரசாமியை பகடை காயாக்கி, குளிர்காய நினைக்கும், காங்., எண்ணம் தவிடுபொடியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகாவில், மொத்தமுள்ள, 224 சட்டசபை தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை, மாநிலத்தின், 38 மையங்களில் நேற்று நடந்தது. 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்ததால், 112 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, அரியணை ஏறத் தகுதி பெறும்.\nநேற்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். பா.ஜ., 112 முதல், 115 இடங்கள் வரை முன்னிலை வகிப்பதாக, தகவல்கள் வெளியாகின. ஆளும், காங்., 70க்கும் குறைவான தொகுதிகளிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மதச்சார்பற்ற ஜனதா தளம் எனப்படும், ம.ஜ.த., 40க்கும் குறைவான தொகுதிகளில் முன்னிலை வகித்தது.\n'தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து விடுவோம்' என, பா.ஜ.,வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சமயத்தில், நிலைமை தலைகீழாக மாறியது. நேற்று இரவு நிலவரப்படி, பா.ஜ., 104; காங்., 78; ம.ஜ.த., 37; பகுஜன் சமாஜ், 1; சுயேச்சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.\nஎந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகா அரசியலில் பரபரப்பு தொற்றியது. ஆட்சியை இழப்பது உறுதி என்ற நிலையில், காங்., தடாலென கீழே இறங்கியது. ஆட்சியை, ம.ஜ.த.,விடம் தாரைவார்க்க தயாரானது. இதன்பின், கர்நாடக அரசியலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.\nபெங்களூரில், சித்தராமையா, காங்., தலைவர்கள், குலாம்நபி ஆசாத், வேணுகோபால், மாநில தலைவர், பரமேஸ்வ���் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி, காங்., தலைவர், ராகுலிடம் தொலைபேசியில் பேசினர். 'ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்து, குமாரசாமியை முதல்வராக்குங்கள்...' என, ராகுல் கூறினார்.\nகாங்., முன்னாள் தலைவர், சோனியா, தேவ கவுடாவுடன் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தார். நிபந்தனை இன்றி, ம.ஜ.த.,வுக்கு ஆதரவு தருவதாக, முதல்வர், சித்தராமையா அதிகாரபூர்வமாக அறிவித்தார்; தன் ராஜினாமா கடிதத்தை, மாலை, 4:00 மணிக்கு, கவர்னர், வஜுபாய் வாலாவை சந்தித்து கொடுத்தார். இதன்பின், காங்கிரசின் ஆதரவை ஏற்பதாக, குமாரசாமி அறிவித்தார்.\nஇதற்கிடையே, முன்னாள் பிரதமர், தேவ கவுடாவை, பா.ஜ., தரப்பில், மூத்த தலைவர், ஆர்.அசோக் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர், அனந்தகுமார், மாநில மேலிட பொறுப்பாளர், முரளிதர ராவ், எம்.பி., ஷோபா ஆகியோருடன், நேற்று மாலை, 5:00 மணிக்கு, கவர்னரை சந்தித்த, பா.ஜ.,வின் எடியூரப்பா, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக, பா.ஜ., உருவெடுத்துள்ளதால், ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி, கடிதம் கொடுத்தார்.\nஅக்கடிதத்தில், ஆட்சி அமைத்து, ஏழு நாட்களில் பெரும்பான்மை நிரூபிப்பதாகவும், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து, ம.ஜ.த., மாநில தலைவர், குமாரசாமி, காங்கிரசின் சித்தராமையா, பரமேஸ்வர், டி.கே.சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல் போன்ற தலைவர்கள் கூட்டாக சென்று, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க தேவையான, 112 இடங்களுக்கு மேலாக, தங்கள் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளதால், ம.ஜ.த., தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.\nஇதையடுத்து, கவர்னரின் அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்தே, கர்நாடகாவில் அரசியல் நிகழ்வுகள் அரங்கேறும் சூழல் உருவாகியுள்ளது. மரபுப்படி, தனிப் பெரும்கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ.,வை ஆட்சி அமைக்க, கவர்னர், வஜுபாய் வாலா அழைப்பு விடுக்கலாம்.\nபா.ஜ.,வின் எடியூரப்பா, முதல்வராக பதவியேற்று ஆட்சி அமைத்தால், அவருக்கு, மேலும், எட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. அதற்கு, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறலாம். இல்லாவிடில், காங்., அல்லது, ம.ஜ.த.,வை உடைத்து, அவற்றின், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பெறலாம்.\nஇந்த முயற்சிக்கு, கட்சி தாவல் தடை சட்டம் என்ற ஆபத்தும் உள்ளது. இதிலிருந்து தப்பிக்க, அந்த கட்சிகளின் மூன்றில் ஒரு பங்கு, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற்றாக வேண்டும். மற்றொரு முயற்சியாக, காங்., அல்லது, ம.ஜ.த., கட்சிகளின், எம்.எல்.ஏ.,க்கள் சிலரை ராஜினாமா செய்ய வைத்து, பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை குறைக்கலாம்.\nஆட்சி அமைப்பதற்காக, பா.ஜ., மேலிடம் இந்த முயற்சியில் ஈடுபடுமா அல்லது குமாரசாமிக்கு முதல்வர் பதவி ஆசை காட்டி, குளிர்காய நினைக்கும் காங்கிரசின் தந்திரம் வெற்றி பெறுமா... என்பது, அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.\nகோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் நடந்த தேர்தல்களில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சிகளை ஒதுக்கி, அடுத்த இடத்தை பிடித்த கட்சியை, ஆட்சி அமைக்க அழைத்த வரலாறு உண்டு. அதேபோல, கர்நாடகாவில், ம.ஜ.த.,வை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ம.ஜ.த.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், காங்., ஆதரவுடன் எளிதில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும். ம.ஜ.த.,வுக்கு, பா.ஜ., ஆதரவு அளிக்கும் வாய்ப்பும் உள்ளது. இது, மிக அரிய வாய்ப்பாக கருதப்பட்டாலும், மாறி வரும் அரசியல் உலகில் எதுவும் நிகழ்வது சாத்தியமே. ம.ஜ.த.,வை, பா.ஜ., ஏற்கனவே அணுகியுள்ளது. இருப்பினும், காங்., ஆதரவை ஏற்பதாக, ம.ஜ.த., அறிவித்துள்ளது. 'தற்போதுள்ள சூழ்நிலையில், ஆட்சி அமைக்க முதலில் வாய்ப்பு பெறும் கட்சி, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்' என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nRelated Tags கர்நாடகா காங்கிரஸ் ம.ஜ.த. கட்சிகள் உடையும் தேர்தல் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையில்லை\nஹாஹாஹா எனக்கு நல்லா செம ஜோக்கா இருக்குது இங்க. டெய்லியும் வந்து இந்த மோடி எதிர்ப்பாளர்கள் வயிறு எரிஞ்சு எரிஞ்சு கத்துவதை பார்க்கும் போது செம ஆனந்தமா இருக்கு. அது, இது, எது ன்னு எந்த ஒரு உண்மையும் இல்லாத கருத்துக்களை சொல்லி சொல்லி மாஞ்சு போவதை பார்க்கும் போது, அடடா இவனுகளுக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது, இப்புடி வீணா போறானுகளேன்னு நினைக்கிறப்போ கொஞ்சம் வேதனையாவும் இருக்கத்தான் செய்யுது. ஆனா என்ன பண்றது உலகத்துல எல்லோரையும் நாம திருத்த முடியாதே. ஒரு நாலு முட்டாள், நாலு வயித்தெரிச்ச புடிச்சவன் இருக்கத்தானே செய்வான் உலகத்துல எல்லோரையும் நாம திருத்த முடியாதே. ஒரு நாலு முட்டாள், நாலு வயித்தெரிச்ச புடிச்சவன் இருக்கத்தானே செய்வான் அதுக்கு நாம என்ன பண்றது அதுக்கு நாம என்ன பண்றது\n��ந்திய நாட்டுக்கு காங்கிரஸ் செய்த பாவங்கள் நீங்க பல யுகங்கள் தேவைப்படும் .\nகாங்கிரசை நாலா பக்கமும் மக்கள் விரட்டி அடிக்கிறார்கள்\nவாயில சோத்த குடுத்து மூஞ்சில குத்துனது இருக்கே அப்ப்பா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/transport_minister", "date_download": "2018-08-14T19:17:54Z", "digest": "sha1:2K2QC2GQUNDMR5C6WHMQ63BPNKVWTR3X", "length": 4873, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nநில அபகரிப்பு குற்றச்சாட்டு எதிரொலி: கேரள அமைச்சர் தாமஸ் சாண்டி ராஜிநாமா\nஏரி நிலத்தை ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரில் கேரள அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரûஸச் சேர்ந்த அமைச்சர் தாமஸ் சாண்டி தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.\nதில்லி வாகன கட்டுப்பாடு தற்காலிக வாபஸ்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு\nதில்லியில் வாகன கட்டுப்பாடு திட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக தில்லி அரசு முடிவு சனிக்கிழமை அறிவித்தது.\nஆக்கிரமிப்பு விவகாரத்தில்அமைச்சருக்கு மட்டும் சிறப்புச் சலுகையா அரசைக் கண்டித்த உயர் நீதிமன்றம்\nஅரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சருக்கு மட்டும் சிறப்பு சலுகையா என்று கேரள மாநில அரசை, அம்மாநில உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2017/apr/02/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-2676807.html", "date_download": "2018-08-14T19:17:52Z", "digest": "sha1:6KCXFCT77CX4JZDOYUQG4X3BZ7VHU744", "length": 13817, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "ஒன்ஸ் மோர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nஏற்கெனவே எனக்குக் கெட்ட பெயர். வீணை நமது புராதன வாத்தியம். சகல கலா வல்லியின் வாத்தியம். பஞ்சணை மெத்தையில் வைத்துக் கொஞ்ச வேண்டிய வாத்தியம். அது உருவத்தில் பெரியது. ஏன் பெரிதாய் இருக்கிறது ரொம்ப சிம்பிள். அதன் இரண்டு பக்கங்களிலுமே இரண்டு குடங்கள் இருக்கின்றன. இடது பக்கத்தில் இருப்பது சுமைதாங்கி. அது அவ்வளவுதான். அதற்கும் இசைக்கும் சம்பந்தமில்லை. வலது பக்கத்தில் இருப்பது ஒலி பெருக்கி. அந்தக் குடம் எவ்வளவு ஒலியைப் பெருக்கினாலும் ஓர் அறைக்குள்ளேதான் கேட்கும். ஆகவே அதற்கு கான்டாக்ட் மைக் வைத்து விடுகிறார்கள். அதை எடுத்துக்கொண்டு எங்கும் போக முடியாது. எங்கு போனாலும் அதற்கும் சேர்த்து டிக்கெட் வாங்க வேண்டும்.\nசம்பிரதாயத்தைச் சாக்காகச் சொல்லி அந்த இரண்டு குடங்களையும் கட்டிக் கொண்டு அழுவதில் அர்த்தமே கிடையாது. அந்த ஒன்றரை அடி மாண்டலின், வீணையை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. இரண்டாவது, ஸ்வரங்களைத் தாங்கும் நடுக்கட்டையின்மேல் அரக்கு பதித்து அதன் மேல் ஸ்வர ஸ்தானங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அரக்கு ஓர் அரக்கன். திரேதாயுகத்துக் கலவை. சற்று வெயில் அடித்தால் உருகி மெட்டுகள் நகர்ந்து விடும். அதைத் திருப்பி நேர் ஆக்குவதற்கு ஏகச் செலவு.\nவீணை வித்வான்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அகாதமியிலிருந்தோ, கேந்திரத்திலிருந்தோ ஒரு கணிசமான மானியம் வாங்கி, விஞ்ஞான நிபுணர்களைக் கலந்து ஆலோசித்து வீணைக்கு சீர்திருத்தம் செய்யலாம் அல்லவா சீதோஷ்ணத்தினால் பாதிக்கப்படாத அரக்கும் அசையாத ஸ்வர ஸ்தானங்களும் அமைத்துவிட்டால் இப்போது கேட்பாரற்றுக் கிடக்கும் வீணை அதன் பழைய மகோன்னத ஸ்தானத்துக்கு வந்து விடும்.\nசுருதி சேர்ப்பதற்காக இடது பக்கத்தில் முன் தண்டில் பிரடைகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை கட்டையினால் செய்யப்பட்டிருக்கின்றன. சிறிய சீதோஷ்ண மாறுதல் இருந்தாலும் ஜளிப்பு பிடித்து விடும் (ஜலதோஷம்) அதைத் திருகத் திருகத் தொள தொளா ஆகிவிடும்.\nநான் எவ்வளவோ முறை எழுதி இருக்கிறேன். மேற்கத்திய வாத்தியங்களில் இருப்பதுபோல் திருகாணி (ஸ்க்ரூ) போட்டுவிட்டால் இந்தக் குறை நீங்கி விடும். மேலும் சுருதி சேர்ப்பது சுலபமாகவும் இருக்கும். துல்லிதமாகவும் இருக்கும். சம்பிரதாயம், சம்பிரதாயம் என்று சொல்லியே நாம் அசலை விட்டுவிட்டு சடங்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.\nஎம்பார் ஒரு கதை சொல்லுவார். ஓர் அக்ரஹாரத்தில் ஒரு பெருமாள் கோயில். அந்தப் பெருமாளுக்கு ஒரு நாள் ஒரு விபரீத ஆசை தோன்றியது. மாறுவேஷம் போட்டுக்கொண்டு இரவு வெளியே சென்று மக்கள் நலன் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று... முடிவு செய்தார்.\nஆனால் இவர் வெளியே போய் எல்லாவற்றையும் பார்த்துவ���ட்டுக் கோயிலுக்குத் திரும்பியபோது பட்டர் கோயிலைப் பூட்டிக்கொண்டு யானைக்கால் சாவியைத் தோளில் சாத்திக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டார். இரவுப் பொழுதை எங்கே கழிப்பது என்று பெருமாள் வீடு வீடாய்ப் போய்ப் பார்த்தபோது ஒரு வீட்டில் திண்ணை காலியாக இருந்தது. அகலமாக, வாட்டமாக ஆனந்தமாய்ப் போய் படுத்தார். தூக்கம் வரவில்லை. உள்ளிருந்து மல்லிகைப் பூ வாசம் வந்து பெருமாளைக் கிறங்க வைத்தது. அது ஒரு கணிகை மாதின் வீடு, சற்று நேரம் கழித்து அந்தப் பெண்மணி வாசலில் வந்து மகா தேஜஸுடன் ஓர் ஆசாமி படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு \"\"ஸ்வாமி, வாசலிலே குளிர், உள்ளே வந்து சயனிக்கலாமே'' என்று விண்ணப்பித்தாள். பெருமாளும் மனமிரங்கி உள்ளே சென்று அந்த இரவை அங்கேயே கழித்துவிட்டு விடியற்காலை எழுந்து யதா ஸ்தானத்திற்குப் போய்விட்டார். எம்பார் இந்தக் கதையைச் சொல்லிவிட்டு ஒரு நிமிஷம் சஸ்பென்ஸ் வைத்து விட்டுச் சுற்றும் முற்றும் பார்த்து விட்டுச் சொன்னார்,\n\"அன்று முதல் இன்றுவரை அந்த ஊருக்கு சுவாமி தரிசனம் செய்ய வருபவர்கள் தரிசனம் ஆனவுடன் அந்த வீட்டிற்கும் போய் வந்து கொண்டிருக்கிறார்கள்''.\nசம்பிரதாயம் என்பது அவரவர்களுடைய சௌகரியத்தைப் பொருத்தது. அது எப்போதும் நிறையாய் இருக்க முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிக் கொண்டேயிருக்க வேண்டும்.\n\"சுப்புடு தர்பார்' என்ற நூலிலிருந்து.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175872/news/175872.html", "date_download": "2018-08-14T19:24:31Z", "digest": "sha1:6NNSAYSKJXYF5KBWWQFU3V6NZ5J3O4HB", "length": 6858, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அனுஷ்கா படத்தை தவறவிட்டேன் : மம்தா மோகன்தாஸ் வருத்தம் !! : நிதர்சனம்", "raw_content": "\nஅனுஷ்கா படத்தை தவறவிட்டேன் : மம்தா மோகன்தாஸ் வருத்தம் \nசிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். இவர் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதித்த மம்தா அமெரிக்காவில் சென்று சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். சமீபத்தில் மம்தா அளித்த பேட்டியில் கூறியது:\nசினிமாவில் சில வருடங்கள் நான் ஆர்வமில்லாமல் இருந்தேன். நடிக்க வந்த முதல் 4 வருடத்தில் மிகவும் குழப்பத்தில் இருந்தேன். படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் சரியான கதாபாத்திரங்களை நான் தேர்வு செய்யவில்லை. அருந்ததி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். பின்னாளில் அப்படம் சூப்பர் ஹிட் ஆனதுடன் அனுஷ்காவை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது.\nஇதையெல்லாம் ஒருகட்டத்தில் உணர்ந்து எனது சினிமா வாழ்க்கையை புதுப்பித்து நடிக்க முடிவு செய்தேன். ஆனால் அடுத்த 2 மாதத்தில் இன்னொரு உண்மை என்னை தாக்கியது. உடல்நிலை பாதிக்கப்பட்டு (கேன்சர் பாதிப்பு) தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது சினிமாவை விட எனது உயிரை கவனிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியிருந்தேன். இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nஉலகின் மிகவும் ஆபத்தான 5 பாலங்கள்\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nஇந்த பேருந்தில் என்ன நடந்தது தெரியுமா\nபோலிசே வியந்து பார்க்க வைத்த சிறுவன் பெருமையுடன் பகிர்வோம்\nகற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை\nஉயிரைப் பறித்த சுய மருத்துவம்\nஉலகையே உலுக்கிய கொலை வழக்கில் அஞ்சலி, ராய் லட்சுமி\nசேலைகளில் வண்ணம் தீட்டலாம்… சிறப்பான வருமானம் பார்க்கலாம்\nசெக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…\nட்ராபிக் போலிஸ் பாஸ்கர்னா யாரு தெரியுமா மேடவாக்கம் வந்து கேட்டு பாருங்க மேடவாக்கம் வந்து கேட்டு பாருங்க\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/117344", "date_download": "2018-08-14T19:26:55Z", "digest": "sha1:VWAKMRLJDZSXWXEZZRO5VU3QIGN2LTGX", "length": 4891, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 16-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n உள்ளே போனதுக்கு இதுதான் காரணமா\nபிரித்தானியா பாராளுமன்றம் அருகே நடந்த தீவிரவாத தாக்குதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ள சுற்றுலாப்பயணிகளின் செயல்\nஉலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள கொழும்பு; அச்சத்தில் இலங்கையர்கள்\n 330 அடி உயரத்திலிருந்து பறந்த கார்கள்: 11 பேரை பலிகொண்ட புயல்\n35 வயதுக்கு மேல் மணமகள் தேவை 58 வயதில் பல பெண்களை ஏமாற்றிய நபர்: வெளியான திடுக்கிடும் தகவல்\n10 வருட காதலை மறந்து காதலியை ரத்த வெள்ளத்தில் சரித்தது ஏன்\nஈழத்து மருமகளுக்கு வரப்போகும் அதிஷ்டம் கனடாவில் கொண்டாடும் கணவர்.. புகைப்படம் உள்ளே\nபிக்பாஸ் வீட்டில் அடிதடிக்கு இதுதான் காரணம்\nஈழத்து மருமகளுக்கு வரப்போகும் அதிஷ்டம் கனடாவில் கொண்டாடும் கணவர்.. புகைப்படம் உள்ளே\nகணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை, இதோ\nநட்சத்திர ஜோடியான அஜித், ஷாலினி காதல்... இயக்குனர் வெளியிட்ட ரகசியம்\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... இதுவரை யாரும் செய்திராத சுவாரசியமான திருமணம்\nபெண்ணுடன் உறவில் ஈடுபட்டிருந்த போது இளைஞர் செய்த கொடூர செயல்\nஇந்த நேரத்தில் தப்பிதவறி கூட சீரகத்தை சாப்பிடாதீர்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகேரளாவில் நிலவும் அசாதாரண நிலையில் மம்முட்டி செய்துள்ள கேவலமான செயல்\nபிக்பாஸ் வீட்டில் அடிதடிக்கு இதுதான் காரணம்\nஒட்டுமொத்த நோய்களையும் குணப்படுத்தும் அற்புதத்தை உடைய ஒரே இலை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/entertainment/04/172630", "date_download": "2018-08-14T19:26:50Z", "digest": "sha1:CNEBPUVKE4IPGMTNYEX5UDH27DTVEM24", "length": 6222, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "ஆர்யா ஏமாற்றியதால் அபர்ணிதி எடுத்த விபரீத முடிவு! - Viduppu.com", "raw_content": "\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\nஇலங்கைக்கு சென்ற தொகுப்பாளினி அர்ச்சனா, ராக்ஸ்டார் ரமணியம்மாள்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபொன்னம்பலம் வீட்டில் இத்தனை மனைவிகளா இது எப்போ\nரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்புடுற மாதிரினு கையை ஒடச்சுகிட்ட பால்\n நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை- வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\nசரக்கு பார்ட்டி வைத்து சங்கடமாக்கிய சாயிஷா\nவிரைவில் யாழ் வரும் நடிகர் விஜய்\nஆர்யா ஏமாற்றியதால் அபர்ணிதி எடுத்த விபரீத முடிவு\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் திருமணத்திற்கு பெண் தேடினார்.\n16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர் அபர்ணதி. ஆர்யா நிச்சயம் இவரை தான் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஇதனையடுத்து இவர் ஆர்யா ஆசை காட்டி மோசம் செய்து ஏமாற்றி விட்டதால் விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இனி என்னுடைய வாழ்க்கையில் திருமணமே இல்லை என முடிவு செய்துள்ளார்.\nஇதுகுறித்து அபர்ணதி கூறியுள்ளதாவது, நான் வாழ போறதே 40 இல்லை 5ஓ வயசு வரை தான். இருக்கற வரைக்கும் சந்தோஷமா என்ஜாய் பண்ண போறேன், இந்த உலகத்தை சுற்ற போறேன். என் பெற்றோர்களிடமும் என்னை வற்புறுத்த வேண்டாம் என கூறி விட்டேன் என கூறியுள்ளார்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/03/blog-post_31.html", "date_download": "2018-08-14T19:54:31Z", "digest": "sha1:U5G4IZDIOR2HIUEWFYBPFQ4ZE43O5LD6", "length": 18687, "nlines": 56, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அதிகாரத்தை பிடிக்க சண்டித்தனம் காட்டும் மலையக அரசியல் - சி.சி.என். - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » அதிகாரத்தை பிடிக்க சண்டித்தனம் காட்டும் மலையக அரசியல் - சி.சி.என்.\nஅதிகாரத்தை பிடிக்க சண்டித்தனம் காட்டும் மலையக அரசியல் - சி.சி.என்.\nஉரிமைகளுக்காக போராட்டங்கள் செய்து தொழிலாளர்கள் உயிர்நீத்த சம்பவங்கள் மலையக வரலாற்றில் இடம்பிடித்துள்ளன, ஆனால் தற்போது நிலைமை முற்றாக மோசமடைந்துள்ளது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் போராட்டங்கள்,சத்தியாகிரகங்கள் அல்லது பணிப் பகிஷ்கரிப்புகள் என ஏதாவது இடம்பெற்றால் அவை தொழிற்சங்கங்களின் சுயலாபத்திற்காகவும் ,அரசியல் இருப்புக்காகவும், தனி மனித ச���ல்வாக்கை தக்க வைத்துக்கொள்வதற்கும் செய்யப்படுவனவாகவே உள்ளன.\nஉள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் தொழிற்சங்கங்கள் ,அரசியல் கட்சிகளுக்கிடையே வார்த்தை மோதல்கள் தேர்தல் மேடைகளில் எதிரொலித்தன. அது வழமையானதொன்று என மக்களும் அதைக் கடந்து சென்றனர் ஆனால் இப்போது சபைகளை அமைப்பதற்கான நேரத்தில் கோஷ்டி மோதல்களும் ,அடிதடிகளும் துரோகச்சம்பவங்களும் தாராளமாக அரங்கேறுகின்றன.யாருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலில் அடி எடுத்து வைத்தார்களோ அந்தப் பிரதிநிதிகளே உயரிய சபையின் கௌரவத்தை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டார்கள். இவ்வாறான சம்பவங்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே இடம்பெறுவது தான் வேதனையாகும் .ஏனெனில் சகல அம்சங்களிலும் பின்தங்கித் தட்டுத்தடுமாறி முன்னேறி வரும் பெருந்தோட்ட சமூகம் அதிகமாக உள்ள இம்மாவட்டத்தில், நாகரிகம் வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்திலும் தொழிலாளர்களை பகடைக்காய்களாக்கி அரசியல் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் பிரதிநிதிகளை என்னவென்பது\nஇலங்கை முழுவதும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற்றாலும் ,இந்திய வம்சாவளி தமிழர்களின் பார்வை நுவரெலியா மாவட்டத்திலேயே இருந்தது. ஒரு மாநகரசபையையும், இரண்டு நகரசபைகளையும், ஒன்பது பிரதேச சபைகளையும் கொண்டிருந்த இம்மாவட்டத்தில் கணிசமான சபைகளை தமிழர்களே ஆளும் நிலைமைகள் கடந்த காலங்களில் உருவாகியிருந்தன. இதற்குப்பிரதான காரணம் இங்கு அதிகாரத்தில் இருக்கும் மலையக அரசியல் கட்சிகள். கொள்கைகள், தனிப்பட்ட விரோதங்கள் போன்றவற்றால் தாமும் பிரிந்து நிற்பது மட்டுமல்லாது தொழிலாளர்களையும் பிரித்து வைத்து அரசியல் செய்யும் வித்தைகளை இந்த மாவட்டத்தின் தமிழ் அரசியல்வாதிகள் நன்கு கற்று வைத்திருக்கின்றனர். அதைத் தேர்தல் காலங்களிலும் அதற்கு பின்னரும் அவர்கள் காட்ட நினைப்பது வேடிக்கை என்றால் ,அதை இத்தனை காலங்களாக இம்மாவட்ட மக்களும் நம்பி அவர்கள் பின்னால் செல்வதும் ஒரு வகையில் துரதிர்ஷ்டமான சம்பவம் தான்.\nபிரிந்து நின்றே ஆட்சியமைக்க விரும்பினர்\nஇம்முறை இடம்பெற்ற தேர்தல் பெறுபேறுகளின் படி 9 பிரதேச சபைகள் 2 நகரசபைகள் ஒரு மாநகரசபை ஆகியவற்றில் மொத்தமாக 151 தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய��யப்பட்டிருந்தனர். இதில் 33 பேர் பெண்கள் (தமிழ்) என்பது முக்கிய விடயம். இம்மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு பிரதேச சபைகளிலும் தமிழ் பிரதிநிதித்துவமானது 80 வீதத்திற்கும் மேல் பெறப்பட்டமை குறிப்பிட்டுக்கூற வேண்டிய விடயமாகும். நாமே எம்மை ஆள்வோம் என்பதே தேர்தல் காலங்களில் தொழிற்சங்கங்களின் பிரதான பிரசாரமாக அமைந்தது. அதன் படியே பெறுபேறுகளும் இருந்தன, எனினும் கட்சிகளால் வேறுபட்டு நின்றாலும் தேர்தலுக்குப்பின்னரும் கூட ஒரே இன மக்களுக்குத்தானே சேவையாற்றப்போகிறோம், ஒன்றிணைந்து ஆட்சியமைத்தால் என்ன என்ற சிந்தனை மலையகக்கட்சிகள் எவற்றிற்கும் ஏற்படவில்லை. மாறாக பெரும்பான்மையினக் கட்சிகளுடன் இணைந்து தாம் தனித்து இயங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தன. பேரினவாதமும் இந்த பிளவுகளை தமக்கு சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டன. அதற்கு சிறந்த உதாரணம் தலவாக்கலை லிந்துலை நகரசபையாகும். இங்கு தெரிவு செய்யப்பட்ட 12 உறுப்பினர்களில் 7 பேர் சிறுபான்மையினத்தவர்களாவர். ஆனால் துரோகங்களாலும் சலுகைகளுக்காக பின் நின்று செயற்பட்ட வேறு பிரதேச பிரமுகர்களாலும் சபை தலைவர் பதவி பெரும்பான்மையினத்தவருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தலவாக்கலை – லிந்துலை வாழ் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என விமர்சிக்கப்படுகிறது. மட்டுமன்றி சிறுபான்மை பிரதிநிதிகள் தமது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் அளவிற்கு அரசியல் முதிர்ச்சியை இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nகட்சிகளால் பிளவு பட்டு நிற்கும் ஒரே மண்ணின் மைந்தர்கள்\nஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபையில் தமிழர்களே ஆட்சியமைக்கும் நிலை உருவான போதும் அவர்களுக்கிடையிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டு இறுதியில் நடு வீதிக்கு வந்து அடித்துக்கொள்ளும் கேவலமான அரசியல் அரங்கேற்றப்பட்டுள்ளது.\nஇங்கு தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்களில் 8 பேர் இ.தொ.காவுக்கும், மிகுதி 8 பேர் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஆதரவு தர முடிவு ஏற்பட்டிருந்தது. எனினும் ஐ.தே.கவின் ஒரு பெண் உறுப்பினர் அன்று வருகை தராத காரணத்தினால் எதிரணியினர் அவரை மறைத்து வைத்திருக்கலாம் என்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்ததால் குழப்ப நிலை உருவானது. இதனிடையே தமிழ் முற்போக்குக்கூட்டணி உறுப்பினர்கள் சபையின் மேடை மீது ஏறி நின்று மத்திய மாகாண உள்ளூராட்சி விசேட ஆணையாளர் மானல் ஹேரத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தனர். இறுதியில் ஐ.தே.க உறுப்பினர்களும் ஆதரவாளர் ஒருவரும் கூட்டத்தை பகிஷ்கரிக்க முடிவு செய்ததையடுத்து ஆணையாளர் இ.தொ.கா ஆதரவாளர்கள் 8 பேரோடு சபையை நடத்தி தலைவர் உபதலைவர்களை தெரிவு செய்தார். இதில் இ.தொ.காவின் உறுப்பினர் செண்பகவள்ளி தலைவராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பிரதீபன் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். இதையடுத்து தமது வெற்றியைக் கொண்டாட இ.தொ.கா உறுப்பினர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்டதையடுத்து கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றது. இ.தொ.கா மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்கள் சரமாரியாக கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதோடு வீதியில் கைகலப்பில் ஈடுபட்டனர். அவ்விடத்திற்கு விசேட அதிரடிப் படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் ஐந்து பேர் வரை காயமுற்றதோடு இரண்டு வாகனங்களும் சேதமுற்றன. மஸ்கெலியா பிரதேசம் பெருந்தோட்டப்பகுதியை சூழவுள்ள நகராகும். இச்சபைக்கு 81 வீதமான தமிழ் பிரதிநிதிகளை இப்பிரதேச மக்கள் தெரிவு செய்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபை வரலாற்றில் முதன் முறையாக தமிழ்ப்பெண் ஒருவரை தலைவராகக்கொண்ட பெருமையையும் இப்பிரதேச சபை பெற்றுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் வைத்துப் பெருமை கொள்ளும்படியாகவா சம்பவங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன தமது சுயநலங்களுக்காக ஒரே மண்ணின் மக்களை பிரித்து வைத்து அரசியல் செய்யும் கலாசாரத்துக்கு என்று தான் முடிவு வரப்போகின்றதோ தெரியவில்லை.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊட��ங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/ak-47-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-20-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-08-14T19:05:59Z", "digest": "sha1:6XSW74OLIX3VP344SPQYBCIHGUIHVE6O", "length": 40768, "nlines": 195, "source_domain": "eelamalar.com", "title": "AK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » AK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nAK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும்\nAK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் (AK 47 ய் உருவாக்கியவரின் ஜாபகார்த்தமாக)\n1) மிக்ஹைல் கலாஷ்நிகோவ், 2-ம் உலக யுத்தத்தின்போது ரஷ்ய ராணுவத்தில் டாங்கி கமாண்டராக இருந்தவர். 1942-ம் ஆண்டு பிரையன்ஸ்க் என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இவரது தோளில் காயம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அதே வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மற்றைய ராணுவ வீரர்கள், தாம் யுத்தம் புரிந்தபோது உபயோகித்த ரஷ்ய துப்பாக்கிகள் சரியாக இயங்குவதில்லை என அடிக்கடி பேசிக்கொள்வதை கேட்க நேர்ந்தது. தாமே ஒரு துப்பாக்கியை ஏன் டிசைன் பண்ணக்கூடாது என்று மிக்ஹைல் கலாஷ்நிகோவ்க்கு தோன்றியது. அந்த ஐடியாவுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்து டிசைன் பண்ணிய துப்பாக்கிதான், ஏ.கே.-47. 1-வது போட்டோஏ.கே.-47 துப்பாக்கியை இளவயது மிக்ஹைல் கலாஷ்நிகோவ் டிசைன் செய்தபோது எடுக்கப்பட்டது. 2) முதலாவது ஏ.கே.-47 துப்பாக்கி 1947-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 1949-ம் ஆண்டில் இருந்து, ரஷ்ய ராணுவத்தின் பிரதான துப்பாக்கியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ராணுவம் மட்டுமல்ல, 1970களில் இருந்து விடுதலை இயக்கங்களும், தமது பிரதான ஆயுதமாக ஏ.கே.-47 துப்பாக்கியையே பயன்படுத்த தொடங்கினர்.\n2-வது போட்டோ, இலங்கையில் 1980களின் நடுப்பகுதியில், தமிழீழ விடுதலை இயக்க (டெலோ) போராளிகள், இலங்கை ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் ஒன்றை நடத்த ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் வேனில் செல்லும் காட்சி. இதில் யாராவது இப்போது உயிருடன் இருக்கிறார்களா, தெரியவில்லை.\n3) ஏ.கே.-47 துப்பாக்கியின் குறைந்த தயாரிப்பு செலவு, இலகுவில் பழுது பார்க்கும் வசதி ஆகியவை ஒரு பக்கமாக இந்த துப்பாக்கியை பிரபலமாக்கின. மற்றொரு பக்கமாக, இதன் பிளஸ் பாயின்ட், உலகின் எந்த பகுதியிலும், எந்த காலநிலையிலும் ஜாம் ஆகாது சுடக்கூடிய துப்பாக்கி இது என்பதால், அனைவராலும் விரும்பப்பட்டது. அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கிகள் பாலைவன மணலிலும், கடும் மழையின்போதும், ஜாம் ஆகிவிடும் என்ற நிலையில் இருக்க, ஆப்கானிஸ்தான் ‘கிராம பாதுகாப்பு படையில்’ உள்ள பெண்களே ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் நிற்பதை 3-வது போட்டோவில் பாருங்கள்.\n4) ரஷ்யாவின் டாப் கூடைப்பந்து விளையாட்டு வீரரின் பெயர், அன்ட்ரே கிரிலென்கோ. சரி இவருக்கும் ஏ.கே.-47 துப்பாக்கிக்கும் என்ன தொடர்பு கூடைப்பந்த விளையாட வரும்போது துப்பாக்கியுடன் வருவாரா கூடைப்பந்த விளையாட வரும்போது துப்பாக்கியுடன் வருவாரா சேச்சே அதல்ல. இவர் பிறந்த நகரத்தின் பெயர், துப்பாக்கி இஸ்கவ்ஸ்க். இந்த நகரத்தில்தான், ஏ.கே.-47 துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. கூடைப்பந்து விளையாட்டில் இவரது இலக்கம் 47. இந்த இரண்டையும் சேர்ந்து இவருக்கு கிடைத்த பட்டப்பெயர், ஏ.கே.-47. ரஷ்ய விளையாட்டு ரசிகர்கள், “இதோ, ஏ.கே.-47 கையில் பந்து கிடைத்து விட்டது” என உற்சாக கூச்சல் எழுப்ப, 47-ம் இலக்கம் பொறிக்கப்பட்ட உடையுடன் ‘ஏ.கே.-47’ அன்ட்ரே கிரிலென்கோவை 4-வ��ு போட்டோவில் பாருங்கள்.\n5) கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர் சீசர் லோபஸ் சுமார் ஒரு டஜன் ஏ.கே.47 துப்பாக்கிகளை வாங்கி, அவற்றை கிடார் வாத்தியமாக மாற்றினார் (யுத்தம் கூடாது என்பதை சிம்பாலிக்காக காட்டுவதற்கு). 2007-ம் ஆண்டு ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த கோபி அனனை சந்தித்த சீசர் லோபஸ் ஏ.கே.-47 கிடாரை பரிசாக கொடுத்தபோது எடுத்ததுதான், 5-வது போட்டோ.\n6) பெலாரஸ் நாட்டில் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளுக்குள் ஆசிரியர்களால் எடுத்துச் செல்லப்படும் துப்பாக்கி, ஏ.கே.-47தான் காரணம், அங்கு மேல்நிலைப் பள்ளியில், ராணுவ பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதில் செய்முறைப் பயிற்சியாக ஏ.கே.-47 துப்பாக்கியை இயக்குதல் மற்றும், கழட்டிப் பூட்டும் பயிற்சிகளுக்கு நிஜ ஏ.கே.-47 துப்பாக்கிகளை பயன்படுத்துவதை 6-வது போட்டோவில் பாருங்கள்.\n7) உலகப் புகழ் பெற்ற ஏ.கே.-47 துப்பாக்கி படம் பொறிக்கப்பட்ட நாணயம் ரஷ்யாவில் வெளியிடப்படுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால், சமாதானத்தை விரும்பும் நியூசிலாந்து நாடு, 2 டாலர் நாணயம் ஒன்றில் ஏ.கே.-47 துப்பாக்கியின் படம் பொறித்து வெளியிட்டது. இந்த துப்பாக்கி தயாரிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியானதை அடுத்து, இந்த நாணயம் வெளியிடப்பட்டது.\n8) ஏ.கே.-47 துப்பாக்கியை, தேசியக் கொடியில் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா மொசாம்பிக். இவர்களது தேசியக் கொடியில் ஏ.கே.-47 படம் இருப்பதை 8-வது போட்டோவில் பார்க்கவும். அதேபோல லெபனானின் ஹிஸ்பொல்லா இயக்கத்தின் கொடியிலும் ஏ.கே.-47 துப்பாக்கி உள்ளது.\n9) ஏ.கே.-47 துப்பாக்கியின் பெயர், கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் அதிக எண்ணிக்கையில் (100 மில்லியன்) பயன்பாட்டில் உள்ள துப்பாக்கி என கின்னஸ் பதிவு சொல்கிறது. 9-வது படத்தில் ஏ.கே.-47 எப்படி உபயோகிக்கப்படுகிறது பாருங்கள். போட்டோவில் உள்ளது, பாலஸ்தீன போலீஸ் படையில் ஆட்களை சேர்க்கும்போது வைக்கப்படும் ஒரு டெஸ்ட். அதாவது, ஏ.கே.-47 துப்பாக்கியால் சடசடவென்று மண்ணில் சுடுவார்கள். போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ‘டைவ்’ அடித்து தப்பிக்க வேண்டும். அடேங்கப்பா.. நம்ம மருதை ஏட்டையா இப்படி அடிப்பாரா டைவ்\n10) உலகில் 106 நாடுகளைச் சேர்ந்த ராணுவம், மற்றும் அதிரடிப் படையினர், ஏ.கே.-47 துப்பாக்கிகளை தற்போது உபயோகிக்கின்றனர். அதைவிட அதிக எண்ணி���்கையில் அந்த ராணுவத்துடன் யுத்தம் புரியும் விடுதலை இயக்கங்களும் இதே துப்பாக்கியை உபயோகிக்கின்றனர். 1980-ம் ஆண்டு ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ஏ.கே.-47 ஏந்திய பாதுகாவலுடன் இருப்பதை 10-வது போட்டோவில் பார்க்கவும்.\n11) ரஷ்ய துப்பாக்கி என அறியப்பட்ட ஏ.கே.-47, ரஷ்யாவில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறீர்களா அதுதான் இல்லை. சுமார் 30 நாடுகளில் ஏ.கே.-47 துப்பாக்கிகளை தயாரிக்க லைசென்ஸ் கொடுத்துள்ளது ரஷ்யா. அப்படி லைசென்ஸ் பெற்று ஏ.கே.-47 துப்பாக்கிகளை தயாரிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்பது உங்களுக்கு தெரியுமா அதுதான் இல்லை. சுமார் 30 நாடுகளில் ஏ.கே.-47 துப்பாக்கிகளை தயாரிக்க லைசென்ஸ் கொடுத்துள்ளது ரஷ்யா. அப்படி லைசென்ஸ் பெற்று ஏ.கே.-47 துப்பாக்கிகளை தயாரிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்பது உங்களுக்கு தெரியுமா பாக்தாத் பல்கலைக்கழக மாணவர்களையும், மாணவிகளையும் துப்பாக்கி பயிற்சிக்கு வாருங்கள் என 1998-ம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுக்கு பயிற்சி கொடுக்க உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ஏ.கே.-47தான். 11-வது போட்டோவில், பாக்தாத் பல்களைக்கழக மாணவி ஒருவர் ஏ.கே.-47 துப்பாக்கியை ஹான்டில் பண்ணுவதை பாருங்கள்.\n12) கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி, இத்தாலியின் ஜியோயா டோரோ துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த கன்டெயினர் ஒன்றை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் 8,000 ஏ.கே.-47 துப்பாக்கிகள் இருந்தன. அப்போது எடுக்கப்பட்ட போட்டோதான், 12-வது போட்டோவாக இணைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஒரே ரக ஆயுதங்கள் (பெறுமதி 6 மில்லியன் யூரோ) இதுவரை பிடிபட்டதில்லை. சரி. அந்தக் கப்பலில் ஆயுதங்கள் எங்கே போக இருந்தன ரோமானியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற கப்பல் அது ரோமானியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற கப்பல் அது\n13) ஏ.கே.-47, தயாரிப்பு செலவு குறைந்த துப்பாக்கி என குறிப்பிட்டு இருந்தோம். இன்றைக்கு ஆயுத சந்தையில் இந்த துப்பாக்கியின் விலை என்ன தெரியுமா ஒரு துப்பாக்கி சராசரியாக 540 டாலர் ஒரு துப்பாக்கி சராசரியாக 540 டாலர் மற்றொரு விஷயம், சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு, ஆயுத கறுப்பு சந்தையில் இதே துப்பாக்கி 200 டாலர் குறைவாக விற்பனையாகிறது. இவ்வளவு மலிவாக உள்ளதா��், மொன்ரோவியா டவுன்டவுனில் நடந்த ஒரு வீதிச் சண்டையிலும் ஏ.கே.-47 துப்பாக்கி உபயோகிக்கப்படுவதை, 13-வது போட்டோவில் பாருங்களேன்.\n14) அதிர்ச்சியான ஒரு விஷயம் தெரியுமா உலக அளவில் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில், மிக அதிக எண்ணிக்கையானவர்கள் ஏ.கே.-47 துப்பாக்கியில் இருந்து வந்த ரவையால்தான் உயிரிழந்துள்ளனர். ஆம். ஆட்டிலரி தாக்குதல், விமான தாக்குதல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களில் இறந்தவர்களின் மொத்த கூட்டுத்தொகையைவிட, ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உலக அளவில் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில், மிக அதிக எண்ணிக்கையானவர்கள் ஏ.கே.-47 துப்பாக்கியில் இருந்து வந்த ரவையால்தான் உயிரிழந்துள்ளனர். ஆம். ஆட்டிலரி தாக்குதல், விமான தாக்குதல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களில் இறந்தவர்களின் மொத்த கூட்டுத்தொகையைவிட, ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் இன்றுகூட ஆண்டுக்கு சுமார் கால் மில்லியன் பேர் ஏ.கே.-47 துப்பாக்கியால் கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். 14-வது போட்டோவில், இந்தோனேசியா காட்டுக்குள் ஏ.கே.-47 துப்பாக்கியுடன் பயிற்சி எடுப்பவர்களின் வயதைப் பாருங்கள் இன்றுகூட ஆண்டுக்கு சுமார் கால் மில்லியன் பேர் ஏ.கே.-47 துப்பாக்கியால் கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். 14-வது போட்டோவில், இந்தோனேசியா காட்டுக்குள் ஏ.கே.-47 துப்பாக்கியுடன் பயிற்சி எடுப்பவர்களின் வயதைப் பாருங்கள் 1999-ம் ஆண்டு எடுக்கப்பட்ட போட்டோ அது.\n15) அமெரிக்க அதிரடிப் படையால் கொல்லப்பட்ட அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், தமது வீடியோ பேட்டிகள் அனைத்திலும் தமக்கு அருகே ஏ.கே.-47 துப்பாக்கி இடம்பெறுமாறு பார்த்துக் கொண்டார் என்பதை 15-வது போட்டோவில் பார்க்கவும். காரணம், அவர் முதல் முதலில் இயக்கிய எந்திரத் துப்பாக்கி, ஏ.கே.-47 என்ற அபிமானத்தால் ஆமா.. பின்-லேடனுக்கு முதல் முதலில் ஏ.கே.-47 துப்பாக்கியை கொடுத்தது யார் ஆமா.. பின்-லேடனுக்கு முதல் முதலில் ஏ.கே.-47 துப்பாக்கியை கொடுத்தது யார் சாட்சாத், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.தான் சாட்சாத், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.தான் ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக போர் புரிய அல்-காய்தாவுக்கு ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளை முதலில் கொடுத்தது சி.ஐ.ஏ.தான். பாகிஸ்தான் உளவுத்துறை மூலம் அந்த துப்பாக்கிகள் ஆப்கானிஸ்தானுக்குள் சென்றன\n16) வியட்நாம் யுத்தத்தில் நடந்த ஒரு தமாஷ் தெரியுமா அநேக அமெரிக்க ராணுவ வீரர்கள், தமது (அமெரிக்க தயாரிப்பு) M16 எந்திரத் துப்பாக்கிகளை, (ரஷ்ய தயாரிப்பு) ஏ.கே.-47 துப்பாக்கிகளுக்கு மாற்றீடு செய்து கொண்டார்கள். யுத்தத்தில் வியட்நாமியர்களை சுட்டு வீழ்த்தியபோது, தமது M16 துப்பாக்கிகளை வீசிவிட்டு, உயிரிழந்த வியட்நாமியர்களின் உடலில் இருந்த ஏ.கே.-47 துப்பாக்கிகளை எடுத்து பயன்படுத்தினார்கள். காரணம், வியட்நாமிய காலநிலையில் அமெரிக்க துப்பாக்கிகள் அடிக்கடி ஜாம் ஆகின. ஏ.கே.-47 துப்பாக்கிகள் துல்லியமாக இயங்கின. 16-வது போட்டோவில் ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் இருப்பது, நிக்கரகுவா நாட்டு அதிரடிப்படை. “COE” (Centro de Operaciones Especiales) என்ற பெயருடடைய இந்த அதிரடிப் படையினரின் தனித் திறமை என்ன தெரியுமா அநேக அமெரிக்க ராணுவ வீரர்கள், தமது (அமெரிக்க தயாரிப்பு) M16 எந்திரத் துப்பாக்கிகளை, (ரஷ்ய தயாரிப்பு) ஏ.கே.-47 துப்பாக்கிகளுக்கு மாற்றீடு செய்து கொண்டார்கள். யுத்தத்தில் வியட்நாமியர்களை சுட்டு வீழ்த்தியபோது, தமது M16 துப்பாக்கிகளை வீசிவிட்டு, உயிரிழந்த வியட்நாமியர்களின் உடலில் இருந்த ஏ.கே.-47 துப்பாக்கிகளை எடுத்து பயன்படுத்தினார்கள். காரணம், வியட்நாமிய காலநிலையில் அமெரிக்க துப்பாக்கிகள் அடிக்கடி ஜாம் ஆகின. ஏ.கே.-47 துப்பாக்கிகள் துல்லியமாக இயங்கின. 16-வது போட்டோவில் ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் இருப்பது, நிக்கரகுவா நாட்டு அதிரடிப்படை. “COE” (Centro de Operaciones Especiales) என்ற பெயருடடைய இந்த அதிரடிப் படையினரின் தனித் திறமை என்ன தெரியுமா சகதிகளுக்குள் விழுந்து புரண்டு சண்டையிடுவது. சகதிக்குள் விழுந்தாலும், அற்புதமாக இயங்கும் துப்பாக்கிகள் ஏ.கே.-47 என்கிறார்கள் இவர்கள்.\n17) ரஷ்யாவில் பிரபலமான ஒன்று ஏ.கே.-47 துப்பாக்கி என்றால், மற்றொரு பிரபலமான விஷயம் என்ன தெரியுமல்லவா ஆம். வாட்கா மதுபானம். இந்த வாட்கா மதுபானத்தை பயன்படுத்தி செய்யும் காக்டெயில் ஒன்றின் பெயர், ஏ.கே.-47ன் பெயர்தான் ஆம். வாட்கா மதுபானம். இந்த வாட்கா மதுபானத்தை பயன்படுத்தி செய்யும் காக்டெயில் ஒன்றின் பெயர், ஏ.கே.-47ன் பெயர்தான் ‘Kalashnikov shot’ எனப்படும் அந்த காக்டெயில், வாட்கா, அப்சிந்த், கறுவா, சர்க்கரை ஆகியவற்றின் கலவை. ரஷ்யா போகும்போது டேஸ்ட் பண்ணி பார்க்கவும். ஜாக்கிரதை… அடித்தால், ஆளை வீழ்த்திவிடும் ‘Kalashnikov shot’ எனப்படும் அந்த காக்டெயில், வாட்கா, அப்சிந்த், கறுவா, சர்க்கரை ஆகியவற்றின் கலவை. ரஷ்யா போகும்போது டேஸ்ட் பண்ணி பார்க்கவும். ஜாக்கிரதை… அடித்தால், ஆளை வீழ்த்திவிடும் 17-வது ‘அதிர்ச்சி’ போட்டோவில், ஈராக்கிய பாதுகாப்பு படையினரின் கையில் உள்ள ஏ.கே.-47 துப்பாக்கி எந்த நிமிடமும் வெடிக்க போகிறது. அதில் இருந்து வெளியாகப்போகும் ரவைக்கு உயிரைவிட தயாராக உள்ளவர், அல்-காய்தா சந்தேக நபர் ஒருவர்.\n18) ஈராக்கில் அமெரிக்கப் படைகள் சதாம் ஹூசேனின் மாளிகையை கைப்பற்றியபோது, அங்கிருந்தது எடுக்கப்பட்ட ஆயுதங்களில் ஒன்று, ஏ.கே.-47 துப்பாக்கி. அதில் அப்படியென்ன விசேஷம் முழுமையாக தங்கத்தால் முலாம் பூசப்பட்டிருந்த துப்பாக்கி அது முழுமையாக தங்கத்தால் முலாம் பூசப்பட்டிருந்த துப்பாக்கி அது 18-வது போட்டோவும் ‘அதிர்ச்சி’ போட்டோதான். தாய்லாந்தின் யாலா மாகாண காட்டுக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட தீவிரவாதி ஒருவரின் போட்டோ அது. உயிரிழந்த நிலையிலும், தனது ஏ.கே.-47 துப்பாக்கியை விடாமல் பற்றியிருப்பதை பாருங்கள்.\n19) இலங்கையில் யுத்தம் முடிந்தபின், இறுதி யுத்தம் பற்றிய விபரங்களுக்காக சில ராணுவ தளபதிகளை சந்தித்து பேட்டியெடுக்க வேண்டியிருந்தது. அப்போது இலங்கை ராணுவத்தின் பெரிய தளபதிகளில் ஒருவர், விடுதலைப்புலிகள் பற்றி தெரிவித்த ஒரு விஷயம், “புலிகள் இயக்கத்தில் இரு திறமைசாலியான தளபதிகள் இருந்தார்கள். இருவரும் உயிரிழந்ததுதான் சோகம். அவர்கள் எமது ராணுவத்தில் இருந்திருந்தால், நாம் எப்போதோ யுத்தத்தை முடித்திருப்போம்” அவர் குறிப்பிட்ட இரு தளபதிகளில் ஒருவர், பால்ராஜ் (மற்றையவர் தீபன்). 19-வது போட்டோ, புலிகள் ராணுவ முகாம் ஒன்றை தாக்க சென்றபோது எடுக்கப்பட்டது. அதில், தண்ணீரைத் தாண்டி பால்ராஜ் செல்லும்போது, அவருக்கு பின்னால் உள்ள போராளி உயர்த்தி பிடித்துள்ள துப்பாக்கி, ஏ.கே.-47\n20) ஏ.கே.-47 துப்பாக்கியை உருவாக்கிய மிக்ஹைல் கலாஷ்நிகோவ், அந்த துப்பாக்கி மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை எடுத்தது குறித்து என்ன சொன்னார் 1997-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அவர் கலந்துகொண்ட துப்பாக்கி கண்காட்சி ஒன்றில் பேசியபோது (அப்போது எடுக்கப்பட்ட போட்டோதான் 20-வது போட்டோ) “இது குறித்து நான் கவலைப்படவில்லை. மக்களை கொல்லும் பாவச்செயலை செய்வது அரசியல்வாதிகள்தான். துப்பாக்கியை வடிவமைத்த நான் அல்ல. நான் இப்போது படுத்தாலும், நிம்மதியாக தூங்க முடிகிறது. காரணம், அந்த பாவத்தின் சுமை, என் தலையில் இல்லை” என்றார். மிக்ஹைல் கலாஷ்நிகோவ்,\nகடந்த திங்கட்கிழமை இறந்து போனார். ஆனால், அவர் உருவாக்கிய ஏ.கே.-47 துப்பாக்கி இன்னமும் பல ஆண்டுகளுக்கு வெடித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறது\n« மகன் பெயர் ஈழ பிரபாகரன்.. மகள் பெயர் தமிழினி தம்பி பிரபாகரன் உணவக உரிமையாளரின் பின்னணி\nதமிழ்ச்செல்வன் கொலை பின்னணியில் அமெரிக்கா\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?author=14", "date_download": "2018-08-14T19:26:28Z", "digest": "sha1:YV7Z4A3GCFSUNZAYKDPUXW4B6C67SILX", "length": 4007, "nlines": 43, "source_domain": "maatram.org", "title": "Rishi – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | Srilankabrief நாடற்று வீடற்று கூடற்று மிஞ்சமாய் மிஞ்சிய சொச்ச உயிர் பத்திரமாய் வச்சிருந்தோம் யார் கண் பட்டதைய்யா பாம்புகளாய் பருந்துகளாய் சுற்றி வளைத்த துப்பாக்கிகளும் திட்டமிட்ட நாடகங்களும் அரங்கேற்றம் காண வாரீர் வடக்கு பக்கம் யுத்தக் குற்றமா பாம்புகளாய் பருந்துகளாய் சுற்றி வளைத்த துப்பாக்கிகளும் திட்டமிட்ட நாடகங்களும் அரங்கேற்றம் காண வாரீர் வடக்கு பக்கம் யுத்தக் குற்றமா மனித உரிமையா\nஅடையாளம், கவிதை, கொழும்பு, தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nநீ அழித்த அத்தனை உயிரும் உயிர்க்கும்…\nபடம் | JDS இலவு காத்த கிளியா இலவு காத்த கிளியா தமிழா நீ கிளியா பான் கீயும் நவி பிள்ளையும் தஞ்சம் என்றாய் வஞ்சம் அன்றோ செத்தவன் இயற்கை கணக்கில் கொன்றவன் ஐ.நா. வரவில் வாக்குவாதம் பண்ணுவோம் வரவா போறார் வாழ்ந்தவர்…\nகவிதை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்\nசவக்காடு என்று சொல்; இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்…\nபடம் | Reuters மாண்டவன் உறக்கம் கெடுத்த நீர்குழாய்க் குழியே கேள் வாழ்பவர் நிலையிதுவே… சொல் சொல் இது உங்கள் ஊர் சவக்காடு என்று சொல் இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய் சொல் சொல் கொன்றவன் பயங்கரவாதி என்று சொல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/12/blog-post_21.html", "date_download": "2018-08-14T19:08:59Z", "digest": "sha1:ARQBSHAEDH6WKZWK4NSM4DHL43MPE2Z3", "length": 21681, "nlines": 200, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும் \"இனச் சுத்திகரிப்பு\", எனும் பூமராங்கும் , இடையில் சிக்கிய சுமந்திரனும் இ��லாவாளி முஸ்லிம்களும் !", "raw_content": "\nஇருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும் \"இனச் சுத்திகரிப்பு\", எனும் பூமராங்கும் , இடையில் சிக்கிய சுமந்திரனும் இயலாவாளி முஸ்லிம்களும் \n“நெட்டை மரங்களென நின்று புலம்பினார்,\nபெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ\nசுப்ரமணிய பாரதி ( பாஞ்சாலி சபதம் )\nஅண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் வட மாகான முஸ்லிம்களின் 25 வருட வெளியேற்றம் குறித்து நடத்திய நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட தமிழ்த் தேசிய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , புலிகளின் முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு குறித்து சொன்ன கருத்துக்களுக்காக -அபிப்பிராயங்களுக்காக - அவரை அரசியல் சுத்திகரிப்பு செய்யும் முயற்சியினை புலம் பெயர் தேசத்து தமிழர்களும் உள்ளூர் புலம் பெயர் அறிவு சீவிகளும் தமிழ்த் தேசிய தீவிரவாத கோட்பாட்டாளர்களும் தீவிரமாக செய்து வருகின்றனர்.\nசுமந்திரன் முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு பற்றி குறிப்பிட்டதுடன் விட்டு விடாமல் , கூடவே தமிழரின் \"இனப் படுகொலை\"யை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல முஸ்லிம்கள் மீது புலிகள் நடத்திய இனச் சுத்திகரிப்பும் தடையாக இருக்கிறது என்று சமாந்திர தார்மீக ஒப்பீடு செய்ததுதான் , பல தமிழ் அறிவு சீவிகளை அலற வைத்துள்ளது.\nஎழுத்தாயுதம் கொண்டு அவரைக் கீறிக் கிழிக்க புறப்பட்டுள்ளார்கள் \nஅவுஸ்திரேலியாவில் புலி மீண்டும் “ஈழம்” வரும் என்று அச்சுறுத்தி அவர் மீது பாய்ந்திருக்கிறார்கள். \nஅரசியல்வாதிகளில் சிலர் தீயை மிதித்தது போல் அலறத் தொடங்கினர் , சுமந்திரனின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.\nஇலங்கையில் இன்றுவரை சளைக்காது , எவ்வித கழிவிரக்கமும் கொள்ளாது , புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முன்னாள் எம் .பீ அரியேந்திரனும் தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தார்.\nஅதிலும் மிக ஆச்சரியமாக ஆட்சேபனைக் கருத்தினை வெளியிட்டவர்களில் ஒருவர் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன்.\n\" விடுதலைப்புலிகள் காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இன சுத்திகரிப்பு என யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பது பிழையான கருத்தாகும். இதனை அவர் கூறுவதன் மூலமாக தன்னை தானே சிலருக்காக ��ுத்திகரித்துக்கொள்ள முயற்சிக்கின்றார் என்ற சந்தேகம் எழுகின்றது \" என்று குறிப்பிட்டிருந்தார் .\nஇலங்கையின் அரசியலில் மலையகத் தமிழர்கள் பெற்றிருந்த ஆதிக்கத்தைக் அழிக்க வட புல தமிழ் மேட்டுக்குடி அரசியல்வாதிகள் ஆதரவளித்த பிரஜாவுரிமைச் சட்ட திருத்தங்கள் மூலம் இலங்கையில் முதன்முதலில் அரசியல் ரீதியாக \" இனச் சுத்திகரிப்பு\" செய்யப்பட்டவர்கள்; நாட்டைவிட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்கள் மலையகத் தமிழர்கள் என்பதை , மலையகத் தமிழர்களின் சந்ததியில் வந்த பிரபா கணேஷன் மறந்திருக்க மாட்டார்.\nஅவரைப் போலவே தமிழர்களாயினும் ஒரு தனிப்பட்ட தமிழ் பேசுகின்ற சமூகமாக திகழும் மலையகத் தமிழர் என்ற வகையில் இன்னுமொரு தமிழை பேசுகின்ற தனித்துவமான முஸ்லிம் சமூகம் , மதத்தின் அடிப்படையில் , வேறுபட்ட ஒரு சமூகமாக கருத்தப்பட்டு வட புலத்தை விட்டு துரத்தப்பட்டதை - இனச் சுத்திகரிப்பு- செய்யப்பட்டதை அவர் மறுதலிப்பது என்பது விசனத்துக்குரியது.\nஇப்பொழுது தமிழ் தேசிய ஊடகங்கள் கூட தங்களின் பங்கிற்கு சுமந்திரனை சாடத் தவறவில்லை. \nஇந்த மொத்த கருத்துக் குவியல்களில் சிக்கிய சுமந்திரனை விமர்சன தாக்குதல் நடத்தி அரசியல் சுத்திகரிப்பு செய்து தமிழ் அரசியலில் இருந்து அவரை வெளியேற்றுவது என்பது ஒரு நிகழ்ச்சி நிரல் போலவே தோன்றுகிறது. இத்தனைக்கும் அவர் முஸ்லிம்களுக்கு நடந்தது ஒரு இனச் சுத்திகரிப்பு என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரையரைக்குற்பட்ட குற்றம் ஒன்றினை புலிகள் மீது சுமத்தியதாகும் .\nமுன்னர் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது , இனப்படுகொலைதான் என்று குறிப்பிட்டதாக சொல்லும் சுமந்திரன் இப்பொழுது , அதன் சட்டக் கூறுகள் குறித்து சர்ச்சையைக் கிளப்பி இனப்படுகொலையை கேள்விகுட்படுத்துகிறார் என்கிறார்கள் சில புத்தி சீவிகள் \nஆனால் , அண்மைக் காலமாக சுமந்திரனின் முஸ்லிம்கள் பற்றிய கருத்துக்கள் தமிழர் தரப்பில் புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகள் குறித்து தமது கவலைகளை வெளியிட்ட தமிழர்களுக்கும் , முஸ்லிம்களின் நியாயங்களை விளங்கிக் கொள்ளாத தமிழர்களுக்கும் சுமந்திரன் மீது ஒரு கவனக் குவிப்பை ஏற்படுத்தி வந்துள்ளது.\n2013ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி கனடாவில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய ந���கழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனிடம் அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் வட மாகாணத்திலே இருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியது குறித்து நியாயம் கற்பித்து அது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் என்ன கருதுகிறார் என்று கேள்வி தொடுத்த பொழுது சுமந்திரன் இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பு பற்றிக் குறிப்பிட்ட விடயங்களை இங்கு மீள நினைவு படுத்துதல் அவசியமாகிறது.\n\"முழு மாகாணத்திலேயும் இருந்து ஒரு இனம் வெளியேற்றப்படுவது என்பது சர்வதேசச் சட்டத்தில் பாரிய ஒரு குற்றம் எங்களுடைய மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்ததென்று நாங்கள் சொல்லுகிறோம் அது இன்னும் சர்வதேச சமூகத்தாலே ஏற்றுக் கொள்ளப்படவில்லை நிபுணர் குழு அறிக்கையிலே பேர்சிகியுசன் -இன்னலுக்குட்படுத்தல்- (Persecution) என்ற சொல்லும் எக்ஸ்டேர்மினேஷன் (Extermination) என்ற சொல்லும் பாவிக்கப்பட்டிருக்கிறதே தவிர ஜெனசைட் (Genocide) என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனால் எதினிக் கிலேன்சிங் -இனச் சுத்திகரிப்பு- (Ethnic Cleansing) என்பது வட மாகாணத்திலே நடந்தது என்பது பற்றி எந்தவிதமான சந்தேகமும் கிடையாது அது சர்வதேச சட்டத்தில் இனப் படுகொலைக்கு அடுத்ததான ஒரு தட்டு\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிகழ்வுக்கு முன்னரே , 2 ஜனவரி 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் வாழும் பல்கலைக்கழக பேராசிரியரான அமீர் அலி தனது தந்தை எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அறிஞர் அப்துல் காதர் லெப்பையின் \"போராட்ட சிந்தனைகள்\" என்ற பெயரில் ஒரு நூலை இலங்கை தமிழ் சங்கத்தில் வெளியிட்டு வைத்தார்.\nதமிழர் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பார்வையாளர் அரங்கில் நானும் அமர்ந்திருந்தேன். முன்னாள் தமிழர் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இமாமும் உரையாற்றினார். அவர் தமிழ் கூட்டமைப்புக்கு தனது விசுவாசத்தை -தனக்கு எம்.பீ பதவி வழங்கியதற்காக - அந்த நிகழ்விலும் வெளிப்படுத்தினார்.\n\"அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு\" என்பது போலவே அவரின் பிரசன்னம் அங்கு காணப்பட்டது.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிர���ம் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" காத்தான்குடிப் பள்ளிவாசலில் எங்களின் ம...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\n\"கிறிஸ்தவ தமிழீழமும் இஸ்லாமிய தமிழரும்\" அபூ ஸய்யா...\nஇலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் அடகு வைக்க மைத...\nபுலிகள் வடக்கு முஸ்லிம் மக்களை வெளியேற்றியதை மட்ட...\nஇருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும்...\n( இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரு...\nஇருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/entertainment/04/172631", "date_download": "2018-08-14T19:27:01Z", "digest": "sha1:EYOIXX3KXXYV2D5FFRKP5CDWFO32SS6L", "length": 5839, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "விஜய் பட பிரபலத்திற்கு பிக் பாஸால் அடித்த அதிஷ்டம்! - Viduppu.com", "raw_content": "\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\nஇலங்கைக்கு சென்ற தொகுப்பாளினி அர்ச்சனா, ராக்ஸ்டார் ரமணியம்மாள்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபொன்னம்பலம் வீட்டில் இத்தனை மனைவிகளா இது எப்போ\nரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்புடுற மாதிரினு கையை ஒடச்சுகிட்ட பால்\n நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை- வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\nசரக்கு பார்ட்டி வைத்து சங்கடமாக்கிய சாயிஷா\nவிரைவில் யாழ் வரும் நடிகர் விஜய்\nவிஜய் பட பிரபலத்திற்கு பிக் பாஸால் அடித்த அதிஷ்டம்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி என்ற படத்தில் நடித்திருந்தார். இ��்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து இருந்தவர் ஜார்ஜ் வில்லியம்ஸ்.\nஇந்த படத்தை இவர் சமீபத்தில் வெளியாகி இருந்த விஷாலின் இரும்புத்திரை படத்திலும் இவர் ஒளிப்பதிவாளராகயாக பணிபுரிந்து இருந்தார்.\nஇவருக்கு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம் இவர் தான் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சிக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இவர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/03/10115408/1150052/Kara-Kozhukattai.vpf", "date_download": "2018-08-14T20:00:37Z", "digest": "sha1:FEGGKBVYJOOD77AK6W4P6G4TKNZ32DET", "length": 13041, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாளித்த கொழுக்கட்டை செய்வது எப்படி || Kara Kozhukattai", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதாளித்த கொழுக்கட்டை செய்வது எப்படி\nகாலை, மாலை நேர உணவாக இந்த தாளித்த கொழுக்கட்டையை சாப்பிடலாம். இந்த கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாலை, மாலை நேர உணவாக இந்த தாளித்த கொழுக்கட்டையை சாப்பிடலாம். இந்த கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇட்லி அரிசி - 2 கப்\nதேங்காய் - அரை மூடி\nகாய்ந்த மிளகாய் - 6\nகடுகு - அரை டீஸ்பூன்,\nஉளுந்து - அரை டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nஇட்லி அரிசியை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, நைசாக அரைத்து கொள்ளவும்.\nவாணலியில் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்த மாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.\nவேறொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்து, மாவில் கொட்டி அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் கிளறி இறக்குங்கள்.\nமாவை சற்று ஆறியதும் மாவை உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.\nசூப்பரான தாளித்த கொழுக்கட்டை ரெடி.\nஇதற்கு தொட்டுகொள்ள சட்னி, கார சட���னி சூப்பராக இருக்கும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nஅருமையான நெல்லூர் சிக்கன் வறுவல்\nபெண் டிரைவர்களின் பாசமும்.. பாதுகாப்பும்..\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் - தடுக்கும் வழிமுறைகள்\nஅருமையான மதிய உணவு தயிர் சேமியா\nஆஸ்துமா, நீரிழிவு நோய்க்கு பயனுள்ள சர்வாங்காசனம்\nசத்தான காலை டிபன் கேழ்வரகு நீர் கொழுக்கட்டை\nசத்து நிறைந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை\nடயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த ஓட்ஸ் கார உருண்டை\nமாலை நேர டிபன் வெஜிடபிள் உருண்டை\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித��தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/10175731/1183016/Sealed-for-2-plastic-plants-pondicherry-minister-kandasamy.vpf", "date_download": "2018-08-14T20:00:25Z", "digest": "sha1:AJBHHCCNDDWDK6JMMWWOMVMZECDQZIEX", "length": 16618, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "2 பிளாஸ்டிக் ஆலைகளுக்கு சீல் வைப்பு- அமைச்சர் கந்தசாமி அதிரடி || Sealed for 2 plastic plants pondicherry minister kandasamy Action", "raw_content": "\nசென்னை 10-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n2 பிளாஸ்டிக் ஆலைகளுக்கு சீல் வைப்பு- அமைச்சர் கந்தசாமி அதிரடி\nஅரசு உத்தரவை மீறி உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து வந்த 2 ஆலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.\nஅரசு உத்தரவை மீறி உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து வந்த 2 ஆலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.\nபுதுவையில் 50 மைக்ரானுக்கு கீழ் தயாரிக்கப்படும் பாலித்தீன் பைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஏரி, குளம், வாய்க்காலில் பாலித்தீன் பைகள் அடைத்துக்கொள்வதால் தண்ணீர் வெளியேற முடியவில்லை. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதை கருத்தில்கொண்டு 50 மைக்ரானுக்கு கீழ் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு அக்டோபர் 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்படும் என சட்ட சபையில் அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு நகர பகுதியில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அமைச்சர் கந்தசாமி சென்று ஆய்வு செய்தார். அந்த கடைகளில் 50 மைக்ரானுக்கு கீழ் இருந்த பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇந்நிலையில் இன்று அமைச்சர் கந்தசாமி மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கந்தசாமி திடீர் ஆய்வு நடத்தினார்.\nஅப்போது 2 தொழிற்சாலைகளில் 50 மைக்ரானுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் உடனடியாக அந்த தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தனர்.\nமேலும் 3 தொழிற்சாலைகளில் அமைச்சர் ஆய்வு நடத்தினார். அந்த தொழிற்சாலை உரிமையாளர்களிடம் 50 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பைகளை தயாரித்தால் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.\nஆய்வின்போது அரசு செயலர்கள் பார்த்திபன், ஜவகர், சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையாளர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.\nபின்னர் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\n50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைகிறது. இதனால் இதை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என உத்தரவிட்டிருந்தோம். இதை மீறி மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்தது.\nஇதையடுத்து தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தேன். இந்த தொழிற்சாலைகள் உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து வருகின்றனர். 2 ஆலைகளை சீல் வைத்துள்ளோம். அரசு உத்தரவை மீறி பாலித்தீன் பை தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளேன்.\nமேலும் பல தொழிற்சாலைகள் உரிமம் பெறாமல் இயங்குவதாக தெரியவந்துள்ளது. இந்த தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் கொண்ட குழு அமைத்துள்ளோம். இந்த குழுவினர் முழுமையாக ஆய்வு செய்யவுள்ளனர்.\nஇவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nகைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nகலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்\nசதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nபாவூர்சத்திரம் அருகே கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை\nசுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போல��ஸ் பாதுகாப்பு\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nமாற்றம்: ஆகஸ்ட் 10, 2018 17:57\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/09182108/1182769/After-Blue-Whale-Game-Momo-Challenge-Sparks-Fear-On.vpf", "date_download": "2018-08-14T20:00:28Z", "digest": "sha1:JQYTO2SSD33M2Z5K7QYB4OFC5RM6BJIC", "length": 16256, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "ப்ளூவேல் கேமை தொடர்ந்து தற்போது வைரலாகும் மோமோ சேலஞ்ச் - எச்சரிக்கும் போலீசார் || After Blue Whale Game Momo Challenge Sparks Fear On The Internet", "raw_content": "\nசென்னை 09-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nப்ளூவேல் கேமை தொடர்ந்து தற்போது வைரலாகும் மோமோ சேலஞ்ச் - எச்சரிக்கும் போலீசார்\nசமீபத்தில் ப்ளூவேல் கேம் உலகம் முழுவதும் பலரின் உயிரை எடுத்த நிலையில் தற்போது மோமோ என்ற சேலஞ்ச் வைரலாக பரவி வருகின்றது.\nசமீபத்தில் ப்ளூவேல் கேம் உலகம் முழுவதும் பலரின் உயிரை எடுத்த நிலையில் தற்போது மோமோ என்ற சேலஞ்ச் வைரலாக பரவி வருகின்றது.\nசில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ப்ளூவேல் கேம் என்ற விளையாட்டு பரவியது. கண்ணுக்கு தெரியாத நபரின் கட்டளைக்கு ஏற்ப ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்கள் செய்ய வேண்டும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற டாஸ்க்கும் உண்டு.\nஉலகம் முழுவதும் பல இளைஞர்கள் இந்த விளையாட்டுக்கு பலியாகினர். இந்திய���விலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனை அடுத்து, மிகச்சமீபத்தில் கிகி என்ற சேலஞ்ச் பரவியது. ஓடும் காரில் இருந்து குதித்து பாடலுக்கு நடனம் ஆடுவது இந்த சவாலின் அம்சம்.\nஇந்த சேலஞ்சால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றாலும், விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது என போலீசார் எச்சரித்தனர். தற்போது, மோமோ என்ற சேலஞ்ச் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதுஎன்ன மோமோ சேலஞ்ச் என கேட்கிறீர்களா\nஅர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது செல்போனை ஆய்வு செய்ததில், வாட்ஸ் ஆப்பில் வந்த குறுந்தகவல் மூலம் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nமோமோ சவாலில் இணையும் நபர்கள் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும். மோமோக்கு சவாலில் நீங்கள் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் அதற்கு பதிலாக உங்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உங்களின் தனிப்பட்ட தகவல்களும் பொதுவெளியில் வெளியிடப்படும்.\nஇந்த மிரட்டல் பயம் காரணமாக அர்ஜெண்டினா சிறுமி தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பேஸ்புக், வாட்ஸப் போன்ற தளங்கள் மூலமாக இந்த கேம் லிங் பரப்பப்படுகிறது.\nமோமோ எனும் மிக ஆபத்தான சவால் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் என உலகம் முழுவதும் பரவி உள்ளது. மோமோ சவாலில் என்னதான் இருக்கின்றது என்ற ஆர்வமே உங்களை ஆபத்தான வலைக்குள் சிக்க வைக்கின்றது.\nஇந்த கேம் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபடுவது தான் நோக்கமாக இருக்கும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த மோமோ கேம், மெக்சிக்கோ, ஜப்பான் மற்றும் கொலம்பியாவிலிருந்து செயல்பட்டு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nப்ளூவேல் கேம் | மோமோ சேலஞ்ச்\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு - அமெரிக்க படை வீரர் பலி\nசுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு\nஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மத்திய அரசு கவிழ்ந்தால் மாநில அரசுகளும் கலைக்கப்படுமா \n2 மாதங்களில் 5 முன்னாள் நீதிபதிகளுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nடிரம்ப் உரையாடலை ரகசியமாக பதிவு செய்து வெளியீடு - அமெரிக்காவில் பரபரப்பு\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamakathaikalblog.com/stories/12", "date_download": "2018-08-14T19:12:29Z", "digest": "sha1:P4CA3LA7XV2TYRMIJ2AG52LUG3C3CFDQ", "length": 2197, "nlines": 26, "source_domain": "www.tamilkamakathaikalblog.com", "title": "“என்னண்ணா.. இங்க ஸ்டாப் பண்ணிட்டிங்க..?” | Tamil Kamakathaikal – Tamil Sex Stories", "raw_content": "\n“என்னண்ணா.. இங்க ஸ்டாப் பண்ணிட்டிங்க..\n“ஸ்..ஸ்கூ��ுக்கு..” அவள் உதடுகள் நடுநடுங்க சொன்னாள்.\nமேலும் கதைகள் : புண்டையில் ஆப்பு அடிப்பான்\nஅவள் காமக் கோட்டையின் கதவுகளைப் பிளந்து நுழைத்தான் »\n« அகிலாவின் குண்டியும்,திலகாவின் கூதியும்\nகாலனியில் வாடகைக்கு எடுத்துகொண்டு தன் கணவன் குமரனுடன் காலை மாலை இரவு பகல் என்று வித்யாசம் பாராமல், கல்யாணத்தின் லட்சியம்…\nமஜா மல்லிகா கதைகள் 190\n-- என் காமத்தலைவி மல்லிகா நீ அடிக்கடி சொல்வது போல காதலிலும் காமத்திலும் மிக சாதாரணமாக செய்வதை விட ஆகச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-08-14T19:27:06Z", "digest": "sha1:6NKOISXQLI5D2HEECAYKUABUUFSKMRM3", "length": 38627, "nlines": 266, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: சென்னை டு மாயவரம்", "raw_content": "\nசென்ற வார ஞாயிற்று கிழமை ஒரு கல்யாணத்திற்காக மாயாவரம் வரை செல்ல வேண்டி இருந்தது. ரயிலில் காலை எட்டு மணிக்கு ஏறினால் மதியம் இரண்டு மணிக்குள் சென்று சேர்த்து விடும் என்று சொன்னார்கள். காலை எட்டு மணிக்கு எழும்பூரில் இருக்க வேண்டும் என்று படுத்தேன். மறுநாள் காலை டான் என்று ஒன்பது மணிக்கு துயில் எழுந்தேன் நான் தான் புத்திசாலி ஆயிற்றே, ஃபால் பாக் ப்ளான் ஒன்றை கை வசம் வைத்திருந்தேன். ஈசீஆர் சென்று பாண்டி போய், அங்கிருந்து சிதம்பரம் போய், அங்கிருந்து மாயவரம் போவது என்ற மிக எளிதான ப்ளான். பத்தரை மணி அளவில் திருவான்மியூர் பஸ் பிடித்தேன். என் முன்னோர்கள் செய்த புண்ணியம், அது பதினோரு மணிக்குள் திருவான்மியூர் சென்று விட்டது. அங்கிருந்து இறங்கி ஒரு டப்பா பாண்டி பஸ் ஒன்றை பிடித்தேன். இடம் வேறு கிடைத்தது நான் தான் புத்திசாலி ஆயிற்றே, ஃபால் பாக் ப்ளான் ஒன்றை கை வசம் வைத்திருந்தேன். ஈசீஆர் சென்று பாண்டி போய், அங்கிருந்து சிதம்பரம் போய், அங்கிருந்து மாயவரம் போவது என்ற மிக எளிதான ப்ளான். பத்தரை மணி அளவில் திருவான்மியூர் பஸ் பிடித்தேன். என் முன்னோர்கள் செய்த புண்ணியம், அது பதினோரு மணிக்குள் திருவான்மியூர் சென்று விட்டது. அங்கிருந்து இறங்கி ஒரு டப்பா பாண்டி பஸ் ஒன்றை பிடித்தேன். இடம் வேறு கிடைத்தது நூறு ரூபாய் நோட்டு கொடுத்த எனக்கு எண்பத்தைந்து ரூபாய் டிக்கட்டுக்கு போக மிச்சம் பத்து ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு \"சீட்டு சீட்டு\" என்று அடுத்தவரிடம் போய் விட்ட���ர் நடத்துனர். பாக்கி தராத நடத்துனரை பற்றி கவிதை எல்லாம் நான் படித்திருக்கிறேன். அது இப்படி இருக்கும் என்று ஞாபகம்.\nஇயற்கை காட்சியை ரசிக்க முடியவில்லை\nசார் மிச்ச ஐந்து ரூபாய் என்று குடைந்தேன். நீங்கள் நேற்று என்னை பார்த்திருக்க வேண்டும். ஒரு ஒளி மங்கிய டி சர்ட், ஒரு ஒளி இழந்த ப்ளு [வண்ணம் - இறந்த காலம்] ஜீன்ஸ் பேன்ட். ஒரு தோளில் மாட்டும் பை. கல்யாணத்திற்கு போகிறோம் என்று வழு வழுவென்று சவரம் வேறு செய்திருந்தேன். கிட்டத்தட்ட லாலா கடை சேட்டு மாதிரி இருந்தேன். கண்களில் ஒரு குளு குளு கண்ணாடி வேறு] ஜீன்ஸ் பேன்ட். ஒரு தோளில் மாட்டும் பை. கல்யாணத்திற்கு போகிறோம் என்று வழு வழுவென்று சவரம் வேறு செய்திருந்தேன். கிட்டத்தட்ட லாலா கடை சேட்டு மாதிரி இருந்தேன். கண்களில் ஒரு குளு குளு கண்ணாடி வேறு கண்டிப்பாய் அந்த ஐந்து ரூபாயை நான் கேட்பேன் என்று நடத்துனர் நினைத்திருக்க மாட்டார். இது ஒரு தர்மசங்கடமான நிலை. நடத்துனர்களிடம் பாக்கி கேட்பது ஒரு கலை. சத்தமாய் கேட்கக் கூடாது. மெதுவாய் கேட்டால் காதிலேயே வாங்காத மாதிரி நடந்து கொள்வார்கள். அவர் நாம் சொன்னதை கேட்டாரா, பாக்கியை கொடுப்பாரா என்று ஒன்றும் புரியாது. கொஞ்சம் சத்தமாய் கேட்டால், அவ்வளவு தான். நீங்கள் தீர்ந்தீர்கள். அத்தனை பொறுப்பா இருக்குறவன் சில்லறை கொண்டு வர வேண்டியது தானே என்று காய்ச்சி எடுத்து விடுவார். அதிலும் என்னை மாதிரி இப்போது தான் தொட்டிலிலிருந்து பால் குடித்துவிட்டு வாயை துடைத்து விட்டு வந்த மாதிரி இருந்தால் சொல்லவே வேண்டாம் கண்டிப்பாய் அந்த ஐந்து ரூபாயை நான் கேட்பேன் என்று நடத்துனர் நினைத்திருக்க மாட்டார். இது ஒரு தர்மசங்கடமான நிலை. நடத்துனர்களிடம் பாக்கி கேட்பது ஒரு கலை. சத்தமாய் கேட்கக் கூடாது. மெதுவாய் கேட்டால் காதிலேயே வாங்காத மாதிரி நடந்து கொள்வார்கள். அவர் நாம் சொன்னதை கேட்டாரா, பாக்கியை கொடுப்பாரா என்று ஒன்றும் புரியாது. கொஞ்சம் சத்தமாய் கேட்டால், அவ்வளவு தான். நீங்கள் தீர்ந்தீர்கள். அத்தனை பொறுப்பா இருக்குறவன் சில்லறை கொண்டு வர வேண்டியது தானே என்று காய்ச்சி எடுத்து விடுவார். அதிலும் என்னை மாதிரி இப்போது தான் தொட்டிலிலிருந்து பால் குடித்துவிட்டு வாயை துடைத்து விட்டு வந்த மாதிரி இருந்தால் சொல்லவே வேண்டாம் ம்ம்..அவர் என்னையும் என் கண்ணாடியையும் உற்று பார்த்தார். அல்லது, எனக்கு அப்படி பட்டது. [ஏன்யா, மெட்ராஸ்ல அடிக்கிற வெயிலுக்கு ஒரு கிளாஸ் போடறது குத்தமா ம்ம்..அவர் என்னையும் என் கண்ணாடியையும் உற்று பார்த்தார். அல்லது, எனக்கு அப்படி பட்டது. [ஏன்யா, மெட்ராஸ்ல அடிக்கிற வெயிலுக்கு ஒரு கிளாஸ் போடறது குத்தமா] இருங்க இறங்கும்போது தர்றேன் என்றார். அப்பாடா, நான் கேட்டது அவர் காதுகளில் கேட்டிருக்கிறது என்ற திருப்தியுடன் சாய்ந்து உட்கார்ந்தேன். ஓட்டுனரின் இடது பக்கத்து சீட்டில் தான் அமர்ந்திருந்தேன். டோல் கேட் வருவதற்குள், பின்னாலிருந்து ஒருவர் எஞ்சின் மேல் இருந்த அந்த கேரி பேக் கொடுங்க என்றார், அது என்னது இல்லை. அதன் உரிமையாளர் அவசர அவசரமாய் எடுத்துக் கொடுத்தார். ஓட்டுனர் பின்னால் சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் லக லகவேன்று வாந்தி எடுத்தார். எனக்கு கொடைக்கானல் மலை இறங்குவது ஞாபகம் வந்தது. எடுத்து விட்டு அதை தூக்கி எறியவில்லை. பை நிறைய வேண்டாமா] இருங்க இறங்கும்போது தர்றேன் என்றார். அப்பாடா, நான் கேட்டது அவர் காதுகளில் கேட்டிருக்கிறது என்ற திருப்தியுடன் சாய்ந்து உட்கார்ந்தேன். ஓட்டுனரின் இடது பக்கத்து சீட்டில் தான் அமர்ந்திருந்தேன். டோல் கேட் வருவதற்குள், பின்னாலிருந்து ஒருவர் எஞ்சின் மேல் இருந்த அந்த கேரி பேக் கொடுங்க என்றார், அது என்னது இல்லை. அதன் உரிமையாளர் அவசர அவசரமாய் எடுத்துக் கொடுத்தார். ஓட்டுனர் பின்னால் சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் லக லகவேன்று வாந்தி எடுத்தார். எனக்கு கொடைக்கானல் மலை இறங்குவது ஞாபகம் வந்தது. எடுத்து விட்டு அதை தூக்கி எறியவில்லை. பை நிறைய வேண்டாமா கையிலேயே வைத்திருந்தார். வண்டியில் வாந்தி எடுப்பது ஒரு கொடுமையான அனுபவம். எங்கே எனக்கும் வந்து விடுமோ என்று பயம் வந்து விட்டது. இருந்த ஒரே கேரி பேகும் போய் விட்டது. பார்வையை மறுபக்கம் திருப்பிக் கொண்டேன். ஓட்டுனர் அருகில் அமர்ந்திருந்ததால் வண்டி போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். ஈசிஆர் ரோட்டில் பைக்கில் போகவே கூடாது என்று படுகிறது. பஸ் ஒன்று போனால் அந்த பக்க சாலை முழுவதும் தீர்ந்து விடுகிறது. இதில் பெரிய பெரிய கார்களில் அந்தப் பக்கம் வருபவர்கள் ஒரேடியாய் சைட் எடுத்து இந்தப் பக்கம் வந்து விடுக��றார்கள். கடற்கரை சாலை என்று ப்ளான் செய்தவர்கள், இத்தனை செலவு செய்தவர்கள் கொஞ்சம் தொலை நோக்குப் பார்வையுடன் இதை ஒரு நான்கு வழிப்பாதையாக ஆக்கி இருக்கலாம்\nவண்டி சிறிது தூரம் சென்றதும் ஒரு நிறுத்தத்தில் இறங்கிய பெண் ஒருவர், \"கண்டெக்டர் சில்லறை நாலு ரூவா கொடு\" என்று கீழே இறங்கி கத்துவது என் காதில் விழுந்தது. கண்டெக்டர் அதை கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை. பஸ் புறப்பட்டது. எனக்கு பகீல் என்றது. இறங்கும் போது தருகிறேன் என்பதற்கு இது தான் அர்த்தமா என்று எண்ணிக் கொஞ்சம் உஷாரானேன். சிறிது நேரம் கழித்து நடத்துனர் வந்து என் முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டார். கொஞ்ச நேரத்திற்கு பிறகு, ஒடிசலான ஒரு பையன் தயங்கி தயங்கி நடத்துனரிடம் ஏதோ சொன்னான். பிறகு தான் புரிந்தது. நாங்கள் இருக்கும் பஸ்சுக்கு முதல் பஸ்ஸில் மகாபலிபுரம் செல்வதற்கு ஏறியிருக்கிறான். மகாபலிபுரத்தில் இறங்கியவன் பையை பஸ்சிலேயே விட்டு விட்டான். இப்போது அந்த பஸ்ஸை துரத்திக் கொண்டு இந்த பஸ்ஸில் ஏறி இருக்கிறான். அவனுக்கு தமிழ் தெரியாது. நடத்துனருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கும் இரண்டுமே தெரியும் என்பதை பையன் உணர்ந்து கொண்டான். அதனால் இருவருக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளன் ஆனேன். பையன் ஆந்திராவைச் சேர்ந்தவன். ஆந்திராவிலிருந்து வந்த ஸ்ரீ தேவியை, ரோஜாவை மதித்த அளவுக்கு வேறு யாரையும் நாம் மதிப்பதில்லை. சென்னையில் இரு நாட்கள் ஊர் சுற்ற வந்த அவன் இத்தகைய ஒரு கொடுமையான அனுபவத்தை எதிர்பார்த்திருக்க மாட்டான். அவன் சொல்லச் சொல்ல நானும் அதை நடத்துனரிடம் மொழி பெயர்த்துச் சொன்னேன். நம் அரசு ஊழியர்களிடம் எப்போதும் ஒரு மேம்போக்குத்தனம் தெரியும். நமக்கு உயிர் போகும் பிரச்சனை என்று ஒன்று சொல்லும்போது தான், \"யாரு நம்ம எஸ் பியா என்று எண்ணிக் கொஞ்சம் உஷாரானேன். சிறிது நேரம் கழித்து நடத்துனர் வந்து என் முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டார். கொஞ்ச நேரத்திற்கு பிறகு, ஒடிசலான ஒரு பையன் தயங்கி தயங்கி நடத்துனரிடம் ஏதோ சொன்னான். பிறகு தான் புரிந்தது. நாங்கள் இருக்கும் பஸ்சுக்கு முதல் பஸ்ஸில் மகாபலிபுரம் செல்வதற்கு ஏறியிருக்கிறான். மகாபலிபுரத்தில் இறங்கியவன் பையை பஸ்சிலேயே விட்டு விட்டான். இப்போது அந்த பஸ்ஸை துரத்திக் கொண்டு இந்த பஸ்ஸில் ஏறி இருக்கிறான். அவனுக்கு தமிழ் தெரியாது. நடத்துனருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கும் இரண்டுமே தெரியும் என்பதை பையன் உணர்ந்து கொண்டான். அதனால் இருவருக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளன் ஆனேன். பையன் ஆந்திராவைச் சேர்ந்தவன். ஆந்திராவிலிருந்து வந்த ஸ்ரீ தேவியை, ரோஜாவை மதித்த அளவுக்கு வேறு யாரையும் நாம் மதிப்பதில்லை. சென்னையில் இரு நாட்கள் ஊர் சுற்ற வந்த அவன் இத்தகைய ஒரு கொடுமையான அனுபவத்தை எதிர்பார்த்திருக்க மாட்டான். அவன் சொல்லச் சொல்ல நானும் அதை நடத்துனரிடம் மொழி பெயர்த்துச் சொன்னேன். நம் அரசு ஊழியர்களிடம் எப்போதும் ஒரு மேம்போக்குத்தனம் தெரியும். நமக்கு உயிர் போகும் பிரச்சனை என்று ஒன்று சொல்லும்போது தான், \"யாரு நம்ம எஸ் பியா யாரு கூட நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல\" என்று வெகு சுவாரஸ்யமாய் பேசிக் கொள்வார்கள். நம்மை ஒரு மனிதனாகவே அவர்கள் மதித்திருக்க மாட்டார்கள். அதே போல் தான் நான் நடந்த சம்பவத்தை பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் [நடத்துனரும், ஓட்டுனரும்] வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பையன் வேறு, என்ன சொல்கிறார்கள் என்று என்னையே கேட்டுக் கொண்டிருந்தான். நான் என்னத்தை சொல்ல\" என்று வெகு சுவாரஸ்யமாய் பேசிக் கொள்வார்கள். நம்மை ஒரு மனிதனாகவே அவர்கள் மதித்திருக்க மாட்டார்கள். அதே போல் தான் நான் நடந்த சம்பவத்தை பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் [நடத்துனரும், ஓட்டுனரும்] வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பையன் வேறு, என்ன சொல்கிறார்கள் என்று என்னையே கேட்டுக் கொண்டிருந்தான். நான் என்னத்தை சொல்ல பஸ் ரிடர்ன் ஆகுமா என்று கேட்டதற்கு \"டிப்போ போகும்\" என்று ஒரு பதில். அங்கு யாரிடமாவது போன் போட்டு அந்தப் பையை எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமே என்றேன். நான் யாருக்கு ஃபோன் போடறது என்று செல் போனையே பார்த்துக் கொண்டிருந்தவர், கடைசி வரை ஒரு ஃபோன் கூட போடவில்லை. பையில் என்ன இருக்கிறது என்று கேட்டேன், \"காமெரா, கொஞ்சம் கேஷ்\" என்றான் பையன். \"கேஷ் வேறு இருக்கா\" என்று ஜெர்க் ஆனார் நடத்துனர். \"இப்படி பையை வச்சுட்டா எறங்குறது\" என்று தமிழே தெரியாது என்றாலும் அவனை கடிந்து கொண்டார். அவனை பார்க்க பரிதாபமாய் இ��ுந்தது. தவறு செய்வது சகஜம், அதன் பிறகு என்ன செய்யலாம் என்று ஒரு முயற்சி இல்லை, அதை விட்டு விட்டு நடந்த தவறையே பேசிக் கொண்டிருந்தால் பஸ் ரிடர்ன் ஆகுமா என்று கேட்டதற்கு \"டிப்போ போகும்\" என்று ஒரு பதில். அங்கு யாரிடமாவது போன் போட்டு அந்தப் பையை எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமே என்றேன். நான் யாருக்கு ஃபோன் போடறது என்று செல் போனையே பார்த்துக் கொண்டிருந்தவர், கடைசி வரை ஒரு ஃபோன் கூட போடவில்லை. பையில் என்ன இருக்கிறது என்று கேட்டேன், \"காமெரா, கொஞ்சம் கேஷ்\" என்றான் பையன். \"கேஷ் வேறு இருக்கா\" என்று ஜெர்க் ஆனார் நடத்துனர். \"இப்படி பையை வச்சுட்டா எறங்குறது\" என்று தமிழே தெரியாது என்றாலும் அவனை கடிந்து கொண்டார். அவனை பார்க்க பரிதாபமாய் இருந்தது. தவறு செய்வது சகஜம், அதன் பிறகு என்ன செய்யலாம் என்று ஒரு முயற்சி இல்லை, அதை விட்டு விட்டு நடந்த தவறையே பேசிக் கொண்டிருந்தால் ம்ம்ம்...பஸ் பாண்டியை அடைந்ததும், அவன் டிப்போவில் சென்று விசாரிக்கலாம். அவன் அதிர்ஷ்டம் பை இருந்தால், மகாபலிபுரத்தை விட பாண்டி ஊர் சுற்ற நல்ல இடம் தான் என்று எண்ணிக் கொண்டேன்.\nஎன் பிரச்னைக்கு வருவோம், இப்போது நடத்துனரிடம் பேசிப் பழகிய தைரியத்தில், இறங்கும் வரை எதற்கு காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று, \"சார், அந்த அஞ்சு ரூபா\" என்றேன். ஒரு தடவை பையை துலாவி விட்டு, வண்டி ஒரு இடத்தில நிக்கும், அப்போ சில்லறை மாத்தி தர்றேன் என்றார். ஒரு அஞ்சு ரூபா இல்லையா இல்லை வைத்துக் கொண்டே நேரத்தை கடத்துகிறார்களா இல்லை வைத்துக் கொண்டே நேரத்தை கடத்துகிறார்களா ஒன்றும் புரியவில்லை. அப்போது யாரோ ஒரு புண்ணியவான் சார் என் சில்லறை என்று வந்தான். அவனிடம் ஐந்து ரூபாய் வாங்கி அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்து விட்டார். அந்த ஐந்து ரூபாயை அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டே எனக்கு கொடுத்தார். பரிட்சையில் பாஸ் ஆன திருப்தி, எலெக்ஷனில் சீட்டு கிடைத்த திருப்தி எனக்கு. ஒரு வழியா தட்டு தடுமாறி மூன்று மணி நேர பயனத்திருக்குப் பிறகு வண்டி பாண்டி வந்து சேர்ந்தது. மணி இரண்டு, இலக்கியா மெஸ்சுக்குள் நுழைந்தேன். ஒரு அசைவ சாப்பாடு சொன்னேன். பக்கத்தில் தாஸ் மார்க்கிலிருந்து வந்த ஒருவன் என் அருகில் உள்ளே சீட் இருப்பதை பார்த்தான். நான் எழுந்து உள்ளே போங்க என்று வழி விட எத்தனி���்தபோது, அவருடன் வந்தவன், இல்லை நீங்க சாப்பிட்டு முடிங்க, வா என்று தள்ளாடியவனை அழைத்துச் சென்றார். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த தள்ளாடும் ஆசாமி, ஐ வெயிட்டிங், வெயிட்டிங் என்றான். [நான் தான் கூலிங் கிளாசை கழட்டிட்டேனே ஒன்றும் புரியவில்லை. அப்போது யாரோ ஒரு புண்ணியவான் சார் என் சில்லறை என்று வந்தான். அவனிடம் ஐந்து ரூபாய் வாங்கி அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்து விட்டார். அந்த ஐந்து ரூபாயை அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டே எனக்கு கொடுத்தார். பரிட்சையில் பாஸ் ஆன திருப்தி, எலெக்ஷனில் சீட்டு கிடைத்த திருப்தி எனக்கு. ஒரு வழியா தட்டு தடுமாறி மூன்று மணி நேர பயனத்திருக்குப் பிறகு வண்டி பாண்டி வந்து சேர்ந்தது. மணி இரண்டு, இலக்கியா மெஸ்சுக்குள் நுழைந்தேன். ஒரு அசைவ சாப்பாடு சொன்னேன். பக்கத்தில் தாஸ் மார்க்கிலிருந்து வந்த ஒருவன் என் அருகில் உள்ளே சீட் இருப்பதை பார்த்தான். நான் எழுந்து உள்ளே போங்க என்று வழி விட எத்தனித்தபோது, அவருடன் வந்தவன், இல்லை நீங்க சாப்பிட்டு முடிங்க, வா என்று தள்ளாடியவனை அழைத்துச் சென்றார். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த தள்ளாடும் ஆசாமி, ஐ வெயிட்டிங், வெயிட்டிங் என்றான். [நான் தான் கூலிங் கிளாசை கழட்டிட்டேனே] மீன் குழம்பு [ஒரு துண்டு மீனுடன்], சாம்பார், ரசம், மோர் அதோடு ஒரு மீன் வருவலையும் வாங்கிக் கொண்டேன். ஒரு புடி புடித்தேன். அறுபத்தைந்து ரூபாய் ஆனது] மீன் குழம்பு [ஒரு துண்டு மீனுடன்], சாம்பார், ரசம், மோர் அதோடு ஒரு மீன் வருவலையும் வாங்கிக் கொண்டேன். ஒரு புடி புடித்தேன். அறுபத்தைந்து ரூபாய் ஆனது மீன் வறுவல் இருப்பத்தைந்து ரூபாய். சென்னையில் மொக்கை ஹோட்டல் போனாலும், ஒரு மீன் துண்டுக்கு எண்பது ரூபாய் கேட்பான். வாழ்க என்று வெளியில் வந்து சிதம்பரம் வண்டிக்குக் காத்திருந்தேன். வானம் மேக மூட்டமாய் இருந்தும், உஷ்ணம் தலைக்கேறியது. அப்படி ஒரு வெக்கை. என்ன ஊரோ\nசிதம்பரம் என்று போர்ட் மாற்றிய ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். \"நான் வானவில்லையே பார்த்தேன்\" பாடல் சத்தமாய் சில்னஸ் கொட்ட கொட்ட ஒலித்துக் கொண்டிருந்தது. பஸ்ஸில் போடுவதற்கென்றே சில பாடல்கள் வைத்திருக்கிறார்கள். \"மச்சான்கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா\", \"சேலையில வீடு கட்டவா\", \"கும்பாபிஷேகம் கோவிலுக்குத் தா��்\", \" \"வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி\" என்று சில. பத்து பன்னிரண்டு வருஷமாய் இதை தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். \"பூவுக்குள் போர்க்களம் செய்வது காதல், போர்க்களத்தில் பூச்செடி வைப்பது காதல்\" [காதல் வரிகளாம்] என்று மலேசியா பாட, அப்படியே ராமைய்யா ராவைய்யா என்று தேவாவும் சேர்ந்து கொள்ள எனக்கு அப்படியே யாரையாவது போட்டுத் தள்ளலாம் போல இருந்தது. அது ப்ரைவேட் பஸ். பஸ்ஸை ஷேர் ஆட்டோ ரேஞ்சுக்கு நினைத்து ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார் நடத்துனர். நம் நாட்டில் எங்கு போனாலும் கூட்டம். ஞாயிறு மதியம் மூணு மணிக்கு நூறு பேர் சிதம்பரம் போகிறார்கள். அப்படி நூறு பஸ் போகிறது. எல்லாம் நிறைந்து கொண்டு தான் போகிறது. மக்கள், மக்கள், மக்கள்...எங்கு பார்த்தாலும் தலைகள்...\nபயணத்தில் இன்னொரு சுவாரஸ்யம் நம் மக்கள் கையில் இருக்கும் செல்போன்கள். அடடா..ஒவ்வொருத்தனின் ரிங் டோனும் ஒரு சிம்பொனி. அதிலும் போன் வந்து அவர்கள் பேச ஆரம்பித்து விட்டால்...இவர்கள் பேசுவது உண்மையில் போன் வழியாகத் தான் எதிராளிக்குக் கேட்கிறதா, அல்லது அப்படியே கேட்டு விடுமா என்று சந்தேகம். நான் பஸ்ஸின் நடுவில் அமர்ந்திருந்தேன். பஸ்ஸில் ஓட்டுனர் பின்னால் உள்ள சீட்டில் அமர்ந்திருந்தவருக்கு ஒரு போன் வந்தது\nமொதல்லா நீங்க எழுபத்தஞ்சு ஆயிரத்தை வட்டியோட ஃபைசல் பண்ணுங்க...அப்புறம் அதெல்லாம் பாத்துக்கலாம்...[இதே வாக்கியத்தை ஒரு இருபது தடவை சொன்னார்\nஅட நான் சொல்றதை கேளுங்க...[முப்பது\nசரிங்க நீங்க சொல்றது சரி தான், நான் சொல்றதையும் கேளுங்க...\nயோவ், நீ மொதல்ல எழுபத்தஞ்சு ஆயிரத்தை வட்டியோட கட்டுய்யா, அப்புறம் பத்திரம் திருப்புரதேல்லாம் பாத்துக்கலாம்..[நாப்பத்தேழு தடவை]\nஆமா, நீ கடன் வாங்கி ரெண்டு வருஷம் ஆச்சுதே, அதுக்கு என்ன சொல்றீரு\nநீ கெடைக்கும்போதேல்லாம் தருவே, நான் கொஞ்சம் கொஞ்சமா பத்திரத்தை திருப்ப முடியுமா\nமொத்தமா ரெண்டு வருஷத்துக்கு வட்டியோட கட்டிட்டு பத்திரத்தை வாங்கிட்டு போ வேற பேச்சு கெடையாது...[எண்ணவில்லை\nஇப்படியே ஒரு மணி நேரத்திற்கு பிறகு,\nயோவ், இப்போ நான் வெளிய இருக்கேன். ஊர்ல இருந்து பஸ்ல திரும்பி வந்துட்டு இருக்கேன்.[அட மக்கா இப்போ தான் அது உனக்கு புரிஞ்சதாப்பா] ஆஸ்பத்திரி போயிட்டு வர்றேன்] ஆஸ்பத்திரி போயிட்டு வர்றேன் [அது சரி] வீட��ல அவங்க மட்டும் தான் இருக்காங்க [அந்த கடன் வாங்கினவன் ப்ளான் போட்ருப்பானா, மாட்டனா\nஅதற்குள் என் அருகில் இருந்த ஒரு அம்மா ஒரு போனை போட்டு, ஏய், ஆமா, பஸ்ல தான் இருக்கேன். நான் கோவிலுக்கு போறேன். பாத்து இருடா செல்லம். கோயிலுக்கு போய் போன் போடறேன். நீ செல்லை பக்கத்துலையே வச்சிரு சைலன்ட்ல போட்ராதே, என்னா...சரிடா செல்லம் வைக்கவா...என்ன மூணு மணிக்கு இவ்வளவு ரஸ்ஸா இருக்கே என்று பக்கத்தில் உள்ளவரிடம் அங்கலாய்த்தார்.\nஇதன் நடுவில் ஒன்ஸ் மோர் படப் பாடலில் தேவா குரலில் பாட்டு இதற்கு பெயர் தன் ஃப்யுஷன் இதற்கு பெயர் தன் ஃப்யுஷன் கொலை வெரி ஆகுமா ஆகாதா\nசிதம்பரம் நெருங்க நெருங்க தலை வலி ஆரம்பித்தது. ஒரு வழியாய் ஊர் வந்து இறங்கியவுடன் நேராய் சென்று ஒரு ஸ்ட்ராங் காப்பி சாப்பிட்டேன். தெய்வீகமாய் இருந்தது. மாயவரத்திற்கு அடுத்த பஸ்ஸில் ஏறணும் என்று நினைக்கும்போது பகீர் என்றது. அதே சில்னச்ஸ், அதே மாதிரி பாடல்கள் ஆஹா...ஆரம்பிச்சிட்டாங்களே மாலை ஐந்து ஆகிவிட்டது. பஸ் புறப்பட்டது. ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. கடைசி சீட் தான் கிடைத்தது. பின் வாசல் வழியாய் காற்று வருமே என்று ஆர்வமுடன் உட்கார்ந்தால் நீங்கள் தான் ஏமாறுவீர்கள். நம் மக்கள் அத்தனை பெரும் அங்கு தான் நிற்பார்கள். அவங்களுக்கு காத்து வருனும்ல அந்த வாசலே உங்கள் கண்ணுக்குத் தெரியாது அந்த வாசலே உங்கள் கண்ணுக்குத் தெரியாது பல முதுகுகளின் மத்தியில் இருந்து திடீரென்று ஒரு கை வந்தது, சீட்டு என்றது. ஊர் பெயரைச் சொல்லி பணம் கொடுத்தேன். கை மறைந்து கொண்டது. சீட்டும் வரவில்லை, கடைசி வரை நடத்துனரும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் கை மட்டும் வேலை செய்தது. நான் அப்படி இப்படி துடித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அருகில் இருந்தவர், பொறுமையா இருங்க. இவர் படிக் கண்டெக்டர் [ பல முதுகுகளின் மத்தியில் இருந்து திடீரென்று ஒரு கை வந்தது, சீட்டு என்றது. ஊர் பெயரைச் சொல்லி பணம் கொடுத்தேன். கை மறைந்து கொண்டது. சீட்டும் வரவில்லை, கடைசி வரை நடத்துனரும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் கை மட்டும் வேலை செய்தது. நான் அப்படி இப்படி துடித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அருகில் இருந்தவர், பொறுமையா இருங்க. இவர் படிக் கண்டெக்டர் [] அந்த கண்டேக்டர்க��ட்ட டிக்கட் வாங்கித் தான் இவர் நமக்கு தருவாரு, சோ, மெல்ல தருவாரு. நான் வண்டி ஏறினதும் கொடுத்தேன். இன்னும் வரலை என்றார்] அந்த கண்டேக்டர்கிட்ட டிக்கட் வாங்கித் தான் இவர் நமக்கு தருவாரு, சோ, மெல்ல தருவாரு. நான் வண்டி ஏறினதும் கொடுத்தேன். இன்னும் வரலை என்றார் அவர் என் கண்ணை திறந்த மகானாகவே எனக்குப் பட்டார். என்ன பொறுமை, என்ன சாந்தம். என்ன ஒரு தேஜஸ் அவர் என் கண்ணை திறந்த மகானாகவே எனக்குப் பட்டார். என்ன பொறுமை, என்ன சாந்தம். என்ன ஒரு தேஜஸ் அந்த மகான் சொன்னது போலவே நடந்து கொண்டார். நூறு ரூபாய் கொடுத்து விட்டு, என்னை போல் பாக்கி எப்போது வரும் என்று கவலையே இல்லாமல் அமர்ந்திருந்தார். சற்று நேரம் கழித்து எனக்கு டிக்கட் மாதிரி ஒரு துண்டுச் சீட்டு வந்தது.அவர் இறங்கும் நேரத்தில் அவருடைய பாக்கி அவரை தேடி வந்தது அந்த மகான் சொன்னது போலவே நடந்து கொண்டார். நூறு ரூபாய் கொடுத்து விட்டு, என்னை போல் பாக்கி எப்போது வரும் என்று கவலையே இல்லாமல் அமர்ந்திருந்தார். சற்று நேரம் கழித்து எனக்கு டிக்கட் மாதிரி ஒரு துண்டுச் சீட்டு வந்தது.அவர் இறங்கும் நேரத்தில் அவருடைய பாக்கி அவரை தேடி வந்தது வேற நோட்டு கொடுங்க என்று அனாயாசமாய் நல்ல நோட்டை கேட்டு வாங்கிக் கொண்டார். என்ன ஒரு வீரம் வேற நோட்டு கொடுங்க என்று அனாயாசமாய் நல்ல நோட்டை கேட்டு வாங்கிக் கொண்டார். என்ன ஒரு வீரம்\nமாலை ஆறு, ஆறேகால் அளவில் மாயவரம் கால்டாக்ஸ் என்ற ஒரு ஸ்டாப்பிங்கில் பஸ் என்னை உதிர்த்து [நான் உதிர்ந்து போயிருந்தேன், அதான்] விட்டுச் சென்றது. ரிசப்ஷன் முடிந்த கையோடு, அதாவது இன்னும் நான்கு மணி நேரத்தில் மறுபடியும் ஒரு ஆறு மணி நேர பயணம் காத்திருந்தது என்று நினைத்தாலே, மனது திகிலடைந்தது. நல்ல வேலையாக சென்னை திரும்பி வர பஸ்ஸை ஏற்கனவே புக் செய்திருந்தேன். இப்படி மாறி மாறி தான் வர வேண்டும் என்றிருந்தால், ஒரு வேளை நான் மாயவரத்திலேயே செட்டில் ஆகியிருப்பேன்\nLabels: அனுபவம்/நிகழ்வுகள், பயணக் கட்டுரை |\n'படி' கண்டக்டர் புதுசா இருக்கே\nஉன் கார் என்ன ஆச்சு\nபிரதீப் ஒரு தடவை திருச்சிக்கு வாங்க\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/tag/atheism/", "date_download": "2018-08-14T19:00:27Z", "digest": "sha1:2KEAIBOKRM4KSANSLCBG53WEWLW4JS3H", "length": 13310, "nlines": 79, "source_domain": "tamilbtg.com", "title": "atheism Archives – Tamil BTG", "raw_content": "\nசமுதாய பார்வை, ஞான வாள், நாஸ்திகம்\nநாஸ்திகன் என்னும் சொல், பொதுவாக கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிக்கிறது. இருப்பினும், உண்மையில், நாஸ்திகன் என்னும் சொல் வேதங்களின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிப்பதற்கான சொல்லாகும். மனித சமுதாயம் இவ்வுலகில் சிறப்பாக வாழவும் சிறப்பான மறுவாழ்வை எய்தவும் வேத சாஸ்திரங்கள் உதவுகின்றன. ஆனால் யாரேனும் இந்த வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையின்றி இருந்தால், அந்த நபர் நாஸ்திகன் என்று அழைக்கப்பட வேண்டும். இதன்படி, வேத சாஸ்திரங்களை ஏற்காத இதர மதத்தினரும், வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை வைக்காத இந்து மதத்தினரும் நாஸ்திகர்களாகவே கருதப்படுகின்றனர்.\nசமுதாய பார்வை, ஞான வாள், நாஸ்திகம்\nஇந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது மதச்சார்பற்ற நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன, மதச்சார்பின்மையின் கொள்கைகள் இங்கே பரவலாக போதிக்கப்பட்டு வருகின்றன. சென்ற இதழில் (உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம் என்னும் கட்டுரையில்) கூறியபடி, நாஸ்திகம் பல்வேறு போர்வைகளில் மக்களிடையே உட்புகுந்துள்ளது, மக்களும் அதனைப் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அதுபோன்ற போர்வைகளில் ஒன்று: மதச்சார்பின்மை. மதச்சார்பின்மையின் மூலமாக ஊடுருவும் நாஸ்திகத்தை உணர்வது மிகவும் அவசியமாகும்.\nசமுதாய பார்வை, ஞான வாள், நாஸ்திகம்\nபசு மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், நீலப் படங்களைப் பார்த்தல் ஆகிய மூன்றுமே தனிமனித உரிமை என்ற கோணத்தில் அணுகப்படுகின்றன–இவை மாபெரும் பாவங்கள் என்பதும் பாவத்தின் முக்கிய தூண்கள் என்பதும் மக்களுக்கு உரைக்கப்படுவதே இல்லை. இவ்வாறாக, இன்றைய நாஸ்திகர்களும் இடதுசாரி மனப்பான்மை கொண்டவர்களும், தனிமனித உரிமை என்பதை அதிகமாக வலியுறுத்துவதன் மூலமாக, பாவ புண்ணியம் குறித்த அச்சமற்ற வாழ்வை மனித சமுதாயத்தில் உருவாக்கி நாஸ்திகத்தை திணித்து வருகின்றனர்.\nகடவுள் என்பவர் ஒருவரே, ஆனால் தங்களையே கடவுள் என்று கூறுவோர், ஒரே சமயத்தில் பலர் இருக்கிறார்களே இந்தியாவில் மட்டும் குறைந்தது 50பேர் தங்களைத் தாங்களே கடவுள் என்று கூறி அலைவதைக் காண்கிறோம். இதை வைத்தே இவர்களில் யாருமே கடவுள் அல்ல என்பதை எளிதில் உணரலாம். கிருஷ்ணர் இப்பூவுலகில் இருந்தபோது, பௌண்டரகன் என்பவன் தன்னையே கடவுள் என்று போலித்தனமாக கூறியதால், கிருஷ்ணர் அவனைக் கொன்றார்; ஆனால் இன்று இருக்கும் பல்வேறு கடவுள்கள் ஒருவரையொருவர் சந்திப்பதுகூட இல்லை. அறியாத அப்பாவி மக்களோ, உடலின் பிரச்சனைகளைப் போக்க இவர்களை அணுகுகின்றனர், உடலுக்கு அப்பாற்பட்ட ஆன்மாவைப் பற்றிய ஆர்வம் இம்மக்களுக்கும் இல்லை, இந்த போலிக் கடவுள்களுக்கும் இல்லை; பல்வேறு நோய்களால் சில சமயங்களில் இந்த போலிக் கடவுள்கள் அவதிப்பட, அறியாமையிலுள்ள மக்கள் அக்கடவுளுக்காக வேறு கடவுளிடம் (எந்தக் கடவுளிடம் இந்தியாவில் மட்டும் குறைந்தது 50பேர் தங்களைத் தாங்களே கடவுள் என்று கூறி அலைவதைக் காண்கிறோம். இதை வைத்தே இவர்களில் யாருமே கடவுள் அல்ல என்பதை எளிதில் உணரலாம். கிருஷ்ணர் இப்பூவுலகில் இருந்தபோது, பௌண்டரகன் என்பவன் தன்னையே கடவுள் என்று போலித்தனமாக கூறியதால், கிருஷ்ணர் அவனைக் கொன்றார்; ஆனால் இன்று இருக்கும் பல்வேறு கடவுள்கள் ஒருவரையொருவர் சந்திப்பதுகூட இல்லை. அறியாத அப்பாவி மக்களோ, உடலின் பிரச்சனைகளைப் போக்க இவர்களை அணுகுகின்றனர், உடலுக்கு அப்பாற்பட்ட ஆன்மாவைப் பற்றிய ஆர்வம் இம்மக்களுக்கும் இல்லை, இந்த போலிக் கடவுள்களுக்கும் இல்லை; பல்வேறு நோய்களால் சில சமயங்களில் இந்த போலிக் கடவுள்கள் அவதிப்பட, அறியாமையிலுள்ள மக்கள் அக்கடவுளுக்காக வேறு கடவுளிடம் (எந்தக் கடவுளிடம்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (30) பொது (154) முழுமுதற் கடவுள் (20) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (18) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (20) ஸ்ரீமத் பாகவதம் (68) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (62) ஸ்ரீல பிரபுபாதர் (136) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (59) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (65)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thambattam.blogspot.com/2017/04/blog-post_27.html", "date_download": "2018-08-14T20:19:47Z", "digest": "sha1:LQBW6M3FBXMOW4AELJOZBUVYOYZQQF6M", "length": 21682, "nlines": 477, "source_domain": "thambattam.blogspot.com", "title": "thambattam: நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு", "raw_content": "\nஅறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே\nநினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு\nநினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு\nசற்றே பருமனான என் தோழியின் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவளுக்கு தன் உருவம் குறித்து கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை. எடையைக் குறைக்கும்\nமுயற்சியில் ஈடுபட விரும்பினாள். டயட் அவளுக்கு கடினமாக இருந்தது. சில நாட்கள் செய்வாள், விட்டு விடுவாள். நான் அவளுக்கு ஒரு ஆலோசனை சொன்னேன்.\nஉனக்கு பிடித்த நடிகையின் புகைப்படத்தில் முகம் இருக்கும் பகுதியில் உன் புகைப்படத்திலிருந்து உன் முகத்தை ஒட்டி விடு. சுருக்கமாக morphing செய்து விட்டு தினசரி அந்த படத்தை பார். நாம் மனதால் எதை உணர்கிறோமோ அதுவாகவே மாறிவிடுவோம், எனவே நீயும் சுலபமாக இளைத்து விடலாம் என்றேன்.\nஅவளும் தலையாட்டினாள். ஆனால் நான் சொன்னதை சீரியசாக எடுத்துக் கொண்டாளா என்று தெரியாது. ஒரு மாதம் கழித்து அவளை பார்த்த பொழுது முன்பை விட இன்னும் கொஞ்சம் வெய்ட் போட்டிருப்பது போல தோன்றியது.\nஎன்ன உன் ஆபரேஷன் வெயிட் லாஸ் எப்படி இருக்கிறது நான் சொன்ன டெக்கினிக்கை முயற்சி செய்தாயா நான் சொன்ன டெக்கினிக்கை முயற்சி செய்தாயா\nபோங்க ஆண்ட்டி, நீங்க சொன்னதை கேட்டதால்தான் இன்னும் அதிகமாக வெயிட் போட்டுவிட்டேன்.\n எனக்கு பிடித்த நடிகைகள் படத்தையும் என் புகைப்படத்தையும் மார்பிங் பண்ணச் சொன்னீர்கள், பாருங்கள் என்று தன் ஆண்ட்ராய்டு போனை என் முன் நீட்டினாள்.\nபார்த்த நான் திடுக்கிட்டேன். அடிப்பாவி இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்ணா\nஏதோ காலத்திற்கேற்றார் போல் திரிஷா, தமன்னா, தீபிகா படுகோன் படங்களை வைத்திருப்பாள் என்று பார்த்தால்... சாவித்திரி(சர்தான்), ஜெயலலிதா(ஏய்), ஊர்வசி(அடி..), குஷ்பூ.. இவளை என்ன செய்தால் தேவலை இவர்களுடைய நடிப்புதான் அவளுக்கு பிடிக்குமாம்...\n உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது...\nஹாஹா :) ரசித்தேன் அக்கா ....நீங்க இலியானா இல்ல தமன்னா பேர்களைகுறிப்பிட்டு சொல்லியிருக்கணும் :)\nஅப்புறம் இந்த எடை குறைத்தல் வெயிட் ப்ராப்லம்லாம் மனா உளைச்சலாலும் கூடும் ..இப்பெண் அதையே நினைச்சிட்டிருக்கறதால் தான் எடை இன்னும் அவரை விடாம பிடிச்சிட்டிருக்கு வேறு விஷயங்களில் மனதை டைவேர்ட் ச���ய்தா கட்டாயம் குறையும் :)\n நீண்ட நாட்களுக்குப் பின் வருகை தந்திருக்கிறீர்கள். நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி\nநல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். மிகவும் ரஸித்துப் படித்தேன்.\nஎன்னதான் சொன்னாலும் எனக்கும் சாவித்திரி, ஜெயலலிதா, ஊர்வசி, குஷ்பூ.. போன்ற சற்றே கொழுகொழு மொழுமொழு நடிகைகளைத்தான் மிகவும் பிடிக்கும். :)\n தென்னிந்தியர்களுக்கு கொஞ்சம் பூசினாற்போல இருந்தால்தான் பிடிக்கும்.\nஎன்ன இப்படி assume பண்ணிட்டீங்க. குஷ்புவுக்கு கோவில் கட்டினதை வச்சு சொல்றீங்களா\nஐயய்யோ, நகைச்சுவையாக எழுத இப்போதுதான் முயன்று\nகொண்டிருக்கிறேன். நீங்கள் போட்டிக்கு வந்துவிட்டீர்களே\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nநான் தொன்னூறுகளிலிருந்தே நகைச்சுவையாக எழுத முயன்று கொண்டிருக்கிறேன். சில சமயம் க்ளிக் ஆகி விடுகிறது போலிருக்கிறது:)) எதிலும் போட்டி இருந்தால்தானே சுவாரஸ்யம்.\nபட்டி மன்றத்தை பற்றி ஒரு முறை அவ்வை நடராஜன், கத்தியும் கத்தியும் மோதினால் ரத்தம் வரும், ஆனால் பூந்தியும் பூந்தியும் மோதினால் எங்கும் இனிமைதான் என்றார். அது போல இனிமையை பரப்பலாம் வாருங்கள்.\nநல்லவேளை, ருஷ்யேந்திரமணி, டி ஏ மதுரம் என்று முயற்சிக்கவில்லை\n நல்ல வேளை அப்படி எதுவும் தோன்றவில்லை.\nஅப்படி சொல்லியிருந்தால் எல்லோரையும் சிரிக்க வைத்திருக்க முடியாதே.. வருகைக்கு நன்றி\nநன்றி துளசிதரன் மற்றும் கீதா\nநல்ல வேளை பிந்துகோஷ் புகைப்படத்தை வைத்திருக்கவில்லை.\nநம்ப தமிழ்நாட்டுக்காரங்களுக்கே கொஞ்சம் குண்டான நடிகைகளைத் தான் பிடிக்கும். வடநாட்டில் வத்தக்காச்சியாக இருந்தால்தான் பிடிக்கும்.\n//நம்ப தமிழ்நாட்டுக்காரங்களுக்கே கொஞ்சம் குண்டான நடிகைகளைத் தான் பிடிக்கும். வடநாட்டில் வத்தக்காச்சியாக இருந்தால்தான் பிடிக்கும்.//\nநிஜமா, கற்பனையா தெரியலை. ஆனாலும் ரசித்தேன். சிறு வயதுக்காரங்க இளைப்பது கடினம் அல்ல\nமுழுக்க முழுக்க கற்பனை. வருகைக்கு நன்றி\nஅந்த பெண் இளைக்க்கிறாரோ இல்லையோ ஆனால் பாருங்க வருங்காலத்தில் பேமஸாக ஆக வாய்ய்ப்பு இருக்கு ஏன் தமிழக முதலமைச்சராகவும் வாய்ப்பு இருக்கு அப்போது சொல்லுவார்கள் தான் இந்த நிலைக்கு வர நீங்கள்தான் காரணம் என்று....\nஅடடா இப்படி ஒரு விஷயம் இருக்கா நீண்ட நாள் கழித்து வருகை தந்திருக்கிறீர்கள். நன்றி\nஹாஹா... பல சமயம் இப்படித் தான் முடிவு வேறு மாதிரி ஆகிவிடுகிறது\n நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், நகைச்சுவை ஏதும் இல்லை. வருகைக்கு நன்றி\nஇதற்குத்தான் சொல்வதைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்பது\n கடைசியில் நான் குற்றவாளி ஆகி விட்டேனா\nசொன்னது சொன்னீர்கள் . இலியானா சொல்லக் கூடாதோ.\nபருமன் ஓடிப் போயிருக்குமே. வெகு நன்றாக இருந்தது படிக்க. இளைப்பது கஷ்டம் தான் பா.\n நீண்ட நாட்கள் கழித்து நீங்கள் வந்ததில் ரொம்ப சந்தோஷம் நிஜமாக இப்படி நடந்தால் இலியானா பெயரை சொல்கிறேன், இது கற்பனைதானே. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\n//இளைப்பது கஷ்டம் தான்// ரொம்ப ரொம்ப கஷ்டம்:(\nநினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு\nகலைஞர் உடல் நிலை (1)\nகிழிசல் உடை நாகரீகம் (1)\nசாப்பாடு பரிமாறும் முறை (1)\nபாலக்காட்டு பாயசம் பாட்டு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=15789", "date_download": "2018-08-14T19:16:23Z", "digest": "sha1:LPNIQH62GCCKAUNLOMRKZ4SKESDZR2VK", "length": 22144, "nlines": 129, "source_domain": "win.ethiri.com", "title": "மனைவி ,கணவனை கைவிட்டு ஓடுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா .>?", "raw_content": "\nYou are here : ETHIRI.com » வினோத விடுப்பு » மனைவி ,கணவனை கைவிட்டு ஓடுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா .>\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nஅம்பானியை காப்பாற்ற கொள்ளை அடிக்கும் மோடி\nபாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர்\nகொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் - மத்திய அரசு அறிவிப்பு\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nசிறை பட்ட புலி ....\nஒரு பதில் சொல்லையா ....\nஏக்கம் ஒன்று தவிக்கிறது ...\nதேடி வருவேன் காத்திரு ....\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nமனைவி ,கணவனை கைவிட்டு ஓடுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா .>\nமனைவி ,கணவனை கைவிட்டு ஓடுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா .>\nவிவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nவிவாகரத்து அதிகரித்து வருவதற்கான காரணங்கள்\nதிருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப விஷயங்களில் மூன்றாவது நபர் தலையிடுவது, இருவருக்கும் இடையே சந்தேகம் எழுவது, அதையொட்டிய அதீத கற்பனைகள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருவரும் வெகுநாட்கள் சரிவர பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது, தேவையற்ற விவாதம், ஈகோ, ஒருவரின் உறவுகளை மற்றவர் அலட்சியம் செய்வது, மற்றவர்களிடம் குறைக் கூறுவது.. இப்படி விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.\nதங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை உருவாகுவதும், ஒருவரையொருவர் ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளாததும் கணவன்-மனைவி உறவு முறிவுக்கு வழிவகுத்துவிடுகிறது’ என்கிறார் மனநல நிபுணர் ராம் பிரதாப் பேனிவாலா.\nகம்யூனிகேஷன் என்று சொல்லப்படும் முறையான தகவல் தொடர்பின்மையே 65 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒருவர் நிலையை மற்றவர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதுதான் இருவருக்குமிடையே விரிசல் உண்டாவதற்கு மூலகாரணம். தகவல் தொடர்பு இல்லாமல் இருப்பதால் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் திடீரென்று அதை பேசி சரிசெய்ய தம்பதிகளால் முடியாமல் போய்விடுகிறது. இதனால் பல கருத்து வேறுபாடுகள் தோன்றுகிறது. பிரச்சினையின் ஆரம்பம் எது என்பதே தெரியாமல் உறவை முடித்துக்கொண்டவர்கள்தான் அதிகம்.\nகணவன், மனைவி இருவருமே நல்லவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்திப் பேசிக் கொள்வார்கள். அப்படி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் காயப்படுத்திக்கொண்டு பிரிவது இருவருக்குமே பாதிப்பைத் தரும். ‘நான் இல்லையானால் நீ அவ்வளவ�� தான்’ என்ற எண்ணம் தம்பதிகளுக்குள் தோன்றும் போது பிரிவு வலுவடைகிறது. பிரிந்துபோக விரும்புகிறவர்களுக்கு அவர்களது அழகான குடும்பமும் குழந்தைகளின் எதிர்காலமும் நினைவுக்கு வருவதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான்.\nஏதேனும் ஒரு பிரச்சினையைப் பற்றி திரும்பத் திரும்ப தம்பதியர் இருவரும் பேசுவது, அடுத்தவர் குறையை மிகைப்படுத்திப் பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். இன்முகத்துடன் தொடங்கும் உரையாடல் பல தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதமாக மாறிவிட இது தான் காரணம்.\nமுன்பெல்லாம் விவாகரத்து என்றதும் பெண்கள்தான் அதிகம் பயப்படுவார்கள். இப்போதெல்லாம் பெண்கள்தான் அதிகம் விரும்பி விவாகரத்து பெற முன்வருகிறார்கள். சொந்தக்காலில் நிற்பதால் யார் தயவும் தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்குவதுதான் அதற்கு முக்கிய காரணம். யாருக்கும் நான் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும், விவாகரத்திற்கு பின்பு சகஜமாக வாழும் ஒருசிலரின் வாழ்க்கையும் இத்தகைய மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.\nமுற்காலத்தில் விவாகரத்து ஆன பெண்ணிற்குச் சமூக அந்தஸ்து கிடைப்பது அரிதாக இருந்தது. பலருடைய பரிதாபப் பார்வைக்கு ஆளாக வேண்டிய சூழலும் இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. விவாகரத்திற்கு பின்பு பெண்கள் பிறந்த வீட்டிற்குப் பாரமாக இருக்க வேண்டிய சூழலும் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி பல காரணங்கள் பெண்களை விவாகரத்திற்கு ஒத்துப்போக வைக்கிறது.\nவாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான தேவை என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். அதில் எந்தெந்த பிரச்சினைகளுக்கு நாம் காரணம் என்பதை கண்டறிந்து நிதானமாக செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு விவாகரத்துக்கு இடம் கொடுக்காமல் மன மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். அதற்கு தம்பதியரிடையே புரிதல் மேலோங்க வேண்டும்.\nமந்திரவாதியை குடும்பத்துடன் கொன்ற மர்ம நபர்கள் – கிரமாத்தை உலுக்கிய பயங்கரம்...\nசாமியார் பேச்சை கேட்டு பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்...\nஇணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ....\nதென்னந்தோப்பில் இறந்து கிடந்த 80 மயில்கள் – வி‌ஷம் வைத்தவர்களுக்கு வலை வீச்சு...\nஅத்தையை கொன்ற மருமகன் – அதிர்ச்சியில் குடும்பம்...\nகாதல் தகராறில் காதலன் கத்தியால் குத்தி கொலை...\n96 வயதில் பள்ளி சென்று தேர்வெழுதிய ஆச்சி\nலாரி மோதிய விபத்தில் சினிமா பாடகி பலி\nசர்க்கரையை விட ஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் – எச்சரிக்கும் ஆயுர்வேத நிபுணர்கள்...\nஇணையத்தில் வைரலாகும் 55 வயது பெண்மனியின் ‘கிக்கி சேலஞ்ச்’ வீடியோ...\nதுபாய் லாட்டரி – ரூ.6.8 கோடி, சொகுசு கார் வென்ற இந்தியர்கள்...\nபிரியாணி கடையில் தகராறு செய்து ஊழியர்கள்மீது தாக்குதல் – தி.மு.க.வினர் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்...\nவைரலாகும் ஸ்ரேயாவின் பிகினி புகைப்படம்\nஅப்படி ஒருத்தர் கிடைத்தால் தான் திருமணம் – பிரியா ஆனந்த்...\nவாய்ப்பு வழங்கத் தயார் – ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை...\nரூ.8½ லட்சத்தை திருப்பிக்கொடுத்த சிவகாசி பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது...\n« மும்பையில் கடல் சீற்றத்தின்போது 12 ஆயிரம் டன் குப்பைகள் வெளியேறியது\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் இந்த மூலிகை வைத்தியம் »\nபிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கும் மக்கள்\nமருத்துவமனையில் தீ விபத்து - 9 பேர் பலி\n2050-ல் கடலில் மூழ்கும் இந்தோனேசியா நகரம்:அதிர்ச்சி தகவல்\nபாகிஸ்தானில் இம்ரான் கான் உள்பட 329 எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்பு\nபிரிட்டனின் சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை ....\nமந்திரவாதியை குடும்பத்துடன் கொன்ற மர்ம நபர்கள் - கிரமாத்தை உலுக்கிய பயங்கரம்\nசாமியார் பேச்சை கேட்டு பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்\nஇணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ.\nஅத்தையை கொன்ற மருமகன் - அதிர்ச்சியில் குடும்பம்\nகாதல் தகராறில் காதலன் கத்தியால் குத்தி கொலை\nதீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , - மிரளும் உலக சண்டியர்கள் - படங்கள் உள்ளே .>\nரஷ்யாவுடன் திடீர் கூட்டு வைத்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி - அதிர்ச்சியில் அமெரிக்கா .\nஇஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் - சீறி பாய்ந்த ஏவுகணை - புகுந்த நாடு எது ..\nவடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா\nசென்னை திரும்பியதும் நேராக கருணாநிதி ���மாதிக்கு சென்ற விஜய்\nபேசிய ஊதியத்தை தராமல் நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் - கஸ்தூரி வருத்தம்\nநிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய நடிகை\nஎமி ஜாக்சனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா\nமாதவிடாய் நாட்களில் ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும் தெரியுமா ..\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா\nவயிற்று கோளாறை குணமாக்கும் எளிய உணவுமுறை\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nஇளம் பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்-சாவகச்சேரியில் சம்பவம்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/03/ltte-in-sandinavian-countries-during.html", "date_download": "2018-08-14T19:11:12Z", "digest": "sha1:KJPJDICR4OGQOTEIAEFZYBSXLHKHFSPL", "length": 7668, "nlines": 185, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: LTTE in Scandinavian countries during the peace talks in Octoober 2003 (Some Exclusive Photographs)", "raw_content": "\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" காத்தான்குடிப் பள்ளிவாசலில் எங்களின் ம...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nதமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “ ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஇந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவ...\nஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n1956 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நடைபெற...\nஇலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்கள்\nவட்டுக்கோட்டைத் தீர்மானங்களைக் கைவிட்ட தமிழ் மக்கள...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற ...\nஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் நடேசன்\nதோல்விகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்- முருகபூப...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nநாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் பதவி துறந்து வீடு ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-08-14T20:02:43Z", "digest": "sha1:ABLTNY2UR7F3DJBJZC52RLEV45WOAM35", "length": 60771, "nlines": 225, "source_domain": "www.tamilhindu.com", "title": "நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » பிறமதங்கள், வரலாறு, விவாதம்\nநாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்\nமூலம்: அருண் ஷோரி – இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதிய கட்டுரை\nகற்றலின் சுரங்கமான, மதிப்பிற்குரிய நாலந்தா என்று தான் 16 – 17 ஆம் நூற்றாண்டுகளில் வாழந்த திபெத்திய வரலாற்று ஆய்வாளர் தராநாத், நாலந்தா பல்கலைகழகத்தை பற்றி குறிப்பிடும் பொழுது சொல்கிறார். நாலந்தா பல்கலைகழகத்திற்கு ஐ-திசிங் வந்த பொழுது அங்கு 3,700 பவுத்த துறவிகள் இருந்தார்கள். அந்த மொத்த வளாகத்தில் சுமாராக 10,000 பேர் தங்கியிருந்தார்கள். அங்கே சொல்லித்தரப்படும் மிக அருமையான விரிவாக கல்வியை போலவே அந்த வளாகத்தில் இருந்த கட்டிடங்களும் இருந்தன. அங்கே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொழுது அங்கிருந்த பெரிய குவியல் 1400 அடி நீளமும் 400 அடி அகலமும் கொண்டிருந்தது. ஹூன் தாசேங் அங்கு ஏழு பவுத்த தங்குமிடங்களும் எட்டு மையங்களும் இருந்ததை குறிப்பிடுகிறார். அந்த தங்குமிடங்கள் பல அடுக்கு மாடி அமைப்புகளாகவும் அங்கிருந்த நூலகம் மூன்று கட்டிடங்களையும் அவற்றில் ஒன்று ஒன்பது மாடிகளை கொண்டதாகவும் இருப்பதை குறிப்பிடுகிறார்.\nமுஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் ���ற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். அவர்கள் உடைத்த சிலைகள் எல்லாம் புத்தரை போல் செய்யப்பட்டவை. ஆனால் நாலந்தா கொஞ்ச நாட்களில் அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே கொலைகார்கள் வந்து அதை அழிக்க தொடங்கினார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் விவரிக்கப்படுகிறது.\nமின்ஹாஜ்-உத்-தின் இன் கொள்ளைகளும் திருட்டு வழிப்பறிகளும் வெகுவான பொருட்களையும் பணத்தையும் கொண்டுவந்தன, எவ்வளவு என்றால் தனியாகவே கொள்ளைக்கூட்ட தலைவனாகும் அளவுக்கு இருந்தன, இதனால் அப்போதைய ஆட்சியாளர்களான குதுப்-உத்-தின் அபாக் போன்றவர்களிடம் மின்ஹாஜ்-உத்-தின் மதிப்பு உயர்ந்தது. ”மின்ஹாஜ்-உத்-தின் செயல்கள் சுல்தான்(மாலிக்) குதுப்-உத்-தின் ஐ அடைந்த பொழுது சுல்தான் மதிப்புமிக்க உடையயும் அந்தஸ்தையும் பரிசாக அனுப்பினார் என வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார். உயரமான சுவர்களும் பெரிய கட்டிடங்களும் கொண்ட நாலந்தா நல்ல பாதுகாப்பு கொண்டகோட்டையாக இக்தியார்-உத்-தின் இன்னுக்கும் அவனுடைய படைகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அவன் இருநூறு குதிரைகள் கொண்ட படையும் வந்து தீடீரென தாக்கியதாக எழுதுகிறார்.\nஅங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள், மேலும் அங்கிருந்த அனைத்து பிராமணர்களில் எல்லோருமே தலையை மொட்டையடித்து இருந்தார்கள், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அங்கே அதிகளவிலான புத்தகங்கள் இருந்தன. அந்த புத்தகங்கள் முஸ்லீம்களின் கவனத்திற்கு வந்த பொழுது முஸ்லீம்களுக்கு அதை பற்றி தகவல்களை தருவதற்காக இந்துக்கள் அழைத்து வரப்பட்டனர். அந்த இந்துக்களும் முழுமையாக கொல்லப்பட்டனர். புத்தகங்களை பற்றிய தகவல்களை அறிந்த பொழுது அந்த மொத்த வளாகமும் ஒரு கல்லூரி எனவும் இந்துக்களின் மொழியில் அதை பிகார் (விகாரை) என அழைத்தார்கள் என எழுதுகிறார்.\nஇஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம் (நாளந்தா பல்கலைக்கழகம்)\nவெற்றியடைந்த பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை மின்ஹாஜ் உத் தின் எழுதும் போது , முகமது இ பகட்யார் பெரும் கொள்ளை செல்வத்துடன் திரும்பினான், சுல்தானான குதுப்-உத்-தின் இபாக் முன்பு வந்த பொழுது உயரிய மரியாதையும் செல்வாக்கையும் பெற்றான். அது எவ்வளவு என்றால் அங்கிருந்த அரசவையின் மற்றவர்கள் பொறாமை கொள்ளுமளவுக்கு இருந்தது. இவ்வளவும் பொது வருடம் 1197 இல் நடந்தது.\nஇப்போது மார்க்சிய பதிவில் இந்த வரலாறு எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என பார்ப்போம். 2004 இல் டி. என் ஜா என்பவர் இந்திய வரலாற்று கான்கிரஸின் தலைவராக இருந்தார். டி. என். ஜாவின் தலைமை உரையை பார்ப்பது இந்த மார்க்சிய அறிவுஜீவித்தனம் எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கும். அந்த உரையில் அவர் பவுத்த விகாரைகளின் அழிப்பு பற்றி பொதுவாகவும் நாலந்தா பற்றி குறிப்பாகவும் சொல்கிறார்\nஒரு திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி அரசன் கர்ணா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த வழிபாட்டிடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் எனவும் திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நாலந்தா நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுகிறது.\n இந்த சொற்றொடர் வித்தியாமாக இருக்கிறதல்லவா 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திபெத்திய நூலில் சமகாலத்திய சொற்றொடரான இந்து குண்டர்கள் என்பது எப்படி இருக்கமுடியும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திபெத்திய நூலில் சமகாலத்திய சொற்றொடரான இந்து குண்டர்கள் என்பது எப்படி இருக்கமுடியும் மேலும் டி என் ஜாவின் கருத்தே இந்துமதம் என்பதே 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயன் உருவாக்கியது என்பதல்லவா மேலும் டி என் ஜாவின் கருத்தே இந்துமதம் என்பதே 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயன் உருவாக்கியது என்பதல்லவா எனவே இந்த திபெத்திய நூல் எது எனவே இந்த திபெத்திய நூல் எது அது என்ன சொல்கிறது அதை டி என் ஜா படித்திருக்கிறாரா\nபாக் சாம் ஜான் ஜங் எனும் நூல் சுமபா கன் போ யேஸ் பால் ஜார் என்பவரால் எழுதப்பட்டது. அவர் வாழ்ந்த காலம் 1704-88 அதாவது நாலந்தாவின் அழிப்பிற்கு 500 வருடங்களுக்கு பின்பு.\nஇது தான் முதல் தவறாக படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இடிப்பு நடந்த காலத்து எழுதப்பட்ட தபாக்ட் இ நசாரி எனும் நூலை விட்டுவிட்டு ஏன் 500 வருடம் கழித்து எழுதப்பட்ட நூலை ஏற்கவேண்டும் அப்படியே இருப்பினும் டி என் ஜா அந்த நூலை படித்திருக்கிறாரா அப்படியே இருப்பினும் டி என் ஜா அந்த நூலை படித்திருக்கிறாரா ஒரு சுயமரியாதையுள்ள மார்க்சிஸ்ட் அதிலே எழுதப்பட்டிருக்கும் சங்கதிகளை நம்பமுடியுமா\nபாக் சாம் ஜான் ஜங் நூலை பதிப்பதித்தவரும் மொழிபெயர்த்தவருமான சரத் சந்திர தாஸ் நாலந்தா அழிவு பற்றி அதிலே என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தருகிறார்:\nநாலந்தாவில் மகத அரசின் அமைச்சரான காகுத சிதா அமைத்த கோவிலில் ஒரு சமய சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது சில இளம் புத்த பிக்குகள் கைகழுவிய அழுக்கு நீரை இரண்டு தீர்திக பிச்சைக்காரர்கள் மீது வீசினர். கோபம் கொண்ட பிச்சைக்காரர்கள் தர்ம கனஞ்சா எனப்படும் நாலந்தாவின் பவுத்த பல்கலைகழகத்தில் இருந்த மூன்று புனித இடங்களை எரித்தனர். அவை ரத்ன சாகரம், ரதன் ராஜாகா, ஒன்பது மாடி கட்டிடமான ரத்னாதாதி எனப்படும் புனித நூல்களை கொண்ட நூலகம. (பக் 92)\nஇரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா\nமேற்சொன்ன வரிகள் சரத் சந்திர தாஸ் அவருடைய நூலில் அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் வரிகள் ஆகும் அவை முழுமையான சித்திரம் அல்ல. அது வெறும் அட்டவணையில் இருக்கும் சுருக்கப்பட்ட கருத்து தான் அப்படியானால் முழுமையான நிகழ்வுகள் இன்னும் பெரியதாக இருக்கும் அல்லவா அப்படியானால் அந்த விளக்கம் இந்த நூலகம் எரிக்கப்பட்டதை பற்றி என்ன சொல்கிறது\nநூலின் ஆசிரியர் பவுத்த தர்மம் எப்படி மூன்று நடத்தப்பட்ட அழிவுகளில் இருந்து காப்பாற்றபட்டது என்பதை விளக்குகிறார். முதல் முறை நடந்தது , கவுகுனிமாமஸ்தா எனும் தாகிஸ்க் (துர்க்கிஸ்தான்) நாட்டு அரசனுக்கும் தர்ம சந்தரா எனும் நியு யோக் எனும் நாட்டு அரசனுக்கும் நடந்த பிரச்சினைகளால் ஆகும். தர்ம சந்திரா தன்னுடைய பரிசாக கவுகுமாமஸ்தாவுக்கு அனுப்பியவற்றை கெட்ட மந்திரம் என சொல்லி கவுகுனிமாஸ்தா, துருகா வின் மீது படையெடுத்து மகதத்தின் மூன்று அடிப்படைகளான பௌத்த தங்குமிடங்கள், நூல்கள், ஸ்தூபிகளை அழித்தான். கவுகுனிமாஸ்தா பவுத்த துறவிகளை துரத்தியடித்தான். தர்மசந்திராவின் சிற்றப்பா சீனாவிற்கு அதிக பவுத்த துறவிகளை அங்கு அறிவை பரப்ப அனுப்பினார். அதற்கு பதிலாக தங்கம் அனுப்பட்டபட்டது. அதைக்கொண்டு சிறி�� அரசுகளை விலைக்கு வாங்கி கவுகுனிமாஸ்தாவின் மீது படையெடுத்து வெற்றி கண்டார். பின்பு மூன்று அடிப்படைகளையும் திரும்ப கட்டினார். இடிக்கப்பட்ட எல்லா புனித தலங்களும் கட்டப்பட்டதுடன் புதிதாக 84 தலங்களும் கட்டப்பட்டன. எனவே தர்மம் வாழ்ந்தது.\nஅடுத்த முறையில் பவுத்த நூலான பரஞ்சனபரமிதா வை 20 ஆண்டுகள் கற்பித்து வந்த ஆசிரியர் துராகவில் இருந்த திருடர்களால் கொல்லப்பட்டார். அவருடைய குருதி பாலாக மாறியது, அவருடைய உடலில் இருந்து பல பூக்கள் எழுந்தன. அவர் வானத்திற்கு பறந்து போனார்.\nஇப்போது நாம் டி என் ஜா சொல்லிய பகுதிக்கு வருகிறோம். இங்கே கேஷே டோர்ஜி டாம்டுல் எழுதிய மொழிபெயர்ப்பு முழுமையாக தரப்படுகிறது\nமறுபடியும் அந்த நேரத்தில் முட்டிட பாதாரா எனும் அறிவாளர் இருந்தார் அவர் ஸ்தூபிகளை புதுப்பிப்பதையும் புதிதாக கட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இப்படியாக இருக்கும் பொழுது அவருக்கு போதிசத்துவ சமாந்தபாதார வின் தோற்றம் கிட்டியது. போதிசத்துவ சமாந்தபாராவின் துணியை கொண்டு அவர் லில்யூல்க்கு பறந்து சென்றார். அங்கு அவர் உயிர்களுக்கு நன்மையளிப்பதும் தர்மத்தை வளர்ப்பதுமான பல விஷயங்களை செய்தார். தர்மத்தை வளர்த்ததால் மத்திய நிலங்களில் (மகதம்) தர்மம் 40 வருடங்களுக்கு வளர்ந்தது. அந்த நேரத்தில் நாலாந்தாவில் அரசனிடம் அமைச்சராக இருந்த காகுஸ்திதா கட்டிய கோவிலில் ஒரு கொண்டாட்டம் நடந்தது. அப்போது குறும்பான இளம் துறவிகள் பாத்திரம் கழுவிய நீரை அங்கிருந்த இரண்டு பவுத்தர் அல்லாத பிச்சைக்காரர்களில் மேல் தெளித்தார்கள், கூடவே அவர்கள் இருவரையும் கதவு இடுக்கில் வைத்து அழுத்தினார்கள். இதிலே ஒருவருக்கு உதவியாளனாக செயல்பட்ட பிச்சைக்காரன், ஆழமான குழியில் சூரியனின் சக்தியை பெறும் தவத்தை 12 வருடங்களுக்கு செய்தான். சூரியனின் சக்தி கிடைத்தபின்பு, யாகத்தில் எடுக்கப்பட்ட சாம்பலை நாலந்தாவில் இருந்த 84 பவுத்த தலங்களின் மீது தூவினான். அவைகள் எரிந்து சாம்பலாயின. குறிப்பாக நாலந்தாவின் மூன்று தர்ம காஞ்சா ஆன புனித நூல்களை கொண்டிருந்த கட்டிடங்கள் எரிந்தன. அவைகள் எரியும் பொழுது ரத்னதாடி இன் 9 ஆம் மாடியில் இருந்த குஹ்யசாமஜா மற்றும் பிரஞ்சபராமிதா எனும் புனித நூல்களில் இருந்து நீர் ஆறாக பெருகி ஓடியது அதனால் பல நூல்கள் காப்பாற்றப்பட்டன. அரச தண்டனைக்கு பயந்து இரண்டு பிச்சைக்காரர்களும் ஹசமா எனும் இடத்திற்கு ஓடிப்போனார்கள். அங்கு இருவரும் தானாக எரிந்து சாம்பலாயினர்.\nஎந்த ஒரு சுயமரியாதையுள்ள மார்க்சிஸ்டும் இதிலே சொல்லப்பட்டிருக்கும் ஒரு அதிசியத்தைக்கூட ஒப்புக்கொள்ளமாட்டான் ஆனால் இங்கே இரண்டு இருக்கிறது ஒன்று சித்திகளை பெற்று அதன் மூலம் கட்டிடங்கள் மேல் தீ வீசுவது இரண்டு புனித நூல்களில் இருந்து நீர் ஆறாக ஓடியது.\nஜிகாதிற்கு பலியான பௌத்தம் (நாளந்தா)\nஆனால் நாம் அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை. டி என் ஜாவின் உரையிலேயே இதற்காக குறிப்பு இருக்கிறது. அவர் திபெத்திய உரையை மேற்கோள் கட்டவில்லை. அவர் எல்லா மார்க்சிஸ்டுகளும் செய்வதை செய்கிறார். அது திபெத்திய நூலை மேற்கோள் காட்டும் இன்னோர் மார்க்சிஸ்டின் நூலை மேற்கோள் காட்டுவது. டி என் ஜா என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள அவருடைய வரிகளை கவனமாக பார்க்க வேண்டும். இது தான் டி என் ஜா சொல்வது\nஒரு திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி அரசன் கர்ணா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த வழிபாட்டிடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் எனவும் திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நாலந்தா நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுகிறது.\nடி என் ஜா தன்னுடைய மேற்கோளாக பி. என். எஸ் யாதவா எழுதிய 12 ஆம் நூற்றாண்டு வட இந்தியாவில் சமூகமும் பண்பாடும் எனும் நூலை மேற்கோள் காட்டுகிறார். அதிலே யாதவா என்ன எழுதியிருக்கிறார் : திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி கர்னா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த புனித இடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் என.\nஜா இதை அப்படியே எடுத்தாள்கிறார். ஆனால் அடுத்த வரியை விட்டுவிட்டார். அது ‘ இந்த கூற்று எவ்வளவு தூரம் உண்மை என சொல்வது மிகவும் கடினம் ‘ . இந்த வரிகளை டி என் ஜா கவனமாக விட்டுவிட்டார்.\nமேலும் யாதவா எழுதுகிறார், ‘ ஆனால் நமக்கு கொடூரங்களை பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன ‘ . அவர் இரண்டு கல்வெட்டுகளையும் ஒரு புராண தொடர்பையும் தருகிறார். பின்பு அவர் இந்த திபெத்திய நூலுக்கு வருகிறார். இந்த இடத்தில் டி என் ஜா சொல்லியது என்ன ‘ திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நலாந்தாவில் இருந்த நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டது பற்றி பேசுகிறது என்பது\nஇப்போது நாம் யாதாவா எழுதிய பாப்போம். ‘ இந்த திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங் என்பது (இங்கு ஒரு வார்த்தை விடுபட்டுள்ளது) நம்பிக்கையான நாலந்தா பல்கலைக்கழகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டது எனப்து.\nஅப்படியே எழுத்துக்கு எழுத்து காப்படியடிக்கப்பட்டுள்ளதல்லவா பொறுங்கள், இங்கே பார்க்கவேண்டியது இரண்டு இந்து பிச்சைக்காரர்கள் சொல்லப்படும் போது இந்து குண்டர்களாக மாற்றப்பட்டனர். இரண்டு இந்து குண்டர்கள் என டி என் ஜா சொல்வது ஏதோ அந்த திபெத்திய நூலின் ஆசிரியர் சொல்வது போல் சொல்லியது உண்மையிலேயே இன்னோர் மார்க்சிஸ்டான யாதாவா எழுதியது. இப்போது நாம் யாதாவா எழுதிய முழு வாக்கியத்தையும் பார்ப்போம் : திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங் என்பது சந்தேகத்திற்கு உரிய நம்பிக்கையான நாலந்தாவின் நூலகத்தை சில இந்து குண்டர்கள் எரித்தார்கள் என சொல்கிறது .\nடி என் ஜா இந்த வாக்கியத்தை, – இது எவ்வளவு தூரம் உண்மை என சொல்வது கடினம் – என்பதை விட்டுவிட்டது போல -சந்தேகத்திற்கு உரிய – என்ற வாக்கியத்தையும் விட்டுவிடுகிறார். இவ்வளவும் இந்திய வரலாற்று காங்கிரஸுன் தலைமை உரையில் இருக்கிறது.\nதொகுத்து பார்த்தால், நாலந்தா இடிப்புக்கு பிறகு 500 வருடங்கள் கழித்து ஒரு திபெத்திய நூல் எழுதப்படுகிறது. சரத் சந்திர தாஸ் அதைப்பற்றி எழுதும் போது தொகுப்பில் முழுமையான பக்கத்தை விட்டுவிடுகிறார்.\nயாதாவா அந்த தொகுப்பை மட்டும் படித்துவிட்டு பவுத்தர் அல்லாத பிச்சைக்காரர்களை இந்து குண்டர்கள் என மாற்றி எழுதுகிறார்.\nயாதாவா அதிலே சந்தேகத்திற்கு உரிய என வார்த்தையை உபயோகிக்கிறார்.\nடி என் ஜா அதிலே இருக்கும் சந்தேகத்திற்கு உரிய எனும் வார்த்தையை விட்டுவிடுகிறார்.\nஇதை இந்திய வரலாற்று காங்கிரஸில் தலைமை உரையாக படிக்கிறார்.\nநாம் பலமுறை பார்த்தது போல் மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை முழுவதுமாக திரிப்பதும் முடிந்தால் உண்மையை பொய்யாக்குவதும் நடைமுறையில் இருப்பது என்பதால் இது எந்த விதமான ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் யாருமே மூலத்தையோ அல்லது மேற்கோள் காட்டப்பட்ட நூலையோ சரிபார்க்கவில்லை என்பது தான்.\nயாதாவா எழுதிய நூலில் கடைசி முடிவாக ���ப்படி சொல்கிறார்:\nபவுத்தத்திற்கு மிகப்பெரிய அடி துருக்கிய படையெடுப்பினாலேயே தரப்பட்டது. துருக்கியர்கள் வங்காளத்திலும் மகதத்திலும் இருந்த பவுத்ததின் கொண்டாடப்பட்ட புனித தலங்களை அழித்து ஒழித்தார்கள். பெரும்பலான பவுத்தர்கள் திபெத்திற்கும் நேப்பாளத்திற்கும் தப்பி ஓடினார்கள்.\n“அல்லாஹோ அக்பர்” என்று கத்திக் கொண்டே வந்த சம்சுத்தீன் என்ற அந்தப் படைவீரனின் கூரிய வாள் பிரதம ஆச்சாரியர் சீலபத்திரரின் நெஞ்சில் இறங்கியது. தன்னைச் சுற்றியிருந்த ஸ்தூபங்களின் உச்சிகள் எல்லாம் ஒளிமழுங்கிப் பேரிருள் சூழ்வது போலத் தோன்றியது. தான் தவழ்ந்து, விளையாடிக் கற்று வளர்ந்த அறிவுத் திருக் கோயில் அரக்கர்களால் சூறையாடப் பட்டுக் கொண்டிருந்ததைக் காணச் சகியாமல் அவர் கண்கள் மூடின…\nஇலங்கையிலிருந்தும், சீனத்திலிருந்தும், காந்தாரத்திலிருந்தும், கலிங்கத்திலிருந்தும், வங்கத்திலிருந்தும், காம்போஜத்திலிருந்தும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் போன வாரம் கூட த்ராவிட தேசத்தின் காஞ்சி நகரிலிருந்து 100 வித்யார்த்திகள் வந்தார்களே.. ஐயோ, அவர்களுக்கு என்ன ஆயிற்றோ போன வாரம் கூட த்ராவிட தேசத்தின் காஞ்சி நகரிலிருந்து 100 வித்யார்த்திகள் வந்தார்களே.. ஐயோ, அவர்களுக்கு என்ன ஆயிற்றோ\nவெற்றி பெற்றவர்களுக்குப் பெரும் கொள்ளைகள் காத்திருந்தன. அந்த இடத்தில் இருந்த பெரும்பாலானாவர்கள் தலையை முழுக்க மொட்டையடித்த பிராமணர்கள் (பிட்சுக்கள்). அவர்கள் உடனடியாகக் கொல்லப் பட்டார்கள். பெரும் எண்ணிக்கையில் அங்கே புத்தகங்கள் இருந்தன. அவைகளைப் பார்த்த முகமதியர்கள் அவற்றில் என்ன இருக்கிறது என்று சில ஆட்களைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் எல்லாருமே கொல்லப்பட்டு விட்டார்கள்…\n– ஜடாயு எழுதிய நாலந்தாவின் மரணம் கட்டுரையிலிருந்து\nகுறிச்சொற்கள்: அருண் ஷோரி, இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய கொடூரங்கள், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய வன்கொடுமைகள், இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள், இஸ்லாமியப் படையெடுப்பு, இஸ்லாமியப் புனிதப் போர், ஜிகாத், நாலந்தா, நாளந்தா பல்கலைக்கழகம், பௌத்தம் அழிவு, மார்க்சிய ஊடுருவல், முகமது பக்தியார் கில்ஜி, வரலாற்றாசிரியர், வரலாற்றுத் திரித்தல், வரலாற்றுத் திரிப்புக்கள்\n9 மறுமொழிகள் நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்\nஇந்தியாவில் வரலாற்றிலும் மதச்சார்பற்ற என்ற போர்வையில் பொய்யர்கள் புகுந்து விட்டனர். எனவே உண்மை வரலாறு மூடி மறைக்கப்பட்டு விட்டது. பொய்யர்களின் முகமூடியை கிழித்த ஆசிரியருக்கு நன்றி.\nநாலந்தா ஹிந்து மதம் உச்ச நிலையில் இருந்த பத்து – பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கூட இயல்பாகச் செயல்பட்டு வந்தது. இதேபோல் அலெக்ஸ்சான்றிய நூலகத்தைக் கொளுத்தும்போது இவர்கள் சொன்னது – இங்கு உள்ள புத்தங்கள் எங்கள் புனித நூலில் இல்லாததைக் கூறினால் கொளுத்தப் படவேண்டியது. இருப்பதையே கூறினால் தேவையில்லை. ஆகவே எப்படியும் கொளுத்தவேண்டியதுதான்.\nபிற மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பது தொன்று தொட்டு இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஒரு வழக்கமே. இந்தக் கொள்கையைக் கண்டு பிடித்தவர்கள் வஹாபியர் தான் என்பதும் பொய்யே. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மத் அப்தல் வஹாபின் காலத்துக்கு முன்னர் கிடைக்கும் சில உதாரணங்களைப் பார்ப்போம் –\nகிறித்தவ சர்ச்களை அழித்து மசூதியாக்கப்பட்ட தலங்கள் –\nபுனித ஜான் சர்ச், டமாஸ்கஸ், சிரியா – 634 AD\nகார்டோபா, ஸ்பெயின் – 784\nபாலேர்மோ, ஸிஸிலி – 831\nதெஸ்ஸலோனிக்கி, கிரேக்கம் – 1387\nஹகியா சோபியா, இஸ்தான்புல் துருக்கி – 1543\nஇந்தியாவில் இஸ்லாமியர்களால், 8ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த முகம்மது பின் காசிம் முதல் 17ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ஒளரங்கசீப் வரை, அழிக்கப்பட்ட இந்து, புத்த மற்றும் ஜெயின் கோயில்கள் குறைந்தபட்சம் 10,000 தைத்தாண்டும் என்பது சரித்திர ஆய்வாளர்களின் கூற்று.\nஇவை தவிர வரலாற்றில் பதிவு ஆகாதவை ஏராளம். நம்மில் பலரும் ஏதோ வஹாபியர்கள் இப்போது தாலிபான் தலைமையில் ஆப்கானிஸ்தானில் பாமியான் புத்தர் சிலைகளை வெடிவைத்து தகர்த்தது தான் அவர்கள் நிகழ்த்திய முதல் அழிவு வேலை என்பது போல நினைக்கிறார்கள். கொடுங்கோலன் அவுரங்கசீபுக்கு பின்னரும் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போதும், அதன் பின்னரும், இன்றுவரையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளிலும் இந்து புத்த ஆலயங்கள் தரைமட்டம் ஆகி உள்ளன. அயோத்தியில் 1992-லே நடந்த சம்பவத்துக்கு முன்னர் , நமது லோக்சபாவில் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் சுமார் 30 இந்துக் கோயில்கள் காஷ்மீரில் உள்ள தீவிரவாத இஸ்லாமியர்களால் இடிக்கப��பட்டுள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது மீடியாக்கள் இத்தகைய செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றன. சுபி ஞானியர் அடக்க ஸ்தலங்களான தர்காக்களை இந்த வஹாபி வெறியர்கள் பல நாடுகளிலும் இடித்து தரை மட்டம் ஆக்கிவருகின்றனர். இவர்களுக்கு கடவுள் நல்ல கூலி கொடுப்பார்.\nவஹாபியர்களால் இஸ்லாம் பெரிய ஆபத்தை சந்திக்க உள்ளது. உலக அமைதிக்கு கடவுள் அருள்க.\n//பிற மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பது தொன்று தொட்டு இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஒரு வழக்கமே. இந்தக் கொள்கையைக் கண்டு பிடித்தவர்கள் வஹாபியர் தான் என்பதும் பொய்யே.//\nபிற மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பது என்பது முஹம்மது உருவாக்கிய இஸ்லாமிய கொள்கை. அதைத்தான் முஸ்லிம்கள் காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர்.\n//வஹாபியர்களால் இஸ்லாம் பெரிய ஆபத்தை சந்திக்க உள்ளது. உலக அமைதிக்கு கடவுள் அருள்க.//\nவஹாபிகள் தூய இஸ்லாத்தை பின்பற்ற விரும்புகிறார்கள். இஸ்லாம்தான் பயங்கரவாதத்திற்கு ஊற்றுக்கண். இஸ்லாம் இருக்கும்வரை அதன் அடிப்படை கொள்கையான பயங்கரவாதம் இருக்கும். இஸ்லாத்தை அழிக்காமல் பயங்கரவாதம் ஒழியாது. எனவே உலகத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் இஸ்லாம் முற்றிலுமாக உலகிலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டும். இது வன்முறையற்ற வழிமுறையில் செய்யப்பட வேண்டும்.\nமேதாவி அண்ணாதுரை கூட ஒரு புத்தகத்தில் – நாளந்தா – இந்துமத-மற்றும் பிராமணர்களால் அழிக்கப்பட்டதாக எழுதி இருக்கிறார் communisam அழிந்துபோன இயக்கம் . இந்த இஸ்லாமிய மத வெறி கும்பல்களை – யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம் .அவர்களே ஷியா -சன்னி என்று ஒழிந்து விடுவார்கள் communisam அழிந்துபோன இயக்கம் . இந்த இஸ்லாமிய மத வெறி கும்பல்களை – யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம் .அவர்களே ஷியா -சன்னி என்று ஒழிந்து விடுவார்கள் புத்த மதம் விழ்ந்தது – இந்த காட்டு மிராண்டி கும்பல்கள் நடத்திய வெறியாட்டத்தில் தான் . அப்போது வடக்கே சந்திர குப்தர் -அசோகர் – சமுத்திர குப்தர் போன்ற மன்னர்கள் இருந்து இருந்தால் இவர்களை அடியோடு ஒழித்து கட்டி இருப்பார்கள் . இந்தியாவில் ஆங்கிலயேர் வந்ததில் ஒரு நல்ல விஷயம் – ஒரே நாடாக இந்தியாவை ஒன்று படுத்தி -இந்த கும்பல்களை அடக்கி வைத்தது தான் \nஅறிவுத்திருக்கோவிலான நாலந்தா பற்றிய இத்���கு ஆய்வுக்கட்டுரைகளை படிக்காமல் இருந்திருந்தால் நானும் திரிபுகளையே நம்ப வேண்டியவனாயிருந்திருப்பேன்… சனாதனிகளுக்கும் பௌத்தத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு நாலந்தாவின் அழிவில் பங்களிப்புச் செலுத்தியிருக்குமா.. என்றே நானும் நினைத்ததுண்டு… ஆனால், 12ஆம் நூற்றாண்டு வரை அது சிறப்புற்றிருந்தமையை இக்கட்டுரை மூலமாகவே அறிந்து கொண்டேன்…\n” குதுப்-உத்-தின் இபாக் ” டெல்லி -ஐ ஆண்டது 1206 முதல் 1210 வரை … இங்கு 1197 என்று கூறப்பட்டுள்ளது …\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\n• ரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\n• ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (240)\nடார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\n70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு\nபாரதி: மரபும் திரிபும் – 7\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2\nஇஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்\nஉதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19\nகன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்\nகாந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்\nஇந்தியாவில் மட்டும்தான் ���ீண்டாமை உள்ளதா\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 5 [முத்தப் பருவம்]\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nஅ.அன்புராஜ்: இந்து பாடகர்களின் எதிா்வினை -இந்து விரோதம். (ஜாலி ஆபிரகாம் …\nBSV: //ஹிந்துகளுக்கும் முக்கியமாக பிராமிணர்களுக்கும் இது ஒரு பெரி…\nvedamgopal: கிருஸ்துவர்கள் சிலுவையில் அரைந்த பிணத்தை விளம்பரப்படுத்தி மத…\nR.Nanjappa (@Nanjundasarma): படித்தவர்கள் என்று நாம் கருதும் இந்தியர்கள் [ஹிந்துக்கள்] பொ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-srireddy-nayanthara-26-07-1842230.htm", "date_download": "2018-08-14T19:20:05Z", "digest": "sha1:6J6GIUKDPDY32B75ECRYFEV3SCHLZROO", "length": 5670, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை! - SriReddyNayantharaTrisha - ஸ்ரீரெட்டி- நயன்தாரா- திரிஷா | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை\nஸ்ரீலீக்ஸ் மூலம் டோலிவுட், கோலிவுட்டுகளில் தற்போது பிரபலமாக காணப்படுபவர் நடிகை ஸ்ரீரெட்டி. திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள் மட்டுமில்லாமல் நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் மீது குற்றசாட்டுகளை கூறியிருந்தார்.\nஇதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை திரிஷாவிடம் ஸ்ரீரெட்டியை பற்றி கேட்டதற்கு, ’ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. ஸ்ரீரெட்டியையெல்லாம் பெரிய ஆளாக்க வேண்டாம்’ என காட்டமாக கூறினார்.\nஎல்லாம் ஓகே தான் ஆனால் ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது என்று சொல்லியிருப்பது திரிஷா மீது சிறிது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என கோலிவுட்டினர் கிசுகிசுகின்றனர்.\n• காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n• ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\n• ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n• மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n• கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n• நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..\n• விஜய் அண்ணாவும் நானும் ரொம்ப நெருக்கமானவங்க.. - செம்பருத்தி நடிகை பார்வதி\n• ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்.. இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..\n• தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..\n• கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/deepika-learnt-tamil-chennai-express-178679.html", "date_download": "2018-08-14T19:48:17Z", "digest": "sha1:7SDGEI72CJJ7OQ4HQZWQ7KKQXYRQ3FTT", "length": 11962, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘சென்னை எக்ஸ்பிரஸ்’க்காக தமிழ் படித்த தீபிகா படுகோனே | Deepika learnt Tamil for 'Chennai Express' - Tamil Filmibeat", "raw_content": "\n» ‘சென்னை எக்ஸ்பிரஸ்’க்காக தமிழ் படித்த தீபிகா படுகோனே\n‘சென்னை எக்ஸ்பிரஸ்’க்காக தமிழ் படித்த தீபிகா படுகோனே\nமும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காக ஹிந்தி நடிகையான தீபிகா படுகோனே தமிழ் கற்றுக் கொண்டாராம்.\nரோஹித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக் ஹீரோவாக நடித்துள்ள படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. தீபிகா படுகோனே இப்படத்தின் ஹீரோயின்.\nகதைப்படி, தந்தையின் இறுதிக் காரியம் செய்வதற்காக ராமேஸ்வரம் வரும் ஷாரூக், தமிழ்ப்பெண்ணான தீபீகாவைக் காதலிக்கிறார். பின்னர் அதனைத் தொடர்ந்து ஏற்படும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை.\nபடத்தில், தமிழ்ப் பெண்ணாக வருவதால் கட்டாயம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டாராம் தீபிகா.\nகதைப்படி, தீபிகாவின் பெயர் ப்ரியா. ஆனால், தமிழ் கற்றுக் கொள்வது தீபிகாவிற்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லையாம்.\nபாவாடை தாவணி கட்டிக் கொண்டு தமிழ்ப் பெண்ணாக நடித்ததைவிட, தமிழ் உச்சரிப்புகள் தான் கடினமாக இருந்ததாம் தீபிகாவிற்கு. ஒரு வழியாக சமாளித்து நடித்தாராம்.\nஇது குறித்து தீபிகா கூறுகையில், ‘பெங்களூரில் நான் பெற்ற தமிழர்கள் பேசும் அனுபவத்தை வைத்து நான் தமிழ் கற்றுக் கொண்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.\nரஜினியின் அடுத்த படத்தில் தீபிகா தான் ஹீரோயின் என்பது ஏற்கனவே நாமறிந்த ஒன்று தான். எனவே, அவர் கற்றுக் கொண்ட ‘தமிழ்' நிச்சயம் அவரைக் கை விடாது.\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் ப���ீர்\nரஜினியுடன் நடித்துவிட்டேன்.. நான் அதிர்ஷ்டசாலி\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nஅடேங்கப்பா…. இது எல்லாமே கொரியன் படத்தோட காப்பிதானா\nபிக்பாஸ் 2 : தண்ணீரைத் தொடர்ந்து போட்டியாளர்களை கண்ணீரில் தள்ளிய டாஸ்க்\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபாலா படத்தில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம்... யார் தெரியுமா\nபிக்பாஸ் 2 : ஐஸ்வர்யா இயல்பாவே அப்டித்தானாம்.. முகமூடி எல்லாம் போட்டுக்கலையாம்\nபிக்பாஸ் 2 : வலது கால் வைத்து வீட்டில் இன்று குடியேறும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2: போட்டியாளர்கள் பட்டியல்ல இவங்களாம் இருக்காங்க.. ஆனா இல்ல\nபிக்பாஸ் 2 : ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ‘கம்பி’ எண்ண வைக்கப்போகும் பிக்பாஸ்\nஆண்டனி - படம் எப்படி இருக்கு\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: deepika padukon tamil chennai express சென்னை எக்ஸ்பிரஸ் தமிழ் தீபிகா படுகோனே ஷாரூக்கான் ராமேஸ்வரம்\nஇன்று ஸ்ரீதேவி பிறந்தநாள்: வைரலாகும் அவரின் கடைசி பிறந்தநாள் வீடியோ\n\"கோல்டன் ரேஷியோ முகம், பேரழகி\".. மஹிமாவுக்கு ‘ஜே’ சொல்லும் இயக்குநர்\nநேற்று மகத்-யாஷிகா பேசியதை கேட்டால் காரித் துப்புவது போல் இருக்கு பாஸ்\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/10021958/Asian-Cup-Womens-20-Over-CricketDefeat-the-Pakistan.vpf", "date_download": "2018-08-14T19:41:37Z", "digest": "sha1:6UXOZHVYPIQBW3EPNJE4TPVABYCTTKH3", "length": 14580, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Cup Women's 20 Over Cricket: Defeat the Pakistan team India qualifies for final || ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி + \"||\" + Asian Cup Women's 20 Over Cricket: Defeat the Pakistan team India qualifies for final\nஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி\nபெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nபெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.\nஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்\n6 அணிகள் இடையிலான 7-வது பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.\nஇந்த போட்டி தொடரில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சானா மிர் ஆட்டம் இழக்காமல் 20 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் எக்தா பிஸ்த் 3 விக்கெட்டும், பூனம் யாதவ், தீப்தி ஷர்மா, அனுஜா பட்டீல், ஷிகா பாண்டே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nஅடுத்து எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில், மிதாலி ராஜ், தீப்தி ஷர்மா ஆகியோர் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி தொடக்கம் அளித்தனர். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. மந்தனா தனது பங்குக்கு 38 ரன்கள் சேர்த்தார்.\n16.1 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்னுடனும், அனுஜா பட்டீல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்திய வீராங்கனை எக்தா பிஸ்த் ஆட்டநாயகி விருது பெற்றார்.\nமற்றொரு லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணி 104 ரன்னில் இலங்கையை சுருட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.சி.சி. முழுநேர உறுப்பினர் நாட்டு அணிக்கு எதிராக தாய்லாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இன்னொரு லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை ஊதித்தள்ளியது.\nலீக் ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி 4 வெற்றி, ஒரு தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தும், வங்காளதேச அணி 4 வெற்றி, ஒரு தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி தொடர்ச்சியாக 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. பாகிஸ்தான் (6 புள்ளிகள்), இலங்கை (4 புள்ளிகள்), தாய்லாந்து (4 புள்ளிகள்), மலேசியா (0) அணிகள் முறையே 3 முதல் 6 இடங்கள் பெற்று வெளியேறின.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேச அணிகள் (காலை 11.30 மணி) மோதுகின்றன. முன்னதாக லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ‘ஆடும் லெவன் அணி தேர்வில் தவறு நடந்து விட்டது’ - கேப்டன் விராட்கோலி ஒப்புதல்\n2. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி\n3. இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி படுதோல்வி\n4. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி ‘சாம்பியன்’\n5. மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொ��ுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/rk-nagar/109699-vishaal-to-file-his-nomination-today.html", "date_download": "2018-08-14T19:08:40Z", "digest": "sha1:ZRPZWO4MTSN3MXLYH55REFO5W3ZRUIAD", "length": 17946, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "விஷால் இன்று வேட்புமனுத் தாக்கல் | Vishaal to file his nomination today", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nவிஷால் இன்று வேட்புமனுத் தாக்கல்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஷால், இன்று வேட்புமனுத் தாக்கல்செய்கிறார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் மருது கணேஷும் அ.தி.மு.க சார்பில் மதுசூதனனும், டி.டி.வி.தினகரன் சுயேச்சையாகவும் களமிறங்க உள்ளனர். மேலும், பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில், நடிகர் விஷாலும் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளார் என்று அவர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவருடைய நண்பர்களுடன் தீவிரமாக ஆலோசித்த பின்பு, விஷால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது. திங்கள்கிழமை, (இன்று) விஷால் வேட்புமனுத் தாக்கல்செய்ய உள்ளார். அவர், ஏற்கெனவே நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்துவருகிறார். சமீபகாலமாக அரசியல் தொடர்பான க���ுத்துகளை விஷால் தைரியமாகத் தெரிவித்துவந்த நிலையில், தற்போது அரசியலில் இறங்கியுள்ளார்.\nவிஷால், சென்னை அண்ணாநகரில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின்னர், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சமாதிகளுக்கு செல்வார் என்றும் அதன் பின்னர் வேட்புமனுத் தாக்கல்செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டி..\nராகினி ஆத்ம வெண்டி மு. Follow Following\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nவிஷால் இன்று வேட்புமனுத் தாக்கல்\nகாங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி\nசோலார் மீட்டர் கேட்டால் மின்வாரியத்தின் பதில் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-14T20:00:35Z", "digest": "sha1:LSVVJUPF4DW3BLFHIWXNQWLSUDOLF4F4", "length": 9090, "nlines": 226, "source_domain": "discoverybookpalace.com", "title": "கரமாஸவ் சகோதரர்கள்,karamazov brothers,தஸ்தயேவ்ஸ்கி, அரும்பு சுப்ரமணியன்,கலச்சுவடு பதிப்பகம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nகரமாஸவ் சகோதரர்கள்,karamazov brothers,தஸ்தயேவ்ஸ்கி, அரும்பு சுப்ரமணியன்,கலச்சுவடு பதிப்பகம்\nஉலகின் மகத்தான படைப்பாகிய கரமாஸவ் சகோதரர்கள் நாவல் அதன் மூலமாகிய ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் பல்லாண்டுகள் வாழ்ந்து அம் மொழியையும் நிலப்பரப்பையும் பண்பாட்டையும் ஆழ்ந்து அறிந்து உணர்ந்தவர் மொழிபெயர்ப்பாளர். மூலமொழிக்கு நெருக்கமான தொடரமைப்புகளை பயன்படுத���தியும் நாவலின் சாரமான விவாதப் பகுதிகளையும் பைபிள் மேற்கோள்களையும் ரஷ்ய இலக்கியத் தொடர்களையும் மிகுந்த கவனத்தோடு மொழிபெயர்ப்பாளர் தமிழுக்குக் கொண்டு சேர்த்துள்ளார். அசைவுகளையும் சொற்களையும் ஊலவியல் அம்சம் பொருந்த வார்த்திருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் பாத்திர உருவாக்கங்கள் தமிழுக்கு இயந்து வந்திருக்கின்றன. வாழ்வை பரிசீலிக்கத் தூண்டும் அவரது ஒவ்வொரு வரியையும் நுட்பமாக உள்வாங்கி சாரத்தைப் பிடித்திருக்கும் அரிய மொழிபெயர்ப்பு இது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான இதைத் தமிழின் மரபான சொல்லாட்சிகளும் நவீனச் சொற்க்களும் கலந்துவரும் வகையில் உருவாக்கியிருப்பதன் பொருத்தத்தை வாசிப்பு தெளிவாக உணர்த்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=37100fecc9d21c58c4566141db15e74f", "date_download": "2018-08-14T19:47:40Z", "digest": "sha1:EFDZ5S4HYKFCSJEB3LZXECLPSOZUW22X", "length": 29991, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/charumathi-raghuram/", "date_download": "2018-08-14T20:06:03Z", "digest": "sha1:WKTC2RWUYLUACBWNIHUO5JWF2EOT5UZ5", "length": 34239, "nlines": 180, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Charumathi Raghuram | கமகம்", "raw_content": "\nஎதிர்பார்ப்பும் – எதிர்பாரா சறுக்கல்களும்\nஒவ்வொரு டிசம்பரிலும் பிரபலமாகி ப்ரைம் ஸ்லாட்டில் பாடும் பாடகர்கள் பாட்டை விட, potential prime slote contenders பாட்டே என்னை அதிகம் கவரும். அந்த வகையில் 2-3 வருடங்களாகவே புகழ் ஏணியில் படு வேகமாய் ஏறி வரும் இளைஞர் சாகேத்ராமன். 2005-ல் இவர் கச்சேரி பற்றி எழுதியிருந்தேன். ‘மாமி talk-ல்’ unparalleled populariry-ஒடு விளங்கும் விசாகா ஹரியின் தம்பி. லால்குடி சிஷ்யர். அற்புத குரல், இழைத்து, உழைத்துப் பாடும் பாணி. அறிவுச் செரிவு அழகுணர்ச்சியைக் கெடுக்காத வகையில் கச்சேரியை அமைக்கும் தன்மை என்றெல்லாம் எக்கெச்செக்க சிறப்பம்சங்கள்.\n2005-ல் முதன் முறையாய் கேட்ட போது, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி கேட்க முடிந்தது. அதனால் அவரது சிறப்பம்சங்கள் எல்லாம் என்னை பெரிதும் மகிழ்த்தின. மூன்று வருடங்களாய் தொடர்ந்து கேட்டு வருவதால், அவர் நன்றாகத்தான் பாடுவார் என்று ஒரு bias தோன்றிவிட்டது. அதனால் எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டது. 2008 சீஸனின் முதல் கச்சேரியை அவரிடமிருந்த தொடங்கலாம் என்று அவசர அவரமாய் மைலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸ்-க்கு விரைந்தேன். நேற்று குறிப்பிட்டது போல வர்ணத்துக்குள் போய்ச் சேர முடியவில்லை. ஹம்ஸத்வனி ராகத்தை சில கீற்றிகள் மூலம் சாகேத்ராமன் வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது அரங்கில் நுழைந்தேன்.\nஅந்த கால கூரையும், எப்போதோ வாங்கிய ஸ்பீக்கருமாய் பல வருடங்களாய் ஒப்பேற்றி வந்த ·பைன் ஆர்ட்ஸ் இப்போது புதிய false roofing பெற்று – முன்பிருந்ததை விட மடங்கு உயர்வான ஒலியமைக்கு மாறியிருக்கிறது. ஸ்பீக்கர்கள் மாறியிருக்கின்றனவா தெரியவில்லை. வருடா வருடம் காணக் கிடைக்கும் புத்தம் புதிய, நெடும் விளம்பர பேனர்கள் இவ்வருடம் அதிகம் கண்ணில் படவில்லை. மாற மாட்டேன் என்று அடம்பிடிப்பவையும் உண்டு. அவற்றுள் முக்கியமாய் மூன்று விஷயங்கள் மாறினால் நன்றாக இருக்கும். ஒன்று எப்போதோ கட்டப்பட்ட, காலத்தால் மக்கிப் போல, வண்ணத்தில் மங்கி -பள பள ஜிப்பாக்களுக்கும் ஜிகு ஜிகு பட்டுப் புடவைகளுக்கும் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத மேடை. அதை மாற்ற நிறைய பணம் செலவாகும் அல்லது அதுதான் nostalgic appeal கொடுக்கிறது என்று ஏதாவது கூறி ஒப்பேற்றலாம். எத்தனையோ வருடம் முன் எழுதிய பேனரில், வருடா வருடம் அதிலிருக்��ும் எண்ணை மட்டும் (2004 டிசம்பரில் இதைப் பற்றி எழுதியிருந்தேன்) மாற்றுவதைப் பார்க்க சகிக்கவில்லை. லகரங்கள் பல இரைத்து புனருதாரணம் செய்ய முடியும் போது, சில நூறு ரூபாய் செலவழித்து ஒரு புது பேனர் கூடவா எழுத முடியாது\nஎப்போது யாரோ கூறியது – “தரித்திரம் சுலபமாக தொலைந்து விடும். தரித்திர புத்தி சீக்கிரத்தில் தொலையாது” – ஏனோ வருடா வருடம் ·பைன் ஆர்ட்ஸில் பேனரைப் பார்க்கும் போதெல்லாம் இவ்வாசகம் நினைவுக்கு வரும். இன்னொன்றையும் இந்த சபா நிச்சயம் மாற்ற வேண்டும். கச்சேரி நடக்கும் வேளையில் அவப்போது கரண்டிகள் விழும் சத்தமும், பாத்திரங்கள் இழுக்கப்படும் சத்தமும் கேண்டீனிலிருந்து வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த சத்ததிலிருந்து அரங்கை நிச்சயம் காக்க வேண்டும். நான் புலம்பி என்ன ஆகப் போகிறது…கச்சேரிக்கு வருவோம்….\nமத்தியான கச்சேரியான போதும், சாகேத்ராமன் சில வருடங்களில் பெற்றிருக்கும் புகழால், அரங்கம் ஓரளவுக்கு நிறைந்தே இருந்தது. நான் நுழைந்த போது “ரகுநாயகா” ஹம்சத்வனியில் ஒலித்துக் கொண்டிருந்தது. கீர்த்தனையைத் தொடர்ந்து விறுவிறுவென ஸ்வரங்கள் பாடினார். கடந்த சில மாதங்களில் சேவாகும் கம்பீரும் ஜோடி சேர்ந்து பொறி கிளப்புவதைப் போல, சாகேத்ராமனும் வயலின் விதூஷி சாருமதி ரகுராமும் ஸ்வரங்களை அள்ளி வீசினர். வயலின் என்றதும் நினைவுக்கு வருகிறது…..கடந்த சில வருடங்களில் மூன்று இளம் கலைஞர்கள் வில் வித்தையால் ரசிகர்களை சொக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். வேகமாகட்டும், நெளிவு சுளிவாகட்டும், லய விவகாரமாகட்டும், அபூர்வ ராகமாகட்டும், எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிடுவது என்று கங்கணம் கட்டி களத்தில் இறங்கியிருக்கின்றனர். அக்கரை சுப்புலட்சுமி, சாருமதி ரகுராம், நாகை ஸ்ரீராம் என்ற இளம் கலைஞர்களே அம் மூவர். அத்தனை முன்னிலை வித்வான்களுக்கும் கொஞ்சம் கூட கலக்கமின்றி அசத்தலாக பக்க வாத்தியம் வாசித்து கச்சேரிக்கு களை சேர்க்கின்றனர். ஒவ்வொரு நாளும் பேப்பரை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. solo கச்சேரி follow கச்சேரி என்று ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் இரண்டு கச்சேரிகள். எப்படி சமாளிக்கிறார்கள் என்று தெய்வத்துக்குதான் வெளிச்சம். Burn out ஆகாமல் இருக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம். மீண்டும் கச்சேரிக்கு….\nஹம்ஸ���்வனி நல்ல தொடக்கத்தை அளித்து, சீஸனின் முதல் கச்சேரியே சூப்பர் கச்சேரியாய் அமைவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்பட்டன. If only wishes were horses…….\nஆரபி ராகத்தை சில நிமிடங்கள் ஆலபனை செய்தார் சாகேத். ஆலபனையின் கடைசி கட்டத்தில் மந்த்ர (கீழ்) ஸ்தாயியில் (octave, frequency, pitch இவற்றுக்கெல்லாம் எளிமையான தமிழ் பதங்கள் தெரிந்தால் எழுத வசதியாக இருக்கும். தெரிந்த நண்பர்கள் உதவவும்) சஞ்சாரம் செய்த போது ஸ்ருதி விலகி நம்மை முகம் சுளிக்க வைத்தன. சாகேத்ராமனைத் தொடர்ந்து வாசித்த சாருமதி ரஸமாய்ப் பொழிந்து தள்ளினார். அவரது வில் வித்தையில் மயிலிறகால் வருடுவது போல சுஸ்வரமாய் அமைந்துள்ளது. சிலர் வாசிக்கும் போது எழும் கீச்சொலி கிஞ்சித்தும் இல்லை. வல்லினம் மெல்லினம் எல்லாம் அப்படிப் பேசிகிறது. அற்புதமாய் அமைந்து சாருமதியின் ஆரபி ஆலாபனையைத் தொடர்ந்து ‘நாத ஸ¤தா ரஸ’ பாடினார். அற்புதமான பாடல். ஏழு ஸ்வரங்களை வில்லை அலங்கரிக்கும் மணிகளாக உருவகித்து, அவை அலங்கரிக்கும் வில்லை இராகமாக வர்ணித்து, கணம், நயம், தேசியம் என்ற மூவகை (இசைக்) குணங்களை (can be approximately taken as devotional, emotional and folk) அவ்வில்லின் நாணாக்கி, அடுத்தடுத்துப் பாயும் அம்புகளை லயத்துக்கு உருவகமாக்கி, ரசம் நிறைந்த சங்கதிகளை பல்வகை மொழிகளாக்கி, இவை அனைத்தும் குழைத்தால் எழும் நாதத்தை ராமன் என்னும் இறைவனாக வர்ணிக்கும் அற்புதப் பாடலது. ‘வேத புராண’-வில் கார்வை கொடுத்த போதும் சற்றே ஸ்ருதி விலகியது. ‘தர பஜநே பாக்யமுரா’ என்ற இடத்தில் ஸ்வரம் பாடினார். ஸ்வரம் பாடும் போது பொருத்தங்கள் அழகாக அமைந்து லால்குடி பாணியை பறை சாற்றின. காலப்ரமாணம் சற்று இழுபறியாய் அமைந்ததைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.\nஆரபியைத் தொடர்ந்து கச்சேரியின் பிரதான ராகமாக தோடியை எடுத்துக் கொண்டார். சென்ற வருடம் அகாடமி கச்சேரியிலும் ஆரபியில் ‘நாத ஸ¤தா’ பாடியபின் தோடி ராகத்தை பிரதானமாகப் பாடினார். வெகு அற்புதமாய் அமைந்தது. இந்த வருடமும் அதைப் போலவே அமையும் என்று எதிர்பார்க்கும் வகையிலேயே ஆலாபனை தொடங்கியது. நல்ல அழுத்தம், அளவான பிருகா, அழகான பிடிகள் என்று அதற்கும் குறைவில்லை என்ற போதும் அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகியது அத்தனை நல்ல விஷயங்களையும் சோபிக்க விடாமல் செய்தது என்றே கூற வேண்டும். ���ுறிப்பாக மேல் ஸ்தாயியில் அற்புதமாகப் பாடிய போது மெல்லை நம்மை மண்ணிலிருந்து எழுப்பு விண்ணில் பறக்கவிட்ட்டது போலத் தோன்றியது. இதுவல்லவா சுகம் என்று நாம் விண்ணில் பயணிக்கும் வேளையில், றெக்கையை வெட்டி நம்மை மண்ணில் வீழ்த்தினால் எப்படியிருக்கும் சாகேத்ராமன் மேல்ஸ்தாயியில் பாடிய பின் கீழ் ஸ்தாயிக்கு வந்து ஸ்ருதி விலகிய போது அப்படித்தான் இருந்தது. சங்கீதத்தில் ஸ்ருதி அன்னையல்லவா சாகேத்ராமன் மேல்ஸ்தாயியில் பாடிய பின் கீழ் ஸ்தாயிக்கு வந்து ஸ்ருதி விலகிய போது அப்படித்தான் இருந்தது. சங்கீதத்தில் ஸ்ருதி அன்னையல்லவா என்னதான் பெரிய கலைஞன் என்றாலும் இரண்டு காலையும் ஒரே சமயத்தில் தூக்கி கம்பியில் நடக்க முடியுமா என்னதான் பெரிய கலைஞன் என்றாலும் இரண்டு காலையும் ஒரே சமயத்தில் தூக்கி கம்பியில் நடக்க முடியுமா 2005-ல் எழுதிய பதிவிலும் மந்த்ர ஸ்தாயியில் பாடும் போதெல்லாம் ஸ்ருதி சற்றே விலகியிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். இன்னமும் கூட அந்த குறை குறையாகவே உள்ளதைக் காண வருத்தமாக இருக்கிறது. ஆதார ஷட்ஜம் என்பதில் ‘ஆதாரம்’ என்ற வார்த்தையை சாகேத்ராமன் ஆதாரமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். தார ஸ்தாயியில் காட்டும் கவனத்தை மந்த்ர ஸ்தாயியிலும் காட்ட வேண்டும். நாலே அரைக்கால் எடுப்பில் இடரி விழாமல் இருப்பதை விட, மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்தில் சஞ்சாரம் செய்யும் போதும் ஸ்ருதி இம்மி பிசகாமல் இருப்பது அவசியம் என்பதை உணர்ந்தால், அவருக்கு நல்லது என்பதை விட இசை உலகுக்கு நல்லது என்றே கூறுவேன். உயரம் ஏற ஏற விழுந்தால் அடி பலமாக விழும். வீட்டு வாசலில் வழுக்கி விழுந்தால் அதிக பட்சம் எலும்புமுறிவு ஏற்படலாம். எம்பையர் ஸ்டேட் பில்டிங்கின் உச்சியிருந்து வீசியெறியப்பட்டால் ஒரு எலும்பு கூடத் தேறாது.\nதோடியிலும் வயலின் அதி அற்புதமாய் அமைந்தது என்று சொல்லவும் வேண்டுமா என்ன\nமிஸ்ர ஜம்பை தாளத்தில் அமைந்த ‘தாசுகோவலெநா தாசரதி’ பாடி, ‘ஸௌமித்ரி த்யாகராஜு’ என்ற இடத்தில் நிரவல் செய்தார். தார ஸ்தாயி ஷட்ஜத்தை மையமாகக் கொண்டு பாடிய இடங்களில் எல்லாம் மிக மிக அழகாக அமைந்தன. மிருதங்கத்தில் அனந்தகிருஷ்ணனும், கஞ்சிராவில் குருப்ரசாத்தும் அற்புதமாக வாசித்து மேலும் மெருகு சேர்த்தனர். ஸ்வர ப்ரஸ்தாரத்தில் பொருத்தங்கள் மெ���்சும் படி அமைந்தன. எந்தவித bias-ம் இன்றி ஸ்வரப்ரஸ்தாரத்தை கேட்டிருப்பின் இன்னும் கூட ரசித்திருக்க முடியும். என்னுடைய எதிர்பார்ப்புகள் நிறையவே இருந்ததால், ஆலாபனையில் நிகழ்ந்த சறுக்கல்கள் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தன. (அதற்கு சாகேத்ராமன் எந்த விதத்தைலும் பொறுப்பாக முடியாது.) ஸ்வரப்ரஸ்தாரத்தைத் தொடர்ந்து தனி ஆவர்த்தனம் தொடங்கியது. சில ஆவர்த்தங்கள் அழகாகச் சென்று கொண்டிருந்த தனி திடீரென்று ஒவ்வொரு தட்டிற்கும் தட்டு கெட்டு ஓட ஆரம்பித்தது. இந்த ஓட்டத்துக்குக் காரணம் தாளம் போட்டவர்களா அல்லது வாசித்தவர்களா அல்லது அனைவருமா என்று சொல்வது கடினம். கச்சேரிகளில் அதி வேகமாக வாசிக்கும் போது காலப்ரமாணத்தில் ஓட்டம் நிகழ்வது சகஜம்தான். எதற்கும் ஒரு அளவு உண்டல்லவா ஒவ்வொரு ரவுண்டின் ஆரம்பித்திலும் ஓட்டத்தைப் பிடித்து இழுப்பதும், அதன்பின் தனி தறிகெட்டு ஓட்டமெடுப்பதும் தொடர்ந்து நிகழ்ந்ததால், அவர்கள் திஸ்ரம் வாசித்தால் என்ன சதுஸ்ரம் வாசித்தால் என்ன, முடித்தால் சரிதான் என்று நினைக்க வைத்தது. நல்ல கலைஞர்கள் கூடி, நன்றாக உழைத்துக் கொடுக்கும் இசை, சில அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தாததால் சோபிக்காமல் போனதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.\nதனி முடிந்ததும், முன் சீட்டில் ஒரு பெரியவர், ‘ஆஹா ஒஹோ’ என்று புகழ்ந்தார். ‘இப்படி ஏத்தி விட்டே அழித்துவிடுவார்களோ’ என்று சற்று கவலையாக இருந்தது.\nதனியைத் தொடர்ந்து, பெஹாக் ராகத்தை வெகு அழகாய் ஆலபனை செய்து, தானம் பாடி, பல்லவியும் பாடினார். வல்லினம் மெல்லினம் எல்லாம் மிக அழகாய் வேறுபடுத்திக் காட்டி, பாவம் சொட்ட சொட்ட பாடி தோடியில் விட்டதையெல்லாம் பெஹாகில் பிடித்தார். கண்ட நடையில் அமைந்த சதுஸ்ர ஜம்பை தாள பல்லவி நெருடலான ஒன்று. தாளம் நெருடலான ஒன்று என்ற போதும் பாடியதைக் கேட்கும் போது அத்தனை நெருடலாகத் தெரியவில்லை. இதென்ன பிரமாதம் என்பது போலவே பாடினார். பல்லவியில் த்ரிகாலம் பாடி, ஸ்வரம் பாடி, ராகமாலிகையும் (நீலாம்பரி, ப்ருந்தாவன சாரங்கா, ரஞ்சனி) பாடினார். குறிப்பாக பிருந்தாவன சாரங்காவில் பாடிய ஸ்வரங்களும், அந்த ஸ்வரப்ரஸ்தாரத்தை முடித்து பல்லவியில் சேர்த்த நேர்த்தியும் வெகு அழகாக அமைந்தது. அடுத்த கச்சேரி 6.00 மணிக்குதான் என்கிற பட்சத்தில் ஐந்து மணிக்கே இந்தக் கச்சேரியை முடித்து இருக்க வேண்டாம். அப்படியென்ன அவசரமோ சபாக்காரர்களுக்கு. திரையை அவசர அவசரமாய்ப் போட்டுவிட்டனர். அதனால், விருத்தமோ, தில்லானாவோ, திருப்புகவோ பாட வழியில்லை.\nசாகேத்ராமனுக்கு இன்னொரு suggestion. கச்சேரியில் (வர்ணம் நீக்கி) அமைந்த பாடல்கள் நான்கு. அவற்றுள் ஒன்று ராகம் தானம் பல்லவி. அதையும் நீக்கினால் மீதமுள்ளவை மூன்று. அவை மூன்றுமே தியாகராஜரின் கீர்த்தனைகளாய் அமைந்திருந்தது. ராகம், தாளம், பாவம் ஆகியவற்றில் variety காட்டுவது போல, composer, language ஆகியவற்றிலும் variety காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nகச்சேரி முடிந்ததும் கேண்டீனுக்கு சென்றால் கூட்டம் இருந்த போதும் ஐட்டங்கள் ஏதுமில்லை. தோசையும் காப்பியும்தான் இருக்கிறது என்றார்கள். கீரை வடை, வாழைப்பூ வடை, அசோகா அல்வா போன்ற ஐட்டங்கள் எல்லாம் தனி ஆவர்த்தனத்தின் போது எழுந்து வந்து கேண்டினில் சாப்பிடும் மஹானுபாவர்களுக்கு மட்டும்தானாம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்\nநாகஸ்வர ஆலய மரபு - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/01/21/sri-periyava-mahimai-newsletter-sep-04-2011/", "date_download": "2018-08-14T19:43:07Z", "digest": "sha1:EVB36ADGTO774BNG5ZPTN5ZWJQREG7JV", "length": 37174, "nlines": 163, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter-Sep 04 2011 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (4-9-2011)\nஎங்கும் நிறைந்த பரப்பிரம்ம சொரூபமான சாட்சாத் சர்வேஸ்வரரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளெனும் திரு அவதாரம் கொண்டு உலகம் உய்ய பிரம்மரிஷி சுகப்பிரம்மரின் மேன்மையோடு நம்ம்மில் ஒருவராய் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.\nவேதநாயகனாய் தன் திரு அவதாரத்தில் வேதங்கள் அழியாமல் அவைகளை பரிபாலனம் செய்தும் வேதியர்களுக்குத் தக்க மரியாதைகளோடு அவர்களின் மேன்மைக்கு யாவரும் உறுதுணையாய் இருக்குமாறு அருள் கட்டளையிடுவதும் தன் அருட்பணிகளில் முதல் இடமாய்க் கொண்டு உலகோருக்கும் அவ்வழி காட்டியுள்ளார் மகான்.\nவேதம் பயிலும் பாலகர் மீது ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளெனும் தாயுள்ளம் கொண்ட கருணைத் தெய்வத்திற்கு ஒரு அலாதி பிரியம். சிறுவர்கள் பந்த பாசங்களை விட்டுவிட்டு அந்த வயதில் வேதம் பயிலும் கடினத்தில் ஈடுபட்டிருப்பதை யாவருக்கும் எடுத்துச் சொல்லி அக்குழந்தைகளுக்கு வாய்க்கு ருசியாக எதையாவது யாரோ ஒரு பக்தரோ பக்தையோ கொண்டுவந்து கொடுக்கும் போது அந்த பக்தருக்கு கட்டாயம் ஸ்ரீ பெரியவாளின் பிரத்யேக அனுக்ரஹம் கிட்டும். ஸ்ரீ மடத்தில் தனக்காக சமர்ப்பிக்கப்படுவதைவிட பாடசாலை சிறுவர்களுக்கு முறுக்கு, சீடை, சோமாசு போன்றவைகளை எடுத்துக்கொண்டு ஒரு பக்தர் வந்துவிட்டால் தயாநிதிக்குப் பரமசந்தோஷம்.\nஇப்பேற்பட்ட காருண்யத்தை வேதபாடசாலை குழந்தைகளிடம் பொழிந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் அன்று ஏனோ இதே போன்ற சிறுவர்களின்மீது அசாத்திய சினம் கொண்டார்.\nஅது திருவானைக்காவலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா முகாமிட்டிருந்த சமயம். தஞ்சாவூருக்கும் திருச்சிக்கும் நடுவே ஒரு கோயிலில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடந்த சமயம். திருவானைக்காவல் பாடசாலையில் பயிலும் குழந்தைகள் அங்கு சென்று வேதபாராயணம் செய்ய ஸ்ரீபெரியவா அக்கோயிலுக்குச் செல்லும்போது கூடவே போவார்கள். சிறுபிராயமாதலால் சிறுவர்கள் கல்மிஷமின்றி எதையாவது பேசிக் கொண்டே பெரியவாளின் பின்னால் நடப்பார்கள்.\nஇப்படி ஒருநாள் ஸ்ரீ பெரியவா முன்செல்ல பிள்ளைகள் தொடர்ந்து சென்றனர். சட்டென்று ஸ்ரீ பெரியவா நின்றார். குழந்தைகளிடம் திரும்பினார். உடனே ருத்ரமூர்த்தியாய் மகானின் முகம் சிவந்தது. பின்னே வந்த சிறுவர்களைப் பற்றி யாரோ அவதூறாக ஸ்ரீ பெரியவாளிடம் சொல்லியிருப்பார்களோ எனத் தோன்றியது. மகானின் வாக்கு மிகக் கடினமாக வெளிப்பட்டது. இரக்கமும் கருணையும் தோய்ந்து எப்போதும் மென்மையாக வார்த்தைகள் வெளிப்படும் திருநாக்கிலிருந்து அன்று யாரும் எதிர்ப்பார்க்காத வசவுகள் போலான வார்த்தைகள் வந்து விழுந்தன. இப்படிப்பட்ட வசை மொழிகளை யாரிடமும் பொழியாத மகான் வேதபாட சாலை சிறார்களின் மேல் இப்படிக் கொட்டித் தீர்த்தத்தை அங்கு கூடியிருந்தவர்களால் நம்பக்கூட முடியவில்லை.\nஈஸ்வரரின் இப்படிப்பட்ட எதிர்மறையான செயலுக்கும் ஏதோ ஒரு அர்த்தமும் நோக்கமும் கட்டாயம் இருந்தே ஆக வேண்டுமென்று மட்டும் அங்கிருந்தோருக்குப் புரிந்திருக்கலாம்.\nதீடீரென்று எதிர்ப்பாரத இந்தத் தாக்குதலை வேதபாடசாலை குழந்தைகளால் நிச்சயம் தாங்கிக் கொள்ள முடிந்திருக்காது தான்.\nமாலை மதியமும் வீசு தென்றலுமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சாந்த சொரூபியாக வீற்றிருக்க, கும்பாபிஷேகம் நடக்கும் கோயிலிலிருந்து பிரசாதங்களைக் கொண்டுவந்து ஸ்ரீ பெரியவாளிடம் சமர்ப்பித்தனர்.\nஅவற்றை ஏற்றுக் கொண்ட ஸ்ரீ பெரியவா ‘பாடசாலை குழந்தைகள் வந்தாளா” என்று அவர்களை வினவினார்.\n“குழந்தையெல்லாம் தினமும் வரமாதிரி வந்தா. ஆனா யார் முகத்திலும் சாந்தமில்லாததுபோல வித்தியாசமாத் தெரிந்தது. அப்புறம் யாரும் ஆகாரம்கூட சரியா சாப்பிடலே. இதை ஸ்ரீ பெரியவா காதிலே போடணும்னு நாங்களே நினைச்சோம் .பெரியவாளே கேட்டு சொல்லும்படி ஆயிடுத்து” என்ற பதில் வந்தது.\nஉடனே இதற்காகவே கருணையுள்ளம் ஏங்கிக் காத்திருந்ததுபோல ஸ்ரீ பெரியவாளின் முகத்தில் விசனம் பரவியது. உடனே போய் அவாளைக் கூட்டுண்டு வா என்று மடத்து சிப்பந்திகளிடம் ஸ்ரீ பெரியவா கட்டளையிட்டார்.\nஎல்லா பசங்களும் தூங்கி நேரமாச்சே என்றபடி சிப்பந்தி உள்ளே சென்றார். ஸ்ரீ பெரியவாளின் கட்டளையை மீற முடியாமல் குழந்தைகளை ஒவ்வொருவராகத் தட்டித் தட்டி எழுப்பினார். காலையில் நடந்த சம்பவத்தால் மனம் தளர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சிறுவர்கள் என்னவோ ஏதோ என்று எழுந்துக் கொண்டனர்.\nஅவர்களை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹபெரியவாளின் முன்னால் கொண்டு நிறுத்தினர்.\nஅப்போது அங்கிருந்தோர் பார்த்த அதிசயம் அவர்களை மெய்சிலிரிக்க வைத்தது.\nதயாநிதி, தயாசிந்து, கருணக்கடல், காருண்யத் தெய்வம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் தாயுமானவரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹபெரியவா அதன் மொத்த சொரூபத்தைக் காட்டுபவராக ஒவ்வொரு பாலகனையும் தன் முன் அழைத்தார்.\n“நான் கார்த்தாலே சொன்னது எல்லாம் மறந்துடுங்கோ. அது ஒண்ணுமே பலிக்கவே பலிக்காது. நீங்க ஒவ்வொருத்தரும் சகல சௌபாக்யத்தோட…… நல்ல புகழோட இருக்கப்போறீங்க”.\nஇப்படித் தன் திருவாக்கால் வாய்நிறைய அவர்களை ஒவ்வொருவராய் அழைத்து அப்படிபட்டதொரு அருள்மழையால் அவர்களை மகிழ்வித்தனுப்பினார்.\nஇப்பேற்பட்ட பெரும்பாக்யம் கிடைக்கபெற்றதில் அந்த பாலகர்கள் மனத்தில் நிம்மதியும், சந்தோஷமும் குடி கொண்டதைப் பார்த்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கும் பரம திருப்தி ஏற்பட்டது.\nஇப்படி ஒரு விசேஷ அனுக்ரஹம் பெற்ற அத்தனை பாலகர்களும் வெகு சிறப்பான புகழும், மேன்மையும் கூடிய நல்வாழ்வு பெறப்போவது நிச்சயம் என்பதை அந்த சிறுவர்களில் ஒருவரான பிரம்மஸ்ரீ முசிறி தீட்சதர் அவர்களின் உயரிய, உன்னத வாழ்க்கையே நமக்கு எடுத்துக்காட்டாக மெய்பித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.\nஉங்கள் வீட்டுக்கு மிருத்யு வரமாட்டான்\nநெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்திற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹபெரியவா தரிசனத்திற்குச் சென்றிருந்தார். சதாசிவ பிரம்மேந்திரரிடம் ஸ்ரீ பெரியவாளுக்கு பக்தியும், மரியாதையும் அதிகமுண்டு. அவரது அதிஷ்டானத்தில் ஜபம் செய்ய ஸ்ரீ பெரியவா உட்கார்ந்து விட்டார்.\nஅதிஷ்டான அன்பர்களும், ஸ்ரீ பெரியவாளுடன் வந்த ஸ்ரீமடத்து சிப்பந்திகளும் அச்சமயம் சற்று விலகியே நின்றிருந்தனர். ஸ்ரீ பெரியவா அதிஷ்டான்ங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ சன்னியாச முறைப்படி வணங்குவதையோ யாரும் பார்க்கலாகாது என்பது நடைமுறை. மானுட எல்லைக்களுக்கு அப்பாலான அந்த அனுபவங்களைப் பார்த்து அந்த அபார சக்திகளை ஏற்றுத் தாங்கிக் கொள்ளும் நிலை ஒரு சாதாரண பக்தருக்கு இருக்க வாய்பில்லையாதலால் அச்சமயங்களில் பக்தரின் நன்மையை முன்னிட்டு கதவை சார்த்திவிடுவார்கள்.\nஅப்படித்தான் அன்றும் ஸ்ரீ பெரியவா உள்ளேயிருக்க அதிஷ்டானக் கதவு மூடப்பட்டிருந்தது. அந்த சமயம் ரங்கசாமி என்ற பக்தர் ஓடிவந்தார்.\nபெரியவாளை உடனே தரிசனம் பண்ணனும், பிரசாதம் வாங்கிண்டு உடனே புறப்படணும் என்று வந்த வேகத்தில் அவசரப்பட்டார்.\n பெரியவா கதவை சாத்திண்டு உள்ளே இருக்கா. அத்தனை அவசரமா பார்க்க முடியாது. அவாளா தியானம் முடிந்து வெளியே வந்தாத்தான் தரிசனம்”— அங்கே கைங்கர்யம் செய்பவர்கள் ரங்கசாமியிடம் கூறினர்.\nஅதைக்கேட்டு அதற்கேற்றார்ப்போல நடந்து கொள்பவர்போல ரங்கசாமி காணப்பட்டார். ஆனாலும் தன் சாதுர்யமான பேச்சுவல்லமையால் அங்கிருந்தோரிடம் பேசிக்கொண்டே இருந்துவிட்டு வெகு சாமர்த்தியமாக எல்லோரும் அசந்திருந்த சமயம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்துவிட்டார்.\nஇப்படி தடாலடியாக பக்தர் நுழைந்து விடுவார் என்பதை எதிர்பார்க்காத சிப்பந்திகள் செய்வதறியாது குழம்பிநின்றனர்.\nஅந்த நிசப்த சூழ்நிலையில் அதிஷ்டானத்தின் உள்ளேயிருந்து ஸ்ரீ பெரியவாளின் குரல் கம்பீரத்துடன் வெகு சப்தமாகக் கேட்டது.\n“நீங்கள் மிருத்யுஞ்ஜய ஜப ஹோமம் செய்ய வேண்டாம். உங்க வீட்டுக்கு மிருத்யு வரமாட்டான். திரும்பிப் போங்கள்” என்று ஸ்ரீபெரியவாளின் உரத்தகுரலில் அவரிடம் சொல்வதை அங்கிருந்தோர் அனைவரும் கேட்டனர்.\nஅந்த அன்பர் கதவைத் திறந்து மூடிவிட்டு வெளியே வந்தார். ஒரு கைங்கர்யம் செய்பவர் ஆவலில் அவரைக் கேட்டார். அதற்கு ரங்கசாமி ஒரு கதையே சொன்னார்.\nஅவருடைய நெருங்கிய உறவினருக்குத் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்த டாக்டர்கள் நாற்பத்தெட்டு மணி நேரம் போனால் தான் உறுதியாகச் சொல்லமுடியும் என்று கூறிவிட்டனராம். ஜோசியர் ஒருவர் உடனே மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்யுங்கள் என்றிருக்கிறார். உடனே போய் ஸ்ரீ பெரியவாளிடம் பிரசாதம் வாங்கிவந்தால் எல்லாம் சரியாகிவிடும் என ஒரு பக்தர் கூறியுள்ளார்.\nஅங்கேயிருந்த வயதான மூதாட்டி பெரியவா இதோ பக்கத்திலேயே இருக்கா. அவர்கிட்டே போய் முறையிடச் சொல்லுங்கோ அவா பார்த்துப்பா என்று சொல்ல அந்த உறவினருக்கு உதவ ரங்கசாமி ஸ்ரீ பெரியவாளிடம் ஓடி வந்திருந்தார்.\nபிறர்நலனை உத்தேசித்து வேண்டவந்திருந்த ரங்கசாமிக்கு அந்த தெய்வமே ஜபஹோமம் வேண்டாம் எல்லாம் சரியாகிவிடும் அன்று அருள்வாக்காய்ப் பொழிந்துள்ளார்.\nரங்கசாமி அத்தனை அனுக்ரஹம் பெற்று திரும்பி சென்றபோது, அந்த நாற்பத்தெட்டு மணி கெடு வைக்கப்பட்ட உறவினர் நன்றாக எழுந்து உட்கார்ந்து புன்முறுவலித்தபடி ரங்கசாமியை வரவேற்றாராம்.\nஇப்பேற்பட்ட அனுக்ரஹதெய்வத்தை நாம் சரணடைந்தால் நம்கெல்லாம் அந்த காருண்யரின் அருளால் சகல சௌபாக்யங்களும் , சகல ஐஸ்வர்யங்களும், சர்வ மங்களங்களும் வந்தடையும்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மீளா அடிமையான அற்புத நாயன்மார்( தொடர்ச்சி)\nஒரு விஸ்வரூப தரிசனத்தின்போது பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் வாக்கைக் கேட்கநேர்ந்தது. “கார்த்தாலே இவாளையெல்லாம் நான் நினைச்சுக்கணும். அதிலே இவர் (பிரதோஷம் மாமா) மாசாமாசம் எனக்குன்னு ஹோமம் பண்ணி பிரசாதம் சேர்க்கிறார். காசியிலே சுந்தராம்பான்னு இன்னொரு பக்தை இப்படி பண்றா…….. அப்புறம் மேலூர் ராமசந்திரய்யர்…… இவர் நித்ய ஹோமம் பண்ணி எனக்கு பிரசாதம் சேர்க்கிறார். இவாளெல்லாம் புண்ணியவான்கள்…….அதனாலே காலங்காத்தாலே இவாளையெல்லாம் நினைச்சுக்கணும்.”\nஇப்படி ஒரு அரியவாக்கினை பிரதோஷம் மாமா கேட்க நேர்ந்தது. யாருக்கும் கிடைக்காத எப்பேற்ப்பட்ட பாக்யமிது. தெய்வத்தை சதாசர்வகாலமும் நாம் நினைத்துக் கொண்டிருப்பதே பூர்வஜென்ம பலனால் மட்டுமே வெகு சிலருக்கு கிடைக்கும் பேறாகும். அப்படியிருக்க நடமாடும் தெய்வமாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தன் திருவாக்கினால் இவாளெல்லாம் புண்ணிவான்கள். இவர்களைதான் நினைச்சுக்கணும் என்று அந்த பக்தரின் எதிரிலேயே அந்த தெய்வமே அருளுவதென்றால் அது எப்பேற்ப்பட்டதொரு பாக்யம்\nபிரதோஷம் மாமாவின் மனம் நன்றிப் பெருக்கோடு நினைத்தது. நித்யஹோமம் செய்வருடன் தன்னை ஒப்பிட்டு மகான் குறிப்பிட்டதில் தானும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹபெரியவாளுக்கு நித்யஹோமம் செய்ய வேணும் என்பதாக அந்த நாயன்மாரின் மனதில் ஸ்புரிப்பு உண்டானது.\nதான் சதா சர்வகாலமும் நினைப்பில் வைத்துக்கொண்டுள்ள தெய்வத்திற்கு நித்யஹோமம் செய்யும் பெரும் பாக்யமும் பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமாவிற்கு இந்த அருள்வாக்கினால் கிட்டியது.\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் —சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/94941-afghanisthan-batsman-scored-double-century-in-t-20-match.html", "date_download": "2018-08-14T19:07:39Z", "digest": "sha1:3VUARAKRG7R7LHVNUYNLTEONMB5CPQIL", "length": 17617, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதிரவைத்த ஆஃப்கன் வீரர்! | Afghanisthan batsman scored double century in T-20 match", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இ��ையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\n20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதிரவைத்த ஆஃப்கன் வீரர்\n20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார் ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த சஃபிக்குல்லா சஃபாக்.\nகடந்த 2010-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 200 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடிப்பது சாத்தியமே இல்லை என்று நினைத்திருந்த வேளையில், அதைத் தொடங்கி வைத்தார் சச்சின். இதற்குப் பிறகு சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெயில், மார்டின் கப்தில் ஆகியோர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்துவிட்டனர். ஆனால், சர்வதேச அளவில் டி-20 போட்டிகளில் இதுவரை யாரும் இரட்டை சதமடிக்கவில்லை.\nஇதனிடையே உள்ளூர் போட்டி ஒன்றில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த சஃபிக்குல்லா சஃபாக் இரட்டை சதம் விளாசியுள்ளார். ஆஃப்கானிஸ்தானில் நடந்த உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடிய இவர், 71 பந்துகளில் 214 ரன்கள் குவித்துள்ளார். இதில் 21 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அவர் விளையாடிய அணி 351 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய எதிரணி 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரட்டை சதம் குவித்ததன் மூலம் தற்போது சஃபாக் பிரபலமடைந்துள்ளார்.\nகடந்த ஐ.பி.எல் போட்டியின் ஏலத்தின்போது எந்த அணியும் இவரை வாங்க முன்வராதது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்��ு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதிரவைத்த ஆஃப்கன் வீரர்\nஃபிஃபா கால்பந்து போட்டி: தயாராகிறது இந்தியா #U17FIFA\nதண்ணீருக்காகப் போராட்டம் நடத்திய மதுசூதனன் திடீர் கைது\nஇந்திய தடகள வீரர்களுக்கு சேவாக் சொன்ன வாழ்த்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?author=17", "date_download": "2018-08-14T19:27:17Z", "digest": "sha1:SDKXACEB3HHKRAEYX7YKIII2GEJOOZWC", "length": 1944, "nlines": 35, "source_domain": "maatram.org", "title": "Puvi – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nபடம் | Akkininews வரலாறுகள் படைத்த தலைவர்களும் இருக்கிறார்கள், வரலாற்றைக்கொண்ட தலைவர்களும் இருக்கின்றார்கள். எம் தாய்த்தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் பெருந்தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் ஈப்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். இன்று அவரது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18397&cat=3", "date_download": "2018-08-14T20:17:13Z", "digest": "sha1:QMLNHQWFKL2VE2P4EFUU3JM6DYCFRO7P", "length": 7039, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தேவிகாபுரத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்பு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nதேவிகாபுரத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nசேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பொன்மலைநாதர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவாசக முற்றோதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோ��ில் வளாகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாணிக்க வாசகரின் திருவாசக முற்றோதல் விழா நேற்று முன்தினம் மாலை அன்னை சிவகாமி உடனாய நடராஜபெருமான் மற்றும், மாணிக்க வாசக சுவாமிகள் திருவீதி உலாவுடன் தொடங்கியது. இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.\nநேற்று காலை ஆலய வளாகத்தின் முன்பு காலை 7 மணிக்கு திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட திருவாசக சித்தர் தாமோதரன் குழுவினரால் 51 பதிகம் கொண்ட 658 திருவாசக பாடல்கள் இடைவெளியின்றி மாலை வரை தொடர்ச்சியாக ஓதப்பட்டது. இதில் ஆரணி, செய்யாறு, கண்ணமங்கலம், திருவலம், சென்னை, தேவிகாபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகத்திற்கு மனம் உருகி பாடி இறைவனை வணங்கினர். விழா ஏற்பாடுகளை தேவிகாபுரம் சிவனடியார் திருகூட்டம், பொதுமக்கள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஎல்லையம்மன் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா\nகூகூர் மூங்கிலடியான் கோயில் திருவிழா\nநாகம்மன் கோயில் செடல் விழா\nஅம்பை சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் : திரளானோர் பங்கேற்பு\nஅம்பை கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா\nகணியம்பாடி அடுத்த நாகநதியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/07/blog-post_4674.html", "date_download": "2018-08-14T19:25:35Z", "digest": "sha1:XYXJTEE3F73JPPHCRMXGDOZCT7QNJVJP", "length": 46495, "nlines": 677, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலக கிண்ண கால்பந்துப் போட்டி ஒரு பார்வை - புன்னியாமீன்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தம���ழ்ப் பத்திரிகை13/08/2018 - 19/08/ 2018 தமிழ் 09 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஉலக கிண்ண கால்பந்துப் போட்டி ஒரு பார்வை - புன்னியாமீன்\nஉலகிலேயே அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து போட்டியாகும்.உலகக் கிண்ண கால்பந்து 1930ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நான்காண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் 2014ம் ஆண்டுக்கான 20 வது உலகக் கிண்ண போட்டி பிரேசிலில் 2014 ஜுன் மாதம் 12ம் தேதி ஆரம்பமாகி 2014 ஜூலை மாதம் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nபிரிவுக்கு 4 அணிகள் வீதம் 8 பிரிவுகளில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டித்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதற்பரிசாக 35மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் மூன்றாம் இடம்பிடிக்கும் அணிக்கு 22 மில்லியின் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஉலக கிண்ண கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவது என்பது சுலபமான விஷயம் கிடையாது. போட்டியை நடத்தும் நாடு மட்டும் நேரடியாக தகுதி பெறும். மற்ற 31 இடத்திற்கு தகுதி சுற்று போட்டிகள் நடைபெறும். இந்த முறை தகுதி சுற்று போட்டியில் 203 நாடுகள் மொத்தம் 820 ஆட்டங்களில் இரண்டு ஆண்டுகள் விளையாடின. அதில் இருந்து 31 அணிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.\n20 வது உலகக் கிண்ண போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.\nபிரிவு–A : பிரேசில், குரோஷியா, மெக்சிகோ, கேமரூன்\nபிரிவு–B : ஸ்பெயின் நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா\nபிரிவு–C : கொலம்பியா, கிரீஸ், ஐவரிகோஸ்ட், ஜப்பான்\nபிரிவு–D : உருகுவே, கோஸ்டாரிகா, இங்கிலாந்து, இத்தாலி\nபிரிவு E : சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டுராஸ்\nபிரிவு–F : அர்ஜென்டினா, போஸ்னியா, ஈரான், நைஜீரியா\nபிரிவு–G : ஜெர்மனி, போர்ச்சுக்கல், கானா, அமெரிக்கா\nபிரிவு–H : பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷியா, தென் கொரியா\nஇந்த உலக கிண்ணத்தில் முதல் முறையாக ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கருவி மூலம் ‘கோல் லைன்’ எனப்படும் எல்லை கோட்டை பந்து தாண்டியதா இல்லையா என்பதே நடுவர்கள் கண்டறியலாம். கோல் கம்பத்தை சுற்றிலும் 14 அதிவேக படப்பிடிப்பு கருவிகள் பொருத்தப்படும்.\nஇந்த கருவி பந்து எல்லை கோட்டை கடந்து விட்டால் அடுத்த வினாடியே நடுவர் கையில் கட்டி இருக்கும் கை கடிகாரத்துக்கு தகவல் தெரிந்து விடும். இந்த தொழில்நுட்பம் மூலம் கால் பந்து விளையாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.\nமுடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கைகால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கால்பந்து போட்டியை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘மீண்டும் நடக்க தொடங்குங்கள்’ (வாக் அகைய்ன்) என்ற திட்டத்துக்காக உலகின் தலைசிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் ‘எக்ஸோ ஸ்கெலிட்டன்’ என்ற செயற்கை கால்களை உருவாக்கியுள்ளனர். மூளையின் கட்டளைக்கேற்ப செயல்படும் வகையில் மிக நுட்பமான மெல்லிய செயற்கை தோலையும் இணைத்து இந்த மாற்றுக் கால்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வகை செயற்கை கால்களை பொருத்திய ரோபோக்களின் மூலம் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் தோன்றும் உணர்வுகளின்படி இந்த அதிநவீன செயற்கை கால்கள் செயல்படுகின்றன. இவ்வகையிலான செயற்கை கால்களை பொருத்திய பிரேசில் நாட்டை சேர்ந்த சிலருக்கு வழங்கப்பட்ட நீண்ட கால பயிற்சியின் பலனாக, மூளையின் கட்டளைக்கேற்ப செயற்கை கால்கள் துல்லியமாக செயலாற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.\n20-வது உலக கிண்ண கால்பந்து போட்டியை இவர் களில் ஒருவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதைப்போன்ற வரலாற்று சிறப்பு மிக்க ஒரு போட்டியை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் முதல் பந்தை உதைத்து தொடக்கி வைப்பதன் மூலம், அறிவியலின் ஆற்றலை விளங்க வைப்பது மட்டுமின்றி, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு தன்னம்பிக்கையை விதைக்கவும் முடியும் என்று பிரேசில் அரசு நம்புகிறது.\n1928 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆம்ஸ்டர்டமில் கூடியது. அதன் போது 1930 ஆம் ஆண்டை சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவாக கொண்டாடும் விதமாக உருகுவே உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டது.\n1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி ஒரே நேரத்தில் முதல் இரண்டு உலகக் கிண்ண போட்டிகள் நடந்தன. பிரான்சு அணி மெக்சிக்கோ அணியை 4-1 மற்றும் அமெரிக்கா அணி பெல்ஜியம் அணியை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றன. உலகக் கிண்ண காற்பந்து வரலாற்றில் முதல் கோல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூசியன் லாரண்ட் என்பவரால் அடிக்கப்பட்டது. மொண்டேவீடியோ நகரில் 93.000 மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் நடந்த இறுதி போட்டியில், உருகுவே அணி அர்ஜென்டீனா அணியை 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலக கிண்ணத்தை வென்ற முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது.\nஜெர்மனி (1942) மற்றும் பிரேசில் (1946) நாடுகளில் நடைபெறத் திட்டமிட்டிருந்த போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டன.\n1934 முதல் 1978 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற போட்டிகளில், ஒவ்வொருமுறையும் 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. ஆனால் 1938 ஆம் ஆண்டில் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தும் ஜெர்மனியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டதால் ஆஸ்திரியா போட்டியில் பங்கேற்கவில்லை. 1950 ல் நடைபெற்ற போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விலகிக் கொண்டதால் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன.\nஉலககிண்ண போட்டிகளில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 1982 ஆம் ஆண்டில் 24 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டது. 1998ல் இந்த எண்ணிக்கை 32 அணிகளாக உயர்த்தப்பட்டது. இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா, வட அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிகமான பங்கேற்புக்கு வாய்ப்பு கிட்டியது. இந்நாடுகளில் இருந்து பங்கேற்ற அணிகள் கனிசமான வெற்றிகளை ஈட்டத் தொடங்கின. மெக்சிகோ, கேமரூன், செனகல் மற்றும் அமெரிக்கா, கானா அணிகள் முறையே 1986,1990,2002,2010 ஆம் ஆண்டுகளில் காலிறுதி சுற்றுவரை முன்னேறின. இருப்பினும், ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.\n1930-லிருந்து 1970-வரை காற்பந்து உலகக்கிண்ண இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு ஜூல்ஸ் ரிமெட் கிண்ணம் வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், இக் கிண்ணம் எளிமையாக உலகக்கிண்ணம் என்றே வழங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில், முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்துவைத்த ஃபிஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கிண்ணம் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. 1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக்கிண்ணத்தை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிம���ட் கிண்ணம் அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது. ஆயினும், 1983-ஆம் ஆண்டில் அக்கிண்ணம் திருடப்பட்டது; அதன்பிறகு, அக்கிண்ணம் கண்டுபிடிக்கப்படவில்லை.\n1970-க்குப் பிறகு, காற்பந்து உலகக்கிண்ணத்துக்கான வெற்றிக் கிண்ணம் என்றழைக்கப்பட்ட கிண்ணம் வடிவமைக்கப்பட்டது. ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிஃபா நிபுணர்கள் உலகக்கிண்ணத்துக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து, இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர். 36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கிண்ணம் 5 கி.கி. எடைகொண்ட 18 காரட் (75%) தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான மாலக்சைட் அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது. கிண்ணத்தின் அடித்தட்டில், உலகக்கிண்ணப் போட்டியை வென்ற அணியின் பெயரும் வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.\nஇந்தப் புதிய கிண்ணமானது, வெற்றியாளருக்கு நிரந்தரமாக வழங்கப்படுவதில்லை. அடுத்த உலகக்கிண்ணப் போட்டி நிகழும்வரை, நான்காண்டுகளுக்கு கடைசியாக வெற்றிகண்ட அணியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். பின்னர், தங்கமுலாம் பூசப்பட்ட கோப்பைப் பிரதி ஒன்று வழங்கப்படும்\nஇது வரை உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற்ற நாடுகளும், வெற்றி பெற்ற நாடுகளும்\nநடைபெற்ற நாடு – உருகுவே, வெற்றி பெற்ற அணி – உருகுவே 4–2\nநடைபெற்ற நாடு – இத்தாலி, வெற்றி பெற்ற அணி – இத்தாலி 2–1\nநடைபெற்ற நாடு – பிரான்ஸ், வெற்றி பெற்ற அணி – இத்தாலி 4–2\nஜெர்மனி (1942) மற்றும் பிரேசில் (1946) நாடுகளில் நடைபெறத் திட்டமிட்டிருந்த போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டன.\nநடைபெற்ற நாடு – பிரேசில்\nவெற்றி பெற்ற அணி – உருகுவை\nநடைபெற்ற நாடு – சுவிட்சர்லாந்து, வெற்றி பெற்ற அணி – மேற்கு ஜெர்மனி 3–2\nநடைபெற்ற நாடு – சுவீடன், வெற்றி பெற்ற அணி – பிரேசில் 5–2\nநடைபெற்ற நாடு – சிலி, வெற்றி பெற்ற அணி – பிரேசில் 3–1\nநடைபெற்ற நாடு – இங்கிலாந்து, வெற்றி பெற்ற அணி – இங்கிலாந்து 4–2\nநடைபெற்ற நாடு – மெக்சிக்கோ, வெற்றி பெற்ற அணி – பிரேசில் 4–1\nநடைபெற்ற நாடு – மேற்கு ஜெர்மனி, வெற்றி பெற்ற அணி – மேற்கு ஜெர்மனி 2–1\nநடைபெற்ற நாடு – அர்ஜென்டினா, வெற்றி பெற்ற அணி – ஆர்ஜெண்டீனா 3–1\nநடைபெற்ற நாடு – இத்தாலி, வெற்றி பெற்ற அணி – மேற்கு ஜெர்மனி 1–0\nநடைபெற்ற நாடு – மெக்சிக்கோ, வெற்றி பெற்ற அணி – ஆர்ஜெண்டீனா 3–2\nநடைபெற்ற நாடு – இத்தாலி , வெற்றி பெற்ற அணி – மேற்கு ஜெர்மனி 1-0\nநடைபெற்ற நாடு – ஐக்கிய அமெரிக்கா, வெற்றி பெற்ற அணி – பிரேசில் 0–0 (3–2ச)\nநடைபெற்ற நாடு – பிரான்ஸ், வெற்றி பெற்ற அணி – பிரான்ஸ் 3–0\nநடைபெற்ற நாடு – தென் கொரியா, ஜப்பான், வெற்றி பெற்ற அணி – பிரேசில் 2–0\nநடைபெற்ற நாடு – ஜெர்மனி, வெற்றி பெற்ற அணி – இத்தாலி 1–1 (5–3ச)\nநடைபெற்ற நாடு – தென்னாப்பிரிக்கா, வெற்றி பெற்ற அணி – ஸ்பானியா 1–0\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக பார்வையாளர்கள் கண்டுரசித்த உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர்கள்\n1. 1994ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற 15வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளினை 3.59 மில்லியன் இரசிகர்கள் நேரடியாக கண்டுரசித்தனர்.\n2. 2006ம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற 18வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளினை 3.36 மில்லியன் இரசிகர்கள் நேரடியாக கண்டுரசித்தனர்.\n3. 2010ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளினை 3.18 மில்லியன் இரசிகர்கள் நேரடியாக கண்டுரசித்தனர்.\nஅந்தவகையில், சராசரியாக அதிக பார்வையாளர்கள் கண்டுரசித்த முதல் 10 உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர்கள் வருமாறு;\n1) 1994 – ஐக்கிய அமெரிக்கா\nசராசரி பார்வையாளர்கள் – 68,991\nமொத்த பார்வையாளர்கள் – 3,587,538\n2) 1950 – பிரேசில்\nசராசரி பார்வையாளர்கள் – 60,773\nமொத்த பார்வையாளர்கள் – 1,337,000\n3) 2006 – ஜேர்மனி\nசராசரி பார்வையாளர்கள் – 52,384\nமொத்த பார்வையாளர்கள் – 3,352,605\n4) 1970 – மெக்ஸிக்கோ\nசராசரி பார்வையாளர்கள் – 52,312\nமொத்த பார்வையாளர்கள் – 1,673,975\n5) 1966 – இங்கிலாந்து\nசராசரி பார்வையாளர்கள் – 50,459\nமொத்த பார்வையாளர்கள் – 1,614,677\n6) 2010 – தென்னாபிரிக்கா\nசராசரி பார்வையாளர்கள் – 49,670\nமொத்த பார்வையாளர்கள் – 3,170,856\n7) 1990 – இத்தாலி\nசராசரி பார்வையாளர்கள் – 48,388\nமொத்த பார்வையாளர்கள் – 2,516,215\n8) 1974 – மேற்கு ஜேர்மனி\nசராசரி பார்வையாளர்கள் – 46,685\nமொத்த பார்வையாளர்கள் – 1,774,022\n9) 1986 – மெக்ஸிக்கோ\nசராசரி பார்வையாளர்கள் – 46,039\nமொத்த பார்வையாளர்கள் – 2,394,031\n10) 1998 – பிரான்ஸ்\nசராசரி பார்வையாளர்கள் – 43,517\nமொத்த பார்வையாளர்கள் – 2,785,100\n(தகவல் மூலம் – உலக கால்பந்தாட்ட சம்மேளனம்)\nஅமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம் - திருநந்தகும...\nசக்தி தொலைக்காட்சியில் வைசாலி யோகராஜா யாழ்ப்பாண தம...\nசங்க இல���்கியக் காட்சிகள் 15- செந்தமிழ்ச்செல்வர், ப...\nமெல்பன் கலை - இலக்கிய விழா 2014. 26.07.2014\nஒரு நிமிடக் கதை: மருமகள் - எஸ்.எஸ்.பூங்கதிர்\nதிரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது.\nபேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவரங்கு‏\nகாகமும் நரியும் - எஸ் ராமகிருஷ்ணன்\nஉலக கிண்ண கால்பந்துப் போட்டி ஒரு பார்வை - புன்னிய...\nகடவுளை விரட்டிவிட்ட இடத்தில் கவிதையை வைக்கலாம்\nஆசிரியர் செய்த பிழை - ஆஸ்திரேலிய காடுறை கதை 7\nதமிழ் சினிமா - சைவம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/actresses/06/157951", "date_download": "2018-08-14T19:25:39Z", "digest": "sha1:YW4HXZPF3WDZZ37XJOY7WHRMBPG7EROI", "length": 5690, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "தற்போதைய x videos நாயகியின் கவலை என்னான்னு தெரியுமா? இதுலாம் நம்புற மாதிரியா இருக்கு - Viduppu.com", "raw_content": "\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\nஇலங்கைக்கு சென்ற தொகுப்பாளினி அர்ச்சனா, ராக்ஸ்டார் ரமணியம்மாள்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபொன்னம்பலம் வீட்டில் இத்தனை மனைவிகளா இது எப்போ\nரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்புடுற மாதிரினு கையை ஒடச்சுகிட்ட பால்\n நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை- வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\nசரக்கு பார்ட்டி வைத்து சங்கடமாக்கிய சாயிஷா\nவிரைவில் யாழ் வரும் நடிகர் விஜய்\nதற்போதைய x videos நாயகியின் கவலை என்னான்னு தெரியுமா இதுலாம் நம்புற மாதிரியா இருக்கு\nஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவல போல. சினிமாகாரங்களுக்கு பட வாய்ப்பு வர மாட்டேங்குதே என்ற கவல, படத்துல நடிச்சவங்களுக்கு இப்படி ஏன் நடிச்சேன் என்ற கவல.\nஎக்ஸ் வீடியோஸ் படத்துல நடிச்சவரு தான் ரியாமிகா. இவருக்கு இந்த தலைப்பையும் முழுகதையையும் படம் பாதி முடிச்ச பிறகு தான் சொல்லியிருக்காங்க.\nஇதனால இவருக்கு பல தரப்புல இருந்து பாராட்டுகள் வந்தாலும் அவரோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட இருந்து நெகட்டிவ் கமெண்ட்ஸ் தான் வருதாம். இதனால அடுத்த படத்துல பாத்து கமிட் ஆகனும்னு கவனமா இருக்கிறாராம்.\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/110", "date_download": "2018-08-14T19:26:40Z", "digest": "sha1:IQVN55XC4Z5LZKAVEAGE5D5AEGX6O6XO", "length": 16500, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "லேடீஸ் சைக்கிள்களை வெகுமதியாக வழங்கும் ராணி சந்தன சவர்க்காரம் | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nலேடீஸ் சைக்கிள்களை வெகுமதியாக வழங்கும் ராணி சந்தன சவர்க்காரம்\nலேடீஸ் சைக்கிள்களை வெகுமதியாக வழங்கும் ராணி சந்தன சவர்க்காரம்\nராணி சந்தன சவர்க்காரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த லேடீஸ் சைக்கிள்களை வெல்வதற்கான வாய்ப்பை வழங்க சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி முன்வந்துள்ளது.\nராணி சந்தன சவர்க்காரத்தின் இரு மேலுறைகள் அல்லது ராணி சந்தன சவர்க்காரம் 4 in 1 economy pack இன் மேலுறை ஒன்றை தமது பெயர், முகவ���ி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஆகியவற்றுடன் இணைத்து “ராணி சந்தன சைக்கிள் அதிர்ஷ்டம்” த.பெ.இல. 04, கந்தானை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nஇவ்வாறு அனுப்புவோருக்கு 30 லேடீஸ் சைக்கிள்கள் (மாதமொன்றில் 15 சைக்கிள்கள்) எட்டு வார காலப்பகுதிக்கு வழங்கப்படும் என கம்பனி அறிவித்துள்ளது. இந்த ஊக்குவிப்பு காலப்பகுதி 2015 நவம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான இரு மாத காலப்பகுதிக்கு முன்னெடுக்ப்படும். இதிலிருந்து வெற்றியாளர்கள் வாராந்த மற்றும் மாதாந்த குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவார்கள்.\n“இந்த ஊக்குவிப்புத் திட்டம் என்பது, எமது உண்மையான வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் நோக்கில் அமைந்துள்ளது. சந்தையில் காணப்படும் தூய சந்தன சவர்க்காரமாக எமது ராணி சந்தன சவர்க்காரம் அமைந்துள்ளது என்பதில் இவர்கள் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளனர்” என சுவதேஷி இன்டஸ்ரீஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\n“ராணி சந்தன சவர்க்காரத்தில் அடங்கியுள்ள சந்தனம் அதன் தூய்மைப்படுத்தும் இயல்புகளுக்கு புகழ்பெற்றதாகும். சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் பேண இது உதவியாக அமைந்திருப்பதுடன், ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் துர்மணமற்ற சருமத்தை பேண உதவுகிறது. இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலமாக இந்த விடயங்கள் தொடர்பில் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.\nராணி சந்தன சோப் என்பது அழகிய பெண்களுடன் ஒன்றிணைந்து காணப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு ராணி சோப் வகைகளின் சந்தைப்படுத்தல் நாமமாக, “அழகு ராணிகளின் தெரிவு” என்பது அமைந்துள்ளது.\n1941ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ராணி வர்த்தக நாமம், சந்தன சோப் வகைகள் உற்பத்தில் அசைக்க முடியாத முன்னிலையை தன்னகத்தே கொண்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் வரவேற்பைப் பெற்ற தயாரிப்பாக திகழ்கிறது.\nசுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் இலங்கையில் முதல் முறையாக மூலிகை சவர்க்கார உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்த நிறுவனமாக சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் நிறுவனம் திகழ்கிறது. கம்பனியின் புத்தாக்க மற்றும் ஆய்வு அடிப்படையிலான அபிவிருத்தி செயற்பாடுகள், சந்தையில் பல புதிய தயாரிப்புகளை முதன் முதலில் அறிமுகம் செய்ய ஏதுவாக அமைந்திருந்தன. இதில் ராணி சந்தன ஷவர் ஜெல் மற்றும் கொஹோம்ப ஹேர்பல் ஷவர் ஜெல் ஆகியவற்றை குறிப்பிட முடியும்.\n1941ஆம் ஆண்டு கந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சேஃப் பிளஸ், கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், அப்சரா வெனிவெல், பர்ல்வயிட், லக்பார் ஆடை சவர்க்காரம், பிளாக் ஈகள் பர்ஃவியும் மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் சிறுவர்களுக்கான “லிட்டில் ப்ரின்சஸ்” ஷவர் ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nநிறுவனத்தின் மூலமாக உயர்தர மூலிகை சவர்க்காரமான கொஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலேடீஸ் சைக்கிள் வெகுமதி ராணி சந்தன சவர்க்காரம் வாடிக்கையாளர் சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி\nவீடுகள் மீளக்கட்டமைப்பு புத்தகம் ஐரோப்பிய ஒன்றியம், இணைந்து வெளியீடு\n'Building, Owning and Belonging' எனும் தலைப்பில் உரிமையாளர் அடிப்படையிலான வீடுகள் ளக்கட்டமைப்பு தொடர்பில் புத்தகமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் UN- bitat இணைந்துளியிட்டுள்ளன.\n2018-08-14 17:27:49 வீடுகள் உரிமையாளர் ஐரோப்பிய ஒன்றியம்\nசமூக பொறுப்பு நடவடிக்கைகளில் Riu ஸ்ரீ லங்கா\n501 அறைகளைக் கொண்ட நாட்டின் மாபெரும் சகல அம்சங்களையும் கொண்ட நட்சத்திர ஹோட்டலான Riu ஸ்ரீ லங்கா, மர நடுகை மற்றும் கடற்கரை தூய்மையாக்கல் நிகழ்ச்சியை அண்மையில் முன்னெடுத்திருந்தது.\n2018-08-13 14:50:49 உணவுக்கழிவு Riu ஸ்ரீ லங்கா கடற்கரை\nபுத்தாக்கமான சிந்தனைகளை ஊக்குவிக்கும் INSEE-IESL கொங்கிறீட் சவால் 2018\nஇலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, இலங்கையின் முதற்தர பொறியியல் நிபுணத்துவ அமைப்பான இலங்கை பொறியியலாளர் சங்கத்துடன் (IESL) இணைந்து INSEE-IESL கொங்கிறீட் சவால் 2018 ஐ அறிமுகம் செய்திருந்தன.\n2018-08-13 10:45:04 கொங்கிறீட் சீமெந்து தாய்லாந்து\nBMICH இல் 5 ஆவது முறையாக இடம்பெறவுள்ள COMPLAST கண்காட்சி\nமுழுமையான பிளாஸ்திக் கண்காட்சியான COMPLAST 2018, 5 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது. Smart Expos & Fairs India Pvt Ltd, இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் நிலையம் (The Plastics & Rubber Institute of Sri Lanka - PRISL) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்வதுடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் ஆதரவுடன் இடம்பெறுகின்ற இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான ரிசாத் பதியுதீன் கலந்து சிறப்பித்துள்ளார்.\n“100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை\nவடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக அச்சுவேலியில் தற்போது இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையை 100 மில்லியன் ரூபா செலவில் விஸ்தரிப்பதற்கு,\n2018-08-10 16:30:49 வடமாகாணம் கைத்தொழில் அச்சுவேலி\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25399", "date_download": "2018-08-14T19:26:38Z", "digest": "sha1:PEYV6HTC3COMN63NL4UF3RQTVCJZQQ7T", "length": 17707, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "Big Bad Wolf Books புத்தக விற்பனை இலங்கையில் அங்குரார்ப்பணம் | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nBig Bad Wolf Books புத்தக விற்பனை இலங்கையில் அங்குரார்ப்பணம்\nBig Bad Wolf Books புத்தக விற்பனை இலங்கையில் அங்குரார்ப்பணம்\nBig Bad Wolf Books புத்தக விற்பனையின் அங்குரார்ப்பண நிகழ்வ���ல் இலங்கை கல்வியமைச்சரான அகில விராஜ் காரியவசம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளதுடன் Big Bad Wolf Books இன் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அன்ட்ரூ யாப் இணை ஸ்தாபகரான ஜாக்குலின் நேக் மற்றும் ProRead Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளரான நிஷான் வாசலதந்திரி ஆகியோரும் நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.\nஇலங்கையில் இடம்பெறவுள்ள மாபெரும் புத்தக விற்பனை நிகழ்வான Big Bad Wolf Books புத்தக விற்பனை எதிர்வரும் 2017 ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (SLECC) இடம்பெறவுள்ளதுடன் இலங்கையில் அனைத்து வாசகர்களுக்கும் புதியதொரு பரிமாணத்தைச் சேர்ப்பிக்கவுள்ளது.\nஇந்நிகழ்வின் உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் பங்காளராக மொபிடெல் நிறுவனமும், உத்தியோகபூர்வ உணவு, பான வகை மற்றும் ஐஸ்கிறீம் பங்காளராக Keells Krest மற்றும் Elephant House ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன.\nதொடர்ந்து 11 நாட்களுக்கு இடைவிடாது கொள்வனவு செய்யும் வாய்ப்பினை புத்தக ஆர்வலர்களுக்கு வழங்கி, தினசரி 24 மணி நேரமும் விற்பனை இடம்பெறவுள்ளமை Big Bad Wolf Books புத்தக விற்பனை நிகழ்வின் சிறப்பம்சமாகும். அதாவது புத்தக விற்பனை ஆரம்பிக்கப்படும் தருணம் முதல் 255 மணித்தியாலங்களுக்கு அது தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து வயது மட்டங்களையும் சார்ந்த புத்தக ஆர்வலர்கள் நேரக்கட்டுப்பாடு தொடர்பில் எவ்விதமான கவலைகளுமின்றி தமது உள்ளங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை தங்குதடையின்றி கொள்வனவு செய்யும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.\nபொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ள புத்தம்புதிய, உயர் தர ஆங்கில மொழிப் புத்தகங்களுக்கு 60 வீதம் முதல் 80 வீதம் வரையான பாரிய தள்ளுபடிகள் உட்பட பல்வேறுபட்ட வியப்பூட்டும் சலுகைகள் இந்த மாபெரும் புத்தக விற்பனை நிகழ்வின் மூலமாகக் கிடைக்கவுள்ளன. சிறந்த புத்தகங்களை கட்டுபடியான விலைகளில் வழங்கி, பொதுமக்கள் மிகச் சிறந்த விலைகளில் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு இடமளிப்பதே இந்த புத்தக விற்பனை நிகழ்வு இத்தகைய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கான காரணமாகும்.\nவாசகர் வீதத்தை அதிகரித்து, புத்தகங்களின் பெறுமதி தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தி, இலங்கை மக்கள் மத்தியில் ஆங்கில அறிவுத்திறமையை வளர்ப்பதற்கும் இந்நிகழ்வு பங்களிப்பாற்றும். பல்வேறுபட்ட புத்தகங்கள் மற்றும் பெறுமதிமிக்க சேகரிப்புப் பொருட்கள் அனைத்தும் இந்த விற்பனை நிகழ்வின் மூலமாக ஒரே கூரையின் கீழ் கிடைக்கவுள்ளதுடன் அசைக்க முடியாத விலைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். சுயசரிதைகள், நாவல்கள், புனை கதை அல்லாத மற்றும் புனைகதைகள், இலக்கியம், கோப்பி மேசைப் புத்தகங்கள், சமையல் புத்தகங்கள், புதிதாக பெற்றோர் ஆனவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உகந்த அனைத்து வயது சிறுவர்களுக்கான நூல்கள் மற்றும் பல்வேறு வகைப்பட்ட புத்தகங்கள் என 20,000 இற்கும் மேற்பட்ட ஆங்கில தலைப்புக்களை உள்ளடக்கியவாறு 1.5 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் இதன் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட பதிப்புக்கள் மற்றும் அரிதான புத்தக வகைகளை சேகரிப்போருக்கும் மிகப் பொருத்தமான ஒரு வாய்ப்பாக இந்த விற்பனை நிகழ்வு அமையவுள்ளதுடன், உள்நாட்டு புத்தகக் கடைகள், டிவிடி (DVD) மற்றும் Blu-Ray பட விற்பனை மையங்களுக்கான இட வசதியும் இங்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.\nமுதலாவது Big Bad Wolf Books புத்தக விற்பனை நிகழ்வானது 2009 ஆண்டில் மலேசியாவின் செலாங்கூர் நகரிலுள்ள டாதரன் ஹமோடாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற இந்நிகழ்வைத் தொடர்ந்து, விற்பனை கணிசமான அளவில் அதிகரித்ததுடன், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளுக்கும் இது விஸ்தரிக்கப்பட்டது. இந்த மாபெரும் புத்தக விற்பனை நிகழ்வை நடாத்தும் நான்காவது நாடாக தற்போது இலங்கை மாறியுள்ளது.\nhttps://www.bigbadwolfbooks.com/lk/register/english என்ற இணையத்தளத்தின் மூலமாக Big Bad Wolf Books புத்தக விற்பனை உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு விஜயம் செய்து, Wolf Pack உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள பதிவுசெய்வதன் மூலமாக, பார்வையாளர்கள் புத்தக விற்பனை நிகழ்வில் பிரத்தியேகமான அங்கத்துவ சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுத்தகக் கண்காட்சி Big Bad Wolf Books உறுப்புரிமை Wolf Pack\nவீடுகள் மீளக்கட்டமைப்பு புத்தகம் ஐரோப்பிய ஒன்றியம், இணைந்து வெளியீடு\n'Building, Owning and Belonging' எனும் தலைப்பில் உரிமையாளர் அடிப்படையிலான வீடுகள் ளக்கட்டமைப்பு தொடர்பில் புத்தகமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் UN- bitat இணைந்துளியிட்டுள்ளன.\n2018-08-14 17:27:49 வீடுகள் உரிமையாளர் ��ரோப்பிய ஒன்றியம்\nசமூக பொறுப்பு நடவடிக்கைகளில் Riu ஸ்ரீ லங்கா\n501 அறைகளைக் கொண்ட நாட்டின் மாபெரும் சகல அம்சங்களையும் கொண்ட நட்சத்திர ஹோட்டலான Riu ஸ்ரீ லங்கா, மர நடுகை மற்றும் கடற்கரை தூய்மையாக்கல் நிகழ்ச்சியை அண்மையில் முன்னெடுத்திருந்தது.\n2018-08-13 14:50:49 உணவுக்கழிவு Riu ஸ்ரீ லங்கா கடற்கரை\nபுத்தாக்கமான சிந்தனைகளை ஊக்குவிக்கும் INSEE-IESL கொங்கிறீட் சவால் 2018\nஇலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, இலங்கையின் முதற்தர பொறியியல் நிபுணத்துவ அமைப்பான இலங்கை பொறியியலாளர் சங்கத்துடன் (IESL) இணைந்து INSEE-IESL கொங்கிறீட் சவால் 2018 ஐ அறிமுகம் செய்திருந்தன.\n2018-08-13 10:45:04 கொங்கிறீட் சீமெந்து தாய்லாந்து\nBMICH இல் 5 ஆவது முறையாக இடம்பெறவுள்ள COMPLAST கண்காட்சி\nமுழுமையான பிளாஸ்திக் கண்காட்சியான COMPLAST 2018, 5 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது. Smart Expos & Fairs India Pvt Ltd, இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் நிலையம் (The Plastics & Rubber Institute of Sri Lanka - PRISL) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்வதுடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் ஆதரவுடன் இடம்பெறுகின்ற இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான ரிசாத் பதியுதீன் கலந்து சிறப்பித்துள்ளார்.\n“100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை\nவடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக அச்சுவேலியில் தற்போது இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையை 100 மில்லியன் ரூபா செலவில் விஸ்தரிப்பதற்கு,\n2018-08-10 16:30:49 வடமாகாணம் கைத்தொழில் அச்சுவேலி\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/teachers-day-celebration-along-with-special-teachers-the-world-002632.html", "date_download": "2018-08-14T19:03:21Z", "digest": "sha1:HUD7ZBZG7QYGQMPCZKZEN672PHVXGJX7", "length": 16472, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள் | teachers day celebration along with special teachers of the world - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள்\nஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள்\nகல்வி கண் திறக்கும் ஆசிரியர்கள் தேசித்தின் ஆன்மாக்களை இயக்கும் வல்லமை கொண்டவர்கள் . சமுதாயம் என்ற கட்டமைப்பை சரியாக இணைக்கும் வல்லமை அவர்களிடமே இருக்கின்றது . அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களை பெருமைப்படுத்த வேண்டியது நமது கடமையாகும் . நாம் என்னவாக வேண்டும் என்பதை நமக்கு புரிய வைப்பவர்கள் ஆசிரியர்கள்தான் , ஆசான் இல்லா உலகம் அமைதியற்ற பூங்காவை போல் இருக்கும் . ஆசான் என்பவர்கள் உலகத்தின் ஆக்கத்திற்கு அடிகோலியவர்கள் இன்னும் அடிகோலுபவர்கள் சிறந்த மனிதர்களுக்குள் ஆசிரியர்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும் .\nஆசிரியர்களுக்கு நாம் கொடுக்க வேண்டியது மட்டற்ற மரியாதையை என்றும் கொடுக்க வேண்டும் . நாம் எந்த அளவிற்கு ஆசானிடம் சமர்பணம் செய்கின்றோமோ அந்தளவிற்கு ஆசிரியர்களிடம் கற்றுகொள்ளலாம் . தன்னை ஆசானிடம் சமர்பித்தவர்களே பூமியில் மிகபெரும் வெற்றியை பெருகின்றனர்.\nஇத்தகைய பெருமை வாயந்த ஆசிரியர்களின் உழைப்பையும் அவர்களின் பங்களிப்பையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் .\nநாட்டை காத்த கியூபா ஆசிரியர்கள்:\n1960களில் குழந்தைகள் குடிக்க பால் இல்லை நாடெங்கும் அவலம், கியூபாவின் புரட்சி வெற்றிக்குப்பின் நாட்டை பொருளாதார தடைகளாலும் , நச்சு பொடிகளை வானிலிருந்து தூவி மக்களை நோயால் ஆட்கொள்ள வைத்து மருத்தவமும் , குடிக்க பாலின்றி தத்தளிக்க வைத்தது அமெரிக்கா. அமெரிக்க வல்லரசை எதிர்த்து நின்று போராடி வெற்றி பெற்ற கர்வத்தில் இருந்த காஸ்ட்ரோவுக்கு அமெரிக்கவின் இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து நாட்டை காக்க வேண்டிய பொருப்பு இருந்தது .\nபிடல் காஸ்ட்ரோ காட்டாற்று வெல்லத்தில் மக்கள் தவித்து கொண்டிருந்தனை என்னி வருத்தம் கொள்ளவில்லை மாறாக மக்களை காக்க என்னம் கொண்டார். தேசத்து மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையுரையாற்றினார். மக்கள் மிகுந்த நம்பிக்கை பெற செய்தார் . தேச மக்களுக்கு அவர் வங்கி, பொருளாதாரம் கற்றுகொடுக்க திட்டமிட்டார். நாட்டில் 22 சதவீகிதம் இருந்த கல்வி வளர்ச்ச்சியை 98.2 சதவீகதம் கல்வி வளர்ச்சியை பெருக்கினார்.\nதெரிந்தவர்கள் கற்றுகொடு���்கள் தெரியாதவர்கள் கற்றுகொள்ளுங்கள்\nஉலகிற்கு முன்னுதாரணமான கியூபா கல்வி வளர்ச்சி\nநாட்டை அறிவாக்கும் ஆயுதம் ஆசிரியர்கள் கையில் இருக்கும் கற்பித்தல் தன்மை ஆகும்\nகற்றலின் ஒழுங்கு ஆசிரியர்களின் கையில் இருந்துதான் கிடைக்கும்\nகியூபாவில் ஃபிடலின் உரைகள் நாட்டு மக்களுக்கு சுப்ரபாதம் போல் இருந்தது அனைவரின் வீட்டிலும் காஸ்ட்ரோவின் வீர உரை கேட்கப்பட்டது .கியூபாவில் அனைவருக்கும் எழுத்தரிவிக்க திட்டமிடப்பட்டது.\nகியூபாவில் ஆசிரியர்களுக்க்கு பாடங்களுடன் விவசாயம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. கியூப வளர்ச்சிக்கு பள்ளியில் படித்து வீடு திரும்பிய மாணவர்கள் காடா விளக்கை கையில் ஏந்தி நாடெங்கும் உள்ள மக்களுக்கு வங்கி, பொருளாதாரம், சமத்துவம், உழைப்பு என தாங்கள் கற்ற் அனைத்தையும் பொது மக்களுக்கு கற்பித்தனர் . கியூபாவில் பல்லுபோன பாட்டி படிக்க வேண்டும் , பழக்கடைக்காரர் படிக்க வேண்டும் . வயது வரம்பின்றி அனைவரும் பாடம் கற்க வேண்டும் .\nகியூபாவில் ஒட்டு போட்ட துணியை ஒன்பது வருடம் பயன்படுத்தும் மக்கள் இருந்தனர். 37 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உலகத்தில் இதுவரை இப்படியொரு சராசரியில் நாம் எங்கும் மாணவர்களை காண முடியாது . கியூபாவில் அவ்வளவு கஷட நெருக்கடியிலும் மக்கள் வெற்றி பெற்றனர் .\nதெரியாதவர்கள் கற்றுகொடுங்கள் தெரிந்தவர்கள் கற்று கொள்ளுங்கள் என்ற எழுத்தறிவு மந்திரத்தை கொண்டு வெற்றி கரமாக கியூபாவை சிறந்த படிப்பறிவு மிக்க நாடாக ஜொலிக்க வைத்தனர் . கியூபாவின் கல்வி வளர்ச்சிக்கு இந்தியாவும் தன் பங்கிற்க்கு உதவியது .\nகியூபாவ்வின் 98 % கல்வி வளர்ச்சியை யுனிசெஃப் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டி அவ்வளவு சிக்கலிலும் கியூபா வென்றுள்ளது . இந்தியாவும் இதுபோன்ற வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றது . இவ்வளவு சிறப்பும் பெருமையையும் கியூபா அடைவதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்களுக்கு பெரும் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது .இத்தகைய பெருமைமிக்க ஆசிரியர்களை என்றும் நாம் கொண்டாட வேண்டும் . இந்தியாவில் என்றும் ஆசிரியர்களுககென்று தனி மதிப்புண்டு அதனால் உலகமே இந்தியாவின் பாரம்பரியத்தை அன்னாந்து பார்க்கின்றது.\nஆசிரியர்களின் சிறப்புகள் மற்றும் பொண் மொழிகள்\nஅறிவோம் பாரம்பரியமிக்க இந்திய ஆசிரியர்களும் அவர்களது ஆக்கமும் \nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/02/13170105/RSS-People-in-Every-Ministry-Running-Modi-Govt-Rahul.vpf", "date_download": "2018-08-14T19:39:52Z", "digest": "sha1:XAPVIMHWOKIZ7MJPVQ7SOY6W45VPULSK", "length": 11575, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "RSS People in Every Ministry Running Modi Govt Rahul Gandhi in Karnataka || மத்திய அரசின் எல்லா அமைச்சகத்திலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ராகுல் ‘பகீர்’ குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய அரசின் எல்லா அமைச்சகத்திலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ராகுல் ‘பகீர்’ குற்றச்சாட்டு + \"||\" + RSS People in Every Ministry Running Modi Govt Rahul Gandhi in Karnataka\nமத்திய அரசின் எல்லா அமைச்சகத்திலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ராகுல் ‘பகீர்’ குற்றச்சாட்டு\nமத்திய அரசின் அனைத்து அமைச்சகத்தின் செயலாளர்களையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நியமனம் செய்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். #Tamilnews\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். பிரதமர் மோடி, பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்ட ராகுல் காந்தி இப்போது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சாட்டிஉள்ளார்.\nமத்திய அரசின் அனைத்து அமைச்சகத்தின் செயலாளர்களையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நியமனம் செய்கிறது என ராகுல் காந்தி கூறி உள்ளார்.\nகர்நாடகாவில் தொழில்துறை நிர்வாகிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, “அரசை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செயல்படுத்துகிறது. மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடம்பெற்று உள்ளனர். மத்திய அரசின் எல்லா அமைச்சகத்திலும் செயலாளர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பாலே நியமனம் செய்யப்படுகிறது,” என குற்றம் சாட்டினார். நிதி அயோக்கில் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடம்பெற்று உள்ளனர். “நிதி அயோக் அமைப்பு எந்தஒரு அரசியல் கட்சியையும், கொள்கையையும் சாராதது. அங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய நபரை நியமனம் செய்து உள்ளது. எல்லா இடத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உள்ளனர்.\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் மோசமான குளறுபடி தொடர்கிறது. நம்முடைய அனைத்து அண்டைய நாடுகளுடனும் சீனா செல்வாக்கை கொண்டிருக்கிறது. இந்தியாதான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது,” என ராகுல் காந்தி பேசுகையில் குறிப்பிட்டார்.\nமத்தியில் காங்கிரஸ் கட்சி 2019-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்வோம். இப்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் அதிகமான வரி விதிப்பு காணப்படும் பொருட்களுக்கு வரிவிதிப்பு குறைக்கப்படும் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n2. 7 மணி நேரங்களில் 15000 பரிவர்த்தனைகள்; காஸ்மோஸ் வங்கியின் ‘சர்வர்’ ஹேக்கிங் ரூ.94 கோடி ஹாங்காங்கி��்கு மாற்றம்\n3. மழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம்\n4. கேரளாவில், விற்பனைக்காக கொண்டு வந்த கம்பளி போர்வைகளை தானமாக வழங்கிய வியாபாரி\n5. சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/kaala-review/", "date_download": "2018-08-14T19:02:32Z", "digest": "sha1:WSDLUHCQTYVC6I54NG42KV526LCBDVLS", "length": 18901, "nlines": 183, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai காலா விமர்சனம்! - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு ராவணனை கொண்டாடுவதற்கு பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் பா.இரஞ்சித்..\nரஜினியை ஆராதிக்கிற ஒரு கூட்டம்.. அரசியல் அரங்கில் அவருக்கு எதிராய் நிற்கும் ஒரு கூட்டம்.. தன்னை நேசித்துக்\nகொண்டாடுகிற ஒரு கூட்டம்.. தான் முன்வைக்கும் அரசியல் மீது வெறுப்பு கொண்டு, தனக்கு எதிராக நிற்கும் ஒரு கூட்டம்..\nஇந்தியாவின் உச்ச நடிகர் ஒருவரை இரண்டாம் முறையாக இயக்குவதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக\nபயன்படுத்திக் கொண்டே ஆகவேண்டும் என்கிற அழுத்தம் என, இத்தனைக்கும் மத்தியில் பா. இரஞ்சித் எந்த இடத்திலும்\nயாருக்காகவும் தன்னை விட்டுத் தராமல், ரஜினிக்கான முழுமையான படமாகவும் “காலாவை” செதுக்கியிருப்பதற்காகவே இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.\nஇருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு இவையாவும் அடிப்படை உரிமைகளாக அறிவிக்கப்பட்டிருக்கிற இதே\nஇந்தியாவில் தான், சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டிற்கு மேலாகியும் பல கோடி இந்திய பிரஜைகள் வாழ்வதற்கு\nமட்டுமல்லாமல், செத்த பின் எரிப்பதற்கு சுடுகாடு கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.\nநிலம் என்பது ஆதிக்கத்தின் குறியீடாக இருக்கிற இந்திய சமூகத்தில், உழைப்பவர்கள் அத்தனை பேரும்\nநிலமற்றவர்களாகவே வாழ்ந்து செத்துப் போவது தான் வரலாறாக இருக்கிறது. உதாரணத்திற்கு சென்னையை விட்டு\nஒதுக்குப் புறங்களுக்கு விரட்டியடிக்கப்படும் குடிசைவாழ் மக்களையே சொல்லலாம்.\nநம் நாட்டில் நகரங்களை நிர்மாணிப்பதற்காக தங்கள் உயிர் மொத்தத்தையும் உருக்கி உழைக்கும் எளிய மக்களை,\nஅரசுகளும் ஆதிக்கமும் நகரத்திற்குள் வாழ தகுதியற்றவர்கள் எனக் கூறி முகாம்களுக்கு விரட்டியடிப்பது தான்\nஇன்று பல நகரங்களில் வானளாவ நிற்கிற கட்டிடங்களுக்கான அடித்தளம் என்பது பல ஏழை எளிய மக்களின்\nகுடிசைகளை நொறுக்கி அதன் செங்கல்களிலிருந்து போடப்பட்டது தான்.\nஅப்படி அரசிடம் இருந்தும், அரசிற்கு எல்லாமுமாக இருக்கக் கூடிய ஆதிக்கத்திடம் இருந்தும் நகரத்தின் மையத்தில்\nகுடிசைகளால் நிறைக்கப்பட்ட ஒரு குறு நிலப்பரப்பை காப்பாற்றி கட்டியாள்கிற “காலா” என்கிற “காலா சேட்” என்னும்\nதனி மனிதன்.. அவன் சார்ந்திருக்கும் குடும்பம்.. அவனைச் சார்ந்திருக்கும் சமூகம்.. இவர்களைப் பற்றியது தான் இந்தப்\nபடம் நெடுகிலும் தெறிக்கிற அரசியலைத் தாண்டி ஈஸ்வரி ராவ் – ரஜினி – ஹியூமா குரேஷி ஆகியோரின் காதலை\nகவனிக்கத்தக்க வகையில் நெகிழ்ச்சி ததும்பியதாக படமாக்கியிருப்பது, ரஞ்சித்திற்குள் இருக்கும் கவித்துவமான\nஒரு குறுநில மன்னனாக வாழும் காலாவிற்கு நிகரானவராக இல்லாமல் காலாவை விட அதிகாரமும், பலமும் பொருந்திய\nஎதிரியாக ஹரிதாதாவை (நானா படேகர்) உருவாக்கியது படத்திற்கு யானை பலம் சேர்த்திருக்கிறது. அவர் உருவாக்க\nநினைக்கும் மும்பை என்பது இந்தியாவை மயக்கத்தில் வைத்திருக்கிற பல புதிய திட்டங்களை நினைவூட்டுகின்றன.\nகருப்பு, காவி குறியீடுகளை படம் நெடுகிலும் நிரப்பி, இது எந்த அரசியலைத் தாங்கிய படம் என தெளிவாக\nபுரியவைத்திருக்கிறார் ரஞ்சித். அதன் முக்கியத்துவம் உணர்ந்து, தனது ஒட்டுமொத்த ஆற்றலையும் திரட்டி கம்பீரமான ஒரு வில்லனை நமக்கு பரிசளித்திருக்கிறார் நானா படேகர். ப்ப்பா.. என்ன ஒரு நடிப்பு, அடிபொலி\nஎந்த அளவிற்கு அரசியல் வசனங்களால் பொறி கிளப்பியிருக்கிறார்களோ, அதே அளவிற்கு ரஜினிக்கான\nஅடையாளமாகிய கமெர்ஷியல் காட்சிகளையும் தெறிமாஸ் லெவலுக்கு அதிரட���த்திருக்கிறார்கள். அதற்கேற்றார்போல்\nரஜினியும் ஒரு காதலனாக, கணவனாக, தந்தையாக, நண்பனாக, தலைவனாக பல பரிமாணங்களையும் மிக அழகாக,\nபொதுவாக தமிழ் சினிமாவில் வசனங்களுக்காக பலர் புகழ் பெற்றிருந்தாலும் “காலா” பேசும் அழுத்தமான, நேரடியான\nவிளிம்புநிலை மனிதர்களுக்கான வசனங்களைப் போல தீவிரமான அரசியல் பொதிந்த வசனங்களை யாரும் இதுவரை\nஎழுதவில்லை என்றே சொல்லலாம். வசனங்களுக்காக சிறப்பு வாழ்த்துகள் எழுத்தாளர்கள் மகிழ்நன் பா.ம, எழுத்தாளர்\nஆதவன் தீட்சண்யா மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோருக்கு.\nபாடல், பின்னணி இசை இரண்டிலும் சந்தோஷ் நாராயணன் சட்டி மேளம் போல சலம்பியிருக்கிறார். காலாவுக்கு\nபோட்டிருக்கிற பீஜிஎம்மை விட ஹரிதாதாவிற்கு போட்டிருக்கும் பீஜிஎம் அலறடிக்கிறது. “நிலமே எங்கள் உரிமை”,\n“கற்றவை பற்றவை” பாடல்கள் உணர்ச்சிவசப்படத் தூண்டினாலும், “கண்ணம்மா” பாடல் உயிரின் உள்ளே இறங்கி\nஇதயத்தின் நரம்புகளை அசைக்கிறது. கபிலன், உமாதேவி, அறிவு ஆகியோரது பாடல் வரிகள் படத்திற்கு பலம்\nசமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், திலீபன், மணிகண்டன், சம்பத், அருள்தாஸ், சாக்‌ஷி\nஅகர்வால், ரமேஷ் திலக் என ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் கனமான கதாபாத்திரங்களை நிறைவான\nபடத்தில் ரஞ்சித், ரஜினியைத் தாண்டி தனியாக தெரிபவர்கள் கலை இயக்குநர் டி.ராமலிங்கமும், ஒளிப்பதிவாளர் முரளி.ஜி – யும் தான். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவி தகரக் கொட்டகைகளை அப்படியே பெயர்த்தெடுத்து வந்து வைத்தது போல் செட் அமைத்த ராமலிங்கத்தை புகழ்வதா, அவர் உருவாக்கித் தந்ததை அங்குலம் அங்குலமாக தனது காமிராவைக் கொண்டு சிறைபிடித்த முரளியைப் புகழ்வதா, அவர் உருவாக்கித் தந்ததை அங்குலம் அங்குலமாக தனது காமிராவைக் கொண்டு சிறைபிடித்த முரளியைப் புகழ்வதா என்ற பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் இருவரும். இருப்பினும் ராமலிங்கத்திற்கு “காலா” பல விருதுகளை வாங்கித் தரும்\nதங்கள் உரிமைகளைக் காத்துக் கொள்ள நினைக்கிற எந்த ஒரு சமூகமாக இருந்தாலும் கருப்பு, சிவப்பு, நீலம் இம்மூன்றும்\nஉணர்த்தும் கருத்தியல்களை கடைபிடிக்காமல்.. கைகொள்ளாமல் எந்த ஒரு எதிரியையும் வீழ்த்த முடியாது என்பதை\nஅழுத்தம் திருத்தமாக சொல்லும் “காலா” திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் நிறைந்த மிகச் சிறந்த படம்..\nஸ்பெஷல் லவ் ஃபார் பா.ரஞ்சித் அண்டு ரஜினிகாந்த்\nKaala Review pa ranjith Rajinikanth காலா விமர்சனம் பா ரஞ்சித் ரஜினிகாந்த்\nகலைஞரின் நலம் விசாரித்த ரஜினி.. விஜய்\nஇயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்த ராகுல் காந்தி\nஎந்திரன் உருவாக்க எகிருது பட்ஜெட்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpimltn.blogspot.com/2018/07/blog-post_95.html", "date_download": "2018-08-14T19:19:24Z", "digest": "sha1:MEAF2UONDXQQM3YS3DK7GJBVVXZGFFBQ", "length": 18662, "nlines": 136, "source_domain": "cpimltn.blogspot.com", "title": "இகக (மா - லெ) விடுதலை", "raw_content": "இகக (மா - லெ) விடுதலை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை\nவருகிற காலங்கள், பெரிய போராட்டங்களின் காலங்கள் மட்டுமல்ல\nபெரிய வெற்றிகளின் காலங்கள் கூட\nஒன்ஸ் பிட்டன் ட்வைஸ் ஷை என்று சொல்வார்கள். ஒரு முறை பட்டுவிட்டதால் அடுத்த முறை எச்சரிக்கையாக இருப்பார்கள் என பொருள்.\n‘மோடியே திரும்பிப் போ’ என்ற ட்விட்டர் செய்தி ஏப்ரல் 12 அன்று உலக அளவில் முதலிடம் பெற்றது. ஜுலை 9 அன்று அமித் ஷா சென்னை வந்தபோது ‘அமித் ஷாவே திரும்பிப் போ’ என்று ட்விட்டரில் செய்தி வெளியிட தமிழக சமூக ஊடக வாசிகள் முடிவு செய்தனர். இந்திய அளவில் முதலிடத்தை அடைந்தது அந்தச் செய்தி.\nகாலை எட்டு மணிக்கு துவங்கிய இந்த பிரச்சாரத்தில் மதியம் 2 மணியளவில் 1,11,000க்கும் மேல் ‘அமித் ஷாவே திரும்பிப் போ’ என்ற செய்தி ட்விட்டரில் பதிவாகி இருந்தது. அந்த நேரத்தில் 11,000 ட்வீட்டுகள் இருந்த மும்பை மழை என்ற செய்தி முதலிடத்திலும் 1,11,000 ட்வீட்டுகள் இருந்த ‘அமித் ஷா’ செய்தி இரண்டாவது இடத்திலும் இருந்தன ஒரு ட்வீட்டுக்கு ரூ.100 வங்கியில் போடப்படுகிறது, அதனால்தான் இவ்வளவு வேகம் என்று சங்கிகள் சொல்ல, அதையும் சேர்த்து செய்தியாக்கி செய்தியின் எண்ணிக்கை மேலும் அதிகரி���்தனர். 1,34,000 ட்வீட்டுகளுடன் இந்திய அளவில் முதலிடம் பெற்ற பிறகு சில நிமிடங்களில் அந்தச் செய்தியே வரிசைப்பட்டியலில் இருந்து மறைந்தது. சமூகஊடக எதிர்ப்பைக் கூட நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள் தமிழ்நாட்டில் என்ன குழப்பம் உருவாக்கக் கூடினார்களோ ஒரு ட்வீட்டுக்கு ரூ.100 வங்கியில் போடப்படுகிறது, அதனால்தான் இவ்வளவு வேகம் என்று சங்கிகள் சொல்ல, அதையும் சேர்த்து செய்தியாக்கி செய்தியின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தனர். 1,34,000 ட்வீட்டுகளுடன் இந்திய அளவில் முதலிடம் பெற்ற பிறகு சில நிமிடங்களில் அந்தச் செய்தியே வரிசைப்பட்டியலில் இருந்து மறைந்தது. சமூகஊடக எதிர்ப்பைக் கூட நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள் தமிழ்நாட்டில் என்ன குழப்பம் உருவாக்கக் கூடினார்களோ\nமறுபக்கம் அவர்களது அடிமை ஆட்சி அவர்கள் விரும்பும்படியே நாளொரு கைது, பொழுதொரு பொய் வழக்கு என்று நடந்துகொண்டிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்புகளை காரணம் காட்டி காவிரியில், கல்வியில் தமிழக மக்களின் உரிமைகளை பலி கொடுத்தவர்கள், நீதிமன்ற தீர்ப்புகள் கொண்டே மக்களை கொல்லும் நாசகர திட்டங்களை கொண்டு வந்துவிட முடியும் என முயற்சி செய்கிறார்கள்.\nஅதிகாரபூர்வ கணக்கின்படி 13 பேரை சுட்டுக்கொன்ற பிறகு, ஸ்டெர்லைட்டை மீண்டும் நடத்த சட்டபூர்வமாக எடுக்கப்படும் முயற்சிகளை வேடிக்கை பார்க்கிறார்கள். சமூகவிரோதிகள் என ஒருவரைப் பேச வைத்துவிட்டு அதன் பிறகு அடுத்த கட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டது போல், இப்போது, ஒரு ஸ்டெர்லைட் போதாது, ஒன்பது தேவை என ஒருவரைப் பேச வைத்திருக்கிறார்கள். கொலைகார நிறுவனம், ஆலை மூடப்பட்டதால் நாட்டுக்கு பேரிழப்பு, மக்கள் வாழ்வாதாரம் போனது என்ற பொய் மூட்டையுடன் நீதிமன்ற கதவுகளை தட்டுகிறது. மின்இணைப்பு வேண்டும் என்கிறது. ஆலை இயங்க அனுமதி வேண்டும் என்கிறது. ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைக்கு பழனிச்சாமி அரசு சவம்போல் பதில்வினையாற்றுகிறது.\nகர்நாடகத்தில் வெள்ளத்தைத் தவிர்க்க காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வருகிறது. சட்டப்படி வர வேண்டிய தண்ணீர் வரவில்லை. நீதிமன்றத்தை மீண்டும் அணுகப் போவதாகச் சொல்லும் கர்நாடக அரசுதான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கும் அதிகாரத்தை இன்னும் வைத்துள்ளது. முழுமையான துரோகம் இழைக்கப்பட்ட பிறகும், தமிழக ஆட்சியாளர்கள், காவிரி கனடாவில் பாயும் நதி என கருதுவது போல் தெரிகிறது.\nநீட் வேண்டாம் என்று தமிழ்நாடு சொல்லும்போது, ஆண்டில் இரண்டு முறை தேர்வு என்று மோடி அரசு சொல்கிறது. மோடி அரசின் அடிமை ஆட்சியாளர்கள் ஒரு முறைதான் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் சொல்வோம் என்கிறார்கள். ஒரு முறை கூட வேண்டாம், உயிர்ப்பலி கொள்ளும் நீட் வேண்டவே வேண்டாம் என்று இன்னும் எப்படிச் சொன்னால்தான் அந்தக் கேளாச் செவியர்களுக்குக் கேட்கும் சற்றும் அவமான உணர்வு, கூச்ச உணர்வு எதுவும் இல்லாமல் ஓர் அரசாங்கத்தை நடத்த முடியும், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்பதை மனிதரால் மறந்துவிட முடியும் என்பதை பழனிச்சாமி அரசாங்கம் எவ்வளவு தெளிவாகக் காட்டுகிறது\nகூடங்குளம் தமிழ்நாட்டுக்குக் காத்திருக்கிற பேராபத்து. தீவிரமான மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டு அங்கு அணுஉலையை அமைத்தார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மக்கள் மத்தியில் நன்கு பிரசித்தி பெற்ற நீதிபதியாகிவிட்டார். அவரது தலைமையிலான அமர்வு, கூடங்குளம் அணு உலை மூடப்பட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கை ஜுலை 2 அன்று விசாரித்து வழங்கியுள்ள தீர்ப்பு அணுக்கழிவை வெளியேற்றும் தளங்களை வேறு இடத்தில் உருவாக்க இன்னும் நான்காண்டுகள் கால அவகாசமும் தந்துள்ளது. 2013ல் உச்சநீதிமன்றத்தில் அய்ந்தாண்டுகள் கால அவகாசம் தரப்பட்டது. 2022 வரை விபத்து நேர்ந்தால் உச்சநீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என நாம் நம்ப வேண்டும்.\n2019 வரையோ, 2021 வரையோ அதற்கு மேல் ஆட்சி இல்லை, இயன்றவரை சுருட்ட வேண்டும் என்ற தெளிவில் இருப்பதால் தமிழக மக்களை ஆபத்திலும் இருளிலும் தள்ளுவது பற்றி அக்கறையற்ற ஆட்சியாளர் காலத்தில் ஊழல் ஒழிப்புக்கான சட்டம் நிறைவேறுவது தமிழக மக்களுக்கு நேரும் கொடுமை. விவாதம், கருத்து கேட்பு எதுவும் இல்லை. சட்டம் நிறைவேறிவிட்டது. புதிய பேருந்து பழுதாகி நிற்கிறது. சத்துணவு முட்டையில் ஊழல் மூட்டை பொதிந்துகிடக்கிறது. திருடன் முழுவதுமாக திருடிய பிறகு வீட்டை பாது காப்பாக பூட்டிவிட்டுச் செல்வதுபோல் இருக்கிறது. ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் என எங்கும் காசு பார்க்கும் கூட்டத்தின் கைகளில் ஊழல் ஒழ��ப்புச் சட்டம் தவறான புகார் அளித்தால் ஓராண்டு சிறை. ரூ.1 லட்சம் அபராதம். இந்த ஒரு பிரிவு போதாதா அடிமை ஆட்சியாளர்களுக்கு\nஎட்டு வழிச்சாலைக்கு பச்சைக் கொடி காட்டிவிட்ட எதிர்க்கட்சித் தலைவர், ஊழல் ஒழிப்புச் சட்டத்துக்கு பல் இல்லை என்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஓய்வெடுக்கும் மனநிலையில் முக்கிய எதிர்க்கட்சி இருப்பதாகவே தெரிகிறது.\nதமிழக மக்கள் அப்படி யாருக்கும் காத்திருக்கவில்லை. அவர்களது போராட்டம் தொடர்கிறது. போராட்டங்களை ஒடுக்குவது புதிய சகஜ நிலை என்றால் போராட்டங்களை தீவிரப்படுத்துவதும் புதிய சகஜ நிலை என்கிறார்கள். எட்டுவழிச்சாலை அரசாணை எரிப்புக்காக இககமாலெ தலைவர்கள் சந்திரமோகன், வேல்முருகன், அய்யந்துரை, விஸ்வநாதன், ஜெயராமன் உள்ளிட்டார் சிறை வைக்கப்பட்டனர். பிணையில் வெளியானவர்கள் அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய மக்கள் மனநிலை. தோழர் சாரு மஜும்தார் சொல்வதுபோல், வருகிற காலங்கள், பெரிய போராட்டங்களின் காலங்கள் மட்டுமல்ல. பெரிய வெற்றிகளின் காலங்கள் கூட.\nகொள்ளையர்களிடம் இருந்து கொலைகாரர்களிடம் இருந்து ...\nகால் பந்து உலகக் கோப்பை எஸ்.குமாரசாமி இறுதிப் போ...\nதோழர் பக்ஷி: சில நினைவுகள் எஸ்.குமாரசாமி தோழர் ப...\nநீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியதே இல்லை. ஆனால் இன்...\n8 வழிச் சாலை எதிர்ப்பு பிரசுர வெளியீடும் 8ஆவது பெ...\nதயவு செய்து தற்கொலை செய்து கொள்\nகுத்தகையாளர்களுக்கே நிலம் சொந்தமாக வேண்டும்\n“10 ஆண்டுகளுக்கு முன்னால நான் ஒரு விவசாயி... இன்ன...\nமோடி அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்ற வீதிகளில் ...\nவருகிற காலங்கள், பெரிய போராட்டங்களின் காலங்கள்மட்...\nமக்கள் நலனே கட்சியின் நலன் - சாரு மஜும்தார், (12 ...\nதிருபெரும்புதூரில்13 நாட்கள் வே.சீதா போராட்டதயாரி...\n“ஏழை என்றால் உயிர் வாழக் கூடாதா....” அது என்ன வே...\nமோடியின்புதிய இந்தியாவில்காப்பீட்டுநிதி, கல்வி நி...\nஇகக மாலெ விடுதலை – இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2010/12/blog-post_28.html", "date_download": "2018-08-14T19:28:24Z", "digest": "sha1:CP5RHEDXO32GTTLFXA2IIIAMHD524WKV", "length": 8996, "nlines": 294, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: ஐ.(யோ) டி!", "raw_content": "\nவானுயர்ந்த கண்ணாடி கட்டிடங்கள் - வாழ்க்கை\nதொலைந்து போகும் கருஞ் சிறைகள்\nவயிறு வரை தொங்கும் கழுத்துபட்டை கெளரவம் - ஒரு\nநாள் மறந்தால் உள்ளே அனுமதி மறுக்கும் கேவலம்\nசுற்றிலும் பராமரிக்கப்படும் அழகு - பார்வை\nசுழலும் நாற்காலியின் சொகுசு - முதுகுத்\nதண்டை பதம் பார்க்கும் பிறகு\nஇணையத்தினால் கைக்குள் உலகம் - ஆனால்\nஉடல் உழைப்பின் அசதியில்லை - நெஞ்சு\nசட்டென்று நின்று போகும் வரை, பயமில்லை\nவேண்டிய மட்டும் பணம் - அள்ளி\nஅள்ளிக் கொடுத்தாலும் திரும்பாத காலம்\nஆயிரத்து ஐநூறு ரூபாய்க்குச் சட்டை - முப்பத்தைந்து\nவயதில் தலை முழுதும் சொட்டை\nஐம்பது லட்சத்தில் வசதியாய் வீடு - படுக்கை\nஅறை தெரியாது, அசதியாய் வரும்போது\nவெள்ளைக்காரனின் பெயர்கள் மனப்பாடம் - மனைவி\nமக்களின் பெயர் மறந்து போகும்\nவிலையேற்றத்துக்கான பிரதான காரணமென்று தூற்றும் - இருந்தும்\nஒட்டு மொத்த சமுதாயமும் கூடிச் சுரண்டும்\n ரொம்ப நல்ல வந்துருக்கு...சான்ஸே இல்ல\nஉடல் உழைப்பின் அசதியில்லை - நெஞ்சு\nசட்டென்று நின்று போகும் வரை, பயமில்லை\nவேண்டிய மட்டும் பணம் - அள்ளி\nஅள்ளிக் கொடுத்தாலும் திரும்பாத காலம்\n\"ஐ.டி. - க்கு பிரதீப்பை தந்து ஒரு கவிஞனை இழந்துவிட்ட தமிழ் நாடு\"\nவரிக்கு வரி உண்மையை உடைத்திருக்கிறீர்கள்.\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=5328", "date_download": "2018-08-14T19:25:40Z", "digest": "sha1:6UVCXRBSOXFWZ7RDM7MEVSIML52266IB", "length": 50435, "nlines": 88, "source_domain": "maatram.org", "title": "அம்பாந்தோட்டை பெருந்தோல்வியும் எதிர்கால விளைவுகளும் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅபிவிருத்தி, அம்பாந்தோட்டை, கொழும்பு, சர்வதேச உறவு, பொருளாதாரம், வௌியுறவுக் கொள்கை\nஅம்பாந்தோட்டை பெருந்தோல்வியும் எதிர்கால விளைவுகளும்\nஅவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி சிறிது காலத்துக்கு மங்கலாகிப்போயிருக்கிறது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியின் தற்போதைய கட்டத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனக்கம்பனியொன்றுக்கு (China Merchants Ports Holding Company) 99 வ���ுடங்களுக்கு வெறுமனே 112 கோடி அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடுவதென்பது நீண்டகால நோக்கில் நாட்டுக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டுவரும். இந்தப் பேரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்கறையற்ற முறையில், மேலோட்டமான முறையில் தெரிவித்திருக்கும் கருத்து மிகுந்த அச்சந்தருவதாக இருக்கிறது. “கடனுக்கு பங்குகளைப் பரிமாற்றம் (Debt to equity swap) குறித்தும் கைத்தொழில்மயமாக்கல் குறித்தும் நாம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம்” என்று ‘இந்து’ செய்திப் பத்திரிகைக்கு (15 டிசம்பர் 2016) அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டைக் கொண்டுபோய் வீழ்த்தியிருக்கும் கடன்பொறி குறித்து நாமெல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், விக்கிரமசிங்கவோ அந்தக் கடனுக்கு பங்குகளையும் கைத்தொழில்மயமாக்கத்தையும் பரிமாற்றம் செய்து சமாளித்திருப்பதாக நம்பிக்கொண்டு சந்தோசமாக இருக்கிறார்.\nஅம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணித்ததன் காரணமான கடன் சுமார் 150 கோடி டொலர்களாகும். ஆனால், விக்கிரமசிங்க பேசுகின்ற பரிமாற்றம் இந்த முழுத்தொகையையும் உள்ளடக்கவில்லை. மிகவும் நடுத்தரமான மதிப்பீட்டின் அடிப்படையில் நோக்குகையில், குறைந்தபட்சம் 3,800 கோடி டொலர்களை (வட்டியும் சேர்த்து) திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அரசாங்கம் முழு விபரங்ளையும் வெளியிடுவதாக இல்லை. சீனாவிடம் கடனின் முழுத்தொகை 800 கோடி டொலர்கள் எனக் கூறப்படுகிறது. கடனைக் கழிப்பதற்காக பங்குகளை பரிமாற்றம் செய்வது என்ற அரசாங்கத்தின் தர்க்க நியாயத்தின் படி நோக்கும்போது சீனாவிடம் பெற்ற முழுக்கடனையும் கழித்துவிடுவதற்கு இலங்கை எத்தனை தொழில் முயற்சி நிறுவனங்களை (Enterprises) குத்தகைக்கு விடவேண்டும்\nஎவ்வளவுதான் உகந்த முறையில் திட்டமிடப்படாததாக இருந்தாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்ததன் நோக்கம் அதை நாட்டுக்கு இலாபம் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு தொழில் முயற்சியாக்குவதேயாகும். ஒரு தொழில் முயற்சி நிறுவனத்தை நிர்மாணிப்பதற்கு கடன் தந்தவருக்கே அதை இலாபம் சம்பாதிப்பதற்காக 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடவேண்டுமென்றால், அவ்வாறே கடனைப் பெறுவதில் எந்த அர்த்தமுமில்லை. எனவே, இந்தப் பெருந்தோல்விக்கு கடந்த அரசாங்கமும் இன்��ைய அரசாங்கமுமே முழுப்பொறுப்பாகும்.\nஅம்பாந்தோட்டைத் துறைமுகத்தை ஒரு கூட்டுத்தொழில் முயற்சியாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பது உண்மையே. அரசாங்க – தனியார் கூட்டுப் பங்காண்மை வணிகம் (Public Private Partnership – PPP) என்று அதற்கு பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அம்பாந்தோட்டை துறைமுக பேரமோ ஒரு விசித்திரமான அரசாங்க – தனியார் கூட்டுப் பங்காண்மையாகும். அரசாங்கத்துக்கு 20 சதவீத பங்குகள் மாத்திரமே. தனியார் பங்காளிக்கு 80 சதவீதப் பங்குகள். இந்தப் பேரத்தில் தனியார் பங்காளி ஒரு உள்ளூர் கம்பனியல்ல. அது ஒரு வெளிநாட்டுக் கம்பனியாகும். உகந்த முறையிலான உள்ளூர் அரசாங்க – தனியார் பங்காண்மையாக இருந்தால்கூட, அரசாங்கத்துறை குறைந்தபட்சம் 55 சதவீதப் பங்குகளை தன்வசம் வைத்திருக்கவேண்டும். தனியார் பங்காளி ஒரு வெளிநாட்டு கம்பனியாக இருக்கும்போது அரசாங்கத்துறை வசம் இருக்கவேண்டிய பங்குகள் 55 சதவீதத்துக்கும் அதிகமானதாகவே இருக்கவேண்டும்.\nஅரசாங்க – தனியார் கூட்டுப்பங்கான்மை என்று இது அழைக்கப்படுகின்ற போதிலும், நடைமுறையில் அவ்வாறில்லை. இது அத்தகைய கூட்டுப்பங்காண்மை தொடர்பில் நிலவுகின்ற பொதுக்கருத்தின் ஒரு கோணலான அல்லது உருத்திரிப்பான வடிவமேயாகும். இது குத்தகை வைத்திருப்பவர் (சீனக்கம்பனி) துறைமுக அதிகாரசபைக்கு 20 சதவீத பங்குகளை வழங்கும் வகையிலான 99 வருட குத்தகை உடன்படிக்கையேயாகும். அரசாங்கத்துக்கு இது சில வருமானங்களைத் தருவதாக இருக்கலாம். ஆனால், நிறுவனம் சம்பாதிக்கக்கூடிய இலாபத்திலேயே தங்கியுமிருக்கிறது. சீனக்கம்பனி அதற்கு அவசியமான இலாபம் சம்பாதிக்கப்படுவதை உறுதி செய்துகொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. இத்துறைமுகத்தை சீனா ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்குடனான சொந்தக் கப்பல் வாணிபத்துக்குப் பயன்படுத்தலாம்.\nஅம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துடனும் கடந்த அரசாங்கத்துடனும் செய்துகொண்ட பேரம் மற்றும் உடன்படிக்கைகளில் சீனா மிகுந்த துடிப்புடனும் கெட்டித்தனத்துடனும் நடந்துகொண்டுள்ளது. அதை நாம் குறைகூற முடியாது. சீனர்கள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தைக் கொண்டு கடனை எடுக்கவைத்து தங்களது சொந்த தொழில் நிறுவனத்துக்கே (China Harbour and Sinohydro Corporation) செலவிடவும் வைத்தனர். சில இலங்கைத் தொழ��லாளர்களும் பொறியியலாளர்களும் சீன நிறுவனத்துக்காக வேலை செய்தது உண்மைதான். சீனாவின் எக்சிம் வங்கியே (China Exim Bank) கடனைக் கொடுத்தது. இப்போது அது சைனா மேர்ச்சண்ட்ஸ் போர்ட்ஸ் நிறுவனத்துக்கே திருப்பிக்கொடுக்கப்படுகிறது. பார்த்தீர்களா எத்தகைய நுட்பமான கடன்பொறி என்று எத்தகைய நுட்பமான கடன்பொறி என்று ஒரு சொற்ப காலத்துக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் மஹிந்த ராஜபக்‌ஷ துறைமுகம் என்று அழைக்கப்பட்டது மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி சந்தோசப்படக்கூடியதாக இருந்த அம்சம். இப்போது அதுவும் போய்விட்டது. துறைமுகம திறந்துவைக்கப்பட்ட போது பெரும் கேளிக்கைகள் அரங்கேற்றப்பட்டன. அதில் சில கலைஞர்கள் நன்றாக இலாபம் உழைத்தார்கள்.\nதுறைமுகம் குத்தகைக்கு விடப்படவிருக்கின்றது என்று அறிய வந்ததும் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தி அண்மைய பெருந்தோல்வியின் பிரகாசமான சான்றாகும். அவர்கள் கடந்த அரசாங்கத்தினால் ஒழுங்கற்ற முறையில் சமயாசமய ஊழியர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களாவர். தங்களது தொழிலைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சகல உரிமைகளும் அவர்களுக்கு இருக்கிறது. மேலதிக பயிற்சிகள் அவர்களுக்குத் தேவைப்பட்டிருந்தால் அவற்றைக் கொடுத்திருக்கவேண்டும்.\nஆனால், தொழிலாளர்கள் தங்களது உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாமல், ‘ஹைபேரியன் ஹைவே’ என்ற ஜப்பானியக் கப்பலை 4 நாட்களாகத் தடுத்துவைத்திருந்த செயலை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு ‘கடற்கொள்ளை’ செயலோ இல்லையோ, அது வேறு விடயம். ஆனால், தொழிற்சங்கப் போராட்டத்துக்கான வழிமுறையாக அது ஒருபோதும் இருக்கக்கூடாது என்பதே எனது அபிப்பிராயம். தொழில் பிணக்குகளைத் தீர்க்கும் வகையிலான எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்துவதற்கு அனுமதிக்காமல் கடற்படை செய்த தலையீடு உண்மையில் ஒரு அத்துமீறலேயாகும். இலங்கையிலே பல பிரச்சினைகளும் உறவுகளும் குழப்பகரமானவையாக மாறும் போக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மறுபுறத்தில், இத்தகையதொரு கடுமையான நடவடிக்கையில் தொழிலாளர்கள் இறங்கியிருக்காவிட்டால், அவர்களது கோரிக்கைகள் அரசாங்கத்தின் கவனத்தைப் பெற்றிருக்காது.\nகடற்படையின் தலையீடு எதிர்காலத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்���ாறு கையாளப்படப் போகின்றன என்பதற்கு கட்டியம் கூறுவதாகவும் அமைகிறது. இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை அதிகரித்துவருவது குறித்து சீன அரசாங்கம் ஏற்கனவே அதன் விசனத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அது பேரம் பேசலில் ஒரு துருப்புச் சீட்டாகவும் இருக்கலாம். ‘கம்யூனிஸ்ட்’ என்று பெயரில் இருந்தாலும் சீனப் பங்காளிகள் (அரசாங்கம் உட்பட) பணம், இலாபம் என்று வரும்போது மிகவும் கடுமையான பேரக்காரர்கள். இலங்கைத் தரப்பில் இது பெரிய குறைபாடாக இருக்கிறது. சைனா மேர்ச்சண்ட்ஸ் ஹோல்டிங் கம்பனி எதிர்காலத்தில் கடற்படையிடமிருந்து முழுமையான பாதுகாப்பைக் கோரும். முழுச்செலவையும் இல்லாவிட்டாலும் பெரும் பகுதி செலவை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டியிருக்கலாம். வேறு சாத்தியப்பாடு எதுவும் தென்படுவதாக இல்லையென்பதால் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன போன்றவர்கள் அவ்வாறு செய்வதில் மகிழ்ச்சி அடையக்கூடும்.\nஇன்று உலக வணிகத்தில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது வெளிநாட்டுக் கம்பனியொன்றுக்கு துறைமுகமொன்றை குத்தகைக்குக் கொடுப்பதென்பது ஒன்றும் வழமைக்கு மாறான செயற்பாடு அல்ல. இந்த முயற்சிகளில் சீனா மேம்பட்டு நிற்கிறது. அவுஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகம் 2016​ ஆரம்பத்தில் சீனாவின் லாண்ட்பிரிட்ஜ் கோர்பரேசனுக்கு (Landbridge Corporation) 50 கோடி அவுஸ்திரேலிய டொலர்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் 99 வருட குத்தகைதான். இதை அறியும்போது இலங்கைத் தரப்பினர் சந்தோசப்படக்கூடும். டார்வின் துறைமுகத்துடன் ஒப்பிடும்போது அம்பாந்தோட்டை உடன்பாடு நல்லதொரு பேரமாகத் தோன்றக்கூடும். ஏனென்றால், இது 112 கோடி அமெரிக்க டொலர்கள். ஆனால், அதுவல்ல நிலை.\nடார்வின் ஒரு சிறிய துறைமுகமாகும். அம்பாந்தோட்டையினூடாக இடம்பெறக்கூடிய கப்பல் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது டார்வினில் பெரிய அளவுக்கு போக்குவரத்து இல்லை. எனவே, டார்வின் குத்தகை விலை அவுஸ்திரேலியாவுக்கு இலாபகரமானது என்று கருதப்படுகிறது. அத்துடன், அடுத்த 25 வருடங்களுக்கு அத்திட்டத்தில் சுமார் 74 கோடியை முதலீடு செய்வதற்கு லாண்ட்பிரிட்ஜ் கோர்பரேசன் சட்டரீதியாக இணங்கிக் கொண்டிருக்கிறது. அம்பாந்தோட்டைக்காக நாம் அத்தகைய உ���ன்பாடு எதையும் செய்திருக்கிறோமா இது ஐயத்துக்குரியது. டார்வின் குத்தகை உடன்படிக்கை அவுஸ்திரேலியாவின் சமஷ்டி அலகான வட பிராந்தியத்தின் (Northern Territory) நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அம்பாந்தோட்டை உடன்பாடு தொடர்பில் எம்மிடம் அத்தகைய சட்டமூலம் ஏதாவது இருக்கிறதா இது ஐயத்துக்குரியது. டார்வின் குத்தகை உடன்படிக்கை அவுஸ்திரேலியாவின் சமஷ்டி அலகான வட பிராந்தியத்தின் (Northern Territory) நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அம்பாந்தோட்டை உடன்பாடு தொடர்பில் எம்மிடம் அத்தகைய சட்டமூலம் ஏதாவது இருக்கிறதா ஒட்டுமொத்த தொகை இலக்கத்தைத் தவிர உடன்பாட்டின் எந்த நிபந்தனைகள், விதிமுறைகள் குறித்தும் விபரங்கள் தெரியவில்லை. எல்லாமே ஒரே இரகசியமாக இருக்கிறது. டார்வின் உடன்பாட்டைப் பொறுத்தவரை, அது துறைமுக முகாமைத்துவ சட்டம் (Ports Management Act – 9 June 2016) என்று அழைக்கப்படுகிறது.\nடார்வின் உடன்பாடும் கூட சர்ச்சைக்கு மத்தியில்தான் செய்துகொள்ளப்பட்டது. அவுஸ்திரேலியாவில் அந்த விவகாரம் இன்னும் விவாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. குறிப்பாக, அந்த உடன்பாடு தேசிய பாதுகாப்பு மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தே பிரதானமாக விவாதிக்கப்படுகிறது. டார்வின் உடன்பாடு தொடர்பாக அமெரிக்கா விசனம் வெளியிட்டது. ஆனால், அத்துறைமுகப் பகுதியின் ஒரு முனையில் அமெரிக்கா நீண்டதூர குண்டுவீச்சு விமானங்களை நிறுத்திவைத்திருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் உத்தேச குத்தகை உடன்பாடு போலன்றி, டார்வினில் துறைமுகத்தை உள்ளடக்கிய ஒரு சிறிய பகுதியே குத்தகைக்கு விடப்படுகிறது.\nஅம்பாந்தோட்டை உடன்பாட்டில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்க முடியுமா இருக்க முடியும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்ட பிறகு பதற்றம் அதிகரித்து வருகிறது. வெளிப்படையாக இது வர்த்தக விவகாரங்கள் தொடர்பானதாக தோன்றினாலும், இராணுவ அக்கறைகளாக விரிவடையக்கூடிய அரசியல் பதற்றமாகவும் அது இருக்கிறது. அண்மையில், சீனா அமெரிக்கக் கடற்படையின் ஆளில்லா நீர்மூழ்கியொன்றை கைப்பற்றியது. டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாகவே, “எமக்கு அந���த நீர்மூழ்கி வேண்டாம்” என்று ருவிட்டர் சமூக ஊடகத்தில் பதிவு செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்கா மீது சீனாவுக்கு இருக்கின்ற பகைமையுணர்வைச் சுட்டிக்காட்ட அவர் விரும்பினார். இரு நாடுகளுக்கும் இடையில் கெடுபிடிப்போர் (Cold War) அதிகரித்து வருகிறது. இத்தகைய பின்புலத்திலே அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டைச் செய்வதன் மூலமாக இலங்கை ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டுமா இருக்க முடியும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்ட பிறகு பதற்றம் அதிகரித்து வருகிறது. வெளிப்படையாக இது வர்த்தக விவகாரங்கள் தொடர்பானதாக தோன்றினாலும், இராணுவ அக்கறைகளாக விரிவடையக்கூடிய அரசியல் பதற்றமாகவும் அது இருக்கிறது. அண்மையில், சீனா அமெரிக்கக் கடற்படையின் ஆளில்லா நீர்மூழ்கியொன்றை கைப்பற்றியது. டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாகவே, “எமக்கு அந்த நீர்மூழ்கி வேண்டாம்” என்று ருவிட்டர் சமூக ஊடகத்தில் பதிவு செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்கா மீது சீனாவுக்கு இருக்கின்ற பகைமையுணர்வைச் சுட்டிக்காட்ட அவர் விரும்பினார். இரு நாடுகளுக்கும் இடையில் கெடுபிடிப்போர் (Cold War) அதிகரித்து வருகிறது. இத்தகைய பின்புலத்திலே அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டைச் செய்வதன் மூலமாக இலங்கை ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டுமா நியாயபூர்வமான பதில் நிச்சயமாக ‘இல்லை’ என்பதேயாகும். இவ்விரு பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான எந்தவொரு எதிர்கால தகராறிலும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் சர்ச்சைக்குரியதொரு விவகாரமாக மாறக்கூடும்.\nசர்வதேச பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்காலத்துக்காக புறந்தள்ளி வைத்தாலும், வர்த்தக உடன்படிக்கை என்ற வகையில் அம்பாந்தோட்டை துறைமுகக் குத்தகை ஒரு கெடுதியான ஏற்பாடேயாகும். சைனா மேர்ச்சண்ட்ஸ் போர்ட்ஸ் ஹோல்டிங் கம்பனி இலங்கையின் 112 கோடி அமெரிக்க டொலர்கள் கடனை எக்சிம் வங்கிக்கு செலுத்துகின்றது என்பது குறித்து அறிவிலிகள் மாத்திரமே சந்தோசப்பட முடியும். உண்மையில் அது முகப்பு மதிப்பில் பார்க்கும்போது பாரிய தொகைதான். 80 சதவீதப் பங்குகளை அந்தச் சீனக்கம்பனிக்குக் கொடுக்கின்ற குத்தகைக் காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட�� நோக்கும்போது பெருமளவு பொறுப்புகள் அதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தற்போதைய பேரமும் உத்தேச உடன்பாடும் 2010ஆம் ஆண்டில் சீன அரசாங்கத்துடன் முன்னைய இலங்கை அரசாங்கம் இணக்கிக் கொண்டவற்றின் தர்க்க ரீதியான ஒரு விரிவாக்கமாக இருப்பது சாத்தியமே. துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரியந்த் பண்டு விக்கிர இதுதொடர்பில் 2014ஆம் ஆண்டில் சில அறிகுறிகளைக் சுட்டிக்காட்டியிருந்தார்.\n99 வருடங்களுக்குப் பதிலாக இலங்கை ஏன் 33 வருட குத்தகைக்கு உடன்பாட்டுக்குப் போகவில்லை 99 என்பதில் எந்த மாயமந்திரமுமேயில்லை. குத்தகைக்காலம் எவ்வளவுக்கு நீண்டதாக இருக்கிறதோ நட்டின் எதிர்காலம் அந்தளவுக்கு நிச்சயமற்றதன்மை கொண்டதாக இருக்கும். 20 சதவீத பங்குகளை மாத்திரம் கொண்டிருப்பதற்குப் பதிலாக இலங்கை ஏன் 55 சதவீதப் பங்குகளை வைத்திருக்க முடியாது 99 என்பதில் எந்த மாயமந்திரமுமேயில்லை. குத்தகைக்காலம் எவ்வளவுக்கு நீண்டதாக இருக்கிறதோ நட்டின் எதிர்காலம் அந்தளவுக்கு நிச்சயமற்றதன்மை கொண்டதாக இருக்கும். 20 சதவீத பங்குகளை மாத்திரம் கொண்டிருப்பதற்குப் பதிலாக இலங்கை ஏன் 55 சதவீதப் பங்குகளை வைத்திருக்க முடியாது உடைமையுரிமை அரசாங்கத்திடம் இருக்கிறது என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த உடன்படிக்கைகளின் கீழ் குத்தகை எடுத்தவர் உரிமையாளர்களை விடவும் பலம்பொருத்தியவராக இருக்கிறார். குத்தகை உடன்படிக்கையின் கீழான ‘கைத்தொழில்மயமாக்கல்’ குறித்து பிரதமர் விக்கிரமசிங்க பெருமைபடுகிறார். அந்த நோக்கத்துக்காக, துறைமுகத்துக்கு மேலதிகமாக அதேயளவு பணத்துக்கு 15,000 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அவர் கொடுக்கின்றார்.\nஉத்தேச குத்தகை உடன்படிக்கையின் பின்னால் இருக்கக்கூடிய இரு முக்கியமான குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டு பங்காளர்களுடன் வர்த்தக மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான உடன்பாடுகளில் எமக்கு அனுகூலமான நிபந்தனைகள் குறித்து பேரம்பேசி சாதிப்பதில் இலங்கை தலைவர்களுக்கு உயரதிகாரிகளுக்கும் இருக்கின்ற பலவீனம் முதலாவதாகும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, சீனா, இந்தியா அல்லது அமெரிக்காவுடனான பேரம் பேசல்களில் எல்லாம் இந்த பலவீனமே வெளிப்பட்டு வந்திருக்கிறது. பொருளாதார மற்றும் ���ொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை (Economic and Technical Corporation Agreement – ETCA) 2017 ஜூனில் கைச்சாத்திடவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஆனால், பிரதமர் விக்கிரமசிங்கவோ இந்த உடன்படிக்கையும் ஜனவரியிலேயே கைச்சாத்திட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறார். 2016இல் கைச்சாத்திட்டிருக்க வேண்டும் என்பதே அவரின் முதல் விருப்பமாக இருந்தது. சில காரணங்களுக்காக வழமைக்கு மாறானதொரு அவசரம் காட்டப்படுவதாகத் தோன்றுகிறது.\nஇந்த முன்முயற்சிகள் சகலதினதும் பின்னாலுள்ள பொருளாதாரச் சிந்தனையே எல்லாவற்றையும் விடவும் மிகவும் குறைபாடுடையதாகத் தோன்றுகிறது. ‘இந்து’ பத்திரிகைக்கு பிரதமர் விக்கிரமசிங்க பின்வருமாறு கூறியிருக்கிறார்:\n“இந்தியாவுடனான உடன்படிக்கையையும் விரைவாகச் செய்துவிட வேண்டுமென்று நாம் விருமபுகிறோம். ஏனென்றால், இந்திய உடன்படிக்கை 2017 அளவில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூரை உள்ளடக்கியதொரு முத்தரப்பு (வர்த்தக மற்றும் முதலீட்டு) ஏற்பாட்டுக்கு வழி வகுக்கிறது. வங்காள விரிகுடாவில் முக்கியமான நுழைவாயில்களில் நாம் இருக்கின்றோம் என்பதே எமக்கிடையில் இருக்கக்கூடிய உடன்பாடுகளின் அர்த்தமாகும். வங்காள விரிகுடா பிராந்தியத்திற்குள் நெருக்கமானதொரு பொருளாதார ஒன்றியமாக எம்மால் செயற்பட முடியும். அந்த நோக்கம் வெற்றிபெற வேண்டுமானால், இந்தியாவுடனான உடன்படிக்கை எமக்குத் தேவை. ஏனென்றால், (தமிழ்நாடு , கர்நாடாகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய) ஐந்து தென்னிந்திய மாநிலங்களும் இலங்கையும் சேர்ந்து மொத்தமாக 50 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களை நிகர உள்நாட்டு உற்பத்தியாகக் கொண்ட பொருளாதாரத்தை உடையவை. ஒரு தசாப்தம் அல்லாது அதற்கும் சற்று கூடுதலான காலகட்டத்திற்குள் அந்த நிகர உள்நாட்டு உற்பத்தியை இரண்டு மடங்காக அதாவது ஒரு ரில்லியன் டொலர்களுக்கு (10 இலட்சம் மில்லியன்) அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். வாய்ப்புக்கள் பெருவாரியாக இருக்கின்றன. ஏனென்றால், சிங்கப்பூரூடனும் சீனாவுடனுமான எமது உடன்படிக்கைகள் அவர்களின் ‘One Belt, One Road’ என்ற திட்டத்துடன் சம்பந்தப்பட்டவை. அதனால், இந்தியாவுடனான உடன்படிக்கையை சாத்தியமானளவு விரைவாக நாம் கைச்சாத்திட வேண்டியது அவசியமானதாகும்.”\nமுத்தரப்பு உடன்படிக்கைகள் அல்லது ‘ஒரு வங��காள விரிகுடா வர்த்தக வலயம்’ கோட்பாட்டளவில் இலங்கைக்கு பயனுடையதாக இருக்க முடியும் என்பதில் கேள்விக்கு இடமில்லை. ஆனால், அது மிக மிக தொலைவில் இருக்கின்ற ஒரு யாதார்த்தமாகும். அம்பாந்தோட்டைப் பெருந்தோல்வி வெளிக்காட்டியிருப்பதைப் போன்று அத்தகையதொரு யாதார்த்தத்துக்கு இலங்கையோ அல்லது தற்போதைய அரசாங்கமோ தயாராக இல்லை. அரசாங்க – தனியார் பங்காண்மை வணிகம் என்று அழைக்கப்படுகின்ற திட்டத்தில் முக்கியமான பங்காளராக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை இலங்கையினால் சமாளிக்க முடியவில்லை என்றால், ஏனைய உடன்பாடுகளில் இருந்து எவ்வாறு அதனால் பயனடைய முடியும் இலங்கை அதன் சொந்த தொழில் முயற்சிகளையும் முகாமைத்துவ ஆற்றல்களையும் வலுப்படுத்தி வளர்த்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. சர்வதேச உடன்பாடுகளுக்குப் போவதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை.\nஅம்பாந்தோட்டை குத்தகை போன்ற உடன்படிக்கைகள் துரிதமான பணத்தையும் பயனையும் அரசாங்கத்துக்குக் கொண்டுவரக்கூடும். அது மத்திய வங்கி பிணைமுறி முறைகேட்டிலிருந்து துரிதமான பணத்தைப் பெறுவதற்கு நிகரானதாகும். எவ்வாரெனினும், இறுதியில் இழப்புகளைச் சந்திக்கப்போவது நாடும் மக்களுமேயாகும். பிணைமுறி விவகாரத்தில் பயன்கள் உள்ளாட்டுக் கம்பனியான பேப்புச்சுவல் ரெசறீஸூக்குப் போனதென்றாவது வைத்துக்கொள்வோமே. ஆனால், அம்பாந்தோட்டையில் பயனடையப் போவது சைனா மேர்ச்ண்ட்ஸ் கம்பனியேயாகும். தாங்கள் இன்னமும் செய்யப்போகின்ற ஏனைய பல உடன்பாடுகள் பற்றியும் ரணில் விக்கிரமசிங்க விளக்கிக் கூறியிருக்கிறார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் பிரிட்டிஷ் மக்கள் ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததையும் (பிரெக்சிட்) அமெரிக்காவில் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளின்டனைத் தோற்கடித்து டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டி சில யதார்த்த நிலைமைகளை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவர ‘இந்து’ பேட்டியாளர் என். ராம் முயற்சித்தார். ஆனால், பிரதமரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஇத்தகையதொரு பின்புலத்திலேயே, பிரதமர் கடனுக்கு பங்குகளைப் பரிமாற்றம் செய்வது குறித்தும் கைத்தொழில் மயமாக்கம் குறித்தும் மாத்திரம் பெரிதாகப் பேசவில்லை, திருகோணமலையை சிங்கப்பூர் (சுர்பனா யுரோங்), இந்தியா மற்றும் ஜப்பானுக்கு குத்தகைக்கு விடுவதைப் பற்றியும்கூட பேசுகிறார்.\nஇந்தப் பேரம் பேசல்களிலோ உடன்பாடுகளிலோ எதுவுமே ஒளிவுமறைவு அற்றவையாக இல்லை. டார்வின் துறைமுக விவகாரத்தில் நான் சுட்டிக்காட்டியதைப் போன்று இலங்கையில் அம்பாந்தோட்டைக்காக துறைமுக முகாமைத்துவ சட்டம் என்று எதுவுமே இல்லை. குறைந்தபட்சம் எதிரணியும் மக்களுமாவது தற்போதைய பேரம் பேசலை நிறுத்துமாறும், இலங்கைக்கு அனுகூலமான நிபந்தனைகளை உள்ளடக்கியதாக புதிதாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்பதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. உடன்படிக்கை ஜனவரி தொடக்கத்தில் கைச்சாத்திடப்படவிருப்பதாக கருதப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்ததைப் போன்று வடக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துடனான உடன்பாடு கூட, ஊழல் சூழ்ந்ததாகவே இருக்கிறது. உலகளாவிய அல்லது பிராந்திய பொருளாதாரக் கட்டமைப்பு எல்லாம் உன்னதமானதாக இருப்பதாக கருதப்படுகின்ற ‘பிரெக்சிட்டுக்கு’ முன்னதான கனவுலகில் பிரதமர் விக்கிரமசிங்க வாழ்கிறார். அதுவல்ல யதார்த்த நிலை. சர்வதேச பேரங்கள், உடன்படிக்கைகள் எல்லாவற்றுக்கும் முன்னதாக உறுதியானதும் வலிமையானதுமான தேசிய பொருளாதாரம் ஒன்று முக்கியமானதாகும்.\nகலாநிதி லக்சிறி பெர்னாண்டோ எழுதி “Hambantota Fiasco & Implications For Future” என்ற தலைப்பில் ‘கொழும்பு ரெலிகிராப்’ இல் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.\nஇலங்கையின் கடன் நிலவரம் மிகவும் மோசமான நிலையில் முழுக்கடன் எவ்வளவு என்பதே தெரியாத நிலையில் அரசாங்கம்\nபனாமா ஆவணங்கள் தொடக்கம் சிறுவர் திருமணம் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/r-j-balaji-lkg-hero/", "date_download": "2018-08-14T19:43:11Z", "digest": "sha1:EMZKQNRRJBDJEZPI3K6T2LGNE7VUKDCP", "length": 10651, "nlines": 131, "source_domain": "newkollywood.com", "title": "ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் \"எல் கே ஜி\" | NewKollywood", "raw_content": "\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\nமோகன்லால் மீது ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு\nஅரசியல் கதையில் சூர்யாவின் என்ஜிகே\nமகேஷ்பாபு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த டைட்டீல்\n50வது படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா\nஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “எல் கே ஜி”\nதன்னுடைய நேர்மையான, அதிரடியான கருத்துக்கள் மூலமாகவும், சமூக சிந்தனைகள் நிறைந்த செயல்களாலும் குறுகிய காலத்தில் இளைஞர்கள் இடையே பெரும் பெயரும் புகழும் பெற்ற ஆர் ஜே பாலாஜி தற்போது “எல் கே ஜி” என்ற அரசியல் நையாண்டி படத்தில். நடிக்க உள்ளார்.\nஜாதி, மதம், பாலினம் என்று எல்லா வேற்றுமைகளை கடந்து இவரிடம் பெருகி வரும் இளைஞர் வட்டாரம் இந்த புதிய படத்தின் அறிவிப்பை சமூக வலை தளங்களில் சிறப்பாக வரவேற்றனர்.\nவேல்ஸ் productions சார்பில் டாக்டர் கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“இன்றைய இளைஞர்கள் வாழ்வில் அரசியல் என்பது இன்றி அமையாதது ஆகும். நிமிடத்துக்கு நிமிடம் “பிரேக்கிங் நியூஸ்” என்னும் கால கட்டத்தில் வாழ்ந்து வரும் இன்றைய இளைஞர்களுக்கு, அரசியல் பின்னணியை பற்றியும், அரசியல்வாதிகளின் பின் புலத்தையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்களுக்கான படம் தான் “எல் கே ஜி”. நாஞ்சில் சம்பத் சார் இந்தப் படத்தில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் மக்களை மகிழ்விக்கும் பொறுப்பை மேற்கொண்ட அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம்.அவர்களும் அவருடைய கதாபாத்திரத்தை கொண்டாடுவார்கள்.ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.எனது நீண்ட நாள் தோழியான இவர் ஒரு கதாநாயகி என்பதையும் தாண்டி தந்த பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது.பிரபு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க, “மேயாத மான்” படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். திரைக்கதைக்கு அப்பால் வெளியே நடக்கும் அரசியல் விந்தைகளையும் தாண்டி இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தா��் ஆர் ஜெ பாலாஜி.\nPrevious Postசெம - விமர்சனம் Next Postகிராமத்து பெண் கனவு, ரசிகையாக உணர்ந்த தருணங்களை பற்றி கூறும் அர்த்தனா\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”\nநமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஎம்பிரான் தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nமுத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kamal-hassan-speec-about-ghibran-118061200040_1.html", "date_download": "2018-08-14T19:24:30Z", "digest": "sha1:QI2GPYB5ITKPCSRRLS2KO5L7WDO23X4D", "length": 10955, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "கமல்ஹாசனைக் கண்கலங்க வைத்த ஜிப்ரான் | Webdunia Tamil", "raw_content": "புதன், 15 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகமல்ஹாசனைக் கண்கலங்க வைத்த ஜிப்ரான்\n‘விஸ்வரூபம் 2’ படத்துக்காகக் கமல்ஹாசனைக் கண்கலங்க வைத்துள்ளார் ஜிப்ரான்.\nகமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமலும் அவரும் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், “என்னுடைய படங்களின் இசைக்கோர்ப்பு வழக்கமாக மகாபலிபுரத்தில் நடக்கும். ஆனால், இந்தப் படத்தின் இசைக்கோர்ப்பு டெல்லியில் நடைபெற்றது. தேசப்பற்றுப் பாடல் ஒன்றுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு ராகத்தைத் தேர்ந்தெடுத்தார்.\nஏன் அந்த ராகத்தை அவர் தேர்ந்தெடுத்தார் என்று தெரிந்தபோது கண்கலங்கி விட்டோம். ‘தேஷ்’ என்ற ராகம்தான் தேசப்பற்றுப் பாடலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவர் விளக்கியபோதே எங்களுக்குச் சந்தோஷமாக இருந்தது. அந்த ராகத்தில்தான் அவர் எனக்காக முதல் ட்யூன் போட்டார். ரொம்ப சீக்கிரமாகவே அந்தப் பாடலின் இசைக்கோர்ப்பு முடிந்தது” என்றார்.\nஹாலிவுட் படங்களுக்கு இணையாக ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பிரிண்ட் - கமல்ஹாசன் தகவல்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம்-2 டிரெய்லர் வெளியானது\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம்-2 டிரெய்லர் வெளியானது\n'விஸ்வரூபம் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வரூபம்-2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/06/blog-post_16.html", "date_download": "2018-08-14T20:01:01Z", "digest": "sha1:ZAJPJRELTQCHKU2LHWRAMBTEN3R4O5CQ", "length": 31627, "nlines": 458, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாசிக்கும் வீடியோ இணைப்பு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அன்பு, கவிதை, பெண்கள், வீடியோ, வைரமுத்து\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாசிக்கும் வீடியோ இணைப்பு\nகவிஞர் வைரமுத்து தன் அம்மாவை பற்றி முதன் முதலாக எழுதிய கவிதை வரிகளை அவரே வாசித்து காட்டுகிறார். அந்த வரிகள் உங்களுக்காக இங்கே ஒலி இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்த கவிதை வரிகளை உங்கள் தாயாரிடம் போட்டு காட்டுங்களேன். மிகவும் அருமையான வரிகள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அன்பு, கவிதை, பெண்கள், வீடியோ, வைரமுத்து\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஅன்பின் பிரகாஷ் - அருமையான கவிதை - வைர வரிகள் - மிக மிக இரசித்தேன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nசகோ, 2002ம் ஆண்டில் வைரமுத்துவின் கவிதையே பாடலாக இறு வட்டினூடாக இந்தக் கவிதையினைப் பார்த்தேன். தனது சிறு வயது வாழ்வினையும், தன் தாயாரின் பெருமையினையும் வைரமுத்து உணர்ச்சி பெருக்கெடுத்தோடும் வார்த்தைகளூடாக வெளிப்படுத்தியிருந்தார் சகோ.\nமீண்டும் அக் கவிதையினைப் பார்க்கும் வாய்ப்பினைத் தந்த உங்களுக்கு நன்றி சகோ.\nவீடியோ பார்க்க முடியாதவர��களுகாக இங்கே வைர முத்துவின் கவிதை வரிகளைப் பகிர்கிறேன்.\nஆயிரம் தான் கவி சொன்னேன்\n//கவி பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள்//\nஆயிரம் தான் கவி சொன்னேன்\nபெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே\nகாத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து\nஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே௦.\nஎழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி\nஎழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ \nஎழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி\nஎழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ\nபொன்னையா தேவன் பெற்ற, பொன்னே குலமகளே,\nஎன்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,\nவைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல\nவைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல\nவயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு \nகண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,\nஇடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே\nகண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,\nஇடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே\nதரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ \nஇந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,\nநெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .\nகத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,\nகருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,\nகத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,\nகருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,\nதொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,\nமண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா………\nகொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,\nசீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.\nகும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,\nஅம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,\nதித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,\nகத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,\nகோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,\nவறுமையில நாமப்பட்ட வலி தாங்க மாட்டான் அவன்,\nபேனா எடுத்தேன், பிரபஞ்சம், பிச்சு ஏறிஞ்சேன்,\nபாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,\nகாசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே…..\nகல்யாணம் நா செஞ்சு, கதியற்று நிக்கையில,\nபெத்த அப்பன், சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,\nஅஞ்சாறு வருஷம், உன் ஆசை முகம் பாக்காம,\nபிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே…..\nபடிப்பு படிச்சிகிட��டே பணம் அனுப்பி வச்ச மகன்\nகை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே\nபாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே\nவெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,\nவைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,\nகை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….\nஎனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,\nஉனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா \nஅருமையான கவிதை. பாராட்டுக்கள். வைரமுத்துவின் வைர வரிகள் வரியெங்கும் மிளிர தாய்மையின் பெருமை தலை நிமிர்கிறது.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅன்பின் நிரூபன் - பகிர்வினிற்கு நன்றி. சில பிழை திருத்தங்கள்\nதேவன் பெற்ற = தேவன் பெத்த\nவயிற்று வலி = இடுப்பு வலி பொறுத்தவளே \nதரணி ஆள வந்த - தரணி ஆள வந்திருக்கும்\nகருவாட்டில் - கருவாடு தேன் ஒழுகும்\nவலி தாங்க மாட்டான் அவன் = வலி தாங்கமாட்டாம\nவல்லூறும் சேர்ந்தெழுக - சேர்ந்தழுக\nகைபிடியாய் சேர்த்து வந்து = கைப்பிடியாய்க் கூட்டி வந்து\nதாயும் உண்டா - தாயிருக்கா\nசில சொற்கள் பிழையுடன் இருந்ததைச் சுட்டிக் காட்டி இருக்கிறேன். அவ்வளவுதான்\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nவைரமுத்து எப்பவுமே கிரேட் தான்..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅவரின் கவிதைகள் மட்டுமல்ல குரலுக்கும் ரசிகன் நான்.\nவைரமுத்துவின் வைர வரிகள் என் மனதை மிகவும் நெகிழச்செய்தது.\nநிரூபன் அவர்கள் கவிதையை எழுத்தில் வெளியிட்டது, மிகவும் நல்லது.\nஅதையும் பார்த்து மனதால் படித்துக்கொண்டே பாடலை கேட்டு ரஸிக்க நன்கு புரியக்கூடியதாக இருந்தது.\nமாப்பு நல்ல கவிதை..கவிதை வரிகளையும் பதிவுல போட்டிருக்கலாம்ல\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,\nகை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….\nஎனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,\nஉனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா \nவைரமுத்துவுக்கு நிகர் வரைமுத்துவே. கவிதை அருமை. தாய்ப்பாசம் சொன்னவிதம்\nஅருமையிலும் அருமை. பகிர்வுக்கு நன்றி.\nசரி, சரி, நாளை நெல்லைக்கு வாங்க, நேரில் பாராட்டுகிறேன்.\nஎனக்கு மிகவும் பிடித்த கவிஞர் வைரமுத்து.இந்தப் பகிர்வைத் தந்ததற்கு மிக்க நன்றி சகோ.\nஎனது வலைப்பகுதியில் உங்களுக்காக ஒரு விருந்து காத்திருக்கின்றது சென்று அனுபவியுங்கள்.\nஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு...\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து......\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநான் டீக்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்...\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தக���ல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28964", "date_download": "2018-08-14T19:27:27Z", "digest": "sha1:Y7MYHIKYEFBDWG6FO6LUWYGEUKA7O75Q", "length": 10538, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மன்னாரிலும் 4ஆவது நாளாக தொடர்கிறது!!! | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nமன்னாரிலும் 4ஆவது நாளாக த���டர்கிறது\nமன்னாரிலும் 4ஆவது நாளாக தொடர்கிறது\nவடக்கில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்ற பணிப்பகிஸ்கரிப்பு நான்காவது நாளாகவும் இன்று தொடரும் நிலையில் மன்னார் மாவட்ட ஊழியர்களும் நான்காவது நாளாக பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவவுனியாவில் 195 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட மத்திய பஸ் நிலையத்தில் அரச தனியார் போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ளுமாறு வடக்கு முதலமைச்சர் பணித்திருந்தார்.\nமுதலமைச்சரின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த முதலாம் திகதி காலை முதல் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந் நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை ஊழியர்களும் கடந்த நான்கு நாட்களாக பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் மன்னார் மாவட்ட மக்கள் நான்காவது நாளாகவும் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கம் விசேட போக்கு வரத்துச் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎனினும் பாடசாலை மாணவர்கள், அலுவலகர்கள், அதிகாரிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nமன்னாரில் இருந்து மக்கள் தனியார் பஸ்கள் மூலம் நீண்ட நேரம் காத்திருந்து தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு மன்னார்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்\n2018-08-14 22:04:30 ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nமஹரகம பகுதியில் ஒருத்தொகை கஞ்சா போதை பொருளை காரில் கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.\n2018-08-14 21:51:27 காரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை நேற்று மாலை பெலிஸார் கைது செய்ததுள்ளனர்.\n2018-08-14 20:54:03 மட்டக்களப்பு கருவப்பங்கேணி கசிப்பு விற்பனை\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இருவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-08-14 21:20:21 வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅக்கரபத்தனை பெருந்தோட்ட பகுதியில் லங்கம் கம்பனியின் கீழ் இயங்கும் வேவர்லி தோட்டத்தில் முன்னாள் தொழிற்சங்க தோட்ட கமிட்டி ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உண்ணாவிரதத்தின் ஊடான சத்தியாகிரக போராட்டம் தற்காலிகமாக இன்று கைவிடப்பட்டுள்ளது.\n2018-08-14 20:32:50 அக்கரபத்தனை வேவர்லி தோட்டம் கைவிடப்பட்டது உண்ணாவிரதப் போராட்டம்\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/02/09/saiva-tradition-day-3/", "date_download": "2018-08-14T20:05:09Z", "digest": "sha1:7F256N5PELPGYO57LKIL4JKNAOPHPHCQ", "length": 9485, "nlines": 187, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "சைவ நாகஸ்வர மரபு – மூன்றாம் திருநாள் | கமகம்", "raw_content": "\n« சைவ நாகஸ்வர மரபு – இரண்டாம் திருநாள்\nசைவ நாகஸ்வர மரபு – நாலாம் திருநாள் »\nசைவ நாகஸ்வர மரபு – மூன்றாம் திருநாள்\nமூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,\nஇந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.\nஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nஅறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, Documentary, parivadini இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சக்ரவாகம், சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்க��் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்\nநாகஸ்வர ஆலய மரபு - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/05/24-tamil-movie-review-and-rating-24.html", "date_download": "2018-08-14T20:13:59Z", "digest": "sha1:B36WSITPEQVQYZLLZQ2DT4K3UBSGQC5D", "length": 9031, "nlines": 149, "source_domain": "www.gethucinema.com", "title": "24 Tamil Movie Review and Rating | 24 Padathin Vimarsanam - Gethu Cinema", "raw_content": "\n24 படம் பல சுவாரஸ்ய விஷயம் கொண்ட ஒரு டைம் டிராவல் படம். விதியுண் அடிப்படையுள் எடுக்கப்பட்ட ஒரு சைன்டிபிக் படைப்பு.\nசூர்யா பற்றி சொல்லவே தேவை இல்லை கடந்த சில படங்களில் தவற விட்ட மொத்த நடிப்பையும் ஒன்றாக கொடுத்திருகிறார். அப்பா, மகன், வில்லன் என முன்று கதாப்பாதிரதிர்க்கும் தனி தன்மை, வாய்ஸ், ஸ்டைல் என வித்யாசம் காட்டி நடிப்பில் மிரட்டியுள்ளார்.\nசமந்தா அழகாக வந்து நடிப்பிலும், ரொமான்ஸ்ஸிலும் சும்மா கியுட்டாக நடித்து விட்டு செல்கிறார். நித்யா மேனன் சில காட்சிகள் வந்தாலும் தனது முக்கிய பங்கை உணர்த்து நடித்துள்ளார்.\nசூர்யாவிற்கு அம்மாவாக வரும் சரண்யா நடிப்பின் உச்சம். ஒரு காட்சியுள் நான் தான் உன் அம்மா என ஒரு வசனம் பேசும் பொது அனைவரது கண்களிலும் கண்ணீர் வர வைக்கிறார்.\nபடத்தில் நடித்த அனைவரும் படத்திற்கு மேலும் பலம் சேர்கின்றனர்.\nபடத்தில் லாஜிக் அடிப்படையுள் மிக தெளிவாக எடுத்துள்ளனர். சூரியாவின் மிரட்டும் நடிப்பு படத்தின் முக்கிய பலம். படத்தின் தொடக்கம் மற்றும் முடிவு மிக தெளிவாக உள்ளது. கதாப்பாத்திரம் தேர்வு பக்காவாக பொருந்தியுள்ளது. படத்தின் ஒளிபதிவு நன்று. பின்னணி இசை படத்தின் பலம். முதல் பாடல் காலம் என் காதலி மிக நன்றாக அமைத்துள்ளது\nபடத்தில் முதல் பாத்தியுள் சூர்யா பேசும் ஒரு வசனம் ��ன்றாக இருக்கும் அனால் அதே வசனத்தை ஒரு 20 தடவைக்கு மேல் கூருவது சலிப்பை ஏற்ப்படுத்தியது. பாடல்கள் கொஞ்சம் சுமார். படத்தில் பெரிய அளவிற்கு மைனஸ் என்று எதுவும் இல்லை. படத்தில் காதல் காட்சிகள் பெரிய அளவிற்கு இல்லை.\nகண்டிப்பாக 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் பற்றி சொல்லியே ஆகவேண்டும். படத்தை செதுக்கி இருக்கிறார். அனைவரது உழைப்பையும் முறையாக பயன்படுத்தி கதைக்கு மேலும் உயிர் கொடுத்திருகிறார்.24 படத்தின் மூலம் இவர் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடுவார். கண்டிப்பாக இவரது அடுத்த படம் இதை விட எதிர்பாக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.\nகண்டிப்பாக சூரியா ரசிகர்களுக்கு இது மிக பெரிய விருந்து. கண்டிப்பாக அணைத்து தப்பினரும் பார்த்து ரசிக்கும் படமாக 24 இருக்கும். இந்த மாறி புதிய முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். அனைவரும் தியேட்டர் சென்று படத்தை பார்த்து ரசிக்கவும்.\n24 படம் மிக பெரிய வெற்றி படமாக அமைய கெத்து சினிமா சார்பாக வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?author=19", "date_download": "2018-08-14T19:26:36Z", "digest": "sha1:MAZGYPDFGK7M4YO2DDZ7GWXYKRCMX2GJ", "length": 1944, "nlines": 35, "source_domain": "maatram.org", "title": "Siththanthan – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், கவிதை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்\nபடம் | Cphdox 1 சாவுகளால் ஓலமிடும் கடற்கரை வெளியில் முளையிடுகின்றன குழந்தைகளின் விரல்கள். 2 காகங்களும் கரையாது வெறித்து நீளும் கடலில் அலைகளும் செத்தபின் துயரங்களால் நிறைந்த காற்று மேலும் பகல்களை வெம்மையூட்டுகின்றது. 3 பொய்மையின் நிழலுருக்களை மேய்கின்றது அந்திச் சூரியன்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/2018-05-12", "date_download": "2018-08-14T19:27:12Z", "digest": "sha1:3XY47YSTJUAL2IBABCZQ5X63HNJOAXMD", "length": 4476, "nlines": 170, "source_domain": "www.thiraimix.com", "title": "12.05.2018 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\n உள்ளே போனதுக்கு இதுதான் காரணமா\nபிரித்தானியா பாராளுமன்றம் அருகே நடந்த தீவிரவாத தாக்குதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ள சுற்றுலாப்பயணிகளின் செயல்\nஉலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள கொழும்பு; அச்சத்தில் இலங்கையர்கள்\n 330 அடி உயரத்திலிருந்து பறந்த கார்கள்: 11 பேரை பலிகொண்ட புயல்\n35 வயதுக்கு மேல் மணமகள் தேவை 58 வயதில் பல பெண்களை ஏமாற்றிய நபர்: வெளியான திடுக்கிடும் தகவல்\n10 வருட காதலை மறந்து காதலியை ரத்த வெள்ளத்தில் சரித்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_6113.html", "date_download": "2018-08-14T20:12:28Z", "digest": "sha1:YCHUFCOKJXN3M5Q4PUZGYV265AOZSW37", "length": 46929, "nlines": 528, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் by திருவள்ளுவர்: வெஃகாமை", "raw_content": "\nPosted in அறத்துப்பால், இல்லறவியல், குறள் 0171-0180, வெஃகாமை\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வெஃகாமை.\nநடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nமனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.\nநடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.\nபிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.\n[அஃதாவது, பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதாமை. பிறர் உடைமை கண்ட வழிப் பொறாமையே அன்றி, அதனைத் தான் வௌவக் கருதுதலும் குற்றம் என்றற்கு, இஃது அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது.)\nநடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.).\nநடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநடுவு நிலைமையில் இல்லாமல் பிறர்க்குரிய பொருளை வஞ்சித்துக் கொள்ள எண்ணினால் அந்த இச்சை அவனுடைய குடியைக் கெடுத்துக் குற்றத்தினையும் அப்போதே கொடுக்கும்.\nபடுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nநடுவுநிலை தவறுவ��ு நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈ.டுபடமாட்டார்.\nநடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.\nபிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.\nபடுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.).\nதமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர். இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநடுவு நிலைமை இல்லாதிருப்பதற்கு அஞ்சுபவர்கள் பின்னர் வரும் பயனை விரும்பிப் பழிக்கு ஆளாகக் கூடிய செயல்களை செய்ய மாட்டார்கள்.\nசிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\nஅறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.\nஅறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.\nஅறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.\nசிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். ['பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.].\nசிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅறத்தான் வரக்கூடிய நிலையான இன்பத்தினை விரும்புகிறவர்கள் பிறருடைய பொருளை வஞ்சித்து அடையும் சிறிய இன்பத்திற்கு ஆசைப்பட்டுத் தீய செயல்களைச் செய்யமாட்டார்கள்.\nஇலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nபுலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.\nஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.\nஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.\nஇலம் என்று வெஃகுதல் செய்யார் - 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.).\nவறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார். இது தெளிவுடையார் செய்யா ரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஐம்புலன்களையும் வென்று குற்றம் இல்லாத அறிவினையுடைய பெரியோர்கள் \"யாம் வறுமை யுற்றோம்\" என்று கருதிப் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள நினைக்கமாட்டார்கள்.\nஅஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nயாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்\nயாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன\nபிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன\nஅஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவ��� செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.).\nநுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம் எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபொருளை விரும்பி யாவரிடத்தும் அறத்துடன் பொருந்தாத செயல்களை அறிவுடையோர் செய்வாராயின், நுணுக்கமான பல நூல்களிலும் சென்ற அவர்களுடைய அறிவு என்ன பயன் உடையதாகும்\nஅருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nஅருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும்.\nஅருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.\nஅருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.\nஅருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.).\nஅருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன், இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅருளாகிய அறம் என்பதனை விரும்பி நன்னெறியில் நின்றவன் பிறன் பொருளினை விரும்பித் தீமையான வழிகளை நினைப்பானாகில் கெட்டுவிடுவான்.\nவேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nபிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.\nபிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.\nபிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரு���்ப வேண்டா.\nவெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது).\nபிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறர் பொருளைக் கவர்வதால் வரும் ஆக்கத்தினை விரும்பாதிருப்பார்களாக; அப்படிக் கவர்ந்ததால் அனுபவிக்கும்போது அதன் பயன் நன்மையுடையதாக இருக்காது.\nஅஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nதன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.\nஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.\nசெல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.\nசெல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம். ('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.).\nசெல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை, இது செல்வ மழியாதென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nசெல்வமானது குறைந்து போகாமல் இருப்பதற்குக் காரணம் யாதென்று ஆராய்ந்தால், அது மற்றவனுக்கு உரிமையான பொருளினைத் தான் விரும்பாதிருத்தல் வேண்டும் என்பதாகும்.\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nபிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.\nஅறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.\nபிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவ���ிடம் போய் இருப்பாள்.\nஅறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும். (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.).\nஅறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅறத்தினை அறிந்து பிறர் பொருளினை விரும்பாத அறிவுடையார்களிடம் தான் சேர வேண்டிய இடமென்று அறிந்து செல்வமானது (திருமகள்) அவர்களிடத்திற்குப் போய்ச் சேரும்.\nஇறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nவிளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.\nவி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.\nபின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.\nஎண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன..\nவிசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும். இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபின்னர் விளைவது அறியாமல் வெஃகுதல் செய்தால் அவனுக்கு முடிவினை உண்டாக்கும்; வேண்டாமை என்கின்ற செல்வத்தன்மையானது வெற்றியினைக் கொடுக்கும்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதி��ுக்குறள் - ஒரு அறிமுகம்\nஉங்களுக்கு பிடித்த குறள் உரை\nஉங்களுக்கு பிடித்த குறள் பால் எது\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 7500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/celebs/06/157899", "date_download": "2018-08-14T19:25:56Z", "digest": "sha1:C7AXENEGDDHQ3R6QHXAFXTDE5K6LEFHU", "length": 9864, "nlines": 82, "source_domain": "www.viduppu.com", "title": "மறைந்த கலைஞரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..! - Viduppu.com", "raw_content": "\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\nஇலங்கைக்கு சென்ற தொகுப்பாளினி அர்ச்சனா, ராக்ஸ்டார் ரமணியம்மாள்\nகொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபொன்னம்பலம் வீட்டில் இத்தனை மனைவிகளா இது எப்போ\nரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்புடுற மாதிரினு கையை ஒடச்சுகிட்ட பால்\n நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை- வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை\nசரக்கு பார்ட்டி வைத்து சங்கடமாக்கிய சாயிஷா\nவிரைவில் யாழ் வரும் நடிகர் விஜய்\nமறைந்த கலைஞரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..\nதமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை மருத்துவச் சிகிச்சை பலனளிக்காமல் தனது 94 வயதில் காலமானார்.\n5 முறை முதல்வராக இருந்த இவரின் சொத்து மதிப்பைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\n2016ஆம் ஆண்டுத் தேர்தலில் திருவாரூரில் இருந்து போட்டி போடும் போது கலைஞர் கருணாநிதி தனது சொத்து மதிப்பை முழுமையாக அரசுக்குச் சமர்ப்பித்தார்.\nகலைஞர் பெயரில் சுமார் 13.42 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\n2016ஆம் ஆண்டு அவர் போட்டி போடும் போது கருணாநிதியின் 2014-15ஆம் நிதியாண்டின் வருமானம் 1.21 கோடி ரூபாய். இதில் 50,000 ரூபாய் தொகை கையில் இருப்பாக வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nமேலும் வங்கி வைப்��ு நிதியாக 12.73 கோடி ரூபாய், அஞ்சுகம் பிரிண்டர்ஸ் பங்குகள் மூலம் 10.22 லட்சம் சொத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.\nகலைஞர் சமர்ப்பித்த அறிக்கையின் படி அவர் பெயரில் அசையா சொத்துக்களோ அல்லது விவசாய நிலமோ எதுவும் இல்லை.\nஅதேபோல் அவர் மனைவிகளின் பெயரில் 45.34 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகருணாநிதியின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாள் பெயரில் வங்கி வைப்பு நிதியாக 99.67 கோடி ரூபாயும், 6 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் தொலைக்காட்சியில் 60 லட்சம் பங்குகள் உள்ளது. அதேபோல் 716.34 கிராம் அளவிலான தங்க நகைகள் வைத்துள்ளார், இதன் மதிப்பு 15.65 கோடி ரூபாய் எனச் சொத்து மதிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகருணாநிதியின் 3வது மனைவியான ராஜாத்தி அம்மாளிடம் வங்கி வைப்பு நிதியாக 22.88 லட்சம், வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான 25 லட்சம் பங்குகள். 13.98 லட்சம் ரூபாய் மதிப்பிலான 640 கிராம் தங்க நகைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதியின் பெயரில் அசையா சொத்துக்கள், விவசாய நிலம், கார், வீடு என எதுவும் இல்லாத நிலையில், தயாளு அம்மாள் பெயரில் திருவாரூரில் 2,520 சதுரடியில் வீடு, சென்னை சிஐடி காலணியில் ராஜாத்தி அம்மாள் பெயரில் 9,494 சதுரடியில் வீடு உள்ளது.\nராஜாத்தி அம்மாள் 1.17 கோடி ரூபாய் அளவிலான கடனை தனது மகளான கனிமொழியிடம் பெற்றுள்ளார்.\nஇதுமட்டும் அல்லாமல் ராஜாத்தி அம்மாள் பல வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் சுமார் 11.94 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கடனாகப் பெற்றுள்ளார்.\nஆனால் இவரின் வாரிசுகளின் சொத்தை கணக்கிட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்பதே உண்மை.\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nபிக்பாஸ்க்கு வந்தால் அந்த நடிகை என்னை திருப்தி படுத்த வேண்டும் நடிகரின் சர்ச்சை - ஆபாச படத்தை வெளியிட்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/99089-lyricist-namuthukumar-tribute-story.html", "date_download": "2018-08-14T19:13:19Z", "digest": "sha1:UPYPGOY2DCKORD34KSQ3CDQLUGZRXXGE", "length": 32522, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "இன்னும் வாழ்வதை அறியாமல் இறந்து போனவன்! - நா.முத்துக்குமார் நினைவுதினக் கட்டுரை | Lyricist Namuthukumar tribute story", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nஇன்னும் வாழ்வதை அறியாமல் இறந்து போனவன் - நா.முத்துக்குமார் நினைவுதினக் கட்டுரை\n“வாழ்க்கை என்னும் நதி, மரணம் என்னும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு திசைகளிலும் வெவ்வேறு மேடு பள்ளங்களிலும் ஓடவேண்டியிருக்கிறது.”\nநண்பர்களே... நான் இப்போது தரமணி ரயில்வே ஸ்டேஷனில் நின்றுகொண்டிருக்கிறேன். இங்கு என் முன்னால் ஒரு ரயில் வண்டி நிறுத்தப்பட்டிருக்கிறது. அதில் `நா.முத்துக்குமார் எனும் பேரன்பு எக்ஸ்ப்ரஸ்’ என எழுதப்பட்டிருக்கிறது. அந்த ரயில், ஓடிக் களைத்து நிற்கிறது என்பது அதன் மெளனத்திலேயே உணர முடிகிறது. மெளனமாக இருப்பதால் அதன் பயண இலக்கு என்னவென்பது யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அது இனிமேல் எங்கும் பயணிக்காது என்ற உண்மை இங்கு உள்ள எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. அந்த ரயிலுக்கும்தான் ஆனால், அந்த ரயிலுக்கு அதுகுறித்த எந்த வருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இறப்பதற்கு முன்பே தன் இறப்பை அறிய விரும்பி, அறிந்தும்கொண்ட ரயில் அது.\nஅது, தண்டவாளத்தில் ஓடக்கூடிய இரும்பு ரயில் அல்ல; வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள் மிதக்கும் பனித்துளிகளால் ஆன கடலுக்குள் பயணிக்கும் விசேஷ ரயில். ஆனாலும், அந்த ரயில் மிகமிகச் சாதாரணமாக இருந்தது. ஓடாத ரயில் சாதாரணமாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லைதான். ஆனால், இது அசுர வேகத்தில் ஓடும்போதுகூட இதேபோல்தான் இருந்தது. அந்த ரயிலில் கூட்டம் கும்மியபோதும், எல்லோரும் அதைப் பார்த்து வியந்தபோதும், சிலாகித்தபோதும், அதில் இடம்பிடிக்��� பலர் அடித்துக்கொண்டபோதும், அது தன் பாதையை நோக்கி கவிதை கூவியபடி ஓடிக்கொண்டிருந்ததேயொழிய அது வேறு எதுவும் செய்யவில்லை. எத்தனையோ மனிதர்களை எங்கெங்கோ கூட்டிச்சென்ற அந்த ரயிலில் ஏறி பார்க்க, யாருக்குதான் ஆசை வராது\nமுதல் பெட்டியில் ‘தூசிகள்’ என்றும் கடைசிப் பெட்டியில் ‘பேரன்பின் ஆதி ஊற்று’ என்றும் எழுதப்பட்டிருந்ததை என் கண்கள் கவனித்தன. `மனதில் உள்ள தூசிகளை எல்லாம் தட்டினால்தான் பேரன்பின் ஆதி ஊற்றை அடைய முடியுமோ' என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். ஓராயிரம் பாடல்கள் அந்த ரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்க ஆரம்பித்தன. காதல், சிநேகம், காமம், ஏக்கம், துரோகம் என இருக்கும் எல்லா உணர்வுகளையும் எளிய வரிகளாக்கிச் செய்யப்பட்ட அந்தப் பாடல்களில் பேரன்பு வழிந்துகொண்டிருந்தது. அந்த அன்பின் அழுத்தத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளித்தேன். திடீரென ஒரு விரல் ஒரே அழுத்தில் அந்தப் பாடல்களை நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தால் யாருமில்லை' என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். ஓராயிரம் பாடல்கள் அந்த ரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்க ஆரம்பித்தன. காதல், சிநேகம், காமம், ஏக்கம், துரோகம் என இருக்கும் எல்லா உணர்வுகளையும் எளிய வரிகளாக்கிச் செய்யப்பட்ட அந்தப் பாடல்களில் பேரன்பு வழிந்துகொண்டிருந்தது. அந்த அன்பின் அழுத்தத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளித்தேன். திடீரென ஒரு விரல் ஒரே அழுத்தில் அந்தப் பாடல்களை நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தால் யாருமில்லை ஏதோ ஒரு பெட்டியிலிருந்து பெரும் சத்தம்... அந்தப் பெட்டியை நோக்கி ஓடினேன். ‘அணிலாடும் முன்றில்’ என எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில், அம்மா, அப்பா, அக்கா, தம்பி, ஆயா, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி, அண்ணன், தங்கை, பங்காளிகள், பெரியம்மா, மாமன்கள், முறைப்பெண்கள், சித்தப்பா, அண்ணி, மைத்துனன், மனைவி, மகன் என சகல உறவுகளின் பெயரிலும் தனித்தனி அறைகள் இருந்தன.\nதங்கை இல்லாதவன் என்கிற தவிப்பு எனக்கு இயல்பிலேயே இருப்பதால், முதலில் `தங்கை' என எழுதப்பட்டிருந்த அறையைத் திறந்தேன். “ஆஹா... அது எத்தனை அற்புதமான அறை அதில் தங்கையின் சின்னச் சின்ன அசைவுகளும் அத்தனை நுணுக்கமாக அல்லவா செதுக்கப்பட்டிருந்தது. அண்ணன்மேல் தங்கைகொள்ளும�� அன்பும் பாசமும் இத்தனை அலாதியானவையா அதில் தங்கையின் சின்னச் சின்ன அசைவுகளும் அத்தனை நுணுக்கமாக அல்லவா செதுக்கப்பட்டிருந்தது. அண்ணன்மேல் தங்கைகொள்ளும் அன்பும் பாசமும் இத்தனை அலாதியானவையா தங்கையுடன் பிறக்காத அத்தனை அண்ணன்களும் துரதிர்ஷ்டசாலிகள் என்ற மெய் உணர்ந்த கணம் அது. தங்கையின் அருமை பெருமைகளைச் சொல்லிவிட்டு, கடைசியில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித் தர மட்டுமா அக்காவும் தங்கையும் தங்கையுடன் பிறக்காத அத்தனை அண்ணன்களும் துரதிர்ஷ்டசாலிகள் என்ற மெய் உணர்ந்த கணம் அது. தங்கையின் அருமை பெருமைகளைச் சொல்லிவிட்டு, கடைசியில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித் தர மட்டுமா அக்காவும் தங்கையும் அந்த அறை கேட்ட ஒற்றைக் கேள்வி... அக்காவையும் தங்கையையும் சுமையாக நினைக்கும் அண்ணன் தம்பிகளின் மனதை உலுக்கும் ஓராயிரம் கேள்விக்குச் சமம்.\nஅடுத்ததாக `அம்மா' என எழுதப்பட்ட அறையைத் திறந்தேன். “மன்னிக்க... அந்த அனுபவத்தை என்னால் எழுத்தில் கொண்டுவர முடியவில்லை. அங்கு பார்த்த அன்பின் எடை இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த எடையையும்விட கூடுதலானது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.\nஅடுத்ததாக `அப்பா' என்ற அறையைத் திறந்தேன், “காலம் காலமாக ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாக்களின் முகம், அன்பு அப்பாக்களின் முகம், ஆசை அப்பாக்களின் முகம் அங்கு இருந்ததை என்னால் உணர முடிந்தது. செத்துப்போன என் அப்பாவை ஒரு கணம் கும்பிட்டுக்கொண்டேன். அவருக்காக நான் ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் அவரைப் பற்றிய அத்தனை சித்திரங்களையும் கொண்டுவர வேண்டும் என்ற ஆசையும் அங்கே எனக்குள் முளைத்தது.\nஇப்படியாக, நான் எல்லா உறவுகளின் அறையும் திறந்துப் பார்க்கப் பார்க்க வியந்துபோனேன். `அட... இது எதையுமே நாம் உணரவில்லையே... ரசிக்கவில்லையே என்ன வாழ்க்கை வாழ்கிறோம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட இந்த வாழ்க்கை, எத்தனை மோசமானது ரசனை இல்லாதது' என்பதும் `அப்படி வாழும் மனிதர்கள் முதுகெலும்பு இல்லாத மனிதர்கள்' என்பதும் விளங்கிற்று. அந்த நொடி முதல் இருக்கும் உறவுகளின் மீது தீராத பற்றும், இல்லாத உறவுகளின் மீது ஏக்கமும் பிறந்தது.\nஅணிலாடும் முன்றிலைப் பார்த்த பரவசத்தில், அடுத்தடுத்த பெட��டிகளைப் பார்க்க பேராவல்கொண்டேன்; துள்ளிக் குதித்து ஓடினேன். “ `பட்டாம்பூச்சி விற்பவன்', `நியூட்டனின் மூன்றாம் விதி', `குழந்தைகள் நிறைந்த வீடு', `அனா ஆவன்னா', `என்னைச் சந்திக்க கனவில் வராதே' எனத் தங்கத்தால் ஆனா குட்டிக் குட்டி அறைகள் இருந்தன. ஒவ்வோர் அறையையும் திறக்கும்போதுதான் தெரிந்தது, மேலே மட்டும்தான் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது என்ற உண்மை. உள்ளே அத்தனை வேலைப்பாடுகளும் மயிலறகால் செய்யப்படிருந்தன. பள்ளிக்கூடக் காதலிகள் அங்கே சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள். தன் மனதில் உள்ள அழுக்கை தூர்வாராமல் கிணற்றைத் தூர்வாரும் அப்பாவின் தவறு அங்கே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கீழ் வீட்டுக்காரனைத் தொல்லை செய்யும் மேல் வீட்டுக்காரனுக்குப் பாடம் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது, தன்னை காலம் முழுக்க தீண்டியவளின் பிரிவை எண்ணி அழும் தையல் மெஷின்கள் அங்கு இருந்தன. கிழிந்து தேய்ந்துபோன சைக்கிள் டயர், தான் கடந்து வந்த பாதைகளை காற்றோடுப் பேசிக்கொண்டிருக்கும் அதிசயத்தை அங்கே பார்க்க முடிந்தது.\nபிறந்த வீட்டை துறந்து புகுந்த வீட்டிற்கு போகும் பெண்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் தவித்தார்கள். பனித்துளிகள், புற்களின் மீது தூங்கிக்கொண்டிருந்தன. இன்னும் இத்தியாதி... இத்தியாதி... அவற்றை எல்லாவற்றையும் ஒருவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். ‘பேரன்பின் ஆதி ஊற்றில்’ நனைந்ததால் எனக்கு அன்பின் நடுக்கம் தாங்கவில்லை. அந்த ரயிலிலிருந்து குதிக்க ஆயத்தமானேன். “என் ப்ரிய நண்பா... பிணத்தை எரித்துவிட்டு சுடுகாட்டிலிருந்து கிளம்புகிறவர்களிடம் சொல்வதைப்போல் சொல்கிறேன். ‘திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்து போ' ” என்றது ஒரு குரல். அந்தக் குரலைக் கேட்ட மகிழ்ச்சியில் திரும்பிப் பார்க்காமல் முன்னே சென்று குதித்தேன். அந்த ஓராயிரம் பாடல்களும் மீண்டும் ஒன்றன் பின் ஒன்றாக ரயிலுக்குள் ஒலிக்கும் சத்தம் கேட்டது.\nஇந்த ரயில், இறக்கும் முன்பே தன் இறப்பை அறிய விரும்பி அறிந்துகொண்ட ரயில்தான். ஆனால், அது இறந்த பிறகும் வாழ்வாங்கு வாழ்வதை அறியாமல் இறந்துபோன ரயில்\nபேரன்பின் ஆதி ஊற்றைத் தொட்டுத் திறந்த கவிஞன்... நா.முத்துக்குமார்\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`சரிக்கட்டிவிட்டீர்கள் மோடி ஜி’ - காங்கிரஸ் ட்வீட்டை தெறிக்கவிட்ட நெட்டி\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nஇன்னும் வாழ்வதை அறியாமல் இறந்து போனவன் - நா.முத்துக்குமார் நினைவுதினக் கட்டுரை\nகற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி... உலகமயமாக்கல் ட்ரைலாஜி\nபிக் பாஸ் கண்டுபிடிக்க முடியாத சினேகனின் வீடு எங்கே இருக்கு... தெரியுமா\nசினேகனைப் பற்றித் தெரியாத 10 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/02/", "date_download": "2018-08-14T20:04:46Z", "digest": "sha1:LGPWEPY3KU3LRTXURLFM4BCAZ5H2Y5OG", "length": 22328, "nlines": 238, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "பிப்ரவரி | 2018 | கமகம்", "raw_content": "\nகாதல் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலை சென்ற சில வாரங்களில் பலர் எழுத பார்க்க முடிந்தது.\nஇந்தக் கேள்வியை நான் எனக்குள் கேட்டுக் கொண்ட போதெல்லாம் ஒரு பாடல் மனத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.\n“சுந்தரி என் சொப்பனத்தில் வந்ததார்…”\nபோன வாரத் தொடக்கத்திலிருந்து கேட்டே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் பரபரத்தது. நேரில் பலமுறை அவர் பாடிக் கேட்டிருந்தாலும் – கைவசம் ஒலிப்பதிவில்லை. இணையத்திலும் என் மேம்போக்கான தேடலில் அகப்படவில்லை.\nஒரு கட்டத்தில் பொறுமையிழந்து செஷகோபலன் அவர்களின் மகன் கிருஷ்ணாவுக்கு செய்தி அனுப்பினேன்.\n“குடிகாரனுக்கு கைநடுங்கறா மாதிரி துடிப்பா இருக்கு. சீக்கிரம் அனுப்புங்க”, என்று கெஞ்சினேன்.\nஇன்று காலை அந்த அற்புதத்தை எனக்கு அனுப்பிவைத்தார்.\n“சுந்தரி என் சொப்பனத்தில் வந்ததார் சொல்வாய்”\nசொல்லி மாளுமா அந்த சௌந்தர்யத்தை\nசுந்தரிக்கும் சொப்பனத்திக்கும் இடைப்பட்ட அந்த “என்”னில் குரலைக் குறுக்கி மெல்லினமாக்கி சொப்பனத்தை கொஞ்சம் கொஞ்சமாய் வளர விடும் அந்த சாமர்த்தியத்தை\nசங்கதிக்கு சங்கதி விரிந்து பரவும் அந்த சொப்பனம்….\nநிச்சயமாய் சொல்வேன் – சேஷகோபாலன் குரலில் ஒலிக்கும் சுந்தரியில் வரும் “சொப்பனம்”தான் காதல்.\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி, ஷண்முகப்ரியா, nagaswaram, thavil on பிப்ரவரி 16, 2018| Leave a Comment »\nஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.\nஅந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.\nஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – ஐந்தாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 15, 2018| Leave a Comment »\nஐந்தாம் திருநாளில், ஐந்து மல்லாரிகள் வாசிக்கப்படும். அவற்றின் அமைப்பு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளில் அமைந்திருக்கும் (தாளம் – திரிபுடையாகவோ, ஜம்பையாகவோ, துருவமாகவோ இருக்கலாம்). இந்தப் பதிவில் ஐந்து மல்லாரிகளின் காணொளிகளைக் காணலாம்:\nமல்லாரிகள் வாசித்த பின், கன ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகியவற்றில் கல்பனை ஸ்வரங்கள் வாசித்து முடிப்பது மரபாகும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nஇ.பா அவர்களின் ஆசிர்வாதம் பெற்ற இந்த நாள் – இனிய நாளின்றி வேறென்ன\n‘லலிதா ராமி’ன் (ராமச்சந்திரன் மகாதேவன்) இசைமேதை ஜி.என். பாலசுப்ரமணியனின் வாழ்க்கை வரலாற்று நூலை சமீபத்தில் படித்தேன். அவர் தமிழில் எழுதி, அதை ‘சுருதி’ ஆசிரியர் ராம் நாராயண் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல். மிகுந்த ஆராய்ச்சி செய்து ( ஆனால் அந்த ஆராய்ச்சிச் சுமை படிப்பவர்களைத் துன்புறுத்தாமல்) ஒரே மூச்சில் படித்து முடிக்கும் வகையில் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். ராம் நாராயணின் மொழிபெயர்ப்பு, மொழி ஆக்கம் செய்யப்பட்ட நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வைத் தரவேயில்லை.\nஇப்பொழுது திரைப் படக் கதாநாயகர்தாம் ‘சூப்பர் ஸ்டாராக’ இருக்க முடியும் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறது. போன நூற்றாண்டின் ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் ஜி,என்.பி இசை உலகின் ‘சூப்பர் ஸ்டாராக’ இருந்திருக்கிறார்.\nஎனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. திருவையாறு தியாகராஜ உற்சவத்தின் போது, (வருடம் எனக்கு நினைவில்லை) மூத்த இசையறிஞர் அரியக்குடி பாடிக் கொண்டிருக்கிறார். அமைதியான சூழ்நிலை. அப்பொழுது திடீரென்று ஒரு சல சலப்பு.காரணம். கம்பீரமான தோற்றத்துடன், காதுகளில் வைரக் கடுக்கன் மின்ன, நறுமணம் சுற்றிச் சூழ, இளமைத் தோற்றத்துடன், ஒரு நடுவயதுக் காரர் அரியக்குடியாரை தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்கும் முக பாவத்துடன் நுழைகிறார்.அரியக்குடி முகத்தில் லேசான எரிச்சல். உடனே புன்னகையுடன், ‘ அவரும் பாடத் தான் வந்திருக்கார். பேசாம இருங்கோ. மணி, வா இங்கே, உட்காரு.’என்றார்.\nவந்தவர் ஜி..என்.பி. இந்தக் காலக் கட்டத்தில் ஒரு கூட்டம் நடக்கும்போது, ரஜினியின் ‘என்ட்ரி’ யை எண்ணிப் பாருங்கள், புரியும்.\nசைவ நாகஸ்வர மரபு – நாலாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், பி.எம்.சுந்தரம், ஹம்ஸபிரம்மரி, Music on பிப்ரவரி 11, 2018| Leave a Comment »\nநாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.\nஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – மூன்றாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, Documentary, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சக்ரவாகம், சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 9, 2018| Leave a Comment »\nமூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,\nஇந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.\nஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nசைவ நாகஸ்வர மரபு – இரண்டாம் திருநாள்\nPosted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, வரலாறு, Documentary, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம் on பிப்ரவரி 8, 2018| Leave a Comment »\nஇரண்டாம் திருநாளுக்கு உரிய ராகம் ரீதிகௌளை.\nஇன்றைய முதல் காணொளியில் ரீதிகௌளை ராக ஆலபனையைக் காணலாம்.\nஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி வாசிக்கப்படும்.\nஇது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்\nநாகஸ்வர ஆலய மரபு - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-14T20:16:15Z", "digest": "sha1:MA4TKJ3HVBCEC47GVBLGU7SE3NEX7LNM", "length": 5739, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாலின்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிற்பக்கலை பண்டைய இந்தியாவில் பாலுணர்வை விளக்கப் பயன்படுத்தப்பட்ட முக்கியமான கலையாக���ம். காஜூரஹோ கோனார்க் சூரியக்கோயில் மற்றும் தென்னிந்தியக்கோயில்களின் சிற்பங்கள் இதை நமக்குணர்த்தும்.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2015, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-14T20:16:17Z", "digest": "sha1:DVOKXYKYNZEQW534Y3IAPVQEMVWIAENJ", "length": 12180, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வார்விக்சையர் துடுப்பாட்டக்காரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"வார்விக்சையர் துடுப்பாட்டக்காரர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 161 பக்கங்களில் பின்வரும் 161 பக்கங்களும் உள்ளன.\nஅல்பிரட் ஹில் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1887)\nஎம். ஜே. கே. சிமித்\nஎர்னெஸ்ட் கில் பிரெட் கார்ட்னர்\nரிச்சர்ட் ஜான்சன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1988)\nலான் கிங் (ஆங்கில துடுப்பாட்டக்காரர்)\nஜான் ஃபாக்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1904)\nஜான் ஃபாக்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1929)\nஜெஃப் ஹம்பேஜ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1954)\nஜோசப் கிரெஸ்வல் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1885)\nஸ்டீவன் டீன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1960)\nஹோம்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1990)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2013, 23:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-08-14T20:16:19Z", "digest": "sha1:OLWM43PHN4LPY57Z6GJGUGVYCCNXSWW5", "length": 17099, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுரேசியப் புல்வெளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுரேசியப் புல்வெளிகள் (இளஞ்சிவப்பு நிறம்)\nயுரேசியப் புல்வெளிகள் (Eurasian Steppe), என்பதை பெரிய மேய்ச்சல் புல்வெளி நிலங்கள் என்றும் அழைப்பர். ஆசியா - ஐரோப்பாவை இணைக்கும் யுரேசியாவில் இப்புல்வெளி சமவெளிகள் காணப்படுவதால் இதற்கு யுரேசியப் புல்வெளி பெயராயிற்று. மரங்களற்ற ஸ்டெப்பி என அழைக்கப்படும் இப்புல்வெளிச் சமவெளிகள் கால்நடைகளை மேய்ப்பதற்கு ஏற்ற மேய்ச்சல் நிலங்களாகும். கால்நடைகளை மேய்த்த சிதியர்கள், பார்த்தியர்கள் போன்ற நாடோடி இன மக்கள் இப்புல்வெளிச் சமவெளிகளில் வாழ்ந்தவர்களே.\nயுரேசியா ஸ்டெப்பிப் புல்வெளிகள் வழியாக செல்லும் பட்டுப்பாதை, கிழக்கு ஐரோப்பா, நடு ஆசியா, சீனா, தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியா பகுதி மக்களின் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் மற்றும் வணிக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.\n3.1 யுரேசிய புல்வெளிப் பிரிவுகள்\n3.1.1 மேற்கத்தியப் யுரேசியப் புல்வெளிகள்\n3.1.2 மைய யுரேசியப் புல்வெளி\n3.1.3 கிழக்கத்திய யுரேசியப் புல்வெளிகள்\n4 யுரேசியாப் புல்வெளிப் பேரரசுகள்\nகிழக்கு ஐரோப்பாவின் மல்தோவா பகுதியிலிருந்து, உக்ரைன், ருசியா, கசக்ஸ்தான், சீனாவின் சிஞ்சியாங் மற்றும் மங்கோலியா முதல் மஞ்சூரியா வரை யுரேசியா ஸ்டெப்பிப் புல்வெளிப் பகுதிகள் பரவியுள்ளது.[1]\nகிழக்கு ஐரோப்பா மற்றும் நடு ஆசியாவின் புல்வெளிப் பகுதிகளில் கோடைகாலத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குளிர் காலத்தில் பூஜ்ஜியம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும் காணப்படுகிறது. ஆனால் மங்கோலியப் பகுதி ஸ்டெப்பிப் புல்வெளிகளில் பகல் நேர வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேர வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கு கீழே சென்று விடுகிறது.\nயுரேசியப் புல்வெளிகள் டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து தொடங்கி பல ஆயிரக்கணக்கான மைல் தொலவு வரை படர்ந்து பசிபிக் பெருங்கடல் வரை நீள்கிறது. யுரேசியப் புல்வெளிச் சமவெளியின் வடக்கில் ருசியாவின் சைபீரியாக் காடுகளும்; தெற்கில் உறுதியற்ற எல்லையும், வறட்சியும் காணப்படுகிறது. ஸ்டெப்பிப் புல்வெளி மேய்ச்சல் நிலங்கள் இரண்டு இடங்களில் குறுகிக் காணப்படுவதால் யுரேசியாப் புல்வெளிகள் மூன்று பெரும் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபோண்டிக் - காஸ்பியன் ஸ்டெப்பிப் புல்வெளிகள்\nமேற்கத்திய யுரேசியப் ஸ்டெப்பிப் புல்வெளிகள் தன்யூப் ஆற்று முகத்துவாரத்தின் அருகிலிருந்து துவங்கி, உரால் மலைத்தொடரின் தெற்கு பகுதியில் முடிகிறது.\nதென்கிழக்கில் யுரேசியப் புல்வெளிகள் கருங்கடல் - காஸ்பியன் கடல் மற்றும் காக்கசஸ் மலைத்தொடர் இடையே பரந்துள்ளது.\nகிழக்கு ஆசியாவையும், கிழக்கு ஐரோப்பாவையும் இணைக்கும் நடு ஆசியாவின் ஸ்டெப்பிப் புல்வெளிகள் வழியே கடக்கும் பட்டுப்பாதை\nநடு ஸ்டெப்பிப் புல்வெளிகள் அல்லது கசக்ஸ்தான் ஸ்டெப்பிப் புல்வெளிச் சமவெளிகள் உரால் மலைத் தொடரிலிருந்து சுன்காரியா (Dzungaria) முடிய பரவியுள்ளது. பாலைவனச் சுழல் காணப்படும் இப்பகுதியில் அமு தாரியா மற்றும் சிர் தாரியா என இரண்டு ஆறுகள் பாய்கிறது. தாஷ்கண்ட், சமர்கண்ட், புகாரா போன்ற வரலாற்று கால நகரங்கள் அமைந்துள்ளது.\nமேற்கில் பாமிர் மலைகள், சீனாவின் சிஞ்சியாங் பகுதியிலிருந்து துவங்கி கிழக்கில் மங்கோலியாவின் அல்த்தாய் மலைத்தொடர்கள் வழியாக படர்ந்து பசிபிக் பெருங்கடல் கரையில் உள்ள மஞ்சூரியாவில் முடிகிறது.\nயுரேசியப் புல்வெளிகளில் பெருமளவு கால்நடைகளை மேய்த்த நாடோடி இன மக்களும், சிறிதளவு உழவுத் தொழில் செய்த இன மக்களும் ஒன்றிணைந்து நடு ஆசியாவிலும், தெற்காசியாவிலும்; மேற்காசியாவிலும் மற்றும் கிழக்கு ஆசியாவிலும் பல பேரரசுகளை நிறுவினர். அவைகளில் சில;\nவோல்காகிராட் புல்வெளியில் இயற்கைப் பூங்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/protests-staged-all-over-tamil-nadu-on-cauvery-issue/", "date_download": "2018-08-14T20:12:33Z", "digest": "sha1:MA4XGL3GXM3ESOMESA7AY64V7XO2YUXK", "length": 21619, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி விவகாரம்: போராட்டக்களமாக மாறிய தமிழகம். Protests staged all over Tamil Nadu on Cauvery issue", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nகாவிரி விவகாரம்: போராட்டக்களமாக மாறிய தமிழகம்.\nகாவிரி விவகாரம்: போராட்டக்களமாக மாறிய தமிழகம்.\nகாவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.\nதமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்சநீன்றம் தீர்ப்பளித்தது. கடந்த மார்ச் 16ம் தேதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.\nகடந்த 29ம் தேதியுடன் இந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில் இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூடுதலாக 3 மாத கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இது போன்ற மத்திய அரசின் அலட்சியத்தின் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தை, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.\nகோவையின் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் பல இடங்களில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n– கோவையில் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் திமுக-வை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது என்று கூறப்படுகிறது.\n-மேலும் கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் விவசாயக்கட்சி சார்பாகவும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த இரண்டு திமுகவினர், தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n– சிவாநந்தபுரம் வாட்டர் டேங்க் அருகே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்டோர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n– மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் திமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதே போல் நெல்லை, திருச்சி, புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nசென்னை மற்றும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் களமிறங்கினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\n– சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் அனைத்து மாணவர்களும் வீதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டைப் போராடி பெற்றதுபோல் காவிரியையும் போராடிப் பெறுவோம் என்றனர்.\n– குறிப்பாகக் காவிரி டெல்டா மாவட்டங்களில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்கும்m விவசாயிகளுக்கும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\n– திருவாரூரில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை சாஸ்திரி பவன் முற்றுகை:\nசென்னையில் அமைந்து சாஸ்திரி பவனை மே 17 இயக்கத்தைச் சேர்ந்தோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 என்னும் இயக்கத்தின் நிறுவர் திருமுருகன் காந்தியின் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.\nமத்திய அரசின் அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்ட நிலையிலும், இயக்கத்தைச் சார்ந்தோர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், சாஸ்திரி பவனின் ஹிந்தி பெயர் பலகையை உடைக்கவும் முயற்சித்தனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி அவர்கள் சாஸ்திரி பவன் உள்ளே நுழைய முற்பட்டபோது கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில், “ தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் திட்டத்திற்கு மட்டும் தமிழ் நாடு வேண்டும் ஆனால் நதி நீர் வழங்க மாட்டார்கள். மேலும் தமிழகத்தில் வரி வசூலிக்கும் தகுதி இனி மத்திய அரசுக்கு இல்லை” என்று திருமுருகன் காந்தி தெரிவித்தார்.\nதிரைக்கலைஞர்கள் கூட்டமைப்பு மறியல் போராட்டம்:\nசென்னை வடபழனியில் திரைக்கலைஞர்கள் கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் உடனடியாக அளிக்க வேண்டும், நீயுட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற திட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்தினர்.\nதமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நாளை வணிகர் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nநமக்கு எதிராகச் செயல்படும் ‘அந்த’ உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் – ஜெ.அன்பழகன்\nமூன்று இதயங்கள் கொண்ட ஸ்டாலினை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது\nஅழகிரி மீது அட்டாக்: மு.க.ஸ்டாலின் தலைமைக்கு ‘ஜே’ சொன்ன திமுக செயற்குழு\nமு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா\nகருணாநிதி புகழ் வணக்கக் கூட்டங்கள்: பல்துறையினர் பங்கேற்க 5 இடங்களில் நடக்கிறது.\nஉடன்பிறப்புகள் என் பக்கம்: மெரினாவில் பொங்கி எழுந்த மு.க.அழகிரி\nபாரத ரத்னா விருது: கருணாநிதியை பரிசீலிக்கும் மத்திய அரசு, பதற்றத்தில் அதிமுக\nகருணாநிதிக்கு பிறகு: முதல் செயற்குழு ஏற்பாட்டில் இத்தனை குழப்பமா\nஇந்திப் படங்கள் ஏன் அதிகளவில் தமிழில் ரீமேக் செய்யப்படுகின்றன\n“மக்கள் படை திரளட்டும்; மத்திய – மாநில அரசுகள் நடுங்கட்டும்” – தொண்டர்களை அழைக்கும் ஸ்டாலின்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்���ாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு […]\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2017/08/sri-thelliya-singar-brahmothsavam-2017.html", "date_download": "2018-08-14T19:09:44Z", "digest": "sha1:S65CJZ4NTCZ776FD2DIX6CYM5IVSSI5D", "length": 12068, "nlines": 247, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Thelliya Singar Brahmothsavam 2017 Day 6 : @ Thiruvallikkeni : சூர்ணாபிஷேகம் உத்சவம். .", "raw_content": "\n : - வயதானநிலை, வயோதிகம், முதுமை; ஒப்பீட்டளவில் அதிகவயது. முதுமை கொடிது அல்ல; ஆனால் அவ்வயதில் பலந���ய்கள் தாக்கக்கூடும். இவ்வுலகத்திலே எத்துணையோ கஷ்டங்கள் ~ பயம், வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு கூடிய பலபிறப்புகள் ஆகிய இவற்றையும்; இவற்றை அனுபவிப்பதற்காகக்கண்ட நெஞ்சையும், அல்லல்படும் சரீரத்தையும் போக்கடித்து ~நம்மை காக்கவல்லன் யார் ~ பயம், வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு கூடிய பலபிறப்புகள் ஆகிய இவற்றையும்; இவற்றை அனுபவிப்பதற்காகக்கண்ட நெஞ்சையும், அல்லல்படும் சரீரத்தையும் போக்கடித்து ~நம்மை காக்கவல்லன் யார் ~ who is our only eternal saviour \nதிருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் இன்று [8th July 2017]. ஆறாம்நாள் ~சூர்ணாபிஷேகம் உத்சவம். இன்று காலை அருள்மிகு ஸ்ரீ அழகிய சிங்கர் அழகு பொலிந்திட தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.\nசூர்ணாபிஷேகம் சிறப்பு.: சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய \"கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்\" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. இதோ இங்கே திருமழிசைப்பிரானின் ஒருபாடல் *திருச்சந்தவிருத்தத்தில்* இருந்து :\nஅச்ச நோயொடல்லல் பல்பிறப்பு அவாய மூப்பிவை\nவைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றி வானிலேற்றுவான்\nஅச்சுதன் அநந்தகீர்த்தி ஆதியந்தம் இல்லவன்\nநச்சு நாகணைக் கிடந்த நாதன் வேதகீதனே.\nபயம், வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு கூடிய பல பிறப்புகள் ஆகிய இவற்றையும்; இவற்றை அனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும், அல்லல் படும் சரீரத்தையும் போக்கடித்து ~ நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்க்க வல்லவன் - அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும், எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும், முதலும் முடிவும் இல்லாதவனும், விரோதிகளை அழிக்க வல்ல ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும், வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டவனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே \nதிருவல்லிக்கேணி திருவாடிப்பூர உத்சவம் : Sri Andal ...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/tag/lord-krishna/", "date_download": "2018-08-14T19:01:07Z", "digest": "sha1:NYAJEJOZY46I6SHES4XLMHGD2MFN7YZN", "length": 12273, "nlines": 79, "source_domain": "tamilbtg.com", "title": "lord krishna Archives – Tamil BTG", "raw_content": "\nபக்தி கதைகள், ஸ்ரீல பிரபுபாதர்\nஜல்லிக்கட்டு பற்றிய பல்வேறு சர்ச்சைகளை பௌதிக பத்திரிகையில் படித்த மக்கள், பகவான் கிருஷ்ணரின் தெய்வீக ஜல்லிக்கட்டினை இந்த ஆன்மீக பத்திரிகையின் இக்கட்டுரையில் படியுங்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏழு காளைகளை ஒரே சமயத்தில் அடக்கி பேரழகியான சத்யாவை திருமணம் செய்த இந்நிகழ்ச்சி, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் “கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.\nகிருஷ்ணர் எந்த மதத்தை சார்ந்தவர்\nகிருஷ்ணர் எந்த மதத்தை சார்ந்தவர்\nகிருஷ்ணர் எந்த மதத்தை சார்ந்தவர்\nகடவுளை இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் என்று மதத்தின் அடிப்படையில் அணுகாமல், தத்துவத்தின் அடிப்படையில் அணுகுதல் சாலச் சிறந்ததாகும். கிருஷ்ணர் ஒரு இந்துவோ முஸ்லீமோ கிருஸ்தவரோ கிடையாது–அவர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், அனைத்திற்கும் உரிமையாளர், பரம அனுபவிப்பாளர், அனைவருக்கும் உற்ற நண்பன். இக்கருத்துகள் எல்லா இடங்களிலும் பரப்பப்பட்டு, மக்கள் இதனைப் புரிந்துகொள்ளும்போது, உலகம் முழுவதிலும் அமைதியும் வளமும் நிச்சயம் ஏற்படும்.\nஜட வாழ்வின் துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய முக்கியமான கட்டளைகளுள் ஒன்று, அவரது புத்தகங்களையும் பத்திரிகைகளையும் விநியோகம் செய்வதாகும். அக்கட்டளையை நிறைவேற்ற பல்வேறு பக்தர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். வீடுகள், கடைவீதிகள், திருவிழாக்கள், பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம் போன்ற இடங்களை பல்வேறு யுக்திகளுடன் அணுகி, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை அவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.\nமுழுமுதற் கடவுள், ஸ்ரீல பிரபுபாதர்\nபௌமாசுரன் என்னும் அசுரன், பல்வேறு மன்னர்களின் அரண்மனைகளிலிருந்��ு 16,000 அரச குமாரியரைக் கடத்திச் சென்று சிறைப்படுத்தியதையும், அற்புத குணங்கள் நிறைந்த முழுமுதற் கடவுள் கிருஷ்ணரால் அவன் கொல்லப் பட்டதையும் ஸ்ரீமத் பாகவதத்தில் பரீக்ஷித் மகாராஜாவிற்கு சுகதேவ கோஸ்வாமி விளக்கியுள்ளார். பொதுவாக எல்லா அசுரர்களும் தேவர்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். இந்த பௌமாசுரன் மிகுந்த பலத்தைப் பெற்றபோது, வருணனின் சிம்மாசனத்திலிருந்த குடையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருந்தான்; தேவர்களின் தாயான அதிதியின் காதணிகளை அபகரித்திருந்தான்; மேலும், ஸ்வர்க லோகத்தைச் சார்ந்த மேரு மலையின் ஒருபகுதியான மணி-பர்வதத்தையும் அவன் கைப்பற்றி யிருந்தான். எனவே, பௌமாசுரனைப் பற்றி பகவான் கிருஷ்ணரிடம் முறையிடுவதற்காக தேவராஜனான இந்திரன் துவாரகைக்கு வந்தான்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (30) பொது (154) முழுமுதற் கடவுள் (20) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (18) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (20) ஸ்ரீமத் பாகவதம் (68) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (62) ஸ்ரீல பிரபுபாதர் (136) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (59) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (65)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/2018-05-13", "date_download": "2018-08-14T19:27:47Z", "digest": "sha1:3FJMEC2ETUOXIETTPXACQXPBHZIT7JYM", "length": 4520, "nlines": 164, "source_domain": "www.thiraimix.com", "title": "13.05.2018 - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\n உள்ளே போனதுக்கு இதுதான் காரணமா\nபிரித்தானியா பாராளுமன்றம் அருகே நடந்த தீவிரவாத தாக்குதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ள சுற்றுலாப்பயணிகளின் செயல்\nஉலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள கொழும்பு; அச்சத்தில் இலங்கையர்கள்\n 330 அடி உயரத்திலிருந்து பறந்த கார்கள்: 11 பேரை பலிகொண்ட புயல்\n35 வயதுக்கு மேல் மணமகள் தேவை 58 வயதில் பல பெண்களை ஏமாற்றிய நபர்: வெளியான திடுக்கிடும் தகவல்\n10 வருட காதலை மறந்து காதலியை ரத்த வெள்ளத்தில் சரித்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta/itemlist/tag/SLBC", "date_download": "2018-08-14T19:01:30Z", "digest": "sha1:XCDFMMQFKOELINYPBMGSMURY5TCT67SN", "length": 4456, "nlines": 84, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: SLBC - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nதிகன பிரச்சினையின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அலைவரிசையில் ஆற்றிய உரை\nஅஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித் , அஷ்-ஷைக் ஏ.சீ.எம் பாழில் ஆகியோர் இணைந்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அலைவரிசையில் மக்தப் பாடத்திட்டம் சம்பந்தமாக நிகழ்த்திய கலந்துறையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F-2/", "date_download": "2018-08-14T19:05:59Z", "digest": "sha1:XKVNXE7SJ3YRSRRDQSUJ6KDBDGFNOJGF", "length": 15263, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனையே முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது | CTR24 வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனையே முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்���ும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nவடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனையே முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது\nஅடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் நீதிபதி விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடப்பு வடமாகாண சபைக்கான முதலமைச்சராக விக்னேஸ்வரன் செயற்படுகின்ற நிலையில், அவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் கடந்த காலங்களில் வெளிப்பட்டிருந்தன.\nஎனவே அடுத்த வடமாகாண சபைத் தேர்தலின் போது அவருக்கு பதிலாக, கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஅத்துடன் அடுத்த தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லாத மாற்று அணியொன்றின் ஊடாக களமிறங்க தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையிலேயே விக்னேஸ்வரனையே அடுத்த தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க கூட்டமைப்பில் முதற்கட்ட இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு உரிய தருணத்தில் வெளிப்படுத்தப்படும் என்றும், கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postமுதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைப் பதிவு செய்துள்ளார் Next Postசவூதி அரேபியாவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்று கனடா தெரிவித்துள்ளது\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ���ன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=6195", "date_download": "2018-08-14T19:27:33Z", "digest": "sha1:SLQEVHMJQLCHYDHDIELBZ7EGHR3MDKX5", "length": 8596, "nlines": 64, "source_domain": "maatram.org", "title": "இனவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டிய “கறுப்பு ஜூலை” – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், அரசியல் கைதிகள், இனவாதம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇனவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டிய “கறுப்பு ஜூலை”\nதமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்து, சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தி விரட்டியடித்து, இரக்கமே இல்லாமல் கொலைசெய்த சிங்கள இனவாதிகளின் அரக்கத்தனமான செயற்பாடுகள் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில் என தொடர்ந்து ஏழு நாட்களாக இடம்பெற்றுவந்தன. சிங்கள இனவாதிகள் தங்களுடைய கொடூரப் பக்கத்தை காட்ட ஆரம்பித்தது நேற்றைய நாளைப் போன்றதொரு நாளாகும், அதாவது 1983 ஜூலை மாதம் 23 நாளாகும். தமிழ் மக்களுக்கு எதிரான அந்த அழிவு ஏற்படுத்தப்பட்டு 34 ஆண்டுகளாகின்றன.\nஜனநாயகத்தின் அடிப்படையில் இனங்களுக்கிடையில் வேறுபாட்டை நோக்காத நேர்மையான சிங்களவர்களின் மனசாட்சிகளை இருளாக்கிய அந்த அனர்த்தம் 30 வருட கொடூரமான யுத்தத்துக்கு வழிகோலியது. இருப்பினும், இன்னும் தீர்வுகள் எட்டப்படாமல் இழுபட்டுக்கொண்டே செல்கிறது.\nயாழ்ப்பாணம், திண்ணைவேலிக்கும் கொக்குவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் தமிழ்ப் புலிகளால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு சிங்கள பெளத்த இனவாதிகள் எதிர்வினையாற்றியதன் விளைவாகவே கறுப்பு ஜூலை கலவரம் ஏற்பட்டது.\nசிறைச்சாலை அதிகாரிகளின் ஆதரவுடன் சிங்கள சிறைக்கைதிகளால் 53 தமிழ் சந்தேகநபர்கள் கொல்லப்பட்டதும் இதேபோன்றதொரு வாரத்தில்தான். சில கைதிகளின் கண்களைப் பிடுங்கி எறியுமளவுக்கு கொடூரமானவர்களாக அவர்கள் இருந்தார்கள்.\nஇன்று போன்று அன்றும் ஏனைய இன, மத மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் அடையாளத்தை ஏற்றுக்கொள்வதற்கு சிங்கள மக்கள் ஜனநாயக ரீதியில் தயாராக இருக்கவில்லை. அதேபோல இன்று போல் அன்றும் இடதுசாரி அமைப்புகள் சிங்கள இனவாதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப தமிழ் மக்க��ின் உரிமைகள் தொடர்பாக கருத்தாடல்களை மேற்கொண்டிருந்தனர். சிங்கள இனவாதிகளின் சிந்தனைகளால் இடதுசாரிகளின் உரையாடல்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.\nகறுப்பு ஜூலையின் பின்னர் தேசிய பிரச்சினை என்பது இலங்கை அரசியலில் ஏனைய விடயங்களை விட பிரதான பிரச்சினையாக பார்க்கப்பட்டது. இன்னும் அதே நிலையே காணப்படுகிறது. காரணம், யுத்தத்துக்கு முன்னர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாமை மற்றும் யுத்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் மென்மேலும் மோசமடைந்து செல்வதாலுமேயாகும். தெற்கில் உரிமை சார்ந்து செயற்படும் இயங்கங்களை உயிர்ப்பிக்கும் முகமாக நடாத்தப்பட்டு வரும் உரையாடல்கள் வடக்கு கிழக்கிற்கு எந்தவி​த்திலும் தொடர்புபட்டதாக இல்லை. இதனால், இன அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயக ரீதியான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த நல்லாட்சி இன்று அதனை இலகுவாக மறந்து செயற்படக்கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.\n83 Black July 83 கறுப்பு ஜூலை கலவரம் Black July Sri Lanka கட்டுரை கறுப்பு ஜூலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2010/10/dot.html", "date_download": "2018-08-14T19:48:48Z", "digest": "sha1:BKQWFCUY54543XHLMLB44HYO6VLLTZQZ", "length": 15457, "nlines": 235, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: எந்திரன் - DOT!", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஎந்திரன் படத்தை பாலாபிஷேகம் செய்யும் சுபயோக வேளையான ரிலீஸ் நாளின் காலை ஏழரை மணிக்கு பார்க்க நேர்ந்தது, டெக்னிகலி முதல் நாள் இல்லை. சன் பிக்சர்ஸின் வெறுப்பேற்றும் மார்க்கெட்டிங், ஒரே கதையை இந்தியன் முதல்வன் அந்நியன் என்று நடிகர்களை மட்டும் மாற்றி மாற்றி எடுத்த ஷங்கர், பில்டப்பில் கவிழ்ந்து நான் பார்க்குமுன்னே பயந்து ஓடிவிட்ட குசேலன் புகழ் ரஜினி, உலக அழகிக்கு பக்கத்தில் கேள்விக்குறி போடவைத்த ராவணன் ஐஸ்வர்யா - எதுவுமே சகுனமாக இல்லை - இருந்தாலும் எப்பவுமே பாஸிடிவை விட நெகடிவ் விமர்சனங்கள்தானே ஹிட் ஆகும், இதில் விடுவதை அதில் பிடித்துவிடலாம் என்றுதான் போனேன்.\nஎந்த பில்ட் அப்பும் இல்லாமல் நேரடியாக ரஜினியைக் காட்டியது, ஒரு விஷயமாகக் கூட வேறு எந்த ஊர் ரசிகனுக்கும் ��டாதுதான், ஆனால் தமிழ் சூழலில் பெரிய ஆச்சரியம்தான்.\nவசனம் என்று சுஜாதா-ஷங்கர்-கார்க்கி பெயர்கள் போடப்பட்டாலும், சுஜாதா ரசிகனுக்கு எல்லா ரசிக்கவைக்கும் வசனங்களுமே சுஜாதாவாகத்தான் காட்சியளித்தன. முதல் பாதியின் காமெடி கலாட்டாவில் காட்சியும் வசனமும் போட்டி.\n\" \"இல்லை Wire ஓட இருக்கார்\"\nவழுக்கைத்தலையனிடம் முடிவெட்டுபவர் \"நகம் வெட்டறாப்பல பாத்து வெட்டிடறேன் சார்\"\n\"உனக்கு பிடிச்சிருந்தா கன்னத்தில எச்சி பண்ணுவியா\n\"Who is that செல்லாத்தா 30 DB over allowed Limit\nகதை விட்டலாச்சார்யா ரேஞ்சுதான் என்றாலும் பேக்கேஜிங் நம்பும் விதமாக இருந்ததில், கழட்டிவைத்த மூளையை மாட்ட அவகாசமே கொடுக்காமல் ஓடியது திரைக்கதை.\nகடைசி பத்து-பதினைந்து நிமிஷம் தவிர்த்து பெரும்பாலும் தெளிவாகவே செல்கிறது, பொதுமேடையில் ரோபோ அறிமுகம், AIRD அப்ரூவல், தீவிபத்து, டிவி கவரேஜ், பிரசவம் பார்ப்பது என்று காட்சிகள் கோர்வையாக, வேகமாகப் பறக்கும் முதல்பாதி, இரண்டாம் பாதியில் கொசு சீன் கொஞ்சம் கடி என்றாலும் கொசுவின் பெயருக்காகவே (ரங்குஸ்கி) ரசித்தேன் ஆனால் அந்த க்ளைமாக்ஸ் நிச்சயம் ஓவர்தான். க்ராபிக்ஸும் கூர்மையாகப் பார்த்தால் குட்டிப்பிசாசு ரேஞ்சுதான்.\nவிஞ்ஞானி ரஜினியிடம் சொல்லிக்கொள்வது போல ஒன்றும் இல்லை. ஒரு அரிவாளுக்கு பயந்து மூச்சிரைக்க ஓடிவரும் தைரியசாலியாக ரஜினியைக் காட்டுவதும் தமிழ் சூழலுக்கு மட்டும் புதுமை.\n முதல் பாதியின் அப்பாவி நகைச்சுவை, இரண்டாம் பாதியின் வில்லத்தனம் - ரஜினியின் வில்லத்தனத்தை நான் இவ்வளவு ரசிப்பேன் என்று \"ரோபோஓஓ\" டயலாக்கின்போதுதான் அறிந்துகொண்டேன். \"ஏபிநெகடிவ், பெட்ரோலுக்கு பதில் தண்ணீர், கரெண்டு கட்டு, வசீ, எங்கப்பா இருக்கே\" புத்திசாலியான வில்லன் இருக்கும்போது, டேனிடென்சொங்பாவைக் (நன்றாகவே நடித்தாலும்) கழ்ட்டிவிட்டதை நியாயப்படுத்துகிறது. தேவதர்ஷினியிடம் \"பையனை ரோபாடிக்ஸ் படிக்க வை, நல்ல ஃப்யூச்சர்\" என்று சொல்லிக்கொண்டே தலையைக் கழட்டும் இயல்பான நடிப்பு - இத்தனை வருடங்களுக்குப் பிறகு தேவையில்லை என்றாலும், ரஜினிக்கு ஒரு மைல்கல்தான் :-)\nரசித்தேன் - against all odds.ரசிப்பீர்கள்.\nஒரு ட்விட்டில் பார்த்தேன், @ramkij என்று நினைக்கிறேன் - சிவாஜி ரஜினிக்காக ஷங்கர் எடுத்த படம், எந்திரன் ஷங்கருக்காக ரஜினி நடித்த படம் என்று. உண்மை.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\n//இரண்டாம் பாதியின் வில்லத்தனம் - ரஜினியின் வில்லத்தனத்தை நான் இவ்வளவு ரசிப்பேன் என்று \"ரோபோஓஓ\" டயலாக்கின்போதுதான் அறிந்துகொண்டேன்//\n அந்த காட்சி செம அட்டகாசம் + கைதட்டல் வாங்கிய ஒரு காட்சியும் கூட \ndot இனி அதிகம் பயன்படுத்தப்படக்கூடும் .\nஅடுத்த வாரம்தான் பார்க்கணும்... அதுவரை ஓடுமா\nகடைசி 15 நிமிடங்கள் கூட, நாம் படம் முழுக்க ஒன்றிவிட்டதால் ஏற்படும் சலிப்புதான். தவிர, ஹாலிவுட் படங்கள் வாரம்தோறும் டிவியில் தமிழில் பேசிபேசி, 'பிரம்மாண்டம் -கிராபிக்ஸ்' எல்லாம் மக்களுக்கு சாதரணமாகிவிட்டது. 'இந்தியன்','முதல்வன்','அந்நியன்' பற்றி சொன்னீர்கள்.அரைத்தமாவையே அரைத்தாலும்,Treatment -screenplay தான் முக்கியம்.அவ்விதத்தில்,ஷங்கர் படம் என்றுமே Audience Movie தான். அவரின் Non-stop வெற்றிக்கும் அதுதான் காரணம்.\nரொம்ப ஓட்டாம, படம் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு.....\nஆயிரம் குறை கண்டுபிடித்தாலும், அது என்னவோ ரஜினி மேஜிக் அனைத்தையும் அடித்து தூள் ஆக்கி விடுகிறது...\nஅடுத்த வாரம் வரை ஓடுமா என்று ரொம்ப அப்”பாவி”யா சென்ஷி கேக்கறாரே.... இங்கன தான் எங்காவது இருக்காரா, இல்ல செவ்வாய் கிரகத்துலயா யோவ்.. ஏன்யா உனக்கு இந்த கொலவெறி...\nதங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=2734&sid=2b8e86c201857d294bd637e16592c7cd", "date_download": "2018-08-14T19:40:01Z", "digest": "sha1:WKQOXQHN2YHAI3MUATV2MICCHWNJJYOQ", "length": 30002, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகோடைப் பண்பலையின் செல்லிடைப் பேசி செயலியை தரவிறக்க... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகோடைப் பண்பலையின் செல்லிடைப் பேசி செயலியை தரவிறக்க...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nகோடைப் பண்பலையின் செல்லிடைப் பேசி செயலியை தரவிறக்க...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 29th, 2016, 8:01 am\nகோடை பண்பலை நேயர்களுக்கு தீபாவளி பரிசாக....\nசேலம் சுற்று வட்டார நேயர்கள் 103.7 MHz - லும்\nதஞ்சாவூர் சுற்று வட்டார நேயர்கள் 101.2 MHz - லும்\nவன்மை வாய்ந்த 100.5 MHz - லும்\nஆண்ட்ராய்டு சொல்லிடைபேசி செயலியை தரவிறக்கம் செய்ய...\nகூகிள் ப்ளே ஸ்டோர் இருந்து தரவிறக்கம் செய்யதாதால் சில செல்லிடைப் பேசிகள் அனுமதிக்க மறுக்கும் எனவே தான். பயப்பட தேவை இல்லை.\nதீபாவளி சிறப்பு நிகழ்சிகளை கேட்டு மகிழுங்கள் ....\nஇன்று காலை 10.00 IST மணிக்கு கவிஞர் இசை அவர்களுடன் நான் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. கேட்டு கூறுங்கள் நண்பர்களே...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்ட���்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது ���மையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasabai.blogspot.com/2017/08/4.html", "date_download": "2018-08-14T19:46:26Z", "digest": "sha1:SDNTFB2H2IUN3H3UJYZVCWIOET74LJM5", "length": 13429, "nlines": 87, "source_domain": "rajasabai.blogspot.com", "title": "ராஜா சபை: வண்டித் தடம் - பாகம் 4", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nவண்டித் தடம் - பாகம் 4\nபாகம் 1 - புலிப்பட்டி\nபாகம் 2 - வக்கணை\nபாகம் 3 - சுக்காண்டி\nபாகம் 4 - முத்துசாமி\nபுலிமணியின் தாயாருக்கு ஐந்தும் ஆண்மக்கள். ஒவ்வொருவருக்கும் முறையே ஐந்தாறு வயது வித்தியாசம் என்பதால் குடும்பத்தில் மூத்த சகோதரருக்கும், கடைக்குட்டியான புலிமணிக்கும் ஏறத்தாழ இருபத்தைந்து வித்தியாசம். ஐவரில் புலிமணி மட்டுமே உள்ளூர் பள்ளியில் ஒழுங்காக படித்து கல்லிடைக்குறிச்சி திலகர் வித்தியாலயத்தில் உயர்நிலைக்கல்வியும், பேட்டை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் அந்த கால பி.யூ.சியும் முடித்தவர். மூத்தவர் நால்வரும் தொடக்கக்கல்வி கூட முடிக்காமல் விவசாயவேலை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.\nபுலிப்பட்டி மலையடிவார ஊர் என்பதால் பண்டையகாலம் முதலே காட்டுக்குள் வேட்டைக்குச் சென்று மான், மிளா, உடும்பு, காட்டுப்பன்றி போன்ற மிருகங்களை வேட்டையாடி, உணவிற்காக சமைத்தவை போக மீதியாகும் கறியை மழைக்கால உபயோகத்திற்காகவும், வெளியூரில் இருந்து வரும் உறவினர்களுக்கு கொடுப்பதற்காகவும் கொடிக்கறியாக உப்புக்கண்டம் போட்டு வைத்திருந்து பயன்படுத்தும் பழக்கம் ஊர் முழுதுமே இருந்தது. உடன்பிறந்தவர்கள் எல்லாம் ஒரு அண்டா கறி தின்பவர்களாக இருந்தும், புலிமணி மட்டும் ஒரு துண்டு கறி கூட தின்னாமல், வள்ளலார் வழியில் தூய சைவராக வளர்ந்தார்.\nபுலிமணி பிறந்த மறுவருடமே அவரது மூத்த சகோதரருக்கு திருமணம் ஆகிவிட்டது. அடுத்தடுத்த சகோதர���்களுக்கும் வரிசையாக திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர். புலிமணியின் தாயாரானவர் பெண் வாரிசு இல்லாத காரணத்தாலும், பேச்சுத்துணைக்காகவும் முத்துசாமியின் அக்காவை தன் மகளாகவே வளர்த்து வந்தார். புலிமணியை விட பனிரெண்டு வயது இளையவரான புலிமணியின் தாய்மாமன் மகனான முத்துசாமியும், அவருக்கு ஏழெட்டு வயது மூத்த அவரது அக்காவோடு சிறுவயது முதலே புலிமணியின் வீட்டில் வளர்ந்து வந்தார். தொடக்ககல்வியை உள்ளூரிலே முடித்த முத்துசாமி, மேல்நிலைப்பள்ளி சென்று படித்தது எல்லாம் புலிமணியுடன் சைக்கிளில் சென்றே.\nபுலிமணி சிறுபிராயம் முதற்கொண்டே தனித்துவமான குணம் கொண்டவர். யாரிடமும் அனாவசியமாக பேசமாட்டார். வீட்டிலிருந்து பள்ளி, பள்ளி விட்டால் வீட்டிற்கு வந்து பாடம் படிப்பது என்ற வழக்கத்தை கல்லூரி முடிக்கும் வரை கடைப்பிடித்தவர். கல்லூரி முடித்ததும் ஊரில் சும்மா இருக்காமல் சென்னை சென்று தானாகவே வேலை தேடி பணியிலும் சேர்ந்து விட்டார். அவரை ஒப்பிட்டுப் பேசியே புலிப்பட்டி ஊர்மக்கள் தங்கள் பிள்ளைகளை திட்டி வளர்த்து வந்தார்கள். அதிலும் முத்துசாமி புலிமணியின் வீட்டிலே வளர்ந்தவர் என்பதாலும், அவருடனே சென்று படித்தவர் என்பதாலும் வீட்டார் மட்டுமல்லாமல் உற்றார், உறவினர், ஊர்மக்கள் என அனைவரும் முத்துசாமி சேட்டைகள், குறும்புகள் என்ன செய்தாலும், “ பூவோடு சேர்ந்து இருந்தாலும் நார் குணம் மாறுமா ” என்றும், “ நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது நக்கித்தானே திங்கும் “ என்று கூடிக்கூடிப் பேசி குமுறிவிடுவார்கள். இதனால் சின்னவயதில் இருந்தே முத்துசாமி மனதில் புலிமணி மீது பொறாமையும், வெறுப்பும் உண்டாகி விட்டது.\nபுலிமணி சென்னை சென்றது முதல் முத்துசாமியின் பெற்றோரும், மற்றோரும், “ நீயும் ஒழுங்காகப் படித்தால்தான் சென்னை செல்லமுடியும் “ என்று கூறி “படி, படி “ என பாடாய் படுத்தியதும் முத்துசாமியின் மனக்கடுப்பிற்கு ஒரு காரணம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பிற்காக முறைப்பெண்ணான முத்துசாமியின் அக்காவை புலிமணிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என பெரியவர்கள் பேசியபோது, “ ஒரே வீட்டில் ஒருதாய் மக்களாக உடன்வளர்ந்த சகோதரிக்கு ஒப்பான பெண்ணை மணந்து கொள்ளமுடியாது “ என்று புலிமணி மறுத்து விட்ட்தும் முத்துசாமி மனதில் மாறாத கோபமாகி தீராத வடுவானாதால் புலிமணியுடன் பேசுவதையும், அவர் வீட்டிற்கு வருவதையும் அடியோடு நிறுத்திவிட்டார்.\nபுலிமணி முத்துசாமியை சிறுவயது முதலே அறிந்தவர் என்பதாலும், ஊருக்கும் அடிக்கடி வருபவர் இல்லை என்பதாலும் எதையும் கண்டுகொள்வதில்லை. முத்துசாமியின் அக்காவை புலிமணியின் சித்திவழி அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.அசலில் திருமணம் முடித்த புலிமணிக்கு இரண்டும் ஆண்மக்கள். முத்துசாமி உயர்நிலைக்கல்வி தேர்வு ஆகாமல் போனதால் அம்பாசமுத்திரம் அரசு சேமிப்புக்கிட்டங்கியில் ஒப்பந்தப்பணிக்குச் சென்று அப்படியே ஆளைப்பிடித்து ஐந்தாண்டுக்குள் நிரந்தரப்பணி நியமனமும் வாங்கிவிட்டார். ஒரே மகன் என்பதால் உள்ளூரிலே சொந்தத்தில் பெண்பார்த்து இருபத்தி மூன்று வயதிற்குள் திருமணம் செய்து வைக்கப்பட்ட முத்துசாமிக்கு ஒரே பெண். சரி அந்தப்பெண்ணையாவது புலிமணியின் இரண்டு மகன்களின் ஒருவருக்கு பெண்கேட்பார் என்று கர்வத்தோடு எதிர்பார்த்து கவுரவம் கருதி தன்பக்கம் இருந்து ஏதும் பேசாமல் காத்திருந்த முத்துசாமிக்கு இறுதியில் ஏமாற்றமே. புலிமணி தன்னைப் போலவே இரண்டு மகன்களுக்கும் அசலிலே பெண் எடுத்துவிட்டதால் முத்துசாமியின் வன்மம் வரையறை இல்லாமல், வங்கிக்கடன் போல் கூட்டுவட்டி போட்டு கூடிவிட்டது.\nLabels: தொடர்கதை / வண்டித் தடம்\nவண்டித் தடம் - பாகம் 4\nஅருள்தரும் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திரு...\nஅருள்தரும் அன்னை ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு...\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/05/blog-post_7.html", "date_download": "2018-08-14T19:09:20Z", "digest": "sha1:SDQTNXNXBYHFBC4Q5CU2F7KHLW4V4S6P", "length": 8268, "nlines": 219, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: அருளும் பொருளும்", "raw_content": "\n\"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nஇவ்வுலகம் இல்லாகி யாங்கு.\" குறள் 247:\nமு. வரதராசன் (மு.வ )உரை:\nபொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.\nகலைஞர் கருணாநிதி (மு.க ) உரை:\nபொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள��ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nகுரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" காத்தான்குடிப் பள்ளிவாசலில் எங்களின் ம...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇ லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம...\nராஜித மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு\nமீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது\nஇலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n2005இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செய...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/category/videos-gallery/trailers/", "date_download": "2018-08-14T19:13:11Z", "digest": "sha1:6IVPLXDGGN6GAVJIZS6EI37CBS5BNQFU", "length": 5369, "nlines": 145, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Trailers Archives - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன��வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7881-topic", "date_download": "2018-08-14T19:42:45Z", "digest": "sha1:HIPME3QVMWLWBUF3PTF4TWK7GYIEN7DW", "length": 15727, "nlines": 106, "source_domain": "devan.forumta.net", "title": "யார் தேவனுடைய பிள்ளை?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயா\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: கிறிஸ்தவ கட்டுரைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\n அவர்கள் எப்படிபட்டவர்களாய் இருக்க வேண்டும்\n1. ஒருவருக்கொருவர் அன்பாய் இருக்க வேண்டும்\n2. பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்\n1 தெசலோனிக்கியர் – 4:3 – 7\n3. உபத்திரவங்களை சகிக்கிறவர்களாக இருக்க வேண்டும்\n1 தெசலோனிக்கியர் - 3:2,3\n2 தீமோத்தேயு – 3:12\n1 கொரிந்தியர் – 10:13\n2 கொரிந்தியர் – 6:4\n2 கொரிந்தியர் – 11:23\n4. ஊழியர்களை மதிக்க வேண்டும்\n1 தெசலோனிக்கியர் - 5:12,13\n1 தீமோத்தேயு – 5:7\n5. இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும்\n1 தெசலோனிக்கியர் - 5:17,18\n6. இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி காத்து இருக்க வேண்டும்\n1 கொரிந்தியர் – 1:7\n1 தெசலோனிக்கியர் - 4:16,17\n1 தெசலோனிக்கியர் – 1:10\n\"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்\" (பிலிப்பியர்: 4:4)\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வ��� - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabhuadvocate.blogspot.com/2016/10/2.html", "date_download": "2018-08-14T19:46:12Z", "digest": "sha1:3WVYJD3M6DRELGCQWIZJZDJ57SEJDZEN", "length": 18262, "nlines": 379, "source_domain": "prabhuadvocate.blogspot.com", "title": "Prabhu Rajadurai: சிறுபான்மை கல்வி நிறுவனமும் நீதிமன்றமும் 2", "raw_content": "\nசிறுபான்மை கல்வி நிறுவனமும் நீதிமன்றமும் 2\nபதினைந்து ஆண்டுகள் இருக்கும். வலைக்குழும விவாதம் ஒன்றில் குறுக்கிட்ட நண்பர் ஒருவர், ‘மைனாரிட்டிகளுக்குத்தான் நம் நாட்டில் அதிக உரிமைகள் அளிக்கப்படுகின்றன’ என்றார்.\nஇப்படித்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழகத்தவர் யாரைப் பார்த்தாலும் ‘சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்று. கரூர்-திண்டுக்கல் அகல ரயில்பாதையை செயலாக்கு. சேலத்தில் உருக்காலை உருவாக்கு’ என்பார்கள்.\nஇந்துத்வா நண்பர்களும் தங்கள் பங்குக்கு ‘அணு ஆயுத சோதனை, அயோத்தியில் ராமர் கோவில் என்பதோடு சிறுபான்மையினர் அப்பீஸ்மெண்டு என்பதையும் சேர்த்துக் கொள்வார்கள்’\nநான் அந்த நண்பரிடம், ‘மைனாரிட்டிகளுக்கு இந்தியாவில் அப்படி என்ன அதிகப்படியான உரிமைகள் அளிக்கப்படுகின்றன என்று சொல்ல முடியுமா\nஉடனடியாக அவர், ‘மற்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். நான் இதைப் பற்றி படித்து விட்டு வந்து சொல்கிறேன்’ என்றதோடு சரி, பின்னர் அது பற்றி பேசவில்லை.\nஆனால் சில வருடங்கள் காத்திருந்தால், நண்பருக்கு ஒரு பாயிண்ட் கிடைத்திருக்கும். 2005ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆர்ட்டிகிள் 15(5)\nஇந்த ஆர்ட்டிகிளானது, அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் கூட மாணவர் சேர்க்கையில் சமூக-கல்வி நிலையில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசு சட்டமியற்றலாம் என்று கூறுகிறது.\nநண்பர் குற்றம் சாட்டியபடி இந்த ஆர்ட்டிகிளில் சிறுபான்மை நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது,\nஅவை அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களாக இருப்பினும் விலக்கு உண்டு.\nஆகவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்த முடியாது.\n2009ம் ஆண்டு கல்வி உரிமை சட்டம் (Right of Children to Free and Compulsory Education Act’2009) இயற்றப்பட்ட பொழுது, தனியார் பள்ளி நிறுவனங்கள் அதிகம் அஞ்சியது, மாணவர் சேர்க்கையில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்ற பிரிவு 12(1)(c) என்று பார்த்தோம்.\nஅரசியலமைப்பு சட்டத்தின் ஆர்ட்டிகிள் 15(5) செல்லாது என்று அறிவிக்கப்பட்டால், கல்வி உரிமை சட்டத்தின் பிரிவும் செல்லாததாக மாறிவிடும் என்பதால் ஆர்ட்டிகிள் 15(5) செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவை உச்ச நீதிமன்றத்தால் பரமத்தி (Pramati Educational & Cultural Trust Vs Union of India (2014) 8 SCC 1) என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.\nஅரசியலமைப்பு சட்டப்பிரிவு சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு இந்த வழக்கினை விசாரித்து ஆர்ட்டிகிள் 15(5) செல்லும் என்று தீர்ப்பு கூறியது.\nஆனால், சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்தவரை அவை, அரசு உதவி பெற்றாலும் சரி பெறாவிட்டாலும் சரி, 2009ம் ஆண்டு கல்வி உரிமை சட்டம் செல்லாது என்று ஒரேடியாக அறிவித்து விட்டது. முதலில் கூறப்பட்ட 2012ம் ஆண்டு வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகளுக்கு மட்டும் செல்லாது என்று கூறியது, தர்க்கத்துக்கு அப்பாற்ப்பட்டது என்று முன்பு கூறியிருந்தேன்.\nமாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு 12(1)(c) சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்தவரை ஆர்ட்டிகிள் 15(5)படி செல்லாது என்பது புரிந்து கொள்ளக் கூடியது.\nசிறுபான்மை நிறுவனங்களுக்கு கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது அடிப்படை உரிமையாக ஆர்ட்டிகிள் 30(1)படி ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், சிறுபான்மை கல்வி நிர்வாகத்தில் தலையிடும் வண்ணம் கல்வி உரிமை சட்டத்தில் உள்ள மற்ற சில பிரிவுகளும் சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்து செல்லாது என்று கூறுவதில் கூட பிரச்னை இல்லை.\nவழக்கில், சிறுபான்மை நிறுவனங்களுக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞரும் எனது நண்பருமாகிய அஜ்மல்கான் தாக்கல் செய்த எழுத்துபூர்வமான வாதவுரையில் கூட கல்வி உரிமை சட்டத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகள் மட்டுமே ஆர்ட்டிகிள் 30(1) மற்றும் 15(5)க்கு விரோதமானவை என்று குறிப்பிடப்படுகிறது. அனைத்து தரப்பும் தாக்கல் செய்த வாதவுரைகள் தீர்ப்போடு இணைக்கப்பட்டுள்ளது.\nசட்டம் முழுமையும் செல்லாது என்பது வாதவுரையில் வேண்டப்படவில்லை.\nஆனால், உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு பிரிவு சட்டம் மொத்தமும் சிறுபான்மை நிறுவனங்களைப் பொறுத்து செல்லாது என்று எந்த எந்த பிரிவுகள் செல்லாது என்பதைப் பற்றிய எவ்வித விவாதமும் இல்லாமல் தீர்ப்புக் கூறியது பல புதிய பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளது.\nகல்வி நிறுவனங்களில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர்களின் தகுதி பற்றி கல்வி உரிமை சட்டம் விதிக்கும் கட்டுப்பாடுகள் எவ்விதம் ஆர்ட்டிகிள் 30(1) அளிக்கும் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் என்பது கேள்விக்குறி.\nஅவ்வகை கேள்விக்குறிகள் உச்ச நீதிமன்றத்தின் முன் விரைவில் தோன்றும்; மீண்டும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யலாம்.\nமாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...\nசென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அதன் முக்கிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் வழக்குரைஞர்களுக்கான அறைகள் அமைந்துள்ளன. அந்த அறைகள் போதுமானதாக இ...\nநளினிக்கு கருணை, கானல் நீர்தானா\nராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளன் மற்றும் சில குற்றவாளிகள் தங்களது விடுதலைக்காகவும், தண்டனைக்குறைப்ப...\nசிறுபான்மை கல்வி நிறுவனமும் நீதிமன்றமும் 2\nசிறுபான்மை கல்வி நிறுவனமும் நீதிமன்றமும் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/krishna-lila/", "date_download": "2018-08-14T19:03:16Z", "digest": "sha1:WXZXUTWMNP6I5ZKM6LGDQ7M5V34CPVNH", "length": 64257, "nlines": 177, "source_domain": "tamilbtg.com", "title": "கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம் – Tamil BTG", "raw_content": "\nவழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்\nகிருஷ்ணர் ஏன் கோபியர்களுடன் நடனமாடினார் அவர் ஏன் எப்போதும் கோபியர்களுடன் காட்சியளிக்கிறார் அவர் ஏன் எப்போதும் கோபியர்களுடன் காட்சியளிக்���ிறார் போன்ற கேள்விகள் பல்வேறு கோணங்களில் நேற்று, இன்று, நாளை என்று என்றென்றும் எழும் கேள்விகள். சாஸ்திரங்களும் பல்வேறு ஆச்சாரியர்களும் இதற்கு வழங்கியுள்ள பதில்கள் புத்திக்கூர்மையுள்ள அனைவரையும் திருப்திப்படுத்துபவை.\nகிருஷ்ண லீலைகள் சாதாரணமானவை அல்ல\nமுழுமுதற் கடவுளின் செயல்களில் எந்தவொரு குற்றமும் இருக்க முடியாது, அவ்வாறு ஏதேனும் குற்றமிருப்பின் அவர் முழுமுதற் கடவுளாக இருக்க முடியாது. கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் அவரது செயல்கள் அனைத்தும் தெய்வீகமானவை என்றும் சாஸ்திரங்களும் ஆச்சாரியர்களும் தெளிவுபடுத்தி உள்ளனர். கிருஷ்ணரது பிறப்பும் செயல்களும் தெய்வீகமானவை என்பதை தத்துவபூர்வமாக உணர்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று பகவத் கீதை (4.9) உறுதிப்படுத்துகிறது.\nஇருப்பினும், கிருஷ்ணரது செயல்களை தெய்வீகமானதாக ஏற்றுக்கொள்ளும் பக்தர்களில்கூட பெரும்பாலானோர் அவற்றை தத்துவபூர்வமாக அணுகுவதில்லை. அவர்களால் கிருஷ்ணரது தெய்வீக லீலைகளின் அசாதாரணமான தன்மைகளை மக்களுக்கு விளக்க முடிவதில்லை. இதனால் கிருஷ்ண லீலைகளை ஏளனம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிருஷ்ணரது உயர் இயற்கையை அறியாதோர் மூடர்கள் (முட்டாள்கள், அயோக்கியர்கள்) என்று பகவத் கீதை (9.11) எடுத்துரைக்கின்றது. அத்தகு மூடர்கள் எழுப்பும் கேள்விகளில் கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம் முக்கிய பங்காற்றுகிறது. இதுகுறித்து ஆழமாக ஆராய்ந்து விளக்கமளிப்பது கிருஷ்ண பக்தர்களுக்கும் சராசரி மனிதர்களுக்கும் நிச்சயம் உதவியாக அமையும்.\nகோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம் குறித்து கேள்வி எழுப்புவோரிடம் நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி: “நீங்கள் இதனை நம்புகிறீர்களா” “இல்லை” என்று அவர்கள் பதிலளித்தால், அவர்களிடம் உரையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு விஷயத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் அதைப் பற்றி பேசுதல் நிச்சயம் முட்டாள்தனம் என்பதால், கிருஷ்ணருடைய நடனத்தை நம்பாமல் அதுகுறித்து கேள்வி எழுப்புதல் முட்டாள்களின் பணியே.\nகிருஷ்ணரின் அதி அற்புத சக்தி\nகிருஷ்ணரின் ராஸ நடனத்தை ஆழ்ந்து கவனிப்பவர்களால் அவரது அதி அற்புத சக்தியைக் காண முடியும். கிருஷ்ணருடன் நடனமாடுவதற்காக இலட்சக்கணக்கான கோபியர்கள் வ���ருந்தாவனத்தில் கூடினர். சாதாரண நபரால் ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கானோருடன் நடனமாடுதல் சாத்தியமா இலட்சக்கணக்கானோரை ஒரே நேரத்தில் திருப்திப்படுத்துதல் சாத்தியமா இலட்சக்கணக்கானோரை ஒரே நேரத்தில் திருப்திப்படுத்துதல் சாத்தியமா கிருஷ்ணரோ தன்னை இலட்சக்கணக்கான வடிவில் விரிவடையச் செய்து ஒவ்வொரு கோபியருடனும் தனித்தனியாக ஆடினார். இஃது அவரது நடனத்தின் அசாதாரணமான தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது.\nகிருஷ்ணரும் கோபியர்களும் ஓர் இரவு முழுக்க நடனமாடியதாக கூறப்படுகிறது. ஆயினும், உண்மையில் அவர்கள் ஆடியது சாதாரண மனிதர்களின் இரவு அல்ல, பிரம்மாவின் கணக்கில் ஓர் இரவாகும் (ஸ்ரீமத் பாகவதம் 10.33.38). சாதாரண மக்களின் கண்களுக்கு அவர்கள் ஆடியது ஓர் இரவாகத் தோன்றலாம், ஆனால் காலத்தின் அதிபதியான கிருஷ்ணரோ அந்த இரவினை பிரம்மாவினுடைய இரவிற்கு சமமாக நீட்டித்தார். பிரம்மாவினுடைய ஓர் இரவு என்பது நமது கணக்கின்படி 432 கோடி வருடங்கள் என்பது பகவத் கீதையில் (8.17) கூறப்பட்டுள்ளது. 432 கோடி வருடங்கள் கிருஷ்ணரும் கோபியர்களும் நடனமாடினர் என்பதை மனிதர்களால் கற்பனை செய்ய இயலாமல் போகலாம். ஆம், அதுவே உண்மை, கிருஷ்ணரின் அதிஅற்புத சக்தியை யாராலும் கற்பனை செய்ய இயலாது. திரைப்பட நடிகர்கள், அரசியல் தலைவர்கள், எதிர்பாலினர் என பலருக்காக நடனமாடும் இன்றைய மக்களால் உண்மையில் 432 நிமிடங்கள்கூட தொடர்ந்து நடனமாட முடியாது. அப்படியிருக்க, கிருஷ்ணரின் நடனத்தைப் பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது\nகோபியர்களுடனான கிருஷ்ணரின் உறவை ஆழ்ந்து கவனிப்பவர்கள் கிருஷ்ணரின் அதி அற்புத சக்தியை உணர முடியும்.\nகிருஷ்ணருடைய ராஸ நடனத்தில் காமத்திற்கு துளியும் இடம் கிடையாது. இவ்வுலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் காமத்தில் மூழ்கியவர்களாக இருப்பதால், கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனத்தைப் பற்றி கேட்கும்போது, கிருஷ்ணரும் கோபியர்களும் தங்களைப் போன்று காம வயப்பட்டவர்கள் என்று தவறாக எண்ணுகின்றனர். கிருஷ்ணரின் மீதான கோபியர்களின் அன்பை சாதாரண காமத்துடன் என்றும் ஒப்பிடக் கூடாது. அவர்களின் அன்பு மிகவும் தூய்மையானது, துளியும் பௌதிக களங்கங்கள் இல்லாதது. ஒருவரின் சொந்த புலன்களை திருப்தி செய்வதற்கான விருப்பம் காமம் எனப்படுகிறது. மாறாக, கிருஷ்ணரின் புலன்களை திருப்தி செய்வதற்கு ஒருவர் விருப்பப்படும்போது அது பிரேமை (தூய அன்பு) எனப்படுகிறது. காமம் என்பது இரும்பைப் போன்றது, கிருஷ்ணரின் மீதான கோபியர்களின் தூய அன்போ தங்கத்தைப் போன்றது.\nகிருஷ்ணர் தன்னில் திருப்தியுற்றவர் என்பதால் ஆத்மராமர் என்று அழைக்கப்படுகிறார். மற்றவர்களைக் கொண்டு இன்பமடைவதற்கான தேவை கிருஷ்ணருக்கு இல்லை. ராஸ நடனத்தில் கிருஷ்ணர் பங்கெடுத்ததற்கான ஒரு காரணம் தன்னுடைய தூய பக்தர்களான கோபியர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காகவே. கிருஷ்ணரை தங்களுடைய கணவராக பெற வேண்டி கோபியர்கள் அனைவரும் கடும் விரதங்களை மேற்கொண்டிருந்தனர். பக்தர்களின் விருப்பத்தை எப்போதும் பூர்த்தி செய்யும் எம்பெருமான் அதற்காகவே கோபியர்களுடன் நடனமாடினார்.\nமறுபுறம் பார்த்தால், கோபியர்களுடன் நடனமாடிய போது கிருஷ்ணரின் வயது எட்டு. எட்டு வயது சிறுவனும் சிறுமியும் நடனமாடியதில் காமத்தைக் கொண்டு வருவது நியாயமா\nமேலும், தகாத உறவுகளை முற்றிலுமாக நிராகரிக்கும் வேத பாரம்பரியத்தில், கோபியர்களுடனான கிருஷ்ணரின் லீலைகள் தொன்றுதொட்டு பாடப்பட்டும் புகழப்பட்டும் வந்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கிருஷ்ணரின் உறவிலோ கோபியர்களின் உறவிலோ காமம் என்பது இருந்திருந்தால், அன்றைய மக்கள் நிச்சயம் அதனை பாராட்டியிருக்க மாட்டார்கள்.\nநெருப்பில் விறகை வைத்தாலும் குப்பையை வைத்தாலும் எரித்துவிடும், நெருப்பு என்றும் களங்கமடைவதில்லை. அதுபோல, கிருஷ்ணருடன் தொடர்புகொள்ளும் அனைவரும் தூய்மையடைகின்றனர், அவர் என்றும் களங்கமடைவதில்லை.\nதர்மத்தை நிலைநாட்டுவதற்காக இப்பூவுலகில் அவதரிப்பதாக கிருஷ்ணர் கீதையில் (4.7) கூறுகிறார். அவ்வாறு இருக்கையில் மற்றவர்களின் மனைவியருடன் நடனமாடியது தர்மமாகுமா என்னும் கேள்வியையும் அதற்கான பதிலையும் நாம் ஸ்ரீமத் பாகவதத்திலேயே காணலாம்.\n எந்தவொரு செயல் நமக்கு தீய விளைவை ஏற்படுத்துமோ அதுவே அதர்மம். எந்தவொரு செயலும் கிருஷ்ணரை பாதிக்காது என்று பகவத் கீதை (4.14) கூறும் பட்சத்தில், அவரது செயல்களில் அதர்மம் என்பது சாத்தியமா முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் தர்ம அதர்மத்திற்கு அப்பாற்பட்டவர்.\nதர்மம் எது, அதர்மம் எது என்பதை நம்மால் முடிவு செய்ய இயலாது. ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தர்மமாக இருப்பது மற்றொருவருக்கு அதே சூழ்நிலையிலோ வேறு சூழ்நிலையிலோ அதர்மமாக இருக்கலாம். உதாரணமாக, போரில் எதிரியைக் கொல்பவனுக்கு பதக்கமும் வீட்டில் எதிரியைக் கொல்பவனுக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்படுவதைக் காண்கிறோம். எனவே, எது தர்மம் என்பதை நம்மால் உறுதியிட்டுக் கூற முடியாமல் போகலாம். உயர்ந்த தர்மம் எது என்பதை ஸ்ரீமத் பாகவதம் (6.3.19) நமக்குத் தெரிவிக்கின்றது. கிருஷ்ணர் என்ன செயல்களைச் செய்கிறாரோ, அவருக்கு எந்த செயல் மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அதுவே மிகவுயர்ந்த தர்மம். இதனை தேவர்கள், முனிவர்கள், பண்டிதர்கள் என யாராலும் எளிதில் உணர முடியாது என்று கூறப்படும் பட்சத்தில், சாதாரண மனிதர்களான நம்மால் அதனை முடிவு செய்ய முடியுமா\nகடவுள் என்பவர் நமது தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் நமது தீர்ப்புகளுக்கு உட்பட்டவராக இருப்பின் அவர் கடவுளாக இருக்க முடியாது. கடவுள் என்பவர் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விருப்பத்தை முன் வைக்கலாம். ஆனால், கடவுள் என்பவர் தான் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அவ்வாறு இருப்பவராக இருக்க வேண்டும்.\nகிருஷ்ணருடைய செயல்கள் தர்ம அதர்மத்திற்கு அப்பாற்பட்டவை என்பதற்கு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி ஸ்ரீமத் பாகவதத்தில் ஓர் உதாரணத்தை முன் வைக்கின்றார். சூரியன் அல்லது நெருப்பானது எல்லாவித களங்கத்திற்கும் அப்பாற்பட்டது. நெருப்பில் நாம் விறகை வைத்தாலும் அஃது அதனை எரித்துவிடும், குப்பையை வைத்தாலும் எரித்துவிடும். சூரியன் சாதாரண நீரையும் கிரகிக்கும், சிறுநீரையும் கிரகிக்கும். அதனால் சூரியன் களங்கமடைவதில்லை. அதுபோல அனைவரையும் கிரகிக்கும் கிருஷ்ணர் எதனாலும் களங்கமடைவதில்லை. உண்மையில், சூரியனுடன் தொடர்புகொள்ளும் சிறுநீரும் தூய்மையடைவதுபோல கிருஷ்ணருடன் தொடர்புகொள்ளும் களங்கமுடைய நபர்களும் தூய்மையடைகின்றனர்.\nசூரியனின் சக்தியான மேகம் சூரியனை நம்மிடமிருந்து மறைக்கும்போது நாம் இருளை உணர்கிறோம். ஆனால் சூரியனைப் பொறுத்தவரையில் இருள் என்பதும் இல்லை, ஒளி என்பதும் இல்லை; ஏனெனில், அதன் ஸ்வரூபமே ஒளிதான். அதுபோல, கிருஷ்ணரின் சக்தியான மாயை நம்மை மறைக்கும் போது கிருஷ்ணரை அதர்மம் செய்பவராக நாம் காண்கிறோம். ஆனால் கிருஷ்ணரைப் பொறுத்தவரையில் அவருக்கு தர்மம், அதர்மம் என்று ஏதுமில்லை; ஏனெனில், அவரது ஸ்வரூபமே தர்மம்தான்.\nகிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்பதால் அவரே எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர். உலகின் சட்டதிட்டங்களை அமைத்தவர் அவரே என்பதால், அவர் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டவர். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்ட தன்னுடைய உயர்நிலையை மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் பொருட்டு சில நேரங்களில் கிருஷ்ணர் சட்டதிட்டங்களை மீறுகிறார். இதன் மூலமாக அவர் தனது பூரண சுதந்திர தன்மையையும் சக்தியையும் வெளிப்படுத்துகிறார்.\nசுகதேவ கோஸ்வாமியைப் போன்ற முற்றும் துறந்த துறவியர்கள் கிருஷ்ணரின் ராஸ நடனத்தைப் போற்றுகின்றனர்.\nகோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம் முற்றிலும் பௌதிக நிலைக்கு அப்பாற்பட்டது. கிருஷ்ண பக்தர்கள் ஜட சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் ஆன்மீக சக்தியின் நேரடி பாதுகாப்பில் உள்ளனர் என்றும் பகவத் கீதை (9.13) கூறுகிறது. கிருஷ்ண பக்தர்களே பௌதிகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனும் பட்சத்தில், பகவான் கிருஷ்ணர் பௌதிகத்திற்கு உட்பட்டவர் என்று கருதுவது நியாயமா\nகிருஷ்ணருடைய செயல்கள் யாவும் அவரது அந்தரங்க சக்தியினால் செய்யப்படுபவை; அவர் தனது சுய விருப்பத்தினால் தோன்றுகிறார், சுய விருப்பத்தின்படி செயல்களைச் செய்கிறார் (பகவத் கீதை 4.6). இதில் பௌதிக சக்திக்கு வேலையில்லை என்பதால், ராஸ நடனத்தை பௌதிகமாகக் கருதுவது முறையல்ல.\nபௌதிக நிலைக்கும் காமத்திற்கும் அப்பாற்பட்ட பல்வேறு ஆச்சாரியர்கள் கிருஷ்ணரின் ராஸ லீலையை புகழ்கின்றனர். ஸ்ரீமத் பாகவதத்தை உரைத்த சுகதேவ கோஸ்வாமி எங்கும் எப்போதும் நிர்வாணமாக வலம் வந்த துறவியாவார். இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், சைதன்ய மஹாபிரபு போன்ற உயர்ந்த துறவிகளால் பாராட்டப்பட்டு விரும்பப்படும் ராஸ நடனம் நிச்சயமாக பௌதிகத்திற்கு அப்பாற்பட்டதே.\nகிருஷ்ணர் மட்டுமே புருஷர் (அனுபவிப்பாளர்) மற்ற அனைவரும் பிரக்ருதி (அனுபவிக்கப்படுபவர்கள்) எனும் அடிப்படை அறிவினை ஒவ்வொருவரும் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அனைத்தும் அவரது சக்தி என்பதால் அவை அவரது ஆனந்தத்திற்காக உள்ளன. அனுபவிப்பவராக அவர் இருப்பதும் அனுபவிக்கப்படுபவ��்களாக மற்றவர்கள் இருப்பதும் அவரவர்களின் உண்மை நிலையாகும். இந்த உண்மை நிலையினை மறந்திருப்பதே நமது வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம். இதை உணர்ந்தோர் கிருஷ்ணரின் ஆனந்தத்திற்கான செயல்களைச் செய்வர். கிருஷ்ணரால் அனுபவிக்கப்படும்போது மற்றவர்களும் ஆனந்தத்தை உணர முடியும். இந்த அடிப்படை அறிவை உடையோர் கிருஷ்ணரின் ராஸ நடனத்தை தவறாக நினைப்பதற்கு வாய்ப்பே இல்லை.\nஎல்லா கோபியர்களும் கிருஷ்ணரின் சக்தியே என்பதால், கிருஷ்ணர் தன்னுடைய சொந்த சக்தியுடன் விளையாடுவதில் என்ன தவறு சக்திகள் அனைவரும் கிருஷ்ணருடைய பிரதிபிம்பம் என்பதால், அவர்களுடன் நடனமாடுவது என்பது கண்ணாடியின் முன்பு\nகிருஷ்ணர் உன்னதமானவர் என்பதால் தர்ம அதர்மத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது சரி; ஆயினும் அவரது செயல்கள் மற்றவருக்கு தவறான உதாரணத்தை அமைத்துவிடுகிறதே என்னும் கேள்வியை சிலர் எழுப்பலாம். பெரியோர்கள் அமைக்கும் பாதையை மற்றவர்களும் பின்பற்றுவதாக பகவத் கீதையில் (3.21) கூறப்படுவதை அவர்கள் உதாரணமும் காட்டலாம். அஃது உண்மைதான். இருப்பினும், பின்பற்றுவதற்கும் நகல் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். உயர்ந்த நபர்கள் வழங்கிய அறிவுரைகளை நாம் பின்பற்ற வேண்டுமே தவிர அவர்களின் செயல்களை நகல் செய்ய முயற்சிக்கக் கூடாது. கிருஷ்ணர் கீதையில் வழங்கும் உபதேசங்களை முதலில் பின்பற்றி, அவரது லீலைகளில் பங்குகொண்டு அவருக்குத் தொண்டு செய்ய விரும்ப வேண்டுமே தவிர அவருடன் போட்டியிட முயற்சி செய்யக் கூடாது.\nகிருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடினார், நானும் நடனமாடலாம் என்று நினைப்பவர்கள் கோபியர்களுடன் ஆடுவதற்கு முன்பாக கிருஷ்ணர் காளியனின் மீது நடனமாடினார் என்பதை நினைத்துப் பார்ப்பது அவசியம். ஆயிரம் தலை கொண்ட காளியனின் மீது ஆடிய பிறகே கிருஷ்ணர் கோபியர்களுடன் ஆடினார். அவ்வளவு பெரிய பாம்பினைக் காண இயலாது என்று கூறுபவர்கள் பாம்பு பண்ணைக்குச் சென்று அங்கு இருக்கும் பாம்புகளுடன் சற்று விளையாடிப் பார்க்கலாமே\nகிருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடினார் என்பதற்காக தாங்களும் ஆடலாம் என்று நினைப்பவர்கள் சிவபெருமான் விஷத்தைக் குடித்தார் என்பதற்காக விஷத்தைக் குடிக்க முன்வருவார்களா பெரிய நபர்களை நகல் ���ெய்ய முயற்சிப்பதை தவிர்த்து பின்பற்ற முயற்சிப்பது உசிதம்.\nகிருஷ்ணரின் ராஸ நடனத்தை நகல் செய்ய நினைப்பவர்கள் காளியனின் மீதான அவரது நடனத்தையும் யோசித்துப் பார்க்கட்டும்.\nகிருஷ்ணருடன் நடனமாடிய கோபியர்களில் நான்கு பிரிவினர் உள்ளனர்: (1) ஆன்மீக உலகிலிருந்து கிருஷ்ணருடன் வந்த நித்ய ஸித்தர்களான கோபியர்கள், (2) தண்டகாரண்ய ரிஷி கோபியர்கள் (ஸ்ரீ இராமர் தண்டகாரண்யத்தில் வாழ்ந்தபோது அங்கிருந்த ரிஷிகள் அவரது துணைவியராக விரும்பினர். தான் ஏக பத்தினி விரதம் மேற்கொண்டிருப்பதால் அடுத்த அவதாரத்தில் அதற்கு வாய்ப்பளிப்பதாக பகவான் அவர்களுக்கு உறுதியளித்தார். அவர்கள் கோபியர்களாக ராஸ நடனத்தில் கலந்து கொண்டனர்.), (3) தேவ கன்னியர்கள், மற்றும் (4) ஷ்ருதி-சாரி கோபியர்கள் (கோபியர்களின் வடிவில் வந்த வேதங்கள்). இப்பிரிவுகளை விளக்கி இவர்களில் யாருமே சாதாரண பெண்கள் அல்ல என்பதை பத்ம புராணம் உறுதிப்படுத்துகிறது. எனவே, கோபியர்களை சாதாரண பெண்களாக நினைப்பது முற்றிலும் தவறு.\nமேலும், இந்த கோபியர்கள் யாவரும் 432 கோடி வருடங்கள் நடனமாடியதாகக் கண்டோம். அவர்கள் சராசரி பெண்களாக இருந்திருந்தால் அத்தகு நடனம் சாத்தியமா உண்மையில், அவர்கள் யாரும் பௌதிக உடலில் கிருஷ்ணருடன் நடனமாடவில்லை. பௌதிக உடலுடன் இத்தனை கோடி வருடங்கள் ஆட இயலுமா\nகணவன்மார்களை பிரிந்து கிருஷ்ணரிடம் வந்தது தவறு என்று நினைப்பவர்கள் சற்று யோசித்துப் பாருங்கள்.\nகணவன்மார்களுக்குச் சொந்தமானது மனைவியரின் ஜட உடல்களே. ஆன்மீக உடல்கள் கிருஷ்ணருக்கு மட்டுமே சொந்தமானவை. கிருஷ்ணருக்குச் சொந்தமான ஆன்மீக உடலில், கிருஷ்ணருடன் நடனமாடியவர்களை கிருஷ்ணரைத் தவிர வேறு எந்த கணவனால் உரிமை கொண்டாட முடியும்\nகிருஷ்ண பக்தர்களிலேயே கோபியர்கள் தலைசிறந்த வர்களாக ஆச்சாரியர்களால் நிலைநாட்டப்பட்டுள்ளனர். கோபியர்களை போல் சரணாகதி அடைந்தோர் யாரும் இல்லை. சமுதாய கடமைகள், சாஸ்திர கடமைகள், உடல் தேவைகள், பலன்நோக்கு செயல்கள், வெட்கம், தேக சுகம், ஆத்ம சுகம், உற்றார், உறவினர், பெண்களுக்கான கடமைகள் என எல்லாவற்றையும் துறந்து எந்தவொரு சமுதாய மதிப்பையும் எதிர்பார்க்காமல் கிருஷ்ணரை நோக்கி வந்த கோபியர்களுக்கு இணை யாருமே இல்லை. முழுக்கமுழுக்க கிருஷ்ணரின் இன்பத்திற்காக அவர்கள் செ���்த சேவை முற்றிலும் தூய்மையானது.\nதன்னிடம் யார் எந்த அளவிற்கு சரணடைகிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் தானும் அவர்களிடம் நடந்து கொள்வதாக கிருஷ்ணர் கீதையில் (4.11) உறுதியளிக்கிறார். அதன்படி, எல்லாவற்றையும் கிருஷ்ணரிடம் அர்ப்பணித்த கோபியர்களுக்காக கிருஷ்ணர் தம்மையே அர்ப்பணித்தார். அவர்கள் செய்த களங்கமற்ற சேவைக்கு பிரம்மாவின் ஆயுள் வரை கைமாறு செய்தாலும் தம்மால் ஈடுகட்ட இயலாது என்றும், தன்னுடனான அவர்களது உறவு குற்றமற்றது என்றும் கோபியர்களை கிருஷ்ணரே புகழ்ந்துள்ளார் (ஸ்ரீமத் பாகவதம் 10.32.22). அவர்களின் அன்பினை தம்மால் ஈடுசெய்ய இயலாததை சுட்டிக்காட்டி, அந்த அன்பிலேயே திருப்தியடையுங்கள் என்று கிருஷ்ணர் தமது இயலாமையை எடுத்துரைத்துள்ளார். அத்தகு உயர்நிலை பக்தர்களை நம்முடைய தளத்தில் வைத்து பார்ப்பது சற்றும் முறையல்ல.\nதனது பக்தர்களில் கோபியர்களே மிகச்சிறந்தவர்கள் என்பதை ஒரு லீலையின் மூலமாக கிருஷ்ணர் நாரதருக்கு வெளிப்படுத்தினார். துவாரகையில் வசித்து வந்த கிருஷ்ணர், தனக்கு தலைவலி என்றும், அதிலிருந்து விடுபட பக்தர்களின் பாத தூசியைப் பெற்று வரும்படியும் நாரதரை உலகம் முழுவதும் அனுப்பி வைத்தார். நாரதர் பல்வேறு பக்தர்களை அணுகியபோதிலும், கிருஷ்ணருக்கு தங்களின் பாத தூசியை எவ்வாறு கொடுப்பது என்ற தயக்கத்தினாலும் பயத்தினாலும் அவர்கள் அனைவரும் மறுத்து விட்டனர். இறுதியில் கோபியர்களை அணுகிய நாரதர் கிருஷ்ணரின் நிலையை எடுத்துரைத்த போது, “கிருஷ்ணருக்கு தலைவலியா ஐயகோ நாங்கள் பக்தர்கள் இல்லையே, எங்களது பாத தூசியால் ஏதேனும் பலன் கிட்டுமா” என்று கேள்வி எழுப்பினர். நாரதரோ, “கிருஷ்ணருக்கு உங்களது பாத தூசியை கொடுப்பது பாவமென உணரவில்லையா” என்று கேள்வி எழுப்பினர். நாரதரோ, “கிருஷ்ணருக்கு உங்களது பாத தூசியை கொடுப்பது பாவமென உணரவில்லையா நீங்கள் நரகத்திற்கு சென்றுவிடுவீர்களே” என்று பதில்கேள்வி கேட்க, “கிருஷ்ணரின் தலைவலி தீருமெனில் நாங்கள் எங்கு செல்லவும் தயார்” என்று பதிலளித்தனர். இதிலிருந்து கோபியர்களின் உயர்நிலையை எளிதில் காணலாம்.\nகிருஷ்ணருக்காக தம்மை முற்றிலுமாக அர்ப்பணித்து எப்போதும் அவரது சிந்தனையிலேயே வாழ்ந்த கோபியர்களே கிருஷ்ண பக்தர்களில் தலைசிறந்தவர்கள்.\nஇந்த ஜடவுலகம் ஆன்���ீக உலகின் திரிபடைந்த பிம்பம் என்பதால், அங்கு மிகவும் உயர்வாக இருப்பது இங்கு தாழ்வானதாகத் தோன்றலாம்.\nராஸ நடனம் சாதாரணமானது அல்ல\nகிருஷ்ணரும் கோபியர்களும் மட்டுமல்ல அவர்களது ராஸ நடனமும் அசாதாரணமானதே. ராஸ நடனத்தைக் காண பிரம்மதேவர், சிவபெருமான் உட்பட எண்ணற்ற தேவர்கள் கூடினர் என்பதிலிருந்து இதன் அசாதாரண தன்மையை அறியலாம். அவர்கள் அனைவரும் ராஸ நடனத்தைக் கண்டு பேரானந்தமும் பரவசமும் அடைந்தனர். வைகுண்டத்தில் வசிக்கும் லக்ஷ்மியும் ராஸ நடனத்தில் கலந்துகொள்ள விரும்பி தவமிருந்தாள் என்பதை வைத்து பார்க்கும்போது, நிச்சயம் இது சாதாரணமானதல்ல. ராஸ நடனத்தைக் கண்டு கவர்ச்சியுற்ற சிவபெருமான் தானும் ஒரு கோபியாக மாறி அதில் கலந்துகொள்ள முனைந்தார். ராஸ நடனம் சாதாரண நடனமாக இருந்திருந்தால் இவர்கள் அனைவரும் ஏன் இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்\nஆன்மீக உணர்வின் பரிபக்குவநிலை ராஸ நடனம் என்பது சாஸ்திரங்களாலும் ஆச்சாரியர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது கண்ணோட்டத்திற்கு ராஸ நடனத்தில் தவறு இருப்பதுபோலத் தோன்றலாம். இந்த பௌதிக உலகமானது ஆன்மீக உலகின் திரிபடைந்த பிம்பம் என்று கூறப்படுகிறது (பகவத் கீதை 15.1). ஆன்மீக உலகின் உயர்நிலைகள் பிம்பமாக இருப்பதன் காரணத்தால் இவ்வுலகில் தாழ்ந்தவையாக தோன்றலாம். இருப்பினும், ஆன்மீக நிலையிலிருந்து பார்த்தால் உண்மை புலப்படும். அதன்படி, கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம் ஆன்மீக ஆனந்தத்தின் சிகரமாகும்.\nமுதலில் கிருஷ்ணர் யார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nராஸ நடனமே மிகவுயர்ந்த நிலை என்றபோதிலும், ஆன்மீக வாழ்வை பயிற்சி செய்பவர்களுக்கு அதனை உடனடியாக அணுகுவது தடை செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் ராஸ நடனத்தைப் பற்றி கேலி செய்பவர்களுக்கு யாம் இங்கே விளக்கமளித்துள்ளோம். இருப்பினும், ராஸ நடனமானது படிப்படியாக அணுகப்பட வேண்டிய ஒன்றாகும். முதலில், நாம் யார், கடவுள் யார், கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு என்ன, அந்த உறவை எவ்வாறு வளர்ப்பது போன்றவற்றை பகவத் கீதையிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், கிருஷ்ணரை பாகவதத்தின் மூலமாக படிப்படியாக அணுக வேண்டும். கிருஷ்ண பக்தியின் தத்துவங்களை ஆழமாக புரிந்துகொண்டவர்களால் மட்டுமே கிருஷ்ண லீலைகளைப் புரிந்துகொள்ள ���ுடியும். எனவே, தத்துவங்களை அறிவதில் யாரும் சோம்பேறிகளாக இருக்கக் கூடாது. தத்துவங்களின்றி கிருஷ்ணரை அணுகுவது வெறும் மனயெழுச்சியாகவே இருக்கும்.\nகிருஷ்ணர் யார் என்பதை தத்துவபூர்வமாக உணராவிடில் அவரது லீலைகளை நிச்சயமாக புரிந்துகொள்ள இயலாது. ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றி அறிய விரும்புபவர், முதலில், அவர் யார் என்பதையும் அவருடைய பணிகள் என்னென்ன என்பதையும் அறிய வேண்டும். அவரது அந்தரங்க வாழ்வினை அறிவதில் ஆர்வம் காட்டுதல் முறையல்ல. அதுபோல, கிருஷ்ணரது அந்தரங்க வாழ்வில் ஆரம்ப நிலை பக்தர்கள் ஆர்வம் காட்டுவது உகந்ததல்ல. பக்தித் தொண்டின் விதிமுறைகளைப் பின்பற்றி படிப்படியாக முன்னேறிய பக்தர்களால் அவரது அந்தரங்க லீலைகளைப் புரிந்துகொள்ள முடியும்.\nகிருஷ்ணரது லீலைகள் ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது காண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமத் பாகவதத்தை அணுகுவோர் அதனை படிப்படியாக அணுக வேண்டும், திடீரென்று பத்தாவது காண்டத்தினுள் குதிக்கக் கூடாது. அவ்வாறு குதித்தால், கிருஷ்ணரைப் பற்றிய தவறான எண்ணங்களும் கருத்துகளும் நிச்சயம் ஏற்படலாம். இன்றைய சமுதாயத்தில் கிருஷ்ண தத்துவத்தை தெரிந்து கொள்ளாமல் ஏனைய மக்கள் கிருஷ்ண லீலைகளை கேட்பதில் ஈடுபடுவதால் மக்களிடையே பல்வேறு தவறான அபிப்பிராயங்கள் பரவி கிடக்கின்றன. ஆன்மீக பாடம் என்பது அதற்கென்று இருக்கும் வழிமுறைகளின்படி அணுகப்பட வேண்டும்.\nஆத்மாவின் நித்திய எதிரியான காமமே ஜடவுலகின் செயல்களுக்கு காரணமாக அமைகிறது. காமத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்ட ராஸ நடனத்தைப் பற்றி சரியான தருணத்தில் சரியான நபரிடமிருந்து கேட்பவர்கள் காமத்திலிருந்து விடுபட முடியும். இருப்பினும், பக்குவமின்றி கேட்பவர்கள் காமத்தினால் பாதிக்கப்படலாம் என்பதால், ஆச்சாரியர்கள் பலரும் இதில் கவனமாக இருக்கும்படி நம்மை வலியுறுத்தியுள்ளனர். எனவே, ராஸ நடனத்தின் தத்துவங்களை யாம் இங்கே விவரித்துள்ளபோதிலும் அதன் நிகழ்ச்சிகளையும் விளையாட்டுகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளவில்லை.\nவேத பாரம்பரியத்தின்படி உயர்ந்த விஷயங்கள் தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்படாது. நவீன காலத்திலோ, புத்தகங்கள், பாகவத சப்தாகம், இணையம் போன்றவற்றின் வடிவில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்றது. தங்களது பாகவத சொற்பொழிவினால் மக்களுக்கு புலனின்பத்தை கொடுக்கும் எண்ணற்ற பாகவதர்கள், கிருஷ்ண தத்துவங்களை விளக்காமல், நேரடியாக கிருஷ்ண லீலைகளை விவரித்து வருகின்றனர். அத்தகு பாகவத சொற்பொழிவுகளால் கேட்பவருக்கும் பலனில்லை, சொல்பவருக்கும் பலனில்லை. அதைக் கேட்பவர்களில் பலர், “நான் என் மனைவியுடன் ஆடுகிறேன், அதுபோல கிருஷ்ணரும் ஆடினார்,” என்று நினைத்து கிருஷ்ணரது ராஸ நடனத்தை தங்களது காம நடனத்துடன் ஒப்பிடுகின்றனர்.\nஇவையாவும் கிருஷ்ண தத்துவத்தை முறையாக அறியாததின் விளைவே என்பதால் தத்துவங்களை தெளிவாக அறிந்துகொள்ளும்படி பகவத் தரிசன வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். அவ்வாறு செய்தால், கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடனம் எவ்வளவு உயர்ந்தது என்பதை குறைந்தபட்சம் ஏட்டளவிலாவது புரிந்துகொள்ள முடியும்.\nகோபியர்களுடனான கிருஷ்ணரின் தெய்வீக நடனத்தை சாதாரண மக்களின் காம நடனத்துடன் ஒப்பிடுதல் அறியாமையின் உச்சகட்டமாகும்.\nதிரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.\nகோயில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனை கட்டலாமா\nகோயில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனை கட்டலாமா\nபகவான் பலராமர் துரியோதனனின் பக்கமா\nபகவான் பலராமர் துரியோதனனின் பக்கமா\nவாழ்விற்கான பணமும் பணத்திற்கான வாழ்வும்\nவாழ்விற்கான பணமும் பணத்திற்கான வாழ்வும்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம�� (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (25) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (13) படக்கதைகள் (30) பொது (154) முழுமுதற் கடவுள் (20) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (18) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (20) ஸ்ரீமத் பாகவதம் (68) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (62) ஸ்ரீல பிரபுபாதர் (136) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (59) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (65)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஒன்பது பாகங்கள் (9 Volumes)\nமூல வங்காள ஸ்லோகம், தமிழ் எழுத்துப்பெயர்ப்பு, வார்த்தைக்கு வார்த்தை பொருள், ஸ்ரீல பிரபுபாதரின் மொழிபெயர்ப்பு மற்றும் முழுமையான பொருளுரைகளுடன் கூடிய நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/science/worlds-tallest-tropical-tree", "date_download": "2018-08-14T19:20:16Z", "digest": "sha1:7EUKZ37HVDX6GLXRUYSWEOZDWTQPT3SK", "length": 10984, "nlines": 132, "source_domain": "tamilgod.org", "title": " உலகின் மிக‌ உயரமான வெப்பமண்டல மரம்; 309 அடி உயரம் ???? | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Science >> உலகின் மிக‌ உயரமான வெப்பமண்டல மரம்; 309 அடி உயரம் \nஉலகின் மிக‌ உயரமான வெப்பமண்டல மரம்; 309 அடி உயரம் \nநாம், சிறந்தது, மிகவும் பெரியது... உலகில் எது சிறந்தது என்பதனை அறிந்துகொள்ள‌ மிகுந்த‌ ஆர்வத்துடன் செவி கொடுப்போம். இங்கே இயற்கை வளர்த்த‌ பெரும் மரத்தினையும் அதன் உயரம் எவ்வள‌வு என்பதனையும் அறியப்போகிறோம்.\nஉயிரியலாளர்கள் 94.1 மீட்டர் (309 அடி) கொண்ட‌ உலகின் உயரமான வெப்பமண்டல மரத்தினை (world’s tallest tropical tree traced by Biologists), போர்னியோவில் கண்டுபிடித்துள்ளனர். இம்மரம் தனித்து நிற்கவில்லை, இதுபோன்று உயரமான‌, வேறு 49 மரங்களால் ���ூழப்பட்டுள்ளது.\nஇம்மரம் கார்னெகீ ஏர்போர்ன் அப்சர்வேட்டரி எனும் விமானம் (Carnegie Airborne Observatory aircraft) மூலம் LiDAR தொழில்நுட்பம் ( LiDAR technology) பயன்படுத்தி அடையாளம் கண்டுள்ளனர்.\nLIDAR என்பது Light Detection and Ranging என்பதை குறிக்கும். LIDAR எனப்படும் தொலை உணர்வு முறை, தூரம் மற்றும் எல்லைகள் அளவிட ஒரு துடிப்பு போன்று (தொடர்ச்சியாக‌ கதிர் வீசாமல்) லேசர் வடிவ ஒளியை பயன்படுத்துகிறது -- அடிப்படையில் ஒரு ஒளி சார்ந்த ரேடார் போன்றது. LIDARஆல் அளவிடப்படும் உயரம் போதுமான துல்லியத்துடனும், நம்பத் த‌குந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஇம்மரமானது தென் கிழக்கு ஆசியாவிலுள்ள‌, உலகின் மூன்றாவது மற்றும் ஆசியாவில் மிகப்பெரிய தீவுமாய் விளங்கும் போர்னியோ (Borneo) வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரையிலும் அதிக‌ உயரமான 49 மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அவை 90மீட்டர் உயரம் கொண்டவை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள‌ 50வது மரம் மற்ற‌ மரங்களை விடவும் உயரமாக இருக்கின்றது.\nகாற்று மாசுபாட்டை அகற்ற புது வழி, தேன்-கூடு போன்ற 3D பொருள் உருவாக்கம்\nஉடல் சுர‌ப்பிகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டது\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசூரியனை விட 100,000 அளவு பெரிய கருந்துளை (பிளாக் ஹோல்/Blackhole) கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nஉருகாத ஐஸ்கிரீம்: ஜப்பானிய‌ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/08/04/", "date_download": "2018-08-14T20:17:08Z", "digest": "sha1:QOZ3KGMTOUVFCYSCASWOQKT5JEPS2MMB", "length": 6733, "nlines": 89, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –August 4, 2018 - World Tamil Forum -", "raw_content": "\n8ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையின் பீடம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு\nமுசிறி தாலுகா, தா.பேட்டை அருகே சக்கம்பட்டி கிராமத்தில் மெயின்ரோட்டில் சாலையோரம் கிடந்த 8ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையின் பீடபகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர் பாபு கூறியதாவது: சமீபத்தில் தா.பேட்டை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகாமை��ில் கி.பி…. Read more »\nதஞ்சை பெரிய கோயிலில் பாரம்பர்ய தொழில்நுட்ப முறையில் தரைதளம்\nதஞ்சாவூர் பெரிய கோயில் தரைதளத்தில் உடைந்துபோன செங்கற்கள் வழியே தண்ணீர் உள்ளே செல்கிறது. இந்த நிலை தொடர்ந்தால்,கோயிலின் அடித்தளத்துக்கே பாதிப்பு ஏற்படும். எனவே, அக்காலத்தில் என்ன மாதிரியான கற்களைப் பயன்படுத்தி, தரை தளம் அமைக்கப்பட்டதோ, அதே போன்று கற்களைக் கொண்டு இரு… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-08-14T19:42:12Z", "digest": "sha1:JA2MUGKGMI4QJOWNK36JNW6YJLYEAUWD", "length": 14436, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "விஜய் ஆன்டனி ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்வி..", "raw_content": "\nமுகப்பு Cinema ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி\nரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி\nஎந்த பணியிலும் தன்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்��� வேண்டும் என்ற எண்ணமும், தொழில் பக்தியும் ஒருங்கே பெற்றவர் எந்த துறையிலும் இருந்தாலும் அவர்களின் வெற்றி ஊர்ஜிதமாக இருக்கும்.திரை துறையில் கூட தன்னுடைய பிரத்யேக, கூடுதல் உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அப்படத்தை மேலும் சிறப்பிப்பதில் முக்கியமானவர் விஜய் ஆன்டனி. தனது அர்பணிப்பாலும், நடிப்பு திறனாலும் , இசையமைப்பாலும் ரசிகர்களுக்கு புதிதாக ஏதாவது தரவேண்டும் என்ற முனைப்போடு என்றுமே உழைப்பவர் அவர் தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி, புது முக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ‘அண்ணாதுரை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.\nரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடிய வரவேற்பு இருப்பதால் “அண்ணாதுரை” படத்துக்கும் வர்த்தக ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அதே வரவேற்பு இருக்கிறது.\nஇப்படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற செய்தி இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. இந்த குடும்பபாங்கான ஜனரஞ்சக படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ‘அண்ணாதுரை’ படத்தின் பிரத்தியேக முதல் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற தலைப்பில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘இந்திரசேனா’ வின் முதல் போஸ்டரை வெளியிட்டு இந்த குழுவினரை வாழ்த்தி தனது நல்லாசியை வழங்கினார்.\n‘அண்ணாதுரை’ படத்தை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான ” ஆர் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து திருமதி. பாத்திமா விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.\nராஜினாமா தொடர்பில் அனந்தி சசிதரன் அதிரடி அறிவிப்பு\nவடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அற��வித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தற்கால நிலமைகள்...\nபுன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் ஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது அமைச்சர் றவூப் ஹக்கீம்\nமட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேசத்தின் காணி...\n3 மாத பெண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயார்\nமூன்றுமாத பெண் குழந்தையைக் கொலைசெய்து புதருக்குள் வீசிய தாயாரிடம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக்- வனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே...\nதிருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை\nகர்நாடகாவில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகன் கவுடா (25) என்பவருக்கும் 22 வயதான இளம் பெண்ணுக்கும் இரண்டு மாதம் முன்னர் திருமணம்...\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nதமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா...\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nகவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன் -புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\nஎமியின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://en-chithirangal.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2018-08-14T19:59:36Z", "digest": "sha1:HFLKWDPUEQMHJTC4YJXK76TMV2FEHGGV", "length": 19321, "nlines": 145, "source_domain": "en-chithirangal.blogspot.com", "title": "சித்திரமும் கைப் பழக்கம்: ஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.", "raw_content": "\nகுழைக்கும் வர்ணங்கள் கண் பழக்கம்\nஉங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________\nஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.\nசில நாட்களுக்கு முன், பேலூர் ஹளேபீடு போன்ற ஹொய்சளர்கள் கட்டிய கோவிலில் இருக்கும் தூண்களைப் பற்றி பெரும் ஆச்சரியத்தை வெளிபடுத்திய வீடியோ படம் ’வாட்ஸ்-ஆப்’ ல் வலம் வந்து கொண்டிருந்தது.\nபல டன்கள் எடையுள்ள பெரும் பாறைகளை எப்படி கடைந்து வேலைப்பாடுடைய தூண்களாக மாற்றியுள்ளார்கள் , அதுவும் 900 வருடங்களுக்கு முன்பு அதற்கான இயந்திரங்கள் இருந்தனவா அந்த தொழில் நுட்பம் (machining technology) பற்றிய தகவல்கள் எதுவும் இல்லையே ஏன் இப்படி பல கேள்விகளை முன் வைக்கும் வீடியோ விற்கு இங்கே சுட்டவும்.\nமரத்தில் கட்டில் நாற்காலி போன்றவற்றிற்கு சிறிய கடைசல்-பொறி சட்டத்தில் மரத் துண்டைப் பொருத்தி, சுழல விட்டு கூரிய உளி நுனியால் சிறிது சிறிதாக சீவி எடுத்து வேலைப்பாடு மிக்க கால்களை தயாரிக்கும் திறமை காலங்காலமாக தெரிந்து வந்திருக்கிறது. இதை தற்காலத்தில் லேத் எந்திரங்களில் துல்லியமாகச் செய்யலாம்.\nஆனால் பல டன் எடையுள்ள பத்து பன்னிரண்டு அடிக்கும் உயரமான பெரும் பாறாங்கல்லை சுழற்றுவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.\nஇதைப்பற்றியே இரண்டு நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒன்று தோன்றியது. கல்லை ஏன் சுழற்ற வேண்டும் அதற்கு பதிலாக அந்த கல்-உளியை சுற்றி வரத் தேய்த்தால் அதற்கு பதிலாக அந்த கல்-உளியை சுற்றி வரத் தேய்த்தால் உடனே நினைவிற்கு வந்தது செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் முறைதான். அதனை சற்றே மாற்றி அமைத்தால் பெரும் கல்லையும் கடைந்து தூண்கள் செய்யலாம். கீழே உள்ள படம் அந்த முறையை கோடிட்டு காட்டுகிறது.\nகல்லைத் தாங்கும் ���ேடை ( pedastal) பெரிய மரத்தின் அடிப்பாகமாக இருக்கலாம் அல்லது இன்னொரு செம்மை படுத்தப்பட்டகல்லாகவும் இருக்கலாம். சுற்றிவரும் மரச்சட்டம் அதன் உரல் போன்ற சிறுத்த இடைப்பகுதியில் சுழற்சிக்கு ஏதுவாக தளர்வாக வில் போன்ற அமைப்பில் பொருத்தப்பட்டிருக்கும். எண்ணெய் செக்குகளின் படத்தைப் பார்த்தால் புரியும்.\nகல்லுளியைக் கொண்டு சுற்றிச் சுற்றி தேய்க்க வேண்டுமானால் அதற்கு ஏதேனும் சக்தி வாய்ந்த காளை, குதிரை யானை போன்ற மிருகங்களால்தான் முடியும். மேலும் அவ்வளவு பெரிய கற்களை இடம் விட்டு இடம் நகர்த்தவும், தூண்களைத் தூக்கி நிறுத்தவும் யானைகள் கண்டிப்பாக பயன்பட்டிருக்கும். சோழர்கள் காலத்தில் யானையைக் கட்டி போரடித்ததாக (நெற்கதிர் பிரித்தல் ) வழக்குண்டு. அதனால் தான் கல்லை சுரண்டி எடுக்கும் வேலைக்கும் யானையை மிருகங்களின் பிரதிநிதியாக வரைந்தேன்.\nஇந்த விளக்கப்படம் Paint-3D ல் வரையப்பட்டது.\nகல்லைத் தேய்ப்பது அவ்வளவு சுலபமா இதற்கு விடை ஏற்கனவே என் பேலூர் சிற்பங்கள் பதிவில் சொல்லியிருக்கிறேன்(Click the 'Label' word below the article). Soap stone எனப்படும் இவைகளை கூரிய நுனியால் எப்படி வேண்டுமானாலும் செதுக்கலாம். நம் காலத்தில் ஆரம்பப் பள்ளியில் பயன் படுத்திய சிலேட் பலகையும் இந்த வகையை சேர்ந்து தான்.\nசுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் சும்மா கிடந்த சிலேட்டுப் பலகையில் நான் செதுக்கிய சிற்பத்தைத் தான் கீழே பார்க்கிறீர்கள். வீட்டில் கிடந்த சிலேட்டை ஒரு கலைப் பொருளாக மாற்றுவதற்கு பயன்பட்டது ஒரு screw driver. அந்த மயில் படம், அந்த காலத்து இன்லேண்ட் லெட்டரில் காணப்பட்ட தபால் தலை சித்திரமாகும்.\nஎப்படியோ ஹொய்சளர்கள் புதிர் ஒன்றை விடுவித்தாயிற்று. இதற்காக யாரும் பரிசுத் தரப் போவதில்லை என்பது வேறு விஷயம். வாசகர்களின் பாராட்டுகளே பெரிய பரிசு :))\nLabels: Paint 3D, சிலேட், சிற்பம், பேலூர் சிற்பங்கள்\nஇப்பாேது தேன் சிட்டு தேடி வராது. தங்கள் வலைப் பூவிலிருந்து நீக்கி விடலாம்.\nஎனக்கு தெரியாது. கவிநயாதான் கொடுத்தாங்க.படத்தை சொடுக்குங்க\nஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.\nPaint3 D -ல் சில முயற்சி\nஹைட்ரோபானிக்ஸ்-ஸில் என் பரிசோதனைகள்-1 - மாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும் பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் ���ந்த பலருடைய அனுபவங்களை யூட்யூப் வீடியோக்...\nகொடுப்பதே திரும்பி வரும் - அமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம். 1892-ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற்றா குறைவால் படிப்...\nகாந்தீய சிக்கனம் -குறைவில் நிறைவு\nஅனைவருக்கும் 2018-ன் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த பதிவில் சொல்லப்படுவது பரிட்சார்த்தமான முயற்சி இங்கே சித்திரத்தின் வரைபடத்தை விட இங்கே ம...\nஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.\nசில நாட்களுக்கு முன், பேலூர் ஹளேபீடு போன்ற ஹொய்சளர்கள் கட்டிய கோவிலில் இருக்கும் தூண்களைப் பற்றி பெரும் ஆச்சரியத்தை வெளிபடுத்திய வீடியோ பட...\nஅக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில்...\nபாரத் மாதா கீ ஜெய் \nகள்ளம் கபடமில்லா சிறுவர்களை சேவை மனப்பான்மையோடும் தியாக புத்தியுடனும் வளர்த்தால் நற்சிந்தனையுடன் கூடிய குடிமக்கள் உருவாவர் என்ற எண்ணத்துடன் ...\nPaint3 D -ல் சில முயற்சி\nவிண்டோஸ் 10-ல் Paint 3D என்கிற புது மென்பொருளை சேர்த்திருக்கிறார்கள். எனக்கு பெரும்பாலும் அவர்களின் Paint அதிகப் பழக்கப்பட்டிருந்ததாலும்...\nஆயில் பெயிண்ட் நல்ல நல்ல விதமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பலவிதமான கேன்வாஸுகளை வாங்கினேன். அது 25 வருடங்களுக்கு முன்பு. அதில் St...\nகிட்டத் தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது இந்த வலைப்பூவில் பதிவு எழுதி அதாவது படம் போடாமலில்லை ஆனால் பதிவுக்கு தகுந்த தகுதி இரு...\nஎன்னுடைய பழைய தினக் குறிப்பேட்டில் பொழுது போகாதபோது எதையாவது டூடுல் (doodle) செய்வது வழக்கம். இதை சிலர் Scrap book என்பர். பெரி...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் வரையப்பட்ட ஒரு சித்திரம் பழைய புத்தகங்ளை புரட்டிய வேளையில் கையில் அகப்பட்டது. ஹாங்காங் ஓட்டல் அறையில் ப...\nநீ எங்கே ...என் நினைவுகள் அங்கே \nஇயற்கையின் விநோதங்களைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமான ஆச்சரியம். இம்முறை எனது ஆச்சரியம் இந்த ப...\nஓவியம் (23) பென்சில் வரைவு (9) pencil drawing (8) பென்சில் வரைபடம் (8) பேஸ்டல் வர்ணம் (8) water color (6) color pencil (4) drawing (4) painting (4) பென்சில் வர்ணம் (4) oil painting (3) pastel (3) pastel color (3) ஆயில் வர்ணம் (3) சிற்பம் (3) சிலேட் (3) பேஸ்டல் (3) ���ீண் பொருள் (3) MSPaint (2) Paint 3D (2) ink and water (2) photoshop (2) sketch book (2) ஆயில் பெயிண்டிங் (2) கம்ப்யூட்டர் வரைபடம் (2) நீர் வர்ணம் (2) பேலூர் சிற்பங்கள் (2) Acrylic color (1) Kingfisher (1) Kurunda malai (1) Village woman (1) akkalkot swami (1) birds (1) blue tit (1) cheeta (1) crayon color (1) elephant painting (1) google sketchup (1) great tit (1) halcyon (1) indian ink (1) mouth foot artists (1) paint brush (1) poster color (1) sketchup (1) still life (1) tiger (1) wild liife (1) அக்ரிலிக் வர்ணம் (1) அன்னப்பறவை (1) இயற்கை (1) உடா வளைவு (1) கபில்தேவ் (1) கரிகட்டி (1) கிளி (1) குரங்காட்டி (1) கைவினைப் பொருள் (1) கொப்பரைக் கிள்ளல் (1) கோட்டை (1) சுவாமி சமர்த்தர் (1) தாயும் சேயும் (1) திப்புசுல்தான் (1) நகல் (1) பறவைகள் (1) பாக்குப்பட்டை (1) பாரதியார் (1) பாலக்காடு (1) பிஸ்மில்லா கான் (1) பீம்ஸேன்ஜோஷி (1) போஸ்டர் வர்ணம் (1) மசூதி (1) மழலை (1) மூங்கில் (1) மை நீர் வண்ணம் (1) மைசூர் பெயிண்டிங் (1) யானை போடும் படம் (1) யோகதா சத்சங்கம் (1) யோகானந்தா (1) ராம் கோபால் வர்மா (1) வண்ணப்படம் (1) வரைபடம் (1) வர்ணம் (1) வாரியார் (1) வாழை நார் (1) விவேகானந்தர் (1) ஹாங்காங் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/05/21090952/1164538/pregnancy-problem.vpf", "date_download": "2018-08-14T19:59:09Z", "digest": "sha1:LUW5KYFA2TUOCUY7ATT6XJRBLMALXJTF", "length": 22538, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைப்பேறு அடைவதில் இனி தடைகள் இல்லை.. || pregnancy problem", "raw_content": "\nசென்னை 14-08-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைப்பேறு அடைவதில் இனி தடைகள் இல்லை..\nதம்பதிகளுக்கு குழந்தைப்பேறு அடைவதில் உண்டாகும் தடைகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதம்பதிகளுக்கு குழந்தைப்பேறு அடைவதில் உண்டாகும் தடைகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மையமானது நவீன செயற்கை முறை கருத்தரித்தலுக்காக அனைவராலும் நம்பிக்கையுடன் அணுகப்படும் மருத்துவமனையாக விளங்கி வருகிறது. தம்பதிகளின் பிரச்சினையை கச்சிதமாக கண்டறிந்து, அதற்கான தக்க ஆலோசனைகள் மற்றும் முறையான சிகிச்சைகளை அளித்து குழந்தை பேறு அடைய செய்வதே எங்கள் குறிக்கோள் என்று அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவணன் லட்சுமணன் தெரிவித்தார்.\nசமீபத்தில் சென்னை ஏ.ஆர்.சி. மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர். சரவணன் லட்சுமணன் மற்றும் டாக்டர் மகாலட்சுமி சரவணன் ஆகியோர் சாதனை நிகழ்த்தி உள்ளனர். அதாவது, குழந்தைப்பேறு அடைவதில் ஆண்களுக்கு உள்ள குறைபாடுகள், அவர்களது ஆரோக்கியம், அதற்கான விழிப்புணர்வு ஆகியவை குறித்து வீடியோ காட்சி பதிவுகளில் பல்வேறு அரிய ஆலோசனைகளை வழங்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.\nமேற்கண்ட கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய ‘யூ-டியூப்’ வீடியோ காட்சிகளை உலக அளவில் நூற்றுக்கணக்கான நாடுகளில், 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்கள். அந்த வீடியோ பதிவுகளுக்காக ஏ.ஆர்.சி மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர் சரவணன் லட்சுமணன் மற்றும் டாக்டர் மகாலட்சுமி சரவணன் ஆகியோருக்கு ‘ஏசியா புக் ஆப் சாதனை’ விருதும் அளிக்கப்பட்டுள்ளது.\nதம்பதிகளுக்கு குழந்தைப்பேறு அடைவதில் உண்டாகும் தடைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றி டாக்டர் சரவணன் லட்சுமணன் அளித்த ஆலோசனைகள் வருமாறு :\nதிருமணமான தம்பதிகள் இயற்கையான குழந்தைப்பேறு கிடைக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்..\n30 வயதுக்குள் திருமணமான தம்பதிகள் இயற்கையான குழந்தைப்பேறுக்காக ஒரு வருட காலம் காத்திருக்கலாம் என்பது பொதுவானது. அதுவே, தம்பதிகளுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருந்தால் அவர்கள் ஆறு மாதங்கள் வரை பார்த்து விட்டு அதன் பின்னர் தக்க மருத்துவ ஆலோசனைகளை நாடலாம். ஆனால், தம்பதிகளுக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் தக்க மருத்துவ ஆலோசனையை நாடுவதே பாதுகாப்பான முறையாகும்.\nஇன்றைய காலகட்டத்தில் நிறைய தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிடைப்பதில் ஏன் காலதாமதம் உண்டாகிறது..\nமுன்பெல்லாம் திருமணம் என்பது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 25 முதல் 30 வயதுக்குள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இன்றைய நாகரிக வளர்ச்சிகள் காரணமாக, இன்றைய சூழலில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் 30 முதல் 35 வயதுக்குள் திருமணம் செய்வது வழக்கமாகி விட்டது. குழந்தைப்பேறு என்பது வயது சார்ந்து செயல்படக்கூடிய காரணியாக உள்ள நிலையில், தக்க வயது கடந்த தாமத திருமணங்கள் குழந்தைப்பேறுக்கு முக்கியமான தடையாக அமைகிறது. குறிப்பாக, கல்வி, தொழில் மற்றும் உத்தியோகம் போன்றவற்றால் ஏற்படும் மனோ ரீதியான பாதிப்புகள் உடல் சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உணவுப்பழக்கம் போன்ற காரணங்களும் தடைகளாக அமைந்திருக்க��ன்றன.\nபழைய காலத்தை ஒப்பிடும்போது இப்போது, இயற்கையான குழந்தை பிறப்பில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவ ரீதியான காரணங்கள் எவை..\nஇன்றைய காலகட்டத்தில் சராசரியை விடவும் கூடுதலாக உடல் எடை உள்ள பெண்கள் குழந்தைப்பேறு தாமதம் காரணமாக எளிதில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவது, மாதவிடாய் கோளாறுகள், கருமுட்டை போதிய வளர்ச்சி அடையாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களும் காரணங்களாக உள்ளன. ‘பிரி மெரிட்டல் கவுன்சிலிங்’ என்று சொல்லப்படும் திருமணத்துக்கு முன்பு தக்க மருத்துவ ஆலோசனைகளை பெற்று அவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த சிக்கலுக்கு எளிதாக தீர்வு காண இயலும்.\nஇன்றைய மருத்துவ ரீதியான செயற்கை கருத்தரித்தல் முறைகள் பற்றி ..\nமருந்துகள் மூலம் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது, ஆரம்ப கட்ட சிகிச்சை முறையான ஐ.யு.ஐ (I.U.I Intra Uterine Insemination), பாதிப்புகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் IVF மற்றும் ICSI போன்ற நவீன சிகிச்சை முறைகள் உள்ளிட்ட அணுகுமுறைகள் மருத்துவ உலகில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.\nதாய்மை கனவை நனவாக்கும் நவீன மருத்துவம்\nகருத்தரித்தலில் உள்ள குறைகளை அகற்றும் 3D லேப்ரோஸ்கோபி சிகிச்சை முதலில் சென்னை பிரசாந்த் ஆராய்ச்சி மையத்தில் உபயோகப்படுத்தப் பட்டது என்று தெரிவித்த மருத்துவர் கீதா ஹரிப்பிரியா, கருத்தரித்தல் குறைபாடுகளுக்கான பல்வேறு அதிநவீன சிகிச்சை முறைகள் பற்றி தெரிவித்ததாவது ERA இந்த முறையின் மூலம் கர்ப்பப்பையின் உள் சுவருக்கு, கருவை எந்த நாட்களில் ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிக அளவில் உள்ளது என்ற தகவலை துல்லியமாக கண்டறிய முடிகிறது.\nCYSTOPLASMIC TRANSPER_ இந்த பிரத்தி யேக வழிமுறையை வயதான பெண்கள் அல்லது பல தடவைகள் I----VF முறையில் தோல்வியுற்ற பெண்கள் ஆகியோருக்கு தானமாக பெறப்படும் கருமுட்டையிலிருந்து MITOCHONDRIA என்ற ஊக்க பொருட்களை மட்டும் பெற்று, தங்களுடைய மரபணுக்களைக்கொண்ட குழந்தைகளையே பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.\nPRP இந்த முறையின் மூலமாக மாதவிடாய் நின்றுபோகும் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கும்கூட, தக்க கருமுட்டையினை உருவாக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்படி செய்ய முடியும். குறிப்பாக, இந்த முறையில் கர்ப்பப்பை உள்புற சுவர் வளரவும், விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nதொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்தவர் கருணாநிதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகுழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் தர வேண்டும்\nவேதிப்பொருட்களால் கருவில் வளரும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பு\nபிரசவத்தை சிக்கலாக்கும் இரத்தசோகை - காத்துக்கொள்ளும் வழிமுறைகள்\nகர்ப்ப காலத்தில் கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல - சிகிச்சை என்ன\nகர்ப்ப கால இரத்த சோகை என்ன செய்ய வேண்டும்\nகர்ப்ப கால இரத்த சோகை ஏன் ஆபத்தானது\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/blog-post_8377.html", "date_download": "2018-08-14T19:56:56Z", "digest": "sha1:3ZHSDAPFQTHLELTTWOAJVGW7YLZLJCXC", "length": 11598, "nlines": 58, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக இளைஞர்கள் களத்தில் இறங்காத வரைக்கும் மலைநாட்டில் மாற்றம் வராது!- மனோ கணேசன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » உரை , கட்டுரை » மலையக இளைஞர்கள் களத்தில் இறங்காத வரைக்கும் மலைநாட்டில் மாற்றம் வராது\nமலையக இளைஞர்கள் களத்தில் இறங்காத வரைக்கும் மலைநாட்டில் மாற்றம் வராது\nகளத்தில் இறங்கி மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்ற மலையக இளைஞர்கள் முன்வராத வரைக்கும் மலைநாட்டில் மாற்றம் வராது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.\nமலையகத்து நிலைமைகளை ஆய்வு செய்வதால் மாத்திரம் மலையகத்தில் மாற்றம் வராது. அந்த ஆய்வின் முடிவுகளை மலையக சமூகத்தின் ஊடாக அரசியல் செயற்பாட்டாளர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். ஆய்வுகள் மூலமாக கனவுகள் காண மட்டுமே முடியும். அந்த ஆய்வு கனவுகளை, நனவாக்க அர்ப்பணிப்பு கொண்ட களப்பணியாளர்கள் தேவை. இதுதான் தென்னிலங்கையில் நடந்தது. இதுதான் வடகிழக்கிலும் நடந்தது. இதுதான் மலையகத்திலும் நடக்க வேண்டும்.\nமலையக ஆய்வு மையம் கொழும்பு மிலாகிரிய புனித. போல் தேவாலய மண்டபத்தில் நடத்திய, \"பெரட்டுக்களம்\" காலாண்டு சஞ்சிகை ஆய்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,\nமலையக ஆய்வு மையம் சார்பாக இங்கே மலையகத்து மண்வாசனை கொண்ட வண. பிதா சக்திவேல், மமமு செயலர் லோரன்ஸ், சிந்தனையாளர் சடகோபன், இவர்களுடன் ஈழத்து ஆய்வாளர் சோதிலிங்கம் ஆகியோர் மலையகத்து நிலைமைகளை ஆய்வு செய்து, முன்நகரும் மார்க்கத்தை மலையக சமூகத்துக்கு எடுத்து கூறுகிறார்கள். இந்த பணி மகத்தானது. இவர்களை நான் வாழ்த்துகிறேன். ஆனால், இதனால் மட்டும் மலையகத்தில் மாற்றம் வந்துவிடாது. இந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு சமூக களத்தில் இறங்கி அர்ப்பணிப்புடன் முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட மலையக இளைஞர்கள் முன்வர வேண்டும். இதைபோன்ற கூட்டங்கள், சந்திப்புகள், ஆய்வுகள் எத்தனையோ காலத்துக்கு காலம் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், முன்னெடுப்புகள் இல்லை.\nஇங்கே உரையாற்றிய திரு. வாமதேவ���் கூறியது போன்று இங்கு சொல்லப்பட்ட எல்லா நிலைப்பாடுகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக மலையக தேசியம் தொடர்பாக, பழைய சித்தாந்தங்களை அப்படியே அளவுகோல்களாக கொண்டு நாம் பணியாற்ற வேண்டுமா என என்னுள் கேள்வி எழுகிறது.\nவடக்கில் இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் களத்தில் இறங்கி பணி செய்தார்கள். அந்த பணி முறைமைகளில், முடிவுகளில் பல்வேறு தப்பு, தவறுகள், கோளாறுகள் இருந்தன. ஆனால், அந்த அர்ப்பணிப்பு மிகவும் மகத்தானது. இன்று வடக்கு கிழக்கு தமிழர் விவகாரம் சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு காரணம் இன்று வடக்கில் அரசியல் செய்யும் தேர்தல் அரசியல்வாதிகள் அல்ல. நான் சொன்ன அந்த வடக்கு கிழக்கு இளையோரின் அன்றைய அர்ப்பணிப்பின் மூலமாகத்தான் இன்று உலகம் இலங்கை தமிழர் பற்றி பேசுகிறது. இதை நாம் செவ்வனே புரிந்துகொள்ள வேண்டும்\nஇதைபோல் மலையகத்து பிரச்சினை உலகமயமாக வேண்டும் என்றால் மலையக இளைய சமூகம் அர்ப்பணிப்புடன் சமூகத்தில் ஊடுருவி களப்பணியாற்ற வேண்டும். இன்று மலையக பிரச்சினைகள் சர்வதேச எல்லைகளை அல்ல, இந்நாட்டு தேசிய எல்லைகளை அல்ல, மலையக மாகாண, மாவட்ட எல்லைகளைகூட தாண்டவில்லை. இதுதான் உண்மை.\nமலையக பாடசாலைகளில் நியமனம் பெற்று சென்ற இளைஞர்களான மலையகத்து ஆசிரிய சமூகம், மலையகத்தில் மாற்றத்தை கொண்டு வர பங்காற்றும் என்ற நம் எதிர்பார்ப்பு இன்று கானல் நீராகிவிட்டது.\nஒப்பீட்டளவில் படித்த இந்த மலையக ஆசிரிய சமூகத்தின் மிகப்பெரும்பாலோர் இன்று கோலோச்சுபவர்களுடன் கூட்டாக பணியாற்றுகிறார்கள். இது என் தனிப்பட்ட ஆய்வு கருத்து. ஆனால், இதை நான் மிகத்திடமாக கூறுகிறேன்.\nஇது பெரும் தூரதிஷ்டம். ஆனால், உண்மை. சமூக உணர்வுடன் நமது இளைஞர்கள் களத்தில் இறங்கி மலையக இலக்குகளை நோக்கி பணியாற்ற வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்.என்றார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nபண்டைய இலங்கையின் பாலியல் வழக்குகள் - என்.சரவணன்\nபட்டறிவு “இலங்கையில் பேயோட்டுதலும் குணப்படுத்துவதற்குமான கலை” (Exorcism And The Art Of Healing In Ceylon) என்கிற பெயரில் போல் விஸ் (P...\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம் 83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamakathaikalblog.com/stories/1182", "date_download": "2018-08-14T19:13:19Z", "digest": "sha1:NIX5HCHVFYL6UDDRGQ5XVAPLZVFZ56BN", "length": 7351, "nlines": 34, "source_domain": "www.tamilkamakathaikalblog.com", "title": "Tamil Kamakathaikal – என் ஆசை அத்தை Kamakathaikal | Tamil Kamakathaikal – Tamil Sex Stories", "raw_content": "\nவணக்கம் நண்பர்களே , நான் என் நினைவில் இருக்கும் ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். எனக்கு வயது பதினாறு முடிந்து பதினேழு நடந்து கொண்டிருந்த நேரம். பத்தாம் வகுப்பு முடித்து லீவில் வீட்டில் சும்மா ஜாலியாக பொழுதை கழித்து கொண்டிருந்த நேரம். அப்பொழுது தான் என் வாழ்வில் வசந்தக்காற்று வீச ஆரம்பித்தது. அப்பா அம்மா இருவரும் வேலை பார்பவர்கள். அதனால் காலை ஒன்பது மணிக்கெல்லாம் அவர்கள் வேலைக்கு கிளம்பி விடுவார்கள்.\nஅன்று என் அப்பாவுடன் பிறந்த தங்கை அதாவது என் அத்தை அவள் கணவரோடு என் வீட்டுக்கு வந்தாள். என் மாமா அதாவது என் அத்தை புருஷன் என் அப்பாவிடம் பேசிக்கொண்டிருப்பது என் காதில் விழுந்தது. அவருக்கு கம்பனியில் இருந்து பாரின் ப்ராஜெக்ட் ஒன்றிற்கு மூன்று மாதம் தான் போகவேண்டும் எனவும் என் அத்தை அதாவது அவர் www.tamilkamakathaikal2018.infoமனைவியை கூட்டிகொண்டு போக வழி இல்லை எனவும் சொல்வது புரிந்தது.\nஎன் அப்பாவும் அம்மாவும் சம்மதிக்க அத்தையை எங்கள் வீட்டில் விட்டு செல்ல என் மாமாவும் சம்மதித்தார்.\nஇரவு டிபன் எல்லோரும் சாப்பிட்டு விட்டு கண்ணுறங்க சென்ற நேரம். என் அறையில் மாமாவும் அத்தையும் தங்க வேண்டி நான் ஹாலுக்கு போய் படுத்து கொண்டேன். படுக்கையில் இருந்தாலும் தூக்கம் வரும் வரை எம்பி த்ரீ யில் பாடல் கேட்டுக்கொண்டே தான் தூங்குவேன். இன்றைக்கு அதை என் ரூமில் வைத்து விட்டனே என்று என் ரூமுக்குள் போய் எடுத்து வர போனேன்.\nஅங்கு நான் கண்ட காட்சி என் வாழ் நாளில் நான் கண்டதில்லை.\nஎன் அத்தையை பற்றி இங்கு நான் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் .\nஅப்பாவுடன் பிறந்தது ஒன்பது பேர். கடைசி பிள்ளை. இந்த அத்தை. பெயர் ரேவதி . ஒல்லியான தேகம் தமிழ் நடிகை சதா மாதிரி .\nநிறம் சற்று குறைவு என்றாலும் எடுப்பான முகம். மாமா பிசினஸ் மனஜ்மென்ட் படித்தவர் என்பதாலும் கிராமத்து ஆள் என்றாலும் சென்னையில் வேலை பார்ப்பதாலும் என் அத்தையை அவருக்கு கொடுத்திருப்பதாக என் அப்பா சொல்லி கேள்வி பட்டிருக்கேன்.\nஅத்தை அவரை விட ஸ்மார்ட். படிப்பில், அழகில் மாமாவை விட அத்தைக்கு கூடுதல் மார்க் போடலாம்.\nஅத்தைக்கு இப்போ வயது இருபத்து எட்டு . மாமாவிற்கு முப்பத்தி ஆறு. நான் கண்ட அந்த காட்சிக்கு போவோம்.\nகரு நீல கலரில் சிலீவ் லெஸ் நைட்டி. அத்தையின் பக்கவாட்டில் இருந்து நான் பார்த்ததால் அவளுடைய மார்புகளின் அளவு தெளிவாக தெரிந்தது. ஷேவ் செய்த அக்குள் பளபளப்பாக இருந்தது. ஒல்லியாக இருந்தாலும் அத்தையின் மார்புகளும் குண்டிகளும் கனத்து இருந்தன.\nமேலும் கதைகள் : சூத்தடிக்கும் சுகம்\nஎனக்கு மிக நெருங்கிய தோழன் கண்ணப்பனின் மனைவி அவள். பெயர் சங்கீதா. கண்ணப்பன் எங்கள் கிராமத்தில் தான் மின்சார வாரியத்தில்…\nபோதும்டி பாவனா வந்து படு\nஅவளிடம் கேட்டார்கள் , “என்னடி போடு வளக்குற, இந்த மாதிரி வளருது, ம்ம்ம்ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டார்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-08-14T19:28:33Z", "digest": "sha1:ZNOS7GYL7CU7DRU5BNGLGQS572DT2MVQ", "length": 19739, "nlines": 224, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: ஷூட்டிங் ஸ்பாட்", "raw_content": "\nசினிமா பார்ப்பது பலருக்குப் பிடிக்கும். சினிமா ஷூட்டிங் பார்க்க எத்தனை பேருக்குப் பிடிக்கும் அந்த அனுபவமே அலாதி. எனக்குத் தெரிந்து நான் பார்த்த முதல் ஷட்டிங், ஒரு ராமராஜன் படம். எங்க ஊரு 'something' என்று வரும். மதுரை மஹால் சரித்திரப் புகழ் பெற்றதோ இல்லையோ, சினிமா புகழ் பெற்றது. ராமராஜன் தொடங்கி ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா வரை அங்கு வராதவர்களே இல்லை என்ற அளவுக்கு ஆகி விட்டது. அப்போது நான் ஆறாவதோ, ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். மஹாலில் ஷூட்டிங் என்று கேள்விப்பட்டு, ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஏறி நின்று பார்த்தோம். பாடல் ஒலித்ததும், ராமராஜன் கதாநாயகியை நோக்கி கையை நீட்டியபடியே ஓடி வந்து கொண்டே இருந்தார். ஓடினார் ஓடினார், மஹாலின் ஓரத்துக்கே ஓடினார். அங்கு டைரக்டர் கட் சொன்னாதால் நின்று விட்டார். அவரின் ஓட்டம் எங��களுக்கு வாட்டத்தை கொடுத்து விட்டது. நான் நினைக்கிறேன், முதன் முதலாய் ஷூட்டிங் பார்ப்பவர்க்கு படப்பிடிப்பு குழுவினர் லூசாய் தான் தோன்றுவார்கள். ஐந்து நிமிடமே வரும் பாடலுக்கு ஐந்து நாள் ஓடிக் கொண்டே இருந்தால், இந்த எழவை இன்னும் எத்தனை நாள் எடுப்பாங்க என்ற சலிப்பு வந்து விடும்.\nமதுரையில் ஷூட்டிங் ஸ்பாட், திருமலை நாயக்கர் மஹால் மற்றும் தெப்பக்குளம். எனக்கு வீடு மஹால் அருகில். பள்ளிக்கூடம் தெப்பக்குளம் அருகில் கட் பண்ணா, அடுத்த ஷூட், அர்ஜுன் ஆடிய கரகாட்டம். என்னமோ ஒரு சங்கிலி முருகன் படம் என்று நினைக்கிறேன். தெப்பக்குளத்தில் என் பள்ளிக்கு முன் அந்த ஷூட் நடந்தது. எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. நான் மற்றும் சில மாணவர்கள் பள்ளி செல்வதை விட்டு அதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று தெப்பத் திருவிழா என்பதால், பள்ளியில் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை என்று ஞாபகம். அன்று மாலை அங்கு இருந்த ஒரு வீட்டில் அவர் தங்கி இருந்தார். அவரை பார்க்க அனைவரும் ஆவலுடன் வெளியே காத்திருக்கும் போது, அவர் மாடியிலிருந்து கையசைத்தார். ஜென்ம சாபல்யம் பெற்று வீடு வந்து சேர்ந்தேன்.\nபிறகு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, மஹாலில் பம்பாய் படத்தின் கண்ணாளனே பாடல் ஷூட். யாரையும் உள்ளே விடவில்லை. நட்சத்திரங்களை காண கூட்டத்தோடு கூட்டமாய் முண்டி அடித்து கொண்டிருந்தது கூட்டம். காரிலிருந்து மனிஷா இறங்கினார். பிறகு நான் ஏன் அர்விந்த் சாமியை பார்க்கப் போகிறேன். மறுபடியும் ஒரு ஜென்ம சாபல்யம் இந்த முறை எப்படியாவது உள்ளே சென்று மணிரத்னத்தை பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். அவரை பார்த்து விட்டால் போதும், அவர் என்னை பார்த்தவுடன், அட இவன் அர்விந்த் சாமியை விட அழகா இருக்கானே என்று என்னையும் படத்தில் போட்டு விடுவார் என்று நம்பினேன். உங்கள் நல்ல நேரம் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஷூட்டிங் எல்லாம் முடிந்தவுடன், என் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு அல்டாப்பு பேர்வழி, நீ என்கிட்டே சொல்ல வேண்டியது தானே, நான் கூட்டிட்டு போயிருப்பேனே இந்த முறை எப்படியாவது உள்ளே சென்று மணிரத்னத்தை பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். அவரை பார்த்து விட்டால் போதும், அவர் என்னை பார்த்தவுடன், அட இவன் அர்விந்த் சாமியை வி�� அழகா இருக்கானே என்று என்னையும் படத்தில் போட்டு விடுவார் என்று நம்பினேன். உங்கள் நல்ல நேரம் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஷூட்டிங் எல்லாம் முடிந்தவுடன், என் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு அல்டாப்பு பேர்வழி, நீ என்கிட்டே சொல்ல வேண்டியது தானே, நான் கூட்டிட்டு போயிருப்பேனே நான் அங்கேயே தானே இருந்தேன் என்று கதை விட்டார். எனக்கு எரிச்சலாய் இருந்தது. அதே எரிச்சலுடன் பனிரெண்டாம் வகுப்பு கணக்கை பார்த்தவுடன், கண்ணில் நீர் வழிந்தது.\nகல்லூரி முதலாம் ஆண்டில் நேருக்கு நேர் படத்தின் மனம் விரும்புதே ஷூட். ஒரு வழியாய் மஹாலின் உள்ளே போய் விட்டோம். ஆனால், ஷூட் மாடியில் நடந்து கொண்டிருந்தது. அங்கு ஆட்கள் நின்று கொண்டு மேலே போகாமல் தடுத்து விட்டார்கள். என் நண்பன் ஒருவன் வெளியே வந்தவுடன், என்னுடன் வா நான் கூட்டிப் போகிறேன் என்று என்னை கூட்டி போனான். மஹாலின் பின்புற கேட்டில் ஏறி குதி என்றான். நான் பாதி ஏறியதும், என் தன்மானம் என்னை தடுத்து விட்டது. கேவலம் ஒரு ஷூட் பாக்குறதுக்கு இப்படி திருடன் மாதிரி போக வேண்டுமா என்று யோசித்து நான் வரலை, நீ போ என்று வீட்டுக்கு வந்து விட்டேன். வரும் வழியெல்லாம் என் தன்மானத்தை நினைத்து பூரித்துப் போயிருந்தேன். என் நண்பன் எப்படியோ ஷூட்டிங் பார்த்து விட்டு பொண்ணு யாருன்னு தெரியலை என்று கூறி விட்டான். அவன் பார்த்து விட்டானே என்று ஏக்கமாய் தான் இருந்தது. இருந்தாலும் நான் செய்தது தான் சரி என்று என்னை தேற்றிக் கொண்டேன். படம் வந்ததும், சிம்ரனை அந்த பாட்டில்\nபார்த்தவுடன், அன்று முழுவதும் என் தன்மானத்தை திட்டேனேன் கேவலம் தன்மானம்\nசென்னைக்கு வந்து பெரிதாய் ஷூட்டிங் ஒன்றும் பார்க்கவில்லை. ஏதோ அங்கங்கே ஒன்றிரண்டு. அதே கூட்டம், அதே ஆர்வம், அதே கேலி, அதே சலிப்பு என்று எள்ளல ஷூட்டிங்கும் ஒரே மாதிரி தான் இருந்தது. திடீரென்று ஏன் இந்த ஷூட்டிங் புராணம் என்றால், இன்று காலை அலுவலகம் வரும் வழியில் பல்லாவரம் பாலத்தில் பலர் வண்டிகளை நிறுத்தி கீழே செல்லும் ரயில் பாலத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரயிலில் அடிபட்டவர்களை நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டம். சரி தான் இன்னைக்கு எவனோ என்று நினைத்து ஒருவரிடம் கேட்டேன். ஷூட்டிங் என்று வயிற்றில் பாலை வார்த்தார். Information Sharing என்றால் தமிழன் தான். ஆர்வமுடன் என்ன என்று விசாரிக்கும் ஒவ்வொருவருக்கும் சலிக்காமல் பதில் சொல்வார்கள். சரி, இந்த இடத்துக்கு வித்தியாசமான நியுசா இருக்கே என்று நானும் களத்தில் குத்தித்தேன். நடிகர் நடிகைகளே தெரியவில்லை. குடைக்குள் மழை மாதிரி குடைக்குள் இயக்குனர் பாண்டிராஜ் உட்கார்ந்திருந்தார். உடனே என் மூளை துரிதமாய் செயல்பட்டு படம் \"கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று எனக்கு சொல்லிவிட்டது. விமலோ, சிவாவோ காணவில்லை. யாரோ ஒருவனை பாலத்தில் மல்லாக்க படுக்க வைத்து காமெர அங்கிள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ம்ம்..ஆர்டிஸ்ட் ஐ கூப்பிடுங்கப்பா, சிவா வாங்க என்றார் பாண்டிராஜ். சார், பொறுமையாய் காரெவனிலிருந்து இறங்கி டச் அப் எல்லாம் பண்ணிக் கொண்டு ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தார். அவருடைய கதாநாயகி ரெஜினாவும் [அப்படித் தான் நினைக்கிறேன்] வந்தார். பாலத்தில் படுத்துக் கொண்டு இருவரும் தோளை இடித்துக் கொள்ளும் காட்சி. ஒரு பாடல் sequence. இசை ஒலிக்க இருவரும் நடித்தார்கள். சிவ கார்த்திகேயன் ஏ சி ஸ்டூடியோவில் வருவோர் போவோரை எல்லாம் கலாய்த்துக் கொண்டு ராஜா மாதிரி வாழ்ந்தார். இன்று பட்ட பகலில், மொட்டை வெயிலில் பலர் எச்சில் துப்பிய, மல ஜாலம் கழித்த பல்லாவரம் ரயில்வே டிராக்கில் மல்லாக்க படுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவரின் நிலையை நினைத்து நொந்து போனேன். அது தானே சினிமா. ஒன்றை பெறுவதற்கு ஒன்றை இழந்து தானே ஆகணும் அப்போது என்னை போலவே ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வந்த ஒருவன், சீ...ஷூட்டிங்கா என்று அலுத்துக் கொண்டான். நம் மக்களுக்கு ரயில்வே ட்ராக் என்றால், சில முண்டங்கள் தேவைப்படுகிறது\nLabels: அனுபவம்/நிகழ்வுகள், சினிமா |\n// Information Sharing என்றால் தமிழன் தான். ஆர்வமுடன் என்ன என்று விசாரிக்கும் ஒவ்வொருவருக்கும் சலிக்காமல் பதில் சொல்வார்கள்\n100% உண்மை.. அதுவும் பதில் சொல்லிவிட்டு முகத்தில் தெரியும் பெருமையை மறைக்க ஒரு சிரிப்பு.. வாவ்.. தமிழன்.. தமிழன் தான் :)\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n36 வது [என்று ஞாபகம்] புத்தகக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/04/ravan-trailer-released-t-mobile-i-phone.html", "date_download": "2018-08-14T19:23:34Z", "digest": "sha1:OMZHRR3TCE72HWEC5M7AO6PLHABIFDN4", "length": 9639, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ராவண் ஆடியோ ஏப்.24 | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\n> ராவண் ஆடியோ ஏப்.24\nநேற்று முன்தினம் ராவண் படத்தின் மாதி‌ரி ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்திப் படத்துக்கான இந்த ட்ரெய்லர் ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே ஓடுகிறது. முக்கியமாக இது இந்திப் பதிப்புக்கான ட்ரெய்லர். தமிழ், தெலுங்குப் பதிப்புக்கான ட்ரெய்லர் இன்னும் வெளியிடப்படவில்லை.\nஇந்தி ராவணின் ஆடியோ உ‌ரிமையை டி சீ‌ரீஸ் வாங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு\nடி சீ‌ரீஸ் ராவண் ஆடியோவை வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் காம்பினேஷன் என்பதால் ஆடியோ விற்பனை அமோகமாக இருக்கும் என டி சீ‌ரீஸ் நிர்வாகிகள் நம்பிக்கை தெ‌ரிவித்துள்ளனர்.\nதமிழ்ல எப்பப்பா வெளியிடப் போறீங்க\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரை���்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aibsnlpwama.blogspot.com/2017/07/blog-post_26.html", "date_download": "2018-08-14T19:08:14Z", "digest": "sha1:ZDNQLVIBBTBTYKYSZ3X22EYOK667D3N6", "length": 22829, "nlines": 163, "source_domain": "aibsnlpwama.blogspot.com", "title": "ALL INDIA BSNL PENSIONERS' ASSOCIATION, MADURAI : மாநிலச்செய்திகள்- வாசிப்பது மதுரை மாவட்டச்சங்கம்", "raw_content": "\nAIBSNLPWA: THE ORGANIZATION OF COMMITTED AND EXPERIENCED வலைப்பூ ஆக்கம்:: M.இரவீந்திரன்,துணைத்தலைவர், ஆக்க உதவி ::இராஜாராம் முத்துக்கிருஷ்ணன் Email : aibpwama@gmail.com\nமாநிலச்செய்திகள்- வாசிப்பது மதுரை மாவட்டச்சங்கம்\nAIBSNLPWA அமைப்பு தினத்தை கொண்டாடுங்கள்.\nஅனைத்திந்திய BSNL ஓய்வூதியர் நல சங்கம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 20-ம் தேதி உருவாக்கப்பட்டது.இந்த நாள் BSNL ஓய்வூதியர்களின்வாழ்வில் ஒரு பொன்னாள் .எனவே இந்த அமைப்பு தினத்தை சிறப்பாககொண்டாடுவோம்.\nபணி ஒய்வு பெற்றபின் நமக்குள் CGM ஓய்வூதியர் , ரெகுலர் மஸ்தூர்ஓய்வூதியர் எனும் பாகுபாடு நம்மிடையே கிடையாது. சேவையில் நாம்இருந்த போது எந்த பதவியில் இருந்திருந்தாலும்,ஒய்வு பெற்றபின் நாம்எல்லோருக்கும் ஒரே பெயர்தான் அது \" BSNL ஓய்வூதியர் \" என்பதுதான். ஆகவேதான் இந்த சங்கத்தில் ஒய்வு பெற்ற CGM ம���தல் RM வரைஅனைவரும் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளோம்.\nசேவையில் இருந்த போது நாம் பல்வேறு அமைப்புக்கள், சங்கங்களில்அங்கத்தினர்களாக இருந்து பணியாற்றினோம்.அவையனைத்தும் ஒய்வுபெற்ற பின் மறைந்து விட்டன.ஒரே சங்கம் ,ஓய்வுதியர் நலனே நம் கடமைஎன்று இச்சங்கத்தில் இணைந்து விட்டோம்.\nBSNL நிறுவனம் துவங்கப்படுவதற்கு முன்பாக நமக்கு ஓய்வூதியம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று ஒரு கால வரையற்ற வேலை நிறுத்தத்தைமேற்க்கொண்டோம் போராட்டத்தின் முடிவில் மத்திய அரசும் நமக்குஓய்வூதியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. 2009 ல் அதிகாரிகளின்ஊதிய விகிதம் 01-01-2007 மு தல் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் ஒய்வு பெற்ற அதிகாரிகளின் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட்டவில்லை .நாம் புது டில்லி சென்று ஓய்வூதிய மாற்றத்திற்காகபோராடியபோது \" BSNL என்பது ஒரு பொதுத்துறை நிறுவனம்.எனவேஓய்வூதிய மாற்றமெல்லாம் கிடையாது \" என்று DOT மறுத்து கூறிய போதுதான் நமக்கென்று ஓர் அனைத்திந்திய அமைப்பு தேவை என்ற நிலைஏற்பட்டது.\nஇந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 454 ஓய்வூதியர்கள் 20-08-2009 அன்று சென்னையில் ஒன்று கூடி பிரச்சினைகளை எடுத்துக்கூறி தீரவிவாதித்து ஒரு மனதாக AIBSNLPWA அமைப்பினைஉருவாக்கினார்கள்.இந்த அமைப்பிற்கு தோழர்கள் முத்தியாலு மற்றும்ராமன்குட்டி முறையே தலைவர் மற்றும் அகில இந்திய பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஎத்தனையோ பல்வேறு கோரிக்கைகள் ஓய்வூதியர்களிடையே குவிந்துகிடந்த போதிலும்,\" 2007 க்கு முன் ஒய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியமாற்றம் \" எனும் கோரிக்கையை முக்கியமானதாக கருதிமுன்னிறுத்தினோம். ஓய்வூதிய மாற்றம் பெற்றிட நாம் நடத்தியதர்ணாக்கள்,போராட்டங்கள் பல பல. பிறகு அரசு ஓய்வூதியமாற்றத்திற்கான உத்தரவினை 15-03-2011 அன்று வெளியிட்டது. இது நாம்பெற்ற மாபெரும் வெற்றியாகும். கிட்டத்தட்ட 60,000 ஓய்வூதியர்கள் தங்கள்ஓய்வூதியம் சுமார் இரு மடங்காக உயர்வடைந்ததை கண்டுமகிழ்ச்சியுற்றனர்.\nநாம் வென்றெடுத்த மற்ற கோரிக்கைகள்\nநம் சங்கம் நாளடைவில் பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகத்தின்முன்வைத்து வென்றுள்ள.அவைகளில் ஒருசில (1) உரிய காலத்தில் IDA , (2) ஓய்வூதிய கணக்கீட்டிற்கு Extra increment (3) சேவையில் இருப்போர்க்குஇணையான மருத்துவ ஈட்டு பெறுதல்.(4) குடும்ப ஓ��்வூதியர்க்கும் MRS வசதி .(5) Broad band கட்டணத்தில் சலுகை வசதி (6) காலியாக இருக்கும்குடியிருப்புக்களை ஓய்வூதியர்களுக்கும் வழங்குதல் (7) நமக்கும் இரவுநேரங்களில் இலவச தொலைபேசி அழைப்பு வசதி.(8)ரசீது இல்லாமல்மருத்துவ அலவன்ஸ் பெரும் வசதி போன்றவற்றை முக்கியமாகசொல்லலாம் .பென்ஷன் அனாமலி வழக்காடு மன்றம் மூலமாக உத்தரவுபெற காத்திருக்கிறோம். இவை அனைத்துக்கும் மேலாகபல்லாயிரக்கணக்கான குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் துயரம் நம்சங்கத்தால் களையப்பட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.\n60% : 40% விகிதத்தை தகர்த்து, 78.2% IDA இணைப்பு உத்தரவு பெற்றது\nமூன்றாண்டு கடும் போராட்டங்களுக்குப் பின் ஓய்வூதிய மாற்றத்திற்குதடையாக இருந்த 60:40 சத விகிதாச்சார முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு78.2% சத IDA இணைப்பு உத்தரவுகள் வெளியாகின. இது நம்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் கிஞ்சித்தும்ஐயமில்லை .நம்முடைய இந்த மாபெரும் வெற்றியினைக்கண்டுசேவையில் உள்ள தோழர்களும் மகிழ்வெய்தினர் . நம் சங்கஉறுப்பினர்களின் மகிழ்ச்சியும் , ஆனந்தமும் எல்லையற்றதாக விளங்கினஎன்று கூறினால் அது மிகையல்ல.\n7வது சம்பள கமிஷன் தன் பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்அடிப்படியில் நம் ஓய்வூதியங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றுகோரிக்கை விடுத்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறோம். இந்தகோரிக்கையில் நாம் வெற்றி பெற்று விட்டால் , எப்பொழுதெல்லாம்மத்திய அரசு தன் ஓய்வூதியர்களின் ஓய்வூதியங்களை மாற்றிஅமைகிறதோ , அப்பொழுதெல்லாம் நம் ஓய்வூதியங்களும் மாற்றிஅமைக்கப்படும் .\nமத்திய செயற்குழு மாநாட்டின் முடிவுசெய்துள்ளது, செய்த வண்ணம்உள்ளது. இதன் பலனாக நம் ஓய்வூதியர்கள் மத்திய அரசுஓய்வூதியர்களை காட்டிலும் மிக நல்ல நிலையில் உள்ளனர். ஓய்வூதியர்கள் இச்சங்கத்திற்கு நன்றி பாராட்டுவது எனில் அது உறுப்பினர்எண்ணிக்கையை உயர்த்துவது மூலமாகத்தான் இருக்க .வேண்டும்..BSNL ல் ஓய்வூதியர்கள் சுமார் 2 லட்சம் பேர்கள் உள்ளனர். ஓய்வூதியர்கள்அமைப்புகளில் நம் அமைப்புதான் மிகப்பெரியது. ஆனால் நம்உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் கூட இல்லை. மற்றஅமைப்புகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கைசொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.எனவே மிக அதிகஎண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் எந்த வித சங்கத்திலும் உறுப்பினர்ஆகாமல் தனியே இருக்கின்றனர். அவர்களை கண்டறிந்து நம் சங்கஉறுப்பினராக ஆக்க வேண்டும். இது அனைவரின் கடமையாகும்.\nநமக்கு சில SSA க்களில் கிளை அமைப்பு இல்லை. இந்த நிலைப்பாடும்தீவிரமாக விவாதிக்கப்பட்டு ,கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\" சில மாநிலங்களில் ,சில SSA க்களில் நம் கிளை அமைப்பு இல்லாத நிலைஉள்ளது.கிளை அமைப்புகள் இல்லாத அத்துணை SSA க்களிலும் நம்கிளைகளை ஏற்படுத்த எல்லா முயற்சிகளும் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.\"\nஅமைப்பை உறுதிப்படுத்த தக்க தருணத்தில் உழைத்திடுவோம்.\n78.2% IDA நிலுவையில் பெற்றபின் அதிகப்படியான ஓய்வூதியர்களை நம்உறுப்பினர்களாக்க வழிமுறைகள் மேற்கொள்ள வேண்டுமென்று மத்தியசெயற்குழு தீர்மானித்துள்ளது. நம் தோழர்களும் 78.2% நிலுவைத்தொகைபெற்று வருகிறார்கள். இந்த நிலுவைத்தொகை பெற முக்கிய காரணமாகஇருக்கும் நம் சங்க\nசாதனைகளை எடுத்துக்கூறி நம் உறுப்பினராக்க முயலுவதில் எந்தவிதகஷ்டமும் இருக்காது. அதைப்போல ஆண்டு சந்தா தாரர்களை ஆயுள்உறுப்பினராக மாற்ற முயற்சிக்க வேண்டும்.\nநாம் நம் குஜராத் தோழர்களை மிகவும் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்..\nகுஜராத்தில் \"பவ நகர் \" பகுதியில் நம் சங்கத்தின் சார்பில் ஒரு புதியகிளையை அமைத்து அதில் சுமார் 200 தோழர்களை உறுப்பினர்களாகதோழர் பிரம்பட் இணைத்துள்ளார்.குஜராத்தில் இது நமக்கு கிடைத்தபெரிய வெற்றியாகும்.இதைப்போலவே கர்நாடகத்தில் 2 புதியகிளைகளும், உத்தர பிரதேசத்தில் சில புதிய கிளைகளும்தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இது வெகுவாக பாராட்டப்பட வேண்டியஒன்று. ஜார்கண்ட் மாநிலத்தில் நம் சங்கத்தின் அனைத்துஉறுப்பினர்களும் ஆயுள் உறுப்பினர்கள் என்ற செய்தி மிகவும்மகிழ்வூட்டக்கூடியதாக உள்ளது. எனவே அனைத்து SSA களிலும் சரியாகதிட்டமிட்டு நடைமுறைப்படுத்த இதுவே தக்க தருணமாகும்.\nஆகஸ்டு மாதத்தில் நம் அமைப்பு தினத்தைக் கொண்டாடுங்கள்\nநம் சங்கம் உருவான தினமான ஆகஸ்ட்/20 எல்லா கிளைகளிலும்கொண்டாடப்பட வேண்டும்.ஒருவேளை ஆகஸ்ட் 20ல் கொண்டாடமுடியவில்லை எனில் ஆகஸ்ட் மாதம் ஏதாவது ஒரு நாளில் விழா எடுத்துகொண்டாடலாம்.அப்போது நம் சாதனைகளை பட்டியலிட்டுகூறுங்கள்.7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நாமும் பெற்றிடபாடுபட்டு வரும் நம் சங்கத்தின் மேன்மைகளை எடுத்துக்���ூறுங்கள்.\nசேவையில் தற்சமயம் இருக்கும் தோழர்களே நம் எதிர்கால பலம்,சொத்து. நம் சாதனைகளை பட்டியலிட்டு நோட்டிஸ்களாக/கையேடுகளாக அச்சிட்டுஅவர்களுக்கு வழங்குங்கள்.சரித்திரம் போற்றும் சாதனைகளை புரிந்துள்ளஒன்றுபட்ட நம் சங்கத்தின் சிறப்புக்களை விளக்குங்கள். மத்திய , மாநிலநிர்வாகிகளை கூட்டத்திற்கு அழைத்து தீவிரமாக ஆலோசியுங்கள் அமைப்பு நாளை கொண்டாடாத கிளையே தமிழ் மாநிலத்தில் இல்லைஎன்ற நிலை உருவாகட்டும்.\nவாருங்கள் தோழர்களே நம் சங்கத்தை பலப்படுத்துவோம்.\nஒன்றுபடுவோம் ,நம் .உறுப்பினர் எண்ணிக்கையினைஅதிகப்படுத்துவோம்.\nநம் நலம் காக்கும் சங்கம் . எதிர்காலம் நம் வசம்.\nஅமைப்புதின சிறப்பு பொதுக்குழு கூட்டம்\nமாநிலச்செய்திகள்- வாசிப்பது மதுரை மாவட்டச்சங்கம்\n9-7-2௦17 செயற்குழு கூட்ட செய்திகள்\nSTR கிளை 11-7-17 மாதந்திர கூட்ட செய்தித்துளிகள்\nதமிழ் மாநில சங்க சுற்றறிக்கை\nS.வீராச்சாமி, செயலர் மதுரை மாவட்டச்சங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127037/news/127037.html", "date_download": "2018-08-14T19:24:36Z", "digest": "sha1:CNKVWK23KK7LUMNOLLND5Y2OAGPUMMDJ", "length": 6043, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அதிகாரியே இப்படி கூத்தடித்தால் மக்கள் என்னப் பண்ணுங்க?… கடுப்பாக வைக்கும் காட்சி..!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nஅதிகாரியே இப்படி கூத்தடித்தால் மக்கள் என்னப் பண்ணுங்க… கடுப்பாக வைக்கும் காட்சி..… கடுப்பாக வைக்கும் காட்சி..\nபொதுமக்களின் நண்பனாக மட்டுமல்ல அவர்களின் காவலர்களாகவும் இருப்பவர்கள் பொலிஸ் அதிகாரிகள். அப்படியானவர்கள் சில சமயங்களில் பொதுமக்களுடனும் முரண்படத்தான் செய்கின்றனர்.\nஇப்படியிருக்கையில் இரு பொலிசார் கலகம் அடக்கும் கம்பை கையில் வைத்துக்கொண்டு சிறு பிள்ளைகள் போன்று தமக்குள் சண்டை போட்டுள்ளனர். பொது இடத்தில் இடம்பெற்ற இச்சண்டை தற்போது இணையத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றது.\nஇவ்வாறு பொதுமக்களே பார்க்க வீரச் சண்டை போட்டவர்கள் வேறு யாரும் இல்லை, நம்ம இந்திய பொலிசார் தான்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், வீடியோ\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nஉலகின் மிகவும் ஆபத்தான 5 பாலங்கள்\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nஇந்த பேருந்தில் என்ன நடந்தது தெரியுமா\nபோலிசே வியந்து பார்க்க வைத்த சிறுவன் பெருமையுடன் பகிர்வோம்\nகற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை\nஉயிரைப் பறித்த சுய மருத்துவம்\nஉலகையே உலுக்கிய கொலை வழக்கில் அஞ்சலி, ராய் லட்சுமி\nசேலைகளில் வண்ணம் தீட்டலாம்… சிறப்பான வருமானம் பார்க்கலாம்\nசெக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…\nட்ராபிக் போலிஸ் பாஸ்கர்னா யாரு தெரியுமா மேடவாக்கம் வந்து கேட்டு பாருங்க மேடவாக்கம் வந்து கேட்டு பாருங்க\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/", "date_download": "2018-08-14T19:25:03Z", "digest": "sha1:35DIRHRIDGKIWBMJ7SHSTM2RHRCQNMVB", "length": 6990, "nlines": 143, "source_domain": "www.shruti.tv", "title": "shruti.tv - entertainment to edutainment one stop portal", "raw_content": "\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nமணியார் குடும்பம் – படம் எப்படி\nகஜினிகாந்த் – படம் எப்படி \nஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் – காணொளிகள்\nஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் – காணொளிகள்\nதக்கை வழங்கும் ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் தலைமை : சுகுமாரன் ஆர்.சிவகுமாரோடு பயணித்தல் பெருமாள்முருகன் க.மோகனரங்கன் இரண்டு வார்த்தைகளும்..\nபூங்கொடி பதிப்பக 50 ஆண்டு பொன்விழா & பூங்கொடி சுப்பையா அவர்களின் 86-வது பிறந்தநாள் விழா\nகவிஞர் ராஜசுந்தரராஜன் பார்வையில் அராத்துவின் ‘நள்ளிரவின் நடனங்கள்’\n‘பாவண்ணனைப் பாராட்டுவோம்’ – முழுநாள் நிகழ்வு | காணொளிகள்\nதி.ஜானகிராமனின் “கொட்டு மேளம்” | சூரியமூர்த்தி\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \nஇயக்கம் : கமலஹாசன் நடிப்பு : கமலஹாசன் பூஜா குமார் ஆண்ட்ரியா ஷேகர்கபூர் ராகுல் போஸ் ஆனந்த் மஹாதேவன் ஜெயதீப்..\nபா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு..\nநடிகர் “சிவசக்தி” நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” \nநான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்…\nவரவேற்பைப் பெற்ற மஜீத் மஜீதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’ டிரைலர்\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \nபா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nபடத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் : ஒரு புதுமையான சினிமா விழா\nமணியார் குடும்பம் – படம் எப்படி\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஸ்வரூபம் 2 – படம் எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/06/2.html", "date_download": "2018-08-14T19:17:58Z", "digest": "sha1:QBI42UWZMHU77LFCF4FTYKVKPGFVO6MX", "length": 11429, "nlines": 201, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: அசலும் நகலும்-2", "raw_content": "\nஇலங்கை சிங்கள இசைப்பரப்பில் இந்திய ஆதிக்கம் அதிகம் என்றாலும் ஏனோ அரசியலில் இருக்கும் இந்திய எதிர்ப்பு வாதம் இன்றுவரை இலங்கை கலை சமூக வாழ்வில் இல்லை என்பதை ஊடகத்தில் இருப்போர் உறுதியோடு சொல்லும் ஒரு விடயம்\n அரசியல் வாதிகள் ஆயிரம் கொடி பிடித்தாலும் ஆயிரம் புது இசை இன்னும் மொழிகடந்து அசலும் நகலும் என்று எழுத முடியும்\nஇனி மோடியின் கையில் இருக்கு வாழ்க்கை\nஹீ அதிகம் நான் ரசித்த பாடல் ஹிந்தி மொழியின் ஒரியினல் இங்கே\nசிங்கள மொழி நகல் இது நம் நாட்டு பிரபல்யபாடகி நிரோஷா பாடிய பாடல் இது நகலாக கேட்டு ரசிப்போம்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 6/12/2014 01:49:00 pm\nகலை வேறு அரசியல் வேறு என்பது மீண்டும் நிருபணம்\nகலை அரசில் இரண்டையும் பற்றி மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nகடவுளே கலைக்கு அடிமையாகும் போது மனிதன் எம்மாத்திரம் \nவிழுந்தாலும் இந்த நட்புக் குலையாது மக்கா :)) சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .\nகலை வேறு அரசியல் வேறு என்பது மீண்டும் நிருபணம்// வாங்க இலியாஸ் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nகலை அரசில் இரண்டையும் பற்றி மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\n-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.\n// ஹீ நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\n//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்\nகடவுளே கலைக்கு அடிமையாகும் போது மனிதன் எம்மாத்திரம் \nவிழுந்தாலும் இந்த நட்புக் குலையாது மக்கா :)) சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .\n13 June 2014 03:59 Delete//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nநன்றி நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nதங்களின் இந்த குணம் (கலை வேறு, அரசியல் வேறு) அருமை நண்பரே.\nதாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் --39\nதாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் --38\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---37\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---36\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---35\nதாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் ---34\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/06/blog-post_21.html", "date_download": "2018-08-14T20:01:25Z", "digest": "sha1:7PKZAPBMV5SSQVJ4WUI5IAQ57M3YR646", "length": 17246, "nlines": 295, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அழித்த பைல்களை மீட்க.......... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nகொம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி ஒரு சிக்கல் வரும். தேவையான ஃபைல்களை சில நேரங்களில் நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம்.\nஅவை ரிசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை பயன்படுத்தி றீ சைக்கிள் பின்னுக்கு செல்லாமல் சில பைல்களை அழித்துவிடுவோம். பின்னர் அதற்காக வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட ஃபைல்களை எடுத்து தருவதற்கு என்று பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாக கொம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது.\nஅனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover files இது கிடைக்கும் தளத்தின் முகவரி\nறீ சைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் மீட்டு விடலாம்.\nமிகச்சிறிய, ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஅன்பின் பிரகாஷ் - பயனுள்ள தகவல் - பயன் படுத்திப் பார்க்க்லாஅம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nவீடியோக்களை வெட்ட இலவச video cutter....\nவிண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்.\nAutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nமனம் நிற���வான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-08-14T20:18:15Z", "digest": "sha1:NN7BOKGLF6MIT3YVXLODKSWRWZZ5443J", "length": 12146, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "டென்மார்க் தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டென்மார்க் தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்\n1 (சூன் முதல் அக்டோபர் 1916 வரை)\n(இலண்டன், 19 அக்டோபர் 1908)\n(இலண்டன்; 22 அக்டோபர் 1908)\n(பிரெசுலாவ், செருமனி; 16 மே 1937)\n5 (முதற்தடவையாக 1986 இல்)\n8 (முதற்தடவையாக 1964 இல்)\n1 (முதற்தடவையாக 1995 இல்)\nவெள்ளி 1908 இலண்டன் -\nவெள்ளி 1912 ஸ்டால்ஹோம் -\nவெண்கலம் 1948 இலண்டன் -\nவெள்ளி 1960 உரோம் -\nடென்மார்க் தேசிய காற்பந்து அணி (Denmark national football team, டேனிய மொழி: Danmarks fodboldlandshold) என்பது ப��்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் டென்மார்க்கின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, டென்மார்க்கு கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இவ்வணியின் உள்ளக விளையாட்டுகள் கோபனாவன் நகரில் அமைந்துள்ள தேலியா அரங்கில் நடத்தப்படுகின்றன.\nடென்மார்க் அணி 1908, 1912, 1960 கோடை ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. 1986 ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பைகளில் விளையாடத் தகுதி பெறவில்லை.[1]\n1992 இல் ஐரோப்பியப் போட்டிகளில் பங்குபற்றி வாகை சூடியது. சுவீடனில் நடைபெற்ற இப்போட்டிகளில் நெதர்லாந்து அணியை அரையிறுதியிலும், செருமனி அணியை இறுதிப் போட்டியிலும் வென்றது. 1995 யூஏஎஃப்ஏ கூட்டமைப்புகளின் கோப்பையை அர்ஜென்டீனாவுக்கு எதிராக விளையாடி வென்றது. 1999 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் காலிறுதியில் 3–2 என்ற கணக்கில் பிரேசிலிடம் தோற்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் டென்மார்க் கால்பந்து அணி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2018, 19:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaasan.blogspot.com/2012/04/blog-post_3583.html", "date_download": "2018-08-14T19:51:40Z", "digest": "sha1:ITTISH6UE7AFL6DSRPTDP3SKF7XXIQBX", "length": 14156, "nlines": 243, "source_domain": "tamilaasan.blogspot.com", "title": "தமிழாசான் பதிவேடு: துறவறமே சிறந்த இன்பம்", "raw_content": "\nகற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.\nதிங்கள், 9 ஏப்ரல், 2012\nபருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்\nஒருபகல் எழுவர் எய்தி யற்றே\nவையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு\nஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்\nகைவிட் டனரே காதலர் அதனால்\nவிடாஅ தோர்இவள் விடப்பட் டோரே\nபருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்\nகதிரவனால் சூழப்பட்ட இந்தப் பயன்படும் உலகம்\nஒருபகல் எழுவர் எய்தி யற்றே\nஒரு நாளில் ஏழு பேரை தலைவராகக் கொண்டாற் போன்ற தன்மையுடையது\nவையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு\nஉலகியலான இல்லறத்தையும் தவ வாழ்வான துறவறத்தையும் சீர்தூக்கினால் தவத்துக்கு\nஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்\nஇல்லறம் கடுகளவேனும் ��ிகராகா ஆகையால்\nகைவிட் டனரே காதலர் அதனால்\nபற்றுவாழ்வைக் கைவிட்டவரே இவ்வுலகில் விரும்பப்படுவர்\nவிடாஅ தோர்இவள் விடப்பட் டோரே\nதுறவறம் மேற்கொள்ளாதோரை அவள் கைவிடுவாள். அவர் உழன்றே வாழ்க்கையை நடத்துவர்....\nஇவர் காக்கும் தெய்வங்களான திருமாலையும் திருமகளையும் தன் தெய்வங்களாக வணங்கியிருக்கிறார். அதனால் அழித்தல் தெய்வமான சிவத்தை பின்பற்றவில்லை போலும். ஆனால் இராவணனோ சிவபத்தி நிறைந்தவன். இராவணனை இவருக்கு பிடித்திருக்க வாய்ப்பில்லை. இராவணன் ஏழு நாட்டை ஆண்டான் என்ற செவிவழிச்செய்திகள் கூறுகின்றன அதாவது தமிழகத்தையும் சேர்த்தே ஆண்டான். இராமன் தந்தையின் சொல்கேட்டு நாட்டைத் துறந்தவன் அதற்கு முன் காத்தல் தொழிலைச் செய்தவன். ஆஃவே இராமன் இவரால் விரும்பப்பட்டவன் ஆகிறான்.அவனை அவள் மனைவி பின் தொடர்ந்தே சென்றாள். இருவரையும் தான் வணங்கும் கடவுளராய் எண்ணி இராமாயணம் என்னும் நூலைச் செய்திருக்கலாம். இப்புறப் பாடலை எழுதியவரும் அவரே.பெரும்பாலும் தமிழகம் சிவமத்தை மூலமதமாக கொண்டதாலும் தெற்கே சிவமத்தான் இராவணன் தமிழ்க் கொள்கையோடு வாழ்ந்தமையாலும் வான்மீகியார் துறவறத்தை விரும்பி வடக்கே புலம் பெயர்ந்த பின் அங்கு வாழ்பவர் அறிந்து கொள்ள இராமாயணத்தை வடமொழியில் எழுதியிருக்கலாம் என்பது துணிபு. இவர் காட்டும் மேற்கோளடிகளால் கண்டுணர்க.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதூங்கும் புலியை பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்\nவாழும் தமிழுக்காய் வாடும் தமிழன்\nதமிழம்.வலை தமிழுக்கான சிறப்பான இணைப்புலம்\nதிரு.வ.ஆண்டு - உயசக (2041)\nசிவபுராணம் - தமிழ் வரிகளோடு\nஏ > ஏல் > எல் > என் > என்று > என்டு > எண்டு > ஏண்டு > யாண்டு > ஆண்டு\nவள்ளுவராண்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. உழவே மக்களுக்கு மேன்மையான தொழில் என்று வள்ளுவரும் வலியுறுத்தி கூறியதாலும், வள்ளுவராண்டையும் சுறவத்திங்களிலே குறித்தார்கள் தமிழறிஞர்கள். அதுவே தமிழர் புத்தாண்டென தமிழ்மாந்தர் பின்பற்றுதல் சிறப்பானது. இவ்வாண்டு வள்ளுவர் ஆண்டு ௨௰௪௩ ( 2043).\nசுறவம் - ( தை ) , கும்பம் - ( மாசி ) , மீனம் - ( பங்குனி ) , மேழம் - ( சித்திரை ) , விடை ( வைகாசி ) , இரட்டை ( ஆ��ி), அலவன் - ( ஆடி ) , அளி ( ஆவணி) , கன்னி ( புரட்டாதி ) , துலை ( ஐப்பசி ) , நளி ( கார்ததிகை ) , சிலை ( மார்கழி )\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்\nநாம் நேர்வேயில் வாழும் தமிழ்க்குடி. Vi er thamizher men bor i norge.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழப் பகைமையை மற ; தமிழர் வலிமையைப் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/aug/05/bigbosstamil---oviya---vijaytv-2750149.html", "date_download": "2018-08-14T19:17:50Z", "digest": "sha1:75KVOMQGMCJQ7ELGC2MFL5KSA7BGUSXF", "length": 13234, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "BigBossTamil - Oviya - VijayTV- Dinamani", "raw_content": "\nகாதல் தோல்வியால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா விலகல்\nசர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.\nஇந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ஓவியா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.\nநடிகர் ஆரவ்வைக் காதலித்த ஓவியா, அதை அவரிடம் தெரிவித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இதனால் மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டார் ஓவியா. இதையடுத்து அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமாக அமைந்தன. மீண்டும் மீண்டும் ஆரவ்விடம் சென்று ஐ லவ் யூ எனக் கூறினார். ஆனால் ஆரவ் தொடர்ந்து ஓவியாவின் காதலை ஏற்க மறுக்கவே, திடீரென அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்தார்.\nஇதனால் இதர போட்டியாளர்கள் மிகவும் பரபரப்பு அடைந்து, அவரை நீச்சல் குளத்திலிருந்து மேலே கொண்டுவந்தார்கள். இதையடுத்து மனநல மருத்துவரை அழைத்து ஓவியாவைப் பரிசோதிக்கும்படி போட்டியாளர்கள் பிக் பாஸ் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். மனநல மருத்துவர் பிக் பாஸ் அரங்குக்குள் நுழைந்து ஓவியாவைப் பரிசோதித்தார். காதல் தோல்வியால் போட்டியை விட்ட�� வெளியேற எண்ணினார் ஓவியா. இந்த முடிவில் அவர் உறுதியாக இருந்ததால், ஓவியாவை வெளியேற்றும் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றன.\nஓவியாவின் மேலாளர் விரைவில் வர இருப்பதால் அதுவரை பொறுமையாக இருக்கும்படி ஓவியாவுக்குத் தகவல் சொல்லப்பட்டது. அதற்காக ஓவியா காத்திருந்தார். அதுவரை நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.\nஇதனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பவர், நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள் ஓவியாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகிவருகின்றன. தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேற முடிவெடுத்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் புகைப்படம் ஒன்றும் நேற்று வெளியானது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி காரில் செல்லும் ஓவியாவின் புகைப்படம் என்று அப்புகைப்படத்துக்குக் குறிப்பு சொல்லப்பட்டதால் ஓவியாவின் வெளியேற்றம் குறித்த பரபரப்பு மேலும் அதிகரித்தது. ஓவியாவின் விலகல் குறித்தும் அப்புகைப்படம் குறித்தும் விஜய் டிவியிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. ஓவியா நிகழ்ச்சியில் தொடராவிட்டால் தங்களால் நிகழ்ச்சியைக் காண இயலாது என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவு செய்துவருகிறார்கள். இதனால் விஜய் டிவிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறுவது குறித்த உண்மை நிலவரம் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nOviyaBigg Boss TamilCinema Newsஓவியாபிக் பாஸ் சினிமா செய்திகள்\nசுதந���திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/mar/19/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-2668858.html", "date_download": "2018-08-14T19:17:48Z", "digest": "sha1:NZIDDMPTS22FLDC74XHAURTUEJVLFEIS", "length": 6923, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சகோதரர் மறைவுக்கு கமல்ஹாசன் உருக்கமான அஞ்சலி!- Dinamani", "raw_content": "\nசகோதரர் மறைவுக்கு கமல்ஹாசன் உருக்கமான அஞ்சலி\nசென்னை; தனது சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் உருக்கமான அஞ்சலி தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் உள்ள அவரது மகள் வீட்டில் நேற்று இரவு மரணம் அடைந்தார்.\nநடிகர் கமலஹாசன் சகோதரர் சந்திரஹாசன். இவர் கமலஹாசனின் இரண்டாவது சகோதரர். மேலும் இவர்தான் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலின் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தார். சந்திரஹாசன் மரணத்திற்கு தமிழ் திரைப்பட உலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.\nஇந்நிலையில் மறைந்த சகோதரருக்கு நடிகர் கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான அஞ்சலிக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர்,'நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிரைவேற்றவில்லை' என்று வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.��ு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/8-thottakkal/", "date_download": "2018-08-14T19:41:37Z", "digest": "sha1:5BUDSYQJ7ODITZA4Q72NRK3JAPU47YR4", "length": 9854, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "8 Thottakkal Motion Poster - Vetri | Aparna Balamurali | Sri Ganesh – Leading Tamil News Website", "raw_content": "\nராஜினாமா தொடர்பில் அனந்தி சசிதரன் அதிரடி அறிவிப்பு\nவடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தற்கால நிலமைகள்...\nபுன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் ஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது அமைச்சர் றவூப் ஹக்கீம்\nமட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேசத்தின் காணி...\n3 மாத பெண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயார்\nமூன்றுமாத பெண் குழந்தையைக் கொலைசெய்து புதருக்குள் வீசிய தாயாரிடம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக்- வனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே...\nதிருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை\nகர்நாடகாவில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகன் கவுடா (25) என்பவருக்கும் 22 வயதான இளம் பெண்ணுக்கும் இரண்டு மாதம் முன்னர் திருமணம்...\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nதமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா...\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசிய��ிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nகவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன் -புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\nஎமியின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://bsnleuvlr.blogspot.com/", "date_download": "2018-08-14T20:07:54Z", "digest": "sha1:LPD22RZIKTEDIEI4FVJ6BFUFJOFGCTZ7", "length": 24906, "nlines": 132, "source_domain": "bsnleuvlr.blogspot.com", "title": "BSNL EMPLOYEES UNION VELLORE", "raw_content": "\nநான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் நடைபெறும் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் காட்சிகள்\nநான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் நடைபெறும் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் காட்சிகள்:\nமுதல் நாள் (24.07.2018) காட்சிகள்\nஇரண்டாம் நாள் (25.07.2018) காட்சிகள்\nமூன்றாம் நாள் (26.07.2018) காட்சிகள்\nஒன்று பட்ட, உறுதியான போராட்டங்களால் முடியாது என்றதை சாதித்த BSNL ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் :\nஒன்று பட்ட, உறுதியான போராட்டங்களால்\nமுடியாது என்றதை சாதித்த BSNL ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்\n<< மேலும் படிக்க >>\nSTOA இலாகா தேர்வு :\n12.06.2018 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் SrTOA(G) பதவி உயர்விற்கான தகுதி தேர்வு நடத்த வேண்டும் என ஊழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்படது. இந்த தேர்வை நடத்த மாநில நிர்வாகங்களுக்கு அதிகாரம் ஏற்கனவே உள்ளதாக கூறிய கார்ப்பரேட் நிர்வாகம் இதற்கென தனியான அனுமதியை கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து தர வேண்டியதில்லை என பதிலளித்தது. எந்த ஒரு மாநிலத்திலும் Sr.TOA(G) தகுதி தேர்வு நடைபெறாததை நமது தலைவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் இதற்கு தேவையான அறிவுறுத்தலை அனைத்து மாநில CGMகளுக்கும் வழங்குவதாக நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. அதன்படி அனைத்து மாநில தலைமை பொது மேலாளர்களுக்கும் TOA கேடரில் உள்ளவர்களுக்கு தேவையான CONFIRMATION TESTகளை 2018, செப்டம்பர் 30க்கு முன்னர் நடத்தி முடித்து விட்டு Sr.TOA தகுதி தேர்வின��� அனைத்து நடமுறைகளையும் 2018, டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, 02.07.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது.\nஜூலை 1ஆம் தேதியிலிருந்து 0.8% IDA உயர்வு\nஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து பஞ்சப்படி 0.8% உயரும் என கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. மொத்த IDA 128% ஆக மாறும்.\nஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கான கூட்டுக்குழு அமைப்பு அதனை விஸ்தரிக்க மத்திய சங்கம் கோரிக்கை\nஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கான கூட்டுக்குழு அமைப்பு\nஅதனை விஸ்தரிக்க மத்திய சங்கம் கோரிக்கை << மேலும் படிக்க >>\nநேரடி நியமன ஊழியர்களுக்கு சேவைப்பதிவேடு (SERVICE BOOK) துவக்குவது தொடர்பான விளக்கம் :\nநேரடி நியமன ஊழியர்கள் மற்றும் கருணை அடிப்படையில் பணிக்கு வந்த தோழர்களுக்கு சேவைப்பதிவேடு துவக்குவதில் பல இடங்களில் பல முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் தேவையற்ற குழப்பங்கள் உருவாவதால், கார்ப்பரேட் அலுவலகம் அவற்றை முறைப்படுத்தி கடிதம் எழுதி உள்ளது. நேரடி நியமன ஊழியர்களை தற்காலிக பணிநியமனம் (PROVISIONAL APPOINTMENT) செய்யும் போதே அவர்களிடம் காவல்துறை பரிசோதிப்பு அறிக்கை(PVR), கல்வி தகுதி சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவற்றை வற்புறுத்தாமல் சேவை பதிவேட்டை துவக்க வேண்டும். அப்பொழுதே அவருக்கு மருத்துவ அட்டை வழங்க வேண்டும். அதன் பின்னர் விளக்கங்கள் வரும் சமயத்தில் தேவையான மாற்றங்கள் மற்றும் சேர்க்கைகளை சேவைப் பதிவேட்டில் இணைத்துக் கொள்ளலாம். PVR, ஜாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட பணி நியமனத்திற்கு முன் விளக்கங்களை பெறும் நடவடிக்கைகளை எந்த ஒரு காலதாமதமுமின்றி உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. << மேலும் படிக்க >>\nகுழந்தைகள் நல விடுப்பு (CHILD CARE LEAVE) தொடர்பான விளக்கங்கள்:\nகுழந்தைகள் நல விடுப்பு தொடர்பான பல விளக்கங்கள் மற்றும் உத்தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதனை BSNLல் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இந்த பிரச்சனையை BSNLEU மத்திய சங்கம் தொடர்ந்து கையில் எடுத்து நிர்வாகத்துடன் விவாதித்து வந்தது. இறுதியாக 19.06.2018 அன்று GM(Estt) திரு சௌரப் தியாகி அவர்களிடம் நமதுபொது செயலாளர் தோழர் P.அபிமன்யு விவாதித்த போது, இது தொடர்பான அனைத்து அரசு உத்தரவுகளும் தன்னிச்சையாக BSNLக்கு பொருந்தும்படியான உத்தரவை வெளியிடுவதாக உறுதி அளித்திருந்தார். அவர் உறுதி அளித்த படி அதற்கான கடிதத்தை கார்ப்பரேட் அலுவலகம் 26.06.2018 அன்று வெளியிட்டுள்ளது << மேலும் படிக்க >>\nBSNL ஊழியர் சங்கத்தின் மற்றுமொரு மகத்தான சாதனை:\nBSNL ஊழியர் சங்கத்தின் மற்றுமொரு மகத்தான சாதனை ஊழியர்களுக்கான சிம் கார்டில் வரம்பற்ற அழைப்புகளும், தினம் ஒரு GB டேட்டாவும், 100 SMSகளும்\n<< மேலும் படிக்க >>\nBSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்திற்கான அமைச்சரவைக் குறிப்பை DOT தயார் செய்து வருகிறது\nBSNL ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கு DPE ஒப்புதல் வழங்கிய அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதல் தருவதற்கான அமைச்சரவைக் குறிப்பை தயார் செய்யும் பணியில் DOT ஈடுபட்டு வருகின்றது. 31.05.2018 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு, தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா VP ஆகியோர் DOTயில் உள்ள Director(PSU-1) திரு பவன் குப்தா அவர்களை சந்தித்து ஊதிய மாற்றத்தின் நிலை தொடர்பாக விவாதித்தனர். அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கும் பணியில் DOT இறாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த பணியை விரைவுபடுத்த வேண்டும் என நமது தோழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்களின் ( CPSTU ) கருத்தரங்கம்\nமத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்களின் ( CPSTU ) கருத்தரங்கம் << மேலும் படிக்க >>\nமத்திய சங்க செய்திகள் << படிக்க >>\nதுணை டவர் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு டெல்லி உயர் நீதி மன்றத்தில்.\nதுணை டவர் நிறுவனத்தை திரும்ப பெற வேண்டும் என அனைத்து சங்கங்களும் தொடர்ச்சியாக போராடி வருகின்றன. இந்த துணை டவர் நிறுவன உருவாக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது தொடர்பாக AUAB கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. இறுதியாக 08.05.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இது விவாதிக்கப்பட்டு, டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. சில காரணங்களுக்காக அதிகாரிகள் சங்கங்களின் பெயரில் வழக்கு தொடர்வது என்றும், அதற்கான நிதி உதவியினை AUABயின் அனைத்து உறுப்பு சங்கங்களும் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 25.05.2018 அன்று அது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அனுமதித்த நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தான் துணை டவர் நிறுவனத்தின் செயலாக்கம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.. இந்த வழக்கு மீண்டும் 25.09.2018 அன்று விசாரணைக்கு வரும்.\nதுணை டவர் நிறுவனத்தை எதிர்த்து தெருமுனைக் கூட்டங்களை நடத்த அகில இந்திய AUABயின் அறைகூவலை ஏற்று தமிழகத்தில் 07.05.2018 அன்று நடைபெற்ற கூட்டங்களின் ஒரு சில காட்சிகள். << View File >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/bairavaa-aparna-vinod/", "date_download": "2018-08-14T19:02:41Z", "digest": "sha1:K2535IUOEJEV7IITZJOL6IKCGNR3RXIF", "length": 10933, "nlines": 134, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai எனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது - பைரவா அபர்ணா வினோத் - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nஎனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்\nநாடக மேடை கலைஞர்கள் எப்போதுமே திரைப்படத் துறைக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறார்கள். இந்த நடிகர்கள் வழக்கமான நடிகர்களை தாண்டும் வகையில், மிக நேர்த்தியான நடிப்பை வழங்குவார்கள். அபர்ணா வினோத் 2 படங்கள் மட்டுமே நடித்த, கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்த நடிகையாக இருக்கலாம், ஆனால் மிகச்சிறந்த நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் கண்களுக்கு காட்டின. ஆரம்பத்தில், விஜய்யின் பைரவாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பரத்தின் பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.\n“நாடக கலைஞராக இருப்பதால், அது என் நடிப்பிற்கான சில துல்லியமான மாற்றங்களை பெற உதவியது. அது தான் ‘ஞான் நின்னோடு’, ‘கோஹினூர்’ போன்ற படங்களின் மூலம் எனக்கு நல்ல மைலேஜ் பெற உதவியது என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் விஜயின் பைரவாவில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்த 22 வயதான அபர்ணா வினோத்.\nபரத் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க எவ்வாறு தேர்வானார் என்று அவரே விவரிக்கும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக��குனர் எனது இரண்டு மலையாள திரைப்படங்களையும் பார்த்து, இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியான நீதியைச் செய்வேன் என்று உணர்ந்தனர். இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன். எனக்கு 22 வயது. தாய், ஆசிரியராக நடிப்பது மிக சவாலானது. இது என்னுடைய ஜோனுக்கு அப்பால் இருக்கிறது. ஆனால் என் கதாபாத்திரம் கேட்கும் விஷயங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன்” என்கிறார்.\nகடவுளுடைய சொந்த தேசத்தில் அவரது சக நடிகர் எவ்வாறு போற்றப்படுகிறார் என்பதை அவரே விசேஷமாக விவரிக்கவும் தவறவில்லை. “அவரது ‘4 தி பீப்புள்’ வெற்றி பெற்றதிலிருந்தே, அவர் அங்கு மிகவும் பிரபலமான நடிகர். கண்டேன் காதலை படத்தில் அவரது நடிப்பை நான் பார்த்திருந்தேன், அவர் காட்சிகளுக்கு தேவையான மிகவும் யதார்த்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தார்.\nசீட்டின் நுனிக்கு வர வைக்கும் பெயரிடப்படாத இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் நடிகர் ஷரண் (இனிது இனிது மற்றும் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா) இயக்குனராக அறிமுகமாகிறார். தரண் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் கொடைக்கானலில் துவங்க இருக்கிறது.\nPrevious Postபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு Next Postயுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த 'கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்' நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/38-human-skeletons-in-mannar-district/", "date_download": "2018-08-14T20:15:24Z", "digest": "sha1:HLSQPFPNFOT4TUBHFDN27OUP5B4BZKYI", "length": 10649, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இலங்கை மன்னார் மாவட்டத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 15, 2018 1:45 am You are here:Home ஈழம் இலங்கை மன்னார் மாவட்டத்தில் 38 மனித எலும��புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nஇலங்கை மன்னார் மாவட்டத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nஇலங்கை மன்னார் மாவட்டத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nஇலங்கையின், மன்னார் மாவட்டத்தில், 38 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள, மன்னார் மாவட்டம், 1983 – 2009 வரை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த, 2009ல், இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட சண்டைக்கு பின், இந்த பகுதி, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்நிலையில், மன்னார் நகர பகுதியில், புதிதாக கட்டடம் கட்டுவதற்காக, சமீபத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, அங்கு எலும்புக்கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கட்டட வேலை நிறுத்தப்பட்டு, தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஅந்த பகுதியில் இருந்து, 38 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்புக்கூடுகள், தற்போது மன்னார் மருத்துவமனையில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. இவை, இலங்கை ராணுவம் – விடுதலைப் புலிகளுக்கு இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஆதிச்சநல்லூரில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு... ஆதிச்சநல்லூரில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு... ஆதிச்சநல்லூரில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு ''ஆதிச்சநல்லுார், மறைந்து கிடக்கும் தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம்,'' என, மானிடவியல் மற்றும் உயிர்...\nஅம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் காலத்தில் நிறு... அம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் காலத்தில் நிறுவப்பட்ட ஆலயமா இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்க...\nஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்க... ஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கையின் தமிழ் பிரதேசம் ஆசியாவின் சிறந்த 10 பயண இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டு���்ளது. மட்டக்களப்ப...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/166264-2018-08-07-10-34-09.html", "date_download": "2018-08-14T19:58:13Z", "digest": "sha1:IF7LL26SXZB3DPPPYHLSHVUHKJYVYALP", "length": 17949, "nlines": 73, "source_domain": "viduthalai.in", "title": "ஸ்காட்லாந்தில் பெருகிவரும் மதமற்ற மனிதநேய திருமணங்கள்", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் ச��க்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nஸ்காட்லாந்தில் பெருகிவரும் மதமற்ற மனிதநேய திருமணங்கள்\nசெவ்வாய், 07 ஆகஸ்ட் 2018 15:45\nஸ்காட்லாந்து மனிதநேய சங்கம், ஸ்காட்லாந்து நாட்டில் மக்களிடையே பகுத்தறிவு, அறிவியல் சிந்தனைகளை முன்னெடுத்து வருகிறது.\nவளர்ந்து வரும் மனித நாகரிகத்துக்கும், அறிவுக்கும் பொருத்தமில்லாமல், காரண காரியங்கள் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது, மதம் சொல்வதை கேள்வி ஏதும் கேட்காமல் அப்படியே பின்பற்றிட வேண்டும் என்று கூறுவதுதான் மதக்கருத்துகளாக இருந்து வருகின்றன.\nமதக்கருத்துகள் மக்களிடையே குழந்தை பிறப்பிலிருந்து, பெயர் சூட்டல், பெண்குழந்தைகள் பருவ வயதை எட்டுதல், மணவிழா, வீடுகட்டி குடிபோவது, இறப்புக்குப்பின்னரும் திதி, திவசம் கொடுப்பது என்கிற பெயரால் பிறப்பு முதல் இறப்பு வரை மட்டுமல்லாமல் இறப்புக்குப்பின்னரும் வேத மதமான இந்து மதத்தில் மட்டுமே மக்களை மதத்தின் பெயரால் பிடுங்கித் தின்பது - சுரண்டுவது - நடந்து வருகிறது.\nபன்னாட்டளவில் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கைகளால் மக்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். மத குருமார்கள், மத வழிபாட்டிடங்கள் மக்கள்மீது சுமத்தப்பட்ட சுமையாக காலம் காலமாக மக்களை சிந்திக்க விடாமல், தன்னம்பிக்கையுடன் வாழவிடாமல் வதை செய்து வருகின்றன.\nஇந்த சுரண்டல் ஜாதி இழிவிலிருந்தும், தேவையற்ற மத சடங்குகளிலிருந்தும் மக்களை விடுவிக்கின்ற வகையில் சுயமரியாதை இயக்கத்தை முன்னெடுத்து, தந்தை பெரியார் அறிமுகப்படுத்தியதுதான் சுயமரியாதை திருமணம்.\nசுயமரியாதைத் திருமணத்தில் எவ்வித மதச் சடங்கும் கிடையாது. ஜாதி, மத மறுப்புத் திருமணங்களாகவும், சட்ட அங்கீகாரம் பெற்ற திருமணங்களாகவும் நடைபெற்று வருகின்றன.\nஇதேபோல், அய்ரோப்பிய நாடுகளிலும் பகுத்தறிவு கருத்துகள் பரவி வருகின்றன. மதமற்ற மனிதநேய திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.\nஸ்காட்லாந்து மனிதநேய சங்கம் (ஜிலீமீ பிuனீணீஸீவீst ஷிஷீநீவீமீtஹ் ஷிநீஷீtறீணீஸீபீ-பிஷிஷி) சார்பில் கிறித்துவ மதத் தொடர்பேதும் இல்லாத திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. ஸ்காட்லாந்து தேசிய ஆவணப்பதிவின்படி கடந்த ஆண்டில் மட்டும் ஸ்காட்லாந்து நாட்டில் கிறித்துவ சர்ச்சுகளில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கையைவிட அதிக அளளவில் மதமற்ற மனிதநேய திருமணங்கள் 3,283 நடைபெற்றுள்ளன.\nஸ்காட்லாந்து மக்களிடையே ஏற்பட்டு வரும் மாற்றங்கள்குறித்த ஆண்டறிக்கையாக ஸ்காட்லாந்து தேசிய ஆவணப் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த மத நடைமுறைகள் வீழ்ந்துபோயின என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நடைபெற்ற திருமணங்களில் (28,440) பாதியளவு வழமைக்கு மாறான திருமணங்களாகும்.\nஸ்காட்லாந்திலுள்ள கிர்க் சர்ச்சில் 1975ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் 16,849 திருமணங்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டில் 13,906க்கும் மேற்பட்ட திருமணங்கள் சாதாரண விழாக்களாக நடந்தன.\nமதமற்ற மனித நேய திருமண முறை 2005ஆம் ஆண்டில் சட்டரீதியாக செல்லும் என்று ஆனது.\nகடந்த ஆண்டில் ஸ்காட்லாந்து மனிதநேய சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்�� மதமற்ற மனிதநேய திருமணங்களின் எண்ணிக்கை 3,283. அதனுடன் ஒப்பிடுகையில், ஸ்காட்லாந்து சர்ச்சுகளில் நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 3,166ஆக குறைந்துவிட்டன.\n1975ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகளில் நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 6,002. ஆனால், கடந்த ஆண்டில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகளில் திருமணங்கள் 1,182 மட்டுமே நடந்துள்ளன.\nகடந்த பலஆண்டுகளாகவே மதச் சார்புடைய திருமணங்களைவிட மதமற்ற மனிதநேய திருமணங்கள் அதிகமான அளவில் நடந்துள்ளன. 2017ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் திருமணங்களை நடத்துகின்ற அமைப்பாக ஸ்காட்லாந்து மனிதநேய சங்கம் உள்ளது.\nஎந்த ஒரு தனிப்பட்ட நம்பிக்கை அல்லது மதக்குழுக்களின் திருமணங்களைவிட, ஸ்காட்லாந்து மனிதநேய சங்கத்தின் மூலம் ஏராளமான எண்ணிக்கையில் திருமணங்கள் நடத்தப் பட்டு வருகின்றன.\nஸ்காட்லாந்து சோஷலிசக் கட்சியைச் சேர்ந்தவரான டாம்மி ஷெர்டியன் மனிதநேய சங்கப் பொறுப்பாளர்களுக்கு அவ்வப்போது தேவைப்படுகின்ற பயிற்சியை அளித்து வருவதாகக் கூறியுள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டில் மதமற்ற மனிதநேய திருமண நிகழ்வுகள் 8 விழுக்காட்டளவில் முந்தைய ஆண்டுகளைவிட அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் கிறித்துவ சர்ச்சுகளில் நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 14 விழுக்காட்டளவில் குறைந்துள்ளது.\nஸ்காட்லாந்து கிறித்துவ சர்ச் ரெவரண்ட் நார்மன் ஸ்மித் கூறியதாவது:\n“எங்களுடைய சர்ச்சுபோன்று, பல்வேறு சர்ச்சுகளிலும் பெரும்பான்மையாக மத நம்பிக்கை அடிப்படையிலான திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. ஸ்காட்லாந்தில் இன்றும் கிறித்துவ நம்பிக்கை இருந்து வருகிறது. மதச்சார்பின்மை வளர்ந்து வருகின்ற அதேநேரத்தில் சிலர் இன்னமும் மத விழாக்களை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். பலரும் நம்பிக்கை அடிப்படையில் அவர்களின் வாழ்வில் முக்கிய நிகழ்வுகளை நடத்திவருகிறார்கள்’’ என்று சமாதானம் கூறிக் கொண்டுள்ளார்.\nஸ்காட்லாந்து மனிதநேய சங்கத்தின் இயக்குநர் லின்சி கிட் கூறியதாவது: வாழ்வில் இணைகின்ற இணையருக்கு அவர்களின் மணவிழா என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதையும், அவர்களின் நம்பிக்கைகளையும், மதிப்புகளையும் நாங்கள் அறிவோம். ஸ்காட்லாந்து மக்களிடையே மத அடையாளங்கள் மறுக்கப்பட்டு, அதன் பிரதிபலிப்பாக மதமறுப்பு மனித���ேயத் திருமணங்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது.\nஉலகம் என்பது இனி பகுத்தறிவு வாசல் கதவைத் திறக்கும் புதுமைப் பூங்கா என்பதில் அய்யமில்லை. ஆம், ஸ்காட்லாந்திலும் தந்தை பெரியார் குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/youth/165608-2018-07-25-11-08-39.html", "date_download": "2018-08-14T19:54:59Z", "digest": "sha1:YM33EQAAACLDJLGBWZAHZWN4A3D2DOZQ", "length": 27232, "nlines": 115, "source_domain": "viduthalai.in", "title": "ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞ��ின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்» ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை\nராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை\nராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தனியார் வேலை வாய்ப்புச் சந்தை நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,\nபடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடத்தப்பட்டு வருகிறது.\nவாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த வேலைவாய்ப்புச் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.\nஇளைஞர்களும் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், பாஸ்போர்ட் அளவு நிழற்படம்-5, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் நகல்களுடன் நேரில் பங்கேற்று பயன் பெறலாம். இதன்மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக் காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படாது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் திறன் மேளா நடத்தப்படும். பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இம்மாதம் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் திறன் மேளாவில் வேலைநாடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படவுள்ள தொழில் நுட்ப சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சிறப்பு வல்லுநர்கள் உதவி யுடன் வரும் 28ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.\nபட்டப்படிப்பு, பட்டயப்படிப்பில் மின் பொறியியல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவில் 28 வயதுக்கு உள்பட்டவர்களும், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் பிரிவில் 30 வயது வரையும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 33 வயதுக்கு உள்பட்டவர்களும் இதில் கலந்து கொள் ளலாம். பயிற்சி வகுப்பும், பாடக் குறிப்புகளும் இலவச மாக வழங்கப்படும்.\nவாரம் தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். தற்போது காவலர் பணியில் 5 ஆண்டு களுக்கு மேலாக பணிமுடித்த காவலர்களும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் கூறப் பட்டுள்ளது.\nஉயர் கல்வியில் இயற்பியல், வேதியியல் போன்ற பாரம்பரியமான அறிவியல் படிப்பு களின் வரிசையில் தாவரவியல், விலங்கியல் குறித்தான இளம் அறிவியல் பட்டப் படிப்புகளும் அடங்கும். பிளஸ் 2-வில் உயிரியல், அறிவியல், பயின்ற மாணவர்கள் அதற்கேற்ற மாதிரி இளம் அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரத் தகுதி பெறுகிறார்கள்.\nஉயிர் மண்டலத்தில் நம்மைச் சூழ்ந்தி ருக்கும் பூஞ்சைகள், பாசிகள், தாவரங்கள் ஆகியவற்றைப்பற்றித் தாவரவியலில் படிக்கலாம். தாவரத்தின் இயற்பியல், வேதி யியல் பண்புகள், வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, பரவல், கட்டமைப்பு, பாதிக்கும் நோய்க் கூறுகள் எனப் பல்வேறு அம்சங்களைச் செயல்முறை அறிவுடன் இப்படிப்பு போதிக் கிறது. சிறப்புப் பாடங்களாக சூழலியல், உயிர் இயற்பியல், உயிர் வேதியியல், உயிரணுவியல், மரபியல் உள்ளிட்ட பல்வேறு வளரும் துறைகளைப் பற்றியும் படிக்கலாம். தொடர்ந்து முதுநிலை மேற்படிப்பு முதல் ஆராய்ச்சி நிலை வரை பயின்றால், தனித்துவமான வேலைவாய்ப்புகள் நிச்சயமாகும்.\nவிலங்கியல், இதர உயிரியல் படிப்புகளில் சேர்ந்து ஆராய்ச்சி நிலைவரை தங்களை உயர்த்திக்கொள்வதன் மூலம், மருத்துவத் துறைக்கு ஈடான துறைசார் ஆழ்ந்த அறி வையும் பணி திருப்தியையும் அதிகச் செல வின்றிப் பெறலாம். விலங்கியல் மாணவர்கள் முதுநிலைப் படிப்புகளில் பல்லுயிர்ப் பெருக் கம், உயிர்த் தகவலியல், சூழலியல் கண் காணிப்பு, காட்டுயிர்ப் பாதுகாப்பு, சூழலியல் மேலாண்மை உள்ளிட்ட வளரும் துறை களிலும் தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.\nஇளம் அறிவியல் நிலையில் விலங்கியல் படித்தவர்கள், மேற்கொண்டு முதுநிலைப் பட்டம் அல்லது பட்டயப் படிப்பாக விலங் கியல், அப்ளைடு ஜூவாலஜி, லைஃப் சயின்ஸ் போன்றவற்றைப் பயிலலாம். மேலும் பயோ டெக்னாலஜி, ஃபார்மா, டெய்ரி, கிளினிக்கல் ரிசர்ச் உள்ளிட்ட பிரிவுகளில் எம்.பி.ஏ. பயில் வதன் முதல் அத்துறையின் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறைகளின் உயர் பணியிடங்களைக் குறிவைக்கலாம்.\nஉயிரியலும் தொழில்நுட்பவியலும் இணைந்த இளம் அறிவியல் பட்டப் படிப்பே உயிர் தொழில்நுட்பவியல். மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல், உயிர்நுட்பம் எனப் பல சுவாரசியமான துறைகளின் கலவை இது. உயிரிகளின் செல், மூலக்கூறு அள விலான ஆராய்ச்சி, பரிசோதனைகள் மூலம் நோய்களுக்கான மருந்துப் பொருட்கள், நோய் எதிர்ப்புப் பொருட்கள், உணவுப் பொருட்கள், விவசாய உற்பத்திக்கான நுட் பங்கள் ஆகியவை மூலம் மனிதனின் வாழ்க் கைத் தரம் உயர இத்துறை சார்ந்த படிப்பு உதவுகிறது.\nஇதன் முதுநிலைப் படிப்பாக விவசாயம், மருத்துவம், கால்நடை சார்ந்த பல்வேறு பயோடெக்னாலஜி பிரிவுகளில் சேர்ந்து பயிலலாம். எம்.எஸ்சி. பயோடெக்னாலஜியை அய்ந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பாகவும் சில கல்லூரிகள் வழங்குகின்றன. பயோடெக்னாலஜியை பி.எஸ்.சி., என்ற மூன்று ஆண்டு இளம் அறிவியல் படிப்பைப் போன்றே, பி.டெக்., என்ற நான்கு வருடப் பொறியியல் படிப்பாகவும் படிக்கலாம்.\nநம்மைச் சூழ்ந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் உள்ளிட்ட நுண் ணுயிரிகள் குறித்தும் அவை நமது ஆரோக் கியம், உணவு, விவசாயம் உள்ளிட்டவற்றில் ஏற்படுத்தும் நன்மை தீமைகள் குறித்தும் படிப்பதே மைக்ரோபயாலஜி. மருத்துவ ஆராய்ச்சி, இயற்கையாகவும் செயற்கை யாகவும் தயாரிக்கப்படும் உணவு ரகங்கள், அழகு-ஆரோக்கியத்துக்கான பொருட்கள், விவசாயப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் மைக்ரோபயாலஜி துறையின் பங்கு அதிகம். கூடுதலாக முதுநிலைப் பட்டம் அல்லது பட்டயம் படித்தோ, ஆராய்ச்சி மேற்படிப்பு மூலமாகவோ பாக்டீரியாலஜிஸ்ட், வைரால ஜிஸ்ட், பயோகெமிஸ்ட், செல் பயாலஜிஸ்ட் போன்ற பணிகளைப் பெறலாம். மருத்துவத் துறையில் மரபியல் பொறியியல் மூலம் மரபு நோய்கள், அச்சுறுத்தும் புதிய தொற்று நோய்களுக்கான மருந்துப் பொருள் தயாரிப் பிலும், தடுப்பூசிகள் தயாரிப்பிலும் வியத்தகு வளர்ச்சியை மைக்ரோபயாலஜி கொண் டுள்ளது.\nபயோடெக்னாலஜிக்கு இணையான இளம் அறிவியல் படிப்பாக பி.எஸ்சி., உயி ரியல் பட்டப்படிப்பைப் பல கல்லூரிகள் வழங்குகின்றன. ஆனபோதும் பாடத் திட்டத்தில் இந்த இரண்டுக்கும் இடையில் அடிப்படையான சில வேறுபாடுகள் உண்டு. பி.எஸ்சி. உயிரியல் அறிவியல் பாடமாகும். பயோடெக்னாலஜி தொழில்நுட்பப் பாட மாகும். வகைப்பாட்டியல், வாழும் உயிரி னங்கள், அவற்றின் வளர்ச்சி, மரபியல், செயலாக்கம், பயன்பாடுகள் குறித்து உயிரியல் படிப்பு கற்றுத் தருகிறது. இளநிலையில் தாவரவியல், உயிரியல், விலங்கியல் பாடங் களைப் பயின்று முதுநிலையில் பயோடெக் னாலஜி, மைக்ரோபயாலஜி போன்றவற்றைப் பயில்வதும் பலரது தேர்வாக இருக்கிறது.\nஆசிரியர் பணி முதல் அய்.எஃப்.எஸ். எனப்படும் இந்திய வனப் பணிவரை பலவிதமான வேலைவாய்ப்புகளுக்கு இந்தப் பட்டப் படிப்புகள் உதவும்.\nதாவரவியலைப் பயின்றவர்களுக்கு வேதியியல் தொழிற்கூடங்கள், எண்ணெய் வயல்கள், தேசியப் பூங்காக்கள், பள்ளி-கல்லூரி- பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தாவரவியல் ஆய்வுக் கூடங்கள், உயிர் நுட்பவியல் ஆராய்ச்சி எனப் பல துறைகள் சார்ந்த பணிகள் காத்தி ருக்கின்றன.\nவிலங்கியல் பட்டப்படிப்பை முடித்த வர்கள் காட்டுயிர் ஆராய்ச்சியாளர், சூழலியல் அலுவலர், ஆய்வக உதவியாளர் போன்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம்.\nபட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள 158 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nசம்பளம்: மாதம் ரூ. ரூ.37,700 முதல் ரூ.1,19,500\nதகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nஅறிவிப்பை பார்த்து முழுமையான தகுதி விவரங்களை தெரிந்துகெள்ளவும்.\nவயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு சலுகை வழங்கப்படும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.08.2018.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nலிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாத���)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅஞ்சல் வங்கியில் காலிப் பணியிடங்கள்\nதுணை ராணுவப் படைப் பிரிவுகளில் கொட்டிக்கிடக்கும் 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை\nஉருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஇனி ரத்த நாளத்தையும் ‘அச்சடிக்கலாம்\nகதிர்வீச்சு, வலி அபாயமில்லை... மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் புதிய கருவி\nஉடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை\nகாசநோய் பாதிப்பைக் கண்டறிய இலவச நடமாடும் பரிசோதனை முகாம்\nகும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்\nதன்னம்பிக்கை என்றால் அரியானாவின் தீபா\nஇந்து மதம் 07.06.1931 - குடிஅரசிலிருந்து....\nபகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/46tnpsc_16.html", "date_download": "2018-08-14T19:44:52Z", "digest": "sha1:YN3RASA4S6ITYXA5P4D4RVAXCO2L23OJ", "length": 11604, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "46.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n61.இவற்றில் குமரகுருபரர் இயற்றிய நூல் எது\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n62.பிள்ளைத்தமிழ் பற்றிய தவறான கூற்று எது\nஅ)தொன்னூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று\nஆ)இறைவனை குழந்தையாக கருதி பாடப்பெற்றது\nஇ)ஆண்பாற் பிள்ளைத்தமிழ் மட்டுமே உண்டு\nஈ)நல்லாரை பாட்டுடைத் தலைவராக கொண்டது\nவிடை : இ)ஆண்பாற் பிள்ளைத்தமிழ் மட்டுமே உண்டு\n63.முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழில் எங்கு எழுந்தரளியிருக்கும் முருகப் பெருமான் மீது பாடப்பட்டது\n64.உழவுத்தொழில் செய்து வாழும் பாமர மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையை சித்தரித்து கூறும் நூல்\n65.இவற்றில் பொருந்தமான இணை எது\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n66.முத்தொள்ளாயிரத்தில் இந்த வேந்தனை பற்றிய பாடல் இடம்பெறவில்லை\n67.முத்தொள்ளாயிரத்தில பெரும்பகுதி இந்த நூலின் வாயிலாக கிடைத்தது\n68.முத்தொள்ளாயிரம் பற்றிய இதில்தவறான கூற்று\nஅ)மூவேந்தர்கள் பற்றிய பாடல்கள் கொண்டது\nஇ)சிறந்த இலக்கிய நயமும் கற்பனைவளமும்\nஈ)ஆட்சிச் சிறப்பு படைச்சிறப்பு கொடை பற்றியுள்ளது\nவிடை : ஆ)ஆசிரியர் புகழேந்திப்புலவர்\n69.நெருங்கி அமைந்த இலைபோன்ற வடிவிலான வேலை உடையவர் யாரென் முத்தொள்ளாயிரம் கூறுகிறது\n70.சோழ மன்னன் எதனை காக்க தன் தசையை அளித்தான் என முத்தொள்ளயிரம் ��ூறுகிறது\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை ந���ரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cauvery-court-disrespect-case-live-updates/", "date_download": "2018-08-14T20:12:59Z", "digest": "sha1:NA7HIXWEY4EIXZGOA6WU2CTYEIZKSN67", "length": 13884, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய காவிரி வாரிய வழக்கின் விசாரணை LIVE UPDATES - Cauvery Court Disrespect case Live Updates", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nகாவிரி வழக்கு: மே 3க்குள் காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nகாவிரி வழக்கு: மே 3க்குள் காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 'ஸ்கீம்' பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது\nகாவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக் கெடுவுக்குள் மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை. இதனால், மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அரசியல் கட்சி���ள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்று சினிமாத் துறையினரும் வாரியம் அமைக்கக் கோரி மவுன போராட்டம் நடத்தினர். சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவும் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி என வெளிநாடுகளிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅதேபோன்று, கர்நாடகாவிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், மற்ற அதிகாரிகளும் நேரடியாக விசாரணையை பார்த்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “ஒவ்வொரு முறையும் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மே 3ம் தேதிக்குள் மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.\nநடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளோம். காவேரி மேலாண்மை வாரியம் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. ஸ்கீம் என்பது பற்றி தற்போதும் எதுவும் சொல்ல முடியாது. காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்த பின்னர் தான் ஸ்கீம் குறித்து விளக்கம் அளிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.\nமருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\nமதுரை காமராஜர் பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்: கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை\nபசு பாதுகாப்பு மற்றும் வதந்திகளால் அரங்கேறும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி : மாநில அரசுகளுக்கு சுப்ரிம் கோர்ட் உத்தரவு\nமுக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\nநிர்பயா வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்���ீஸ்\nடெல்லி அரசு பற்றி உச்சநீதிமன்றம் சொன்னது என்ன\n இன்றைய தீர்ப்பில் இடம்பெற்ற முக்கியக் கருத்துகள்\nநாங்க ஏன் போராட்டத்துக்கு வரலை… – அஜித், நயன்தாரா, த்ரிஷாவிடம் கற்பனை பேட்டி\nகோவில் குருக்கள் மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் : ‘ஆண்மையற்றவன்’ என கூறியதால் குருக்களே கொலை செய்தது அம்பலம்\nமுன்னாள் அமைச்சரின் மகன் கைது: அமலாக்கத்துறை அதிரடி\nதிமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியின் மகன் அன்பழகன் அமலாக்கத்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nசம்பவம் நடந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை\nகேரளா மழை : பாலம் வெள்ளத்தில் மூழ்கும் முன் குழந்தையைக் காப்பாற்றிய வீரர்\nமண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலா��வும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/24024023/2nd-World-Cup-1934Countryof-origin--ItalyParticipating.vpf", "date_download": "2018-08-14T19:41:55Z", "digest": "sha1:TMLNFWQSH3Q5NRD7FGWISFKL3N2LH2JA", "length": 16751, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "2nd World Cup (1934) Country of origin - Italy, Participating teams -16 || 2–வது உலக கோப்பை (1934) நடத்திய நாடு– இத்தாலி, பங்கேற்ற அணிகள்–16", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2–வது உலக கோப்பை (1934) நடத்திய நாடு– இத்தாலி, பங்கேற்ற அணிகள்–16\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) நிர்வாக குழு 8 முறை சந்தித்து நீண்ட ஆலோசனைக்கு பிறகு இரண்டாவது உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு வழங்கியது.\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) நிர்வாக குழு 8 முறை சந்தித்து நீண்ட ஆலோசனைக்கு பிறகு இரண்டாவது உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு வழங்கியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இருந்தன. இதையடுத்து தகுதி சுற்று மூலம் 16 அணிகள் வெளியேற்றப்பட்டது. போட்டியை நடத்திய நாடு நேரடியாக தகுதி பெறாமல், தகுதி சுற்றில் ஆடிய ஒரே உலககோப்பை இது தான்.\nமுதலாவது உலக கோப்பை தென்அமெரிக்க நாடான உருகுவேயில் நடந்த போது, ஐரோப்பிய அணிகள் கலந்து கொள்ள தயங்கின. ‘பிபா’ தலைவர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வெறும் 4 ஐரோப்பிய அணிகள் மட்டும் கலந்து கொண்டன. ஆனால் இத்தாலி வரவில்லை. இதற்கு பதிலடியாக நடப்பு சாம்பியன் உருகுவே 2–வது உலக கோப்பையில் இருந்து ‘ஜகா’ வாங்கியது. நடப்பு சாம்பியன் பங்கேற்காத ஒரே உலக கோப்பை இது தான். இதே போல் அர்ஜென்டினா, பிரேசில் நாடுகள் தங்களது 2–ம் தர அணிகளையே அனுப்பி வைத்தன. அர்ஜென்டினா அணியில் முதலாவது உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. அர்ஜென்டினா அணிக்கு 26 வயதான பெலிப் பாஸ்குச்சி பயிற்சியாளராக செயல்பட்டார். இவர் தான் உலக கால்பந்து அணியின் குறைந்த வயது பயிற்சியாளர் என்ற சிறப்புக்குரியவர் ஆவார்.\nபிரதான சுற்றை எட்டிய 16 அணிகள் லீக் சுற்றுக்கு பதிலாக நேரடியாக ‘நாக்–அவுட்’ சுற்றில் மோதின. மொத்தம் 8 நகரங்களில் ஆட்டங்கள் நடந்தன. ஸ்பெயின் 3–1 என்ற கோல் கணக்கில் பிரேசிலையும், சுவீடன் அணி 3–2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும் விரட்டின. இத்தாலி 7–1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடியது.\nநாக்–அவுட் முதல் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இத்தாலி–ஸ்பெயின் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 30 நிமிட கூடுதல் நேரத்திலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. அந்த சமயம் கூடுதல் நேரத்திலும் சமநிலை நீடித்தால் மறுநாள் ஆட்டம் நடத்தப்படும் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருந்தது. பெனால்டி ஷூட்–அவுட் முறை கிடையாது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர். சில வீரர்கள் காயமடைந்து மறுநாள் ஆட்டத்தில் விளையாட முடியாத நிலைமை உருவானது. இத்தாலி நடுகள வீரர் மரியோ பிஸ்சிலோவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மறுபடியும் நடத்தப்பட்ட கால்இறுதியில் இத்தாலி 1–0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வென்றது.\nஅரைஇறுதி ஆட்டங்களில் இத்தாலி 1–0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவையும், செக்கோஸ்லோவக்கியா 3–0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியையும் சாய்த்தன.\nஇத்தாலி– செக்கோஸ்லோவக்கியா இடையிலான இறுதி ஆட்டம் ஜூன் 10–ந்தேதி ரோம் நகரில் அரங்கேறியது. முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை. 71–வது நிமிடத்தில் செக்கோஸ்லோவக்கியா வீரர் ஆன்டோனின் புக் கோல் போட்டார். 81–வது நிமிடத்தில் இத்தாலி வீரர் ரைமுன்டோ ஓர்சி பதில் கோல் திருப்பினார். வழக்கமான நேரத்தில் 1–1 என்ற சமநிலை நீடித்ததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் 5–வது நிமிடத்தில் இத்தாலி வீரர் ஏஞ்சலோ சியாவியோ கோல் அடித்து தங்கள் அணியை உலக சாம்பியனாக உருவெடுக்க வைத்தார். உலக கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையை இத்தாலி பெற்றது. இந்த தொடரில் மொத்தம் 17 ஆட்டங்களில் 70 கோல்கள் பதிவாகின. அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த செக்கோஸ்லோவக்கியா வீரர் ஓல்டுரிச் நிஜெட்லி (5 கோல்) தங்க ஷூ விருதை பெற்றர்£.\nஇந்த உலக கோப்பையில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. அப்போது இத்தாலியை ஆட்சி செய்த சர்வாதிகாரி முசோலினி இந்த உலக கோப்பையை தனது பாசிச கொள்கைகளை பரப்புவதற்கு ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டார். மேலும் இத்தாலி அணி விளையாடும் ஆட்டங்களுக்கான போட்டி நடுவர்களை அவரே தேர்வு செய்ததாகவும், ‘பிபா’வின் நடவடிக்கைகளில் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் குற்றச்சாட்டுகள் உறுதியான ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.\nஉலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு நாட்டுக்காக கால்பதித்த வீரர்\n1930–ம் ஆண்டு முதலாவது உலக கோப்பை இறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினா அணிக்காக விளையாடியவர் லூயிஸ் மோன்டி. பிறகு இத்தாலிக்கு இடம்பெயர்ந்து அங்கு யுவென்டஸ் கிளப் போட்டிகளில் விளையாடிய அவர் அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றார். அதன் தொடர்ச்சியாக இத்தாலி அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். 1934–ம் ஆண்டு உலக கோப்பையில் மகுடம் சூடிய இத்தாலி அணியில் லூயிஸ் மோன்டியும் இடம் பிடித்திருந்தார். இரண்டு நாட்டுக்காக இரண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற ஒரே வீரர் லூயிஸ் மோன்டி தான்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-feb-28/sports/103578.html", "date_download": "2018-08-14T19:01:28Z", "digest": "sha1:HCG7WUJNGUDFVX64SLERD4PURHW7CWYE", "length": 17106, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "அழகாக வரையலாம்! | Drawing | சுட்டி விகடன்", "raw_content": "\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்க���்\n`கனமழையில் இடிந்துவிழுந்த 225 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாலம்’ - வைரலாகும் வீடியோ\n`அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் டாஸ்மாக் கடை\n``காவிரியில் வெள்ளம் கரைபுரளுது... ஆனால், எங்க பகுதியில் வறட்சி பல்லிளிக்குது\" - சோகத்தில் விவசாயிகள்\nசுட்டி விகடன் - 28 Feb, 2015\nதடக் தடக் கைத்தறி... கற்றுக்கொள்ள நாங்க ரெடி\nஅழகாக படிக்கலாம்... அசத்தலாக ஜெயிக்கலாம்\nகுட்டிப் பானை க்யூட் கூடை\nமாயம் இல்லை... மந்திரம் இல்லை\nதமிழ் - ’நன்றியுணர்வு’ பகுதிக்குப் பொதுவானது\nகணக்கு - ‘அளவியல்’ பாடத்துக்கு உரியது.\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“இளமையிலேயே கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவார்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209562.5/wet/CC-MAIN-20180814185903-20180814205903-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}