diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0090.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0090.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0090.json.gz.jsonl" @@ -0,0 +1,591 @@ +{"url": "http://blogs.thetirupattur.com/yelagiri-summer-festival-programmes-2013/", "date_download": "2018-07-16T04:30:03Z", "digest": "sha1:3WV7P4O6UONLVFT6R3SJRTSNJRF4XNDV", "length": 3351, "nlines": 32, "source_domain": "blogs.thetirupattur.com", "title": "Yelagiri Summer Festival Programmes 2013 | The Tirupattur", "raw_content": "\nமலைகளின் இளவரசி என்றும், ஏழைகளின் ஊட்டி என்றும் சுற்றுலா பயணிகளால் வர்ணிக்கப்படும் ஏலகிரி மலையில் வரும் 8, 9ம் தேதிகளில் கோடை விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.\nமாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின் பேரில் விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\nமுதல் நாள் 8ம் தேதி தொடக்க விழாவும் 9ம் தேதி நிறைவு விழாவும் நடக்கிறது.\nமராத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டிகளுக்கு பின்னர் கோடை விழா ஆரம்பமாகும்.\nவிழாவில் மதுரை வாடிப்பட்டி இசைக்கலைஞர்களின் இசை, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nவேலூர் மாவட்டத்தின் பாரம்பரிய கெக்கேலிக்கட்டை ஆட்டம், சிலம்பாட்டம் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி கைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், கபடி, படகு போட்டிகள் நடத்தப்படுகிறது.\nஇந்த ஆண்டு நடைபெறும் கோடை விழா மற்ற ஆண்டுகளை விட சிறப்பாக அமைய உள்ளது.\nஇதில் 3 அமைச்சர்கள் பங்கேற்று அரசின் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.\nமொத்தத்தில் கோடை விழா ஒரு குதூகல விழாவாக உருவாகிறது. தஞ்சை மாட்ட தென்னங்கீற்று கை வினைகலைஞர்களால் செய்யப்பட்டுள்ள அழகு மிக்க பந்தல் அனைவரையும் கவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanbalki.blogspot.com/2010/07/rajini-hit-songs.html", "date_download": "2018-07-16T04:20:35Z", "digest": "sha1:JMZO5T42Z6AVMOVFLC3UVCYSCSOLKG3O", "length": 6437, "nlines": 68, "source_domain": "mohanbalki.blogspot.com", "title": "Mohan Balki's Blog: Motivational Film Songs !", "raw_content": "\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் இந்தப் பாடல் பாடாத வீடுகளே இல்லை எனலாம். இருப்பினும் பாடல் வரிகள் முழுமையாகத் தெரியாதவர்கள் அநேகம் ப...\nமுத்துக் குமரன் எங்கள் - சொத்துக் குமரன் \nமுத்துக் குமரன் எங்கள் - தமிழின சொந்தங்கள் யாவர்க்கும் சொத்துக் குமரன் ஈழ விடுதலைப் போரின் எழுச்சியை தீவிரப் படுத்திய சித்துக்...\nமெல்லிய பூஞ்சாரலாய் இறங்கிவந்த இறைவன் ஒருநாள் தனித் தனியே எம்மையணுகி என்ன வேண்டுமென அன்பில் வினவினான் எனது முறையும் ஆங்கு வர 'எதுவும் ...\nபெரியார் என்பது பெயரல்ல; தமிழர் எழுச்சியின் அடையாளம்\nபெரியார் என்பது பெயரல்ல; தமிழர் எழுச்சியின் அடையாளம் அறிவார் கொள்கை குணக��குன்று; ஆயுதம் தாங்கிய போராளி அறிவார் கொள்கை குணக்குன்று; ஆயுதம் தாங்கிய போராளி ஏற்றத் தாழ்வுகள் ஒழிப்பதற்கு அறிவ...\n\"பார்த்தா பசு மரம் - படுத்துவிட்டா நெடுமரம்\" பாடல்\nஎபிக் இந்தியன் ப்ரௌசெர் துவக்கம்\n நான் இன்று ஒரு நல்ல செய்தியைப் படித்து இந்த எபிக் ப்ரௌசெரை டவுன்லோட் செய்தேன். அருமையாக இருக்கிறது. நீங்கள் இன்டர்நெட்...\nகடந்த மே மாதம் 26-ம் தேதி காளஹஸ்தி கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது. கோயில் கோபுரம் விரிசல்விடத் தொடங்கிய பின்னர்தான், அந்தக் கோபுரத்தின் த...\nபுதுவையில் ஒரு தமிழ்ச் சங்க(ம)ம்\nதமிழ் இலக்கிய விழாக்களில் அதிகம் கலந்து கொள்ள முடியாத வருத்தம் எனக்குண்டு. காரணம், எனது உற்ற நண்பர்களுக்குத் தெரியும். நான் சார்ந்த துறை...\nகுழந்தைகள் தலைமுடியில் \"உண்ணி\" Tick இருந்தால் ஆபத்து - ஒரு குழந்தைக்கு திடீரென கோமா (Coma Stage) ஸ்டேஜ் - ஒரு குழந்தைக்கு திடீரென கோமா (Coma Stage) ஸ்டேஜ் காரணம் யாருக்குமே புரியவில்லை பிறகு ஒரு புகழ் பெற்ற டாக்டர் குழந்தையின் தலைமுடியை பரிசோதித்து அங்கே புதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2015/09/blog-post_90.html", "date_download": "2018-07-16T04:55:01Z", "digest": "sha1:BKPZQKQC32FFLMYYXYQ7OLKCJMRZVNCV", "length": 7933, "nlines": 214, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: கருவறை பயணம்", "raw_content": "\nவெளிச்சம் பார்த்ததும் அழுகை வந்தது..\nதாய் எடுத்து முத்தம் தந்தார்.\nதந்தை அணைத்து ஆறுதல் சொன்னார்..\nநண்பர்கள் வந்தார்கள்..நட்பு புரிந்தது..நலமும் வந்தது..\nதிருமணம் நடந்தது..மனைவி வந்தார்.மகிழ்வு வந்தது..\nவெளி நாட்டு பயணம் வந்தது..\nதனிமையாகத் தான் இறுதி பயணமும் இருக்கும்..\nஅதற்கான சின்ன ஒத்திகை இந்த தனிமை என்று புரிந்தது.\nஇந்த தனிமை ஒன்றும் பாரமில்லை..இப்போது எந்த பயமுமில்லை..\nஇது ஒரு கருவறை தனிமை..\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (4)\nஎதிரும் புதிரும்../ ‎அடப்‬ போங்கப்பா\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (2)+(3)\nஎலெக்ட்ரிக் – எலெக்ட்ரானிக் பொருட்களின் ஆயுட்கால...\n‎காடிழந்த‬ யானைகளின் துயரம் - ‪‎நிஷாமன்சூர்‬\nபுனித ஹஜ் பயணம் - சில உண்மைகள்- Dr. Vavar F Habibu...\nவாழ்த்துகள் சாதிக். தொடரட்டும் உன் நற்பணி.\nதூக்க மாத்திரை - Rafeeq Friend\nதுபாய் மன்னரின் மூத்த மகன் மாரடைப்பால் இன்று காலை ...\nமுஸ்லிம் மாணவன் தயாரித்த வாட்சை வெடிகுண்டு என தவறா...\nமன்னர் என்ற ப���்தா இல்லை - Abu Rayyan\n - கலைமகள் ஹிதாயா றிழ்வி\nநான் காணும் உகாண்டா ....\nதிப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி-5/ -...\nதோல்வி நிலையென நினைத்தால்...- Raheemullah Mohamed ...\nஉகண்டாவில் எனது வீட்டு வாத்தியார் ....\nஆளும் வளரனும் அறிவும் வளரனும் \nசொல்லத் தோணுது 49: மக்கள் - குரல் - மன்றங்கள் - தங...\nபுனிதம் மணக்கும் ஹஜ் .. / சிறப்புக் கவிதை - கலைமக...\nபேசும் கரங்கள் - Rafeeq Friend\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nofct/nct26.php", "date_download": "2018-07-16T04:34:04Z", "digest": "sha1:RF2I5SAO5WF5FSVGHLKR2TGMTC3CXIYY", "length": 21600, "nlines": 116, "source_domain": "shivatemples.com", "title": "", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபதிகம் திருநாவுக்கரசர் - 2\nஎப்படிப் போவது மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் உள்ள கொண்டல் என்ற ஊரிலிருந்து 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. திருஅன்னீயூர் (பொன்னூர்) தலத்தில் இருந்து வடக்கே உள்ள இத்தலத்தை பாண்டூர் வழியாகச் சென்றும் அடையலாம்.\nஆலய முகவரி அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருக்குறுக்கை சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் மன்மதனை எரித்த தலம். சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் காரனமாக தேவர்கள் யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். மன்மதன் இறைவன் இருக்குமிடம் சென்று இறைவன் மீது காமபாணம் தொடுத்தான். காமன் தொடுத்த மலர்க்கணை இறைவனின் தவத்தை ஒரு கணம் சலனப்படுத்தியது. இறைவன் கோபமுற்று கண் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். மன்மதனின் மனைவி ரதி இறைவனிடம் அழுது கணவனின் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தாள். இறைவன் ரதியிடம் தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார்.\nகோவில் விபரங்கள்: வீரட்டேஸ்வரர் ஆலயம் மேற்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைகள் கொண்ட நுழைவாயிலில் அமைந்துள்ள கோபுரத்தில் பைரவர், காமதகனர் சுதைச் சிற்பங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் எதிரில் வெளியே இத்தலத்து தீர்த்தம் சூலகங்கை ஒரு தடாக வடிவில் அமைந்துள்ளது. கோபுர நுழைவாயில் உட்சென்று வலம் வந்து மகாமண்டபம் அடைந்தால் அதன் வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு இறைவி ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. இதனையடுத்து காமதகனமூர்த்தி எழுந்தருளியுள்ள சபை உள்ளது. இதனுள் சிவபெருமான் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். இடது காலை மடித்துக் குத்திட்டு வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்துள்ளார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்கிறார்கள். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார். காமதகன மூர்த்தியை வழிபட்டால் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும்.\nசிவபெருமானின் இடப்புறம் அம்பிகை நின்ற நிலையில் காட்சியளிக்கிறாள். இங்குள்ள சிவமூர்த்தம் நடைமுறையில் காமதகனமூர்த்தி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் ரதியின் வேண்டுகோளிற்கு இணங்கி மன்மதனை உயிர்ப்பித்து எழுப்பி இருவருக்கும் அருள் புரிந்த இடமே இத்தலம். இதையொட்டி இச்சந்நிதிக்கு நேர் எதிரில் ரதி மன்மதன் சிற்பங்கள் இருக்கின்றன. கருவறையில் மூலவர் வீரட்டேஸ்வரர் சதுரமான ஆவுடையார் மேல் லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். லிங்கத்தை உற்றுப் பார்த்தால் மன்மதன் சிவபெருமான் மேல் எய்த ஐவகை மலர்களும் குறிப்பாக தாமரை மலர் பதிந்திருப்பதைக் காணலாம். மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். இத்தலத்து விநாயகர் குறுங்கை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சுவாமி கருவறை விமானத்தில் இறைவன் யோகத்தில் வீற்றிருத்தல், மன்மதன் மலர்க்கணை தொடுத்தல், காமனை இறைவன் விழித்து எரித்தல் முதலிய இத்தல வரலாற்று நிகழ்ச்சிகள் சுதைச் சிறபங்களாக அமைக்கப் பெற்றுள்ளன.\nஅருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திரும��கமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். உற்சவர் வில்லேந்திய கோலத்தில் காட்சி தருகிறார்.\nதலம் பெயர் வரலாறு: புராண காலத்தில் தீர்த்தவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இயல்புடையவர். கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன் இருக்கும் சூல தீர்த்தம் கங்கையைவிட புனிதமானது. இதன் பெருமை அறியாது தீர்த்தவாகு முனிவர் இத்தலத்தை அடைந்து கங்கையைக் கொண்டுவர விரும்பி தன் நீண்ட கைகளை உயரத் தூக்க அவை குறுகின. அக்காரணத்தால் இத்தலத்தின் பெயர் குறுக்கை என்று வழங்கலாயிற்று. இவ்வாலயத்தில் குறுங்கை விநாயகர் சந்நிதியில் அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் உள்ளது. குறுங்கை விநாயகர் ஆவுடையார் மீது இருப்பது விசேஷமானது.\nதிருகுறுக்கை வீரட்டேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nகோபுர வாயிலுக்கு எதிரிலுள்ள சூல தீர்த்தம்\nஇறைவன் சந்நிதி முன் நந்தி, பலிபீடம்\nதல விருட்சம் கடுக்காய் மரம்\nகோஷ்டத்தில் அண்ணாமலையார் = இருபுறமும் விஷ்ணு, பிரம்மா\nதிருநாவுக்கரசர் பதிகம் - 4-ம் திருமுறை\n1. ஆதியிற் பிரம னார்தாம் அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்\nஓதிய வேத நாவர் உணருமா றுணர லுற்றார்\nசோதியுட் சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக்\nகோதிவண் டறையுஞ் சோலைக் குறுக்கை வீ ரட்டனாரே.\n2. நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து\nஆற்றுநீர் பூரித் தாட்டும் அந்தண னாரைக் கொல்வான்\nசாற்றுநாள் அற்ற தென்று தருமரா சற்காய் வந்த\nகூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கை வீ ரட்டனாரே.\n3. தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி\nஅழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு\nபிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்\nகுழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே.\n4. சிலந்தியும் ஆனைக் காவிற் திருநிழற் பந்தர் செய்து\nஉலந்தவண் இறந்த போதே கோச்செங்க ணானு மாகக்\nகலந்தநீர்க் காவி ரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்\nகுலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கை வீ ரட்டனாரே.\n5. ஏறுடன் ஏழ டர்த்தான் எண்ணியா யிரம்பூக் கொண்டு\nஆறுடைச் சடையி னானை அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்\nவேறுமோர் பூக்கு றைய மெ���்ம்மலர்க் கண்ணை மிண்டக்\nகூறுமோர் ஆழி ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே.\n6. கல்லினால் எறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கி யனார்\nநெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார்\nஎல்லியாங் கெரிகை ஏந்தி எழில்திகழ் நட்ட மாடிக்\nகொல்லியாம் பண்ணு கந்தார் குறுக்கை வீ ரட்டனாரே.\n7. காப்பதோர் வில்லும் அம்புங் கையதோர் இறைச்சிப் பாரந்\nதோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித்\nதீப்பெருங் கண்கள் செய்யக் குருதிநீர் ஒழுகத் தன்கண்\nகோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கை வீ ரட்டனாரே.\n8. நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்\nகறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட\nநிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாங்\nகுறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீ ரட்டனாரே.\n9. அணங்குமை பாக மாக அடக்கிய ஆதி மூர்த்தி\nவணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்துநல் அருந்த வத்த\nகணம்புல்லர்க் கருள்கள் செய்து காதலாம் அடியார்க் கென்றுங்\nகுணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீ ரட்டனாரே.\n10. எடுத்தனன் எழிற் கயிலை இலங்கையர் மன்னன் தன்னை\nஅடுத்தொரு விரலால் ஊன்ற அலறிப்போய் அவனும் வீழ்ந்து\nவிடுத்தனன் கைந ரம்பால் வேதகீ தங்கள் பாடக்\nகொடுத்தனர் கொற்ற வாணாள் குறுக்கை வீ ரட்டனாரே.\nஇத்தலத்திற்கான திருநாவுக்கரசர் இயற்றிய இரண்டு பதிகங்களும் 4-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. ஒரு பதிகத்தின் முதல் இரண்டு பாடல்கள் தவிர மற்றைய பாடல்கள் சிதைந்து போயின. மற்றொரு பதிகம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇப்பதிகத்தின் பாடல்களில் இறைவன் மார்கண்டேயருக்கு அருள் புரிந்தது, சண்டேசருக்கு அருளியது, முற்பிறப்பில் சிலந்தியாக இருந்தபோது செய்த தொண்டிற்காக மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறப்பிக்கச் செய்தது, திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு சிவனை பூஜிக்க, ஒரு நாள் மலர்களில் ஒன்று குறைய தன் கண்ணையே பறித்து திருமால் அர்ச்சிக்க அவருக்கு அருள் செய்தது, தினந்தோறும் கல்லால் அடித்து பூஜை செய்த சாக்கிய நாயானாருக்கு அருளியது. கண்ணப்ப நாயானாருக்கு அருளியது, திருமறைக்காட்டில் அணைந்து போகும் நிலையில் இருந்த விளக்கை தன் மூக்கால் தூண்டி பிரகாசமாக எரியச் செய்த எலியை மறுபிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செயது அருளியது ஆகியவற்றை எல்லாம் குறிப்பிட்டு குறுக்கை வீரட்டனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/05/30-12.html", "date_download": "2018-07-16T04:42:39Z", "digest": "sha1:AFPZ2PCSM2YHG2KHIPZ43CTS4LUVMSDI", "length": 34141, "nlines": 190, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: கருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2 கோடி சிசுக்கள் அழிப்பு ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nவியாழன், 26 மே, 2011\nகருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2 கோடி சிசுக்கள் அழிப��பு\nபெண்களை தெய்வமாக வணக்கும் இந்தியாவில்தான் பெண் குழந்தைகைளை பெற்றுக்கொள்ள அநேகம் பேர் தயக்கம் காட்டுகின்றனர். ஆண் குழந்தைகளை மட்டுமே பலரும் விரும்புவதால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.\nகடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 12 மில்லியன் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித்தகவல் தெரியவந்துள்ளது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த, அதிகம் படித்த பெண்களே இந்த பாதகச் செயலை செய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆண், பெண் விகிதாச்சாரத்தில் அதிக வேறுபாடு எழுந்துள்ளது.\nஇந்தியாவில் ஆண் குழந்தைகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாகவே முதலில் உருவாகும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்து விடுகின்றனர்.\nஅல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி வந்தபின்னர் படித்த பெண்கள் பலரும் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொண்டு பெண் என்றால் தயங்காமல் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். இப்படி கருவிலேயே கொல்லப்பட்ட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த முப்பதாண்டுகளில் மட்டும் 12 மில்லியனை எட்டியுள்ளதாக கனடா நாட்டின் டொராண்டாவில் உள்ள உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.\nகருவில் முதலில் உருவாகும் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையை எதுவும் செய்யாமல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் அதுவே பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதற்கு தயங்குவதில்லை.\nஇந்தியார்களின் சமூக வாழ்க்கையில் ஆண் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்ல காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த மனப்பான்மை படித்த மற்றும் பணக்காரர்களை மட்டுமல்லாது பாமரர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது.\nஅண்டை நாடான சீனாவில் ஒரு குழந்தை கொள்கை கடைபிடிக்கப்படுவதால் முதலில் உருவாகும் பெண் குழந்தையை அபார்சன் செய்து விடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்த கட்டுப்பாடு கிடையாது. இருப்பினும் நகரத்தில் வசிக்கும் பெண்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதால் அவர்கள் ஆண் குழந்தை மட்டுமே பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்கேன் செய்து பார்த்து பெண்குழந்தையை அபார��சன் செய்து விடுகின்றனர். இதனால் கடந்த 30 ஆண்டுகளில் ஆண், பெண் பாலினத்திற்கு இடையேயான விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது.\n1990 முதல் 2005 வரை எடுத்த கணக்கெடுப்பின்படி பார்க்கும் போது 1990 ஆம் ஆண்டில் 1000 ஆண்குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகள் பிறப்பு இருந்தது. அதுவே 2005 ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகளே பிறந்துள்ளன என்ற அதிர்ச்சி கலந்த உண்மை தெரியவந்துள்ளது.\n1980 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரையிலான கடைசி 30 ஆண்டுகளில் மட்டும் 4 முதல் 1.2 கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதே இந்த விகிதாச்சார மாறுபாட்டிற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2 : 1 என்ற விகிதத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்து விடும். பெண் குழந்தைகளை திருமணம் செய்வதற்காக ஆண்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும்.\nகருவில் இருக்கும் குழந்தை ஆணா , பெண்ணா என்பதை ஸ்கேன் பரிசோதனை செய்து பெண்குழந்தைகளை கருக்கலைப்பு செய்வதை தடை செய்வதற்காக இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்வதை எதன் மூலமும் தடுக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் வருங்கால தலைமுறை ஆண்கள் திருமணத்திற்கு பெண் தேடி வேற்றுகிரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 5:33 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மா...\nஜெயலலிதா டெல்லி பயணம்: சோனியாவை சந்திக்கிறார்\nஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவின...\nமத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்-தொலைத்தொடர்புத் ...\nசிறிலங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஜெனிவாவில் ம...\nகனிமொழி ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nதிஹார் சிறையில் எப்படிப் பொழுதைக் கழிக்கிறார் ராசா...\nஇனப் படுகொலை: ஐரோப்பிய எம்பிக்கள் கூட்டம்-வைகோ பெல...\nடெல்லியில் ரணில்-பிரதமரை சந்திக்கிறார்: ஜெயலலிதாவை...\n'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சனல்-4 காணொலிப்பதிவு ப...\nசிறிலங்காவை சீனாவும் கைவிட்டது - கவலையில் மகிந்த அ...\nகனிமொழி குறித்துக் கருத்துத் தெரிவிக்க ��ிரதமர் மன்...\nபோஸ்டர்களால் அழுகுணிப்போர் நடத்தும் அழகிரிக்கு எதி...\nகனிமொழி எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா\nவெள்ளை துண்டுக்கு மாறும் கருணாநிதி: குருபெயர்ச்சிய...\nஅம்மை நோயால் இறப்பு அதிகரிப்பு\nகறுப்புப் பணம்.. தடுக்க, மீட்க குழு அமைத்தது மத்தி...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்\nரசிகர்களை தலைநிமிர்ந்து வாழச் செய்வேன்...சீக்கிரம்...\nசித்திரை விஷூ திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க ...\nசோனியாவுடன் தயாநிதி சந்திப்பு-கூட்டணியை காக்க முயற...\nகையை பிடித்து உட்கார வைக்கும் மரபு ஏன்\nஇந்தியர்களுக்கு விசா: இலங்கை புது முடிவு\nரஜினி தொடர்பில் நீடிக்கும் சர்ச்சை... உண்மை தான் எ...\nதிருவாரூர் அருகே பஸ் ஆற்றில் பாய்ந்து மூழ்கி 6 பேர...\nகலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் மாற்றம்\nஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக ஒத்துழைக்கும்-ஸ்...\nதென்காசி நகர்மன்ற கூட்டத்திற்கு பாம்புடன் வந்த கவு...\nசிறிலங்காவின் போர்க்கருத்தரங்கை புறக்கணிக்க வேண்டு...\nஇந்தோனேசியாவிலும் தொடர்கிறது பீரிசுக்கு நெருக்கடி\nகே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் ஊடாக சி...\nதமது பாட‌ல் இரு‌ப்பதா‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அரச...\nபோர்க்குற்றம்: ராட்கே மிலடிச் கைது\nஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா\nகருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2...\nஇந்திய அணு உலையையும் வேவு பார்த்த டேவிட் கோல்மேன் ...\nசன் டிவி லாபம் ரூ.772 கோடி\nமீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட இந்திய காங்கிர...\nஇரண்டாம் உலக போரில் நாய்களை பயன்படுத்திய ஹிட்லர்\nஇந்தியாவை பகைத்துக் கொண்டால் சிறிலங்காவைத் தண்டிக்...\nமேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா முன்னிலையில் உடன்பாடு...\nகாங்கிரஸை வீழ்த்திய சீமான்': பினாங் துணை முதல்வர் ...\nலெனின் உடலைப் புதைப்பதா : ரஷ்யாவில் சர்ச்சை ஓயவில்...\nமுள்ளிவாய்க்கால் - எனக்கு நெருக்கமான 12 பேரது வாக்...\nமே 18 இன் பின்னரான சவால்களும் வாய்ப்புக்களும் - 1\nஜெவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்; கே.பி. ம...\nஅதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்ட...\nதமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் விடுதலை\nசோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன்-கருண...\nஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை: சிறிலங்காவுக்கு சீனா...\nராஜீவ் படுகொலையை அரசியலாக்க வே��்டாம்: ஜெவுக்கு காங...\nசோர்ந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த தி.மு.க., தி...\nகருணாநிதி-குலாம்நபி சந்திப்பு : கனி விவகாரத்தில் க...\nசற்சூத்திர கோட்பாட்டாளர்களால் இருட்டடிப்புச் செய்ய...\nஜெயலலிதாவை சோனியா டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா\nபிரான்ஸ்: தீவிரவாத செயலில் ஈடுபட்ட மதுரை வாலிபர் க...\nஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப RAW முயற...\nகனிமொழி பிணைய மனு: ம.பு.க.வுக்கு டெல்லி நீதிமன்றம்...\nரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு\nமனதைப் பிழியும் காணொளி-மகளை நினைத்து துயருறும் கலை...\nஇன்றைய GTV செய்திகள் 23.05.2011 மதியம் 12.00 மணி ...\nகனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந...\nபழைய சம்பவங்களை மறந்து விட்டதா இந்தியா\" – கேள்வி ...\n2ஜி ஊழல்: பெரு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு பிணைய ...\nமக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி ப...\nஅமைச்சர் மரியம் பிச்சை சாவில் மர்மம்-சிபிசிஐடி விச...\nஏர்செல் விவகாரம்: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி...\nஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழி, சரத...\nதிகார் சிறையில் கனிமொழி : இன்று சந்திக்கிறார் கருண...\nலண்டனைத் தாக்கி தகர்ப்போம்-அல் கொய்தா எச்சரிக்கை\n': கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ....\nமனதைப் பிழியும் காணொளி-மகளை நினைத்து துயருறும் கலை...\nசோனியாவை சந்திக்க மாட்டேன் ; கருணாநிதி\nதேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்: கொடநாட்டில் கிடா வெட...\nநான் கூறியதைக் கேட்டதுதான் கனிமொழி செய்த தவறு-கருண...\nவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: ...\nமகளை கட்டிப்பிடித்து ராஜாத்தி கண்ணீர்: கனிமொழி நாள...\nமே 18, 2009: துப்பாக்கிகளின் இறுதிச் சத்தம்\nகனிமொழியை ஜாமீனில் எடுக்க மு.க.அழகிரி டெல்லி விரைக...\nகனிமொழியை சிபிஐ கோர்ட்டில் சந்தித்த ராசாத்தி அம்மா...\nகனிமொழியின் புதிய முகவரி : நம்பர்-6 திகார் ஜெயில்\nஸ்பெக்ட்ரம் வழக்கு-சிபிஐ கோர்ட்டில் ராசா, கனிமொழி,...\nகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்\n15க்கு10 அடி சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி...\nமகளுக்காக வருந்தும் தந்தையின் நிலையில் உள்ளேன்: கர...\nதிகார் ஜெயிலில் கனிமொழி அடைப்பு: நாளை கோர்ட்டில் ஆ...\nகனிமொழியைக் காண ராசாத்தி அம்மாள் விரைந்தார்-கருணாந...\nகனி‌மொழி கைது : கருணாநிதி அதிர்ச்சியில் நோயுற்றார்...\nகனிமொழி கைது-கருணாநிதி வீட்���ில் திமுக முன்னணித் தல...\nகனிமொழியும் கைது-இனியும் காங். கூட்டணியில் திமுகவா...\nகனிமொழி கைதால் திமுக-காங். கூட்டணிக்குப் பாதிப்பில...\nகனிமொழியை -சிபிஐ கைது செய்தது கலைஞர் அதிர்ச்சி\nகனிமொழிக்கு 15 நாள் காவல்\nகனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு-சிபிஐ கைது செய்தது\nபிற்பகல் 1 மணிக்கு மேல் கனிமொழி ஜாமீன் மனு மீது தீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/110009/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-16T04:44:54Z", "digest": "sha1:LSHOI72UEQVUI5VEVMMSY7DVW73VNWQZ", "length": 8302, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "ஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான உயர் மட்டக் குழு ஒன்றை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் உருவாக்கியுள்ளது.\nஇந்த குழுவில் இலங்கையைச் சேர்ந்த தமிழரான தனஞ்சயன் சிறிஸ்கந்தராஜா என்ற பிரித்தானிய பிரஜையும் உள்வாங்கப்பட்டுள்ளார்.\nவளங்களும், நிதியிடலுக்கும் இடையிலான இடைவெளிகளை கலைந்து, மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான நிதிவழங்கள் தொடர்பில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி செயலாளர் கிளிஸ்;டாலினா ஜோர்ஜேவியா நியமிக்கப்பட்டுள்ளார்.\nக்ளைப்போசேட் தடை நீக்கப்பட்டமை தேயிலை மற்றும் இறப்பருக்கு மாத்திரம்\nமீண்டும் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்\nதாம் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில்...\nயுத்தத்தில் மரணமான பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக கிண்ண காற்பந்தாட்ட இறுதிப் போட்டியை காண முடியாது...\nதாய்லாந்தில் தாம் லோங் குகையில்...\nஅமெரிக்க ஏதிலிகள் விடயம் தொடர்பாக...\nபிரதமர் தலைமையின் கீழ் சந்திப்பு\nபுதிய தொழில் நுட்பங்களை உட்புகுத்த நடவடிக்கை\nவர்த்தக உடன்படிக்கைகளை வலுப்படுத்த ஆர்வம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஹப்புத்தளையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மாடுகள்\nபட்டத்தை வென்ற ஏங்கலிக் கேர்பர்\nசகலருக்குமான ஓர் அதிர்ச்சி செய்தி..\nவெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய பிரான்ஸ்\nஇறுதிப் போட்டி இன்று இரவு..\nபட்டத்தை வென்ற ஏங்கலிக் கேர்பர்\nஇலங்கை அணி அபார வெற்றி..\nபிரபல நடிகரின் கொடூர மரணம்...\n1 மணி நேரத்திற்கு ரூ.3 லட்சம் நடிகை ஜெயலட்சுமிக்கு வந்த அழைப்பு\nதிருடிய நகைகளை திருப்பி கொடுத்து மன்னிப்பு கடிதம் எழுதிய திருடன்\n47 வயதில் நீச்சல் உடையில் நடித்த மனிஷா கொய்ராலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/05/blog-post_2.html", "date_download": "2018-07-16T05:07:03Z", "digest": "sha1:37S6BDLDLG72N5VPNYLMMJR4FIP4LJKB", "length": 18011, "nlines": 183, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அதிகரிப்பு...! - முஸ்லிம் வானொலி நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அதிகரிப்பு...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nHome > Recent > நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அதிகரிப்பு...\nநாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அதிகரிப்பு...\nநாட்டின் பல மாகாணங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமட்டக்களப்பு, இரத்தினப்புரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்சசல் அதிகம் பரவுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் காரணமாக இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.\nமழையுடனான வானிலைக் காரணமாக நுளம்பு பெருகுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே தமது வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் வைத்திய உதவியை நாடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.\nItem Reviewed: நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அதிகரிப்பு...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா ���ேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் இன்று நாடு திரும்பியது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்ம...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையும் சாம்பியன்களாயினர்...\nவரலாற்று சிறப்பு மிக்க பொஸ்டன் மரதனோட்டத்தின் ஆடவர் பிரிவில் ஜப்பானின் Yuki Kawauchi சாம்பியனானார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டுக்கு...\nஇலங்கையின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் வௌியீடு...\nபொது இடங்களில் இஸ்லாமியர்கள் முகத்திரை அணிய டென்மா...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு இடைக்கால தட...\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தம...\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்: உக்...\nஇந்த நாட்டை நாங்கள் ஆழ கேட்க வில்லை .. இந்த நாட்டி...\nஇஸ்லாம் தாராளமாக கொடுத்து உதவக் கூடிய மார்க்கம் என...\nகடற்பிராந்தியங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை ...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் மூத்த உதவியாளர் ச...\nகிரிக்கெட் வீரர் டோனியின் சொத்துமதிப்பு எவ்வளவு......\n3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை கேரளாவில...\nவரலாறு காணாத மழை; ஏமன் - ஓமனில் 3 இந்தியர்கள் உட்ப...\nசோமாலிலாந்தில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை நாட...\n11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல்...\nரயில்வே தொழில்நுட்ப முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம் ...\nமழை காரணமாக கிண்ணியாவில் டெங்கு அபாயம்...\nயாழ் கோட்டை பள்ளிவாசலுக்குள் நடப்பது என்ன...\nஆட்ட நிர்ணயம் தொடர்பிலான ஆவணப்படம் வௌியானது...\nமட்டக்களப்பில் வௌ்ள நீரில் மூழ்கி அழிவடையும் வயல் ...\nஜா எல அணைக்கட்டை பாதுகாக்க விசேட திட்டம்...\nஅபாயாவினால் தமிழ் - முஸ்லிம் உறவுக்கு, எந்த பாதிப்...\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை ஒற்றுமைப்ப...\nரமழான் வழிபடும் மாதமே தவிர வழிகெடுக்கப்படும் மாதமல...\nயாழிலும் உக்கிரமடையும் மாட்டிறைச்சிக்கு எதிரான பேர...\nமக்களுக்கான விசேட சுகாதார ஆலோசனைகள் வௌியீடு...\n11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல்...\nகிளிநொச்சி தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்...\nநாட்டின் ஏற்றுமதி 15 வீதத்தால் அதிகரிப்பு...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் கர்நாடக முதல்வர்...\nஎப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்...\nகிளிநொச்சியில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரி...\nவலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ...\nசர்வதேச அரங்கிலிருந்து ஏ.பி. டி விலியர்ஸ் ஓய்வு......\nசர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: மின்ச...\nதென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது...\nகிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்தார் ட்ரம்...\nஇலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர...\nமோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற ம...\nஅமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளைக் குறைப்பதாக மலேசிய...\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொ...\nமழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப...\nஇந்தியாவில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 18 பேர் பல...\nடெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு...\nமுஸ்லிம்கள் இன்னலுற்ற போது முன்னின்ற நிறுவனமே சக்த...\nநீட் இடர்ப்பாடுகள்: சிபிஎஸ்இ, தமிழக அரசுக்கு மனித ...\nஅடுத்த மாதம் முதல் வரி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்...\nசிறப்பான பந்து வீச்சாள் மும்பை அணி 13 ரன்கள் வித்த...\nஆப்கானிஸ்தான் : பக்லான் பகுதியில் இந்தியர்கள் 7 பே...\n02ஆவது தேசிய இளைஞர் மாநாடு; சமாதானத்தைக் கட்டி எழு...\nதேர்தல் காலத்தில் மக்களை தேடி செல்லும் புத்தளம் அர...\nவடக்கு, கிழக்கில் பச்சை மிளகாயின் விலை பாரியளவில் ...\nபணிப்பாளர் சபை நியமிக்கப்படாமையால் தேசிய சிறுவர் ப...\nஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பிய 14 ப...\nபேஸ்புக் ஊடாக நிதி மோசடிகள் அதிகரிப்பு...\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது...\n74 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது ரோயல் கல்லூ...\nபரந்தனில் பாடசாலை அதிபர் மீது தா��்குதல்...\nஅரிசி இறக்குமதியை நிறுத்துவதால் நன்மையடைவது யார்.....\nதோனி அசத்தல்; சென்னை அணி 177 ரன்கள்...\nநிறம் மாறும் தாஜ் மஹால்...\nஓகிட் அபார்ட்மென்ட்ஸ்-2 நிர்மாணப் பணிகள் பூர்த்தி....\nசிரியாவில் ரஷிய போர் விமானம் கடலில் விழுந்து நொறுங...\nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது - கர்நாடக மு...\n50 மில்லியன் டொலர்களைக் கொடுத்து 25 வயது பெண்ணை தி...\nஜப்பான் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அதிசய...\nநாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் வெப்பமான வானி...\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு பதிலடி கொடுக்...\nஎதிர்வரும் 5 ஆம் திகதி வரை புதிய களனி பாலத்தில் வா...\nநிரந்தர வசிப்பிட அந்தஸ்து கேட்டு இங்கிலாந்து கோர்ட...\nபேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம்: Cambridge Analyt...\nஅக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது...\nபாவனைக்கு பொருமற்ற 25,000 கிலோ வெங்காயம் கைப்பற்றல...\nகாவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் வரைவு செயல் திட்...\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்ப...\nWhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்...\nஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 90 வீதமான உயிரிழப்புக்கள்...\nநாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அத...\nக்ளைஃபொசெட் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை...\nRostov மைதானத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:58:52Z", "digest": "sha1:XJP3U2GCJNFTLK3VR32YZDYEEHH55IUS", "length": 2813, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "இளகிய மனம் | பசுமைகுடில்", "raw_content": "\nசென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு அரசு கெஸ்ட் ஹவுஸ் அருகில், என் நண்பருக்காக நின்று கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில், இரண்டு டிரைவர்கள்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/happy-family/", "date_download": "2018-07-16T04:58:37Z", "digest": "sha1:4ROTC65RNRGM5PG7G3JLDGJYWCR2MC3H", "length": 2799, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "happy family | பசுமைகுடில்", "raw_content": "\n1. எ��்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது…. மகனே…மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே…உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2013/01/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:37:21Z", "digest": "sha1:L5H5TIKUBJTTRJARUSJI7YF7EX7AQWE5", "length": 14690, "nlines": 217, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "என் செல்ல டைனோசர்கள். | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஜுராசிக் பார்க் படம் பார்த்து மெகா சைஸ் விலங்குகளான டைனோசர்கள் பற்றி நீங்களும் தெரிந்து கொண்டிருக்கலாம்.\nலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உலாவிய ராட்சத விலங்குகளாகிய டைனோசர்களின் தோற்றமும் பிரம்மாண்டமும் வியப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கலாம்.\nஆனால் டைனோசர்களிலேயே பல ரகங்கள் இருந்த தெரியுமாடைனோசர்களே பத்து யானை அளவுக்கு பிரம்மாண்டமானவை,அவற்றிலேயே அளவில் பெரிய டைனோசர்களும் இருந்திருக்கின்றன தெரியுமாடைனோசர்களே பத்து யானை அளவுக்கு பிரம்மாண்டமானவை,அவற்றிலேயே அளவில் பெரிய டைனோசர்களும் இருந்திருக்கின்றன தெரியுமாஅதே போல நெருப்புக்கோழி டைனோசர் என்று ஒரு ரகமும் இருப்பது தெரியுமாஅதே போல நெருப்புக்கோழி டைனோசர் என்று ஒரு ரகமும் இருப்பது தெரியுமாஇந்த டைனோசர்கள் கன்டாவில் கண்டுபிடிக்கப்பட்டன.இவை ஈமு பறவையை ஒத்திருந்ததாக கருதப்படுகின்றன.இவற்றுக்கு பற்கள் கிடையாது.நீண்ட ஒல்லியான கால்களை கொண்டவை.\nஇது போன்ற டைனோசர் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் கிட்ஸ்டைனோஸ் இணையதளம் அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது.\nகிட்ஸ்டைனோஸ் தளம் மூலமாக டைனோசர் பற்றி ஆ முதல் அக் வரை சகல விதமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த தளத்தில் ஒரு முறை உலா வந்தீர்கள் என்றால் டைனோசர்கள் தொடர்பாக இத்தனை ஆச்சர்யமான விவரங்கள் இருக்கின்றனவா என்று வியந்து போவத���டு அவற்றை எல்லாம் தெரிந்து வைத்து கொண்டு பள்ளி தோழர்களிடம் சொல்லி அசத்தலாம்.\nஆரம்ப‌ கால டைனோசர்கள்,டைனோசர்களோடு இருந்த அந்த கால விலங்குகள்,கொம்பு முளத்த டைனோசர்கள்,பறவை கால் டைனோசர்கள் என்று பல விதமான டைனோசர்களை இந்த தளத்தின் மூலம் அறிமுகம் செய்து கொள்ளலாம்.\nஒவ்வொரு வகையான டைனோசர் பற்றியும் புகைப்படத்தோடு சுருக்கமான அறிமுகம் இடம் பெற்றுள்ளன.\nஅதோடு டைனோசர் வரைபடமும் அவை வாழ்ந்த கால கட்டத்தை விளக்கும் வரைபடமும் கூட உள்ளன.\nகிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட டைனோசர்களின் பட்டியல் இருக்கிறது.அவற்றை எல்லாம் படிப்பது சுவாரஸ்யம் என்றாலும் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பது கஷ்டம் அல்லவாஅந்த கவலையும் வேண்டாம்காரணம் டைனோசர் பற்றிய விவரங்களை மனப்பாடம் செய்து கொள்வதற்காக என்றே அழகிய விளையாட்டு போன்ற பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅது மட்டுமா டைனோசர் சார்ந்த விளையாட்டுகளும் இருக்கின்றன.அவற்றையும் விளையாடி மகிழலாம்.விளயாட்டுக்கள் மட்டும் அல்லாமல் டைனோசர் சார்ந்த பல வித அமசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இவற்றின் வாயிலாக மிகவும் சுவாரஸ்யமான முறையில் டைனோசர்களை அறிந்து கொள்ளலாம்.\nஇவற்றை தவிர தினம் ஒரு டைனோசர்கள் முகப்பு பக்கத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றன.\nடைனோசர்களை பார்த்து விட்டு உங்கள் அபிமான டைனோசருக்கு வாக்களிக்கவும் செய்யலாம்.\nஎல்லாம் சரி டைனோசர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்தன.அப்புறம் என்ன ஆயிற்றுஅவை என்ன ஆயினஇந்த கேள்விகள் எல்லாம் உங்கள் மனதில் தோன்றினால் அதற்கு விடை தருவதற்கும் தனிப்பகுதி இருக்கிறது.டைனோசர் ஆய்வு பற்றிய பகுதி இந்த கேள்விகளுக்கான பதில்களை தருகிறது.\nஆக கிட்ஸ்டைனோஸ் தளத்தில் உலாவுங்கள்,டைனோசர் நிபுணர்களாகுங்கள்.ஆல த பெஸ்ட்.\nசுட்டி விகடனின் எழுதி வரும் நெட்டிசம் தொடரின் 3 வது பகுதி;\n← பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை பெற இந்த இணையதளம்.\nஇலவச இ புத்தகங்கள். →\n2 responses to “என் செல்ல டைனோசர்கள்.”\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nமிக்க நன்றி .உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை ���றிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/10160-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF.html", "date_download": "2018-07-16T04:52:15Z", "digest": "sha1:GESVJ4SNPGDBOWS7JAQKHBGN55D6LAFM", "length": 48952, "nlines": 346, "source_domain": "dhinasari.com", "title": "செய்திச் சுருக்கம்: மதிய நேரச் செய்திகள் - தினசரி", "raw_content": "\n“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது” – அன்புமணி ராமதாஸ்\n8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார்\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\n“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது” – அன்புமணி ராமதாஸ்\n8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார்\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nஉ.பி.யில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை\n2019 தேர்தல் வியூகம்: மீண்டும் பாஜக.,வை நெருங்கும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்\nநாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை; அமித் ஷா தகவல்\nகாங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்காக மட்டுமே இருக்கிறதா பெண்களுக்காக இல்லையா\nஉலகக் கோப்பை கால்பந்து: கோப்பை வென்றது பிரான்ஸ்\n7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர் மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’…\nகதிர்காம உற்சவம் இன்று ஆரம்பம்\nஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்\nஜூலை 11: உலக மக்கள்தொகை தினம்\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nமுட்டை கொள்முதல் ஊழல் என தமிழக அரசின் மீது குற்றம் சாட்டவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\nஜூலை 31க்குள் வருமான வரி செலுத்திடுங்க… இல்லைன்னா அபராதம்தான்\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்\n ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி\nதிருப்பதியில் குடமுழுக்கு: ஆக.9 முதல் 17 வரை தரிசனம் ரத்து\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள், தூண்கள் மாயம்: 6 பேர் மீது வழக்கு பதிவு\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் செய்திச் சுருக்கம்: மதிய நேரச் செய்திகள்\nசெய்திச் சுருக்கம்: மதிய நேரச் செய்திகள்\n ஹெல்மெட் போடலையா ரூபாய் 100 கொடுங்கள் விட்டுடுவாங்க ..இராயபுரம் போக்குவரத்து காவல்துறை north chennai\nமணல் லாரியில் சிக்கி 2 பேர் பலி\nபனப்பாக்கத்தில் மணல் லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியதில் லாரி டயரில்\nசிக்கி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண்\nபலி. நெமிலி போலீசார் விசாரணை\nஇன்று புதுக்கோட்டை திருகோகர்ணத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் இயற்க்கைஉணவுத் திருவிழா டைபெற்றது 300க்கு மேற் பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்பனர்\nதூத்துக்குடியில் இன்றும் நாளையும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெறுகிறது.\nமுத்துநகர் கடற்கரையில் 2 நாட்களிலும் மாலை 5 முதல் 9 மணி வரை இத்திருவிழா நடைபெறும்.\nதமிழகத்தின் பல்வேறு உணவு வகைகள் இத்திருவிழாவில் இடம்பெற உள்ளன\nதிண்டுக்கல் சாலை ரோட்டில் உள்ள SBI Mai N Branch ல் பணம் போடும் எந்திரம் பழுது பொதுமக்கள் அவதி கண்டுகொள்லாமல் தூங்கும் நிர்வாகம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகராட்சியில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்இரா.கஜலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.\nஹஜ் யாத்திரை தொடக்கம்: 1.36 லட்சம் இந்தியர்கள் பங்கேற்பு\nசவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித நகரம் மெக்கா.\nஇங்கு இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை இன்று தொடங்கியது.\nஇதையொட்டி சவுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியாவிலிருந்து 1.36 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்கின்றனர்\nகர்நாடக அரசு காவேரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பதை கண்டித்தும்,காவேரி பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும்,தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியினர் உய்யகொண்டான் வாய்க்காலில் பந்தல் போட்டு குடியோறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்\n*கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்–திருவள்ளுவர் சிலை இடையே ரூ.15 கோடி செலவில் 95 மீட்டர் நீளத்துக்கு புதிய நடைபாலம் அமைக்கப்படுகிறது.*\nஅறந்தாங்கியில் அரசு மருத்துவமனை முன்பு நேற்று தெரித்தின கோட்டை பகுதியில் தனியார் ஆம்புலன்ஸ் மோதி சாலை விபத்தில் இறந்து போன ேசக் அபத்துல்லா மற்றும் அவரது மனைவி அபிகாவின் உறவினர்கள் மருத்துவமனை அலட்சியத்தாலும் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு ரூ. 2 கோடி பரிசு: தமிழக அரசு – ரியோ 2016 பாராலிம்பிக்கில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்\nபாராலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரருக்கு பரிசு அறிவித்த முதல்வருக்கு நன்றி என மாற்றுத்திறனாளி வீரர்கள் சங்கத் தலைவர் ரஞ்சித் பேட்டியளித்துள்ளார். மேலும் மாரியப்பனின் தாயாரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்\n1] தமிழகத்தில் மீதம் உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு, வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது\n2] மனிதர்கள் போலவே நடனமாடும் நாய் : கலக்கல் வீடீயோ -பொதுவாக சிலருக்கு நடனம் ஆடும் திறைமை இருக்கும். ஆனால், ஒரு நாய் மனிதரை போலவே நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் உள்ள நாய், தன்னுடன் நாடும், தன்னுடைய பயிற்சியாளரை பார்த்து அவர் எப்படி ஆடுகிறாரோ அப்படியே அதுவும் ஆடுகிறது.\n3] சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அப்பல்லோ மருத்துவர் கைது -குஜராத், காந்திநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவரை அங்குள்ள மருத்துவர் ரமேஷ் பலாத்காரம் செய்துள்ளார்.\n4] பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் 1.89 மீ. உயரத்தை தாண்டி மாரியப்பன் வென்ற தக்கப் பதக்கமே ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.தங்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிசு அறிவித்துள்ளது. தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வெண்கல பதக்கம் வென்ற பஞ்சாப் வீரர் வருண் சிங்கிற்கும் ரூ.30 லட்சம் பரிசு அறிவித்துள்ளது விளையாட்டுத்துறை அமைச்சகம்\n5] தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சி\nநம்பர் நடிகையின் காதலர் இயக்கும் படத்தில் பிரகாச நாயகன் நடிக்கிறார். இந்த செய்திக்குப் பின்னாலுள்ள திரைமறை விஷயங்களைத்தான் கோடம்பாக்கத்தில் கூடிக் கூடி பேசுகிறார்கள். ரௌடி படத்தின் மூலம் நம்பர் நடிகையின் காதலரான சிவனுக்கு நல்ல பிரேக் கிடைத்தது. அவர் இயக்குகிறார் என்றால் நடிக்க பலரும் தயார். ஆனால், காதலரின் விருப்பம் தலயை இயக்குவது. காதலரின் விருப்பத்தை நிறைவேற்ற தலயிடம் தூது அனுப்பியிருக்கிறார் நம்பர் நடிகை. ஆனால், எதிர்தரப்பில் நோ ரெஸ்பான்ஸ் .கடைசியில் நடிகையே தலயை சந்தித்து, தனது காதலருக்கு படம் நடித்துத் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களில் வளைவே இல்லாத நேர்கோடாக இருக்கும் தல, அது சாத்தியமில்லை என்று காரண காரியங்களுடன் கூறியிருக்கிறார். ஏமாற்றமடைந்த நடிகை அடுத்து, பிரகாச நடிகரிடம் வந்துள்ளார்\nபிரகாச நடிகர், கௌதம இயக்குனரின் படத்திலிருந்து விலகிய போது, இயக்குனரை வாலன்ட்ரியாக அழைத்து வாய்ப்பு கொடுத்தவர் தல. இப்போது தல ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு மறுத்துள்ளார். விடுவாரா பிரகாச நடிகர் உடனே ஓகே சொன்னதோடு, லயன் முடிந்ததும் சிவன் படம்தான் என்று நடிகையிடம் உறுதியளித்திருக்கிறார். இந்த ஈகோ காரணமாக பாதிக்கப்பட்டிருப்பவர், சாதிய கொம்பு சீவும் படங்களை எடுத்து வரும் இயக்குனர். அவர்தான் பிரகாச நடிகரை அடுத்து இயக்குவதாக இருந்தது. நடிகை இடையில் புகுந்ததால் அவரது படம் தள்ளிப் போயிருக்கிறது\nஇந்த கதை இப்படியென்றால், இரண்டு முகம் கொண்டவரின் கதை வேறு மாதிரி. அவர் நடித்த ஓரெழுத்துப் படம், பிரமாண்ட இயக்குனர் காரணமாக தறி கெட்டு ஓடியது. அதனை நடிகரின் வெற்றி என்று சொல்ல முடியாது. அடுத்து அவசர கோலத்தில் பத்து எண்றதுக்குள்ள ஒரு படத்தில் நடித்தார். படம் பப்படம். அதிகம் எதிர்பார்த்த இரண்டு முகத்துக்கும் சரியான முகவுரை எழுதவில்லை பத்திரிகைகள். நடிகர் நல்லா நடிச்சிருக்கார் என்று சர்ட்டிபிகெட் தருகிறவர்களும் படத்தின் இரண்டாம் பகுதி குறித்து எதிர்மறையாகவே எழுதியுள்ளனர்.இனி எந்த மாதிரி படத்தில் நடித்தால் எடுபடும் என்ற தீராத குழப்பத்துக்கு நடிகர் ஆளாகியிருக்கிறார். நடிக்கத் தெரிந்தவர்களின் நிலையே இப்படியென்றால்… கஷ்டம்தான் சினிமாவில் நீடிப்பது\n6] சிரஞ்சீவியின் 150 -வது படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார், கேதரின் தெரேசா\n7] பழச்சாறில் மயக்க மருந்து: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் -பெங்களூரில் பிறந்த நாள் விழா ஒன்றுக்கு சென்ற சிறுமிக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.\n8] 104 ரூபாயும், ஒரு மது பாட்டிலும் கொடுத்துவிட்டு எனது மகளை பலாத்காரம் செய்துகொள்: கொடூர தாய் -ரஷ்யாவின், கபரோவ்ஸ் பகுதியில் ஒரு தாய் 104 ரூபய்க்கும், ஒரு மது பாட்டிலுக்கும் தனது 10 வயது மகளை ஒரு பலாத்காரனுக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டிடத்தில் 10 வயது சிறுமி ஒருவர் காலில் அடிபட்டு அழுது கொண்டிருப்பதை அவ்வழியே வந்த ஒருவர் பார்த்து காவல்துறைக்கும், அவசர சிகிச்சைக்கும் தகவல் அளித்தார். சிறுமிக்கு சிகிச்சை அளித்து சோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், தன்னை தனது தாயே ஒரு நபரிடம் பலாத்காரம் செய்ய விற்றதாகவும், அந்த நபர் ஏற்கனவே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தவர் எனவும் கூறினார்.\n9] ரூ.1,34,000 கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் ‘ஜியோ’ உருவாக்கத்தின் பிண்ணனி என்ன -ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 1 ரூபாய் கடன் கூட இல்லாமல் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி இருப்புடன் சிறப்பான நிலையில் இருந்தது. இதனாலேயே இந்திய வர்த்தகச் சந்தையில் இந்நிறுவனத்திற்குத் தனி மதிப்பு இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பிளாஸ்டிக், பாலிமர் உற்பத்தியை முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இயங்கி வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெலிகாம் துறையில் 1,34,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜியோ நிறுவனத்தை உருவாக்கியது. 2,000 கோடி ரூபாய் நிதி இருப்பில் செழிப்பான நிலையில் இருந்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். 6 வருடங்களுக்கு முன்பு இன்போடெல் பிராட்பேண்ட் நிறுவனத்தில் 95 சதவீத முதலீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கத் துவங்கியது. இதன் பின்னர் டெலிகாம் பிரிவிலும் தொடர்ந்து அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் துவங்கியது. கடந்த 7 வருட வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்தகளின் பங்குகள் இந்திய சந்தையில் ஒரு தேக்க நிலையை அடைந்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் வர்த்தகத்தில் தனது கால்தடத்தைப் பதித்தது.\nரிடைல் வர்த்தகத்தில் போதுமான வர்த்தகத்தையும் லாபத்தையும் பெற முயற்சி செய்து வரும் சூழ்நிலையில், ரிஸ்க் என்றாலும் பாதாளத்தில் வழும் அளவிற்கு ரிஸ்க் இல்லை என்ற எண்ணத்தில் டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இறங்கியுள்ளது.\nஒரு நிறுவனம் தனது வர்த்தகப் பிரிவுகளை அதிகளவில் பிரிந்து வெற்றி பெறும்போது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள், பங்குதாரர்களின் முதலீட்டின் மதிப்பும் மிகப்பெரிய அளவில் உயரும் என்பது ரிலையன்ஸ் போட்டுள்ள கணக்கு.\n10] ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து நான்கு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்றை அதன் தாய் கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது -கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி ஜெய்பூரில் 4 மாத பெண் குழந்தையின் உடல் ஒரு வீட்டில் உள்ள பெட்டியில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.தடயவியல் பரிசோதனையின் மூலம் குழந்தையின் ரத்தம் அதன் தாயின் கை நகங்களில் உறைந்திருந்ததை கண்டுபிடித்தனர்\n11] நடிகையை திருமணம் செய்யப்போகிறார் யுவராஜ் சிங் -இவர் பாலிவுட் நடிகையான ஹேசல் கீச்சை வருகிற டிசம்பர் மாதம் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார். இந்த தகவலை யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் உறுதி செய்துள்ளார். இது ஒரு காதல் திருமணம்.மேலும், யுவராஜின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதிக்கு முன்னதாகவே திருமணம் நடைபெறும் என்று ஷப்னம் சிங் கூறியுள்ளார். பில்லா, பாடிகார்ட் போன்ற படங்களில் நடித்தவர் ஹேசல் கீச் என்பது குறிப்பிடத்தக்கது.\n12] காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு\n13] இனி பத்ம விருதுகளுக்கு உரியவர்களை மக்களே தேர்ந்து எடுக்கலாம்\n14] சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக், கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளதாக புதிய குற்றச்சாட்டை கிளப்பி சுப்ரமணியன் சுவாமி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்\n15] பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n16] புனித ஹஜ் பயணம் பலத்த பாதுகாப்பு ஈரான் புறக்கணிப்பு\n17] * போதை அதிகமானதால் கார் ஓட்டும்போது சுயநினைவு இழந்த பெற்றோர் 4 வயது மகன் தவிப்பு* அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில்\n18] கர்நாடகத்தின் வலையில் தமிழக, மத்திய அரசுகள் சிக்க கூடாது -டாக்டர் ராமதாஸ் அறிக்கை\n19] திருமூர்த்தி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு ஜெயலலிதா உத்தரவு\n20] ராஜஸ்தான் மாநிலம் பார்மர் என்ற இடத்தில் எம்.ஐ.ஜி.ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் பத்திரமாக தப்பித்ததாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன\n21] பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n22] ஜம்ம���-காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\n23] தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் மணி சென்னையில் காலமானார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் திருப்பூர் மணி ஆகும்\n24] பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு ரூ.50000 பரிசு வழங்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்\n25] பதக்கம் வென்ற மாரியப்பன், வருண்சினங் பட்டிற்கும் பிரணாப் முகர்ஜி வாழ்த்து\n26] சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று உள்ளதா என திருச்சி விமான நிலையத்தில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்\n27] மும்பை: மும்பையில் ராஜ் தாக்கரேவிடம் மன்னிப்பு கேட்கக் கோரி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் கபில் சர்மா இல்லத்தின் முன்பு நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தன்னிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா டிவிட்டர் மூலமாக பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள், கபில் சர்மா இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n28] காவிரி பிரச்சனை தொடர்பாக மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினால் மட்டுமே போதாது : திருமாவளவன்\n29] மேற்கு வங்கத்தில் இரண்டு யானைகள் உயிரிழப்பு\nமுந்தைய செய்திஇன்றைய காலை நேரச் செய்திகள் சுருக்கம்\nஅடுத்த செய்திஅண்ணன் மகள் இறப்புச் செய்தி கேட்டு கண் கலங்கிய மோடி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\n“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது” – அன்புமணி ராமதாஸ் 16/07/2018 10:16 AM\nகொங்கு ���ுயம்வரங்கள் – ஒரு கசப்பான உண்மை\n8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார் 16/07/2018 10:11 AM\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல். 16/07/2018 10:04 AM\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை 16/07/2018 9:59 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 15 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசாயம் வெளுத்த சகாயம் பின்னணி பிளாஸ்டிக் ஒழிப்பு நோட்டீஸில் தஞ்சை கோவில் படம் போட்டு ‘சதி’\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nதமிழர்க்கும் தமிழகத்துக்கும் மோடி அரசு செய்த தீமைகள்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது” – அன்புமணி ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/photoon/250-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2018-07-16T04:51:56Z", "digest": "sha1:HA3UCXG4U7LO4KZQPP5UWENOAX4K7342", "length": 18860, "nlines": 286, "source_domain": "dhinasari.com", "title": "ஆர்ட் ஆஃப் லையிங்!? - தினசரி", "raw_content": "\n“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது” – அன்புமணி ராமதாஸ்\n8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார்\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\n“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது” – அன்புமணி ராமதாஸ்\n8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார்\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nஉ.பி.யில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை\n2019 தேர்தல் வியூகம்: மீண்டும் பாஜக.,வை நெருங்கும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்\nநாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை; அமித் ஷா தகவல்\nகாங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்காக மட்டுமே இருக்கிறதா பெண்களுக்காக இல்லையா\nஉலகக் கோப்பை கால்பந்து: கோப்பை வென்றது பிரான்ஸ்\n7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர் மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’…\nகதிர்காம உற்சவம் இன்று ஆரம்பம்\nஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்\nஜூலை 11: உலக மக்கள்தொகை தினம்\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nமுட்டை கொள்முதல் ஊழல் என தமிழக அரசின் மீது குற்றம் சாட்டவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\nஜூலை 31க்குள் வருமான வரி செலுத்திடுங்க… இல்லைன்னா அபராதம்தான்\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்\n ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி\nதிருப்பதியில் குடமுழுக்கு: ஆக.9 முதல் 17 வரை தரிசனம் ரத்து\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள், தூண்கள் மாயம்: 6 பேர் மீது வழக்கு பதிவு\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nமுகப்பு ஃபோட்டூன் ஆர்ட் ஆஃப் லையிங்\nசிறீ சிறீ ரவிசங்கர்ஜி என்னமோ ஆர்ட் ஆஃப் லையிங் அப்படின்னு அமைப்பு வெச்சிருக்கறதா சொன்னாரே அதான்… எங்கிட்டயே போட்டி போடறாரேன்னு நெனச்சித்தான் இந்த டகால்டி வேலையெல்லாம் செஞ்சி பாக்குறேன்… மேட்டர் மசிய மாட்டேங்குதே\nஉம்மை அப்படியே கடிச்சி முழுங்கிடப்போறேன்…அய்ய… அவரு வெச்சிருக்கிறது ஆர்ட் ஆஃப் லிவிங்… அதாவது வாழும் கலை..ன்னு பேரு நீங்க நினைக்கிற மாதிரி ஆர்ட் ஆஃப் லையிங்… பொய் சொல்லுற கலை இல்லீங்க நீங்க நினைக்கிற மாதிரி ஆர்ட் ஆஃப் லையிங்… பொய் சொல்லுற கலை இல்லீங்க எதையும் மொதல்ல சரியா காதுகொடுத்து கேளுங்க… ஓ… சரி சரி… இதுதான் உங்களுக்கு பிரச்னையா\nஅடுத்த செய்திவேலை (செயல்) திட்டம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\n“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது” – அன்புமணி ராமதாஸ் 16/07/2018 10:16 AM\nகொங்கு சுயம்வரங்கள் – ஒரு கசப்பான உண்மை\n8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார் 16/07/2018 10:11 AM\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல். 16/07/2018 10:04 AM\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை 16/07/2018 9:59 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 15 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசாயம் வெளுத்த சகாயம் பின்னணி பிளாஸ்டிக் ஒழிப்பு நோட்டீஸில் தஞ்சை கோவில் படம் போட்டு ‘சதி’\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nதமிழர்க்கும் தமிழகத்துக்கும் மோடி அரசு செய்த தீமைகள்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது” – அன்புமணி ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/349572.html", "date_download": "2018-07-16T04:53:58Z", "digest": "sha1:NXC6TYL2U4VGHD6VZLNSRENAFV4VE7GI", "length": 6566, "nlines": 158, "source_domain": "eluthu.com", "title": "தூக்கம் தொலைத்த இரவுகள் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : ரோஜா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nமறைந்துள்ள பொருளை கண்டறிதல் Hidden Objects\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-07-16T04:41:36Z", "digest": "sha1:7F5GSVUEX2ULGA7EWYRXSHCBJJ5TW6U5", "length": 4016, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குழந்தைக்காரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குழந்தைக்காரி யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (தாய்ப்பால் குடிக்கும்) கைக்குழந்தையை உடையவள்.\n‘குழந்தைக்காரி பட்டினி கிடக்கக் கூடாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/job-opportunities-bsf-001404.html", "date_download": "2018-07-16T04:40:21Z", "digest": "sha1:DAIFH7VDK5ZOUNAQMJNBILED5JHTZ7EK", "length": 8876, "nlines": 77, "source_domain": "tamil.careerindia.com", "title": "எல்லையோர பாதுகாப்புப் படையில் வேலை பார்க்க ஆசையா....!! | job opportunities in BSF - Tamil Careerindia", "raw_content": "\n» எல்லையோர பாதுகாப்புப் படையில் வேலை பார்க்க ஆசையா....\nஎல்லையோர பாதுகாப்புப் படையில் வேலை பார்க்க ஆசையா....\nடெல்லி : பி.எஸ்.எஃப். என அழைக்கப்படும் எல்லையோரப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 622 உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜூல��� 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இந்த வேலைக்கு ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் (ஆர்.எம்.) பணியிடங்கள் 152-ம், ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்கள் 470-ம் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது 15.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உரிய பிரிவினருக்கு அளிக்கப்படும்.\nமெட்ரிக் தேர்ச்சியுடன், ரேடியோ மற்றும் டிவி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரண்டு கட்ட எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.\nவிருப்பம் உள்ளவர்கள் rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஜூன் 16 முதல் ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்கள் அறிய rectt.bsf.gov.in என்ற இணையதளத்தை மாணவர்கள் பார்க்கலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nRead more about: jobs, applications, வேலை, பணியிடங்கள், காலி, விண்ணப்பங்கள், வரவேற்பு\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://balakumaranpesukirar.blogspot.com/2012/11/blog-post_7.html", "date_download": "2018-07-16T04:43:42Z", "digest": "sha1:5MKBRAPTALFYQCLHVBXWHM62JAXFDXFM", "length": 17885, "nlines": 87, "source_domain": "balakumaranpesukirar.blogspot.com", "title": "பாலகுமாரன் பேசுகிறார்", "raw_content": "\nஎழுத்துச்சித்தர் பாலகுமாரன் - சில பதிவுகள்\nஇந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டுமா என்று கேட்கிறார்களே ..... உங்களுடைய அபிப்ராயம் என்ன \nசமீபத்தில் மிகக் கோரமான பட்டாசு வெடி விபத்துகளின் படங்களை பெரிதாகப் போட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அந்த வெடி விபத்துக்குக் காரணம் பட்டாசு வெடிக்கிறவர்கள் தான் என்பது போல சொல்லியிருக்கிறார்கள். இதை வேறு விதமாக யோசித்துப் பார்க்கலாமோ என்று தோன்றுகிறது. பட்டாசு வெடிப்பதும், தயாரிப்பதும் கொஞ்சம் ஆபத்தான வழிதான். வருடா வருடம் பட்டாசு வெடி விபத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. பட்டாசு தயாரிப்பில் அதிகம் ஆபத்து என்றால் கூட தீக்குச்சி தயாரிப்பிலும் வெடி விபத்து நிகழ்கிறது. தீக்குச்சி அவசியமா என்று கேட்பதில்லை.\nபட்டாசு அவசியமில்லை என்று இளைஞர்களோ, சிறுவர்களோ சொல்லமாட்டார்கள். பட்டாசு ஆர்வம் குறைந்தவர்கள் தான் சொல்வார்கள்.\nபட்டாசை குறைந்த வயதினர் தான் சந்தோஷமாகக் கொளுத்தி அதன் சத்தத்தை, வர்ணத்தை , சீறலை ஒரு பயம் கலந்த தவிப்போடு அனுபவிக்கிறார்கள். ஒருவித வன்முறை இந்த பட்டாசு வெடிப்பதில் இருக்கிறது. சீறலும், வெடிசத்தமும் ஒரு பயத்தை உண்டு பண்ணுகின்றன.\nநடுங்க வைக்கின்றன. அந்த த்ரில் தேவையாக இருக்கிறது. ஒரு ரசனையாக இருக்கிறது. பட்டாசு காயப்படுத்தும் என்று தெரிந்தும் அதற்கிடையே\nபுகுந்து புறப்படுகிறவர்கள் இளைஞர்களோ அல்லது இள வயது மனம் கொண்ட மனிதர்களோ தான்.\nஇந்த குறுகுறுப்பான பயம் கலந்த குதூகலிப்பு மனித வாழ்க்கையின் ஒரு பகுதி. நாடகங்களிலும், திரைப்படங்களிலும் கூட இந்த குறுகுறுப்பு கலந்த திகிலை நாம் அனுபவிக்கலாம். இது அடிப்படையாக மனிதர்கள் விரும்பி அனுபவிக்கிற ஒரு சுவை. அதனால் தான் பட்டாசு மிக முக்கியமானதாக, சந்தோஷமூட்டுவதாக இருக்கிறது.\nவிபத்து நிகழ்கிறதே. நீங்கள் வாங்குவதால் தானே இத்தனை உயிர்கள் சாகின்றன என்றெல்லாம் கேட்கலாம். விமான விபத்துகள் வருடந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் இதுவரை கருகி அடையாளம் தெரியாமல் மரணமடைந்திருக்கிறார்கள். விமான���் வேண்டுமா என்று யாருமே கேட்பதில்லை. நீண்ட நெடிய கப்பல் பயணங்களில் லட்சகணக்கான பேர் இருக்கிறார்களா , தப்பித்தார்களா என்று அடையாளம் காண முடியாதபடி இறந்து போயிருக்கிறார்கள். கப்பல் பயணங்கள் எதுவும் நின்றுவிடவில்லை.\nநாம் அடிக்கடி பயணப்படுகின்ற ரயிலில் இதுவரையில் நிறைய பேர் இறந்திருக்கிறார்கள். ஒரு நாள் கூட ரயில் ஓட்டம் நின்று விடவில்லை.\nஇவை அத்தியாவசியமானவை. பட்டாசு அனாவசியமானது என்று வாதிடலாம். வாணவேடிக்கை என்பது தீபாவளிப் பண்டிகையோடு\nமட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. பொதுமக்கள் வெடிப்பதைக் காட்டிலும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, தலைவர் பிறந்த நாள் விழா, நினைவு\nநாள் , ஒலிம்பிக், ஓட்டப் பந்தயம், கிரிக்கெட் , கால்பந்து என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மிக வேகமாக, மிக உற்சாகமாக பலநூறு மடங்கு\nபலம் கொண்ட விதவிதமான வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகள் வெடிப்பது வழக்கமாக இருக்கிறது. ஒரு பண்டிகையோடு அந்த சந்தோஷம் நின்று\nவிடாமல் அந்த பண்டிகையின் சந்தோஷத்தை பல்வேறு விஷயங்களுக்கு அவர்கள் எடுத்து வருகிறார்கள். வெடிச்சத்தம் இல்லாமல் போகும் பிணம்\nதிருவிழாக்களில் முத்தாய்ப்பாக, தேர்தல் வெற்றியில் முத்தாய்ப்பாக இரவு பதினொறு மணிக்கு மேல் வாணவேடிக்கை என்று போஸ்டர் அடித்து பட்டாசு வெடிக்கிறார்கள்.\nஇப்படி எல்லா விஷயத்திலும் நீக்கமற பட்டாசு சத்தம் நிறைந்திருக்கையில் தீபாவளிப் பண்டிகையை மட்டும் குறை சொல்வது என்பது தவறான மனப்பான்மை. இந்த விபத்துகளுக்கு பட்டாசு தயாரிப்பவர்களும், பட்டாசு தயாரிக்கும் போது கவனக்குறைவான தொழிலாளர்களும் தான் காரணம். சில நட்சத்திர ஓட்டல்களில் அறையில் லேசான புகை ஏற்பட்டாலும் அலார சத்தத்தோடு நீர் பீய்ச்சி அடிக்கின்ற கருவிகள் எல்லா அறைகளிலும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அறையில் பத்து பேர் ஒன்று கூடி சிகரெட் பிடிக்க திடீரென்று மேலே இருந்து தண்ணீர் பீய்ச்சப்பட்டது. புகையின் அடர்த்தி அதிகமானதால் அந்த அபாய எச்சரிக்கை ஒலிக்கத் துவங்கிவிட்டது. அப்படி ஏதேனும் ஒரு வசதி பட்டாசு தயாரிப்பு இடத்தில் இருக்க வேண்டுமென்று யாரேனும் சொல்லியிருக்கிறார்களா இப்படி ஒரு சிந்தனை அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறதா இப்படி ஒரு ���ிந்தனை அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறதா ஏற்பட்டால், அதைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.\nஇந்துமதப் பண்டிகையோடு சம்பந்தப்பட்டது என்பதாலேயே பட்டாசால் விபத்து ஏற்படுகிறது . அதை வெடிக்க வேண்டாம் என்று சொல்வது அத்தனை குணமுள்ள விஷயமாக எனக்குத் தெரியவில்லை. யாருடைய சந்தோஷத்தை பறித்துப் போகிறோம் என்பதை யோசிக்கவில்லை. இந்தத் தயாரிப்பில் விபத்து ஏற்படுகிறது என்பதை மட்டும் பார்த்தால் , தீக்குச்சி கூட தயாரிக்கக்கூடாது; தடை செய்யப்பட வேண்டும்.\nஆனால், மறுபடியும் இந்த உயிரிழப்பைப் பற்றி கவலைப்படாமல் பட்டாசு தயாரிக்கின்ற நகரங்கள், கிராமங்கள் முழு மூச்சோடு செயல்படுகின்றனவே, என்ன காரணம் இனி இந்தக் கிராமங்களில் பட்டாசு தயாரிக்க மாட்டோம் என்று யாரேனும் மறியல் செய்திருக்கிறார்களா இனி இந்தக் கிராமங்களில் பட்டாசு தயாரிக்க மாட்டோம் என்று யாரேனும் மறியல் செய்திருக்கிறார்களா மறுபடியும் முழுவீச்சில் பட்டாசு தயாரிக்கிறார்களே , என்ன காரணம் மறுபடியும் முழுவீச்சில் பட்டாசு தயாரிக்கிறார்களே , என்ன காரணம் விட்டு விலகி வரமாட்டேன் என்கிறார்களே, எதற்காக அப்படி செய்கிறார்கள் விட்டு விலகி வரமாட்டேன் என்கிறார்களே, எதற்காக அப்படி செய்கிறார்கள் இது ஆராய வேண்டிய விஷயம்.\nஇதையெல்லாம் யோசிக்காது, ஒரு இந்துமதப் பண்டிகையின் சந்தோஷத்தில் கை வைப்பது அத்தனை குணமுடைய விஷயமல்ல. மத்தாப்பு வெளிச்சத்தில் இளைஞனைப் பார்க்கின்ற யுவதியும், யுவதியைப் பார்க்கின்ற இளைஞனும், குழந்தைகளும், பெரியவர்களும் வெடிச்சத்தத்தை ஆனந்தமாக அனுபவிக்கின்ற மனிதர்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.\nசில மத போதகர்கள் ஏதேனும் ஒரு வகையில் இந்துமதத்தை குறை சொல்ல வேண்டுமென்று சில வருடங்களுக்கு முன்பு இதைப் பற்றி\nபிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் அது பலனளிக்கவில்லை. பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை. என்ன விலை கூடினாலும் அற்புதமான வியாபாரமாகத் தான் பட்டாசு இருந்திருக்கிறது. ஊர் மைதானத்தில் இடம் போட்டுத் தருகிறேன் .இங்கு தனியாக வியாபாரம் செய் என்ற உத்தரவையும் வியாபாரிகள் புலம்பலாக மறுத்திருக்கிறார்கள்.\n'அய்யோ வியாபாரம் போச்சே' என்று தலையில் அடித்துக் கொண்ட���ருக்கிறார்கள். பொதுமக்கள் புழங்கும் இடத்தில் வர்ண விளக்குகளின் ஒளியில் அலங்காரமாக அடுக்கப்பட்ட பட்டாசு வகைகள் தடுக்கப்பட முடியவில்லை. அந்த பட்டாசின் மீது ஜனங்களுக்கு உள்ள ஆர்வத்தை\nஜனங்கள் பட்டாசு வெடிப்பதை குறை சொல்வதை விட, அவை தயாரிக்கும் முறை பற்றி தெரிந்தும் அதற்கு சீரான ஒரு தீர்வு காணாமல், தீபாவளிக்குப் பட்டாசு அவசியமா என்பது வெறும் அலட்டல் தான்.\nநீங்கள் சொல்வதெல்லாம் சரி... வீட்டில் குழந்தைகளே பட்டாசு வேண்டாம் சென்று சொல்கிறார்களே...\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஇந்த பலகணி எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் அனுமதியோடும், ஆசியோடும் அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது\nபாலகுமாரன் - சில புதிய குறிப்புகள்\nபிறந்த இடம் - பழமர்நேரி\nநிறம் - மாநிறத்திற்கு சற்றே குறைவு\nஉயரம் - 5 அடி 5 அங்குலம்\nஉடல்வாகு - சற்றே பருமனானது\nஇந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டுமா என்று கே...\nஎன்னைக் கலக்கிய மகாபாரதம் ஒருஎழுத்தாளன் தனக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2015/06/845-jihadi-collection-15.html", "date_download": "2018-07-16T04:53:54Z", "digest": "sha1:R2Y73UNLWZ4T3PXFWM5AI3UQ7N6QBCI6", "length": 11218, "nlines": 320, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 845. JIHADI COLLECTION 15", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\nஅனந்தா தாஸைக் கொன்ற வங்கதேச இசுலாமிய மதவெறியர்கள்\nவங்க தேச எழுத்தாளர்கள் கொல்லப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் தெருவிலிறங்கி போராடுகிறார்கள் – ஒவ்வொரு கொலையின் பின்னும் வஹாபியர்கள் மக்களின் தீராத வெறுப்புக்காளாகிறார்கள். இசுலாத்தின் மாண்பைக் காப்பாற்றும் நடவடிக்கை என்ற வஹாபியர்களின் மாய்மாலங்களை மக்கள் புறந்தள்ளுகின்றனர்.\nவரலாற்றில் ஜனநாயகவாதிகளை, முற்போக்காளர்களை, நாத்திகர்களை, சோஷலிசவாதிகளை, கம்யூனிஸ்டுகளை மக்கள் விரோதிகள் கொன்று குவித்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் எதிரிகள் தனிமைப்படுத்தப்பட்டே வந்துள்ளனர். மீண்டும் ஒரு முறை அந்த வரலாற்று உண்மையை வஹாபியர்கள் மெய்ப்பித்து வருகிறார்கள்.\nஏனெனில் அவர்கள் (மத அடிப்படைவாதிகள் / எதேச்சாதிகார பாசிஸ்டுகள்) அளவற்ற வெறுப்புடையோராகவும் நிகரற்ற தீயோராகவும் இருக்கிறார்கள்.\n846. ஒரு வாத்தியானின் கோபமும், சாபமும்\n844. கடைசிப் பெஞ்சுதான்.. ஆனாலும்.. - (தருமி பக்க...\n843. ஆண்டவனால் அல்ல ... அப்பாவால் எழுதப்பட்ட “தலை...\n842. நாங்களும் எங்கள் ’கனம்’ மாண்புகளும்\n841. இடப் பங்கீட்டு மோசடிகளில் சில ....\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/health?start=10", "date_download": "2018-07-16T04:26:14Z", "digest": "sha1:6QEDC5MINZ62JH46U7T73GD4HXCCNPJO", "length": 7339, "nlines": 66, "source_domain": "lekhabooks.com", "title": "ஆரோக்கியம்", "raw_content": "\nஇணையதளத்தில் நான் படித்த சில தகவல்கள்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\n‘எனது தலையில் இருந்த முடிகள் நிறைய உதிரத் தொடங்கின. ‘ஆயில் புல்லிங்’செய்ததன் மூலம் எனது தலையில் முடிகள் மீண்டும் வளர்ந்தன’என்று ஒருவர் கூறியிருக்கிறார்.\nRead more: இணையதளத்தில் நான் படித்த சில தகவல்கள்\nமறக்கும்... பற்கள் கடிக்கும் பழக்கம்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nமேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த நாராயணன் அனுபவம்:\n“நான் வங்கி ஒன்றில் பணிபுரிகிறேன். என்னுடைய 9 வயது மகனுக்கு சில வருடங்களுக்குமுன் ஒரு கெட்டப்பழக்கம் இருந்தது. ஆபத்தான பழக்கம் என்றுகூட சொல்லலாம். திடீரென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் தன்னுடைய பற்களை ‘நறநற’வென்று கடிக்க ஆரம்பித்துவிடுவான். பற்கள் ஒன்றோடொன்று உராயும்போது, எழும் சத்தம் என்னவோபோல இருக்கும்.\nRead more: மறக்கும்... பற்கள் கடிக்கும் பழக்கம்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nநல்லெண்ணெய்யின் சிறப்பைப் பற்றி கூறுவதற்காக அடுத்து வந்தவர் பெயர் தனலட்சுமி. சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர். அவர் கூறிய அனுபவம் புதுமையாக இருந்தது:\n“சில மாதங்களாக எனக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்து வந்தது. அதனால், அடிக்கடி மயக்கம் வந்துவிடும். எப்போது இயல்பாக இருப்பேன், எப��போது மயங்கி விழுவேன் என்று எனக்கே தெரியாது.\nRead more: சீராகும் ரத்த அழுத்தம்\nஎரிச்சல் தரும் குதிகால் வெடிப்பு\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஇப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்த நோய்களையும், நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்ததன் மூலம் அவை முழுமையாக குணமடைந்ததைப் பற்றியும் சந்தோஷத்துடன்\nகூறிக் கொண்டிருக்க, மைலாப்பூரிலிருந்து வந்திருந்த ராமமூர்த்தி என்ற அரசு ஊழியர் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’அனுபவத்தைக் கூறினார்:\nRead more: எரிச்சல் தரும் குதிகால் வெடிப்பு\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅவரைத் தொடர்ந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்தார். பெயர் பாலகிருஷ்ணன். நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி, தான் கண்ட பலனை அவர் சொன்னார்:\n“என் பற்களில் மஞ்சள் நிறத்தில் கறை படிந்திருந்தது. என்ன காரணத்தால் வந்தது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கறையைப் போக்குவதற்கு என்ன வழி என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன்.\nRead more: வெள்ளைப் பற்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-07-16T04:49:06Z", "digest": "sha1:SRQWSK7YOQ4444TGJ6XNZ53MLHSMLLJF", "length": 34587, "nlines": 56, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: சுப்பிரமணியன் என்றால் என்ன ?", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nவியாழன், 1 டிசம்பர், 2016\n[01/12, 6:24 p.m.] Kathirvel: வள்ளலார் சொல்லிய முருகன் அவர் வழிபட்ட முருகன் அல்லது சுப்பிரமணியன் யார் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் ,\n நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதிமணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடியிருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் ஷண்முகமென்பார்கள். ஆறு ஆதாரங்களிலுள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும், சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உன்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்.\nஆறு சோதியாயும், ஆறறிவாயும், ஆறு தலையுடையதாயும் இருப்பதால் முகம் ஆறு. கால் இரண்டென்பது தோன்றும் அறிவு, தோற்றுவிக்கும் அறிவு என்னும் இரண்டறிவாகிய விஷயவுணர்ச்சியும், நிர்விஷய உணர்ச்சியுமேயாம். கை பன்னிரண்டென்பது ஆறாதாரங்களிலுள்ள பிரகாச அப்பிரகாச மாகிய பன்னிரண்டுமாம். தசாயுதம் அபய வரத மென்பவை யாவெனில்: வச்சிரம் என்பது தீக்ஷண்ணியவுணர்ச்சி; வேல் என்பது சத்தி, அருள், அறிவு; மணி என்பது ஆன்ம விளக்கமாகிய நாதம்; த்வஜம் என்பது கீர்த்தி; ஸரஸ’ஜம் என்பது தயவு; குக்குடம் என்பது மாச்சரியமில்லாத நிறைவு; பராகம் என்பது பாசநீக்கம்; தண்டம் என்பது வைராக்கிய அறிவு; பாணம் என்பது அன்பு; அபயம் என்பது சமாதான உணர்ச்சி; வரதம் என்பது நிராபாரமாகிய ஆதரவென்னுஞ் சகிப்பு; கடப்ப மாலை என்பது சர்வ தத்துவ கண்டனம்; பல வர்ணமுள்ளதும், விசித்திர வடிவமானதும், மறதி முதலிய குணங்களுக்குக் காரணமானதும், மாயைக்கு இருப்பிடமாயுள்ளதும் ஆன மூலப்பிரகிருதியே மயிலென்பது.\n[01/12, 6:26 p.m.] Kathirvel: மயிலின் மேல் சுவாமி ஏறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்குக் காரணம் என்னவென்றால்: பிண்டாண்டமாகிய இந்தத் தேகத்திலும் அண்டத்திலும், மூலாஞ்ஞான ஆபரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதிமாயையின் அசுத்த கேவலமாகிய அசுத்தாசுத்த மகாஅகங்காரமென்னும் இராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சோதரமான மூவகைத் தத்துவத்தோடு, அஞ்ஞான தசையில், ஆன்ம அறிவையும், பிண்ட விளக்கமான தேவர்களையும், விஷய விளக்கமான இந்திரியங்களையும், நாடி விளக்கமான யந்திரங்களையும், பிராண விளக்கமாகிய உயிரையும் விழுங்கித் தன்னரசு செலுத்தும். அந்தச் சூரதத்துவத்தை வதைக்கும்போது, மேற்படி தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும், மாச்சரியமாகிய கோழியாயும், விசித்திரமாயையென்னும் மயிலாயும், மகா மதமாகிய யானைமுகமாயும், அதிகுரோதமாகிய சிங்கமுகமாயும் விளங்கும். சர்வ தத்துவங்களையும் தன்வசமாக்கி, அகங்காரக்கொடி கட்டி, அஞ்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி, பதிபசுபாசம் அநாதி நித்தியம் என்னும் சித்தாந்தத்தை விளக்கிக் காட்டு வதற்காக, மாச்சரிய குக்குடத்தைப் போதமாகிய கையால் அடக்கியும், விசித்திரமாயையாகிய மயிலைக் கீழ்ப்படுத்தி மேலிருந்தடக்கியும், ஆபாசதத்துவங்களைச் சம்மரித்தும், சுத்தவிஷய புவனமாகிய தேவ லோகத்தை நிலைபெறச் செய்தும், இந்திரபதியான ரூபேந்திரனுடைய பெண்ணாகிய தாந்தரதத்துவ மென்னுந் தெய்வயானையை இடப்பாலமைத்தும், இந்திரியங்களாகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்ட மானசமென்னும் மானினது கர்ப்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும், நவதத்துவ காரணமாகிய நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும், சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேகவடிவாயும், பாதம் முதல் நாபி வரையில் உஷ்ணவுருவாயும், நாபி முதல் கண்டம் வரையில் ஆத\n[01/12, 6:27 p.m.] Kathirvel: ஆதாரநாடியுருவாயும், கண்ட முதல் புருவமத்தி வரையில் மணியுருவாயும், உச்சியில் ஒளியுருவாயும், புத்தியில் சுத்த அறிவாயும், அனுபவத்தில் நித்தியமாயும், எங்கும் நிறைவாயும், கோணத்தில் ஆறாயும், எக்காலமும் மதங்களில் ஆறாயும், சமயத்தில் ஆறாயும், ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக் கடவுளே சுப்பிரமணியம்.\nசுப்பிரமணியம் ஒருமுகம், மூன்றுமுகம், நான்குமுகம், ஆறுமுகம் ஆனதற்குக் காரணம்: ஒன்று மிரண்டு மில்லாத ஒப்பற்ற பரப்பிரமசொரூபம் நம் பொருட்டுக் குழூஉக்குறியாய், பாவனைக்கு ஒன்றென்று நிச்சயிக்கும், பரகாரண நிமித்தம் () ஆகிய அறிவுருவமே ஒருமுகமென்று ஞானிகள் சொல்லுவார்கள். சுத்தராஜசம், சுத்ததாமசம், சுத்தசாத்விகமாகிய மூன்று குணங்களின் கூட்ட விளக்கமாகிய முக்குண விளக்கமே மூன்றுமுகம். பசுமனம், சுத்தமனம், உள்மனம், சங்கலிதமனம் என்னும் நான்கு தத்துவங்களின் கூட்டவிளக்கமே நான்கு முகம். சத்த அறிவின் மூலம், ஒளி யறிவின் மூலம், சுவை யறிவின் மூலம், பரிசவறிவின் மூலம், வாசனை யறிவின் மூலம், ஆத்ம அறிவின் மூலம் என்னும் ஆறு தத்துவங்களின் கூட்டறிவின் மூலகாரணப் பிரகாச விளக்கமே ஆறுமுகம்.\nமயிலின் காலின்கீழும் வாயிலும் பாம்பு இருப்பதென்ன விசித்திரமாயையின் காரியவுருவான அகங்காரம் தோன்றி வெளிப்படுங்கால், மூலாங்காரத்திலும் அதிகரிப்பிலும் பிராணவாயு வென்னும் பாம்பானது கீழும் மேலும் உண்டாயினும் அகங்காரத்தின் முகப்பாகிய மயில் வாய் மூலமாய்ப் ப���ராணவாயுவினது வேகத்தை விழுங்கிக் கொண்டிருப்பது இயற்கைதான்.\n அடங்கி இருக்குமிடம். அடங்கியிருக்கும் ஸ்தானங்களே இயற்கைவிளக்கம் தங்குமிடங்களாகும். இவற்றிற்கு ஊர் ஆறாவானேன் ஏரகமென்பது அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம். திருவாவினன்குடி யென்பது திரு-ஆ-இன்ன-குடி: திரு - இலக்குமியாகிய சந்தோஷமும், ஆ-பசுவாகிய விளக்க மென்னுஞ் சீவனும், இனன் - சூரியனாகிய புத்தியும், ஒன்று கூடி விளங்கும் ஆன்மஅறிவின் சுத்தகாரிய இடம். பழமுதிர்ச்சோலை யென்பது இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப் பழங்களாகிய பிரயோசன வின்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம். திருச்சீரலைவாய், திருச்செந்தில், செயந்திபுரம் என்பன: சுத்தமனத்தின் முகத்தில் விஷயக் கடலின் அவாவாகிய அலையடித்துக் கொண்டிருக்கும் இடமாகிய கரை, செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம், அஞ்ஞான சூரனை நிவர்த்தித்துச் சந்தோஷகரத்தைப் பெற்ற பதிமனத்தின் விளக்கம். திருப்பரங்குன்ற மென்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தையுடைய விவேக உல்லாச வின்ப நிறைவு. குன்று தோறாடல் என்பது மலைதோறாடல். மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமா யுள்ள துரிய நன்னிலை. இத்துரியம் பரதுரியம், சுத்ததுரியம், குருதுரியம், சிவதுரியம், சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவக் காட்சியில் அனந்தம் உண்டு. மேற் குறித்த அனுபவக் காட்சிகளுக்குத் தேகத்தி லிடம் எவை ஏரகமென்பது அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம். திருவாவினன்குடி யென்பது திரு-ஆ-இன்ன-குடி: திரு - இலக்குமியாகிய சந்தோஷமும், ஆ-பசுவாகிய விளக்க மென்னுஞ் சீவனும், இனன் - சூரியனாகிய புத்தியும், ஒன்று கூடி விளங்கும் ஆன்மஅறிவின் சுத்தகாரிய இடம். பழமுதிர்ச்சோலை யென்பது இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப் பழங்களாகிய பிரயோசன வின்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம். திருச்சீரலைவாய், திருச்செந்தில், செயந்திபுரம் என்பன: சுத்தமனத்தின் முகத்தில் விஷயக் கடலின் அவாவாகிய அலையடித்துக் கொண்டிருக்கும் இடமாகிய கரை, செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம், அஞ்ஞான சூரனை நிவர்த்தித்துச் சந்தோஷகரத்தைப் பெற்ற பதிமனத்தின் விளக்கம். திருப்பரங்குன்ற மென்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தையுடைய விவேக உல்லாச வின்ப நிறைவு. குன்று தோறாடல் என்பது மலை���ோறாடல். மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமா யுள்ள துரிய நன்னிலை. இத்துரியம் பரதுரியம், சுத்ததுரியம், குருதுரியம், சிவதுரியம், சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவக் காட்சியில் அனந்தம் உண்டு. மேற் குறித்த அனுபவக் காட்சிகளுக்குத் தேகத்தி லிடம் எவை கோசத்தினடி, தொப்புளின் கீழ், தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல் மார்புக்குக் கீழ், மார்பு, நெஞ்சு ஆக 6.\nபிரமாவைச் சிறையில் வைத்த தென்பது யாது சுத்த மன சங்கல்ப சிருஷ்டித் தொழிலையுடைய பிரமாவாகிய மனத்தைக் கிரியையில் பிரவேசிக்க வொட்டாமல், சுத்த விளக்க விவேக நிறைவாயுள்ள சுப்பிரமணிய தத்துவத்தால் சர்வ பிண்ட விஷயங்களாகிய தோன்றல், வளர்தல், குற்றம் நீங்கல், ஒன்றினிடத்தில் மலைவடைதல், தெளிதல் முதல��\n[01/12, 6:30 p.m.] Kathirvel: தெளிதல் முதலிய பஞ்ச கிருத்தியங்களை விவேக முன்னிலையில் நடத்துங்கால் சலிப்பறப் பந்தித்து இருப்பதே சிறையிட்டது.\n உருத்திர தத்துவமாகிய பிரேரக நிலையான காரண தத்துவ முடிவான ஈசுவர தத்துவத்தினியற்கை ஞானம் ஏறிக் கிரியை குறைந்திருப்பதால், கிரியாகாரண பூதமாயும் ஞானகாரண அமிசமாயும் விளங்கும் பிரணவமாகிய உண்மை நிறைவான கிரியையற்ற நிர்விஷய அனுபவம் ஈசுவர தத்துவத்திற்கு - நியதி செய்வது - சுத்த விவேக தத்துவ அதிஷ்டாதாவான சுப்பிரமணியம் அன்றித் தோன்றாது. இதுபற்றி யுபதேசஞ் செய்தாரென லாயிற்று.\nகங்கையிலுள்ள நாணற்காட்டிற் பிறந்தது என்பது என்ன ஆன்ம இயற்கைக் குணமாகிய தயவே கங்கை. ஆன்மாவின் அனுபவ மத்திய நிலையாகிய சகித்தலென்னும் - சர்வ விஷயங்களிலும் அகங்கார மென்னும் தலையெடாமல் - கீழ்ப்படிந்த குணமே நாணல். இவ்விரண்டின் மத்தியில், அனுபவத்திற்கு இயற்கை விளக்கமாய் விளங்கும் பகுத்தறிவாகிய விவேகம் தோன்றுவதே உற்பத்தியானது.\nபின் கார்த்திகை அரிவை பால் கொடுத்த தென்பதென்ன விவேக விளக்கந் தோன்றுங்கால், பெண்பாலின் குணமாகிய சமனையென்னும் சத்தியின் விளக்கத்தால் இன்பமாகிய அமுத கிரணம் விவேகத்திற்கு ஊட்டுவதே பால் கொடுத்தல்.\nசுவாமி அம்மையிடத்தில் குழந்தையைக் கொடுக்க, அம்மை குழந்தை ஆறையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கையால் தடவ, முகம் ஆறும் ஒன்றி வேறாயும், உடல் ஒன்றாயும், கால் இரண்டாயும் ஆனதென்ன பரமாத்மாவாகிய சுவாமி அருளென்னுஞ் சத்தியுடன், தயவென்னு��் நதிக்கரையில், சகிப்பென்னும் நாணற்காட்டில், சமாதி முதலிய காலத்தில் பரமாத்மாவாகிய சுவாமி அருளென்னுஞ் சத்தியுடன், தயவென்னும் நதிக்கரையில், சகிப்பென்னும் நாணற்காட்டில், சமாதி முதலிய காலத்தில் தோன்றி விளங்கும்போது, சுத்த வாசனா தோற்றமாகிய அறுபொறியாகிய குழந்தையை யருள் வசமாக்க, அருட்சத்தி விகாரமன்றி அவிகாரமாய் அறு பொறியையும் அருட்போதக் கையால் அடக்க, விஷயங்களை அறிந்து தோயாமலிருக்�\n[01/12, 6:32 p.m.] Kathirvel: அறுபொறிகள் ஒன்றாயும், குறிஆறாயும், அனுபவவிளக்கம் சாதனவிளக்கம் இரண்டுந் திருவடியாயுந் தோன்றி, சமாதிநிலை விளங்குவதே.\nபிண்டத்தில் இவ்வண்ணமாக இருக்க, அண்டத்தில் இவற்றிற்கு ஊர், ஆலயம், மூர்த்தி, செய்கை முதலியன உண்டாவானேன் ஆன்மாக்கள் புண்ணிய பாவ கருமங்களால் பேதப்பட்டு, மந்தம் மந்ததரம் ராஜசம் தாமசம் கருமம் முதலிய வேறுபாடுகளால் அனாதி தொடங்கி இன்றளவில் - உயிர்த்திரள் ஒன்றானாலும் - கரணக் கூட்டுறவால் வெவ்வேறு தன்மையாய் விளங்குகின்றன. ஆதலால் மாகருணையுடைய கிருபாநிதியாகிய சிவபெருமான் திருவருளை அங்கையிற் கனியெனவுணர்ந்த அனாதி நித்திய முத்த சித்தராகிய ஈசுவரதத்துவ புவனானுபவ ஈசுவரனால், நாம் உய்யும்பொருட்டு உலகத்தின்கண், பாச நூல்1 பசுநூல்2 அனுபவ நூல்3 என்னும் புராண1 வேத2 ஆகம3 உபநிஷத்துக்கள் உண்டு பண்ணப்பட்டிருக்கின்றன. அவற்றின் வாயிலாகக் கர்மகாண்டம், பத்திகாண்டம், உபாசனா காண்டம், தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை முதலிய பேதங்களும், இவற்றிற்கு முக்கியமான ஆசாரம், வருணம், ஆசிரமம் முதலியவைகளும், இவற்றிற்கு ஏதுவான சரியாதி நான்கும், இவற்றிற்கு அடைவாகிய சாலோகாதி நான்கும், இவற்றிற்கு மார்க்கமாகிய தத்துவம், புவனம், பதம், வர்னம், மந்திரம், கலை முதலியனவும் நிர்ணயித்து, பாவநாசத்திற்கு ஏதுவான அனசன சாந்திராயண முதலிய பிராயச் சித்தங்களை விதித்து, இவைகள் செய்வதற்கு யோக்கியமான நதி முதலியவற்றையும், அவற்றிற்கு அங்கமான - தத்துவானுபவங்களாகிய உண்மை நாமங்கள் கெடாதிருக்க - திருப்பெயர் முதலியவைகளை மூர்த்தி ஸ்தல முதலியவைகளுக்கு ஏற்படுத்தி வழங்கச் செய்தார்கள்.\n[01/12, 6:33 p.m.] Kathirvel: உபாசிக்கின்றவர்களுக்குத் தத்துவநாமங் கெடாமல் அருட்சத்தி தோன்றக் கிருத்திகையையும், வேதாந்த விளக்கத்திற்கு விசாகத்தையும், சதா சுபத்தைக் கு���ிக்கச் செவ்வாயையும், ஆறு குறியைக் குறிக்கச் சஷ்டியையும், ஞான நிறைவைக் குறிக்கத் தைப் பூசத்தையும் சுட்டினார்கள். தத்துவங்களைக் கையிலெடுத்து ஆடுவதான போத மெனுங் கையால் விஷய பலத்தைத் தத்துவமாகிய காவடியில் கட்டித் தானாகிய தோளிலேற்றித் தான் கெட்டுத் தான் அவனாகிப் போதவடிவனாய், சங்கல்ப தீவிரனாய், சுப்பிரமணிய தத்துவமாய் விளங்கும் திருவுருவ முன்னுக்கு விஷயாபாவ நியாயமே காவடி யெடுத்ததாயும், சுத்த வைராக்கிய நிச்சய சிவபோதமே இடும்பனாயும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இருதயாகாச ஷட்கோண வடிவமே யந்திரமாய், அதன் அங்க வேறுபாடே நாற்பத்து முக்கோணமாய், உபாங்கமே நவகண்டமாய், உண்மையே சகரமாய், விஷயநீக்கமே ரகரமாய், நித்திய திருப்தியே வகரமாய், நிர்விஷயமே ணகரமாய், பாவ நீக்க ஏதுவே பகரமாய், ஆன்ம இயற்கைக்குணமே வகரமாய் விளங்குவதே ஆறெழுத்து. நமது சரீர இருதய ஸ்தானமே கோயிலாய், மாயாவிசித்திரமே மயிலாய், நாபியந்தமே பலிபீடமாய், உண்ணாவின் மேலந்தமே கொடி மரமாய், பஞ்சகோசங்களே பிராகாரமாய், முக்குணங்களே வில்வமரமாய், ஆன்ம தயையே தடாகமாய், வாயே வாசலாய், அனுபவ நிலையே கோபுரமாய் விதிக்கப்பட்டிருக்கின்றன.\n[01/12, 6:35 p.m.] Kathirvel: ஞானிகள் கடவுளை எங்கும் உபாசிப்பார்கள் என்றும், யோகிகள் இருதயத்தில் உபாசிப்பார்கள் என்றும், கர்ம காண்டிகள் அக்கினியில் உபாசிப்பார்கள் என்றும், பத்தி காண்டிகள் விக்கிரகத்தில் உபாசிப்பார்கள்* என்றும் விதித்திருக்கின்றது. அதற்கு ஒத்தவண்ணம் தத்துவ விசாரத்தையே ஆலயமாக்கினார்கள். ஆலயத்தில் விளங்கும் மூர்த்தியின்பால், பாசங்களில் செல்லும் ஆத்மாக்களை சிவபாசத்தில் பாசநூலைக்கொண்டு அழுத்தி, பசு நூலைக்கொண்டு() மேற்குறித்த தந்திர மந்திர கலைகளைக் குருமூலமாய் உபதேசகலையால் விளக்கி, காண்டத் திரயத்தால் நிலைக்கப்பண்ணி, பதிநூலால் அறிவைவிளக்கி, அனுபவநூலால் சமாதியைத் தெரிவித்திருக்கிறது. இவற்றைச் சீவர்கள் மறவாதிருக்க மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல், ஆலயத்தில் மூர்த்தியாகிய சண்முகப்பெருமானைத் தத்துவவுருவமென்று விளக்கிக் காட்ட, அர்ச்சக வுருவமான ஆசாரியன், நமது அறிவாகிய கர்ப்பூரத்தில், சுப்பிரமணிய உண்மையாகிய விளக்க மென்னும் பிரகாசத்தைக் கொண்டு, அசுத்த விஷய முதலிய எண்ணங்கள் நம்முடைய பொறிகட்குப் புலப���படாமலிருக்க, உண்மை நாதக்குறியாகிய மணியொலியுடனே தரிசிப்பிக்கச் செய்தும்; வேறு பராக்கன்றித் ததாகாரமாய் நிற்க, நமது தரத்திற்கொத்த உபசாரதியர்களால் வழிபடச் செய்தும் - தத்பல மடைய உத்தமர்கட்கு அன்னவினியோகம் செய்வது மார்க்கமென்று சித்தாந்தம் பண்ணினார்கள்.\nஇவ்வண்ணமாய், அனாதி தொட்டு இன்றுவரை சென்ற நாட்களிலுள்ள அருணிகிரியார் குமரகுருபரர் நக்கீரர் முதலிய மகான்கள் தொண்டு செய்து, உத்தம ஞானிகளாய் நித்திய முத்தர்களாய் விளங்குகின்றார்கள். ஆதலால் நாம் யாவரும் அவ்வுண்மைக் கடவுளை வேதாகம விதிப்படி உண்மையாய்ப் பத்தி செய்து அவர் அருளைப் பெறவேண்டும்.\nஅன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 9:12 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுற்றம் யார் செய்தாலும் குற்றம் தான் \nஅதி தீவிர பக்குவம் உள்ளவர் \nநாம் செய்ய வேண்டியது என்ன \nமா தவம் செய தவர்களின் நிலை \nவள்ளலாற்கு முன்பு எங்கே சென்றார்கள் \nஒரு அன்பர் கேட்டு உள்ள விணா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://toptamilnews.com/news_one.php?id=VFZSRk5BPT0=", "date_download": "2018-07-16T04:19:53Z", "digest": "sha1:GPHWTVK26AFYCQPFABKOM5YZA2UOPVHH", "length": 7845, "nlines": 101, "source_domain": "toptamilnews.com", "title": "புத்தாண்டு சலுகையாக ரூ.3300 சர்ப்ரைஸ் கேஷ்பேக் ஆஃபரை அறிவித்தது ஜியோ | Top Tamil News", "raw_content": "\nபுத்தாண்டு சலுகையாக ரூ.3300 சர்ப்ரைஸ் கேஷ்பேக் ஆஃபரை அறிவித்தது ஜியோ\nடெல்லி: புத்தாண்டு விழாக்கால சலுகையாக ரூ.3300 கேஷ்பேக் ஆஃபரை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக பண்டிகைகள் தொடர்ந்து வருவதால், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. அதன்படி, ஜியோ நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது ஜியோ பிரைம் வாடிக���கையாளர்கள் ஜனவரி 15-ஆம் தேதிக்குள் ரூ.399 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3300 வரை கேஷ்பேக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nமேற்கண்ட மதிப்பில் ரீசார்ஜ் செய்யும் பிரைம் வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே ‘மை ஜியோ’ செயலிக்கு மூலமாக ரூ.400 கேஷ்பேக் அளிக்கப்படும் என உத்தரவாதமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, சர்ப்ரைஸ் ஆஃபராக ரூ.2600 வரை ஆன்லைன் ஷாப்பிங் கூப்பன்கள் கிடைக்கவும் வாய்ப்பிருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. வாலெட்டுகள் மூலம் ரீசார்ஜ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.300 வரை கேஷ்பேக் கிடைக்க கூடும் என ஜியோ தெரிவித்துள்ளது.\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் இரு புதிய சிறப்பம்சங்கள் சேர்ப்பு\nரூ.10,990 விலை கொண்ட ஓப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் அறிமுகம் ஆனது ‘ஓப்போ ஃபைன்ட் எக்ஸ்’ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nமலிவு விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nதொடர் மழை: தேனி, வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஇன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்\nமாபெரும் 2018 பிபா உலகக் கோப்பை சாம்பியன் பட்டதை வென்றது பிரான்ஸ்\n2018 விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்\nநடிகர் பாபி சிம்ஹா தனியார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்துவை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஒகுஹாரா சாம்பியன்\nஆஸ்திரேலியா தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் கனடா செல்ல வாய்ப்புள்ளதா\nஅன்று எதுவுமே செய்யவில்லை; இன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்: பிரதமர் மோடி தாக்கு\nதாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட 1000 கம்போடியர்கள்\nகல்விக்கு அதிகளவு கவனம் செலுத்தியவர் காமராஜர்: முதல்வர் பழனிசாமி புகழாரம்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இரு வேறு சாதனைகள் படைத்து தோனி அசத்தல்\n“கல்வி” என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/11/25-2014.html", "date_download": "2018-07-16T04:54:34Z", "digest": "sha1:Y556SISXCHPGFUC2GJWNCW2QD22KEUTC", "length": 10728, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "25-நவம்பர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nபிரசவவலி பற்றி என்ன தெரியுமென்று ஆண்களிடம் கேட்கக்கூடாது. இரண்டு உயிர்களும் பிழைக்க வேண்டுமே என்ற உயிர் பதறும் வலியை அவன் மட்டுமே அறிவான்.\nசந்தோஷம் சிம்பு படம் மாதிரி ரெண்டு வருஷத்துக்கு ஒருக்கா தான் வருது ஆனா,கவலை விமல் படம் மாதிரி வாரா வாரம் கரெக்ட்டா வந்துடுது \nஐன்ஸ்டீனே படிச்சு முடிச்சிட்டு இரண்டு வருஷம் வேலை தேடி அலைந்தாராம்.. ஐன்ஸ்டீனை மதிக்காத சமூகமா நம்மை மதித்துவிட போகிறது\nஏழைக்கு வந்தால் சொறி சிரங்கு பணக்காரனுக்கு வந்தால் ஸ்கின் இன்ஃபக்ஷன் பணக்காரனுக்கு வந்தால் ஸ்கின் இன்ஃபக்ஷன்\nவெளிநாட்டில் இருந்துகொண்டு, பிள்ளை தன்னை தேடுகிறதா என்று விசாரிக்கும் அப்பனின் கண்ணீர் அவ்வளவு தூய்மையானது தாய்ப்பாலை விட என்று விசாரிக்கும் அப்பனின் கண்ணீர் அவ்வளவு தூய்மையானது தாய்ப்பாலை விட\nஇந்த அசிங்கம் உனக்கு தேவையா அவன் மூஞ்ச நீ DPயா வச்சிருந்தும், செருப்பாலடிச்ச மாதிரி ஒரு பதில் அவன் மூஞ்ச நீ DPயா வச்சிருந்தும், செருப்பாலடிச்ச மாதிரி ஒரு பதில்\nவீரத்தோட வந்த ஜில்லாவாலையே கல்லா கட்ட முடில, இதுல ஐ வருது ஆம்பள வருதுன்னு கிச்சுக்கிச்சு மூட்டிக்கிட்டு # பாப்பா தள்ளி போய் விளையாடு\nபுரிஞ்சு படிக்க டிரை பண்றதாலதான் பசங்கள்ல பாதி பேர் படிக்காமலே நாசமா போயிடறானுக. பொண்ணுகளுக்கு அந்த பிரச்சனையே இல்ல.\nஎத்தனை பேரு இருக்காங்குறது முக்கியம் இல்ல.. யார் இருக்கா அதான் முக்கியம்.. ஐ இல்ல எவன் வந்தாலும் ஆட்ட முடியாது http://pbs.twimg.com/media/B3Me0ONCAAE5-To.jpg\nநான் வளைந்து கொடுக்கிறேன் என்பதற்காக ஒரேடியாக ஒடிக்க முயற்சிக்காதீர்கள்... நிமிர்ந்தால் சேதாரம் உங்களுக்குத்தான் \nஎல்லா வாட்ஸப் குரூப்புலயும் பிட்டுபடம் அனுப்பும் ஒரு வெப்பன்சப்ளையரும், வேறெதும் பேசாம அத கமுக்கமா பாக்கும் ஒரு பிக்காலிப்பயலும் இருப்பான்-/\nஅழுதுக் கொண்டிருக்கும் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு கொட்டாவி விட்டு மீண்டும் அழுகையைத் தொடர்வது அழகிய கவிதை\nநாளைக்கு என்ன ட்ரஸ் போடாலாம்னு யோசித்தால் பெண், நாளைக்கு என்ன ட்ரஸ் துவைச்சிருக்கும்னு யோசித்தால் ஆண்.\nஎழுதப் படிக்க தெரியாத தாய் ஒருத்தி, தன் மகனோ மகளோ எழுதிய கடிதத்தின் எழுத்துகளை வருடிப்பார்க்கும் சுகம், அவள் மட்டுமே அறிந்தது.\nவீட்டில் இருந்தால் பாத்திரம் தீய்ந்துப் போனாலும் கவலைப் ���டாத மனது, வீட்டை பூட்டியதும் அணைத்த அடுப்பையும் சந்தேகிக்கிறது\nஇந்திய ரயில்வேயில் அனைத்து கோச்சுகளிலும் குப்பைத் தொட்டி வைக்கப்படும் #குப்பைத் தொட்டிக்குள்ள எதுக்குடா தனியா இன்னொரு குப்பைத் தொட்டி :-/\nமுதல் அடியில் நடுங்க வேண்டும் --> Nov 27 மறு அடியில் அடங்க வேண்டும் --> Dec 11 மீண்டு வந்தால் மீண்டும் அடி --> Jan 1 மறுபடி மரண அடி -->Jan 8\nநான் ஆண் இனமென்று நீங்க பெருமை கொள்ள பெற்றெடுக்க ஒரு பெண்ணும்,நிருபிக்க ஒரு பெண்ணும் தேவைப்படுகிறாள்#நோ கமெண்ட்ஸ் ப்ளிஸ்\nட்வீட் புடிக்கலனா மூடிட்டு போய்டு. அடுத்தவன்/ள் தப்பா நினைப்பாங்கனு வாழ்ந்து போர் அடிச்சு இங்க வந்தேன். யார்னே தெரியாத நீ என்ன நினச்சா என்ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/10/blog-post_52.html", "date_download": "2018-07-16T04:53:48Z", "digest": "sha1:GRIXQWY7CMMS5YMCMR6PQUFGG2DBV5YI", "length": 5257, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: என்னுடைய தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎன்னுடைய தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 01 October 2016\nதன்னுடைய தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.\n” என்று, சில அமைச்சர்களிடம் விசாரணை நடத்தப்படுவதிலிருந்தே, தனக்கு அந்தச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவன்கார்ட் ஆயுத கப்பல் தொடர்பான வழக்கு இடம்பெற்றது.\nஇந்த வழக்கில் ஆஜராவதற்காக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த போது, மஹிந்த ராஜபக்ஷவும் வந்திருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n0 Responses to என்னுடைய தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன: மஹிந்த\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந��து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: என்னுடைய தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2016/most-anticipated-two-wheeler-models-at-auto-expo-2016-009524.html", "date_download": "2018-07-16T04:44:52Z", "digest": "sha1:3YJKGWKIKMWHSY5WO2SMTATFHMDBSUVI", "length": 26781, "nlines": 215, "source_domain": "tamil.drivespark.com", "title": "டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் - 10 டூ வீலர்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் - 10 டூ வீலர்கள்\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் - 10 டூ வீலர்கள்\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போ நெருங்கி வரும் இவ்வேளையில், அங்கு அறிமுகமாக இருக்கும் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் குறித்த எதிர்பார்ப்பும், ஆவலும் அதிகரித்துள்ளது.\nகுறிப்பாக, பல புதிய டூ வீலர் மாடல்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்க காத்திருக்கின்றன. அதில், வாடிக்கையாளரிடத்திலும், ஆட்டோமொபைல் பிரியர்கள் மத்தியிலும் அதிக ஆவலைத் தூண்டியிருக்கும் 10 புதிய இருசக்கர வாகன மாடல்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம். புதிய இருசக்கர வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு கூட இந்த பட்டியல் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.\n01. யுஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ்\nஅமெரிக்காவை சேர்ந்த யுஎம் நிறுவனம், இந்தியாவின் லோஹியா ஆட்டோவுடன் இணைந்து இந்திய இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க உள்ளன. இந்தநிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக, அந்த நிறுவனத்தின் முதல் க்ரூஸர் பைக் மாடலாக யுஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.\nயுஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் மோட்டார்சைக்கிளில் 28 பிஎஸ் பவரையும், 22.76 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல வா��்டர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. ரூ.1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\n02. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி\nடிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான அப்பாச்சி பிராண்டில் புதிய 200சிசி மாடல் வரும் 20ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய மாடல் இளைஞர்கள் மத்தியில் பேராவலைத் தூண்டியிருக்கிறது.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் புதிய 200சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 25 பிஎஸ் பவரை அளிக்க வல்லதாக இருக்கும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக் சிஸ்டம் இருப்பதுடன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக கிடைக்கும். முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் இருக்கிறது. ரூ.90,000 எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\n03. ஹோண்டா பிசிஎக்ஸ் 150\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல், புதிய ஹோண்டா பிசிஎக்ஸ் 150 ஸ்கூட்டர். 150சிசி ரகத்தில் களமிறங்கும் இந்த புதிய ஸ்கூட்டர் தோற்றம், வசதிகள், செயல்திறன் என அனைத்திலும் பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. அத்துடன், நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற மாடலாக இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஹோண்டா பிசிஎக்ஸ் 150 ஸ்கூட்டரில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 153சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 13.5 பிஎஸ் பவரையும், 14 என்எம் டார்க்கையும் வழங்கும். ரூ.90,000 எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\n04. ஹோண்டா சிபிஆர் 500ஆர்\nஹோண்டாவிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் புத்தம் புதிய மாடல். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தர இருக்கும் இந்த புதிய பைக் செயல்திறன், தோற்றம் ஆகியவற்றில் ஹோண்டா பிராண்டின் முத்திரை பதிப்பாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கின் தொழில்நுட்ப விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.\nஹோண்டா சிபிஆர் 500ஆர்ஆ பைக்��ில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 471சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47.6பிஎஸ் பவரையும், 43 என்எம் டாரக்கையும் வெளிப்படுத்தும். ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சத்திற்குள் விலை கொண்ட மாடலாக வருகிறது.\nதாய்லாந்து நாட்டில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட, யமஹா எம்டி-15 பைக் இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பெரிய அளவில் ஆட்டோமொபைல் துறை ஊடகங்களில் செய்தி அடிபட்டு வருகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் காட்சிக்கு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தற்போது விற்பனையில் உள்ள யமஹா ஆர்15 பைக்கின் நேக்கட் பாடி ஸ்டைல் கொண்ட மாடல்தான் இந்த யமஹா எம்டி-15 பைக். அதுதான் இந்தியர்கள் மத்தியிலும், ஊடகர்கள் மத்தியிலும் ஆவலைத் தூண்டியிருக்கிறது.\nயமஹா ஆர்15 பைக்கில் இருக்கும் அதே 149சிசி எஞ்சின்தான் இந்த புதிய யமஹா எம்டி-15 பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 16.8 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரூ.1.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\n06. ஹீரோ லீப் ஹைபிரிட் ஸ்கூட்டர்\nகடந்த 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய ஹைபிரிட் ஸ்கூட்டர் தற்போது தயாரிப்பு நிலை மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது. மின் மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சின் என இரண்டிலும் இயங்கும். சுற்றுச்சூழல் மாசு பிரச்னையில் சிக்கித் திணறும் நகர்ப்புறங்களுக்கு ஏற்ற மாடலாக நிலைநிறுத்தப்படும்.\nஹீரோ லீப் ஸ்கூட்டரில் 124சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 8kW மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. 3 லிட்டர் பெட்ரோல் டேங்கும், லித்தியம் அயான் பேட்டரியும் இணைந்து ஒருமுறைக்கு 340 கிமீ பயண தூரம் என்ற அளவில் ரேஞ்ச் கொண்டதாக இருக்கும். 140 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டர் ஆண் வாடிக்கையாளர்களை குறிவைத்து களமிறக்கப்படும். ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nடிவிஎஸ் மோட்டார்ஸ்- பிஎம்டபிள்யூ மோட்டாராட் கூட்டணியின் முதல் பைக் மாடலாக வெளியிடப்பட்டிருக்கிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் தர இருக்கும் இந்த புதிய மாடலும் ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் மார்க்கெட்டில் பெரிய எதிர்பார்ப்பை கிளறியிருக்கிறது. ஜெர்மனியில் டிசைன் செய்யப்பட்ட இந்த புதிய பைக் மாடல் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 35 பிஎஸ் பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. இந்த பைக் 158.5 கிலோ எடை கொண்டது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர அம்சமாக இடம்பெறும். ரூ.2 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\n08. பெனெல்லி 302 டொர்னேடோ\nடிஎஸ்கே மோட்டோவீல்ஸ்- பெனெல்லி கூட்டணி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மாடல் பெனெல்லி 302 டொர்னேடோ. இந்த புதிய மாடல் தற்போது விற்பனையில் உள்ள டிஎன்டி 300 பைக்கின் ஃபுல் ஃபேரிங் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேரிங் பேனல்களை தவிர்த்து, இதன் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் தோற்றத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.\nஇந்த பைக்கில் இருக்கும் 300சிசி எஞ்சின் அதிகபட்சமாக 36 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. 180 கிலோ எடை கொண்ட இந்த பைக் மணிக்கு 170 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\n09. ஹீரோ எச்எக்ஸ் 250ஆர்\nஹீரோ நிறுவனத்தின் முதல் 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வருகிறது ஹீரோ எச்எக்ஸ் 250ஆர். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடல், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எதிர்கால வர்த்தகத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கும். அமெரிக்காவின் எரிக் புயெல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட புதிய 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகப்டசமாக 31 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரூ.1.50 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nசுஸுகி இருசக்கர வாகன நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடலாக சுஸுகி ஜிக்ஸெர் மாற��யிருக்கிறது. முதலில் நேக்கட் ஸ்டைலிலும், பின்னர் ஃபுல் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனையில் சாதித்து வரும் ஜிக்ஸெர் வெற்றி தந்திருக்கும் உற்சாகத்தில் தற்போது புதிய 250சிசி மாடலையும் சுஸுகி அறிமுகம் செய்ய இருக்கிறது.\nபுதிய சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி மாடலில் இருக்கும் 248சிசி எஞ்சின் அதிகபட்சமாக 25 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க்கையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். ரூ.1.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news #bike news\nகாற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு\nஇந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தானை முட்டாளாக்கிய சீனா.. என்னடா இது எதிரிக்கு வந்த சோதனை..\nசன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா; கேரளாவில் நடக்குது புது கூத்து\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/ktm-rc200-rc390-launched-in-india-011820.html", "date_download": "2018-07-16T04:44:34Z", "digest": "sha1:6BFLV3IUSB7YBHKTNGT2HEF6YZ4HSDV4", "length": 16242, "nlines": 188, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவில் கேடிஎம் ட்யூக் மற்றும் ஆர்சி வரிசை பைக் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ட்யூக் வரிசை ஹிட் அடித்ததை தொடர்ந்து, ஆர்சி வரிசையில் 390 மற்றும் 200 மாடல்களை கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்தது.\nஇந்த நிலையில், வடிவமைப்பிலும், தொழில்நுட்ப வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக் மாடல்கள் கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த இன்டர்மோட் மோட்டார்சைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மாடல்கள் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில், 2017 மாடலாக வெளியிடப்பட்ட அந்த கேடிஎம் ஆர்சி 390 மற்���ும் ஆர்சி200 பைக் மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களின் எஞ்சினும் இப்போது பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு சிறப்பம்சத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.\nபுதிய கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 பைக்குகள் புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் மற்றும் வண்ணங்களில் வந்துள்ளன. கருப்பு, வெள்ளை, மஞ்சள் வண்ணக் கலவையில் இந்த பைக்குகள் வந்துள்ளன. ஆனால், ஸ்டிக்கர் டிசைனில் வேறுபடுத்தப்பட்டுள்ளன.\nகேடிஎம் ஆர்சி390 பைக்கில் இருக்கும் 373சிசி எஞ்சின் தற்போது 44 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nகேடிஎம் ஆர்சி200 பைக்கில் இருக்கும் 199சிசி எஞ்சின் அதிகபட்சமாக 24பிஎச்பி பவரையும், 19.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக்கிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.\nபுதிய கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ட்ரெல்லிஸ் ஃப்ரேம், எல்இடி பைலட் விளக்குகள், பக்கவாட்டில் அமைந்த சைலென்சர் உள்ளிட்ட அம்சங்களுடன் வந்துள்ளது.\nதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கில் ரைடு - பை- ஒயர் தொழில்நுட்ப வசதி உள்ளது. சவுகரியமாக அமர்ந்து செல்லும் வகையில் இருக்கையின் வடிவமைப்பிலும் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. சற்று பெரிய சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபுதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கில் இவிஏபி என்ற புதிய தொழில்நுட்ப வசதி உள்ளது. பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் ஆவியாகி வெளியேறுவதை இந்த தொழில்நுட்பம் தவிர்க்கும். இதன்மூலமாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்படும்.\nபுதிய கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் முன்புறத்தில் 43மிமீ அப்சைடு டவுன் WP ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் WP மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 4 பிஸ்டன்களுடன் நிலையான ரேடியல் காலிபர் கொண்ட 320மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட இந்த டிஸ்க் பிரேக் 20 மிமீ கூடுதல் விட்டமுடையது.\nபின்புறத்தில், ஒற்றை பிஸ்டனுடன் நகரும் நுட்பம் கொண்ட காலிபருடன் 230மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. பு���ிய கேடிஎம் ஆர்சி390 பைக்கில் பாஷ் நிறுவனத்தின் 9எம்பி டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஅதேநேரத்தில், புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்கில் பெரிய அளவிலான மாறுதல்கள் இல்லை. புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மட்டும் முக்கிய மாற்றாக இருக்கிறது. புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்கில் முன்புறத்தில் 43மிமீ WP ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் WP மோனோஷாக் அப்சார்பரும் உள்ளது. பழைய மாடலில் 9.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருந்த நிலையில், தற்போது 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.\nபுதிய கேடிஎம் ஆர்சி 390 பைக் ரூ.2.25 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், புதிய கேடிஎம் ஆர்சி 200 பைக் ரூ.1.71 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கேடிஎம் ஆர்சி 390 மற்றும் ஆர்சி200 பைக்குகளுக்கான முன்பதிவு இன்று துவங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் டெலிவிரி துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கின் படங்கள்\nபுதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கின் வல்லமையை காட்டும் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கேடிஎம் #ஆட்டோ செய்திகள் #ktm #auto news\nசன்னி லியோன், மியா கலிஃபா உடன் ஜாலியாக பஸ்சில் பயணிக்க ஆசையா; கேரளாவில் நடக்குது புது கூத்து\nபஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...\nஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-too-hindu-terrorist-says-ilaganesan-300690.html", "date_download": "2018-07-16T04:52:20Z", "digest": "sha1:UIKQNUZPUEQPIHBNLQT22SBIZYED5QBS", "length": 9487, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் கூட இந்து தீவிரவாதிதான்.. சொல்வது பாஜக எம்.பி. இல.கணேசன் | I too Hindu terrorist,says IlaGanesan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நான் கூட இந்து தீவிரவாதிதான்.. சொல்வது பாஜக எம்.பி. இல.கணேசன்\nநான் கூட இந்து தீவிரவாதிதான்.. சொல்வது பாஜக எம்.பி. இல.கணேசன்\n16072018இன்றைய ராசி பலன் வீடியோ\nபழனிச்சாமியை விமர்சிக்கும் திமுக குமாரசாமியை விமர்சிக்காதது ஏன்- இல கணேசன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.. ஆனால் டைம் சொல்ல முடியாது.. இல.கணேசன்\nகாவிரி மேலாண்மை வாரியம்: தமிழக பாஜகவுக்கு உடன்பாடு : எம்பி இல கணேசன் திட்டவட்டம்\nமதுரை: நான் கூட இந்து தீவிரவாதிதான் என்றும் இந்து மதத்தின் மீது பற்றுக் கொண்ட தீவிரவாதி என்றும் பாஜக எம்.பி. இல.கணேசன் தெரிவித்தார்.\nஇந்து தீவிரவாதம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் வார இதழ் ஒன்றில் வெளியானது. இதனால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் கடுமையாக எதிர்த்தனர்.\nஇதுகுறித்து மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக எம்.பி. இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீவிரவாதம் என்பது நல்லவார்த்தை. ஆனால் இப்போது கெட்ட வார்த்தையாக மாறி விட்டது.\nதேசத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது, அந்நிய நாட்டுக்கு ஆதரவாக செயல் படுபவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறில்லை. மேலும், தமிழ்நாட்டின் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர்கள் 140-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.\nஇந்நிலையில் இந்து தீவிரவாதம் என்று சொல்வது சரியில்லை. நான் கூட இந்து தீவிரவாதி தான்; இந்து மதத்தின் மீது பற்று கொண்ட தீவிரவாதி. மழை பெய்வது நல்லதுதான். ஆனால் தற்போது மழையை கண்டு அஞ்ச வேண்டிய சூழல் உண்டாகி\nகமல்ஹாசன் சமீபகாலமாக அரசியல் கருத்து கூறிவருவது அவரது உரிமை. ஆனால் அவர் கருத்துக்கு எதிர் தரப்பு கருத்துக்களை சகிப்பு தன்மையோடு ஏற்று கொள்ள வேண்டும் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nila ganesan bjp mp இல கணேசன் பாஜக இந்து தீவிரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/06/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:37:51Z", "digest": "sha1:BNHCLLV5X4OOIQWWOTJOSNZRWS2P25GD", "length": 28528, "nlines": 183, "source_domain": "chittarkottai.com", "title": "வலியில்லாத பிரசவம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல��� (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,973 முறை படிக்கப்பட்டுள்ளது\nமருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்க முடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.\nபிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.\n2. கருவறையில் குழந்தையின் நிலை.\n3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.\n4. சுருங்கும் தன்மையின் வலிமை.\n5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு –\nஎன்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார்கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.\nஇப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் ‘எபிடியூரல் டெலிவரி’ என்பது இதில் அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் பேக்ரே ரிடம் பேசியபோது இந்த முறை பற்றி விளக்கினார்..\n‘எபிடியூரல் டெலிவரி’ என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.\nநன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.\nஎபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.\nஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார் கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.\nஎபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது\nகுழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.\nஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.\nஇருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.\n”இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை‘‘ என்றார் டாக்டர் பால். பக்க விளைவுகள் பற்றி கேட்டோம்.\n”எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவில் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘\nதண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்குமே இதற்கான (மயக்க) மருந்துகள் சுலபமாக கிடைக்கிறதா\n”பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘\nஎபிடியூரல் அனெஸ்தீஸியா’ மூலம், வலி இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட மிசஸ் டோனி சொன்னார்…\n”பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். விடியோ கேசட் மூலம் விளக்குவத���ல் நன்கு விளங்குகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டது இனிய அனுபவம்தான்\nஇந்தியாவிலும் மருத்துவ சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் ‘எபிடியூரல் அனெஸ்தீஸியா’ மட்டும் ஏன் பரவலாகவில்லை என்று ஈரோடு மகப்பேறு மருத்துவர் சிறீமதி முருகேசன், மயக்க மருந்து நிபுணர் சித்ரா சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் கேட்டபோது…\nடாக்டர் சிறீமதி: எபிடியூரல் அனெஸ்தீஸியா மூலம் வலி இல்லாத பிரசவம் என்பது, நம் நாட்டில் சமீபத்தில்தான் கண்டு கொள்ளப் பட்டுள்ளது. பரவலாக நடைமுறைப்படுத்த இயலாமைக்கு காரணம், பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் போதிய அளவு இல்லாத குறைதான். பிரசவ நேரம் முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஸ்டிரைல் செய்யப்பட்ட, படுசுத்தமான பிரசவ அறை, மானிட்டர், ஆபரேஷன் தியேட்டர் என்று அனைத்தும் முழுமையாக உள்ள ஒரு மருத்துவமனையில்தான் இதுபோன்ற முறைகள் சாத்யமாகும். இங்கே வலி எடுத்த பின்பு தான் எங்களிடம் வருகிறார்கள். அந்த நேரத்தில் இது தேவைப்படுவதில்லை.\nடாக்டர் சித்ரா: கர்ப்பிணிகள் கடைசி நேரத்திலோ அல்லது காலங்கடந்த நிலையிலோ வரும்போது அவசரமாக தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய முயற்சி மட்டுமே செய்ய முடிகிறது. தினம் 50 பிரசவ கேஸ் வருகிறது. முழுநேரப் பணியில் தகுதியான மயக்க மருந்து நிபுணர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தால்தான் இந்த முறை இங்கே பரவலாக முடியும். அந்த அளவுக்கு வசதிகள் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் உடனே வந்துவிடாது.\nநன்றி: – பவள சங்கரி – குமுதம்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\n« மதமறுத்த, மதம் பிடித்தத் தீவிரவாதிகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nகுழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு…\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\nஎங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்\nஇஸ்லாத்தை அறிய விரும்பும் அன்பர்களுக்கு\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nமூளை – கோமா நிலையிலும்..\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nநமது கடமை – குடியரசு தினம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2006/08/", "date_download": "2018-07-16T04:58:03Z", "digest": "sha1:JLBIYSFJ3GLP3MY234GPKRZAY4N7VNNQ", "length": 30643, "nlines": 275, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: 08/01/2006 - 09/01/2006", "raw_content": "\nதேவனின் \"பல்லிசாமியின் துப்பு\" என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை விட சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். மனிதருக்கு என்னமாய் ஹாஸ்யம் வருகிறது. கீழ் வருவது நான் மிகவும் ரசித்த கதைகளுள் ஒன்று. படித்து விட்டு, சிரித்து சிரித்து உங்கள் வயிறு புண்ணாணால் நான் பொறுப்பாளியல்ல\n'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு மாணிக்கம் பிள்ளை எழுதிக் கொண்டது.\nதங்களிடம் நான் வாங்கிய தமிழ் 'டைப் ரைட்டிங்' மிஷின் வெகு அற்புதமாக உழைக்கிறது. அதைப் பார்க்கிற பேர் யாரும் அது ஸகிண்ட் ஹாண்ட் மிஷின் என்று சொல்ல முடியாது. இவ்வளவு நல்ல பண்டத்தைப் பொறுக்கி எடுத்து எனக்கு நீங்கள் விற்றதற்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் நண்பர்களுக்கெல்லாம் தங்கள் கடையையே எப்போதும் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறேன்.\n'புராதன விலாஸ்' மமம மானேஜர் அவர்களுக்கு:\nஉங்கள் டைப் ரைட்டிங் மிஷின் இன்னும் மமமம நன்றாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் மமம என்ற எழுத்து வரும்மமம போது மமமமட்டும்மமம ஏனோ மமமமறுபடி 'ம' எழுத்து விழுந்து விடுகிறது. உடனே ஒரு ஆளை அனுப்பி ரிப்பேர் செய்யச் சொல்லவும்மமம.\n ஆனால் நான் என்னத்தைச் சொல்லுவேன்வலி வந்தது போல், ஒன்று போய் ஒறு அல்லவா வது விட்டது. நான் டை அடி\nஉங் கள்கம் பெனியில்வியா பாரம்வைத்து கொண்ட தற்காகஎன் னை செருப்பால்அ டிக்கலாம். ஆ மாம் ஒருரி ப்பேர் செய்தா ல்இன்னொரு ரிப்பேர்கா த்திருக்கிறது. வார் த்தைமுடி ந்தால் இட வெளிவி ட்டுக்கொள்ளாதோ ஒருரி ப்பேர் செய்தா ல்இன்னொரு ரிப்பேர்கா த்திருக்கிறது. வார் த்தைமுடி ந்தால் இட வெளிவி ட்டுக்கொள்ளாதோ வயி ற்றெரிச்சலைக் கேளுங்கள். தா வித்தா விக்கு திக்கிறதே\nகொஞ்சமும்ம��� நிம்மதியில்லை. உடனே ஒதுக்கப் பண்ண ஆள் ஜல்திஅ னுப்பவும்.\nமா ணிக்க ம்பி ள்ளை\nநீங்க00 அனு00ய ஆள் வந்000. அவன் சுத்0 சைபர் என்0தற்கு இது 00 அத்00ட்சி போ00தா சும்மா0 சும்மா நா0 ரி00ர் ப0ணிக் கொ0டு இருக்க மு0யாது. இ0வே க00சி 00வை. இனியு0 மிஷி0 ஒழு0 காகா விட்டால் நான் உங்கள் கம்பெனி மீது 00000 0000 வேண்டியி0க்0ம் எ0று எ0சரிக்கை 00கிறே0.\n'புராதன விலாஸ்' மானேஜர் அவர்களுக்கு:\nநான் கடிதம் எழுதிய போதெல்லாம் ஆள் அனுப்பி என் மிஷினை ரிப்பேர் செய்தத்தற்கு மிக நன்றியுள்ளவனாகயிருக்கிறேன். இப்போது மிஷின் திருப்திகரமாக 'டைப்' அடிக்கிறது அபாரம், அருமை, அற்புதம், போங்கள்\nமாணி f f ம் % ள் \n ம் அடிக்க ஆர பிரித்* * * * சில கோளாறுகள் ஏற்பட்டிருக்கி%றன உடனே fரு ஆளை அனுப்பி* * உடனே fரு ஆளை அனுப்பி* * \nஎன்னுடைய கீ போர்ட் இப்படித் தகராறு செய்த போது நான் பதிந்த இந்தப் பதிவு எனக்கு இன்னும் இந்தக் கதை பிடிப்பதற்கு காரணமாகிவிட்டது. அந்தக் காலத்துலயே இப்படி ஒரு புதுமையான சிந்தனை இந்தக் கதையை படித்து விட்டு நான் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன். நீங்களும் அப்படித் தானா\nஇது என் நூற்றி ஒன்றாவது பதிவு\nஎல்லாவற்றையும் முயற்சிப்பது போல் தான் வலைபதிய ஆரம்பித்தேன். எதுவாய் இருந்தாலும் சீக்கிரம் அலுத்து விடும் எனக்கு வலைபதிவது இன்னும் அலுக்கவில்லை ஆச்சர்யம் தான். குறும்பு செய்யும் கிருஷ்ணனை கட்டிப் போட்ட யசோதையை போல் வலைப்பதிவு என்னை இன்றும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது ஆச்சர்யம் தான். குறும்பு செய்யும் கிருஷ்ணனை கட்டிப் போட்ட யசோதையை போல் வலைப்பதிவு என்னை இன்றும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது [ஏதோ ஒரு உவமை இருந்தால் தான் பெரிய எழுத்தாளர் போல் இருக்கும் என்று எழுதிய உவமை; நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் [ஏதோ ஒரு உவமை இருந்தால் தான் பெரிய எழுத்தாளர் போல் இருக்கும் என்று எழுதிய உவமை; நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்\nசரி, நூறு பதிவுகளை வெற்றிகரமாய் எழுதியாகிவிட்டது. கதை, கவிதை, கட்டுரை, சினிமா விமர்சனம், ஓவியம், திரைக்கதை, சொந்த அனுபவம் என்று எல்லா வகையிலும் எழுதியாகிவிட்டது. ஒவ்வொரு முறை எழுதும் போதும் நம்மிடம் சரக்கு தீர்ந்து விடுமோ என்று எழுத்தாளனுக்கே உரிய பயம் வரத் தான் செய்கிறது [ இங்கு எழுத்தாளன் = பிரதிப், அதாவது அடியேன் [ இங்கு எழுத்தாளன் = ���ிரதிப், அதாவது அடியேன்] இப்போது இந்த பதிவில் ஒரு விபரீதமான முயற்சியில் இறங்கலாம் என்று இருக்கிறேன். காதலை வித விதமாய் சொல்லியாகிவிட்டது. காமத்தை பற்றி ஏன் சொல்லக் கூடாது] இப்போது இந்த பதிவில் ஒரு விபரீதமான முயற்சியில் இறங்கலாம் என்று இருக்கிறேன். காதலை வித விதமாய் சொல்லியாகிவிட்டது. காமத்தை பற்றி ஏன் சொல்லக் கூடாது காமத்தை பற்றி பேச்சு எடுத்தாலே \"கத்தி மேல் நடப்பது\" என்ற சொற்றொடர் கண்டிப்பாக வர வேண்டும் காமத்தை பற்றி பேச்சு எடுத்தாலே \"கத்தி மேல் நடப்பது\" என்ற சொற்றொடர் கண்டிப்பாக வர வேண்டும் அப்போது தான் அதற்கு மதிப்பு அப்போது தான் அதற்கு மதிப்பு இதோ நானும் கத்தி மேல் நடக்கப் போகிறேன்.\nஇது வரை வலைபதிவில் இப்படிப் பட்ட முயற்சிகள் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. சரி இதை மட்டும் ஏன் விட்டு வைப்பானேன் இதோ\n வட்டமான நிலவு. அவர்கள் கதவை மூடாவிட்டால் இன்னும் சற்று நேரத்தில் முகம் சிவந்த நிலவைத் தான் நாம் பார்க்க முடியும். ஆம்..கனவில் ஊர் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் வேளையில் காதலில் சஞ்சரிக்கத் தொடங்கி இருக்கின்றன இரு இதயங்கள் காதலின் விளைவால் உண்டான காமத்தின் தாளத்தில் துடிக்கிறது அவர்களுடைய இதயம். விளக்கு அணைந்திருக்கிறது; அவள் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறாள். அவளின் வெளிச்சத்தில் உயிர் வாழப் போகும் மின்மினிப் பூச்சியாய் அவன் இருக்கிறான். சத்தம் செய்யாத அந்தப் பெரிய தேக்குக் கட்டிலில் நிறைய இடம் விரயமாகி இருக்கிறது. இருவரில் யார் நதி, யார் கடல் என்று தெரியவில்லை..ஆனால் ஒரு சங்கமம் தொடங்க இருக்கிறது காதலின் விளைவால் உண்டான காமத்தின் தாளத்தில் துடிக்கிறது அவர்களுடைய இதயம். விளக்கு அணைந்திருக்கிறது; அவள் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறாள். அவளின் வெளிச்சத்தில் உயிர் வாழப் போகும் மின்மினிப் பூச்சியாய் அவன் இருக்கிறான். சத்தம் செய்யாத அந்தப் பெரிய தேக்குக் கட்டிலில் நிறைய இடம் விரயமாகி இருக்கிறது. இருவரில் யார் நதி, யார் கடல் என்று தெரியவில்லை..ஆனால் ஒரு சங்கமம் தொடங்க இருக்கிறது எங்கிருந்தோ கேட்கும் வீணையின் இசை அந்தச் சங்கமத்திற்கு மேலும் அழகூட்டுகிறது\nஅவனும், அவளும், காதலும், காமமும் ஒரே இடத்தில் குழுமி இருக்கிறார்கள் நதி மூலம் தேடுவது போல் அவன் ரதி மூலம் தேடத் தொட���்குகிறான். அவளுடைய அவிழ்ந்த கூந்தலின் ஊடே அவளுடைய ஒளிர்ந்த முகத்தை பார்க்கிறான். தென்னங்கீற்றின் வழியே பெளர்ணமி நிலவை போல் பிரகாசிக்கிறாள் அவள் நதி மூலம் தேடுவது போல் அவன் ரதி மூலம் தேடத் தொடங்குகிறான். அவளுடைய அவிழ்ந்த கூந்தலின் ஊடே அவளுடைய ஒளிர்ந்த முகத்தை பார்க்கிறான். தென்னங்கீற்றின் வழியே பெளர்ணமி நிலவை போல் பிரகாசிக்கிறாள் அவள் சிரிக்கிறாள் அவள், சிதைகிறான் அவன் சிரிக்கிறாள் அவள், சிதைகிறான் அவன் அவனுடைய விரல்கள் கூந்தலிலிருந்து விடுபட்டு மேல் நோக்கி முன்னேறுகிறது. அவள் நெற்றி தடவினான் முதன் முறையாக..அவள் உயிர் தடவப்பட்டது புரியாமல் அவனுடைய விரல்கள் கூந்தலிலிருந்து விடுபட்டு மேல் நோக்கி முன்னேறுகிறது. அவள் நெற்றி தடவினான் முதன் முறையாக..அவள் உயிர் தடவப்பட்டது புரியாமல் அவளுடைய நெற்றியில் உள்ள சிவப்பு நிற பொட்டு அவளுடைய அத்தனை வெட்கத்தையும் திரட்டி வைத்தது போலிருந்தது. இரு கரிய வானவில்லை ஒத்த புருவத்தில் அவன் விரல்கள் இறங்கின..நிலவை மேகம் மறைத்தது போல், விழியை இமை மறைத்திருந்தன..மூடிய விழிகள் துடிக்கின்றன..முத்தம் கொடுத்து அமைதி படுத்துகிறான். இமைகளின் மேல் அவன் இதழ் பதித்தான். அவள் இதயத்தின் மேல் அவன் கரம் பதித்தான். கன்னங்களில் அவன் தடம் பதித்தான். அவளுடைய கரங்களைத் தடவி அவள் விரல்களில் தன் விரல் கோர்த்தான். விரல்களின் நடுவில் இருந்த இடைவெளிக்கு அர்த்தம் கண்டான் அவளுடைய நெற்றியில் உள்ள சிவப்பு நிற பொட்டு அவளுடைய அத்தனை வெட்கத்தையும் திரட்டி வைத்தது போலிருந்தது. இரு கரிய வானவில்லை ஒத்த புருவத்தில் அவன் விரல்கள் இறங்கின..நிலவை மேகம் மறைத்தது போல், விழியை இமை மறைத்திருந்தன..மூடிய விழிகள் துடிக்கின்றன..முத்தம் கொடுத்து அமைதி படுத்துகிறான். இமைகளின் மேல் அவன் இதழ் பதித்தான். அவள் இதயத்தின் மேல் அவன் கரம் பதித்தான். கன்னங்களில் அவன் தடம் பதித்தான். அவளுடைய கரங்களைத் தடவி அவள் விரல்களில் தன் விரல் கோர்த்தான். விரல்களின் நடுவில் இருந்த இடைவெளிக்கு அர்த்தம் கண்டான் அவன் ஸ்பரிசம் பட்டதும் அவள் கூசி, குறுகி ஆனந்தித்தாள் அவன் ஸ்பரிசம் பட்டதும் அவள் கூசி, குறுகி ஆனந்தித்தாள் அவளின் மொத்தமும் அவனுடைய கைக்குள் அடங்கி விடுவது போல் சுருங்கிப் போனாள்..உடல் உடல��� உரசுகிறது; உயிர் உயிரை உரசுகிறது. பெண்மை என்னும் வெள்ளம் கரை புரண்டு, ப்ரவாகம் எடுத்து ஓடத் தொடங்குகிறது. அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிறு துரும்பாகத் தத்தளிக்கிறான். அவன் சொல்லித் தருகிறான். அவள் அள்ளித் தருகிறாள். பசித்திருக்கிறான், அவளை ரசித்திருக்கிறான்..அதோடு ருசித்திருக்கிறான்\nஅவளின் ஆடை கலைக்கிறான், அவளின் வெட்கம் கலைந்து விடாமல் அவளின் உடலை ஆய்கிறான். எத்தனை வளைவு, எத்தனை நெளிவு, மேடுகள், பள்ளங்கள், இருள், வெளிச்சம், இன்பம், துன்பம்...வாழ்வின் அத்தனை சாராம்சங்களையும் கொண்டுள்ளது பெண்ணின் தேகம். தாகமெடுத்துப் போராடும் ஒருவனின் முன் சுவையான நீர் சுனை ஒன்று தென்பட்டால், அள்ளி எடுக்க எப்படி இரு கைகள் போதாதோ அதே போல் அவளின் அத்தனை அழகுகளையும் அள்ளிப் பருக இரு கண்கள் போதாமல் தவிக்கிறான். அவள் அதை விழி மூடிய கைகளினூடே ரசிக்கிறாள். அவள் இரு கைகளையும் எடுத்து விரித்து, அதில் தன் கைகளைக் கோர்த்து அவளின் மேல் அமர்ந்து கொள்கிறான். வெட்கத்தில் அவள் முகத்தை மூட வழியில்லாமல் வடப்புறமும் இடப்புறமும் திரும்பித் துடிக்கிறாள் அவளின் உடலை ஆய்கிறான். எத்தனை வளைவு, எத்தனை நெளிவு, மேடுகள், பள்ளங்கள், இருள், வெளிச்சம், இன்பம், துன்பம்...வாழ்வின் அத்தனை சாராம்சங்களையும் கொண்டுள்ளது பெண்ணின் தேகம். தாகமெடுத்துப் போராடும் ஒருவனின் முன் சுவையான நீர் சுனை ஒன்று தென்பட்டால், அள்ளி எடுக்க எப்படி இரு கைகள் போதாதோ அதே போல் அவளின் அத்தனை அழகுகளையும் அள்ளிப் பருக இரு கண்கள் போதாமல் தவிக்கிறான். அவள் அதை விழி மூடிய கைகளினூடே ரசிக்கிறாள். அவள் இரு கைகளையும் எடுத்து விரித்து, அதில் தன் கைகளைக் கோர்த்து அவளின் மேல் அமர்ந்து கொள்கிறான். வெட்கத்தில் அவள் முகத்தை மூட வழியில்லாமல் வடப்புறமும் இடப்புறமும் திரும்பித் துடிக்கிறாள் சற்று இடைவெளி விட்டு, அவளுக்கு நேரம் தந்து..அவளின் இதழ் பதிக்கிறான்.\nஅவளுடைய மார்புகள் அவனின் மார்பில் பட்டு நசுங்கி உருவம் பிசகுகின்றன. கீழ் நோக்கிப் பாயும் நீர் போல், அவள் இதழ் சுவைத்துக் களைத்து கழுத்தில் விழுகிறான். பல செல்லக் கடிகள் கடித்து, அவளை மோகித்து இம்சிக்கிறான். பல முறை கசங்கிப் போன தென்றல் அனுபவ பாடம் கற்று காதலர் வழி புகாமல் வேறு திசை நோக்கிச் சென்று விட்��து. கழுத்தைச் சுவைத்து மயங்கிக் கிடப்பவள் காதில் மெல்லச் சொல்கிறான், \"உப்புக் கரிக்கிறாய் ரோசக்காரி தான்\" என்று அவள் சினுங்கிச் சிரித்த அடுத்த நொடி பல்லில் முத்தம் வைத்தான். அதிர்ந்து அவள் வாய் மூட நினைத்தது பலித்தது என்று வாய் பிரிக்காமல் அவள் இதழ் பறித்தான் மெல்ல எழும்பி அவளிடம் கோர்த்த கைகளை விடுத்து கைகளுக்கு வேலை கொடுக்கச் சித்தமானான். மோதிரம் போடுவதற்கென்றே விரல்கள் என்ற எண்ணத்தை சற்று தள்ளி வைத்து விட்டு இரு கைகளாலும் அந்த மோகனத்தின் மார்பு பிடித்தான். மேகங்களில் காற்று மோகித்துப் படும் போது மழை பெய்வதை போல், அங்கு அவளின் பெண்மை துளிர்த்து எழுந்தது, அவன் மேல் விழுந்தது. உலர்ந்த திராட்சையை ஒத்த அவளின் முலைக் காம்புகளை தன் முத்த மழையில் நனைத்தான் மெல்ல எழும்பி அவளிடம் கோர்த்த கைகளை விடுத்து கைகளுக்கு வேலை கொடுக்கச் சித்தமானான். மோதிரம் போடுவதற்கென்றே விரல்கள் என்ற எண்ணத்தை சற்று தள்ளி வைத்து விட்டு இரு கைகளாலும் அந்த மோகனத்தின் மார்பு பிடித்தான். மேகங்களில் காற்று மோகித்துப் படும் போது மழை பெய்வதை போல், அங்கு அவளின் பெண்மை துளிர்த்து எழுந்தது, அவன் மேல் விழுந்தது. உலர்ந்த திராட்சையை ஒத்த அவளின் முலைக் காம்புகளை தன் முத்த மழையில் நனைத்தான்\nஅங்கிருந்து சற்று இறக்கத்தில் இருக்கும் அவளின் தொப்புளில் தான் தன் உமிழ் நீர் சேகரித்தான் முற்றத்தில் ஒரு மழை நாளில் இருக்கும் சிறு செப்புக் குடம் ஒன்று நிரம்பி வழிந்தது போல் வழிகிறது அவன் எச்சிலில் அவளது தொப்புள் முற்றத்தில் ஒரு மழை நாளில் இருக்கும் சிறு செப்புக் குடம் ஒன்று நிரம்பி வழிந்தது போல் வழிகிறது அவன் எச்சிலில் அவளது தொப்புள் தொப்புள் கடிக்கும் அவனை மெய்மறந்து தலை கோதுகிறாள். அழுத்திக் கொள்கிறாள் இன்னும். அவனின் நாக்கு தொப்புள் வழியுனூடே அவள் முதுகு துளைக்கிறது. மூச்சு முட்ட, எச்சில் தீர மெதுவாய் எழுகிறான். காதலாய்ச் சிரிக்கிறான் அவள் கண்களைப் பார்த்து. மோகத்தில் அவள் உதடு துடிக்கிறது.\nசற்றே மேலெழும்பி காதலின் கடைசி கட்டத்துக்கு ஆயுத்தமாகிறான். அவனை வார்த்தெடுப்பதற்காக அவளின் பெண்மை விரிந்திருக்கிறது. துடித்திருக்கும் ஆண்மையை அது அழைப்பதைப் போலிருக்கிறது. தன்னுடைய அந்தரங்கத்தை, அடையாளத்தை, அலுங்���ாமல் அதனுள் செலுத்துகிறான். அது உறைக்குள் புதிய வாள் ஒன்று செல்வது போல் வழுக்கிக் கொண்டு செல்கிறது. அத்தகைய நீர் சுரந்து ஆண்மைக்கு வழி விட்டு இன்பம் காண்கிறது பெண்மை. இயங்கத் தொடங்குகிறான். அவள் மயங்கத் தொடங்குகிறாள். கண்களை மூடி ரசிக்கிறாள், தன்னுடைய கற்பு கரைபடுவதை. முனகுகிறாள், அவன் மேலும் முறுக்குகிறான். ஆணில் சற்றே பெண்மையும், பெண்ணில் சற்றே ஆண்மையும் கலக்கிறது, தங்கத்தில் செப்பு கலப்பதைப் போல..இறுதியில், இரு உடல் கொண்ட இயக்கத்தின் பலனாய் அவன் அவளுள் தன் உயிர் துளிகள் தூவினான். பிறந்து, வளர்ந்து, காத்து வந்த ஆண்மையின் சில துளிகளை உழைத்துக் களைத்து அவளுள் சேமித்து வைக்கிறான், எப்படியும் பத்து மாதங்களில் இழந்த அந்த உயிர் துளிகள் வட்டியுடன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் சோர்ந்து சரிகிறான் அவள் மேல்..காமம் வடிந்து விட்டது அவன் கண்ணில்; காதல் அல்ல\nகாலந்தோரும் அவர்களுடைய புணர்வு தொடரும்..அவர்களுள் காதலும் காமமும் ஓங்கி இருக்கும் வரை\nதேன்கூடு-போட்டி: தாய் - உறவுகள்\nவெள்ளத் தோலும், வெளையாட்டுமா பேசுவாரே அவரா\nசின்ன நெத்தியில பெரிய பொட்டு வச்சுருப்பாரே அவரா\nஎலும்புக்கு மேலே தோல் போத்தினாப்ல இருப்பாரே அவரா\nஎட மெஷினா எனை நெனச்சு மேல கெடப்பாரே அவரா\nஒரு மணி நேரம் அனுபவிச்சுட்டு ஓசி ஒன்னு கேப்பாரே அவரா\nஅவுத்துப் போட்டு அரசியல் பேசுவாரே அவரா\nராவுக்கு மட்டும் வீட்டுக்கு போவாரே அவரா\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nதேன்கூடு-போட்டி: தாய் - உறவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavisatheesh.blogspot.com/2010/06/", "date_download": "2018-07-16T04:33:42Z", "digest": "sha1:KDAVT7JVQXWSTDUBPAEX3YSKY7QDIZB5", "length": 3239, "nlines": 72, "source_domain": "kavisatheesh.blogspot.com", "title": "சதீஷ் - கவிதைகள்: June 2010", "raw_content": "\nஎன் உள்மன வரிகளை உங்கள் பந்திக்கு படையல் இட்டிருக்கிறேன் - உங்கள் பசிக்காக. [(c) Satheesh 2009]\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஅடிமை செய்தல் என்றுமா அர்த்தம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nபுனைவு சதீஷ் குமார் at 7:04 AM\nஎல்லாம் களைத்த ஏகாந்த பொழுதில்\nபுனைவு சதீஷ் குமார் at 10:32 AM\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nபெருமையா சொல்லிக்க ஒன்னும் கிடையாது.. சமூகத்தை பாத்து தோணினதை சொல்லி... தெரிஞ்சதை புலம்பி வந்தவழி போகும் வழிப்போக்கன் மாதிரி தான் நானும்.... நானும் இந்த சமுதாயத்தை ஒன்னும் செய்யப்போறதில்லை.. இந்த சமுதாயமும் என்னை ஒன்னும் செய்யப்போறதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makizhguna.blogspot.com/2009_07_08_archive.html", "date_download": "2018-07-16T05:02:33Z", "digest": "sha1:4A6CEMNOH3NTAYVEXYOZVKEUGUSJCA5C", "length": 28516, "nlines": 475, "source_domain": "makizhguna.blogspot.com", "title": "மகிழின் கனவு: 07/08/09", "raw_content": "\nஉறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.\nஎன் அணைப்பிற்கு காத்திருக்கும் என்பதனை\nஉன் கண்ணீர் என்று தெரிந்தேதான்\nகாற்றில் அலைபாயும் உன் உடைகள்,\nகாற்று உன்னை தீண்டிவிடக்கூடாது என்பதற்குஎவ்வளவு பதட்டப்படுகின்றன பாரேன்....\nஉன் விரல் சுட்டிக் காட்டும் திசையில்\nஉன் விரல் சுட்டிக் காட்டும் திசையில்,\nஅமைதியாய் நடைபோடுகிறது என் உள்ளம்கண்களை உன்னை விட்டு விலக்காமல்..\nகைகள் வீசி நீ அழைத்தபோது\nகைகள் வீசி நீ அழைத்தபோது,\nஉன் மடியில் விழத் தயாரானது\nஉன் கைவிரல்களின் கோபம் மண்ணில்\nகோபத்திலும் கூட மலர்கள் மலரும்என்பதை உணர்ந்து கொண்டேன்\nஉன் காதலியையும், உன் காதலையும்\nசந்தித்தபின் என்னை வந்து சந்தி என்றனர்.\nஉன்னை சந்தித்த பின் அவர்களை\nநீ அழகாய் பார்த்து, ஆர்வமாய்\nஎன் திறமைகளை வளர்த்துக் கொள்கிறேன்.\nநீ வியந்து கைதட்டி பாராட்ட\nசேட்டைகள் என் சட்டைகளில்ஒட்டிக் கொள்கின்றன..\nஎன் உள்ளத்தின் ஒரு பகுதியை கிள்ளி\nகல்வி அறைக்கு நீ பை தூக்கி\nஒரு பகுதியை கிள்ளி எடுத்து போனதுஎனக்கு மட்டும்தான் தெரியும்.\nதன் வெட்பத்தை குறைத்து கொள்ள கதிரவன் முடிவு\nநீ நிழலில் படுத்திருப்பதை பார்த்து\nதன் வெட்பத்தை குறைத்து கொள்ள\nகதிரவன் முடிவு செய்து அனுப்பி வைத்ததுதான்\nபுற்கள் வருத்தப்பட்டன,நீலவானம் பெருமை கொண்டது\nகவிஞர்கள் கவி பாட, நீயோ\nநீல நிற சேலை உடுத்தி வந்தாய்\nதங்கள் பசுமை நிறத்திற்கு புற்கள் வருத்தப்பட்டன,நீலவானம் பெருமை கொண்டது...\nஎங்கே தன்னை எடுத்து உன்னை நிறுத்திவிடுவார்களோ என்று\nபுவி தன் புவியீர்ப்பு விசை கொண்ட காரணம்\nபுவி தன் புவியீர்ப்பு விசை கொண்ட\nநீ சாய்ந்துறங்க உன்னை தாங்கிக் கொள்ளும்வாய்ப்பு கிடைத்ததால்.\nஆனால், அவள் பெருந்தன்மையாய் கூறுகிறாள்,\nஅவள் அமர்ந்திருப்பதால்தான் மலர்ந்திருக்கிறோமென்றுமொட்டுக்கள் புகார் தெரிவிக்கின்றன....\nஎன் அணைப்பிற்கு காத்திருக்கும் என்பதனை\nஉன் கண்ணீர் என்று தெரிந்தேதான்\nபதித்தவர் ம��ிழ்நன் பா 2 comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nகாற்றில் அலைபாயும் உன் உடைகள்,\nகாற்று உன்னை தீண்டிவிடக்கூடாது என்பதற்குஎவ்வளவு பதட்டப்படுகின்றன பாரேன்....\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nஉன் விரல் சுட்டிக் காட்டும் திசையில்\nஉன் விரல் சுட்டிக் காட்டும் திசையில்,\nஅமைதியாய் நடைபோடுகிறது என் உள்ளம்கண்களை உன்னை விட்டு விலக்காமல்..\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nகைகள் வீசி நீ அழைத்தபோது\nகைகள் வீசி நீ அழைத்தபோது,\nஉன் மடியில் விழத் தயாரானது\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nஉன் கைவிரல்களின் கோபம் மண்ணில்\nகோபத்திலும் கூட மலர்கள் மலரும்என்பதை உணர்ந்து கொண்டேன்\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nஉன் காதலியையும், உன் காதலையும்\nசந்தித்தபின் என்னை வந்து சந்தி என்றனர்.\nஉன்னை சந்தித்த பின் அவர்களை\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nநீ அழகாய் பார்த்து, ஆர்வமாய்\nஎன் திறமைகளை வளர்த்துக் கொள்கிறேன்.\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nநீ வியந்து கைதட்டி பாராட்ட\nசேட்டைகள் என் சட்டைகளில்ஒட்டிக் கொள்கின்றன..\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nஎன் உள்ளத்தின் ஒரு பகுதியை கிள்ளி\nகல்வி அறைக்கு நீ பை தூக்கி\nஒரு பகுதியை கிள்ளி எடுத்து போனதுஎனக்கு மட்டும்தான் தெரியும்.\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nதன் வெட்பத்தை குறைத்து கொள்ள கதிரவன் முடிவு\nநீ நிழலில் படுத்திருப்பதை பார்த்து\nதன் வெட்பத்தை குறைத்து கொள்ள\nகதிரவன் முடிவு செய்து அனுப்பி வைத்ததுதான்\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nபுற்கள் வருத்தப்பட்டன,நீலவானம் பெருமை கொண்டது\nகவிஞர்கள் கவி பாட, நீயோ\nநீல நிற சேலை உடுத்தி வந்தாய்\nதங்கள் பசுமை நிறத்திற்கு புற்கள் வருத்தப்பட்டன,நீலவானம் பெருமை கொண்டது...\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப���புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nஎங்கே தன்னை எடுத்து உன்னை நிறுத்திவிடுவார்களோ என்று\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nபுவி தன் புவியீர்ப்பு விசை கொண்ட காரணம்\nபுவி தன் புவியீர்ப்பு விசை கொண்ட\nநீ சாய்ந்துறங்க உன்னை தாங்கிக் கொள்ளும்வாய்ப்பு கிடைத்ததால்.\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கலைஞர், காதல், மகிழ்நன்\nஆனால், அவள் பெருந்தன்மையாய் கூறுகிறாள்,\nஅவள் அமர்ந்திருப்பதால்தான் மலர்ந்திருக்கிறோமென்றுமொட்டுக்கள் புகார் தெரிவிக்கின்றன....\nபதித்தவர் மகிழ்நன் பா No comments: இணைப்பு\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nஎன் காதலி ஒரு பொறுக்கி, கருவாச்சி\nநீ ஒரு பொறுக்கி சிதறி கிடக்கும் தாள்களிலெல்லாம் எனது கவிதைகள் தேடி, பொறுக்கி படிப்பதால் நானும் ஒரு ரவுடி எனை கண்களால் நீ...\nஉனக்காக கவிதை தேடித்திரியும் என் உள்ளம் உன்னை மட்டுமே கண்டுபிடிக்கிறது, உனக்குத்தான் கவிதை என்று தெரியாமலேயே உன்னை பற்றி மட்டுமே எழ...\nஎழுத்துப்பிழைகளோடு நீ எழுதி தரும் கவிதைகள்தான் நீ எனக்காக எழுதிய அவசரத்தை அழகாய் தெரிவிக்கின்றன கவிதைக்கு அவசரமா\nமுத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்\nஎன் சொற்களையெல்லாம் நீ திருடிக் கொள்கிறாய்... நான் எதைத்தான் பேசுவது என்று கோபித்துக் கொள்கிறாய். சொற்களை என் இதழ் பேசிக் கொள்ளட்டும். முத்...\n என் உள்ளத்திலிருக்கும் அன்பிடம் உன் நினைவுகளை அடை காக்கும் கதவுகளுக்கான தாழ்தான் இருக்கிறது...\nநாண அலை உன்னில் வீசும்\nகவிதை சொல்லுவேன் மெல்ல நம் கதைகள் மெல்லுவேன் நாண அலை உன்னில் வீசும் சொல்ல என் இதழே கூசும் கதையின் தொடக்கத்திலே என் முகம் உன்னிடமில்லை என்...\nஎன் தேவ‌தையின் பிற‌ந்த‌நாள் தேவையான‌ வாலிப‌ வ‌தையை த‌ர‌ ஒரு அழ‌கியாய் வ‌ள‌ர‌‌ பிற‌ந்த‌ நாள்........ காதும‌ட‌லோர‌ம் சிகை வீசி, கைக‌ளிலிலே ...\nகைரேகை பார்க்க சென்ற தெருவோர பாட்டிக்கு கடினமாக இருந்த்து கணித்து சொல்ல......... உன் கைரேகைகளோடு ஒட்டி போயிருந்த என் கைவிரல் ரேகைகள் தொந்தரவ...\nகாதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல\nநான் உன்னில் என்னை தேடும் தருணம் என்னிடம் உன்னை ஒப்படைத்து விட்டு இதழ்தாங்கும் மலர்ச்செடி போல காத்திருக்கிறாய் இதழ்களும் சலிக்காமல்...\nதபூ சங்கர், நான், கவித���கள் மற்றும் என் காதல்\n--> காதல் அனைவருக்கும் பொதுவானது காதலர்கள்தான் மாறுபடுகிறார்கள். காதல் என்றும், இன்றும் அப்படியேதான் இருக்கிறது, காதல் சாதியை எளித...\nமகிழ்நன் | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஎன் அணைப்பிற்கு காத்திருக்கும் என்பதனை\nஉன் விரல் சுட்டிக் காட்டும் திசையில்\nகைகள் வீசி நீ அழைத்தபோது\nஎன் உள்ளத்தின் ஒரு பகுதியை கிள்ளி\nதன் வெட்பத்தை குறைத்து கொள்ள கதிரவன் முடிவு\nபுற்கள் வருத்தப்பட்டன,நீலவானம் பெருமை கொண்டது\nபுவி தன் புவியீர்ப்பு விசை கொண்ட காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2009/11/blog-post_4858.html", "date_download": "2018-07-16T04:43:41Z", "digest": "sha1:W6JFLBSETMCK2G6UBP6FIV4BW5WW3WJN", "length": 12429, "nlines": 250, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஈழத்து பிரதேசங்களின் தனித்துவங்கள்", "raw_content": "\nஈழத்தின் ஒவ்வொரு ஊருக்கும் விசேடமான அம்சங்கள் அவை உணவுப் பதார்த்தமாகட்டும் அல்லது இயற்கையோடு மையப்படுத்தியதாகட்டும், அல்லது கைத்தொழில் சார்ந்த விடயங்கள் ஆகட்டும் இவற்றை ஒரு பதிவில் அடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எனக்குத் தெரிந்த தகவல்களோடு வருகின்றேன்.\nஉங்கள் பின்னூட்டங்கள் மூலம் விடுபட்டவையை அறியத் தந்தால் அவற்றை பிற்சேர்க்கையாக இணைத்துக் கொள்வேன்.\nஇணுவில் - மரவள்ளிக் கிழங்கு (எங்களை எல்லாம் கிழங்கு என்ற அடைமொழியோடு தான் மற்ற ஊர்க்காரர் அழைப்பார்கள்)\nநிலாவரை - வற்றாத கிணறு\nபருத்தித்துறை - பருத்தித்துறை வடை (தட்டையாக மொறு மொறு என்று இருக்கும் பதத்தில் செய்தது)\nபளை - தேங்காய் ( நிறைய தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு தேங்காய் விளைவிக்கப்படும் ஊர்)\nகீரிமலை - யாழ்ப்பாணத்தவர் பிதிர்க்கடன் தீர்க்கப் போகும் கடல், கூடவே விடுமுறை நாட்களில் நீச்சலடிக்கும் இடம்\nகசூர்னா பீச் - கசூர்னா என்ற பெயரோடு அழைக்கப்படும் கடற்கரை\nயாழ்ப்பாணப் பிரதேசம் - பனங்காய் பணியாரம், ஒடியற்கூழ், புழுக்கொடியல்\nபரந்தன் - இரசாயனத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)\nஆனையிறவு - உப்புத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)\nகாங்கேசன் துறை - சீமெந்து தொழிற்சாலை (ஒருகாலத்தில் இயங்கியது)\nவாழைச்சேனை - காகிதத் தொழிற்சாலை\nமண்டைதீவு - சுருட்டு (வந்தியத்தேவன் பகிர்ந்தது)\nமட்டக்களப்பு - தயிர் (மழை ஷ்ரேயா பகிர்ந்தது)\nதிக்கம் - சா���ாய வடிசாலை (சயந்தன் பகிர்ந்தது)\nPosted by கானா பிரபா\nநட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள்\nஅ.மு.சயீத் அவர்களின் உருக்கமான இறுதி மடல் -முஹம்மத...\nஇனி தூயதமிழில் தமிழ் பாடத்தை நடத்தவேண்டும்\nகிரந்த எழுத்துக்களை எடுத்தெறிய வேண்டுமா\nதமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு--- தமிழ்99 விசைப்ப...\nஹதீஸ் புகாரி > நம்பிக்கை\nபொதுவில் குடும்பம் என்பது நான்கு வகை\nநாளைய மனிதன் எப்படி இருப்பான்\nவானத்தில் ஒரு விடுதி ‍ (Space Hotel)\nஇந்து சமயத்திற்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் உள்ள...\nமொழியும் வளமும் - 2\nஇந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல...\nவெப்துனியா சென்னை கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாள...\nவெளிநாட்டில் எதைத்தேடுகிறோம்…---by கீழை ராஸா\nஇறைவனின் திருப்பெயரால், ஐக்கிய அரபு அமீரகம் துபை ம...\n'இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்' - R.P.M. கனி (1963)\nநட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்...\nகுர்கானில் ரூ.157 கோடியில் டெக்னாலஜி சென்டர் அமைக்...\nகருக்கலைப்பு--- by நிந்தவூர் ஷிப்லி\nதங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்....6--b...\nபெண்கள் தங்கள் முகத்தையும் மறைத்தாக வேண்டுமா\nமாடிவீட்டு ஏழைகளின் குழந்தைகள்தின வேண்டுகோள்\nஎன்றிருக்க நீ மறந்து போகலாமா\nமழை இன்று இடமிருந்து வலமாகப் பெய்தது\nதடம் தெரியாமல் வாழச் சம்மதமா\nகுறையுள்ள மனம் தந்தாய் இறைவா\nமனித உடலில் காணப்படும் ஒற்றுமை.\nபெண்கல்வியும் ஜமால் முஹம்மது கல்லூரியும்\nகல்வி முறை மாற்றம் தேவையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nofct/nct28.php", "date_download": "2018-07-16T04:35:34Z", "digest": "sha1:7FE76I3R7B3Z754B4FMFGQNS2UBMMT3A", "length": 13909, "nlines": 110, "source_domain": "shivatemples.com", "title": " குந்தளநாதர் கோவில், திருக்குரக்குக்கா - Kunthalanathar Temple, Thirukkurakukka", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருக்குரக்குக்கா (தற்போது திருக்குரக்காவல் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் குந்தளநாதர், குந்தளேஸ்வரர், குண்டலகர்ணேஸ்வரர்\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் \"இளந்தோப்பு\" என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.\nஆலய முகவரி அருள்மிகு குந���தளநாதர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nவைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருக்குரக்குக்கா செல்லும் வழி வரைபடம்\nபஞ்ச(கா) தலங்களில் திருக்குரக்குக்கா தலமும் ஒன்று. மற்ற தலங்கள் திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா. குரங்கு வழிபட்டதால் இத்தலம் திருக்குரக்குக்கா என்று பெயர் பெற்றது. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரமில்லை. வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அநுமன் மூர்த்தங்கள் உள்ளன. வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.\nமுன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. சிவன் சந்நிதி கருவறை வாயிலில் ஆஞ்சனேயர் கைகூப்பி நிற்கும் மூர்த்தம் உள்ளது. அனுமனுக்கு தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முறபட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவஅபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி ஆஞ்சனேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார். இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே. ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுகிறது. இது ஊர் மக்கள் இன்றளவும் பார்க்கும் உண்மை சம்பவமாகும்.\nஆஞ்சனேயர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், சூரியன் மற்றும் சனியினால் ஏற்படக்கூடிய தோஷம் உடையவர்கள் இத்தலம் வந்து இறைவனையும் ஆஞ்சனேயரையும் வழிபட தோஷங்கள் நீங்கி நலமுடன் வாழ்வார்கள். ஆலய தீர்த்தம் கணபதி நதி எனப்படும் பழவாறு. இதில் நீராடினால் புத்திர பாக்கியம் ஏற்படும், திருமணத் தடை நீங்க���ம்.\nதிருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது\nமரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்\nசரக்குக் காவித் திரிந்தய ராதுகால்\nபரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்\nகுரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.\nகட்டா றேகழி காவிரி பாய்வயல்\nகொட்டா றேபுன லூறு குரக்குக்கா\nமுட்டா றாவடி யேத்த முயல்பவர்க்\nகிட்டா றாவிட ரோட எடுக்குமே.\nகைய னைத்துங் கலந்தெழு காவிரி\nசெய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல்\nகொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா\nஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.\nமிக்க னைத்துத் திசையும் அருவிகள்\nபுக்குக் காவிரி போந்த புனற்கரைக்\nகொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா\nநக்க னைநவில் வார்வினை நாசமே.\nவிட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி\nஇட்ட நீர்வய லெங்கும் பரந்திடக்\nகொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா\nஇட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே.\nமேலை வானவ ரோடு விரிகடல்\nமாலும் நான்முக னாலுமளப் பொணாக்\nகோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்\nபால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே.\nஆல நீழ லமர்ந்த அழகனார்\nகால னையுதை கொண்ட கருத்தனார்\nகோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்\nபால ருக்கருள் செய்வர் பரிவொடே.\nசெக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்\nஅக்க ரையரெம் மாதிபு ராணனார்\nகொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா\nநக்க னைத்தொழ நம்வினை நாசமே.\nஉருகி ஊன்குழைந் தேத்தி யெழுமின்நீர்\nகரிய கண்டன் கழலடி தன்னையே\nகுரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா\nஇரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே.\nஇரக்க மின்றி மலையெடுத் தான்முடி\nஉரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடங்\nகுரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா\nவரத்த னைப்பெற வானுல காள்வரே.\nகுரக்குக்காவில் உள்ள ஐயனைத்தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லை, குரக்குக்கா பெருமானைப் போற்றிப் புகழ்வார் வினை நாசமாகும், குரக்குக்காவில் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை, குரக்குக்கா தலத்தில் வாழ்வோராய்த் இருப்பவர்களுக்குப் பாவம் இல்லை, குரக்குக்காவிலுள்ள வரம் அருளும் இறைவனை துதிப்போர் வானுலகு ஆள்வர் என்று எல்லாம் அப்பர் பெருமான் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.\nதிருக்குரக்குக்கா குந்தளநாதர் ஆலயம் புகைப்படங்கள்\nஆலயத்தின் முகப்பு வாயில் தோற்றம்\nமூலவர் குண்டலகர்ணேஸ்வரர��� சந்நிதி வாயில்\nதிருக்குரக்குக்கா குந்தளநாதர் ஆலயம் புகைப்படங்கள்\nமூலவர் ண்டலகர்ணேஸ்வரர், கருவறை முன்பு ஆஞ்சனேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2015/07/blog-post_13.html", "date_download": "2018-07-16T04:58:29Z", "digest": "sha1:5TWG2BBMSHNIYRDQXYH4VYMF7APWVYZP", "length": 15562, "nlines": 297, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: வாழ்த்துகள் சுபா!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nதமிழ் மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த எங்கள் மின் தமிழ்க் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான சுபாஷிணி அவர்கள் நேற்று இங்கிலாந்தில் கணினி மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.அதற்காகக் குழும நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பட்டாபிஷேஹ மலர் தயாரிக்க எண்ணி அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் எங்கள் அடுத்தடுத்த பயணங்களினால் எனக்கு இந்த மலருக்குப் பங்களிப்புக் கொடுக்க மறந்தே போனது. இப்போது மலரைப் பார்த்ததும் தான் நினைவிலேயே வந்தது. இனி ஒன்றும் செய்ய முடியாது. என் பங்களிப்பெல்லாம் இல்லாமலேயே மலர் சிறப்பாக வந்துள்ளது. அதை இங்கே உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nமுனைவர் பட்டம் பெற்ற நமது சுபாவிற்கு வாழ்த்துகள்.\nஅவரது பட்டமளிப்பு நாளில் அவரைப் பாராட்டி ...\nஅவரது பட்டமளிப்பு நாளிலேயே வெளியிடப்படுவதில் அவரது நண்பர்களாகிய நாம் மகிழ்ச்சி அடைகிறோம்\nமீண்டும் சுபாவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nசுபாவின் பட்டமளிப்பு விழா படங்களுடன்...\nஅவரது இளமைக்காலப் படங்களும், கட்டுரை, கதை, வாழ்த்துக் கவிதைகள் நிறைந்த மலரை படித்து, நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழுங்கள்\nமலரைத் தொகுத்துத் தயாரித்ததும் அட்டைப்படத் தேர்வு அனைத்தும் திருமதி தேமொழி\nதிண்டுக்கல் தனபாலன் 13 July, 2015\nஎப்க்கிருந்தாலும் வாழ்த்துகிறேன் உங்களோடு சேர்ந்து. இவரைப் பற்றியும் உங்கள் மின் குழுமம் பற்றியும் எழுதலாமே. .\nநிறைய எழுதி இருக்கேன் ஐயா. வலைச்சரத்தில் கூட நான் ஆசிரியர் பொறுப்பிலும், ரஞ்சனி நாராயணன் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தபோது அறிமுகம் செய்திருக்கோம்.\nபாராட்டப்பட வேண்டிய சேவை. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.\nஉண்மை ஶ்ரீராம், அயலகத்தில் (மலேசியாவில்) பிறந்து வளர்ந்து இளம் வயதில் இருந்தே தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் எனக் கற்றுத் தேர்ந்து கூடவே இசையும் நாட்டியமும் பயின்று இன்று கணினித் துறையிலும் முனைவர் பட்டம் பெற்று, தமிழுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு சுபா செய்யும் சேவை அளப்பரிய ஒன்று.\n உங்கள் குழு பற்றி அறிந்து கொள்கின்றோம்....மிக்க நன்றி சகோதரி...\nபார்வதி இராமச்சந்திரன். 13 July, 2015\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா..இங்கும் சுபாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்..இங்கும் சுபாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்..உங்கள் பங்களிப்பு, நேரப் பற்றாக்குறையால் இடம் பெறாமல் போனது வருத்தமே..உங்கள் பங்களிப்பு, நேரப் பற்றாக்குறையால் இடம் பெறாமல் போனது வருத்தமே..ஆயினும், மின் தமிழ் குழுமத்திற்கும், தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் தாங்கள் ஆற்றி வரும் பணி மகத்தானது..ஆயினும், மின் தமிழ் குழுமத்திற்கும், தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் தாங்கள் ஆற்றி வரும் பணி மகத்தானது\nநேரப் பற்றாக்குறை மட்டுமில்லை. மறதியும் காரணம். அதிலும் திருவனந்தபுரம்/நாகர்கோயில் சென்று திரும்பி வந்ததில் இருந்து உடல்நலக்கேடு வேறே எல்லாமும் சேர்ந்து கொண்டது. அதனால் இதைக் குறித்து மறந்தே போனேன். :(\nவாழ்த்துகள் சுபா. விவரங்கள் படித்து ஸந்தோஷம். அன்புடன்\nபாதி நாட்கள் ஊரில் இருப்பதில்லை. அதனால் குழு மடல்கள் நிறைய சேர்ந்துவிட்டன. படிக்கப்படாமலேயே இருக்கின்றன எல்லாம்.\nசுபாவின் சேவை மிகவும் போற்றுதலுக்குரியது. தமிழ் மக்கள், தமிழ் உலகம் இவருக்கு ரொம்ப ரொம்ப கடமைப் பட்டிருக்கிறது. இவரது பெருமை சொல்ல வார்த்தைகள் இல்லை. சுபாவிற்கு அன்பான வாழ்த்துக்கள். பட்டாபிஷேக மலரைத் தொகுத்து அளித்த திருமதி தேன்மொழிக்கும் பாராட்டுக்கள்\nஆமாம், ரஞ்சனி. தமிழ்நாடும், தமிழர்கள் அனைவருமே சுபாவுக்கு ரொம்பக் கடமைப் பட்டிருக்கிறோம். அயராத பணி சிறப்பாக வளர வேண்டும். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபதிவுக்குச் சுவை கூட்டிய மொளகூட்டல் விவாதம்\nஅனந்துவுக்கு இருக்கும் மாபெரும் செல்வம்\nஒத்தக்கல் மண்டபத்தில் ஏன் நமஸ்கரிக்க முடியாது\nதேங்காய்ச் சிரட்டையில் சாப்பிடுகிறார் அனந்து\nஒத்தக்கல் மண்டபத்தில் நமஸ்கரிக்கான் பாடில்லா\n ஒரு வழியாப் போய்ச் சேர்ந்தோமுல்ல\nகனவுத் தொழிற்சாலையில் ஓர் காவியம் கண்டேன்\nகடவுளின் நாட்டுக்கு ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2013/02/blog-post_24.html", "date_download": "2018-07-16T04:50:35Z", "digest": "sha1:W6EF724B3IWSVY4H4NKA4NJBDITSZWSX", "length": 23726, "nlines": 350, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: சுட்ட பழம்! சுவையான பழம்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nபிறர் மனம் புண்படாமல் பேசுவது ஒரு கலை.\nநண்பரின் வீட்டிற்கு ஒருவர் சென்ற போதுஅவருக்கு ஒரு தட்டில் ஜிலேபி வைத்தார் நண்பரின் மனைவி.ஜிலேபியை இரண்டாக விண்ட போது அதில் நூல் போல் வந்தது.சிரமப்பட்டு அதை சாப்பிட்டு விட்டார்.நண்பர் கேட்டார்.''ஜிலேபி எப்படி இருந்தது''இவர் சொன்னார்,'மிக நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் தாமதமாக வந்து விட்டேன்.'\nநண்பர் மனைவியிடம் வாழைப்பழம் கொண்டு வந்து கொடுக்கச் சொல்ல அவரும் தட்டில் கொண்டு வந்து வைத்தார்.அது சற்றுக் காயாக இருந்தது.இதையும் சிரமப்பட்டு சாப்பிட்டார் வந்தவர்.நண்பர் கேட்டார்,''வாழைப்பழம் நன்றாக இருந்ததா''வந்தவர் சொன்னார்,'நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் முன்னால் வந்து விட்டேன்.'\n''சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனீங்களே,என்ன ஆச்சு\n'இப்போ என் சொத்து குறைந்து போச்சு.'\nஎப்பொழுது கோவிலுக்குச் சென்றாலும் அங்கிருக்கும் பிச்சைக்காரர் ஒருவருக்கு காசு போடுவது நாராயணசாமியின் வழக்கம்.\nஅன்றும் அப்படித்தான். இவர் ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட, அவன் கேட்டான்.\n\"ஏன் சாமி, முன்னாள் 15 ரூபாய் பிச்சை போட்டுக் கொண்டிருந்தீர்கள். அதன் பின் 10 ரூபாய் பிச்சை போட்டீர்கள். இன்று வெறும் 5 ரூபாய் போடுகிறீர்களேஅது ஏன்\n\"திருமணமாகும் முன் என் விருப்பத்திற்குச் செலவு செய்தேன்.அப்போது 15 ரூபாய் போட்டேன். திருமணம் ஆனவுடன் செலவு அதிகம் ஆனது 10 ரூபாய் போட்டேன். நேற்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. குடும்பம் நடத்தப் பணம் வேண்டும் இல்லையா அதனால்தான் 5 ரூபாய் போடுகிறேன்.\"\nஅதற்கு அந்த பிச்சைக்காரன் சொன்னான்,\n\"ஏன் சாமி.. அப்படின்னா என் காசை வைத்துத்தான் நீங்கள் குடும்பம் நடத்துகிறீர்களா...உங்களுக்கு வெட்கமாக இல்லையா\nஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,\n5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான்.\nகடைக்காரர் அலமாரியின் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் பாட்டிலை மிக சிரமப்பட்டு அலமாரி மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.\n10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.\nகடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு பாட்டில வைத்து விட்டார்.\nமீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல........\nஎடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் பாட்டிலை கீழே வைதுக்கொண்டார்.\nஅவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.\nஅப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், எனற நிம்மதியுடன், மிட்டாய் பாட்டிலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான், 10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்..\nநேத்து பீச்ல நாம பேசிக்கிட்டு இருந்ததை எங்கம்மா\nபார்த்துட்டாங்க, நல்ல வேளை, தாடி வச்சிருந்ததால\n\"நல்ல நாளும் பொழுதுமா சீக்கிரம் வீட்டுக்கு வராம,\nராப்பிச்சைக்காரனோடு உனக்கு என்ன பேச்சுனு\nஇரண்டு தந்தைமார்கள் தங்களுக்கள் பேசிக்கொண்டார்கள்.\nஒருவர்:என் மகன் கடிதம் எழுதினால் கடிதத்தைப் படிக்க எப்போதும் அகராதியைத் தேடித் போக வேண்டியிருக்கிறது.\nமற்றவர்:உங்கள் மகனாவது பரவாயில்லை.என் மகன் கடிதம் எழுதினால் நான் வங்கியை அல்லவா தேடிப் போக வேண்டியிருக்கிறது\nஒரு தடவை ஒருத்தர் ,கலைவாணர்கிட்டே வந்து...\nஐயா... என் குழந்தை செத்துப் போச்சு ன்னு சொல்லி அழுதார். உடனே இவரு அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்து “இந்தாங்க... அடக்கம் செய்யுங்க ன்னு சொல்லி அழுதார். உடனே இவரு அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்து “இந்தாங்க... அடக்கம் செய்யுங்க\nஒரு வருசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். இவறு மறந்திருப்பார்ங்கற நினைப்பிலே “ அண்ணே...\nஎன் குழந்தை இறந்து போச்சண்ணே ன்னார் இவரு மறுபடியும் நூறு ரூபாய் கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பினார்.\nஏழெட்டு மாசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். அவரு வாயைத் திறக்கறதுக்க முன்னாடியே இவரு நூறு ரூபாயை அவரு கையில வெச்சு “போன ரெண்டு தடவைதான் குழந்தை செத்துப்போச்சு“ இந்தத் தடவையாவது சாகாமக் காப்பாத்திடுங்க ன்னார். அதுக்கப்பறம் அந்த ஆள் வர்றதே இல்லையாம் . நன்றி: ரிலாக்ஸ் ப்ளிஸ் முகநூல் பக்கம். தங்கள் வருகைக்கை நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nஆஹா , ஒவ்வொன்றும் முத்து போல அருமை \nஎல்லா நகைச்சுவையும் ரசிக்க முடிந்தது. குறிப்பாக இரண்டு நாள் முன், பின் நகைச்சுவை..\nசிரிக்க வைத்த நகைச்சுவை துணுக்குகள்\nஎல்லா நகைச்சுவையும் அருமை அண்ணா\nமதுவிற்கு எதிராக ஓர் அறப்போர்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 9\nகசக்கும் தேனும் லவ் ஆப்பிளும்\nபிரபாகரன் மகனை கொன்றது இலங்கை ராணுவமே \nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nநாக்குக் கடி நாராயணனும் வைகை கரை வாத்தும்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 7 இம்மி அளவு எவ...\nஇந்தியாவின் ஜெயசூர்யா திருஷ் காமினி\n அப்ப இதை கட்டாயம் பட...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிர��ட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/03/blog-post_16.html", "date_download": "2018-07-16T05:02:16Z", "digest": "sha1:OYHA6VB32BPAPIIUUQM4GUSOWKGOSUNM", "length": 13531, "nlines": 181, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெய்யோன் நிழல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவணக்கம்,வெய்யோன் தொடக்கத்திலிருந்து கர்ணன் தனது வாழ்க்கை முழுதும் பிறரின் கட்டளைக்கும்,வேண்டுகோளுக்குமே வாழ்கிறான்,தாய் தந்தைக்காக விருஷாலியை மணக்கிறான்,நண்பனுக்காக சுப்ரியையை மண்க்கிறான்,\nநாட்டுமக்கள் அவனை மன்னனாக ஏற்க தயங்குகின்றனர்,மனைவியர் அவனை தலைவனாக ஏற்காமல் தம் இஷ்டத்திற்க்கு அவனை மாற்ற முயல்கின்றனர்,அவனுக்கு சிறிது விடுதலையும் அன்பும் கிடைப்பது இளைய கௌரவர்களிடமும்,அவர்கள் குழந்தைகளிடமும், தான், துரியோதனன் முதலான கௌரவர்கள் அவனை முழுதும் அறியாதவர்கள்(கௌரவர்கள் யாரும் கர்ணனின் கவச குண்டலங்களை கண்டதில்லை),கர்ணனிடம் அன்புகாட்ட முயல்கிறாள் குந்தி அதை அனுதாபமாய் எண்ணி அவளை புறக்கணிக்கிறான் கர்ணன்,அவனை முதல் முறையாக முழுதும் அறிந்தவர்கள் நாகர்களே அவனை தங்கள் தலைவனாக முழுதும் ஏற்க்கின்றனர்,அவன் வாழ்னாள் முழுவதும் வேண்டிய\nஅன்பும் மரியாதையும் நாகர்களிடமிருந்து அவனுக்கு கிடைக்கிறது அதனாலே அவர்களுக்காக வஞ்சம் தீர்க்க போகிறான் கர்ணன்.\nஅடுத்தது அங்கத நாடகம் அதில் வரும் மெய்யியல் கருத்துக்கள் அதை வெரும் ஏட்டு கல்வியாக படித்தால் ஒரு சோர்வே வரும் \"என்ன இதுல பெருசா இருக்கு\"என்று எண்ண தோன்றும்,அதையே அனுபவரிதியாக புரிந்து\ninterest எடுத்து படித்தா \"அஹா ஓஹோ \"என்று எண்ணம் தோன்றும் ,எந்த இரண்டு வகையினருக்கும் எற்றா��்போல அமைத்திருந்தது அங்கத நாடக பகுதி,காண்டவ எரிப்பையே ஒரு miniகுருச்ஷேத்திரம் போர் போல\nஆக்கிவிட்டீர்கள்,கண்ணனின் கீதாவுபதேசம், அர்ஜுனனின் தயக்கம் பின் போர் என்று.அங்கத நாடகத்தில் சொல்லபடுவது வென்றவர்களின் புராண கதை, முது நாகர் கர்ண்னிடம் சொல்வது வீழ்ந்தவர்களின் சோக வரலாறு.\nஜராசந்தன் ராஜசூயத்திற்க்கு முன்னே கொல்லபடுவானே என்ற ஐயம் இருந்தது மயனீர்சபையில் வைத்து அவனை இரண்டாக பிளந்து வீட்டீர்கள்,அங்கேயே சிசுபால வதத்தையும் நடத்திவிட்டீர்கள்.ஜரசந்தன் இரு பகுதியாய்பிறந்தவன் என்று சொல்வதை ஒரு குறியீடாக மாற்றிவிட்டீர்கள்,அவன் ஒருபுறம் மரம் ஏறிகுதிக்கும் காட்டு சிறுவன் மறு புறம் ஒரு சிறந்த அரசன்,ஒருபுறம் கீழ்தரமாக பேசுபவன் இன்னோறு புறம் வேதாந்தம் பேசுபவன்,என்றுஅனைத்திலும் இரண்டு extreme எல்லையிலும் நின்று யோசிப்பவன்,எந்த ஒரு விஷயமானாலும் இரு கூறாக பிரித்து அதை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருபவன்(உடலை இரணாடாக பிய்த்து போட்டு ஒன்றாக ஆகிக்கொள்பவன்)மயனீர் மாளிகையில் நடப்பது ஒன்றும் அவனுக்கு புரியவில்லை இரண்டாக பிரியும அவன் உடல் ஒன்றாக சேரவில்லை ,மாயசபை நிகழ்வுகள் அவன் தர்க்க அறிவுக்கு உடன்படவில்லை,அதனாலே யவன மதுவில் எதோ\nகலந்துள்ளனர் ,காற்றில் எதோ கலந்துள்ளாது,வெளியே விசைஉள்ளது என்று எதோ எதோ கூறி தன் தர்க்க அறிவை சமாதனப்படுத்த முயல்கிறான்.\nமாயசபையில் அவரவர்களின் ஆசைகளும்,விரோதங்களும் வெளிப்படும் அவர்களிம் மனம் ,அதில் வராத இருவர் கண்ணனும்,தருமனும்.கண்ணன் அனைத்தையும் செய்துக்கொண்டு அதிலிருந்து விலகி நிற்க தெரிந்த\nயோகி,தருமன் வஞ்சம் போன்றவற்றில் ஈடுபடாதவன்.\nதுரியோதனன் மாயசபையில் திரௌபதி துகிள் உரியபடுவதை கண்டிருப்பானோஅதலே தன் குற்றவுணர்வர் தவிர்க்க அவளிடம் பேசவிழைகிறானோ\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபெண்ணின் கரவு (பன்னிரு படைக்களம் - 5)\nவிழைவென்னும் ஊக்கசக்தி (பன்னிரு படைக்களம் -4)\nஇணைந்து வாழ்தல்: ( பன்னிரு படைக்களம் -3 )\nஎதைத் தேர்ந்தெடுப்பது. (பன்னிரு படைக்களம் - 2)\nஅன்னைப் பெருந்தெய்வத்தை ஆவாஹனம் செய்தல். (பன்னிரு ...\nஇந்திரநீலம் - ஞானத்தின் பாதை\nநெஞ்சத்தில் புற்றுகொள்ளூம் வஞ்சம் (வெய்யோன் 78)\nவினையாகும் விளையாட்டு (வெய்யோன் - 77]\nபெண்ணின் பார்வை (வெய���யோன் 76)\nஓவிய மனிதருக்கு உயிரளிக்கும் சித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2007/07/blog-post_315.html", "date_download": "2018-07-16T04:57:00Z", "digest": "sha1:MSPIMLWYVSZOVG4DMC7XBFVBOZUX2Q2I", "length": 11814, "nlines": 215, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: மடை திறந்து ....", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nபாடியது: பாடும் நிலா பாலு\nபாலு, மொட்டை, பாரதிராஜா மூனு பேருக்கும் தங்களோட லட்சியம் நிறைவேறுச்சுன்னு உளமாற உருவான பாடல் \"மடை திறந்து பாடும் நதி அலை நான்\". ஆனா ரீமிக்ஸ்ல கேட்டு பாருங்க. மனசுக்குள்ள அப்படி ஒரு உற்சாகம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப ரசிச்ச பாடல் இது.\nஎங்கே இருந்து புடிச்சிங்க செம கலக்கல்ஸ்(நீங்களே செய்ததா). அதுவும் அந்த சலூன்ல வர காட்சி பக்கா). அதுவும் அந்த சலூன்ல வர காட்சி பக்கா சும்ம ஜாலிக்கு பன்றத கூட ஒரு புரொபெஷனல் டச்சுடன் பண்றாங்க மக்கள்\nஐயோ, இல்லீங்க. இது வெளிநாட்டில் வாழும் ஈழ தமிழர்களின் இசை வண்ணம்னு நினைக்கிறேன். எனக்கு ரொம்ப புடிச்சது அந்த முடி திருத்தமும் ஆரம்பமும்தான் :)\nஅது மலேசிய தமிழர்கள் யோகி B மற்றும் நட்சத்திரா குழுவினரின் 'வல்லவன்' இசைத் தொகுப்பிலிருக்கும் பாடல்.\nஇளா, சென்னை போகும்போதெல்லாம் காரில் இந்த பாட்டுத்தான்...\nயோகி.பி மற்றும் நட்சத்திரா, இவங்களோட முழு சி.டி என்னிடம் இருக்கு...\nமற்ற பாடல்களும் கில்லியாத்தான் இருக்கும்...\nஇவங்களோட ஆல் ஓவெர் தவேர்ல் ஐ லக் டு சீ மை இண்டியண் கேர்ல் பாடல் கேட்டிருக்கீங்களா\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\n* காதல்னா கெட்ட வார்த்தை\nசேவை செய்யுங்கள். பரிசை அள்ளுங்கள்\nகமல் ரசிகர்களுக்காக-Making of வே.விளையாடு\nசற்றுமுன்1000 போட்டிக்காக-Acquisition & Merger\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26119-prohibition-case-bigg-boss-show-pornography.html", "date_download": "2018-07-16T04:41:42Z", "digest": "sha1:YUGKZDJCYR7OCH3N6JA4ACLDODCH3TFB", "length": 8610, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம்: தடை கோரி வழக்கு | Prohibition case Bigg Boss Show Pornography", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம்: தடை கோரி வழக்கு\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ச‌ரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்நிகழ்ச்சியை குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவிற்கு ஆபாசமாக உள்ளதாகவும், டிஜிபி மற்றும் மத்திய-மாநில அரசிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் அவமதிக்கப்பட்டதாக கூறியுள்ள இசை வேளாளர் சங்கத்தினர், இதற்காக கமல், சக்தி ஆகியோர் ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.\nபெங்களூரு ரயில் நிலையங்களில் இந்தி பெயர் பலகைகள் அகற்றம்\n85% உள்ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிக்பாஸ் குறித்து சிம்ரன் போட்ட ட்வீட்\nஜூன் 17 முதல் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்2’\nபிக்பாஸ்2 முன்னோட்டத்தை வெளியிட்ட கமல்ஹாச���்\nஇளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்தாரா டாக்டர் \nரசிகருக்கு சர்ஃபரைஸ் விருந்து கொடுத்த ஓவியா\n100 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: டாக்டருக்கு 60 வருடம் சிறை\nபாடலாசிரியர் சினேகன் தொடங்கும் மக்கள் நூலகம்\nபிக்பாஸில் என்னை வில்லியாக்கிவிட்டார்கள்: காயத்ரி\n சிறந்த இளம் வீரருக்கான விருது\nகழுகில் பறந்து வந்து கல்யாணம்.. அசத்திய ஜோடிகள்.. வியந்துபோன மக்கள்..\nரொம்ப நியாயமா விளையாடினவங்க இவங்கதான் \nபெல்ஜியம் கோல் கீப்பர் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெங்களூரு ரயில் நிலையங்களில் இந்தி பெயர் பலகைகள் அகற்றம்\n85% உள்ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_881.html", "date_download": "2018-07-16T04:53:37Z", "digest": "sha1:UID5D52ELI42XBZDPGF6AXV56RR5KMH7", "length": 39152, "nlines": 95, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு... மயூரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு... மயூரன்\nபதிந்தவர்: தம்பியன் 12 November 2016\nஇன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப் பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது.\nஅந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூறிவருகின்றமை தெரிந்ததே.\nமுதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடி துறந்து போக ஆட்சியை அரசு பொறுப்பேற்றது.\nஅரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது. ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியும் பிரான்சின் ஜெனரலுமான Foch என்பவருடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது.\nசுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இடைவிடாத யுத்தமானது இதனால் முடிவுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதி பகல் 11 மணி 11 நிமிடத்தில் உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீர்ர்களை இந்நாளில் பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூறுகின்றனர்.\nஅந்தவகையில் நவம்பர் 11 திகதி அமுலுக்கு வந்த இந்த சமாதான உடன்படிக்கை ஆரம்பத்தில் யுத்தநிறுத்த தினம் Armistice day எனவே அழைக்கப்பட்டது.\nஎனவே இதை மக்கள் முழுமையான சமாதானம் வந்துவிட்டது என்றே கருதியிருந்தனர். மாறாக ஜேர்மன் படைகள் ஹிட்லரின் தலைமையில் மீள ஒருங்கிணைக்கப்பட்டு 2 வது உலகயுத்தம் தொடங்கப்பட்டமையால் இந்த யுத்த நிறுத்த தினம் கைவிடப்பட்டது.\nஇருந்தும் 2வது உலக மகாயுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பிரித்தானிய அரசினால் இந்த யுத்தநிறுத்த தினமானது நினைவு தினமாக (Remembrance Day) ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டபோது அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இதை ஏற்றுக் கொண்டன. அன்றிலிருந்து இத்தினம் பொப்பி தினமாக நினைவு கூறப்படுகின்றது.\nமேலும் அவுஸ்திரேலியாவிலும் இந்நிகழ்வு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதில் சிறப்பம்சம் என்னவெனில் முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களில் 35,527 வீர்ர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த 35,527 அவுஸ்திரேலிய வீர்ர்களும் அவுஸ்திரேலிய விடிவுக்காகவோ அல்லது அவுஸ்திரேலிய மண்ணிலோ மடியவில்லை. இவர்களது கல்லறைகளும் அவுஸ்திரேலியாவில் இல்லை.\nஇறுதியாக 1993 இல் பிரான்சில் வெஸ்ரேன் புரொன்ரில் (Western Front) புதைக்கப்பட்ட பெயர் தெரியாத ஒரு அவுஸ்திரேலிய வீரனின் உடல் அகழ்தெடுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் நவம்பர் 11 இல் அரசமரியாதைய���டன் அடக்கம் செய்யப்பட்டது. இவனது உடலே 35,527 வீர்ர்களின் நினைவுகளுக்கும் சாட்சி. இதேபோல 2007 ஆண்டு 1வது உலகப் போரில் கொல்லப்பட்ட ஜக்ஹண்டர் என்ற அவுஸ்திரேலிய வீரனின் உக்கிய எலும்புகள் மரபணுச் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பெல்ஜியம் போர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் பிரித்தானியாவும் 2007 இல் இறந்த வீரனை அடக்கம் செய்தது நினைவிருக்கலாம்.\nதமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீர்ர் தினமாகக் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது.\nபெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன. என்ற கவிதை வரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர்.\nஜோன் மக்ரீ எழுதிய வரிகள் இவைதான்\n“Flanders Fields போர்க்களத்தில் பொப்பி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. சிலுவை அடையாளங்களுக்கிடையே வரிசை வரிசையாக பொப்பி மலர்கள் எங்களுடைய இருப்பிடங்களை அடையாளம் காட்டுகின்றன. கீழே முழங்குகின்ற துப்பாக்கிச் சத்தங்கள் தங்கள் காதுகளில் வாங்காது வானம் பாடிகள் பறக்கின்றன. நாங்கள் இறந்தவர்கள். சில நாட்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். வாழ்ந்தோம் வீழ்ந்தோம். சூரிய உதயத்தை உணர்ந்தோம். சூரிய அஸ்தமனத்தின் ஒளியைக் கண்டோம். காதலித்தோம், காதலிக்கவும் பட்டோம். இப்போது Flanders Fields இல் கிடக்கின்றோம்.\nஎங்களுடைய சண்டையைப் பகைவனிடம் கொண்டு செல்லுங்கள். செயல் இழக்கப் போகின்ற எங்கள் கைகளில் உள்ள விளக்கை உங்களிடம் தருகின்றோம். இதனை உங்களுடையதாக உயர்த்திப் பிடியுங்கள். இறந்து கொண்டிருக்கும் எங்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைப்பீர்களானால் நாங்கள் தூங்கப் போவதில்லை. ஆனால் இந்தப் பொப்பி ம��ர்கள் இல் தொடர்ந்து பூத்துக் குலுங்கும்”.\nஅற்புதமான உள்ளார்த்தம் நிறைந்த உயரிய கவிதை வரிகள் எம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஏனெனில் வீழ்ந்தவர்களுக்காக வருடாவருடம் விழா எடுப்பவர்களல்லவா நாங்கள். அழகிய சிவந்த இதழ்களைக் கொண்ட பொப்பிப் பூக்கள் பிரித்தானியாவில் இல்லை. மேலும் இந்தப் பொப்பி மலரானது ஆரம்ப கால் முதல் அபின் எனப்படும் ஹெரோயினுக்கு முக்கிய பொருளாக அமைகின்றதுடன் பொப்பியின் விதையானது கசாகசா எனப்படும் வாசனைத்திரவியங்களில் ஒன்றாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஅத்துடன் இப்பொப்பிப் பூக்கள் இலகுவில் உதிர்ந்துவிடக் கூடியன. ஆகவேதான் கடைகளில் கடதாசியால் செய்யப்பட்ட பொப்பி மலர்களை மக்கள் முடிந்தவரை மனதில் எண்ணி வாங்கி அணிவர்.\nஇந்த வீர்ர்கள் பிரித்தானியாவை வளமுள்ள நாடாக மாற்றியதற்கு தம்முயிர்களைத் தியாகம் செய்தவர்கள். என மக்கள் இன்றும் புகழாரம் சூட்டுவதைக் காணலாம். மாறாக கடந்த சில ஆண்டுகளாக லண்டனுக்குள் வெளிநாட்டவர்கள் அதிகம் வாழ்வதால் இந்நிகழ்வு மக்களில் செல்வாக்குச் செலுத்தாவிட்டாலும் லண்டன் தவிர்ந்த பிரித்தானியாவில் இந்நினைவு கூறல் தவறாது கடைப்பிடிக்கப்படுகிறது.\nஅத்தோடு போரில் இறந்த வீர்ர்களுக்கு பிரித்தானியாவில் தனித்தனிக் கல்லறைகள் எதையும் அமைக்கவில்லை மாறாக பொதுவான கல்லறை மட்டும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பிரித்தானியா தனது நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வீழ்ந்த வீர்ர்களுக்கு மட்டும் தனித்தனி கல்லறை அமைத்திருந்தது.\nஉதாரணமாக பிரான்ஸில் நோமண்டியிலும், பெல்ஜியத்தில் Flanders Fields பகுதியிலும், தனிக்கல்லறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் இலங்கையில் திருகோணமலையில் ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட பிரித்தானிய 228 வீர்ர்களுக்குத் தனித்தனி கல்லறை அமைத்துள்ளதையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தக்கல்லறைகளை இன்றும் திருகோணமலைக்கு வெளியே திருகோணமலையிலிருந்து நிலாவெளி செல்லும் வீதியில் கிட்டத்தட்ட 3மைல் தொலைவில் காணமுடிகின்றது. வேற்று நாட்டுப்படைகள் தம் நாட்டிற்குள் இறந்ததற்காக கல்லறை அமைப்பதை அனுமதித்திருந்த இலங்கையரசு. தம்நாட்டில் அந்தநாட்டின் விடிவிற்காக வீழ்ந்த எம் புனிதர்களின் கல்லறைகளை அனு���தியாது களைந்திருக்கின்றது இது எந்தவகையில் சரியானது உறவுகளே.\nமேலும் பிரித்தானியாவில் போட்ஸ்மத் (postmouth ) என்னும் கடற்கரை நகரத்தில் உலகப்போரில் வீழ்ந்தவர்களுக்காக டீ-டே மியூசியம் என்னும் நினைவாலயத்தையும் அமைத்து அந்த வீரர்களை கௌரவித்திருக்கின்றது பிரித்தானிய அரசு.\nஇதுவரை பொப்பி மலரினதும் பொப்பி தினத்தினதும் முக்கியத்துவம் பற்றி நோக்கினோம் இனி இதே கார்த்திகை மாதத்தில் ஈழத்தமிழர்கள் வரலாற்று விழுமியம் கொண்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரை தமது நினைவு மலராக கொண்டாடுகின்ற சிறப்பம்சத்தை சற்று நோக்குதல் பொருந்தும் எனக்கருதுகின்றேன்.\nஇதன் இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது.\n“காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” *என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது. “மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.\n“காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.\n“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ளும்” என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது.\n“வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது.\nஅத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது.\nஇப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப் பூ நிறைந்து கிடக்கின்றது.\nதமிழர் பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கின் இயற்கைச் சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசிய பூவினதும், நின���வுப் பூவினதும் தேர்வில் கார்த்திகைப் பூ தேசியப் பூவின் தேர்வின் அடிப்படையம்சங்களை உள்ளடக்கியுள்ளது.\nசிவப்பு – மஞ்சள் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் பூவிதழ்களும், மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாங்கில் அந்தப் பூ விரியும் அழகும்\nசிறப்புத்தன்மை வாய்ந்தவையாகும். இதை அழகு செய்வதாக கவிஞர் புதுவை இரத்தின துரை அவர்களின்\n’கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும் *\nகார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும்’\nஎன்ற வரிகள் மேலும் சிறப்பை ஊட்டுகின்றது. இந்தக் கார்த்திகைப்பூச் செடியில் கொல்கிசின் எனப்படும் நச்சுத்தன்மை இராசாயணம் காணப்படுகின்றது. இது நஞ்சினை\nஅணியும் புலிகளுக்கு பொருத்தப்பாடுடைய இயல்பாக்க் காட்டியும், சில சமயங்களில் கார்த்திகைக் கிழங்கு தற்கொலைகளுக்கு காரணமாக அமைவதால் கரும்புலிகளோடு\nஒப்பிட்டும் பார்க்கமுடியும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் பொப்பி மலரில் போதை மட்டுமே உண்டு. இது கார்த்திகை மலரின் சிறப்பு.\nஆகவே மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீர்ர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக இக் காந்தள்\nமலரினை வைத்து ஒரு சில தினங்களையே மாவீர்ர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு ஈழத்தமிழரைத்தவிர ஏன் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ, அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பாகும்.\nஉலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு வீரத்தாலாட்டு ஈழத்தமிழ் மண் தனிலே சிறப்பாக இடம்பெற்று வந்தது. இன்று அந்த நிகழ்வும் புலம்பெயர வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயத்தில் கட்டுண்டு கிடக்கின்றது.\nஅந்தவகையில் முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாகக் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீர்ர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1617 மாவீர்ர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூறப்பட்டனர். அந்த நேரத்திலே மாவீர்ர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை.\nவீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள் இறக்கும் மாவீர்ர்கள் மாத்திரம் புதைக்கப்பட்டனர். இதற்கு மணலாற்றில் உள்ள கமல் முகாம் ஒரு சாட்சியாக அமைகின்றது.\nஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீர்ர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. புதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு புதைக்கப்பட்ட மாவீரர்களின் இடத்தில் கல்லறை எழுப்பப்பட்டு அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.\nஇந்த மாவீர்ர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள்\nவெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக் கூடாது. அவை பொருள் வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.\nஒரு மாவீரனை தலாட்டி சீராட்டி வளர்த்த தாய் சகோதரர்கள் தன் மகனின் அல்லது உறவினரின் மரணத்திற்கு வரமுடியாத நிலையில் அந்த வீரனை தகனம் செய்தால் நாளை அந்த தாய் சகோதரர்களுக்கு எதைக்காட்டப் போகின்றோம். ஒரு மாவீரன் எம்மிடம் கேட்பது ஆறடி நிலம் மட்டுமே. எனவே தான் அந்த வீரனின் தாய் சகோதர்ர்கள் தன் பிள்ளைகளின் உடலைப் பார்க்காது விட்டாலும் அவன் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஆறுதலடையலாம் அல்லவா\nஆகவே வீரமரணமடையும் மாவீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்படமாட்டாது புதைக்கப்படவேண்டும் என முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளின் மிகப்பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கின்றோம். என விடுதலைப்புலிகள் அறிவித்தார்கள்.\nஅந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீர்ர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டனர். அந்த 1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கு தமிழினம் நினைவு கூறியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீர்ர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குர��ில் கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் மாவீர்ர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீர்ர்கள் கௌரவிக்கப்பட்டனர்.\nபின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப் படுவதோடு முதல் மாவீர்ர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது.\n1998 ஆம் ஆண்டு 14.435 மாவீர்ர்களுக்கு நினைவு கூறப்பட்டது.\nமுள்ளிவாய்க்காலின் பின்னர். இவ்வீர்ர்களின் இருப்பிடங்கள் யாவும் களையப்பட்டன. இருந்தும் கடல் கடந்து தமிழர் வாழும் தேசங்கள் எங்கும் கார்த்திகை மலரின் அழகில் தாயகத்துக்காக தன்னுயிரிழந்த தயாளர்களின் முகங்களைப் பார்த்து இந்தவருடம் கிட்டத்தட்ட 45.000 மாவீர்ர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வணங்கப் போகின்றது.\nஇந்தப் பின்னணியிலேயே உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது. அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்கு பேரினவாதம் தயாராக இல்லை.\nபௌத்த பண்பாட்டு விழுமிய மலரான நீலோற்பலம் தான் இலங்கைத்தீவின் ஒரே ஒரு பூ என அதன் நாசி வழிகள் எங்கும் நீலோற்பலத்தால் அடைத்து வைத்திருக்கிறது. ஆகவே உலகப் போரில் உயிர் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொப்பி தினமாகிய இந்நாளில் காந்தள் மலரின் நாயகர்களையும் நினைவேற்றிக் கொள்வதன்மூலம் பொப்பி மலரும் காந்தள் மலரும் கார்த்திகையில் சிறப்பம்சம் பெறுகின்றது.\n0 Responses to பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு... மயூரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு... மயூரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-16T05:06:55Z", "digest": "sha1:UV6FNYYBANFILIDGCMJJQZHPNC73TRU2", "length": 3816, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செம்பட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செம்பட்டை யின் அர்த்தம்\n(முடியின் நிறத்தைக் குறிக்கும்போது) வெளிர் சிவப்பு; பழுப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/threatening-kamalhasan-is-equal-to-accepting-their-corruption-g-ramakrishnan-says-to-tamilnadu-ministers/", "date_download": "2018-07-16T04:42:06Z", "digest": "sha1:N4M3WYZDV5L7BEQWT2JAAZLHYUSWRRCQ", "length": 14876, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கமல்ஹாசனை மிரட்டிய அமைச்சர்கள் ஊழலை ஒப்புக் கொண்டதாக அர்த்தம்! : ஜி.ராமகிருஷ்ணன்-threatening kamalhasan is equal to accepting their corruption : g.ramakrishnan says to tamilnadu ministers", "raw_content": "\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nகமல்ஹாசனை மிரட்டிய அமைச்சர்கள் ஊழலை ஒப்புக் கொண்டதாக அர்த்தம்\nகமல்ஹாசனை மிரட்டிய அமைச்சர்கள் ஊழலை ஒப்புக் கொண்டதாக அர்த்தம்\nகமல்ஹாசனை மிரட்டுவது, அமைச்சர்கள் தங்கள் ஊழலை ஒப்புக்கொண்டதற்கு அர்த்தம் என ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.\nகமல்ஹாசனை மிரட்டுவது, அமைச்சர்கள் தங்கள் ஊழலை ஒப்புக்கொண்டதற்கு அர்த்தம் என ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள ஆரிக்கையில் கூறியிருப்பதாவது:\nதிரைக்கலைஞர் கமலஹாசன் இந்த ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பது பற்றி விமர்சனம் செய்திருந்தார். விமர்சனம் செய்வது அனைத்து குடிமக்களுக்கும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அரசியல் சட்ட உரிமை. அந்த உரிமையை பயன்படுத்தியதற்காக கமலஹாசனை தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள் சிலர் வன்மத்தோடும் தரந்தாழ்ந்தும் விமர்சிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கண்டிக்கிறது.\nதமிழகம் ஊழலில் சிக்கித்திளைக்கிறது என்பதற்கு ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையிலிருப்பது முக்கியமான அவக்கேடு என்பதை அதிமுகவினரும், அமைச்சர்களும் மறந்து விடக்கூடாது. ஆற்று மணல்கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, துணைவேந்தர் முதல் அலுவலக உதவியாளர் வரை நியமனங்களுக்கு லஞ்சம், ஒவ்வொரு வேலைக்கும் அரசின் கடமையைச் செய்வதற்கே லஞ்சம் என்பது புரையோடிப் போனதாக விளங்குகிறது. தமிழக அரசின் ஊழலைப்பற்றி கமலஹாசனின் விமர்சனம் சரியாகச் சொல்வது என்றால் மிகவும் குறைந்தபட்சமானதாகும்.\nவிமர்சனத்திற்கு மாறாக உண்மைகள் மற்றும் விபரங்கள் இருப்பின் அதனடிப்படையில் மறுப்பதற்கான உரிமை ஆளும் கட்சிக்கும், அமைச்சர்களுக்கும் உண்டு. ஆனால் இந்த விமர்சனத்திற்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அவர் கடந்த காலத்தில் முறையாக வரி கட்டி இருக்கிறாரா என்பதை விசாரிப்போம் என்று மூத்த அமைச்சர்கள் பேசுவதும் மிரட்டலாகும். மேலும், அந்த கருத்திற்குள்ளாகவே தாங்கள் ஊழல்வாதிகள் தான் என்கிற ஒப்புதலும் அடங்கியிருக்கிறது. தங்களை ஒருவர் விமர்சிக்காமலும், புகழ்ந்தும் பேசிக்கொண்டே இருந்தால், அவர்கள் வரி கட்டாமல் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம் என்பதும் அதற்குள் இருக்கிறது. இதுவும் ஒரு ஊழல் நடவடிக்கையே\nகமலஹாசனை ஊழலுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்காக, தமிழக அமைச்சர்கள் மிரட்டுவதை உடனடியாக கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சரியான ஒரு கருத்துக்காக மிரட்டப்படும் கமலஹாசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.\nஇவ்வாறு ஜி. ராமக���ருஷ்ணன் கூறியுள்ளார்.\nசேகர் ரெட்டி டைரியில் 10 அமைச்சர்கள் : சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் வற்புறுத்தல்\nஉருளும் ஓபிஎஸ் தலை : சேகர் ரெட்டி என்ன சொல்கிறார்\n‘லீக்’ ஆனது சேகர் ரெட்டி டைரி : ஓபிஎஸ் உள்பட 10 அமைச்சர்களுக்கு ஆபத்து\nஆர்.கே.நகரில் திமுக.வுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு : சொந்த மேடையில் மட்டுமே பிரசாரம் என்றும் அறிவிப்பு\nகந்துவட்டி குறித்த எனது கருத்தை திரித்துக் கூறுவதா – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்\n”உடனடியாக கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்திடுங்கள்”: அரசுக்கு சி.பி.எம். வலியுறுத்தல்\nஆளுநர் நடத்திய ஆலோசனைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்\nசசிகலா குடும்பத்தினர் மீதான ‘படையெடுப்பு’ நோக்கம் நேர்மையற்றது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்\nஅமைச்சர்களை ஏன் ‘சைலன்ட் மோட்’டில் ஜெயலலிதா வைத்திருந்தார் தெரியுமா\nசிறந்த டான்ஸ்-க்கு 5000 யூ.எஸ் டாலர் பரிசு… சேலன்ஞ் விடுத்துள்ள கிறிஸ் கெயில்\nநடிகர் திலீப் ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்\nப. சிதம்பரம் பார்வை : துணைநிலை ஆளுநருக்கு பாஜக தந்த உதவியும் ஆலோசனையும்\nபின்பக்கமாக வந்து அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த மத்திய அரசு\nமுட்டை அரசியல்: பள்ளிகளிலும் இதை பாஜக அமுல் செய்ய வேண்டுமா\nஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிப்பிற்குள்ளாகும் குழந்தைகள்\nவினை தந்திரம் கற்போம் : தேர்தலின் போது வீட்டிலிருந்தே ஓட்டுப்போட முடியுமா\nமு.க.ஸ்டாலின் நியமித்த 12 பேர் படை: சீனியர்கள் ஷாக்\nவெற்றிக்கு பிறகும் ’தங்க மகள்’ ஹீமாதாஸ் சந்தித்த அவமானங்கள்..\nபீகாரில் பயங்கரம்: சிறுமியை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்வதை வீடியோவாக வெளியிட்ட கொடூரர்கள்\nமத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் தெலுங்கு தேசம் : விளைவு என்ன\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nவிபத்தில் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம் : அமைச்சர் ஜெயகுமார் இரங்கல்\nபிறந்தநாளில் நேர்ந்த துயரம்… விபத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nமை��்ரோசாஃப்ட் அறிமுகம் செய்யும் ஆன்ட்ராய்ட் போன்\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/12/13/1258212627-14347.html", "date_download": "2018-07-16T04:32:00Z", "digest": "sha1:5SR6HLWVS2GLG4C4DAVW5I5HICKITO7Y", "length": 10123, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மின்சார கார் பகிர்வுத் திட்டம் அதிகாரபூர்வமாக தொடக்கம் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nமின்சார கார் பகிர்வுத் திட்டம் அதிகாரபூர்வமாக தொடக்கம்\nமின்சார கார் பகிர்வுத் திட்டம் அதிகாரபூர்வமாக தொடக்கம்\nசிங்கப்பூரின் முதல் பெரிய அளவிலான கார் பகிர்வுத் திட்டம் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. மொத்தம் 80 வாகனங்களுடன் 120 மின் இணைப்புகளைக் கொண்ட 32 மின்னேற்ற நிலையங்களும் நேற்று பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. எதிர்வரும் 2020ம் ஆண்டுக் குள் கார்பன் வெளியேற்றம் முற்றி லும் இல்லாத இத்தகைய 1,000 மின்சார வாகனங்களுடன் 2,000 மின் இணைப்புகளையும் பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண் டுவரும் திட்டத்தின் முதல் கட்டம் இது. இதன்வழி, உலகிலேயே இரண்டாவது பெரிய மின்சார கார் பகிர்வுத் திட்டம் சிங்கப்பூரில் நடப்பிலிருக்கும். நிலப்போக்குவரத்து ஆணை யம், பொருளியல் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட் டத்தை போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் சிங்கப்பூர் ராட்டி னத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது நேற்றுத் தொடங்கி வைத் தார்.\nதிட்டத்தின் தொடக்கவிழாவில் மின்சார காரை அட்டையைக் கொண்டு திறக்கும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n500 தொண்டூழியர்கள் சிண்டாவிற்கு பக்கபலம்\nபிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் திரு லீ\nதர்மன்: குகை மீட்பு சம்பவம் சமூக உணர்வுக்கு ஊக்கம்\nசிரிப்பு சத்தத்தால் அதிரும் திரையரங்குகள்\nகூரையில் நின்றபடி துடைக்கிறார்: போலிஸ் புலன்விசாரணை நடக்கிறது\nஆர்ச்சர்ட் நிலைய சுரங்கப் பாதை நிபுணத்துவ சாதனை\nஅதிமுக-காங்கிரஸ் கூட்டு சேர ஏற்பாடு\nகட்டுக்கட்டாகப் பணம்; அப்படியே ஒப்படைத்த பள்ளிச் சிறுவன்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nமாதம் முழுதும் வாசிப்பு விழா\n‘ஆழ்ந்த கற்பனைகளோடு கதைகளை எழுதுவது எப்படி திகிலூட்டும் கதைகளைச் சுவை யாகப் படைப்பது எப்படி திகிலூட்டும் கதைகளைச் சுவை யாகப் படைப்பது எப்படி\nஉழைக்கும் கரங்களுக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம்\nஉழைப்புக்கு எதுவும் தடையில்லை என்பதற்கு 17 வயது ஹரிஷ் கணேசன் சான்றாக இருக்கிறார். ‘ஆட்டிசம்’ எனப்படும்... மேலும்\nசாதிக்கத் துடிக்கும் பிரேசில் குழுவினர்\nஐரோப்பிய முன்னணிக் குழுவான ஹாலந்து குழு இவ்வாண்டின் உலகக் கிண��ணக் காற்பந்துப் போட்டியில் இடம்பெறாதது... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_6666.html", "date_download": "2018-07-16T04:48:09Z", "digest": "sha1:FPNJTYOTWNZVSZYKI344KGVDO3L2MHMW", "length": 44137, "nlines": 260, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: சம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப் பைங்கிளி பொறுப்பேற்கிறார்.", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதார��ஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்��� பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித���தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என��� ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொ��ில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்க���் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதி��ி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சர��் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாப���் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம��� நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nசம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப் பைங்கிளி பொறுப்பேற்கிறார்.\n➦➠ by: * அறிமுகம்\nஇன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சம்பத் குமார் - தான் ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக, கடுமையாக உழைத்து, பலப்ப்ல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் தேடித்தேடி - கண்டு பிடித்து - அறிமுகப்படுத்திய விதம் நன்று. புதுப் பதிவர்களையும் அறிமுகப் படுத்துவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு பலரையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகளில் எல்லாம், அறிமுகப்படுத்திய விபரத்தினை மறுமொழியாகவும் இட்ட நல்ல செயலினையும் புரிந்திருக்கிறார்.\nஅறிமுகப்படுத்துவதற்கு எடுத்துக் கொண்ட ���லைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள். அததனையும் அருமை. பிளாக்கர் டிப்ஸ், மனம் கவர்ந்த பதிவுகள், கவிதைச் சரம், பெண் சிற்பிகள், பல்சுவைப் பதிவர்கள், ஃபேஸ்புக் மற்றும் கூகுள்+ டிப்ஸ் எனக் கலக்கி விட்டார். அத்தனையும் அருமையான அறிமுகங்கள்.\nஅறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களும் பதிவுகளும் : 146\nதான் எழுதியதில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் : 16\nபெற்ற மறு மொழிகள் :445\nநாளை முதல் துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் தென்காசியினைச் சார்ந்த தமிழ்ப் பைங்கிளி. இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசியினைச் சார்ந்த இடைக்கால் கிராமத்தினை சொந்த ஊராகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று - தற்போது பொதிகைத் தொலைக் காட்சியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராகப் பணி புரிகிறார்.\n14 வயதிலேயே தன்னுடைய கவிதைப் பயணத்தினைத் துவக்கியவர்.முதல் கவிதைக்கு, இவர் வளர்த்த கிளியின பெயரினையே - இவரது தந்தை - கவிதை எழுதியவருக்குப் புனைப் பெயராக - தென்காசித் தமிழ்ப் பைங்கிளி - சூட்டி விட்டார்.\nசம்பத் குமாரினை நன்றியுடன் வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். தென்காசித் தமிழ்ப் பைங்கிளியினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nநல்வாழ்த்துகள் தென்காசித் தமிஅழ்ப் பைங்கிளி\nபொறுப்பேற்கும் தென்காசிதமிழ் பைங்கிளிக்கு வாழ்த்துகள்.\nஒருவார காலம் வலைச்சரத்தை கலக்கியதற்கு வாழ்த்துகள் சம்பத்.\nவாழ்த்துக்கள் பைங்கிளி நல்ல சேவையை செய்யுங்க.\nஅருமையானத் தேர்ந்தப் பதிவுகளையும் பதிவர்களையும் அறிமுகப்படுத்தியும் பெருமைப்படுத்தியும் அற்புதப் பணியாற்றிய சம்பத் குமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தென்காசிப் பைங்கிளிக்கு இனிய வரவேற்புகள்.\nவாழ்த்திய அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றி\nஇந்த வார ஆசிரியர் பொறுப்பேற்கவிருக்கும் சகோதரி தென்காசி தமிழ்பைங்கிளிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபொறுப்பேற்கும் தென்காசிதமிழ் பைங்கிளிக்கு வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கள் பைங்கிளி நல்ல சேவையை செய்யுங்க.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nமனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி\nதேடித் திரிந்தவனைத் தேடிப் பிடித்தது பைங்கிளி\nபனியில் பணியைத் தொடங்கும் பைங்கிளி\nசம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப்...\nபேஸ்புக் டிப்ஸ் கூகுள் ப்ளஸ் டிப்ஸ்\nவிச்சு - சம்பத்குமாருக்கு ஆசிரியர் பொறுப்பைத் தருக...\nவிச்சு - மதுமதியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்,.\nசுரேஷிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மதுமதி\nகதை பேசி விடை பெறுகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_343.html", "date_download": "2018-07-16T04:29:05Z", "digest": "sha1:6NK2RYLO77N7NQUR5BQ5TGIK4Q7OQTA2", "length": 4058, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "கேரவனில் சிக்கிய ஸ்ரீகாந்த் கதவை உடைத்து மீட்டனர்", "raw_content": "\nகேரவனில் சிக்கிய ஸ்ரீகாந்த் கதவை உடைத்து மீட்டனர்\nகேரவன் கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் அதில் சிக்கிக்கொண்ட ஸ்ரீகாந்தை கதவை உடைத்து மீட்டனர்.நடிகர் ஸ்ரீகாந்த் இப்போது, ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்ய பிரபாகர் இயக்கும் இதில், ஸ்ரீகாந்த் ஜோடியாக நீலம் நடிக்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நேற்று முன்தினம் கலந்துகொண்ட ஸ்ரீகாந்த், மதியம் சாப்பிடுவதற்காக கேரவனுக்குள் சென்றார். சாப்பிட்டு முடிந்து அவர் வெளியே வர முயன்றபோது கதவு திறக்கவில்லை.\nநீண்ட நேரமாகப் போராடியும் கதவு திறக்காததால், வெளியே இருந்த உதவியாளர்களுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் வெளியில் இருந்து கதவை திறந்து பார்த்தனர். முடியாததால் வேனுக்குள் சிக்கிக்கொண்ட ஸ்ரீகாந்த் தவித்தார். படக்குழுவினர் அனைவரும் அங்கு கூடி கேரவனின் கதவை உடைத்து ஸ்ரீகாந்தை மீட்க முடிவு செய்தனர்.\nஇதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு கதவை உடைத்து ஸ்ரீகாந்தை மீட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கேரவனில் சிக்கிக்கொண்ட ஸ்ரீகாந்தை, பிறகு ஓய்வெடுக்க வைத்தனர். ஹீரோ ஒருவர் கேரவனில் மாட்டிக்கொண்ட சம்பவம் படப்பிடிப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_200.html", "date_download": "2018-07-16T04:45:06Z", "digest": "sha1:XPAH3YEARDTEFPJOX6YYFXJ7QNEEK45Y", "length": 5764, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஆபரேசன் தள்ளிப்போடும் அஜீத்துக்கு டாக்டர்கள் எச்சரிக்கை", "raw_content": "\nஆபரேசன் தள்ளிப்போடும் அஜீத்துக்கு டாக்டர்கள் எச்சரிக்கை\nஆபரேஷன் தள்ளிப்போடும் அஜீத்துக்கு டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.அஜீத்குமார் கார் ரேஸில் தீவிரமாக இருந்தபோதே அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு 5 முறைக்கு மேல் ஆபரேஷன் செய்திருக்கிறார். சமீபகாலமாக ஸ்டன்ட் காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து நடிப்பதால் அவ்வப்போது காயத்துக்கு ஆளாகிறார். ஆரம்பம் படத்திற்காக கார் சேசிங் சண்டை காட்சியில் டைவ் செய்யும்போது அவரது கால் வேகமாக சென்ற காரின் முன்பக்க டயரில் சிக்கியதில் காயம் ஏற்பட்டது. அதற்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்தனர். ஆனால் தற்காலிகமாக சிகிச்சை பெற்றுக்கொண்டவர் ஷூட்டிங் முடிந்தபிறகு ஆபரேஷன் செய்துகொள்வதாக கூறினார். படம் முடிந்தும் அவரால் அறுவை கிச்சைக்கான டைம் ஒதுக்க முடியாமல் பிஸியாகவே இருந்தார்.\nஇந்தநிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்தார். ஆபரேஷனுக்கு டைம் ஒதுக்க எண்ணிய நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு வந்தார். ஏற்கனவே சூர்யாவை வைத்து துருவநட்சத்திரம் என்ற படத்தை கவுதம் இயக்குவதாக இருந்தது. ஆனால் ஸ்கிரிப்ட் விஷயத்தில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கவுதம் மேனன் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொண்டார். தர்மசங்கடமான நிலையில் தன்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகிய கவுதம் மேனனுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜீத். இதனால் மறுபடியும் அஜீத்தின் ஆபரேஷன் திட்டம் தள்ளிப்போனது.\nவிரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் அவர் பரிசோதனைக்காக டாக்டரை சந்தித்தார். உடனடியாக ஆபரேஷன் செய்யாவிட்டால் பிரச்னை பெரிதாக வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தனர். ஆனாலும் கவுதம் மேனனுக்கு கொடுத்த கால்ஷீட்டை அவர் தள்ளிப்போட மனமில்லாமல் மீண்டும் ஆபரேஷன் திட்டத்தை தள்ளிப்போட்டிருக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் ஆபரேஷன் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/movie-gallery/meyaadha-maan-movie-stills/", "date_download": "2018-07-16T04:39:46Z", "digest": "sha1:GPAWMRUIVITXCXYT77IKZEJXSULBNZ3P", "length": 2196, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Meyaadha Maan Movie Stills - Dailycinemas", "raw_content": "\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nஇம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “\nஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது கவிஞர் வைரமுத்துகருத்து\n“ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா” ; ஐஸ் மழை பொழிந்த கவிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-07-16T04:38:44Z", "digest": "sha1:LLJMQH3WLNTQ65YH66WZRQBRC5BHNLYB", "length": 3113, "nlines": 44, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை வசீகர புன்னகையாலும் Archives - Dailycinemas", "raw_content": "\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nஇம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “\nஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது கவிஞர் வைரமுத்துகருத்து\n“ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா” ; ஐஸ் மழை பொழிந்த கவிஞர்\nதமிழ் சினிமா ரசிகர்கள் மனதை வசீகர புன்னகையாலும்\nTag Archive: தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை வசீகர புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் கவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழ் சினிமா ரசிகர்கள் மனதை வசீகர புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் கவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nEditorComments Off on தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை வசீகர புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் கவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nநல்ல கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t63012-9", "date_download": "2018-07-16T04:59:37Z", "digest": "sha1:42EBXPTWLNVB4M2VTF5T63WLGZBTTKTI", "length": 14072, "nlines": 217, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒரு பாவத்தின் அஞ்சலி(9)", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை ���ேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்��ும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nமன மாசுகள் நிறைந்த பூமி..\nபிறவி அழுக்கினால் கனத்த மக்கள்..\nநன்மைகள் செய்தவர் மேலும் ..\nசரி நிகர் எடைகளற்று ..\nநேர் இல்லாத் தன்மை கொண்டு..\nநிலை தடுமாறும் பூமி கண்டு..\nநான்முகன் தந்தை இங்கே ..\nஎந்தன்-காஞ்சி வாழ் கமலக் கண்ணா..\nஎங்களின் பாழ் மனம் வெளுக்கக் கண்டோம்.\nRe: ஒரு பாவத்தின் அஞ்சலி(9)\nமாசு நிறைந்த பூமியில் அழுக்கு நிறைந்த மனங்களை கீதையின் குரல் கொண்டு தூய்மையாக்க முயலும் மிக அருமையான வரிகள்...\nRe: ஒரு பாவத்தின் அஞ்சலி(9)\n\"ஒரு பாவத்தின் அஞ்சலி\" என்னளவில் ஒரு மிகப் பெரிய\nகவிதை முயற்சியாக இருக்கும் ...மஞ்சுபாஷினி.\nஇந்த முயற்சியில்...நீங்கள்..உங்களின் கவிதையுலக நண்பர்கள் எல்லோருடைய வழிகாட்டுதல்களும், அறிவுறுத்தல்களும்..\nRe: ஒரு பாவத்தின் அஞ்சலி(9)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-16T04:33:55Z", "digest": "sha1:PK7R2H6IZVMXS5DJ6XSFBED2WQOUPUTU", "length": 38925, "nlines": 415, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: ராஜாவுக்காக சாகலாம்", "raw_content": "\nLabels: நான் ரசித்த பாடல்கள்\nஅதிகாலை நாலு மணி. காரணமே இல்லாமல் விழித்திருக்கிறேன். எதனால் விழித்தேன் நினைவில்லை. தனியாக இருப்பதில் இது ஒரு வசதி. அந்த நேரத்திலும் நினைத்தப் பாடலை கேட்கலாம். சுயநலமாக ஹெட்ஃபோனில் இல்���ாமல் ஸ்பீக்கரிலே. ஏதோ ஒன்று என்னை இயக்குவது போல கைகள் தானாக நான் கடவுள் பாடலை தட்டியது\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே.. என் அய்யனே\nஅப்ப‌டியே சுவ‌ரில் சாய்ந்து நிற்கிறேன். ர‌யில் கூவினாலும் கூட‌வே கூவும் ப‌ழ‌க்க‌முண்டு என‌க்கு. அதிசய‌மாக‌ அமைதியாக‌ கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு வ‌ரியும் என் நெஞ்சில் ஆணியில் கீறி ப‌ச்சைக் குத்துவ‌து போல‌ இருக்கிற‌து\nபிண்ட‌மெனும் எலும்பொடு ச‌‌தை ந‌ர‌ம்பு\nஉதிரமும் அட‌ங்கிய‌ உட‌ம்பு எனும்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே\nஎன் ம‌யிர்க‌ள் கூச்செரிய‌த் தொட‌ங்கின‌. இத‌ற்கு முன்ன‌ரே இந்த‌ப் பாட‌லைக் கேட்டிருக்கிறேன். அப்போது ஏற்ப‌டாத‌ அதிர்வுக‌ள் இப்போது ஏற்ப‌ட‌ கார‌ன‌மென்ன‌ எதையும் ஆராயும் நிலையில் நானில்லை. க‌ண்க‌ள் மூட‌ ப‌ய‌மாயிருக்கிற‌து. அது என்னை நான்றியாத‌ ஓருல‌கிற்கு அழைத்து செல்வ‌தால் க‌ண்க‌ள் மூட‌ பய‌மாயிருக்கிற‌து. குளிர் குறைந்திருக்கிற‌து ஹைதையில். ஆனால் இப்போதுதான் நான் உறைந்திருக்கிறேன். இசைக் கருவிகளின் விஸ்வரூபத்தில் மெய்மறந்திருந்தேன். நீண்டதொரு இரவின் விளிம்பில் தெரியும் அதிகாலை சூரியனின் வெளிச்சம்போல ஆக்ரமித்தது மது பாலகிருஷ்ணின் குரல்\nஅம்மையும் அப்பனும் தந்ததா - இல்லை\nஇருவரி குறளுக்கு கூட இத்தணை அர்த்தம் உண்டா எனத் தெரியவில்லை. பாடல் முடிந்துவிட்டது. நான் இன்னும் தரை இறங்கவில்லை. அந்த இரண்டு வரிகளின் அர்த்தம் தேடிப் பறந்துக் கொண்டிருந்தேன்\nமீண்டும் தொடங்கியப்பாடலை தொற்றிக் கொண்டேன். மேலும் ஒருவரி கேட்க முடியவில்லை. பயமாயிருக்கிறது. கடவுள் என்றால் யார் என்று வீம்பு பேசுபவரையும் கைத்தொழ வைக்கிறார் இளையராஜா\nசிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட‌\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே\nஇந்த சரணத்திற்கு பின் வரும் இசையில் வாழ்கிறார் ராஜா. இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா அதை இசையாக்க முடியுமா வார்த்தைகள் கொடுக்காத அர்த்தத்தை இந்த சத்தங்கள் கொடுக்குமா எளிதில் பதில் கிடைக்கிறது. ஆம். ராஜா ராஜாதான்.\nஇரண்டாவது முறைதான் கேட்கிறேன் என்று நினைத்திருந்தேன். நாலறை மணிக்கு ஒரு முறை நேரம் பார்த்தேன். இப்போது மணி ஐந்தேகால். \"தேவ மெளனம் சிந்திக் கொண்டிருந்தது\" என்று ஒர�� முறை எழுதியது நினைவிருக்கிறது. இன்று அனுபவிக்க முடிகிறது அதை.\nவெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்\nஅதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்\nகர்வங்களை சுவடின்றி அழித்துக் கொண்டிருந்தன ராசாவின் இசையும் வரிகளும்.\nஉன் அருள் அருள் அருளென்று\nஅலைகின்ற மனம் இன்று பிதற்றுதே\n இந்தப் பாடலை கேட்கும் பொழுது எனக்கு கிடைத்துவிட்டது. இனி மெல்ல சாகலாம். இதை எழுதி இசையமைத்த ராஜாவுக்காக சாகலாம்\nஆஹா எனக்கு ரொம்பவே பிடிச்ச பாட்டு கார்க்கி. போன வாரம் நான் இதை பத்தி ஒரு பதிவு போட்டேன். எனக்கு வரிக்கு வரி வர்ணிக்க தெரியலை. ஆனா ஒவ்வொரு த‌ட‌வை கேட்கும் போது க‌ண்ணை க‌லங்க‌ வைக்க‌ற‌ பாட்டு.\nஅதுவும் எந்த‌ ச‌த்தமும் இல்லாத‌ நேர‌த்தில‌ கேட்கும்போது அப்ப‌டியே உட‌ம்பு எல்லாம் அதிரும். ர‌ம‌ண‌ மாலையில‌ ராஜாவே பாடுவார். அதையும் கேட்டு பாருங்க‌.\nபல முறை பலப்பிறபெடுக்க வைத்தாய்\nகனம் கனம் தினம் எனை துடிக்க வைத்தாய்\"\nஇதுதான் என்னோட‌ விருப்ப‌ வ‌ரிக‌ள்\nஇந்த சிட்டை கொண்டுவரும் நபரிடம்...\n\\\\இந்தப் பாடலை கேட்கும் பொழுது எனக்கு கிடைத்துவிட்டது. இனி மெல்ல சாகலாம். இதை எழுதி இசையமைத்த ராஜாவுக்காக சாகலாம்\\\\\nசகா ஏன் இந்த விபரீத ஆசை. மற்ற பாடல்களை பற்றி குறிப்பாக \"வாலியை\" பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லுல.\n//ர‌யில் கூவினாலும் கூட‌வே கூவும் ப‌ழ‌க்க‌முண்டு என‌க்கு. அதிசய‌மாக‌ அமைதியாக‌ கேட்டுக் கொள்கிறேன்//\nபாட்டிற்கு உங்களின் வர்ணனை அருமை அபாரம்.. இன்னும் கேக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. கண்டிப்பாய் கேக்க வேண்டும்.\n/சகா ஏன் இந்த விபரீத ஆசை. மற்ற பாடல்களை பற்றி குறிப்பாக \"வாலியை\" பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லுல.//\nஇந்தப் பதிவு இந்தப் பாட்ட பத்தி மட்டும்தான் சகா :))\n/ தாரணி பிரியா said...\nஆஹா எனக்கு ரொம்பவே பிடிச்ச பாட்டு கார்க்கி//\nஎல்லோருக்கும் புடிக்கனும்.. ரமண மாலையும் கேட்டுட்டேன்\nஇந்த சிட்டை கொண்டுவரும் நபரிடம்..//\n//ர‌யில் கூவினாலும் கூட‌வே கூவும் ப‌ழ‌க்க‌முண்டு என‌க்கு. அதிசய‌மாக‌ அமைதியாக‌ கேட்டுக் கொள்கிறேன்//\nபாட்டிற்கு உங்களின் வர்ணனை அருமை அபாரம்.. இன்னும் கேக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. கண்டிப்பாய் கேக்க வேண்டும்//\nகண்டிப்பா கேளுங்க.. முடிந்தால் அதிகாலையில், அமைதியாக கேளுங்கள்\nஒரு பாட்டை இவ்வளவு அனுபவிக்கிறீங்களா, அதையும் எழுத ��ுடிகிறதா\nகாற்றாய் வருவேன், சில நேரம் தென்றலாய்... சில நேரம் புயலாய்... //\nவீனா போன விஜய் படம் அதிகமாக பாக்காதேன்னா கேட்கிறீயாப்பா நீ\nகரைந்து, எங்களையும் கரைத்து விட்டீர்கள் கார்கி. ராஜாவிடம் எல்லாம் இருக்கிறது. தோண்டியெடுக்கும் இயக்குனர்களுக்கு பஞ்சம் இங்கே.\nஏதாவது mp3 சுட்டி இருந்தா அதையும் போட்டிருக்கலாமே கார்க்கி, நான் கேட்டதேஇல்லை\nஒரு பாட்டை இவ்வளவு அனுபவிக்கிறீங்களா, அதையும் எழுத முடிகிறதா\nகாற்றாய் வருவேன், சில நேரம் தென்றலாய்... சில நேரம் புயலாய்... //\nவீனா போன விஜய் படம் அதிகமாக பாக்காதேன்னா கேட்கிறீயாப்பா //\nவீ’ணா’ போன படத்துக்குத்தான் போனேன் தல\nகரைந்து, எங்களையும் கரைத்து விட்டீர்கள் கார்கி. ராஜாவிடம் எல்லாம் இருக்கிறது. தோண்டியெடுக்கும் இயக்குனர்களுக்கு பஞ்சம் இங்கே//\nநன்றி முரளி. புதிய இய்க்குனர்கள் ராஜாவோடு கூட்டணி அமைக்க தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. வயதுதான் காரணமா\n/ சின்ன அம்மிணி said...\nஏதாவது mp3 சுட்டி இருந்தா அதையும் போட்டிருக்கலாமே கார்க்கி, நான் கேட்டதேஇல்//\nஅது iillegal என்பதால் கொடுக்கவில்லை. கூகிளில் போட்டால் வரகிறது அம்மிணி\n//வீ’ணா’ போன படத்துக்குத்தான் போனேன் தல//\nஎன் கணவர் விரும்பி விரும்பி கேட்கும் பாடல்.. என்னையும் கேட்க சொல்லி பல முறை சொன்னார்.. ஆனால் நான் தான் இன்று வரை ஒருமுறை கூட முழுதாய் கேட்டதில்லை\n/ வடகரை வேலன் said...\nபூரிக்கு கிழங்கு , வோட்காவுக்கு லைம் மாதிரி ராசா பாட்டை பரிசலோடு கேட்கனும். இல்லண்ணா\n//வீ’ணா’ போன படத்துக்குத்தான் போனேன் தல//\nவீணா அவங்க அக்காவுக்கு தங்கச்சி. தம்பியில்ல.\nஎன் கணவர் விரும்பி விரும்பி கேட்கும் பாடல்.. என்னையும் கேட்க சொல்லி பல முறை சொன்னார்.. ஆனால் நான் தான் இன்று வரை ஒருமுறை கூட முழுதாய் கேட்டதில்லை\nகேளு தாயி முதல்ல.. அப்புறமா அரசி பார்க்கலாம்.\n//வீணா அவங்க அக்காவுக்கு தங்கச்சி. தம்பியில்ல.//\nவீணா அவங்க அக்காவுக்கு தங்கச்சின்னா\nவீணாவோட அக்காவுக்கு நீ என்ன முறை\n//கேளு தாயி முதல்ல.. அப்புறமா அரசி பார்க்கலாம்.\nஅய்யே நான் அதெல்லாம் பார்ப்பதில்லை:)\nயாராவது ராஜாவைப் பற்றி சிலாகித்துக்கொண்டால் மெல்லிய புன்னகையுடன் நகர்வேன். என் இசை அறிவைப் பற்றியும், ராஜா என்ற ஜீனியஸ் பற்றியும் வேறு யாரும் என்னைவிட அறிய முடியாது என்ற மமதை என்றும் ��ொள்ளலாம். ஏனோ, உன் பதிவைப் பார்த்ததும் 'சபாஷ்டா' என்று சொல்லத் தோன்றுகிறது. தம்பி நம்மள மிஞ்சினால் சந்தோசம்தான் என்று அறிந்துகொண்டேன்.\nவீணா அவங்க அக்காவுக்கு தங்கச்சின்னா\nவீணாவோட அக்காவுக்கு நீ என்ன மு//\nஅதெல்லாம் எனக்கு தெரியாதுண்ணா.. ஆனா என்னை பார்க்கும் போதெல்லாம் முறைப்பாங்க\n//கேளு தாயி முதல்ல.. அப்புறமா அரசி பார்க்கலாம்.\nஅய்யே நான் அதெல்லாம் பார்ப்பதில்லை\n வேற எந்த சீரியல் பார்ப்ப\nயாராவது ராஜாவைப் பற்றி சிலாகித்துக்கொண்டால் மெல்லிய புன்னகையுடன் நகர்வேன். என் இசை அறிவைப் பற்றியும், ராஜா என்ற ஜீனியஸ் பற்றியும் வேறு யாரும் என்னைவிட அறிய முடியாது என்ற மமதை என்றும் கொள்ளலாம். ஏனோ, உன் பதிவைப் பார்த்ததும் 'சபாஷ்டா' என்று சொல்லத் தோன்றுகிறது. தம்பி நம்மள மிஞ்சினால் சந்தோசம்தான் என்று அறிந்துகொண்டேன்.//\nசந்தோஷத்தில் துள்ள வச்சிட்டிங்க.. நன்றி தல\nநான் இனிமேல் தான் கேக்கனும். ஆனா நேத்து என் அண்ணா சொன்னார் \"நான் கடவுள் பாட்டுக்கு முன் Slumdog is nothing. Rahman is blessed by the media. Raja is cursed by the media\"\nநான் இனிமேல் தான் கேக்கனும். ஆனா நேத்து என் அண்ணா சொன்னார் \"நான் கடவுள் பாட்டுக்கு முன் Slumdog is nothing. Rahman is blessed by the media. Raja is cursed by the media//\nஇரண்டும் வெவ்வெறு வகை இசை. அந்த ஒப்பீடே தவறானது. பலரின் கருத்துப்படி இசை ஏ.ஆர்.ஆரின் முந்தைய ப்டங்களை விட slumdog சிறந்தது இல்லை என்பதே. அது ஒரு ஹாலிவுட் படமென்பதால் மட்டுமே இந்த பரபரப்பு..\nராஜா ராஜாதான் என்பது ரகுமானே ஒப்புக் கொண்ட உண்மை. ரகுமான் ஒரு கடின உழைப்பாளி. ராஜா ஒரு பிறவி மேதை\n/ ச்சின்னப் பையன் said...\nண்ணா இது உங்க கமெண்ட்டா இல்ல வேலனண்ணாச்சிக்கு ஏதாவ்து உள்குத்தா\n\\\\ ஏ.ஆர்.ஆரின் முந்தைய ப்டங்களை விட slumdog சிறந்தது \\\\\nநேத்து படம் பாக்கும்போது நானும் இதேதான் நினைத்தேன். படமும் சிலாகிக்கிற அளவுக்கு இல்லை. மீடியா hype\nஐயே...இன்னும் எவ்வ்ளோ பாட்டுக் கேட்டு தேவ மௌனத்தை ரசிக்க வேண்டியதிருக்கிறதுஅதற்குள் சாவைப் பற்றி ஏங்கஅதற்குள் சாவைப் பற்றி ஏங்க\nபதிவு நல்ல இருக்கு அண்ணா ஆனால் நான் இன்னும் பாட்டு கேக்கவில்லை இனி தன் download பண்ணவேண்டும்\n”ராஜாயின் இசையை கேட்பதற்க்காகவே வாழலாம்” என்று மாற்றுங்கள்\n//கடவுள் என்றால் யார் என்று வீம்பு பேசுபவரையும் கைத்தொழ வைக்கிறார் இளையராஜா//\nஎனக்குப் பொருந்துது.’தேவ மௌனத்தை’ அனுபவிக்க முடிகிறது.\nஇதைத் தவிர வார்த்தை இல்லை சொல்ல, வேறு யாரிருக்கிறார் ராஜாவை வெல்ல....\nபோகிறபோக்கில அப்படியே ‘நந்தலாலா’ பாட்டுக்களையும் கேட்டுச் சொல்லுங்க..பாடல்களைக் கேட்கும்போதே ஒரு பயண அனுபவம் கிடைக்கிறது.\nசகா...அணு அணுவாக அனுபவித்ததை வார்த்தையில கொண்டு வந்துட்ட ஆனா அது என்னால முடியல. கலக்கிட்ட சகா ;)\nநேரம் கிடைக்கும் போது இதை பாரு\n\\\\இனி மெல்ல சாகலாம். இதை எழுதி இசையமைத்த ராஜாவுக்காக சாகலாம்\nராசா வாழவச்சி தான் பழக்கம் வேண்டாம்ய்யா சாக எல்லாம் வேண்டாம்..;))\nநான் இன்னொரு பாடலை சொல்லிக்கிறேன் அதை கேளு\nநந்தலாலா படத்தில் தாலாட்டு கேட்க நானும் அப்படி ஒரு பாட்டு ராசா தான் குரல் கேட்டு பாரு இப்போ சாகலாமுன்னு சொன்னே இல்ல அதை கேளு செத்தேப்போயிடுவிங்க ;)\nஇந்த பாட்ட ராஜா எப்படி வேற ஒருத்தரவிட்டு பாடவிட்டாருன்னு தெரியல. அவர் தான் பாடி இருக்கனும்.\nஇளையராஜா fans clubla வந்து இந்த மாதிரி சொல்லிட்டு திட்டு வாங்காம போக முடியாது. மீ த ஜுட்டு.\nஐயே...இன்னும் எவ்வ்ளோ பாட்டுக் கேட்டு தேவ மௌனத்தை ரசிக்க வேண்டியதிருக்கிறதுஅதற்குள் சாவைப் பற்றி ஏங்கஅதற்குள் சாவைப் பற்றி ஏங்க\nஅப்படி ஒரு ஃபீல்ங்க.. நன்றி\nபதிவு நல்ல இருக்கு அண்ணா ஆனால் நான் இன்னும் பாட்டு கேக்கவில்லை இனி தன் download பண்ணவேண்டு//\nஅப்படியே நந்தலாலாவும், குங்கும பூவும் கொஞ்சுப் புறாவும் கேளு\n”ராஜாயின் இசையை கேட்பதற்க்காகவே வாழலாம்” என்று மாற்றுங்க//\n//போகிறபோக்கில அப்படியே ‘நந்தலாலா’ பாட்டுக்களையும் கேட்டுச் சொல்லுங்க//\nசகா...அணு அணுவாக அனுபவித்ததை வார்த்தையில கொண்டு வந்துட்ட ஆனா அது என்னால முடியல. கலக்கிட்ட சகா //\nஇந்த பாட்ட ராஜா எப்படி வேற ஒருத்தரவிட்டு பாடவிட்டாருன்னு தெரியல. அவர் தான் பாடி இருக்கனு//\nஉண்மைதான்.. ஆனாலும் மது சுப்பர்ப்\nமுதல் சரணம் நீங்கள் எழுதியது தப்பு. கடைசியில் ‘ல்’ வரும்.\n‘ல்’ வராவிட்டால் அதன் அர்த்தமே வேறு. இதைத்தான் நான் அவியலில் எழுதியிருந்தேன்.\nஏற்கனவே இந்தப் பாடலை ராஜாவின் ரமணமாலையில் ராஜாவே பாடிவிட்டதால், மதுவிற்கு வாய்ப்பைக் குடுத்திருக்கிறார். அவரும் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறார்.\nமுதல் சரணம் நீங்கள் எழுதியது தப்பு. கடைசியில் ‘ல்’ வரும்.\n‘ல்’ வராவிட்டால் அதன் அர்த்தமே வேறு. இதைத்தான் நான் அவியலில் எழுதியி��ுந்தேன்//\nதெரியும் சகா. ஆனா ம்து அப்படித்தானே பாடுகிறார். என்ன செய்ய\nராஜா ஒரு சகாப்தம்... இசை ஒரு சத்தம் என்று மட்டுமே கேட்டு தலையாட்டதெரிந்த என் போன்றவர்களுக்கு... உங்கள் விமர்சனம் ஒரு குட்டு.. ரயில்உடன் கூவும் பழக்கம்... அது உங்களுக்கு இசை மீது உள்ள காதல்..\nஒருவன் இசையை கேக்கலாம்... ரசிக்கலாம்... ஆனால் ஒருவன் இசையை உணர்ந்தால் மட்டுமே இது போன்று விமர்சிக்க முடியும்.. கலக்கிட்ட மச்சான் ...\nஎனது முதல் பதிப்பின் தொடர்ச்சி வெளிஇட்டுள்ளேன்.. முடிந்தால் படித்து உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள் ...\nரொம்ப நன்றி கிஷோர் :)))\nநீங்க கடவுளா இல்லை நான் கடவுளா\nச்சே அவ்ளோதானா கார்க்கி நீ\nபஜாஜ் பைக்குகள் வாங்காதீங்க - ப்ளீஸ்\nஅடையாறில் ஓடிய இரத்த ஆறு\nபுதுப் ப‌திவ‌ர்க‌ள் பின்னூட்ட‌ பிதாம‌க‌ன்க‌ளிட‌ம் ...\nபதிவர்களைப் பற்றிய கிசுகிசு-காத கொடுங்க.\nசர்வம் - இசை விமர்சனம்\nகாதல் தேவதையின் பிறந்த நாள்\nகாக்டெய்ல் (காதலர் தின ஸ்பெஷல்)\nவிகடனில் எனது பதிவும் புகைப்படமும்\nகுடிகாரர்களே ஒரு நிமிஷம் வாங்க\nஏழு பேரை காதலித்த நயவஞ்சகன்\nஅஹம் ப்ரம்மாஸ்மி -ஆள விடுங்கடா சாமீ\nஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்\nநான் கடவுள் - நோ டூ பெண்கள் குழந்தைகள்\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniya-kavithai.blogspot.com/2013/07/blog-post_4.html", "date_download": "2018-07-16T04:22:04Z", "digest": "sha1:DOUVVVN6CYE3UFM4N5L2LG2WTQDA2JP2", "length": 7024, "nlines": 110, "source_domain": "iniya-kavithai.blogspot.com", "title": "Iniya Kavithai Geerthanavin Thedalkalum Padaipukkalum...: சிறகடித்துப் பறந்து பறந்து..", "raw_content": "\n(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)\nநா வறண்டாள் உன் பிள்ளை\nமீண்டும் கூடும் குளிர்மழை மேகங்களாய்....\nமண் பிளந்து அகல வாய் திறந்து வான் துளி பருக அண்ணாந்து பார்த்தபடி வறண்ட நிலம் \"மண்ணே நீ மண்ணாய்ப் போ\" என அலட்சியமாய் உல...\nதுன்பக்கத்திகள் சொருகும் போதினிலே… குற்றுயிராய் இறப்பைத் தொடும் நான்… உனதன்பின் துணைகொண்டு… உயிர்மீண்டு வர...\nபுலத்தில் ஒரு ஆன்மா ************************** உணர்வுகள் உறையும் உறைபனிக்காலம் உதடுகள், செவிமடல்கள், விரல்நுனிகளின் இருப்...\nமலரின் மனமுடைத்து மலருக்கு மலர் தாவும் வண்டு .... அதன் துயர் உணராது பலமலர் சுவைத்து களிப்பினிலாட... துயரினைத் தாங்க...\nஇளவேனிற்காலம் இனிதான மாற்றம்�� மனமெங்கும் பூக்கள் நிறைவாகப் பூக்கும்… மரந்தோறும் கிளையில் சுகந்தேடும் பறவைகள் அழகாகப் ...\nவலிகளை மட்டுமே வரமாய்... பெற்று வந்த சிறப்புக்கு உரியவளோ … நான்... திரும்பும் இடமெலாம் முட்களின் விரிப்பே… பாதையாகத் தெரிவத...\nவிழிகளைக் கொடையாய்க் கொடுத்தாயே........ கோடி நன்றி நானுரைப்பேன் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில்\nஅந்த ஏரிக்கரை அவ்வளவு அமைதியையும் மனசாந்தியையும் அள்ளித் தரும். உடம்பு மிகவும் முடியாத தருணங்கள் தவிர ஆதவன் அகலத் தொடங்கும் அந்த வே...\nஅடுத்தவர் உள்ளம்... கலைப்பதில் ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... புரிந்து கொள்ள முடியா... விலங்கு மனிதர்கள...\nமதுநிலா தன் தோளை மிஞ்சி வளர்ந்த குழந்தைக்கு வாஞ்சையுடன் உணவூட்டிக் கொண்டு இருந்தாள். அவள் மனக்காயங்களும் உடல்வலியும் வெகுவாகப் பாதித்து மன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_148748/20171113184932.html", "date_download": "2018-07-16T04:44:49Z", "digest": "sha1:2OLKDE3GUVMG3Z2W5DAKU6D3IVXOH6CS", "length": 7936, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "அரசு வாகனத்தை சேதப்படுத்திய ஆறு பேர் கைது : 21 பேருக்கு வலை", "raw_content": "அரசு வாகனத்தை சேதப்படுத்திய ஆறு பேர் கைது : 21 பேருக்கு வலை\nதிங்கள் 16, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஅரசு வாகனத்தை சேதப்படுத்திய ஆறு பேர் கைது : 21 பேருக்கு வலை\nதிருநெல்வேலி அருகே அரசு அதிகாரி வாகனத்தை உடைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 21 பேரை தேடி வருகின்றனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருப்பவர் சக்தி அனுபமா. இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வந்து விட்டு அரசுக்கு சொந்தமான ஜீப்பில் ஊருக்கு புறப்பட்டு சென்றார். ஜீப்பை டிரைவர் மாரி மகாராஜன் என்பவர் ஓட்டினார்.\nஜீப் மானூர் அருகே உள்ள வெங்கல பொட்டல் பகுதியில் சென்ற போது முன்னால் ஒரு ஆட்டோ சென்றது. ஆட்டோவை பாளை அக்கன் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.ஆட்டோவை ஜீப் முந்தி செல்லும் போது உரசியபடி சென்றதாம். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் செந்தில் குமார் ஜீப்பை வழி மறித்து ��க்தி அனுபமாவிடம் தகராறு செய்தார்.\nஇதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் செந்தில் குமாருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் சிலர் திரண்டு வந்தனர். அவர்கள் டிரைவர் மாரி மகாராஜனை தாக்கினர். மேலும் அரசு வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர். உடனே இது பற்றி மானூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nபோலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் செந்தில்குமார், நாஞ்சான்குளத்தை சேர்ந்த சமுத்திரம்(60), மந்திரமூர்த்தி, சங்கரநயினார்(18), செல்லையா(53), பட்டவர்த்தியை சேர்ந்த மாரிமுத்து(21) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 21 பேரை போலீசார் தேடி வருகின்றனர்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டேட்பாங்க் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி : மாணவர் கைது, 7 லட்சம் தப்பியது\nகுற்றாலத்தில் குளிக்க இரண்டாவது நாளாக தடை\nபாபநாசம்,சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் : சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை\nமழையால் கருப்பாநதி அணை மீண்டும் நிரம்பியது\nஉழைக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் காப்பகம் : எல்ஐசி மகளிர் குழு மாநாட்டில் தீர்மானம்\nசூறைக்காற்றில் மரம் விழுந்து சிறுவன் பரிதாப சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2016/06/blog-post_74.html", "date_download": "2018-07-16T04:29:41Z", "digest": "sha1:AMHARAUCIDSU7RE4QXUNXMQGRL4H37HS", "length": 3978, "nlines": 90, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "கண்களை ஏன் சிமிட்டுகிறோம் ! ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nகண்களை சிமிட்டுதல் என்பது கண் இமைகள் மூடித் திறக்கும் ஒரு வேகமான செயல்பாடாகும். இச்செய்கை சுமார் 400 மில்லி செகண்டில் (milliseconds) நடைபெறுகிறது. இவ்வேகம் சூழ்நிலை மற்றும் ��டல் ஆரோக்கியம் போன்ற காரணிகளால் மாறுபடும்.\nகண் விழிகளில் படிந்திருக்கும் தூசு, துகள்களையும் அகற்றவும், விழிகளின் ஈரத்தன்மை உலராமல் பாதுகாக்கவும் நாம் கண்களை சிமிட்டுகிறோம்.\nசராசரியாக ஒரு நாளைக்கு நாம் 15,000 தடவை கண் சிமிட்டுகிறோம் அதாவது ஒரு நிமிடத்து சுமார் பத்து முறை.\nஆண்களை விட பெண்கள் அதிகம் கண் சிமிட்டுகிறார்கள்.\nவிலங்குகளும் கண் சிமிட்டுகின்றன. மீனுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண் இமைகள் கிடையாது எனவே அவற்றிற்கு கண் சிமிட்டும் வேலை இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2013/08/blog-post_1.html", "date_download": "2018-07-16T05:03:40Z", "digest": "sha1:MBTPBXIZOD2GNHMROAUOYPZHBAWXPPH6", "length": 35005, "nlines": 340, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: மெய் உணர்வின் ஒளிகளை குரு தன் \"பார்வையாலே” பாய்ச்சுவார்.", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nமெய் உணர்வின் ஒளிகளை குரு தன் \"பார்வையாலே” பாய்ச்சுவார்.\n1. மெய்ஞானிகளின் ஆற்றலுக்கு அருகில், சாதாரண எண்ணங்கள் செல்ல முடியாது\nசாதாரண மனிதனுடைய எண்ணங்களைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த மெய்ஞானியின் அருள் உணர்வுக்கு அருகில், நெருப்பிற்கு அருகில் போனால் என்ன செய்யும் அந்த நெருப்பு சுட்டுப் பொசுக்கி விடும்.\nஆகவே, ஞானிகள் ஆற்றல்மிக்க சக்தி பெற்றவர்கள். அங்கே செல்லப்படும் பொழுது, நாம் எண்ணத்தாலே அவரைக் கவர்ந்து இழுத்துக் கொள்ளவேண்டும் என்றால், நடக்காது.\nமெய்ஞானிகள் பெற்ற விண்ணின் ஆற்றல்கள் இங்கே உண்டு. அதை நாம் பெறுவதற்கு, முறைப்படி இந்தத் தியானம் செய்ய வேண்டும்.\nஅதற்கு குரு பலம் தேவை.\nஅந்த குருவின் துணை கொண்டுதான்,\nஒருங்கிணைந்த நிலைகள் கொண்டுதான் இயக்க முடியும்.\n2. குரு துணை கொண்டு, மெய்ஞானிகளுடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்\nநமக்குக் கஷ்டம் என்று வரும் பொழுது, அந்தக் கஷ்டத்திலிருந்து விடுபட, மெய்ஞானியின் அருள் ஒளியை நாம் பெறவேண்டும் என்று\nஇந்த ஏக்க உணர்வை நாம் கூட்டி,\nசரியான முறையில் தியானமிருக்க வேண்டும்.\nஅப்படி தியானமிருந்து வந்தால் நம் உடலுக்குள் சேர்த்துக் கொள்ளும் அந்த உணர்வின் ஆற்ற���் மிக்க நிலைகள், நாம் எதை எண்ணுகிறோமோ, அது நம் கண்ணின் புலனறிவிற்கு ஆற்றல்மிக்க நிலைகளைச் சேர்க்கின்றது.\nஆனால், இந்தக் கண்ணின் புலனறிவிற்கு ஆற்றல்மிக்க நிலைகளைச் சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு குருவின் துணை தேவை. ஆக அது குரு பலத்தின் தன்மை கொண்டு, குரு உணர்த்தும் நிலைகள்\nஅதாவது, “உணர்வாலே, சொல்லாலே, பார்வையாலே”, இந்த உணர்வு ஒளிகளை குரு என்பவர் பாய்ச்சுவார்.\nநமது குருநாதர், ஐந்து விதமமான உணர்வின் தன்மை,\nஅதை எவ்வாறு காற்றிலிருந்து பிரித்து,\nஇந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளை,\nநீ எத்தகுதியிலே பெறவேண்டுமென்று எமக்கு உணர்த்தினார்.\nஅந்த அருள்வழி போல, ஒவ்வொரு நிமிடமும் யாம் உபதேசிக்கும் பொழுதே, உங்களுக்குள் நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் ஆற்றலின் தன்மையை, உபதேசிக்கும் முறைகள் கொண்டு புலனறிவான ஐந்துக்குள்ளும் பாயச் செய்கின்றோம்.\nஅதாவது, கண்ணின் புலனறிவின் ஊடுருவச் செயலும், அந்தக் கண்ணின் புலனறிவிற்குள், எண்ணும் எண்ணத்தாலே விண்ணின் ஆற்றலை தான் பெறக்கூடிய தகுதியை, கண் பார்வை ஒளியால் எடுக்கச் செய்கின்றோம்.\nஅதே போல, உணர்வின் ஒளியின் நிலைகள் செவிவழி ஒலிகள் கொண்டு, அதைத் தட்டியெழுப்பும் நிலைகளாலும் புலனின் ஆற்றல் நிலைகள் எவ்வாறு பெறவேண்டுமென்று, ஒவ்வொருவருக்கும் இதைப் பதியச் செய்கின்றோம்.\nநமது குருநாதர் காட்டிய அருள் வழியில், நீங்கள் அனைவரும் அந்தச் சக்தியைப் பெறும் விதமாகத்தான், அந்த மெய்ஞானிகளுடன் நீங்கள் தொடர்பு கொள்ள, யாம் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத���தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nஇறந்தவர்களை அதிகப் பாசத்துடன் எண்ணினால் என்ன ஆகும்...\nதீமைகள் விளையாமல் தடுப்பதே \"விநாயக சதுர்த்தி\" (சது...\n“அருட் பெருஞ்சோதி, நீ தனிப்பெருங்கருணை” - இன்னொரு ...\nவிஷ்ணு தனுசு - தனுசுகோடி\nதுருவ நட்சத்திரத்துடன் உங்களை ஆயுள் மெம்பராக இணைக்...\nவாசனைகளை நுகர்ந்துதான் உயிரினங்கள் இயங்குகின்றது\nமற்றொன்றை அடக்கும் சக்தியை வளர்ப்பதற்குப் பதில் அர...\nமீண்டும் மீண்டு���் பூமியில் உடல் பெறுவதே - \"சிவ தனு...\nதுன்பங்களை நீக்கக்கூடிய கடுமையான ஆயுதம் கொடுக்கின்...\nவிஞ்ஞானத்தால் வரும் உலக மாற்றத்திலிருந்து தப்பவேண...\nமெய் ஒளியைப் பெறச் செய்யும் \"மெய்ஞான தியான வளர்ப்ப...\nயாம் பிரார்த்தனை செய்யும் பொழுது, நீங்கள் நல்லது ந...\nகோவிலில் இன்று நாம் எப்படி முறையிடுகின்றோம்\nவரும் தடைகளையெல்லாம் நீக்கி நன்மைகள் பல செய்யத் து...\nநாம் வெளிவிடும் மூச்சின் ஆற்றல்\nதுருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் பெற, ஒலிபரப்ப...\nதீமைகளை உள்ளே புகாது, புருவ மத்தியில் நிறுத்திவிடவ...\nகஷ்டம் என்ற சொல்லை நீக்குவதற்குத்தான் இத்தனை உபதேச...\nநமக்காகப் பிரார்த்திக்கக்கூடிய குரு வேண்டும் - ஞான...\nநமக்குள் பிரம்மமாக சிருஷ்டிக்கும் சக்தி எது...\nமெய்ஞானியின் உணர்வை எட்டிப்பிடித்து, நமக்குள் மோதச...\nகுருநாதர் எமக்குக் கொடுத்தது அனுபவப் பாடம் தான் - ...\nகுருநாதர் எம்மை ஆட்கொண்ட முறை - ஞானகுரு\nபேரண்டத்தின் இயக்கம் - UNIVERSE\nமுன்னோர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய ஆகாரம்\nநம்மையறியாமல் உடலுக்குள் புகும் பிறிதொரு ஆன்மாவையு...\nமூதாதையர்களின் சாப அலைகளிலிருந்து மீளும் வழி\nதியானத்தைச் சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்களுக்கு ...\nமுப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்\n\"கல்கி\" - பறக்கும் நிலை பெறவேண்டும்\nஇன்றைய மனிதனின் சிந்தனைத்திறன் குறையக் காரணம் என்ன...\nதுன்பத்தை நீக்கும் விண்ணின் ஆற்றல் - ஆத்ம சுத்தி\nசாப அலைகளிலிருந்து விடுபட, கணவன் மனைவி தியானம் அவச...\nஎல்லை கடந்த துன்பத்தில் வருபவர்களுக்கு யாம் சொல்வத...\nமெய் உணர்வின் ஒளிகளை குரு தன் \"பார்வையாலே” பாய்ச்ச...\nபிறருடைய கஷ்டங்களைப் பார்த்து, குறி சொல்பவர், ஜோதி...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல ��ாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-07-16T04:55:09Z", "digest": "sha1:4QPN4NJ2HNRY2ZU65DZDT4XKCJT37SIK", "length": 4650, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஏற்ற இறக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஏற்ற இறக்கம்\nதமிழ் ஏற்ற இறக்கம் யின் அர்த்தம்\n(அதிகரிக்க அல்லது குறையச் சாத்தியம் உள்ளவற்றில் ஒன்று) சில சமயம் உயர்ந்தும் சில சமயம் தாழ்ந்தும் காணப்படும் போக்கு.\n‘மேடைப் பேச்சாளர்கள் குரலில் ஏற்ற இறக்கத்தோடு பேசுகிறார்கள்’\n‘பங்குகளின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டும் வரைபடம்’\n‘மின்னழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் கணிப்பொறிகள், தொலைக்காட்சிப் பெட்டிகளெல்லாம் பாதிப்படைகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-07-16T04:54:45Z", "digest": "sha1:73QXDPZPXIRNQTHPF2CO4YFF3PJYDQFD", "length": 4339, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுற்றவும் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சுற்றவும் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (‘பார்’, ‘நோக்கு’, ‘கவனி’ ஆகிய வினைகளுடன்) சுற்றுமுற்றும்; நாலாபக்கமும்.\n‘தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று அவன் சுற்றவும் பார்த்தான்’\nஇலங்கைத் தமிழ் வழக்கு எங்கு பார்த்தாலும்.\n‘சுற்றவும் பச்சைப் பசும் வயல்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் ம��கவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/dormitory", "date_download": "2018-07-16T05:01:49Z", "digest": "sha1:LTB457RXX3GIGBNBR336ZZPPO2L75DOM", "length": 5225, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "dormitory - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒய்வில்லம்; ஓய்வில்லம்; துயில் கூடம்; தூங்கும் அறை\nபொறியியல். ஓய்வு கூடம்; தங்கு கூடம்\nபல படுக்கைகள் கொண்ட பெரிய துயிற்கூடம். உறங்குவதற்குரிய ஒரு தனிக் கட்டிடத்தையும் குறிக்கும்.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dormitory\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/32000-students-get-admission-engineering-courses-000342.html", "date_download": "2018-07-16T04:33:58Z", "digest": "sha1:L7GDBQTIQCAOFTPLXDBIPTIZZMVRLY7L", "length": 8179, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ. பொதுப் பிரிவு கவுன்சிலிங்: இதுவரை 32 ஆயிரம் பேருக்கு அட்மிஷன் | 32000 students get admission in engineering courses - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ. பொதுப் பிரிவு கவுன்சிலிங்: இதுவரை 32 ஆயிரம் பேருக்கு அட்மிஷன்\nபி.இ. பொதுப் பிரிவு கவுன்சிலிங்: இதுவரை 32 ஆயிரம் பேருக்கு அட்மிஷன்\nசென்னை: பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வில் இதுவரை 32 ஆயிரம் பேர் சேர்க்கை கடிதங்களைப் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.\nபி.இ. பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 9 நாள்கள் முடிவுற்றுள்ள நிலையில் 9,111 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளதாகத் தெரியவந்துளள்ளது.\nதமிழகத்திலுள்ள அரசு என்ஜீனியரிங் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் பி.இ,, பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.\nஇதற்காக கடந்த மாதம் 28-ம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. முதல் 3 நாட்கள் சிறப்புப் பிரிவினர், விளையாட்டுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. ஜூலை 1-ம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க நேற்று வரை மொத்தம் 41,910 பேர் அழைக்கப்பட்டிர���ந்தனர். இவர்களில் 32,640 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.\n9,111 பேர் கவுன்சிலிங்கிலேயே பங்கேற்கவில்லை. 159 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.\nஇப்போது 1 லட்சத்து 60 ஆயிரத்து 501 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 13,306 மாணவ, மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84532", "date_download": "2018-07-16T04:57:00Z", "digest": "sha1:5L64ONZOH7PZ72JPW3ID5GQRH2KEB4LK", "length": 19297, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலையறிதல்", "raw_content": "\nஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு »\nகலை, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு அ மலைச்சாமி எழுதுகிறேன்.\nநம் கோயில்கள் ஞானக் கருவூலங்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் பெரும்பாலும் கோயில்கள், சிற்பங்கள் என்னை இன்றுவரை பயமுறுத்தியே வருகின்றன. என் பெற்றோர்கள் என்னுள் உருவாக்கிய தெய்வங்கள் குறித்த அச்சங்கள் காரணம் என்று நினைக்கிறேன்.\nஇறைவன் அன்புமயமானவன் என்பது திருவாசகம், திருமந்திரம், வைணவ இலக்கியங்கள் எல்லாம் சொல்கின்றன. ஆனால் எந்த மூர்த்தமும் ஆயுதங்கள் இல்லாமல் இல்லை. அந்த ஆயுதங்கள் பக்தனை பயமுறுத்தவா இல்லை என்றுதான் தோன்றுகிறது. அப்படியானால் அந்த ஆயுதங்களுக்கு என்னதான் பொருள் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அப்படியானால் அந்த ஆயுதங்களுக்கு என்னதான் பொருள் எதை உணர்த்துவதற்காக அந்த ஆயுதங்கள் வடிக்கப்பட���டன என்று அறிந்து கொள்ளும் போது அது கொலைக்கருவியாக அல்லாமல் ஞானபூர்வமாக தென்படும் என்று நம்புகிறேன்.\nஅதை மீறி சிற்பங்களை கலா பூர்வமாகவோ, தத்துவார்த்தமாகவோ நான் அறிந்து கொண்டால் கலையின், தத்துவங்களின் குறியீடுகளே சிற்பங்கள் என்ற தெளிவு பிறக்கும் என நம்புகிறேன்.\nஒரு சிற்பி தான் வடித்த சிலையை தெய்வம் என்று நினைப்பானா அல்லது கலை, தத்துவம் என்று நினைப்பானா\nகண்டிப்பாக ஒரு சிற்பிக்கு ஒரு சிற்பத்தை தொடுவதில் எந்த தயக்கமும் இருக்காது என நம்புகிறேன். அப்படியானால் என்னை தயக்கப்படுத்துவது அறியாமையே.\nஇந்த தயக்கத்தால் நான் பெரும்பாலும் கோயிலுக்கு செல்வதே இல்லை. மேலும் நான் வெண் முரசிலும், பக்தி இலக்கியங்கள் வழியாக உணரும் இறைவனை கோயில்களுக்குள் உணர முடியவில்லை. அதை மீறி எந்த கோயிலுக்கு சென்றாலும் வாசலோடு திரும்பி விடுகிறேன்.\nஇது போன்ற இன்னும் சில ஐயங்களை தமிழக அரசின் தொல்லியல் துறையில் ஓய்வு பெற்ற இயக்குனர் ஒருவரை சந்தித்து கேட்டேன். அதற்கு முன் ஒரு ஓவிய வல்லுனரிடமும் கேட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை. மாறாக திருவாவடுதுறை ஆதினத்தில் சிற்ப தத்துவங்கள் குறித்து புத்தகங்கள் வெளியிட்டிருப்பதாக அந்த தொல்லியல் துறை அதிகாரி சொன்னார்.\nதங்களை நீலகிரியில் சந்தித்த பின் அடுத்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திருவாவடுதுறை செல்லலாம் என தீர்மானித்துள்ளேன்.\nநான் எவ்வழியில் சென்று தெளிவது\nதாங்களும் ஏதேனும் வழிகள் சொன்னால் அதையும் முயன்று பார்க்க காத்திருக்கிறேன். புத்தகங்களை பரிந்துரைப்பதானால் தமிழ்ப்புத்தகங்களை பரிந்துரைத்தால் நலம். எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது.\nதங்களை மின்னஞ்சல் வழியே தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நான் வேறு போக்கறியேன்.\nஎன் பயத்தை அல்லது தயக்கத்தை தங்களின் வழிகாட்டுதல்கள் வெல்லும் என்ற நம்பிக்கையோடு\n’என் நண்பர் ஒருவரின் மனைவி வடமாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவியின் உறவினர்கள் மதுரை ஆலயத்துக்கு வந்து அங்குள்ள சிலைகளையும் கருவறையையும் பார்த்தபோது திகிலும் அருவருப்பும் அடைந்ததாக சொன்னார்கள். அவர்களுக்கு மதுரைக்கோயில் இருண்ட, வௌவால் வாடைநிறைந்த , குகைகளைப்போலத் தோன்றியது. சிற்பங்கள் கன்னங்கரிய பூதங்கள் போலத் தோன்றின\nகாரணம் அவர்களின் ஆ��யங்கள் சலவைக்கல்லால் ஆன புதிய கட்டிடங்கள். தெய்வங்களும் சலவைக்கல். பலவண்ண ஆடை அணிந்தவை. நமக்கு அவை வெறும் பொம்மைகள் என்று தோன்றும். அவர்களைப்போலவே வெள்ளைய கலைவிமர்சகர் பலருக்கு நம் கலைப்பொக்கிஷங்கள் அச்சமூட்டும் கரிய பேய்வடிவங்களாகத் தெரிந்தன, பதிவுசெய்திருக்கிறார்கள்.\nகலை என்பது குறியீடுகளால் நம்முடன் தொடர்புகொள்வது. பெரும்பாலான குறியீடுகளுக்கு நாம் இளமையிலேயே பழகிவிட்டிருக்கிறோம். நம் ஆழ்மனத்தில் அவை உறைகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே இவை நல்லவை, இவை அழகானவை என நாம் எண்ணுகிறோம். நம் மனதுக்குள் ஒரு சிலையோ ஓவியமோ ஒரு சொல்லுருவகமோ அர்த்தங்களின் அலையை அவ்வாறுதான் உருவாக்குகிறது.\nஎனக்கு ஏசுவின் ஓவியங்கள் அளிக்கும் உணர்வெழுச்சியை என் மனைவிக்கு அளிப்பதில்லை. நான் இளமையிலேயே கிறிஸ்த்தவம் சூழ்ந்த பண்பாட்டில் வளர்ந்தவன் என்பதே காரணம்,\nஅதேபோல உங்களுக்குச் சிலைகள் குறித்த ஓர் அச்சம் அல்லது விலக்கம் இளமையிலேயே சூழலில் இருந்து அளிக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் அழகு என்றும் தெய்வம் என்றும் நினைக்கும் சிற்பம் இன்னொருவருக்குக் கொடூரமானதாகத் தெரியலாம்.\nஆனால் பயிற்சியின்மூலம் நாம் எந்தக்கலைக்குள்ளும் நுழைய முடியும். நம் மூளையை அல்ல ஆழ்மனதை அதற்குப்பழக்கவேண்டும். அது படிப்படியாக அக்கறையுடன் செய்யவேண்டிய ஒருபணி. என் அனுபவத்தையே சொல்கிறேன். எனக்கு கர்நாடக சங்கீதம் என்பது துன்புறுத்தும் ஒலியாகவே என் 30 வயதுவரை இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்க ஆரம்பித்தேன். இரண்டுவருடங்களில் இசையை நன்கு ரசிக்கக்கூடியவனாக ஆனேன்.\nஒரு கலைக்குள் செல்வதற்கான வழி ஒன்றே. அதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து ஈடுபடுவது. தொடர்ச்சியாக அதை கற்று அறிந்துகொண்டே இருப்பது. நாளடைவில் நம் ஆழ்மனம் அக்கலையின் குறியீடுகளை நம்முள் அனுபவங்களாக ஆக்கிக்கொள்ள ஆரம்பித்துவிடும்\nசிற்பங்ககளைப்பற்றிய நூல்களை படியுங்கள். சிற்பங்களின் மதப்பின்னணி, வரலாறு, குறியீடுகளின் சிறப்புகள், அவை சுட்டிநிற்கும் செய்திகள் என கற்றுக்கொண்டிருக்கும்போதே அச்சிற்பங்களை நேரில் காணுங்கள். தொடர்ச்சியாக இது நிகழட்டும். கற்கக்கற்க உங்கள் சித்தம் அதை ஏற்றுக்கொள்ளும். மறுப்பு விலகும். கூடவே பார்த்துக்கொண்டும் இருந்தீர்கள் என்றால் சித்தத்துக்கு அடியிலுள்ள கனவுவெளி சிற்பங்களை பொருள்கொள்ளத் தொடங்கும்\nஎன்னுடன் வரும் நண்பர்களில் பலர். உதாரணமாக கிருஷ்ணன், இன்று சிற்பக்கலைப் பைத்தியங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களே சிற்பங்கள் மேல் மிகப்பெரிய மனவிலக்கம் கொண்டிருந்தார்கள். அவற்றைப்பார்ப்பது வீண்வேலை என்றும் அவை உடைசல்கள் மட்டுமே என்றும் எண்ணினார்கள். அவர்களின் மாற்றம் இவ்வகையில் நிகழ்ந்ததே\nகலையை ‘பழகிக்கொள்ள’த்தான் முடியும். அதுவே ஒரே வழி\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு\nநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்\nகுகைகளின் வழியே – 22\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132676-topic", "date_download": "2018-07-16T05:04:27Z", "digest": "sha1:2LKZQDODXSMI6FD36JSSEJB6ITW3VM6A", "length": 15562, "nlines": 261, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கடவுள் நல்லவங்களைத்தான் ரொம்ப சோதிப்பாரு...!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்�� ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nகடவுள் நல்லவங்களைத்தான் ரொம்ப சோதிப்பாரு...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகடவுள் நல்லவங்களைத்தான் ரொம்ப சோதிப்பாரு...\nஎன்னது, நீ பிறந்த குழந்தையா இருந்தபோதே,\nஆமாம், தூங்கறதுக்கு அதைத்தான் தூளியா\nஅப்ப ஏன்யா என்னை சோதிக்கிறாரு...\nஎதுக்கு ஓட்டப் பந்தயத்தை மையமா வச்சு\nRe: கடவுள் நல்லவங்களைத்தான் ரொம்ப சோதிப்பாரு...\nஸ்டோரி டிஸ்கஷனுக்கு நேர்ல வரச்\nஒன் லைன்ல ஸ்டோரியை சொல்லணும்னு\nசொன்னீங்க, அதான் உங்க செல்போனுக்கு அதை\nஎஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டிருக்கேன் சார்...\nஉங்களோட உருவ பொம்மைதான் தலைவரே...\nஇலவச இணைப்பு இருக்கான்னு கேட்கறாங்களே...\nRe: கடவுள் நல்லவங்களைத்தான் ரொம்ப சோதிப்பாரு...\nஅருமை ,புடவை கட்டி விடுவது சூப்பர் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கடவுள் நல்லவங்களை��்தான் ரொம்ப சோதிப்பாரு...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaisaral.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-07-16T04:24:53Z", "digest": "sha1:5MKDLYEFDM4ANTGCPUXH52X76YVH7KFT", "length": 16773, "nlines": 219, "source_domain": "kalaisaral.blogspot.com", "title": "கலைச்சாரல்: வீடுகளில்ஸ்பிரே உபயோகிப்பவராநீங்கள்.", "raw_content": "\nஎன் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்\nதங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா\nவீடு மற்றும் ரூம். ஒருவித ஸ்மெல் [துர்வாசம்] வரும்போது நாம் பலவிதமான வாசனைகள் கொண்ட ஸ்ப்ரேக்கள்,\nஅப்படி செய்யும்போது ஒன்றிரெண்டு ஜன்னல்களை திறந்துவைதபடி\nஅல்லது கதவை லேசாக திறந்துவைத்துக்கொண்டு\nஅதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒருசில கெமிக்கல்கள்\nநம் சுவாசத்திற்கும் சரி. குழந்தைகளின் சுவாசத்திற்கும் ஒத்துக்கொள்ளாது\nபிறந்த குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகள் இருக்கும் வீட்டில் இதை தவிர்ப்பது நல்லது. அந்தக்குழந்தைகளை வெளியில் வைத்திருக்கும் சமயங்களில் உபயோகித்துக்கொள்ளலாம்.\nஅவசியங்கள் சிலநேரங்களில் ஆபாத்தாகவும் முடிந்துவிடுகிறது. அதை\nதவிர்க்க இயலாவிட்டாலும். கவனமாக செயல்படுவது நன்மைதானே\nPosted by அன்புடன் மலிக்கா at 6:55 PM\nரூம்ஸ்ப்ரேக்களை கவனத்துடன் கையாளலாம். கர்ட்டன்களின் பின்னாலும் ரூமின் மூலைகளிலும் ஸ்ப்ரே செய்வதால் அறையில் இருப்பவர்களுக்கு நெடி அடிக்காது. நறுமணமும் வெகுநேரம் நிலைத்து நிற்கும்.\nநானும் ஸ்ப்ரே உபயோகிக்கும்போது ஜன்னலை நிச்சயம் திறந்து விடுவேன்.\nரொம்ப அருமையான தகவல், சரியாக சொல்லி இருக்கீஙக் மலிக்கா\nநான் இது போல பொருட்களை நாடுவது இல்லை. ஊதுபத்தி அல்லது சாம்பிரானிதான். கதவைத் திறந்து வைத்துப் போடுவதுதான் வழக்கம். இதுல நான் டூ இன் ஒன் அதாது சாமிக்கு ஏத்தின மாதிரியும் ஆச்சு, வீட்டுக்கு நறுமணமும் ஆச்சு. நன்றி.\nநல்ல பதிவு மலிக்கா , உங்களை புடிக்க முடியலை\nஅனைவருக்கும் தேவையான பயனுள்ள பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநல்ல கருத்து-நன்றி.இது வரையில் இவ்வாறு செய்யாதவர்கள் அனுசரிக்கலாம்.\nஅடுப்பு - திரி விளக்குகள் எரியும்போத��,அந்த இடங்களில் ரூம்ஸ்ப்ரேக்களை உபயோகிக்கக் கூடாது.\nசாம்பிரானி_ஊதுபத்தி உபயோகிக்கலாம்.சிறந்த கிருமி நாசினிகள் .\nஇதுவும் கதவைத் திறந்து வைத்து தான் பயன் படுத்த வேண்டும்.\nநான் என்னோட ரூமுல அடிக்கடி யூஸ் பண்ணுவேன்... ஆனா...நீங்க சொன்னதப்பத்தி யோசிச்சதில்ல... இனிமே அப்டித்தான் செய்யணும்... நன்றிங்க....\nகவனத்துடன் செய்ய வேண்டிய விஷயம்தான்.\n.. கர்ட்டன்களின் பின்னாலும் ரூமின் மூலைகளிலும் ஸ்ப்ரே செய்வதால்//\nநானும் ஜன்னல் திறந்தால் தான் பயன்படுத்துவேன்\nஆனால் பக்கத்து வீட்டில் ஜன்னல் திறந்தால்\nநல்ல பதிவு. நான் ஜன்னல் கர்ட்டன்களின் பின்னால் அடித்துவிடுவேன். அது நல்ல மணத்தை கொடுக்கும்.\nநல்ல எச்சரிக்கை. அமைதிச்சாரலின் குறிப்பும் பயனுள்ளது.\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு கவிதை நூல் கிடைக்குமிடம் மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1447 7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை தியாகராய நகர்,சென்னை - 600 017 தொலைபேசி: 009144 24342926 ,\nமுதல் இந்திய அழகியும். நானும்.\nமைக்ரோ ஓவனில் கிரீன் சாம்பார்\nவா பெண்ணே வா [மகளிர்தின வாழ்த்துக்கள்]\nஅல் அயின் சுற்றுலாப்பயணம் (1)\nஅன்பு மகனின் ஆர்ட் (3)\nஉமர்தம்பி. அங்கீகாரம���. ஆதரவு. (1)\nஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் (1)\nகடி கடி காமெடி (3)\nகடி கடி காமெடி. (2)\nகுற்ற நிகழ்வுகள். மெயில் செய்தி. (1)\nசமையல் போட்டியின் குறிப்பு தமிழ்குடும்பம். (5)\nசிக்கன சிந்தாமணியின் ஐடியா (1)\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் (2)\nபிரச்சனையும் தீர்வும் இஸ்லாமிய பெண்மணி (1)\nபேச்சிலர் போட்டி சமையல் (1)\nமைக்ரோ வேவ் குக்கிங் (6)\nருசியோ ருசி ஸ்வீட் (4)\nருசியோ ருசி கேரளா சமையல் (1)\nருசியோ ருசி. அசைவம். (8)\nருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி. (3)\nவிருதுக்கு எனது நூல் தேர்வு..\nஎனது 2,வது கவிதை தொகுப்பு\nஇந்த போட்டோவை கிளிக்கினால் என் மகனாரின் தளம் செல்லும், அங்கும் சென்றுபார்த்து கருத்துக்களை பகிருங்களேன்.\nஎன்னுடைய அனுமதியில்லாமல் எதையும் காப்பிபேஸ்ட் செய்யவேண்டாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2012/01/blog-post_08.html", "date_download": "2018-07-16T04:23:52Z", "digest": "sha1:Z7VHAA6KJWFSQV6UL5M7AX7GX5COZJF7", "length": 11866, "nlines": 120, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: யாருக்கு மாப்பிள்ளை யாரோ! அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ!", "raw_content": "\n ஆசாரியரே, கிருஷ்ண வாசுதேவனைக் குறித்துப் பல அதிசயமான செய்திகள் கூறப்படுகின்றன. அவன் ஜராசந்தனை முறியடித்துக் கரவீரபுரத்தின் வாசுதேவன் என்றழைக்கப்பட்டவனைக் கொன்று, காலயவனன் என்னும் கொடியதொரு அரக்கனையும் கொன்றிருக்கிறான். கொடிய கடுமையான வெப்பம் தரக்கூடிய பாலைவனங்களைக் கடந்தும், அடர்ந்த காடுகளைக் கடந்தும் எப்படியோ யாதவர்களை மேலைக்கடலோரத்திற்கு அழைத்து வந்து அங்கே ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்துக்கொடுத்திருக்கிறான். சமீபத்தில் ஷால்வனைக் கூடத் தோற்கடித்திருப்பதாய்ச் சொல்கின்றனர். அதோடு அவன் ரதத்தை வேகமாய்ச் செலுத்தியவண்ணம் வில் வித்தை செய்வதில் வல்லவன் என்ற பெயரும் பெற்றிருக்கிறான். இந்த ஆர்யவர்த்தம் முழுதும் அவனுடைய வீரத்தைப் போற்றி மகிழ்கிறது.”\n“துருபதா, துருபதா, அவன் என் சீடன். என் மகன். அவனைப் பற்றி நீ எனக்குச் சொல்லவேண்டியதில்லை அப்பனே “ சாந்தீபனியின் குரலில் பெருமிதம் தென்பட்டது. “அவன் கைகளில் வில்லும், அம்பும் அவன் நினைப்பதைச் செய்யும் வல்லமை கொண்டிருக்கின்றது. வேகமாய் ஓடும் ரதத்திலிருந்து குறியை நோக்கி அம்பைச் செலுத்துவது எவ்வளவு கடினம் என உனக்குப் புரியும். ரதத்திலும் தன்னைச் சமப் படுத்தி நின்றவண்ணம் வேகமாயும், சரியான நேரத்திலும் செல்லுமாறு அம்பைச் செலுத்துவது, அதுவும் வேகமாய் ஓடும் குதிரைகளின் வேகத்துக்கு ஏற்பச் செலுத்துவது என்பது; கிருஷ்ண வாசுதேவனால் மட்டுமே இயலும். குதிரைகளும் அவனுக்குக் கட்டுப்படும். இவை எல்லாம் அந்த மஹாதேவரின் அருளாலேயே கிருஷ்ண வாசுதேவனுக்குச் சாத்தியமாகிறது என்பதில் சந்தேகமே இல்லை.”\n“ஆசாரியரே, வில்லில் இருந்து அம்பைப் பிரயோகம் செய்வது மட்டுமின்றிச் சக்கரத்தாலும் எதிராளியைத் தாக்கிப் பின்னர் சக்கரத்தைத் திரும்பவும் பெற்றுவிடுவானாமே அதுவும் ஓடும் ரதத்தில் இருந்து; அவன் எதிரியும் முன்னால் ஓடும் ரதத்தில் தப்பிக்கும் சமயம் அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து சக்கரத்தைப் பிரயோகம் செய்வானாமே அதுவும் ஓடும் ரதத்தில் இருந்து; அவன் எதிரியும் முன்னால் ஓடும் ரதத்தில் தப்பிக்கும் சமயம் அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து சக்கரத்தைப் பிரயோகம் செய்வானாமே” மிதமிஞ்சிய ஆர்வமும், கண்ணனைக் காணும் ஆசையும் தொனித்தது துருபதன் குரலில். அதோடு இப்படி ஆர்வத்தைக் காட்டிக்கொள்வதன் மூலம் தன் கடுமையைக் கொஞ்சம் குறைத்துக்காட்டிக்கொள்ளவும் எண்ணினான்.\n“உண்மை துருபதா, நீ சொல்வது அனைத்தும் உண்மை.” என்றார் சாந்தீபனி.\n“ஆஹா, இதைவிட வேறே என்ன வேண்டும் எனக்கு ஆசாரியரே, அவனைப் பார்த்து என் கிருஷ்ணாவை மணமுடிக்கத் தயார் செய்யுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவன் உங்கள் மாணவன்; உங்களுக்கு மிக அருமையானவன். உங்கள் பேச்சைக் கேட்பான்.”\n“கிருஷ்ணனைக் குறித்து நான் நன்கறிவேன். கிருஷ்ணன் அவ்வளவு எளிதில் ஒரு பெண்ணை மணந்துவிடமாட்டான். அந்தப் பெண் அவனுக்குப் பிடித்தமானவளாக இருந்தால் மட்டும் போதாது; அவன் மனதில் அவள் இடம்பெறவேண்டும். அவன் உள்ளத்தை, அவனை அவள் தன் நடத்தைகளால் ஜெயிக்கவேண்டும். கிருஷ்ணனை வென்று அவனை அடைவது அவ்வளவு எளிதல்ல. விதர்ப்ப இளவரசி ருக்மிணியும், கரவீரபுரத்தின் இளவரசி ஷாயிபாவும் பலவிதமான சோதனைகளைக் கடந்தே கிருஷ்ணனை மணாளனாக அடைய முடிந்தது. “\n“ஆசாரியரே, என் மகள்; அவள் என் மகள் என்பதற்காக நான் பெருமையாகப் பேசவில்லை. உண்மையிலேயே மிகவும் அருமையான ஒரு பெண். கிருஷ்ண வாசுதேவனை எப்படி வேண்டுமானாலும் பரிசோதிக்கச் சொல்லுங்கள். அனைத்திலும் அவள் வெல்வாள்.” துருபதன் குரலில் பெருமை தொனித்தது. “உன்னைப் பற்றியோ, உன் மகளைக் குறித்தோ நான் அறியாதவன் அல்ல, துருபதா அவள் வீரமான பெண்மணி. இந்த ஆர்ய்வர்த்தத்திலேயே மிக உயர்ந்ததொரு க்ஷத்ரிய அரசகுமாரனை அவள் மணப்பாள்.” என்றார் சாந்தீபனி. “ஆசாரியரே, அவள் கிருஷ்ணனுக்கு ஏற்றதொரு மனைவியாக நிச்சயம் இருப்பாள். நான் உறுதியாகச் சொல்கிறேன்.” என்றான் துருபதன்.\nவிதர்ப்ப இளவரசி ருக்மிணியும், கரவீரபுரத்தின் இளவரசி ஷாயிபாவும் பலவிதமான சோதனைகளைக் கடந்தே கிருஷ்ணனை மணாளனாக அடைய முடிந்தது.//\nஷாயிபாவை எப்போது கண்ணன் மணமுடித்தான் கீதாமா \nநல்லவர்க்கொரு தீங்கு நண்ணாது நயமுறக் காத்திடுவான்\nசீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே\nகண்ணன் தன்னைச் சரணென்று போவையேல் சத்தியங் கூறுவன்\nசெங்கண்மால் தான் கொண்டு போவானோ\nதிரெளபதிக்குத் தக்க மணாளன் யார் துருபதனின் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/13033", "date_download": "2018-07-16T04:50:42Z", "digest": "sha1:QG3LYX74LH4GRX7MPJIB2PZHK2HBCD47", "length": 11881, "nlines": 84, "source_domain": "thinakkural.lk", "title": "வெயில் நேரத்தில் குளிர் நீர் குடிக்கலாமா? - Thinakkural", "raw_content": "\nவெயில் நேரத்தில் குளிர் நீர் குடிக்கலாமா\nLeftin June 22, 2018 வெயில் நேரத்தில் குளிர் நீர் குடிக்கலாமா\nசுட்டெரிக்கும் கோடை… ஆறு, குளம், ஏரி, அணைகள் என அனைத்து நீர் நிலைகளிலிருந்தும் நீர் ஆவியாகிக்கொண்டிருக்கிறது. அதேபோல் நமது உடலிலிருந்தும் நீர் அதிக அளவில் வெளியேறுகிறது. இதனாலேயே உடலின் நீர்த் தேவை அதிகரிக்கிறது.\nஅதை ஈடுகட்டாதபட்சத்தில் நீர்க்கடுப்பு, கல்லடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள் என நோய்கள் வரிசைகட்டும். கோடையில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்ய நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால், தொண்டைக்கு இதமாக குளிர்ச்சியான நீரை அருந்துவதையே நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.\n“கொளுத்தும் கோடையில் ஐஸ் வோட்டர் (குளிர் நீர்) அருந்துவது நல்லதுதானா’ என்பதே பலரின் கேள்வி.\n“”கோடை வெயிலின் வெம்மையைத் தணிக்க வழக்கத்தைவிட அதிகமாக நீர் அருந்தவேண்டியது அவசியம்.\nஇதை எல்லா மருத்துவ முறைகளுமே வலியுறுத்துகின்றன. சாதாரண காலங்களைவிட கோடையில் நம்மையும் அறியாமல் அதிகமாக நீர் அருந்துவோம். அப்போது அது குளிர்ந்த நீரா… சாதாரண நீரா… சுடுநீரா என்றெல்லாம் ��ார்க்கத் தேவையில்லை.\nஎந்த நீராக இருந்தாலும் தாராளமாக அருந்தலாம். தொண்டைக்குக் கீழே சென்றதும் நம் உடலின் வெப்பநிலைக்கு ஏற்ப அது மாறிவிடும். ஆகவே “ஐஸ் வோட்டரைக் குடிக்கலாமா’ என்று கேட்டால், “தாராளமாகக் குடிக்கலாம்’ என்றே சொல்லலாம். அதனால் பெரிதாக எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டு விடாது என்றே அலோபதி மருத்துவம் சொல்கிறது.\nவெயிலில் வியர்க்க விறுவிறுக்க அலைந்து திரிந்து, வீடு திரும்பும் நம்மில் பலர் ஐஸ் வோட்டர் அருந்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஃப்ரிட்ஜிலிருந்து அப்படியே எடுத்துக் குடிப்பவர்களும் இருக்கிறார்கள். இதனால் உடல்நிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டாலும், அதன் பிறகு இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவோம்.\nகாரணம், நம் உடல்நிலைக்குத் தகுந்தவாறு அது மாற்றப்பட்டுவிடும். எனவே, ஐஸ் வோட்டர் குடிப்பது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், ஐஸ்க்ரீம், செயற்கைக் குளிர்பானங்கள் வேண்டுமானால் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.\nநம் நாட்டில் விற்கப்படும் ஐஸ்க்ரீம்களுக்கு உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறையான சான்றிதழ்கள் பெறப்படுவதில்லை. காரணம், அவர்களால் அந்த அளவுக்கு தரமான, முறையான பொருட்களைக் கொடுக்க முடிவதில்லை. அதனால் ஐஸ்க்ரீம்களால் சிலருக்கு பாதிப்பு ஏற்படலாம். ஐஸ்க்ரீம் சாப்பிடும் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது.\nபல்சொத்தை, அலர்ஜி, தொண்டையில் பிரச்சினை உள்ளவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் அது பிரச்சினையை அதிகரித்து, தொல்லையை ஏற்படுத்தலாம்.\nஐஸ் வோட்டர் குடிப்பதால் பிரச்சினை வராது. அதேபோல குளிர்ந்த நீரில் குளிப்பதால் பிரச்சினை வராது என்பதைவிட, பலன்களே அதிகம் கிடைக்கின்றன. குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.\nகாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது விழிப்புணர்வை அதிகரிக்கும். சுவாசம் நிதானமாக இருப்பதால், சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். மன உளைச்சல், மன அழுத்தத்தை உருவாக்கும் ஓமோன்களின் அளவு குறையும். உண்ணும் உணவு எளிதாகச் செரிமானமாகி நச்சுத்தன்மைகளை வெளியேறச் செய்யும்.சருமத்தை இறுகச் செய்து, வயோதிகத்தைத் தள்ளிப்போட உதவும். கோடைக்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப���பது மிகவும் நல்லது.\nகுளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளிக்குக் காரணமான வைரஸ் கிருமிகள் உருவாகாது. குளிர்ந்த நீர் அல்லது உணவால் அலர்ஜி இருந்தால் மட்டுமே ஒருவருக்குப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nமருத்துவக் காரணங்களின்படி ஐஸ் வோட்டர் குடிப்பதால் பிரச்சினைகள் இல்லை. இன்றைய சுற்றுச்சூழல் மாசு நீரையும் விட்டுவைக்கவில்லை. சுகாதாரமில்லாத நீரே பெரும்பாலும் கிடைக்கிறது. அந்த நீர் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டால் இன்னும் சுத்தமில்லாமல்தான் போகும். எனவே, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுதான் உடல்நலத்துக்கு சிறந்தது.\nநீங்க அடிக்கடி அழுகுர ஆளா\nபூப்படைதல்- முந்துவதாலும், தாமதமாவதாலும் ஏற்படும் ஆபத்து\nபுகையும் சர்க்கரையும் சேர்ந்தால் பேராபத்து\nதண்ணீரை தூய்மையாக்கும் தேற்றாங் கொட்டை\n« அர்ஜெண்டினாவை பந்தாடிய குரேஷியா\nஞானசாரரின் மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/f2-forum", "date_download": "2018-07-16T05:02:34Z", "digest": "sha1:64447X7YYJLILO2MKLGPDSXRRJUG3EQD", "length": 5585, "nlines": 159, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "பக்தி பாடல்கள்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் :: பக்தி பாடல்கள்\nவிநாயகர் காரிய சித்தி மாலை - விநாயகர் அஷ்டகம்\nம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் - TMS\nமுருகன் பக்தி பாடல்கள் - Murugan Devotional Songs\nஉலகங்கள் யாவும் உன் அரசாங்கமே (Ulagangal yaavum un arasaangame)\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://vanthiyathevan.blogspot.com/2004/12/hum-tum-052804.html", "date_download": "2018-07-16T04:40:47Z", "digest": "sha1:L6XYJ5TSCLPCLY2VG26RHZLBHQUH66LG", "length": 8619, "nlines": 52, "source_domain": "vanthiyathevan.blogspot.com", "title": "தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன்: Hum Tum (நானும் நீயும்) 05/28/04", "raw_content": "\nஎன் படைப்புகள் சில உங்கள் பார்வைக்கு\nமெல்லிய காதல் கதையை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கலந்து 'ரிச்சாகக்' கொடுப்பது இந்தித் திரையுலகிற்கு புதிதில்லை. அரைத்த மசாலாவையே மீண்டும் அரைப்பதிற்கு கோலிவுட்டிற்கு சற்றும் சளைத்ததில்லை பாலிவுட். இப்படத்திலும் நாயகர், நாயகி நியூயார்க் பயணிக்கும் போது ஆரம்பத்திலேயே ஏற்படும் அலுப்பைத் தவிர்க்க முடியவில்லை.\nஅமெரிக்காவிற்கு படிக்கச் செல்லும் கரண் கபூர் (செய்ப் அலி கான்) மற்றும் ரியா (ராணி முகர்ஜி) ஆம்ஸ்டெர்டாமில் ஆறு மணி நேரம் ஒன்றாக செலவிட நேருகின்றது. வாழ்க்கையை பார்ப்பதில் கரணுக்கும், ரியாவுக்கும் ஒற்றுமை என்பது எள்ளளவும் கிடையாது. 'எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும்' என்ற பழமைத் தத்துவம் உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்குமே இருப்பினும் கதையை சின்ன சின்ன சம்பவங்கள் மூலம் அலுப்புத் தட்டாமல் எடுத்துச் சென்றிருக்கும் பாங்கு அலாதியானது. குணால் கோலியின் இயக்கத்தில் யாஷ் ராஜ் பேனரில் வெளியான மற்றுமொரு வெற்றிச் சித்திரமே ஹம் தும்.\nகரணுக்கு நாடுகள், மதங்கள் போன்ற உலகப் பிரிவினைகளைவிட ஆண்-பெண் வேற்றுமையே பெரிதாகப் படுகின்றது. இக்கருத்தையே தனது ஹம் தும் என்ற கேலிச்சித்திரம் மூலம் வெளிப்படுத்துகின்றான். இக்கார்ட்டூன் முன்னணி நாளிதழில் வெளியாகி புகழும் பெறுகின்றது. திரைப்படத்தில் தேவைப்படும்போது கேலிச்சித்திரத்தின் பாத்திரங்களே கதையை நகர்த்துவது வித்தியாச முயற்சி.\n) கரண், ரியாவை முத்தமிடுகின்றான். பிறகென்ன கன்னம் பழுக்கின்றது. அதிலிருந்து இருவரும் எங்கு சந்தித்தாலும் ஏதாவதொரு அசம்பாவிதம் நடக்கின்றது.\nபிளாஷ்பேக் பார்த்தே அலுத்துப்போன ரசிகப் பெருமக்களுக்களை கருத்தில் கொண்டு ஆறு மாதங்கள்/ஒரு வருடம்/ பத்து வருடங்கள் கழித்துதென்று படம் எதிர்காலத்திலேயே பயணிக்கின்றது. இக்காலகட்டத்தில் ரியாவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் சற்றே யூகிக்கும்படியிருந்தாலும் அதிக சினிமாத்தனம் கலக்காமல் இயல்பாய் இருக்கின்றது. முக்கால்வாசிப்படத்தில் வழக்கமான 'சாக்லேட் ஹீரோ' பிம்பத்தை தக்க வைத்து மீதிப் பகுதியில் முதிர்ச்சியான இளைஞனாக கரண் வேடத்தை செய்ப் அருமையாகச் செய்திருக்கின்றார். ராணியும் சளைக்காமல் நடிப்பில் ஈடு கொடுக்கின்றார்.\nஅவ்வப்போது ஆண்-பெண் உறவுமுறையில் யார் பெரியவர் என்ற கேள்விக்கு கேலிச்சித்திரம் மூலம் விடை கொடுப்பது அசத்தல். உதாரணமாக 'வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப் பின்னும் ஒரு பெண்ணிருப்பாள் என்பது உண்மைதான். வெற்றி பெறாத ஆணை எந்தப் பெண் விரட்டப் போகின்றாள்\nசிறப்பு வேடத்தில் செய்ப்பின் அப்பாவாக ரிஷி கபூரும், நட்புக்காக அபிஷேக் பச்சனும் வந்து போகின்றனர்.\nஹாலிவுட் ரசிகர்களுக்கு இப்படம் பில்லி கிரிஸ்டல் மற்றும் மெக் ரையான் நடித்த ‘When Harry Met Sally’ படத்தின் வாடை அடிக்கலாம். ஆனால் பாலிவுட்/கோலிவுட்டில் இதெல்லாம் பழகிப் போன சமாச்சாரமல்லவா கிளைமாக்ஸை கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். கடைசி அரைமணி நேரம் இழுவை தேவையில்லை.\nஅசம்பாவிதங்கள் தாண்டி கரணும், ரியாவும் இணைகின்றார்களா என்பதை வெள்ளித்திரையில் காணவும். (இப்படித்தான் சினிமா விமர்சனத்தை முடிக்க வேண்டுமென யார் சொன்னதென்று நறநறக்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12768&id1=9&issue=20171006", "date_download": "2018-07-16T04:59:44Z", "digest": "sha1:JTYGKGEL5SFHSBHJGWQZTINWW4G3Y5CK", "length": 3826, "nlines": 33, "source_domain": "www.kungumam.co.in", "title": "பாத்டப் கார்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசாதாரணமாக பிராக்டிக்கலாக ஓட்ட முடியாத கார்களை கான்செப்ட் கார் என்ற பிரிவில் உருவாக்கி அதை கார் கம்பெனிகள் கண்காட்சியில் வைப்பார்கள். அவர்களையும் மிரட்சிக்குள்ளாக்கி காரை ஸ்பெஷலாக மாற்றி உலகையே உற்றுப்பார்க்க வைத்திருக்கிறார் டெக்னாலஜி பித்தர் ஒருவர். தாறுமாறு கண்டுபிடிப்பாளரான கோலின் ஃபர்ஸ், புது இன்வென்ஷன்ஸை இடைவேளை இன்றி நிகழ்த்தவேண்டும் என மாரத்தான் கனவு காண்பவர்.\nஅவரிடமிருந்த பழைய பிஎம்டபிள்யூ 3 காரை மேலும் கீழுமாக பார்த்தவர், உடனே கான்க்ரீட் முடிவு எடுத்தார். வாட்டர் ப்ரூஃப் காரில் நீரை நிரப்பி, எஞ்சின் காயில்களை நீரில் போட்டு சூடாக்கி, சிம்பிளாக பாத் டப்பாக காரை மாற்றி விட்டார் கோலின். காரிலிருந்து நீர் வெளியே கசியாமலிருக்கவும் தன் டெக்னாலஜி ��றிவை பயன்படுத்தி அவர் குளியல் போடும் வீடியோ, இணையத்தில் தாறுமாறு ஹிட் அடித்திருக்கிறது.\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை...\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை...\nஅண்ணா சாலை ஓர் ஏரிக்கரை சென்னை நீர்நிலைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு06 Oct 2017\nகும்ப லக்னம் - கூட்டு கிரகங்கள் சேர்க்கை06 Oct 2017\nஒரே படத்தில் நான்கு தனித்தனி கதை... 06 Oct 2017\nவிஜயனின் வில் 06 Oct 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/07/blog-post_42.html", "date_download": "2018-07-16T04:56:42Z", "digest": "sha1:SNZ35LPWQCKBHVLIHAVRWC5G4ILM24HI", "length": 10278, "nlines": 119, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "இன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு...! - முஸ்லிம் வானொலி இன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nHome > Sports > இன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு...\nஇன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு...\nசுவீடன் கால்பந்து வீரர்கள் சமரா என்னுமிடத்திலுள்ள ஒரே ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். இன்று காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர் கொள்ள இருக்கும் நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சுவீடன் வீரர்களின் தூக்கம் தீ எச்சரிக்கை மணியால் தொந்தரவு செய்யப்பட்டது.ஸ்வீடன் அணி வீரர்கள் சிவந்த கண்களுடனும் குழப்பத்துடனும் ஹோட்டலின் வரவேற்பறையில் கூடினர்.\nஅதே ஒட்டலில் இருந்த இங்கிலாந்து அணியின் ரசிகரான ஒருவர், தங்கள் வாழ்நாளின் மிக முக்கியமான போட்டி நடக்க இருக்கும் நிலையில் நிச்சயமாக தங்கள் தூக்கம் கெட்டது குறித்து நிச்சயம் ஸ்வீடன் அணி வீரர்கள் கவலை அடைவார்கள் என்று கூறினார்.\nஇது இங்கிலாந்து ரசிகர்களுக்கு சாதகமான ஒரு விடயம், தங்கள் தூக்கம் கெட்டதால் நிச்சயம் ஸ்வீடன் வீரர்கள் சற்று களைப்பாகத்தான் இருப்பார்கள் என்றார் அவர். இன்னொரு இங்கிலாந்து ரசிகர், ஸ்வீடன் வீரர்களுக்கு இப்படி நிகழ்ந்தது குறித்து நான் சிறிது வருத்தம் அடைகிறேன், அவர்கள் மிகவும் அருமையானவர்கள், மட்டுமின்றி எங்களுடன் மிகவும் நட்பாக இருப்பார்கள�� என்றார்.\nItem Reviewed: இன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் இன்று நாடு திரும்பியது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்ம...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையும் சாம்பியன்களாயினர்...\nவரலாற்று சிறப்பு மிக்க பொஸ்டன் மரதனோட்டத்தின் ஆடவர் பிரிவில் ஜப்பானின் Yuki Kawauchi சாம்பியனானார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டுக்கு...\nஇன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியி...\nநாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்...\nபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இந்த மாதம் ...\nஈரானுடனான இலங்கையின் வர்த்தக நடவடிக்கை 80 இலட்சம் ...\nஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டுவிட்டர் கணக்குகள் முட...\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...\nபேஸ்புக்கின் புதிய பரிமாணம்: இனி மனித குரலையும் கண...\nகின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வவுனியா...\nரயில்வேயில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங...\nஇந்தோனேசியாவில் படகு விபத்தில் 31 பேர் பலி...\n\"கட்சியின் நலனை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனை முன்னி...\nதனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வெட் வரி இன்...\nஉலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்...\nபென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரி ஜிஎஸ்ட...\nயூரோ 4 ரக எரிபொருள் நாளை முதல் நாட்டின் சந்தைகளுக்...\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்...\nர���ிலில் இன்று முதல் தடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:39:22Z", "digest": "sha1:NMERY5JHZ7KNEMNJDFMEPZBSTNO7Z7QL", "length": 15535, "nlines": 187, "source_domain": "news7paper.com", "title": "சினிமாவில் ஆண், பெண் போல் திருநங்கைகளையும் பிரித்துப் பார்க்கக்கூடாது: 'பேரன்பு’ அஞ்சலி அமீர் | Actress Anjali Ameer exclusive interview to oneindia - News7Paper", "raw_content": "\nமேல்நிலை கல்வியில் கட்டாய கணினி பாடம்; போதிய ஆசிரியரின்றி மாணவர்கள் பாதிப்பு – ஆசிரியர்…\nபாபா ராம்தேவைத் தொடர்ந்து, ஜக்கி வாசுதேவும் ‘ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு’: ‘பொருளாதார தற்கொலை’ என கருத்து\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை: அமெரிக்காவுக்கு துருக்கி பதிலடி\n6 அடி உயரத்திற்கு ஜாக்கியால் தூக்கி நிறுத்தப்பட்ட வீடு: பாரம்பரியத்தை காக்கும் முன்னாள் எம்எல்ஏ…\nசினிமாவில் ஆண், பெண் போல் திருநங்கைகளையும் பிரித்துப் பார்க்கக்கூடாது: ‘பேரன்பு’ அஞ்சலி அமீர் |…\n“என் பெயர் அஞ்சலி அமீர்”… தமிழில் மம்மூட்டியின் ஹீரோயினாக அறிமுகமாகும் திருநங்கை\nசாய் பல்லவிக்காகக் காத்திருக்கும் தனுஷ் – நியூஸ்7 பேப்பர்\nவாரிசு நடிகரை வைத்து படம் எடுக்கிறாரே: இந்த இயக்குனருக்கு கிறுக்கு புடுச்சிருக்கா\nஹூவாய் பி20 ப்ரோ ஃபோன் எப்படி இருக்கு \nகொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றிய வாட்ஸ்அப்\nஅரிசியை விட சிறிய கணினியைக் கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை\nஇனி மொபைல் டேட்டாவே தேவையில்லை: கூகுள் க்ரோம் அதிரடி\nபெட்ரூமில் ரகசிய கேமரா பொருத்தி 3 வருடமாக மனைவியை வேவு பார்த்த கணவன்\nகாய்ச்சல் வந்தால் மட்டும் வாய் கசப்பா இருக்கே ஏன்னு தெரியுமா… அதை எப்படி சரி…\nநிறையா மீம்ல இந்த பொண்ண நீங்க பாத்திருக்கலாம். ஆனா, இந்த பொண்ணுக்கு இன்னொரு முகமும்…\nமூன்று விதமான ஹேர்ஸ்டைல் இரண்டே நிமிடங்களில்\nHome சினிமா சினிமாவில் ஆண், பெண் போல் திருநங்கைகளையும் பிரித்துப் பார்க்கக்கூடாது: ‘பேரன்பு’ அஞ்சலி அமீர் | Actress...\nசினிமாவில் ஆண், பெண் போல் திருநங்கைகளையும் பிரித்துப் பார்க்கக்கூடாது: ‘பேரன்பு’ அஞ்சலி அமீர் | Actress Anjali Ameer exclusive interview to oneindia\nசென்னை: ஆணாதிக்கம் நிறைந்த சினிமா துறையில், பெண்களே தங்களது இருப்பை தக்கவைப்பது பெரும் போராட்டமாக இருக���கிறது. அப்படி இருக்கையில், திருநங்கையான அஞ்சலி அமீர், இயக்குநர் ராமின் பேரன்பு படம் மூலம் நாயகியாகி புதிய வரலாறு படைத்திருக்கிறார்.\nஇப்படத்தில் மம்மூட்டியின் ஜோடியாக இவர் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படம், பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.\nஇந்நிலையில், மற்ற துறைகளைப் போலவே, சினிமாவிலும் திருநங்கைகள் சாதிக்க முடியும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் அஞ்சலி அமீர்.\nஇது குறித்து ஒன் இந்தியாவிற்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப்பேட்டியில் கூறியிருப்பதாவது:\nநான் என்னை பெண்ணாகத் தான் உணர்கிறேன். எனவே ஆண், பெண் பேதம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நடிகரை ஆண் என்றும், நடிகையை பெண் என்றும் தனியாக குறிப்பிடாதது போல், என்னையும் தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.\nஆனால் ஒரு திருநங்கையான எனக்கு எல்லைகள் இருக்கிறது. அதை நான் உணர்ந்திருக்கிறேன். எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை இருக்கிறது. எனது அடையாளத்துக்காக நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.\nஎங்களை போன்றவர்களை முன்பு புராணங்களில் தேவதாசிகளாக சித்தரித்தனர். இப்போதைய நவீன உலகில் தேவதாசி என்பது மாறி பார் டான்சராக பரிமாண அடைந்திருக்கிறது. ஆனால் நிறைய திருங்கைகள் இங்கு சாதித்து காட்டியிருக்கிறார்கள்.\nஎங்களுக்கு இருக்கும் பிரச்சினை பாலின வேறுபாடுதான். வேலை கேட்டுப் போகும் இடங்களில், நீயெல்லாம் எதுக்கு வர எனக் கேட்டு மிகக்கேவலமாக அவமானப்படுத்துவார்கள்.\nஅப்படி இருக்கும்போது இந்த சமுதாயத்தில் நீ ஏன் உன் பாலினத்தை வெளியில் சொல்ல வேண்டும் என என்னிடம் நண்பர்கள் கேட்பார்கள். ஆனால் நான் என் அடையாளத்தை மறைக்க விரும்பவில்லை. நான் நானாக இருக்க விரும்புகிறேன். இந்தியாவைத் தவிர வேறும் எங்கும் இந்த பாலின வேறுபாடு இல்லை. இங்கும் மாற்றம் வரும் என நான் நம்புகிறேன்” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious article“என் பெயர் அஞ்சலி அமீர்”… தமிழில் மம்மூட்டியின் ஹீரோயினாக அறிமுகமாகும் திருநங்கை\nNext articleபாபா ராம்தேவைத் தொடர்ந்து, ஜக்கி வாசுதேவும் ‘ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு’: ‘பொருளாதார தற்கொலை’ என கருத்து\n“என் பெயர் அஞ்சலி அமீர்”… தமிழில் மம்மூட்ட��யின் ஹீரோயினாக அறிமுகமாகும் திருநங்கை\nசாய் பல்லவிக்காகக் காத்திருக்கும் தனுஷ் – நியூஸ்7 பேப்பர்\nவாரிசு நடிகரை வைத்து படம் எடுக்கிறாரே: இந்த இயக்குனருக்கு கிறுக்கு புடுச்சிருக்கா\nஇவர் வந்தால் பிக் பாஸ் வீடு ரணகளமாகிடுமேன்னு கமல் சொன்னது இவரை தானா\nநடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு: நடிகர் சங்கத்தில் இருந்து 4 முன்னணி நடிகைகள் திடீர் ராஜினாமா\nவிஜய்க்காக முதன்முதலில் தீம் மியூஸிக் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n29-ம் தேதி ‘தமிழ்ப்படம் 2’ இசை வெளியீடு: ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’\nகாஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஉங்களில் ஒருவர் செய்யும் வதம்..: சசிகுமார் நேர்காணல்\nதெலுங்கில் ரீமேக் ஆகிறதா விஜய் சேதுபதி படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/10-teachers-selected-innovation-teaching-000117.html", "date_download": "2018-07-16T04:39:39Z", "digest": "sha1:NIA7N3PZGRVOEEKFMIL5PO7OVSJD3H3N", "length": 9476, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் புதுமை... 10 ஆசிரியர்கள் தேர்வு | 10 teachers selected for innovation in teaching - Tamil Careerindia", "raw_content": "\n» அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் புதுமை... 10 ஆசிரியர்கள் தேர்வு\nஅரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் புதுமை... 10 ஆசிரியர்கள் தேர்வு\nசென்னை: கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக 10 ஆசிரியர்களை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தேர்வு செய்துள்ளது.\nஇந்த ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை இணைய தளத்தில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு கற்பிக்கும் போது அதில் வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிப்பதும், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த புதிய முயற்சி ஒன்றை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் செயல்படுத்தி வருகிறது.\nஅதன்படி கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணைய தளத்தில் வீடியோவாக வெளியிட முடிவு செய்துள்ளது.\nஇதையடுத்து மாநிலம் முழுவதும் 1526 ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறைகளை விளக்கி மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயி���்சி இயக்ககத்துக்கு அனுப்பினர். கற்றலில் புதுமையை புகுத்திய 100 ஆசிரியர்கள் அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 75 ஆசிரியர்களின் கற்பித்தலை வீடியோ எடுக்கும் பணி நடக்கிறது. அவை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதைப் பார்த்து மற்ற ஆசிரியர்களும் பின்பற்ற வாய்ப்புள்ளது.\nசென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்ரமேரூர், நெல்லிக்குப்பம், ஓனம்பாக்கம், குருவிமலை, கருநிலம், கொளத்தூர், ஆத்தனஞ்சேரி, மதுரமங்கலம் ஆகிய 10 அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுவரை 8 ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் பதிவு செய்துள்ளது. அடுத்த வாரத்துக்குள் மற்ற ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை பதிவு செய்து விடும் என்றும் தெரிகிறது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39836/devi-movie-review", "date_download": "2018-07-16T04:49:44Z", "digest": "sha1:PKMUIJXOOX2YWPI7KKQFTPVSAQNRWYL4", "length": 14345, "nlines": 95, "source_domain": "www.top10cinema.com", "title": "தேவி - விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘எங்கள் அண்ணா’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் பிரபுதேவாவை பெரிய திரையில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது ரசிகர்களுக்கு. ‘தேவி’யின் தரிசனம் ரசிகர்களை வசீகரித்திருக்கிறதா\nமும்பையில��� வேலை பார்க்கும் பிரபுதேவாவிற்கு மாடர்ன் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என ஆசை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்ணான தமன்னாவை திருமணம் செய்து மும்பைக்கு அழைத்து வருகிறார் பிரபுதேவா. தனக்குப் பிடிக்காத தமன்னாவை எப்படியாவது ஊருக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டுமென பிரபுதேவா தவித்துக் கொண்டிருக்கும்போது, விருது விழா ஒன்றிற்கு பிரபுதேவாவும் தமன்னாவும் போகிறார்கள். அங்கே நடக்கும் பார்ட்டி ஒன்றில் திடீரென மாடர்ன் டிரெஸ்ஸில் தோன்றி, ஸ்டைலிஷ் ஆட்டம் ஒன்றைப்போட்டு அனைவரையும் அதிர வைக்கிறார் தமன்னா. இதில் பிரபுதேவாவும் வாயடைத்துப்போகிறார். அதோடு, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பிரபல தமிழ் நடிகர் சோனு சூட்டுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் தமன்னாவைத் தேடி வருகிறது.\nதிடீரென தமன்னா இப்படி ஆனது ஏன் அதன்பிறகு பிரபுதேவா என்ன செய்கிறார் அதன்பிறகு பிரபுதேவா என்ன செய்கிறார் என்பதற்கான விடையை காமெடி, சென்டிமென்ட் கலந்து யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார் இயக்குனர் விஜய்\n‘தேவி’ ஒரு பேய்ப்படம் எனச் சொன்னால் பேய்கூட நம்பாது. அந்தளவுக்கு படத்தின் எந்த இடத்திலும் கோரமான முகங்களோ, ரத்தம் தெறிக்கும் காட்சிகளோ, திகிலடைய வைக்கும் ‘திடுக்’ சந்தர்ப்பங்களோ எதுவுமில்லாமல் முழுக்க முழுக்க காமெடியையும், எமோஷனையும் யதார்த்தமாக கலந்து உருவாக்கியிருக்கிறார்கள். வழக்கமான பேய்ப் படங்களிலிருந்து தனித்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விஷயம்தான் இப்படத்தின் பலமே ஒரு சாதாரணமான கதைக்கு, ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கி... அதில் பிரபுதேவா, தமன்னாவின் நடனம், காதல், சென்டிமென்ட், ஹ்யூமர் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து ஒரு தரமான பொழுதுபோக்கு படத்தைத் தந்திருக்கிறார்கள்.\n‘தேவி’யின் நெகடிவ் பக்கங்கள் என்று பார்த்தால், இரண்டாம்பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் படம் தொய்வடைகிறது. அதோடு, ‘சல்மார்...’ பாடலைத் தவிர வேறெந்த பாடலையும் பெரிதாக ரசிக்க முடியவில்லை. தமிழ் படத்தில் ஹிந்தி டப்பிங் பாடலை கோர்த்துவிட்டதுபோல் தெரிகிறது. அதேபோல் ‘இது ஒரு டப்பிங் படமோ’ என்ற உணர்வு சில காட்சிகளில் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. மற்றபடி படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவை சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.\nதனது 43வது வயதில் பயணித்துக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா. விக்கிபீடியாவில் பார்த்துதான் இதை உண்மை என்று நம்ப வேண்டியிருக்கிறது. இன்னமும் பிரபுதேவாவின் டான்ஸில் ஒரு இளைஞருக்கான அத்தனை எனர்ஜிகளும் கொட்டிக் கிடக்கின்றன. டான்ஸ் மட்டுமின்றி பாடி லாங்வேஜிலும், எக்ஸ்பிரஷன்களிலும் அசத்தியிருக்கிறார் பிரபுதேவா. நிச்சயம் அவருக்கான ‘கம்பேக்’ படமாக தேவி இருக்கும். தமன்னாவைத் தவிர இந்த கேரக்டரில் வேறெந்த தமிழ் நடிகையும் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. கிராமத்துப் பெண்ணாகவும், அல்ட்ரா மாடர்ன் ஹீரோயினாகவும் அசத்தியிருக்கிறார். கூடுதலாக இப்படத்தில் டான்ஸிலும் அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் தமன்னா.\nலாஜிக்கலாக ‘தேவி’யில் ஒரு தமிழ் ஹீரோ கேரக்டரில் சோனு சூட் ஒட்டவில்லையென்றாலும் தன் பங்கு வேலைகளை கச்சிதமாக செய்துள்ளார். அவரின் மேனேஜராக வரும் முரளி ஷர்மா, அந்த கேரக்டருக்கான அற்புதமான தேர்வு. அவரின் மேனரிஷங்கள் அப்படியே ஒரு சினிமா மேனேஜரை கண்முன் நிறுத்துகிறது. ஆர்.ஜே. பாலாஜி கொஞ்ச நேரமே வந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்க வைத்திருக்கிறார்.\n1. வழக்கமான பேய்ப்படங்களிலிருந்து தனித்து உருவாக்கியிருக்கும் விதம்\n2. பிரபுதேவா, தமன்னாவின் அற்புதமான பங்களிப்பு\n2. டப்பிங் பட உணர்வு சில இடங்களில் ஏற்படுவது\nகுழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் ஒரு பொழுதுபோக்கு பேய் படத்தை கொடுத்ததற்காகவே ‘தேவி’ குழுவை தாராளமாகப் பாராட்டலாம். போனஸாக பிரபுதேவா, தமன்னாவின் அசத்தல் நடனங்களையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமேயானால் வேறென்ன வேண்டும்... புக் யுவர் டிக்கெட்ஸ்\nஒரு வரி பஞ்ச் : மிரட்டவில்லை... அசத்தியிருக்கிறாள் இந்த தேவி\nரேட்டிங் : 5.5 / 10\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமிஸ்டர் சந்திரமௌலி – விமர்சனம்\n‘தேவி’, ‘லட்சுமி’ ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்க:ள் ஏ.எல்.விஜயும்,...\nஈரோட்டில் பிரபுதேவா, லட்சுமி மேனனின் ‘யங் மங் சங்’\nஎம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் படம் ‘யங் மங் சங்’. இந்த...\nபிரபு தேவாவை இயக்கும் அவரது உதவியாளர்\n‘ஜெயம்’ ரவி நடிப்பில், ���டிக் டிக் டிக்’ படத்தை தயாரித்திருக்கும் நேமிசந்த் ஜபக் அடுத்து அடுத்து...\nபிரபு தேவாவின் காக்கி பூஜை புகைப்படங்கள்\nநடிகை தமன்னா - புகைப்படங்கள்\nமெர்குரி சிறப்பு காட்சியில் பிரபலங்கள் புகைப்படங்கள்\nமோரக்க வீடியோ பாடல் - லட்சுமி திரைப்படம்\nசாமி² - மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aipeup3ccc.blogspot.com/2015/10/20.html", "date_download": "2018-07-16T04:39:03Z", "digest": "sha1:NPAUD26HKMEZ6LRUFOJLNF5CYY5AXWW4", "length": 2868, "nlines": 53, "source_domain": "aipeup3ccc.blogspot.com", "title": "AIPEU: வருந்துகிறோம். . .............", "raw_content": "\nஅஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு\nஅஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு\nஅவர்கள் இன்று (20.10.2015) காலை 7 .40 மணி அளவில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்தவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅன்னாரின் இறுதிச்சடங்கு அவரதுசொந்த ஊரான நாகர்கோவில் - சுசீந்திரம் அருகில் உள்ள அவரது சொந்த ஊரான குரண்டி என்கிற கிராமத்தில் நாளை நடைபெற உள்ளது.\nஅவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நம்முடைய இயக்கத் தோழர்களுக்கும் நம்முடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.\nEOD பிரச்சினையில் இரவு நீண்ட நேரம் காத்திருப்புக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/6464/", "date_download": "2018-07-16T04:56:06Z", "digest": "sha1:XLHRURML5N6B6ZFPVETADCPNTYGZINDJ", "length": 12364, "nlines": 80, "source_domain": "arjunatv.in", "title": "நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் – Arjuna Television", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா\nRPP குழுமம் ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம்\nசென்னையில் மிக பிரமாண்டமான உடற்பயிற்சி நிலையம்.\nகிக் பாக்சர் இணைந்து வழங்கிய “பண்ருட்டி ஸ்டார் நைட் 2018” நிகழ்ச்சியின் வெற்றி விழா\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி\nஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வாலிபால் போட்டி கோவையில் நடைபெற்றது.\n200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 6 பேர் பலி\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித்\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nN H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் ‘தீதும் நன்றும்’. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் ‘தீதும் நன்றும்’ என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக அறிமுகமாகிறார் ராசு ரஞ்சித். இவர் நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்றாட தேவைகளுக்காக சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை தான் இந்தப்படம். ஒருவருக்கு நல்லது நிகழ்வதும் பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் செய்யும் செயல்களால் தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற தமிழ் பொன்மொழியில் இருந்துதான் இந்தப்படத்தின் டைட்டிலையே தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம். இந்தப்படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது. தமிழ் கலாச்சாரம் சார்ந்த படம் தான் என்றாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித்.\nஇந்தப்படத்தின் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சந்தீப் ராஜ் ஏற்கனவே தூங்காவனம் படத்தில் கமலுடன் நடித்தவர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.. இவர் ‘8 தோட்டாக்கள்’ வெற்றிப்படம் மூலமாக ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் மூன்று நண்பர்களில் ஒருவரின் மனைவியாக படத்தின் மைய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.\nஇன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார். அபர்ணாவை ஒப்பந்தம் செய்வதற்காக மலையாளத்தில் அவர் நடித்த படத்தை பார்த்தபோது அதில் இன்னொரு கேரக்டரில் நடித்திருந்த லிஜிமோலையும் இந்தப்படத்திற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் இயக்குனர் ராசு ரஞ்சித்.\nகவின்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்திற்கு முதுகெலும்பாக அவர் இருப்பார் என்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித்.. அதுமட்டுமல்ல இவர் அடையாறு திரைப்பட கல்லூரியில் எடிட்டிங் படித்தவர் என்பதால் இந்தப்படத்தின் படத்தொகுப்பையும் தானே கவனித்துள்ளார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிக��்ட பணிகளில் இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.\nபடத்தை பார்த்து வியந்த விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் சினிமா, முகப்பு No Comments » Print this News\nபீம் படத்தை பற்றி நடிகர் ராஜகணபதி தெரிவிக்கையில்- “சட்ட மேதை அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தலைவர்\nந டிகர் ராஜகணபதி “ஆய்வுக்கூடம்” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.தற்போது “பீம் “என்ற படத்தில் அம்பேத்கராக நடிக்கவுள்ளார்.அப்படத்தில் நடிக்க எடுக்கப்பட்டRead More\nகிக் பாக்சர் இணைந்து வழங்கிய “பண்ருட்டி ஸ்டார் நைட் 2018” நிகழ்ச்சியின் வெற்றி விழா\nSRBS & கிக் பாக்சர் இணைந்து வழங்கிய “பண்ருட்டி ஸ்டார் நைட் 2018” நிகழ்ச்சியின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது…\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி\nமுதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு.. ‘பயப்படாம அடி’ ; அறிமுக நடிகருக்கு ஊக்கம் கொடுத்தRead More\nஅமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர்\nமணிரத்னம் மற்றும் ஷங்கர் அடுத்தபடம் பாபி சிம்ஹா நடிக்கும் ” அக்னி தேவ் ” நடிகை மது பாலா\nதனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.\n88 என்கிற படத்தின் மூலம் என்கிற இவர் திரை அறிமுகம் என்னவோ முதலில் கன்னட படம்\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nஅரளி படம். தனது தந்தை கதையின் நாயகனாக வைத்து படம் தயாரித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=264903", "date_download": "2018-07-16T04:41:17Z", "digest": "sha1:BBFJ2WKGXZY67DJ7FM7X75ISUGMKNSJB", "length": 8384, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | செய்யும் தானத்திற்கு கிடைக்கும் பலன்கள்!", "raw_content": "\nஇலங்கையின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு\nமரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nயாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nஉலக வன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி சிறப்புரை\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nசெய்யும் தானத்திற்கு கிடைக்கும் பலன்கள்\nஆடைகள் தானம் : ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும��. கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுகபோக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.\nதேன் தானம் : புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று\n(இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.\nநெய் தானம் : பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகல விதமான நோய்களும் தீரும்.\nதீப தானம் : இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒரு முறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.\nஅரிசி தானம் : பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.\nகம்பளி-பருத்தி தானம் : வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால்ப ருத்தி தானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டு விடலாம்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதிருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம்\nசிவபெருமானுக்காக இந்துக்கள் கடைபிடிக்கும் எட்டு வகையான விரதங்கள்\nசபரிமலைக்கு முதன் முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை\nஇலங்கையின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு இன்று\nமரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nயாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nஉலக வன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி சிறப்புரை\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை மு���க்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nஜனநாயகத்தை பாதுகாக்க சட்டங்கள் சிறந்த முறையில் இயங்க வேண்டும்: கோட்டாபய\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/40-%E0%AE%AA-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-27844906.html", "date_download": "2018-07-16T04:52:49Z", "digest": "sha1:HH5OI5QHW4BO6DAVNWBH3N42NUO2BHKT", "length": 10135, "nlines": 160, "source_domain": "lk.newshub.org", "title": "40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வேண்டும்..!! - NewsHub", "raw_content": "\n40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வேண்டும்..\nகிழக்கு மாகா­ணத்தில் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான போட்டிப் பரீட் சையில் 40 புள்­ளி­க­ளுக்கு மேல் பெற்றுக் கொண்ட அனைத்து பட்­ட­தா­ரி­க­ளுக்கும் நிய­ம­னங்­களை வழங்க ஆளுனர் முன்­வ­ர­வேண்­டு­மென கிழக்கின் முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.\nமாகா­ணத்தில் மூவா­யி­ரத்து நூற்று 84 வெற்­றி­டங்கள் உள்ள நிலை­யில்­அ­தனை நிரப்­பு­வ­தற்­கான அனு­ம­தியும் உள்ள நிலை யில் நிய­ம­னங்­களை வழங்­கு­வது கடி­ன­மான விடயம் அல்ல தற்­போது பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­மன விட­யத்தில் சில­ருக்கு அநீ­தி­ய­ிழைக்கும் வகை­யி­லான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக அறியக் கிடைக்­கின்­றது.\nகிழக்கு மாகா­ணத்தில் முதலில் 5021 ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் காணப்­பட்ட நிலையில் வெளி மாகா­ணங்­க­ளுக்கு நிய­மிக்­கப்பட்ட எமது ஆசி­ரி­யர்­களை கடந்த 2016 ஆம் ஆண்டு எமது மாகா­ணத்­தி­லேயே நிய­மித்த போது 4884 வெற்­றி­டங்­களை நாம் நிர ப்ப வேண்­டிய தேவை­யேற்­பட்­டது, இதை­ய­டுத்து பட்­ட­தா­ரிகள் ஆர்ப்­பாட்­டங்கள் மூலம் அர­சாங்­கத்­துக்கு அளித்த அழுத்தம் மூலமும் நாம் மேற்­கொண்ட தொடர் முயற்­சி­யி­னாலும் எமக்கு முதற்­கட்­ட­மாக 1700 பட்­ட­தா­ரி­களை நிய­மிப்­ப­தற்­கான அனும தியை நாம் பெற்றுக் கொண்டோம். இத­ன­டிப்­ப­டையில் நாம் முதற்­கட்­ட­மாக 259 பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­ம­னங்­களை கடந்த ஜூன் மாதம் வழங்­கினோம். இந்­நி­லையில் ஏனைய பட்­ட­தா­ரி­களை நிய­மிப்­ப­தற்கு இடம்­பெற்ற போட்­டிப்­ப­ரீட்­சையில் 2600 பட்­ட­தா­ரிகள் 40 புள்­ள��­க­ளுக்கு மேல் பெற்­றுள்­ளனர்.\n40 புள்­ளி­களைப் பெற்ற சில­ருக்கு மாத்­தி ரம் நிய­ம­னங்­களை வழங்கி ஏனையோரை புறக்­க­ணிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடி­யாத விட­ய­மாகும்.\nஎனவே இவர்­களுள் 1441 பேருக்கு நிய­ ம­னங்­களை வழங்­கு­கின்ற போது மீத­மு ள்ள ஆயி­ரத்து 159 பேருக்­கான நிய­ம­னங்­க­ளையும் ஆளுநர் வழங்க வேண்டும்.\nஏனெனில் கிழக்கின் மீத­மி­ருக்­கின்ற வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான அனு­ம­தியைத் தரு­வ­தாக தேசிய முகா­மைத்­துவத் திணைக்­களம் ஏற்­கனவே எமக்கு உறு­தி­ய­ளித்­தது, ஆகவே இந்த வருட நிறை­வுக்கு குறித்த பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­ம­னங்­களை ஆளு நர் வழங்கி வைக்க வேண்டும்.\nஅது மாத்­தி­ர­மன்றி பின்னர் எஞ்­சி­யி­ருக் கும் 2025 வெற்­றி­டங்­க­ளுக்கும் விரைவில் அனு­ம­தியைப் பெற்று பட்­ட­தா­ரி­களை உள்­ளீர்த்து நிய­ம­னங்­களை விரைந்து வழங்க வேண்டும். அத்­துடன் 35முதல் 45 வய­துக்­கி­டைப்­பட்ட பட்­ட­தா­ரிகள் அனை­வ­ரையும் முதற்­கட்ட நிய­ம­னங்­களில் இணைத்துக் கொள்ள வேண்டும்.\nஏனெனில் அடுத்து வரும் நிய­ம­னங்­களின் போதும் 35 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் மாத்­தி­ரமே நிய­மிக்­கப்­படப் போகின்­றனர்,\nஎனவே 35 வய­துக்கு மேற்­பட்டபட்­ட­தா­ரி­க­ளுக்கு இது இறுதி சந்­த­ர்ப்பம் என்­ப­தனால் அவர்­களை கட்­டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும்.\nநாம் குறித்த பட்­ட­தா­ரி­களை கருத்­திற் ­கொண்டே கடும் முயற்­சி­களை மேற்­கொ ண்டு பட்­ட­தா­ரி­களின் வய­தெல்­லையை 45 ஆக மாற்­றினோம்.\nஎனவே ஆளுநர் 35 முதல் 45 வய­து­வ­ரை­யான பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­ம­னங்­க­ளையும் முதற்­கட்ட நிய­ம­னங்­களின் போது வழங்க வேண்டும் என்­ப­துடன் இல்­லா­வி டின் மீண்டும் கிழக்கில் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின், அதற்கு ஆளு­நரே பொறுப்­பேற்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=1465", "date_download": "2018-07-16T05:02:07Z", "digest": "sha1:PREYWJAV6QBASNRHAZLRK2IEELN4BUDJ", "length": 14349, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "அரசியல் கைதிகள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\nபட மூலம், Selvaraja Rajasegar யுத்தம், ஆயுதங்களிற��குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் “நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம்…\nஅரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\n365 நாட்களாக உறவுகளை ஏந்தியிருக்கும் கைகள்…\n365 நாட்கள், வீதியிலேயே கடந்துவிட்டது அந்த அம்மாக்களுக்கு. கடும் வெயிலடித்தும் மழை பெய்தும் காற்றடித்தும் அவர்கள் அசையவில்லை. இயற்கை அச்சுறுத்தலையும் தாண்டி செயற்கையான அச்சுறுத்தல்களுக்கும் ஓய்விருக்கவில்லை. அவற்றுக்கெல்லாம் முகம்கொடுத்து, சமாளித்துவிட்டு ஒரு வருடத்தை ஒரே இடத்தில், கொட்டிலொன்றில் கடத்திவிட்டார்கள். அருகிலிருக்கும் கந்தசுவாமிதான் தங்களுக்குத் துணையாக…\nஅரசியல் கைதிகள், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கலாசாரம், காணாமலாக்கப்படுதல், காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nPhotos by Selvaraja Rajasegar 2017ஆம் ஆண்டு ‘மாற்றம்’ பல்வேறு விடயப் பரப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிப்புக்குள்ளான பெண்களின் குரல்கள், சூழல் பாதுகாப்புக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட கேதீஸ்வரன், புதிதாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், காணாமலாக்கப்பட்டவர்களின்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன\nபட மூலம், Tamil Guardian அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதேபோன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல்வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற பேச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம்…\nஅடையாளம், அரசியல் கைதிகள், இனவாதம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇனவாதத்தின் கொடூரத்தை வெளிக்காட்டிய “கறுப்பு ஜூலை”\nபட மூலம், 30yearsago.asia தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்���ளுடைய வீடுகளுக்குத் தீவைத்து, சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தி விரட்டியடித்து, இரக்கமே இல்லாமல் கொலைசெய்த சிங்கள இனவாதிகளின் அரக்கத்தனமான செயற்பாடுகள் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில்…\nஅரசியல் கைதிகள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்\nபயங்கரவாத தடைச்சட்டமும் மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களும்\nபடம் | சம்பத் சமரகோன், (பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணேசன் நிமலரூபனின் இறுதிக்கிரியை) “முதலில் அவர்கள் என் ஆடைகளைக் களைவார்கள். கைகளை முதுகிற்கு பின்னால் கட்டி கூரையிலிருந்து தலைகீழாக தொங்கவிடுவார்கள். பின்னர் அடிக்கத்தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் தவணைமுறைப்படி…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nமனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் கால அவகாசம்\nபடம் | Jera, (திருகோணமலை, குமாரபுரத்தில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர்) ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என இலங்கை அரசு தெளிவாக சொல்லுமிடத்து அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா. உரிமை பேரவையின்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும் மனிதத்துவத்திற்கான தேவைகளும்\nபடம் | Aljazeera இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சூழலில் புதிய வருடத்தை தமிழ் மக்கள் நிறைந்த எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்கத் தயாராகிவிட்டனர். 2009இல் ஆயுதப்போராட்டம் முடக்கப்பட்ட பின் என்பதனை விட 2002, மாசி, 29ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை…\nஅரசியல் கைதிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nகுளப்பிட்டிச் சம்பவ���்: மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள்\nபடம் | @Shalin Stalin குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல. வானத்துக்கும்…\nஅரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்\nபடம் | Facebook மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட‌ விடயங்கள்: “நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2009/09/blog-post_7965.html", "date_download": "2018-07-16T04:40:15Z", "digest": "sha1:VJYQWJWHKHV3K2BKNLJXLDVYDNV62KA2", "length": 12655, "nlines": 65, "source_domain": "welvom.blogspot.com", "title": "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nஇலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதையும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்த உருப்படியாக எதுவும் செய்யாமல் கண்துடைப்பு முயற்சிகளில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஇலங்கையில் போர் உச்சக்கட்டம் அடைந்த நிலையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அப்பாவி மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராடினார்கள். அப்போதும் போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்தியிருப்பதாக இந்தியப் பிரதமர் கூறினார். தமிழக முதலமைச்சரும் அதை வழிமொழிந்தார். ஆனால் இறுதிவரை போர் நிறுத்தம் செய்யப்படவேயில்லை. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்திய அரசின் கபட நாடகம் இதன்மூலம் அம்பலமாயிற்று.\nஇப்போது முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் தமிழர்களை விடுவிக்கவேண்டுமென தமிழக மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் பிரதமர் சார்பில் அதிகாரிகள் இலங்கை அதிபருக்குக் கடிதம் எழுதுவதுமான நாடகம் தொடருகிறதே தவிர அம்மக்களுக்கு விடிவு பிறக்கவில்லை. அய்.நா.வின் சார்புச் செயலாளர் லின் பாஸ்கோ கடந்த மாதம் நேரில் சென்று முகாம்களைப் பார்வையிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை இந்த உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது. ஏற்கனவே முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட சில ஆயிரம் தமிழர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு வெவ்வேறு இடங்களில் மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் செய்தியும் அம்பலமாகியுள்ளது.\nஏற்கனவே இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில் அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா உள்பட மேற்கு நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தபோது, இந்தியா முன்னின்று அந்தத் தீர்மானத்தைத் தோற்கடித்து இராசபக்சே அரசைக் காப்பாற்றியது. அதற்கு கழுவாய்த் தேடும் வகையில் இந்திய அரசு இப்போது அய்.நா. பேரவையில் முகாமில் உள்ள அனைத்து தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் தவறினால் இலங்கைக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்பு நடவடிக்கையை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவந்து நிறைவேற்றவேண்டும் அப்போதுதான் இந்திய அரசின் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.\nஉயிர் வாதைப்படும் மூன்று இலட்சம் தமிழர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என ஓலமிடும் ஒருவரைத் தமிழகம் முதலமைச்சராகப் பெற்றிருப்பதைக் குறித்து உலகத்தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர். அவர்களின் வேதனையை முதலமைச்சருக்குச் சுட்டிக்காட்டியதற்காக என்மீது பாய்கிறார். குண்டர் சட்டத்தைச் காட்டி மிரட்டுகிறார். தமிழர்களின் வெறுப்பிற்கும் கோபத்திற்கும் ஆளாகும் போதெல்லாம் தனது உயிருக்கு ஆபத்து என்ற கூக்குரலை எழுப்பி பிரச்சினையைத் திசை திருப்ப முயல்வது முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமே ஆகிவந்த கலையாகும். இது போன்ற நாடகங்களை எல்லாம் நிறுத்திவிட்டு முகாம்களில் உள்ள மக்களை மீட்பதற்கு உரிய உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை வேண்டிக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 2:26\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D&si=2", "date_download": "2018-07-16T04:47:27Z", "digest": "sha1:M5KSES7MNG2SVQIDQH5CDXMGJHDOBQCR", "length": 14625, "nlines": 278, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகுறிச்சொற்கள்: பழங்கள்,பழங்கள் வகைகள்,பழங்கள் படம்,குழந்தைகளுக்காக\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகாய்கறிகள் புத்தகம் குழந்தைகளுக்குப் பிடித்த எளிய, சுவாரசியமான வடிவத்தில் காய்கறிகளின் படம் மற்றும் பெயர் அமைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் உதவும் புத்தகம். [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: குழந்தைகளுக்காக,மிருகங்கள்,மிருகங்கள் வகைகள்,மிருகங்கள் படம்\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nவகை : இலக்க��யம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - - (4)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nThirukur, பெரியவ, காது கொடுத்து, முல்லை முத்தையா, மறுவாழ்வு, தெளிவுரை, கொங்கு நாட்டுப், the winners, பிராமண, சமையல், தந்தை கவிதைகள், சகலகலா, கௌ, கின்னஸ், நடக்கட்டும்\nசங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்கள் -\nபாட்டி சொன்ன வேட்டைக் கதைகள் -\nபுரிந்ததும் புரியாததும் சத்குரு -\nஆயிரம் ஜன்னல் - Aayiram jannal\nநமக்குள்ளும் தெய்வம் (சித்தர் பாடல்களின் இரகசியங்கள்) - Namakkullum Deivam (Sithar Padalgalin Ragasiyangal)\nமந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar\nசொல்லும் செயலும் குட்டிக் கதைகள் - Sollum Seyalum\nஅலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu\nஇன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள் -\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் -\nஇந்தியா 2020 சிறுவர்களுக்கு - India 2020\nசிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/95-206642", "date_download": "2018-07-16T04:52:48Z", "digest": "sha1:NKQUCHGNFFN7L5BRYJTBECULGGEHGV7Y", "length": 6465, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாத்துவவில் பணம் கொள்ளை;சந்தேக நபர்களைத் தேடி வலைவீச்சு", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\nவாத்துவவில் பணம் கொள்ளை;சந்தேக நபர்களைத் தேடி வலைவீச்சு\nவாத்துவை, பொத்துப்பிட்டிய வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தை உடைத்து 6 இலட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் சந்தேக நபர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇரும்பு விற்பனை செய்யும் வர்த்தக நிலையம், கடந்த நவம்பர் 01ஆம் திகதி இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டே கொள்ளையர்கள் உள்ளே வந்துள்ளதாகவும் கணக்காளரின் அறையில் இருந்த பணமே கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகொள்ளையர்கள் வர்த்தக நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பு மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதனால் சி.சி.டி.வி. காணொகளைப் பெறுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளால் அனைத்துத் தடயங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.\nஇச்சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளையர்கள் வான் ஒன்றில் வந்திருக்கக் கூடும் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தின் ஊழியர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\nவாத்துவவில் பணம் கொள்ளை;சந்தேக நபர்களைத் தேடி வலைவீச்சு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-07-16T05:10:14Z", "digest": "sha1:UXJGCUHFKV6BUK26UE44FKZGYW7YWYPO", "length": 3729, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒயில் கும்மி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஒயில் கும்மி\nதமிழ் ஒயில் கும்மி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-16T05:09:38Z", "digest": "sha1:JGE5IUKVYKSJI4NR74ICXSNGWW3EJYGP", "length": 4064, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தீபாவளி மருந்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தீபாவளி மருந்து\nதமிழ் தீபாவளி மருந்து யின் அர்த்தம்\n(தீபாவளிப் பண்டிகையின்போது) சுக்கு, மிளகு முதலிய பொருள்களுடன் நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும், செரிமானத்திற்கு உதவும் லேகியம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-16T05:09:34Z", "digest": "sha1:26N4ZGLQHO5HVWFMCOYAWJVOGAPSHHMI", "length": 3745, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புதுசு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வ��ண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புதுசு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/india/03/176653?ref=latest-feed", "date_download": "2018-07-16T04:59:09Z", "digest": "sha1:GCDCSWIVMELGIS5UB3LCOALH4Z36EZIO", "length": 7857, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "ஐபிஎல் பார்ப்பதில் தகராறு: மருமகனை கத்திரிகோலால் குத்திக் கொலை செய்த மாமனார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல் பார்ப்பதில் தகராறு: மருமகனை கத்திரிகோலால் குத்திக் கொலை செய்த மாமனார்\nதெலுங்கானாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் மருமகனை மாமனார் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபரம்கீடா கிராமத்தை சேர்ந்தவர் புஜய்யா. இவரது மகள் அக்‌ஷிதாவை வெங்கட் என்பவருக்கு திருமணம் செய்து வந்தார்.\nபுஜய்யா சலூன் கடையில் பணிபுரியும் நிலையில் அதே கடையில் வெங்கட்டும் வேலை செய்து வந்தார்.\nஇந்நிலையில் கடந்த புதன்கிழமை மது போதையில் வீட்டுக்கு வந்த வெங்கட் டிவியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க நினைத்துள்ளார்.\nஆனால் அவரின் மாமனார் புஜய்யா டிவியில் சீரியல் பார்த்து கொண்டிருந்த நிலையில் மருமகனுக்கு டிவி ரிமோட்டை கொடுக்க மறுத்துள்ளார்.\nஇது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் கத்திரிக்கோலை எடுத்து வெங்கட்டை புஜய்யா குத்தியுள்ளார்.\nஇதில் படுகாயமடைந்த வெங்கட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமாவில் இருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.\nபுஜய்யா, வெங்கட் இடையில் குடும்ப சண்டை ஏற்கனவே இருந்ததாக தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் மருமகனை கொலை செய்த குற்றத்துக்காக புஜய்யாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டு��ைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/health?start=15", "date_download": "2018-07-16T04:28:09Z", "digest": "sha1:EWY56V3YMMFIKSY6U35THXFF5DLHU2LK", "length": 7678, "nlines": 65, "source_domain": "lekhabooks.com", "title": "ஆரோக்கியம்", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅடுத்து வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பால்ராஜ் கூறினார்:\n“நான் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்பவன். என்ன காரணத்தாலோ சில நாட்களாக என்னுடைய முதுகில் திடீரென்று ஒருவித அரிப்பு உண்டானது. எந்த நேரமும் அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். நமைச்சல் தாங்கமுடியாமல் என் கையால் சொறிந்துவிடுவேன்.\nRead more: அரிப்பு, அறவே போய்விடும்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅடுத்து ராமகிருஷ்ணன் என்ற 50 வயது நபர், தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’அனுபவத்தைக் கூறினார்:\n“பல வருடங்களாக எனக்கு ஆஸ்துமா இருந்தது. ஒழுங்காக மூச்சுவிட முடியாது. அடிக்கடி மருத்துவரைப் போய் பார்ப்பேன். ஏதாவது ஊசியைப் போடுவார். மாத்திரைகள் தருவார். அந்த நேரத்துக்கு ஏதோ கொஞ்சம் குறையுமே தவிர, நிரந்தரமான பலனை தராது.\nRead more: ஆஸ்துமாவை அசராமல் அழிக்கலாம்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nவிழுப்புரத்திலிருந்து வந்திருந்தார் நவநீதகிருஷ்ணன், வயது 40. அவர், தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’அனுபவத்தைக் கூறினார்:\n“சிறு வயதில் இருந்தே எனக்கு தூசியால் உண்டாகும் அலர்ஜி இருந்தது. இதனால், எப்போதும் தும்மிக்கொண்டே இருப்பேன். என்னிடமிருந்த தும்மல் பழக்கத்தினால், என் அருகில் அமர்ந்து உரையாடுவதற்கு எல்லோரும் தயங்குவார்கள். நண்பர்கள்கூட என்னைவிட்டு, சற்று விலகியே இருப்பார்கள்.\nRead more: தொடர் தும்மலுக்கு தடா\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅவரைத் தொடர்ந்து, ‘ஆயில் புல்லிங்’செய்ததன் மூலம் சிறிதும் எதிர்பாராத பலனைக் கண்டதாகக் கூறி, மேடைக்கு வந்தார் ஒரு கல்லூரி மாணவி. பெயர் -பத்மப்ரியா. வயது 19. அவர் மேடையில் ஏறியதும்,‘என்ன சொல்லப் போகிறார் அந்தப் பெண்’என்று எல்லோரும் அவரையே பார்த்தார்கள். அந்த மாணவி சொன்னார்:\nRead more: கண்கள் இங்கே\nஅஜீரணக் கோளாறா... இனி அலற வ��ண்டாம்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nமரகதம் போலவே, வண்டலூரில் பெட்டிக்கடை நடத்திவரும் மணி என்பவரும், ‘ஆயில் புல்லிங்’, எப்படிப்பட்ட பலனை தனக்குத் தந்தது என்று கூறினார்:\n“நான் வண்டலூரில் ஒரு சிறிய பெட்டிக் கடை வைத்திருக்கிறேன். தினமும் விடியற்காலை 5 மணிக்கெல்லாம் கடையைத் திறப்பேன்; இரவு பத்து மணிக்குத்தான் பூட்டுவேன். முழுநேரமும் கடைக்குள்ளேயே இருக்கவேண்டும்.\nRead more: அஜீரணக் கோளாறா... இனி அலற வேண்டாம்\nசோர்வுக்கு பை... பை... சுறுசுறுப்புக்கு ஹாய்\nதூக்கம் வந்ததே... நிம்மதி தந்ததே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/06/blog-post_21.html", "date_download": "2018-07-16T04:58:58Z", "digest": "sha1:TRABAKPFXJPFSSHWHEI4RVPGVYMZHJQX", "length": 22857, "nlines": 294, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: காதல் என்பது எது வரை! கல்யாண காலம் வரும் வரை!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகாதல் என்பது எது வரை கல்யாண காலம் வரும் வரை\nசூரி சார் தன்னோட பதிவிலே பார்க்கிற பெண்கள் மேலெல்லாம் ஆசை வருதுனு ஒருத்தன் புலம்புவதைப் பத்திச் சொல்லி இருக்கார். அப்படிப் பார்க்கிற பொண்ணுங்க எல்லார் கிட்டேயும் வழியறதுக்குப் பேர் காதலா எப்போதுமே எதிர் எதிர் பாலினங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தான். ஆனால் அது எல்லாரிடமும் ஏற்பட்டால் அதன் பெயர் காதலே அல்ல. சில ஆண்கள் ஒருதலைப் பக்ஷமாக ஒரு பெண்ணைப் பார்த்து மனம் பறி கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணைத் துரத்திக் கொண்டு சென்று தங்கள் காதலைச் சொல்லி அவளையும் தன்னைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். நம் தமிழ்த் திரைப்படக் காதல்கள் பெரும்பாலானவை இப்படியானதே. அதோடு இல்லாமல் இன்னும் ஒரு படி மேலே போய், அந்தப் பெண்ணிடம், \"என்னை விட்டா வேறே யாரு உன்னைக் காதலிக்கவோ, கல்யாணம் பண்ணிக்கவோ வரப் போறாங்க எப்போதுமே எதிர் எதிர் பாலினங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தான். ஆனால் அது எல்லாரிடமும் ஏற்பட்டால் அதன் பெயர் காதலே அல்ல. சில ஆண்கள் ஒருதலைப் பக்ஷமாக ஒரு பெண்ணைப் பார்த்து மனம் பறி கொடுத்துவிட்ட�� அந்தப் பெண்ணைத் துரத்திக் கொண்டு சென்று தங்கள் காதலைச் சொல்லி அவளையும் தன்னைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். நம் தமிழ்த் திரைப்படக் காதல்கள் பெரும்பாலானவை இப்படியானதே. அதோடு இல்லாமல் இன்னும் ஒரு படி மேலே போய், அந்தப் பெண்ணிடம், \"என்னை விட்டா வேறே யாரு உன்னைக் காதலிக்கவோ, கல்யாணம் பண்ணிக்கவோ வரப் போறாங்க\" என்று மறைமுகமாக மிரட்டுவதும் உண்டு. பயத்திலே வருவதற்குப் பெயர் காதலா என்ன\" என்று மறைமுகமாக மிரட்டுவதும் உண்டு. பயத்திலே வருவதற்குப் பெயர் காதலா என்ன காதலனை நினைக்கையிலேயே காதலியின் மனம் மலர்ந்து போவது அவள் முகத்திலும், கண்களிலும் தெரியும்; தெரிய வேண்டும். காதல் என்றால் உள்ளங்கள் தான் முதலில் பேசிக்கணும். உள்ளங்கள் ஒன்றுபட்டது கண் வழியே ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சுப்பாங்க. அதுக்கப்புறமாத் தான் நேரிலே சொல்றது எல்லாமும் நடக்கும். அப்போவும் உடனடியாகச் சொல்பவர்கள் இருக்க மாட்டாங்க. தயங்கித் தயங்கி சொன்னால் தப்பாய் எடுத்துப்பாங்களோனு நினைப்பாங்க.\nஒருத்தருக்கொருத்தர் அசடு வழிஞ்சு சிரிச்சுப்பாங்க. அவங்களையும் மீறி ஒரு நாள் உண்மை வெளிவரும். வரணும். அது வரைக்கும் ஏதோ சாதாரணமாப் பார்க்கிறது மாதிரி நினைச்சுட்டு, பேசிட்டு இருப்பாங்க. ஆனால் கண்கள் வழி உள்ளம் பேசிக்கிட்டு இருக்கும். இது எல்லாரிடமும் ஏற்படக் கூடிய ஒன்றல்ல. தினம் தினம் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். ஆனால் காதல் என்பது ஒருத்தரிடம் தான் வரும். ஒரு பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருத்தர் பார்க்கிறச்சே எல்லாரையும் பார்க்கிற மாதிரித் தான் பார்ப்பாங்க. ஆனால் குறிப்பாக ஒருத்தரிடம் மட்டுமே மனம் திறக்கும். இது ஒரே சமயம் இருவரிடமும் நடக்கணும். இரண்டு பேருக்கும் இந்த உணர்வு தோணணும். சினிமாவிலே எல்லாம் வர மாதிரி துரத்தித் துரத்திக் காதல் வராது. அதிலும் உண்மையான காதல் அப்படி எல்லாம் வராது. வந்தால் அது தூண்டிவிட்டதுனு தான் சொல்ல முடியும்.\nபூ எப்படி எந்த விதத் தூண்டுதலும் இல்லாமல் தானாக மலர்ந்து மணம் பரப்புகிறதோ உண்மையான காதலும் அப்படித்தான் மணம் பரப்பும். காதல் என்பது தோன்றும் வரை மணத்தை உள்ளே அடக்கிக் கொண்டு மலரானது மலர்வதற்கு எப்படித் தவிக்கிறதோ அப்படி மனமும் தவிக்கும். மலர்ந்து மணம் பரப்பியதும் அந்த சுகந்தத்��ில் உலகமே தெரியாது. ஆனால் ஒண்ணு, காதல் எல்லாமே வெற்றியில் முடியறதில்லை. தோல்வியும் கிட்டலாம். எது வந்தாலும் தாங்கிக்கும் மனோபாவம் வரணும். பழி வாங்கக் கூடாது. இப்போதெல்லாம் ஒரு பெண் தன்னைக் காதலிக்கவில்லை எனில் துரத்தும் ஆண்கள் அந்தப் பெண்ணின் மேல் ஆசிட் ஊற்றிக் கொலை செய்கின்றனர். இப்படி நமக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைப்பது காதலே இல்லை. அன்பு அதுவும் உண்மையான அன்பு உள்ளத்தில் ஊற்றெடுத்தால் அதன் பிரவாஹத்தில் மூழ்குபவர்கள் ஆனந்தத்தைத் தான் அடைவார்கள். சுநாமி மாதிரிச் சுழன்றடிப்பது காதலே அல்ல. அருவி மாதிரிக் கொட்டவும் கூடாது. ஊற்றாகப் பெருக்கெடுக்க வேண்டும். மெல்ல மெல்ல ஆரம்பித்துப் பின்னர் வேகம் எடுக்க வேண்டும். தானால மலரும் உள்ளங்கள் தானாகவே இணையவும் ஆரம்பிக்கும். யாராலும் தடுக்க இயலாது.\nஅதோடு இன்னொன்று. காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிச்சயமாய் வித்தியாசம் உண்டு. காதலில் பல விஷயங்களை நாம் நம் அறிவுக் கண் கொண்டு பார்க்க மாட்டோம். பல குறைகள் தெரிய வராது. அதே காதலர்களுக்குத் திருமணம் ஆன பின்னால் குறைகள் பூதாகாரமாகத் தெரிய வரும். பலவீனங்கள் அனைவருக்கும் உண்டு. குறைகள் இல்லாத மனிதரும் இல்லை. ஆகவே இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் குறைகளோடும், பலவீனங்களோடும் துணையை ஏற்கும் மனம் வேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 21 June, 2013\n/// பூ எப்படி எந்த விதத் தூண்டுதலும் இல்லாமல் தானாக மலர்ந்து மணம் பரப்புகிறதோ... உண்மையான காதலும் அப்படித்தான் மணம் பரப்பும்... ///\nபிரமாதம்... மற்ற கருத்துகளும் ஆலோசனைகளும் அருமை...\nதிருமணம் பூதக்கண்ணாடி - சொன்னீங்களே ஒரு சொல்\n//காதல் என்பது தோன்றும் வரை மணத்தை உள்ளே அடக்கிக் கொண்டு மலரானது மலர்வதற்கு எப்படித் தவிக்கிறதோ அப்படி மனமும் தவிக்கும்.\nஉண்மையான அன்பு உள்ளத்தில் ஊற்றெடுத்தால் அதன் பிரவாஹத்தில் மூழ்குபவர்கள் ஆனந்தத்தைத் தான் அடைவார்கள். சுநாமி மாதிரிச் சுழன்றடிப்பது காதலே அல்ல. அருவி மாதிரிக் கொட்டவும் கூடாது. ஊற்றாகப் பெருக்கெடுக்க வேண்டும். மெல்ல மெல்ல ஆரம்பித்துப் பின்னர் வேகம் எடுக்க வேண்டும். தானால மலரும் உள்ளங்கள் தானாகவே இணையவும் ஆரம்பிக்கும். யாராலும் தடுக்க இயலாது. //\nஅத்தனையும் உண்மை, உண்மை, உண்மை. காதல் என்ற ஒரு ச���ல்லே போதும். அதில் உண்மைக் காதல், பொய்க்காதல் என்று இரண்டு இல்லை\nஎன்ன ஒரே கவித்துவமா இருக்கு\n//என்ன ஒரே கவித்துவமா இருக்கு\nகுறைகளோடும், பலவீனங்களோடும் துணையை ஏற்க வேண்டும் - ரொம்ப practical\nஇராஜராஜேஸ்வரி 23 June, 2013\nசுநாமி மாதிரிச் சுழன்றடிப்பது காதலே அல்ல. அருவி மாதிரிக் கொட்டவும் கூடாது. ஊற்றாகப் பெருக்கெடுக்க வேண்டும்.\nவாங்க டிடி, பாராட்டுக்கு நன்றிப்பா. :)\nவாங்க அப்பாதுரை, ஹிஹிஹி, கவித்துவமா இருக்குனு சொல்றாங்க :)))) எங்கேயானும் கவிதை எழுதிப் பயமுறுத்திடப் போறேன். :)))))\nவாங்க கோமதி அரசு, நன்றி.\nவாங்க ஸ்ரீராம், பொய்க்காதல்னு சொல்லாட்டியும் அந்த அர்த்தம் வருது தான். உள்ளத்தில் உண்மையான, ஆழமான அன்பில்லாமல் வெளிக்கவர்ச்சிக்கு மயங்கிடறவங்களைத் தான் சொன்னேன். இம்மாதிரிக் காதலில் கல்யாணம் செய்து கொண்டு பின்னர் வருந்தும் ஆட்களைப் பார்த்திருக்கேன். :((((((\nவாங்க வா.தி. நல்லா இல்லை கவிதையா எழுதி இருக்கலாமோ ஹிஹிஹி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நல்ல பதிவுனு சொன்னதுக்கு\nவாங்க கவிநயா, ரீபிட்டேக்கு ஒரு ரிப்பீட்டே நன்றி.:))))\nமீள்வரவுக்கு நன்றி அப்பாதுரை, ஶ்ரீராமுக்குச் சொன்ன பதிலைப் பாருங்க. :)))))\nஎல்லாமே அனுபவித்து எழுதியதுபோல் இருக்கிறது. காதல் என்பது எதுவரை. அது காலன் கொண்டு போக வரும்வரை. அது காலன் கொண்டு போக வரும்வரை.\n//அதில் உண்மைக் காதல், பொய்க்காதல் என்று இரண்டு இல்லை\nஅவர் சொல்லும் முதல் காதல்,\nகாதலிக்கத் தெரிந்த அத்தனை பேரும் அறிந்த ஒன்று.\nவாங்க ரஞ்சனி, ரொம்பநாளாச்சு பார்த்து\nகுறைகளையே எண்ணிக் கொண்டிருந்தால் அப்புறமா அது பூதாகாரமாகப் பெரிதாகிப் பிரிவினைக்கு வழி வகுக்கும் இல்லையா\nவாங்க ராஜராஜேஸ்வரி, ரொம்ப நன்றிங்க.\nவாங்க ஜிஎம்பி சார், ஒரு அனுபவமும் கிடையாது. என்னோடது பெற்றோர் ஜாதகம் பார்த்துக் குலம், கோத்திரம் பார்த்துச் செய்து வைத்த திருமணம்\nஎழுதறவங்க எல்லாருமே அனுபவம் பெற்றுத் தான் எழுதணும்னு தேவை இல்லைனு நினைக்கிறேன். பொதுவாக இது என் கருத்து. அதை வெளிப்படையாகப் பகிர்ந்தேன். :)))))))\nவாங்க ஜீவி சார், காண்டேகர் குறித்த உங்கள் பதிவைச் சீக்கிரம் போடுங்க. :))))) அல்லது போட்டுட்டீங்களா\nகாதல் பற்றி நல்ல கருத்துகள்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஜோரான சேனி லட்டு, சுவையான சீனி புட்டு, ���னி இஷ்டம் ...\nசீர் கொண்டு வா வெண்மேகமே\nகாதல் என்பது எது வரை கல்யாண காலம் வரும் வரை\nநான் எழுதியது கடிதம் அல்ல உள்ளம்\nநான் நலமே, நீங்கள் நலமா\nநான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்\nநாங்களும் போடுவோமுல்ல ரயில்வே ஸ்டேஷனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thagavalthulikal.blogspot.com/2016/02/blog-post_34.html", "date_download": "2018-07-16T04:38:24Z", "digest": "sha1:ITKGGDLKSBDEFBABLNXEVBJ56UBTYZTK", "length": 20186, "nlines": 185, "source_domain": "thagavalthulikal.blogspot.com", "title": "Thagaval Thulikal : மழையளவை அளக்க – ரெயின் காஜ்", "raw_content": "மழையளவை அளக்க – ரெயின் காஜ்\n# கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட – பிலிம்சால் கோடு\n# மூலக்கூறு அமைப்பை அறிய – எலக்ட்ரான் நுண்ணோக்கி\n# மாலிமிகள் திசை அறிய – காம்பஸ்\n# இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க\n# தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை\nசெலுத்தவும் பயன்படும் கருவி – டெலி பிரிண்டர்\n# புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது – லெசர் (LASER )\n# எதிரி விமானத்தை அறிய – ரேடார் (RADER)\n# நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண – ஸ்டெத்தாஸ்கோப்\n# மழையளவை அளக்க – ரெயின் காஜ்\n# இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண – ஸ்டெத்தாஸ்கோப்\n# நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க – மைக்ரோஸ்கோப்\n# தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க – பைனாகுலர், டெலஸ்கோப்\n# சமபரப்பை அளக்க உதவும் கருவி – ஸ்பிரிட் லெவல்\n# காந்தப் புலங்களை அறிய – மாக்னடோ மீட்டர்\n# இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய – ஹிமோசைட்டோ மீட்டர்\n# நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட – கானாங்கின் போட்டோ மீட்டர்\n# ஒளிவிலகல் எண்ணை அளக்க – ஸ்பெக்ட்ரோ மீட்டர்\n# மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி – ஸ்பெக்ட்ரோஸ்கோப்\n# கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க – ஸ்பியரோ மீட்டர்\n# மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய – பைரோ மீட்டர்\n# உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட – தெர்மோ மீட்டர்\n# திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி – பைக்கோமீட்டர்\n# படிகங்களின் கோணங்களை அளக்க – கோனியோ மீட்டர்\n# ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க – ஆல்கஹாலோ மீட்டர்\n# ஒளியின் அளவை அறிய – போட்டோ மீட்டர்\n# நீராவி அழுத்தத்தை அளக்க – மானோ மீட்டர்\n# சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க – கால்வனா மீட்டர்\n# எந்திரங்களில் மிகவும் எளிமையானது – நெம்புகோல்\n# ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் – வேலை\n# இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது – ஆப்பு\n# ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் – சர்.ஐசக்.நியுட்டன்\n# கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது – மின்னூட்ட விசை\nஅடிமை மரபு பற்றி சில தகவல்கள்\nகண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.\nகருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்\nசமசீர்க்கல்வி பத்தாம் வகுப்பு தமிழ்\nசோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் -- கம்பர்\nதமிழக மக்கள் தொகை 2011\nதமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம்\nதமிழகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்....\nதமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பட்டியல்\nதமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்\nதலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்:-\nபாவேந்தர் பாரதிதாசன் விருதுப ட்டியல்\nபிரபலங்களின் சிறப்புப் பெயர்களை தெரிந்து கொள்வோம்\nபொது அறிவு - தமிழ்\nபொது அறிவு - வரலாறு\nபொது அறிவு - வரலாறு 2\nமகாகவி பாரதியார் விருது பட்டியல்\nமு. வரதராஜனின் (மு.வ.) நூல்கள்\nமுத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது\nமௌரியப் போரசு சில தகவல்கள்\nவரி பற்றிய முக்கிய குறிப்புகள்\n கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் காமராஜர் விருது சமசீர்க்கல்வி பத்தாம் வகுப்பு தமிழ் சொல் -பொருள் சொல்- பொருள் சோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் -- கம்பர் டல்ஹவுசி பிரபு தந்தை பெரியார் விருது தமிழக அரசு விருது... தமிழக மக்கள் தொகை 2011 தமிழகத்திலுள்ள கணவாய்கள் தமிழகத்திலுள்ள கோட்டைகள் தமிழகத்திலுள்ள மலைவாழிடங்கள் தமிழகத்தின் ஏரிகள் தமிழகத்தின் சிறப்புகள் தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் தமிழகத்தின் முதன்மைகள் தமிழகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.... தமிழ் இலக்கணம் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பட்டியல் தமிழ்நாடு இயற்கை அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் தமிழ்விடு தூது தலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்:- திருமுறை திருவள்ளுவர் விருது பட்டியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் நாளமில்லாச் சுரப்பி அமைப்புகள் பக்தி இலக்கியம் பத்ம விபூஷண் 2016 பாரத ரத்னா' விருது பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பாவேந்தர் பாரதிதாசன் விருதுப ட்டியல் பிரபலங்களின் சிறப்புப் பெயர்களை தெரிந்து கொள்வோம் புவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ புறநானூறு பெரியபுராணம் பேச்சுக்கலை பேரறிஞர் அண்ணா விருது பொது அறிவு - தமிழ் பொது அறிவு - வரலாறு பொது அறிவு - வரலாறு 2 பொது அறிவு தகவல்கள் மகாகவி பாரதியார் விருது பட்டியல் மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார் மு. வரதராஜனின் (மு.வ.) நூல்கள் முக்கியஉறுப்புகள்‬ (Articles) முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது மௌரியப் போரசு சில தகவல்கள் வரலாற்றின் தந்தை வரலாற்று ஆண்டுகள் வரி பற்றிய முக்கிய குறிப்புகள் விக்ரமாதித்யா போர்க்கப்பல்\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://technologiesunlimited.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-16T04:50:19Z", "digest": "sha1:N6TG6TLQXWQFGEL73VPHKWJFCS7IEXZX", "length": 13527, "nlines": 209, "source_domain": "technologiesunlimited.blogspot.com", "title": "போலி பிளாஷ் டிரைவுகளை கண்டுபிடிப்பது எப்படி? ~ Technologies Unlimited", "raw_content": "\nபோலி பிளாஷ் டிரைவுகளை கண்டுபிடிப்பது எப்படி\n256GB, 512GB, 640GB என மிகப்பெரிய அளவுகளில் USB பிளாஷ் டிரைவுகள் மலிவான விலையில் சந்தையில் கிடைத்தால் நாம் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிவிடுகிறோம். கணிணியில் இணைத்துப் பார்த்தால் அதுவும் 640GB USB Flash drive detected என பெருமையாக கூறிவிடுகின்றது. ஆனால் பிரச்சனையே இனிதான் ஆரம்பிக்கிறது. கோப்புகளை காப்பி செய்ய ஆரம்பித்தால் 2GB அல்லது 4GB-க்கு மேல் காப்பியாக திணறும், கடைசியில் இருக்கின்ற கோப்புகளை கரப்ட் செய்துவிட்டு டிரைவும் செத்துவிடும்.இது தான் போலி பிளாஷ் டிரைவுகளின் குணாதிசயம். இந்த போலி டிரைவுகளில் மறைவாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறிய புரோகிராம் அதை உங்கள் கணினிக்கு 640GB-யாக காண்பித்து பொய்சொல்லும்.ஆனால் நிஜத்தில் அங்கே 2GB-யோ அல்லது 4GB-யோ தான் இருக்கும். சீனாவிலிருந்து இது போன்ற போலி பிளாஷ் டிரைவுகள் உலகமெங்கும் இறக்குமதியாகின்றன. சோனி,கிங்ஸ்டன் என பிரபலமான பெயர்களில் இவை லோக்கல் சந்தைகளில் கிடைக்கின்றன. ஈபேயிலும் இவைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம தான் உசாரா இருக்க வேண்டியுள்ளது.நம்பத்தகுந்த நபர்களிடம��ருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து மட்டுமே டிரைவுகளை வாங்குவது நல்லது. மேற்சொன்ன கதை மெமரிகார்டுகளுக்கும் பொருந்தும்.அது சரி, உங்களிடம் ஏற்கனவே இருக்கும் USB பிளாஷ் டிரைவ் ஒரிஜினலா அல்லது போலியா என தெரிந்துகொள்வது எப்படி H2testw என ஒரு இலவச மென்பொருளை நீங்கள் கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். இதை உங்கள் கணிணியில் unzip செய்து டார்கெட்டாக உங்கள் USB பிளாஷ் டிரைவ் அல்லது மெமரிகார்டை காண்பித்து (உங்கள் டிரைவை empty ஆக்கினபின்) ஓடவிட்டால் அது சிறிது நேரம் கழித்து உங்கள் டிரைவின் லட்சணத்தை கூறிவிடும்.Test finished without errors என்றால் நீங்கள் ஏமாறவில்லை என அர்த்தம்.The media is likely to be defective எனச் சொன்னால் கண்ணன் ஏமாந்தான் என அர்த்தம்.\nபோலி பிளாஷ் டிரைவுகளை கண்டுபிடிப்பது எப்படி\nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லை...\nஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ...\nவிண்டோஸ் பயன்பாட்டுக்கான DOS குறியீடுகள்\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்\nகோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச...\nவிண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். ...\nகூகுள் நிறுவனம் தனது சேவைகள் சிலவற்றை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.தேடுபொறி மூலம் தனது பயணத்...\nகேன்சர் நோய்க்கு பாப்கார்ன் சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பாப்கார்ன், உடல் ஆரோக்கியத்தை காக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சோள வகை உணவ...\nஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்\nநாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இத...\nநாசாவைப் பார்க்கலாம் - NASA Pictures\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா-National Aeronautics and Space Administration (NASA).நம்மூரின் ISRO போல.1958-ல் தா...\nஎப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வ���ண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக ...\nஜிமெயில் மீட்டர் (Gmail Meter)\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னொரு கரமாய், அல்லது, பாக்கெட்டாய் இயங்கி வருவது ஜிமெயில் வசதியாகும். அனைவரும் பயன்படுத்தும் இந்த ...\nபோலி பிளாஷ் டிரைவுகளை கண்டுபிடிப்பது எப்படி\nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லை...\nஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ...\nவிண்டோஸ் பயன்பாட்டுக்கான DOS குறியீடுகள்\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/f4-forum", "date_download": "2018-07-16T05:02:25Z", "digest": "sha1:LZBZQMLXAKVAPT4MHUGSVSLJYY6RBEXL", "length": 4938, "nlines": 123, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் !", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் \nஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்\nவாழ்வில் பயன்படும் சில மந்திரங்கள்\nவிநாயகர் காரிய சித்தி மாலை - விநாயகர் அஷ்டகம்\nகல்வி தடை நீக்கும் ஸ்லோகம்\nஆண் குழந்தை ப்ராப்த்தி உண்டாக மந்திரம்\nஐயப்பனுக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2010/12/blog-post_2466.html", "date_download": "2018-07-16T04:21:51Z", "digest": "sha1:XZOE3JKQJPYT3KEBMNWNSHIRXJM3BZWQ", "length": 6650, "nlines": 65, "source_domain": "welvom.blogspot.com", "title": "இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழ் உணர்வாளர்கள் விடுதலை - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் , தமிழகம் » இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழ் உணர்வாளர்கள் விடுதலை\nஇலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழ் உணர்வாளர்கள் விடுதலை\nசிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சாலிந்த திசநாயகா 10.12.2010 பெங்களூர் அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள் உட்பட சுமார் 40 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் சிறைக்கு பின் நேற்று விடுதலையாயினர்,\nஇப்போராட்டத்தினை கர்நாடக தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருந்தது.\nகர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், பெங்களூர் தமிழர் நலச்சங்கம், நாம் தமிழர் கட்சி, கருநாடக கிறித்துவர் முன்னணி, முத்துக்குமார் இளைஞர் மன்றம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்பினர் கைதாகி விடுதலையானார்கள்.\nஅவர்களுக்கு தமிழ் உணர்வாளர்களால் உற்சாக வரவேற்ப்பு வழங்கப்பட்டது.\nஇடுகையிட்டது Antony நேரம் பிற்பகல் 2:48\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=30", "date_download": "2018-07-16T05:07:05Z", "digest": "sha1:I7YVANKFRTGQCPM63KQILUVHL4UG6VOS", "length": 20399, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Muthtamil books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇல்லற ஜோதி (வசனம் - பாடல்கள்)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal\nசங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமர�� வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சங்கீதம், சரித்திரம், சாதனை, சம்பவங்கள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்\nஎழுத்தாளர் : பரணீதரன் (Bharanitharan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசித்தர்களின் தமிழ் அகர முதலி (பொருளுடன்)\nஎழுத்தாளர் : சி.நா. கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nதிரை இசைப் பாடல்களில் தாலாட்டு\nஎழுத்தாளர் : முனைவர்.சாமி. திருமாவளவன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதிருக்குறள் (ஒலிப்பதிப்பு) 8 1/2 மணிநேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன்\nமுனைவர் திரு. க.ப.அறவாணன் அவர்கள் எழுதிய திருக்குறள் உரையின் ஒலிவடிவம்.. எட்டரை மணி நேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன் வெளிவந்திருக்கிறது..\nஇளையோர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் பயன்மிக்க ஒலிவடிவ திருக்குறள் உரைப் பதிப்பு..\nஎழுத்தாளர் : பேராசிரியர்.க.ப. அறவாணன்\nதிருக்குறள் காமத்துப்பால் - உரை - Thirukkural - Kaamathuppaal\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதென்பாங்குப் பூந்தமிழ் - பாகம் 2\nஎழுத்தாளர் : முனைவர்.வீர. சேதுராமலிங்கம்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதிருவாசகம் - எட்டாம் திருமுறை\n\"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்\" என்பதற்கு ஏற்ப, இத் திருவாசகத்தைப் படிப்போர், மகிழ்ச்சக் கண்ணீர் வடிப்பர் என்பதற்குச் சான்றாக, ஒரு செய்தி.\nஅயல்நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்தார் போப்பு. அவர்தம் மதத்தைப் பரப்ப.\nஅவர் தமிழ் கற்றார் - குறள் படித்தார் - [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பதிப்பகத்தார் (Pathippagathaar)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nஉலகினில் ஆறாயிரம் மொழிகள் தோன்றின.இன்று மூவாயிரம் மொழிகள் மட்டுமே இருக்கின்றன.அவற்றுள்ளும் சில மொழிகளே எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இருக்கின்றன. எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்பவற்றுடன் -தொன்மை, வளமை, தாய்மை, இனிமை, தனிமை, பொதுமை ,தொடர்மை முதலிய பல்வேறு சிறப்புகளைக் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, புதினம், நாவல்\nஎழுத்தாளர் : மணவை முஸ்தபா\nபதிப்பக��் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nஅபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம்\n1910 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் கடுமையான உழைப்பின் விளைவாக வெளிக்கொணரப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் பச்சையப்பன் கலாசாலையின் தமிழ்ப் பண்டிட் (அக்காலத்தில் அப்படித்தான் அழைத்தார்கள்) பெருமதிப்பிற்குரிய தமிழ் அறிஞர்பெருமான் ஆ. சிங்காரவேலூ முதலியார் அவர்கள் என்னும் தனி மனிதர் 'தனி மரம் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ஆ. சிங்காரவேலு முதலியார்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nr v swamy, லாவ்ரெட்ஸ்கி, pura nanuru, ஜால தந்திர, இன்சுலின், க.பஞ்சாங்கம், நாகலட், லைக்கா டாக், எம்.வி .வெங்கட்ராம், பாலியல் பதில்கள், நாத்திகன், திட்ட, விபரம், ஜி. பாலன், புறநானூறு மூலமும் உரையும்\nசிவ வழிபாட்டின் ரகசியங்கள் -\nஇருளர்கள் ஓர் அறிமுகம் - Irulargal : Orr Arimugam\nஉன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal\nஅழகு முகத்தை உருவாக்கும் இயற்கை மருத்துவம் - Alagu Mugathai Uruvaakum Iyarkai Maruthuvam\nஎன்னை மறந்ததேன் என்னுயிரே - Ennai Maranthen Ennuyire\nதோல்வி என்பதும் வெற்றிதான் -\nப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2) - Please Intha Puthagathai Vaangatheenga(Part 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/2014/03/", "date_download": "2018-07-16T04:34:20Z", "digest": "sha1:4B32KERSYRPBDHNXXBCUJ3UXIT3672C7", "length": 5094, "nlines": 109, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "March | 2014 | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\nஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.\nஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.\nபின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு\nநீ திரிந்து பறந்து வா பாப்பா\nமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.\nஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.\n-வருக அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே) ஆகும்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nதுபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………\nஎன்னப் பற்றி…. /கிருஷ்ணன் பாலா\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு\nஇசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pandaravadai.wordpress.com/2016/05/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:34:41Z", "digest": "sha1:RZ6LCB2MUIO67ZCPE3OYQ6NSB32Z5BJ6", "length": 3584, "nlines": 100, "source_domain": "pandaravadai.wordpress.com", "title": "பாபநாசம் தொகுதி தேர்தல் 2016 | pandaravadai", "raw_content": "\nபாபநாசம் தொகுதி தேர்தல் 2016\nபாபநாசம் மொத்த வாக்காளர்கள் 2,38,119\nஹூமாயின் – நாம் தமிழர் கட்சி\nடி.ஆர்.லோகநாதன் – காங்கிரஸ் (திமுக)\nA.முஹம்மது ஃபாருக் – SDPI\n« பண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016\nபண்டாரவாடை வாக்காளர் பெயர் பட்டியல் -2016\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல். தெரு விபரம்.\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016\nபாபநாசம் தொகுதி தேர்தல் 2016\nபாபநாசம் சட்டமன்றத் தொகுதி. ***ஒரு பாா்வை***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bigg-boss-10-swami-om-claims-he-slapped-salman-khan-smoking-room-044209.html", "date_download": "2018-07-16T05:07:23Z", "digest": "sha1:KO4QXGRP5R25EYSS5PMQOXW75ROATXNG", "length": 12513, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சல்மான் கானை சப்புன்னு அறைந்தேன்: சாமியார் பரபர பேட்டி | Bigg Boss 10: Swami Om claims he slapped Salman Khan in smoking room - Tamil Filmibeat", "raw_content": "\n» சல்மான் கானை சப்புன்னு அறைந்தேன்: சாமியார் பரபர பேட்டி\nசல்மான் கானை சப்புன்னு அறைந்தேன்: சாமியார் பரபர பேட்டி\nமும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டில் வைத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை கன்னத்தில் அறைந்ததாக சாமியார் ஸ்வாமி ஓம் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியின் 10வது சீசனை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்கள் ஒரு வீட்டில் 60 நாட்கள் தங்கியிருக்க வேண்டும்.\nஅவர்களின் செயல்கள் அனைத்தும் வீடியோ எடுக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாமியார் ஸ்வாமி ஓம் வெளியேற்ற���்பட்டார்.\nபிக் பாஸ் வீட்டில் ரகளை செய்த ஸ்வாமி ஓம் ஒரு கட்டத்தில் தனது சிறுநீரை சக போட்டியாளர்களான பானி ஜே மற்றும் ரோஹன் மெஹ்ரா மீது தெளித்தார். இதை பார்த்த சல்மான் கான் கடுப்பாகி ஸ்வாமியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்.\nஅநாகரீகமாக நடந்து கொண்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்வாமி ஓம் இந்தி செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிக் பாஸ் வீட்டின் புகைப்பிடிக்கும் அறையில் வைத்து நான் சல்மான் கானை கன்னத்தில் அறைந்தேன் என்றார்.\nஸ்வாமி ஓம் விளம்பரத்திற்காக பல பேட்டிகள் கொடுப்பவர் என பெயர் எடுத்துள்ளார். அதனால் அவர் சல்மானை அறைந்ததாக கூறுவதும் விளம்பரத்திற்கே என்று கூறப்படுகிறது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு சல்மான் கான் தனது வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்துள்ளார். ஆனால் அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போட்டியாளர்களுக்கு கொடுக்கவில்லை என்பதை அறிந்த சல்மான் கோபத்தில் உள்ளாராம்.\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nவில்லன் பொன்னம்பலம்... மனைவியுடன் தாடி பாலாஜி... ஓவியா இல்லை- 16 பேருடன் களைகட்டிய பிக்பாஸ்-2 வீடு\nபிக் பாஸ் போட்டியாளர்கள் ஓவியா, ஆரவ், ஜூலி, காயத்ரியின் தற்போதைய நிலை தெரியுமா\nபிக் பாஸ் 2 சீசன் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்: காரணம் 2 வில்லங்க போட்டியாளர்கள்\nபிக் பாஸ் முடிந்தும் ஏன் அந்த நடிகையை திட்டுகிறீர்கள்\nநேரம் இரவு 10 மணி.. - 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பிக்பாஸ் அட்ராசிட்டி\nகமலை அடுத்து மோகன்லாலை வளைத்துப் போட்ட பிக் பாஸ்\nஆபாச கமென்ட் செய்தவர்களை கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்ட பிக்பாஸ் சுஜா\nஇதுக்கு எல்லாம் உங்களுக்கு டைம் இருக்குமா ஆண்டவரே\nகிளப்பில் குத்தாட்டம் போடும் ரைசா... லீக் ஆன வீடியோ பயங்கர வைரல்\nபிக்பாஸ் நடிகையின் புதிய படம்... சூர்யா பாடல் வரிகளில் உருவான டைட்டில்\nவிஜய் படத்தில் நடிக்க மறுத்த ஓவியா... அந்த வாய்ப்பு யாருக்கு போயிருக்கு தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசமான படம் என்பதாலேயே என் மகனை நடிக்க வைத்தேன்: கடமான்பாறை பற்றி மன்சூர் அலிகான்\nஉங்களுக்கு ஒரு ந��யாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/army-jawan-girl-killed-in-ceasefire-violation-in-poonch-rajouri/", "date_download": "2018-07-16T04:46:55Z", "digest": "sha1:CEGE7UG3R6Q3M2S6BE2I37GQQ5ZUGUZZ", "length": 12708, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காஷ்மீர் தாக்குதல்: ராணுவ வீரர், சிறுமி பலி! - Army jawan, girl killed in ceasefire violation in Poonch, Rajouri", "raw_content": "\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nகாஷ்மீரில் அரங்கேறிய சோகம்: ஒன்பது வயது சிறுமி, ராணுவ வீரர் பலி\nகாஷ்மீரில் அரங்கேறிய சோகம்: ஒன்பது வயது சிறுமி, ராணுவ வீரர் பலி\nகடந்த ஜுலை 10-ஆம் தேதி, அமர்நாத் யாத்திரை சென்று விட்டு ஜம்முவுக்கு பேருந்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்த குஜராத் மாநில யாத்ரீகர்களின் பேருந்து மீது, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள் ஏழு பேர் உள்பட மொத்தம் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரின் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் எம்எல்ஏ அஜாஸ் அகமது மிர் என்பவரது ஓட்டுனரும், காவலருமான தௌசீஃப் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இயக்க தீவிரவாதி அபு இஸ்மாயிலை கைது செய்யும் பொருட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரான் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் காய���் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.\nஇதைத் தொடர்ந்து, இன்று (திங்கள்) ஜம்மு காஷ்மீரின் பிம்பர் கலி பகுதியில், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பூன்ச் பாலகோட் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமியும், ஒரு ராணுவ வீரரும் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் காயம் அடைந்திருக்கிறார். பாகிஸ்தானின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலால் ஒரு சிறுமி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று காலை 7.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகாஷ்மீரில் ராணுவ துப்பாக்கி சூடு: ‘என் தம்பி உயிருக்கு விலை ரூ500-தானா\n‘விஷத்தை குடித்துவிட்டு வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன்’ – கூட்டணி ஆட்சி குறித்து கண்ணீர் விட்ட முதல்வர் குமாரசாமி\nவாட்ஸ் ஆப் வதந்தி ஓயவில்லை: குழந்தை கடத்தல் பீதியில் கூகுள் பொறியாளர் கொலை\n கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறப்பு\nஒரு சலாஹூதின் உருவானால், ஜம்முவில் 10 பகத்சிங் உதயமாவார்கள்: பாஜக\nராஜ்யசபை எம்.பி.க்களாக 4 பேரை ஜனாதிபதி பரிந்துரை: தலித் தலைவர், ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் இடம் பெற்றனர்\nகல்லூரியே கட்டாத ஜியோ: அரசு சலுகையை தொடர்ந்து வேந்தரையும் நியமனம் செய்தது\nஅமெரிக்கா எச்சரிக்கையை மீறி ஈரான் வங்கி: மும்பையில் அமைகிறது\nசசிகலாவுக்கு சலுகை விவகாரம்: டிஐஜி ரூபா பணியிடமாற்றம்\nசென்னை ஓபன் டென்னிஸ், புனேவிற்கு மாற்றமா\nமாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3% இட ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nமாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3% இட ஒதுக்கீடு\nஉரிமைகளை பெண்கள் கேட்டு பெறக் கூடாது; பறித்துக் கொள்ள வேண்டும் – ஐகோர்ட் முன்னாள் நீதிபதி\nபெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதன் மூலம் மட்டுமே அவர்களுக்கு அதிகாரம் வழங்க முடியும்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nவினை தந்திரம் கற்போம் : தேர்தலின் போது வீட்டிலிருந்தே ஓட்டுப்போட முடியுமா\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nவிபத்தில் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம் : அமைச்சர் ஜெயகுமார் இரங்கல்\nபிறந்தநாளில் நேர்ந்த துயரம்… விபத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nமைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்யும் ஆன்ட்ராய்ட் போன்\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/tax_return", "date_download": "2018-07-16T04:58:14Z", "digest": "sha1:Q4QULKE7GCPFQMEFAA4JZJGPNASW2326", "length": 4712, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "tax return - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதனது வருமானம், செலவுகள், கழிவுகள், விலக்குகள், செலுத்தப்பட வேண்டிய வரி போன்ற விவரங்களைக் கொண்டு, வருமான வரித் துறையினரிடம் ஒருவர் தாக்கல் செய்யும் அறிக்கை.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39346/enakku-veru-engum-kilaigal-kidayathu-review", "date_download": "2018-07-16T05:03:47Z", "digest": "sha1:RPDPJEHQ7GYOONSLA6Q4V5AOIAK273W5", "length": 12608, "nlines": 88, "source_domain": "www.top10cinema.com", "title": "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - விமர்சனம்\n‘49-ஓ’வை தொடர்ந்து கவுண்டமணி கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ன சொல்ல வருகிறது\nகவுண்டமணி, ‘கேரவன் கிருஷ்ணன்’ என்ற பெயருடன் சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு கேரவன் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார். அத்துடன் பிரச்சனைகளால் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் காதலர்களை ஒன்று சேர்க்கும் சமூக சேவையிலும் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் மதுரையிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவரின் மகளான ரித்விகா தன் காதலன் சௌந்தர் ராஜாவுடன் வீட்டை விட்டு ஓடி வர, அவர்களை ஒரு ரௌடி கும்பல் துரத்தி வருகிறது. இதனை சென்னையிலிருந்து தன் ஊழியர்களுடன் மதுரைக்கு சுற்றுலா செல்லும் வழியில் கவுண்டமணி பார்த்து விட, அந்த ரௌடி கும்பலிடமிருந்து காதலர்களை எப்படி பாதுகாத்து, அவர்களை வாழ்க்கையில் இணைய வைக்கிறார் கவுண்டமணி என்பது தான் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தின் கதை\nகவுண்டமணி சின்ன பையனாக இருக்கும்போது அவரது கிராமத்திற்கு படப்பிடிப்புக்கு வரும் ஒரு படக்குழுவினருக்கும், உடை மாற்ற வசதி இல்லாமல் தவிக்கும் அந்த பட ஹீரோயினுக்கும் இடையில் தகராறு ஏற்படுவதன் மூலம் கவுண்டமணி மூளையில் உதிக்கும் ஒரு ‘ஐடியா’ தான் கேரவன் உருவாக காரணம் என்ற ஃப்ளாஷ் பேக் காட்சியுடன் படம் துவங்குகிறது எந்த ஒரு லாஜிக் விஷயங்களையும் கடைபிடிக்காமல் படம் பார்க்க வருபவர்களை இரண்டு மணி நேரம் சிரிக்க வைத்தால் போதும் என்ற முடிவோடு இப்படத்தை முழுக்க முழுக்க கவுண்டமணியை நம்பியே படமாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் கணபதி பாலமுருகன் எந்த ஒரு லாஜிக் விஷயங்களையும் கடைபிடிக்காமல் படம் பார்க்க வருபவர்களை இரண்டு மணி நேரம் சிரிக்க வைத்தால் போதும் என்ற முடிவோடு இப்படத்தை முழுக்க முழுக்க கவுண்டமணியை நம்பியே படமாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் கணபதி பாலமுருகன் அவரது நம்பிக்கையை ஓரளவுக்கு நிறைவேற்றியும் உள்ளார் கவுண்டமணி\n‘கௌதம் மேனன் இயக்கும் படமா, ஈ.சி.ஆர்.ரோட்டில் உள்ள காஃபி ஷாப்புக்கு கேரவனை அனுப்��ு’, ‘விஷால் நடிக்கும் படமா, பின்னி மில்லுக்கு கேரவனை அனுப்பு… இப்படி தமிழ் சினிமாவிலுள்ள சில விஷயங்களை, அரசியலில் உள்ள கேலி கூத்துக்களை, மக்களின் மூட நம்பிக்கைகளை தனது பாணியில் கிண்டலடித்து படம் முழுக்க சிரிக்க வைக்கிறார் கவுண்டமணி இப்படத்தை பொறுத்தவரையில் ஒளிப்பதிவு, இசை அமைப்பு, படத்தொகுப்பு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் குறிப்பிடும்படியாக அமையவில்லை.\nகேரவன் கிருஷ்ணனாக வரும் கவுண்டமணி படம் முழுக்க தனது வழக்கமான நக்கல், நய்யாண்டி நடிப்புடன் சில சமூக கருத்துக்களையும் சொல்லி சிரிக்கவும் வைக்கிறார், சிந்திக்கவும் வைக்கிறார். ‘ஒய்ஃப் இல்லாமல் கூட வாழலாம், ஆனால் ‘வைஃபை இல்லாமல் வாழ முடியாது’, ‘இப்போது ஒரு நாட்டின் பொருளாதாரமே பெண்கள் வாங்கும் தங்கத்தையும் ஆண்கள் வாங்கும் மது பாட்டில்களையும் நம்பிதான் இருக்கிறது’ என்பது போன்ற கவுண்டமணி பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் அப்படியொரு அப்ளாஸ் காதலர்களாக வரும் சௌந்தர் ராஜா, ரித்விகா, கவுண்டமணியின் மனைவியாக வரும் சனா, மதுரையை சேர்ந்த அரசியல் பிரமுகராக வரும் ‘மூணார்’ ரமேஷ், அவரது அன்பு தம்பியாக வரும் ‘சதுரங்கவேட்டை’ வளவன், கவுண்டமணியின் உதவியாளராக வரும் பாடகர் வேல்முருகன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை சிறப்பித்துள்ளனர்.\n1. லாஜிக் விஷயங்களை கடைபிடிக்காதது\n2. இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்\nகவுண்டமணியின் நக்கல், நய்யாண்டி, காமெடியை ரசிப்பவர்களுக்கு இந்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படம் மகிழ்ச்சியை தர வாய்ப்பிருக்கிறது.\nஒரு வரி பஞ்ச் : கவுண்டருக்காக விசிட் அடிக்கலாம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் ஒரு காதல் கதை - விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமௌலி – விமர்சனம்\nமறைந்த நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ஏ.பாலகிருஷ்ணன்...\nரஜினியின் ‘மன்னன்’ ரீ-மேக்கில் ராகவா லாரனஸ்\nபி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜயசாந்தி நடித்து 1992-ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மன்னன்’....\n‘கபாலி’யின் அதிகாரபூர்வ வசூல் : தாணு அறிவிப்பு\nபடத்தின் வெளியீட்டிற்கு முன்பே ரிலீஸ் ரைட்ஸ் வியாபாரத்தில் மட்டுமே 200 கோடிகளுக்கு மேல���...\nஎம்.ஜி.ஆர் படத்துவக்கம் - புகைப்படங்கள்\nதமிழ் நடிகைகள் மீதான பார்வையை இயக்குனர்கள் மாற்றவேண்டும் - ரித்விகா\nஒரு கனவு போல - டிரைலர்\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t4947-topic", "date_download": "2018-07-16T05:24:50Z", "digest": "sha1:UTMWTZTKOBAB4VQT7PO52R3RGNYEPSTN", "length": 12448, "nlines": 180, "source_domain": "eegarai.darkbb.com", "title": "டாக்டர் இருக்காரா...?", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\n��ி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅவருக்கு பயங்கர தொண்டை வலி. பேசவே முடியாமல் கிசு கிசுத்த குரலிலேயே பேசிக் கொண்டிருந்தார். எதிர் பிளாட் டாக்டருடையதுதான் என்றாலும் மணி ராத்திரி ரெண்டாகிறதே இப்பப் போய் தொந்தரவு செய்வதா என்று தயங்கினார்.\nஅழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தார்.\n” என்றது தூக்கக் கலக்கமான பெண் குரல்.\n” என்றார் இவர் கிசு கிசுப்பான குரலில்.\n“இல்லே… சீக்கிரம் உள்ளே வாங்க” என்றது குரல்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2008/08/9.html", "date_download": "2018-07-16T04:44:29Z", "digest": "sha1:WJ57SNL7Q2M6X3FYNNZ6LAGESOUPZJTR", "length": 10780, "nlines": 134, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: பழங்குடி மக்கள் - விழிப்புணர்வு நாள் - ஆகஸ்ட்டு 9", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nபழங்குடி மக்கள் - விழிப்புணர்வு நாள் - ஆகஸ்ட்டு 9\nஇயற்கை வாழ்க்கையின் மீது இஷ்டப்பட்டு வாழ நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவு\nசலுகைகள் முழுதும் கிடைக்கப்பெறாமல் அது பற்றிய கவலைகள் ஏதுமின்றி அவர்களும் சரி, அரசும் சரி, தன் தினசரி கடமைகளினை நிறைவேற்றிக்கொண்டு செல்கின்றனர்\nஇந்தியாவில் பழங்குடி மக்கள் எஸ்.டி ஆக்கப்பட்டவர்கள் ஆனால் இவர்களின் வாழ்க்கை இன்னும் எம்டியாகவே இருக்கிறது\nநம் தமிழகத்தில் உள்ள பழங்குடி மக்களில் சிலரை பற்றி கொஞ்சம் விசயம் தெரிந்துக்கொளவோம்\n - இவர்கள் காடுகளினை சார்ந்திருந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்துவந்தவர்களாம் மிக எளிதில் இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களால் இப்போது இவர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் நிலைதான் வில்லும் அம்புடனும் திரிந்த இவர்கள் அதை பெரும்பாலும் தங்களை தாக்கவரும் மனிதர்களினை திருப்பி தாக்கவே பயன்படுத்தி வந்திருக்கிறாங்களாம் வில்லும் அம்புடனும் திரிந்த இவர்கள் அதை பெரும்பாலும் தங்களை தாக்கவரும் மனிதர்களினை திருப்பி தாக்கவே பயன்படுத்தி வந்திருக்கிறாங்களாம் - அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கும்போல காட்டுல இருக்கற ஆளுங்கள விட நாட்டுல இருக்கற ஆளுங்க ரொம்ப விஷம்ன்னு \n - இவர்கள் காடுகளில் விளையும் பழவகைகளினை முதலீட்டாக்கி அதை கொண்டு ஜீவனம் நடத்தியவர்கள்\nகாணிக்காரர்கள் - மலையாள தமிழ்நாடு காடுகளில் இவர்கள் வாழ்ந்த கதையினை இவர்கள் பேசும் இரு மொழி கலந்த பேச்சு உங்களுக்கு உணர்த்தும்\nகாடர் :- டாப் ஸ்லிப்ல் இவர்கள் வாழந்து வருகிறார்கள் ஒட்டுமொத்தமாக தேசிய வனவிலங்கு பூங்காவாக மாற்றம் செய்ய வேண்டி டாப்ஸ்லிப்பில் வசிக்கும் இவர்களினை வெளியேற்ற கடும் பிரயத்தனம் செய்கிறது அரசு\nசோளகர் :- இவர்கள் பேச்சு மொழி கன்னடம் தமிழ் இவர்களை கிழங்கு வகை விவசாயம் இவர்களின் தொழிலாக ஒரு காலததில் இருந்து வந்தது\nஇருளர் :- பாம்புகள் எலிகளை பிடிப்பதினை தொழிலாக சில சமயம் மேற்கொண்டவர்கள் தற்பொழுது விவசாய கூலிகளாக வேலை செய்து வருகின்றனர்\nஇவர்களை போன்றே லம்பாடிகள் குறிச்சான்கள் என மேலும் நிறைய பிரிவினர் வெவ்வேற��� இடங்களில் வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கெல்லாம் பொதுவான ஒரு விசயம்\nதம் வாழ்ந்த இடத்தினை,நிலத்தினை விட்டு தொழிலினை விட்டு பிறிதொரு இடத்துக்கு சென்றதாலும், இன்றும் பெரும்பாலோனோர் ஏழைகளாக அரசின் உதவிக்கு கை ஏந்தியபடியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்\nஅவர்களின் காத்திருப்புக்கு கட்டாயம் நன்மை வந்து சேரட்டும் அதுவே இது போன்ற பழங்குடியினருக்காக, உலகம் முழுவதிலும் விழிப்புணர்வு வேண்டி கடைப்பிடிக்கப்படும் இன்றைய நாளின் வெற்றியாக இருக்கும்\nதமிழக அமைச்சரவையில் இடம் வேண்டும் - தங்கபாலு தலைவர், காங்கிரஸ் தமிழ்நாடு\nதமிழகத்தின் நலனுக்காக எத்தனை அவமானங்களையும் சந்திக்க தயார் - தமிழக முதல்வர், தமிழ்நாடு\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nடபுள் சாட் - ஜி சாட்\nநி.நல்லவன் - வாராயோ தோழா வாராயோ\nவீதியோரத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வழி வந்தோர்...\nPIT - ஆகஸ்ட் 2008 - போட்டோ போட்டாச்சு\nஇந்த நாள் இனிய நாள் - ஆகஸ்ட் 15\nபழங்குடி மக்கள் - விழிப்புணர்வு நாள் - ஆகஸ்ட்டு 9...\nஅதெல்லாம் முடியாது நான் படிக்கணும்\nகூட்ட நெரிசலில் - மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்தே வி...\nநட்பு - இனித்திருக்கும் இறுதி வரை\nபூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/09/blog-post_34.html", "date_download": "2018-07-16T04:53:05Z", "digest": "sha1:F6NRTZEDMLWOYD3WJ4A2YZVOX7ERFT2L", "length": 48433, "nlines": 765, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: அது ஒரு அழகிய இசைக்காலம்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஅது ஒரு அழகிய இசைக்காலம்\nமாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவு மனதை பாதித்தது மட்டுமல்ல, மீண்டும் கர்னாடக இசையார்வத்தை கொஞ்சம் தூண்டி விட்டது. இரண்டு நாட்களாக முன்பு விருப்பத்தோடு கேட்ட பல பாடல்களை மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\nஎப்படி வந்தது கர்னாடக இசையின் மீது நாட்டம்\nநிச்சயமாக எங்களுடையது இசைக்குடும்பமெல்லாம் கிடையவே கிடையாது. அப்படி ஆர்வமாக இசை கற்றுக் கொண்டவர்கள���ம் கூட கிடையாது. ஆல் இந்திய் ரேடியோவை விட ரேடியோ சிலோன்தான் அதிகமாக ஒலித்திருக்கிறது.\nகாரைக்குடியில் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் மூன்று தெரு தள்ளி ஒவ்வொரு வருஷமும் ராமநவமி விழா நடக்கும். அப்போது புலவர் கீரனின் தமிழ் ஈர்த்தது போல மற்ற கதை சொல்லிகள் அவ்ளவாக ஈர்த்தது கிடையாது. பாலமுரளி கிருஷ்ணா, எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோரின் கச்சேரிகள் நடந்திருக்கிறது. முதல் பாடலின் ராக ஆலாபணைக்கு முன்பே தூங்கியும் போயிருக்கிறேன்.\nதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் ஒன்பதாவது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த போது இரண்டு முறை தியாகராஜர் விழாவிற்கு திருவையாறு சென்றுள்ளேன். அப்போதும் கச்சேரிகளை காது கொடுத்து கேட்ட நினைவு கிடையாது. ஒரு முறை திருவையாறிலிருந்து கண்டியூர் சென்ற பேருந்தில் என் அக்காவும் அக்கா கணவரும் ஏறினார்களா என்று கவனிக்காமல் ஏறி மூன்று ஸ்டாப் க்ழித்து வரும் கண்டியூர் வரும் வரை மனம் பக்பக் என்று அடித்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் என் கையில் பத்து பைசா கூட கிடையாது. வாழ்க்கையில் மேற்கொண்ட ஒரே வித்தவுட் டிராவல் அதுதான்.\nஅதன் பின்பு மதுரையில் கல்லூரியில் படிக்கையில் என் அக்கா மாமியார் ஒருமுறை மகாராஜபுரம் சந்தானம் கச்சேரிக்கு மீனாட்சியம்மன் கோயிலுக்கு கூட்டிப் போனார். அவர் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாலும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ராகமாலிகையில் கட்டமைக்கப்பட்ட ஸ்ரீசகரராஜ சிம்மாசனேஸ்வரி என்ற பாடல் மட்டும் தமிழில் இருந்ததால் ஏதோ புரிந்தது.\nஅதற்குப்பிறகு எல்.ஐ.சி க்கு வந்த பின்பு தனியாக எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பு வந்த பின்பு முதன் முதலில் டேப் ரிகார்டர் வாங்கியபோது எனது பெரியண்ணன் அப்போது டெல்லியிலிருந்து கொண்டு வந்திருந்த (தனக்காக சென்னையில் வாங்கிய) கே.ஜே.யேசுதாஸ் மற்றும் எம்.எல்.வசந்தகுமாரி காசெட்டுக்கள்தான் என்னை கர்னாடக இசையை கவனிக்க வைத்தது.\nஅந்த யேசுதாஸின் காசெட்டில் இருந்த ஆறு பாடல்களும் அற்புதம். தேவகாந்தாரி ராகத்து ஷீரசாகர சயனா என்ற பாடலில் யேசுதாஸ் தாரக ராமா என்று அழைக்கும் போது அப்படியே உருக்கி விடும் அதன் அர்த்தம் என்னாவென்று புரியாவிட்டாலும் கூட. கர்னாடக இசையில் இவ்வளவு வேகமும் உண்டா என்று ஆச்சர்யப்பட வைத்தது அதே காசெட்டில் இருந்த\nஏதா உண்ரா என்ற கல்யாணி ராகப் பாட்டு. அந்த ஸ்வரங்களை நீங்களும் கேளுங்கள். நான் சொல்வது சரி என்பதை உணர்வீர்கள்.\nஅதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கர்னாடக இசை கேட்க ஆரம்பித்தேன். ராகங்களும் பிடிபட ஆரம்பித்தது. காசெட்டுக்கள் வாங்க ஆரம்பித்தேன். அதே நேரம் இன்னொரு தேடலும் தொடங்கியிருந்தது. கடவுள் என்பது என்ன என்ற தோழர் அஸ்வகோஷின் புத்தகம் இதுநாள் வரை வைத்திருந்த கற்பிதங்களை உடைக்கத் தொடங்கியிருந்தது. அதைத் தொடர்ந்த பல புத்தகங்களும் கூட என் திசை என்ன என்பதை சொல்லிக் கொண்டிருந்தது. ராம ராஜ்ஜியம் குறித்த ராகுல சாங்கிருத்தியான் புத்தகமும் முக்கியமான ஒன்று. இசையை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தேனே தவிர அந்த பாடல்கள் சொன்ன செய்தியை, பரப்பிய பக்தியை மூளைக்குள்ளே நுழைய அனுமதிக்கவேயில்லை.\nஒவ்வொரு கலைஞருடய கேசட்டாக தேடித்தேடி வாங்க ஆரம்பித்தேன். பிறகு ஒரே பாடலை ஒவ்வொருவரும் எப்படி பாடியுள்ளனர் என்று ஆய்வு செய்வது, அதற்குப் பிறகு ஒரே ஒரு பாடல் மட்டும் இருக்கும் காசெட்டாக வாங்குவது (யேசுதாஸ் மற்றும் பாலமுரளிக்கிருஷ்ணா அப்படி வெளியிடுவார்கள்)\nஜி.என்.பி யின் வாசுதேவயனி செம்பை வைத்யநாத பாகவதரின் பண்டூருத்தி கொலு மதுரை மணி ஐயரின் இங்கிலிஷ் நோட்\nஎம்.எல்.வசந்தகுமாரியின் நினுவினா லால்குடி ஜெயராமனின் தில்லானா\nஎன்று எத்தனை பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் எவரி மாட்ட போல வருமா என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் என் அப்பாவின் ஏக்கம் தீர்க்க அந்த காசெட் மும்பையில் கிடைத்தது.\nநெய்வேலியில் அரிதாக நடக்கும் எந்த கச்சேரியையும் தவறவிட்டதில்லை. தொடர்ந்து காசெட் வாங்குவதால் அங்கே மெயின் பஜாரில் உள்ள பாரத் ஸ்டோர் (அப்படித்தான் நினைவு) பெரியவர் புதிதாக நல்ல காசெட் வந்தால் போன் செய்திடுவார். ஒரு முறை மதுரை மணி ஐயர் காசெட்டை ஒலிக்க வைத்து இது என்ன ராகம் சொல்லுங்கள் என்று கேட்டதும் மத்யமாவதி என்று சொன்னதும் அதற்கு அவர் சபாஷ் என்றதும் இன்னும் நினைவில் உள்ளது. காசெட் வாங்கியே காசையெல்லாம் அழிக்கிறான் என்ற விமர்சனம் ஒன்று என் மீது உண்டு என்பதும் நினைவில் உள்ளது.\nஒரு ஜனவரி மாதம் பார்க்கையில் பதிமூன்று நாட்கள் தற்செயல் விடுப்பு அப்படியே இருந்தது. (இப்போதெல்லாம் தற்செயல் விடுப்பு தொடங்கும் ஜூலை மாதம் தொடங்கி நான்கைந்து மாதத்திற்குள் முடிநதே போய் விடுகிறது என்பது வேறு விஷயம்). எனவே திருவையாறு நோக்கி புறப்பட்டேன். திருக்காட்டுப்பள்ளியிலிருந்து நான்கு மணிக்கு புறப்பட்டால் ஐந்து மணிக்கு முன்பாக போய் விடலாம்.\nஆறு மணி முதல் பத்து மணி வரை இசை மழையில் நனைவதற்கான வாய்ப்பு. உட்கார மாட்டேன். கால் வலிக்கும் போது அங்கே போடப்பட்டுள்ள எல்.ஐ.சி பப்ளிசிட்டி ஸ்டாலில் உட்கார்ந்து கொள்வேன். ஒரு மூன்று வருடம் அப்படியே போனது. அதற்குப் பிறகு திருமணம் ஆனதும் மாமனார் வீடான கும்பகோணம் சென்று அங்கிருந்து திருவையாறு செல்வேன்.\nஒரு வருடம் திருவையாறில் மதுரை சோமு, குன்னக்குடி வைத்யநாதன், ஹரித்வாரமங்கலம் பழனிவேல் என்ற அதிரடிக் கூட்டணியின் அதிரடி கச்சேரியை மறக்க முடியவில்லை.\nஎனது மகன் பிறந்த 1993 க்குப் பிற்கு 1994 ல் வந்த திருவையாறு விழாதான் கடைசியாக சென்றது. அதற்குப் பிறகு தொழிற்சங்கப் பணிகளில் மும்முரமாகி விட்டதால் விடுப்பு என்பது ஒரு பிரச்சினையாகி விட்டது. சென்னை இசை விழாவிற்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் விடுப்பு, செலவு என்ற பிரச்சினைகள் இருந்ததால் அதற்கான வாய்ப்பு கிடைத்ததில்லை.\nஆனால் ஒரு மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக டிசம்பர் மாதம் சென்னை மண்டலப் பயிற்சி மையத்திற்கு அனுப்பினார்கள். ஐந்து மணிக்கு வகுப்பு முடிந்ததும் தேநீர் என்ற பெயரில் அளிக்கப்படும் சூடான தண்ணீர் போன்ற திரவத்தைக் கூட குடிக்காமல் இசை விழா நிகழ்ச்சிக்கு ஏதாவது ஒடி விடுவேன். அப்படி மூன்று வருடங்களும் தவறாமல் பார்த்தது கே.ஜே.யேசுதாஸ் மற்றும் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரிகள். ஒரு வருடம் காத்ரி கோபால்நாத் சாக்ஸ்போன், இன்னொரு வருடம் சுதா ரகுநாதன்.\nமுன்பெல்லாம் இரவு காசெட் ஒலித்துக் கொண்டே இருக்க அப்படியே அந்த இசையின் பின்னணியில் தூங்கி விடுவோம். குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று வருவதில் ஒரு விஷ்யத்தில் நானும் என் மனைவியும் உறுதியாக இருந்தோம். எங்கள் இருவர் பெயரும் ஆர் என்ற எழுத்தில் துவங்குவதால் குழந்தைக்கும் ஆர் என்ற எழுத்தில் துவங்கும் பெயர் என்று முடிவு செய்திருந்தோம். மகன் பிறந்தால் ரகுநந்தன் என்று வைக்கலாம் என்று முன்பே முடிவு செய்தது பாலமு��ளி கிருஷ்ணாவின் வந்தனமு ரகுநந்தனா பாட்டு கேட்டுத்தான். பெண் குழந்தை என்றால் என்ன பெயர் என்று முடிவு செய்யவில்லை. மகன் பிறந்ததால் குழப்பம் இல்லாமல் போய் விட்டது.\nயேசுதாஸின் ராகம் தானம் பல்லவியான \" \"கௌசல்ய குமாரனை தினம்\" என்ற பாடலில் வயலின் வாசிக்கும் பெங்களூர் தியாகராஜன் பின்னியெடுத்திருப்பார்.\nஅந்த இசையைக் கேட்டவுடன் வயலின் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு வந்தது. அதற்கான வாய்ப்பு கிடையாது, முடியாது என்பதும் தெளிவாக தெரிந்தது. தங்களால் முடியாதவற்றை தங்களின் பிள்ளைகளாவது செய்ய வேண்டும் என்ற இந்திய பெற்றோரின் இயல்பிற்கு நானும் வேறுபடாமல் என் மகனை வயலின் கற்றுக் கொள்ள அனுப்பினேன். அவனும் உற்சாகமாகவே, நன்றாகவே பயின்று வந்தான். ஆனால் பத்தாம் வகுப்பு வரும்போது வேறு வழியில்லாமல் நிறுத்த வேண்டியிருந்தது. அதற்க்ப் பின் மீண்டும் வயலின் வகுப்புக்களை தொடரும் சாத்தியம் இல்லாமல் போனது ஒரு சின்ன ஆதங்கம்தான்.\nடேப் ரிகார்டர் அடிக்கடி ரிப்பேரான பிறகு உதிரி பாகங்களும் கிடைக்காமல் போன் பின்பு வேறு வழியில்லாமல் டேப் ரிகார்டரையும் முன்னூறுக்கும் மேற்பட்ட காசெட்டுக்களையும் பரணில் போட வேண்டியதாகி விட்டது. சி ப்ளேயர், கம்ப்யூட்டர், அலைபேசி, ஐபாட் என்று இசை கேட்க பல புதிய வடிவங்கள் வந்த பின்பும் கூட டேப் ரிகார்டர் காலத்து அனுபவங்கள் இவற்றில் கிடைக்கவில்லை என்பதுதான் எனது கருத்து. இதில் பலர் மாறுபடலாம்.\nபயணங்களில் கேட்கும் இசை என்பது பெரும்பாலும் இளையராஜா அல்லது பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர் பாடல்கள்தான். ஓட்டுனர்கள் பெரும்பாலும் கர்னாடக சங்கீதம் விரும்புவதில்லை என்பதும் ஒரு காரணம்.\nஅது ஒரு கனாக்காலம் போல அது ஒரு இசைக்காலம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இரண்டு நாட்களாக யூடியூபில் ஏராளமான பாடல்களை கேட்டதும் அந்த இசைக்காலம் திரும்பியுள்ளதாகவே உணர்கிறேன்.\nபுதிதாக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கும் யோசனை இருந்தது. அந்த பணத்தைக் கொண்டு டேப் ரிகார்டர் வாங்கலாமா, பரணில் சிறையில் இருக்கும் காசெட்டுகளுக்கு விடுதலை கொடுக்கலாமா என்று தீவிரமாக யோசிக்கிறேன்.\nபார்ப்போம் ஸ்மார்ட் போனா, டேப் ரிகார்டரா யார் என்னிடம் வரப் போகிறார்கள் என்று....\nதங்களின் இசை ஆர்வம் போற்றுதலுக்கு உரியத���\nஅநேகமாக ஸ்மார்ட் போன்தான் வாங்குவீர்கள் என எண்ணுகின்றேன்\nsangeethapriya.org இணையத்தில் மிக அழகாக பகுத்து, தொகுத்து வைத்திருக்கிறார்கள். எது வேண்டுமானாலும் download செய்து கொள்ளலாம்.. அதிலிருந்து எடுத்து ஸ்மார்ட் போனில் வைத்துக் கொள்ளுங்கள். டேப்பிற்கு விடை கொடுங்கள்..\nஸ்வச்ச்சா பாரத், ஸ்வச்ச்டா ஷபத் – என்னங்கய்யா கூத்...\nகண்டிப்பாக தவற விடக் கூடாத காட்சிகள் - பட்டியல் இர...\nதவற விடக்கூடாத காட்சிகள் - பட்டியல் ஒன்று\nபதட்ட சூழலில் பணமுள்ளவருக்கே பயணம்\nஅறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு, திறந்திருந்த ஒரே ப...\nதற்காலிகமாக வென்ற தர்மமும் பினாமி முதல்வரும்\n பாதுகை சுமக்கப் போவது யார...\nஇது ஒன்றும் உங்கள் சாதனையல்லவே மோடிஜீ\nஉங்கள் துடைப்பத்தால் சுத்தம் செய்ய ஏராளமான குப்பைக...\nஆனாலும் திரு இறையன்புவிற்கு ஓவர் குசும்புதான்\nகடவுள் எப்போது \"துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் \" ச...\nவிசாரணை – சாட்சி- கோர்ட் அவமதிப்பு – ஜெயில்\nஉங்கள் ஆட்களிடமே இதைமுதலில் சொல்லுங்கள் மோடி\nஅது ஒரு அழகிய இசைக்காலம்\nதம்பி பிலாவல், வாயை மூடிக்கிட்டு போறயா\nகொல்லப்பட்ட கடவுள் - முட்டாள்கள், மூடர்கள்\nஅவசியம் கேளுங்கள் அவசியம் பாருங்கள்\nவரலாற்றுப் பிழை மோடியின் வாடிக்கை\nஇது பாலச்சந்தர் கதை போல இருக்கே…..\nபாஜக பின்னடைவு மகிழ்ச்சியும் தருகிறது, கவலையும் க...\nஅனைத்து வங்கிகளைக் காட்டிலும் அதிகமாக – ஒரு சாதனை\nதமிழருவியின் மொழியின் தாய் சமஸ்கிருதமா\nமழையூராக மாறிய வேலூரில் இரண்டு நாட்களாக ஒரு சவால்\nதனுஷ், சுனாமியில ஸ்விம்மிங்க போடுவேனு இதைப் பாத்...\nசாதாரண பஞ்சு மிட்டாய் கிடையாது, நிசமாத்தான்\nஅணடப் புளுகு, ஆகாசப் புளுகு பாஜக போஸ்டர் புளுகு\nநேர்மையற்றவர்களைப் பற்றி நேர்மையாக. - ஒரு நாடகம்\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயா\nஅதிரடி அவசர அவல் உப்புமா\nஇப்படம் ஏன் மோடி ஆதரவாளர்களுக்கு எரிச்சலூட்டுகிறது...\nநறுமணத்தோடு நல்ல செய்தியும் தந்த மலர்கள்\nநெல்லையும் டெல்லியும் - மோடியை விட லேடி கில்லாடி\nஇச்சிறுகதையில் வரும் கேள்விக்கு பதில் தெரியுமா\nசிக்கன் கோலாபூரி போல விஜிடபிள் கோலாபூரி - ஆணின் சம...\nவி.கே.சிங்கை ஜனாதிபதி பணி நீக்கம் செய்ய வேண்டும்\nஎன் இனிய ஆசிரியர் பெருமக்களே\nசரியில்லை மாண்புமிகு நீதிபதி சதாசிவம் அவர்களே\nகொலை செய்யப்படாத ப���ன்மகள் இவள்\nடோனி, இவங்களை எல்லாம் நம்பாதீங்க\nஓடிப் போன ஸ்டீவ் வா ரெகமண்டேஷன் - சொல்லாமல் விட்ட ...\nஐயா பேசறதை, அம்மாவைப் பத்தி பேசறதை – வெட்கம் கெட்ட...\nஅம்மாடி, ஆத்தாடி, இதுதான் பிள்ளையார் கதியாடி\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://technologiesunlimited.blogspot.com/2012/03/honda-cbr-250r-review-price-india-specs.html", "date_download": "2018-07-16T04:28:24Z", "digest": "sha1:ZIQJ35FXP64BFICYREO2UBBSLAORMS52", "length": 16946, "nlines": 301, "source_domain": "technologiesunlimited.blogspot.com", "title": "Honda CBR 250R Review Price India Specs ~ Technologies Unlimited", "raw_content": "\nஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி\nபுளூடூத் (Bluetooth) என்ற பெயர் ஏன்\nஎந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிக...\nபுற்றணுக்களை தேடிக் கொல்லும் 'டி.என்.ஏ' நானோ ரோபோ\nநவீன கதிர்வீச்சு ஆயுதம் அமெரிக்கா அறிமுகம்\nபுதிய ஐ-பேட் வழங்க முடியாமல் ஆப்பிள் திண்டாட்டம்\nகூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய 7 இன்ச் டேப்...\nபடங்களைக் கையாள புதிய தளம்\nதொடர்ந்து நோக்கியா முதல் இடத்தில்\nவிண்டோஸ் 8 இயக்க என்ன தேவை\nபல நாட்கள் நீரின்றி ஒட்டகத்தால் எப்படி வாழமுடிகின்...\nமூச்சு காற்றில் மின்சாரம்: பிரேசில் வாலிபர் அசத்தல...\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nவியப்பைத் தரும் விண்டோஸ் 8\nஓரங்கட்டிய நாசா, காற்றில் சாதித்து நிற்கும் ஸ்ரீதர...\nமிரட்டுகிறது சூரியப் புயல்: மின்கிரிட், செயற்கைக்க...\nவிரைவில் உங்கள் பார்வைக்கு பறக்கும் கார்\nஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு\nஎனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை\n\"கண்டோம் கடவுள் துகள்\" விஞ்ஞானிகள்\nவீடியோ கேம் பிரியர்களுக்காகவே வரும் கிரியேட்டிவ் ஹ...\nபழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்\nஇந்தியாவுக்கு முன் இலங்கையில் விற்பனைக்கு வரும் பஜ...\nபிளாகரில் நிலையான பக்கம்(Static Page) உருவாக்குவது...\n2012 மாடல் நானோ காருக்கு ஏக வரவேற்பு: விற்பனை அமோக...\nசோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து கார் தயாரிக்கும் டாடா...\n'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்���யம்\nகோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச...\nவிண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். ...\nகூகுள் நிறுவனம் தனது சேவைகள் சிலவற்றை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.தேடுபொறி மூலம் தனது பயணத்...\nகேன்சர் நோய்க்கு பாப்கார்ன் சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பாப்கார்ன், உடல் ஆரோக்கியத்தை காக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சோள வகை உணவ...\nஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்\nநாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இத...\nநாசாவைப் பார்க்கலாம் - NASA Pictures\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா-National Aeronautics and Space Administration (NASA).நம்மூரின் ISRO போல.1958-ல் தா...\nஎப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக ...\nஜிமெயில் மீட்டர் (Gmail Meter)\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னொரு கரமாய், அல்லது, பாக்கெட்டாய் இயங்கி வருவது ஜிமெயில் வசதியாகும். அனைவரும் பயன்படுத்தும் இந்த ...\nஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி\nபுளூடூத் (Bluetooth) என்ற பெயர் ஏன்\nஎந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிக...\nபுற்றணுக்களை தேடிக் கொல்லும் 'டி.என்.ஏ' நானோ ரோபோ\nநவீன கதிர்வீச்சு ஆயுதம் அமெரிக்கா அறிமுகம்\nபுதிய ஐ-பேட் வழங்க முடியாமல் ஆப்பிள் திண்டாட்டம்\nகூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய 7 இன்ச் டேப்...\nபடங்களைக் கையாள புதிய தளம்\nதொடர்ந்து நோக்கியா முதல் இடத்தில்\nவிண்டோஸ் 8 இயக்க என்ன தேவை\nபல நாட்கள் நீரின்றி ஒட்டகத்தால் எப்படி வாழமுடிகின்...\nமூச்சு காற்றில் மின்சாரம்: பிரேசில் வாலிபர் அசத்தல...\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nவியப்பைத் தரும் விண்டோஸ் 8\nஓரங்கட்டிய நாசா, காற்றில் சாதித்து நிற்கும் ஸ்ரீதர...\nமிரட்டுகிறது சூரியப் புயல்: மின்கிரிட், செயற்கைக்க...\nவிரைவில் உங்கள் பார்வைக்கு பறக்கும் கார்\nஇயேசுநாதரின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிப்பு\nஎனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை\n\"கண்டோம் கடவுள் துகள்\" விஞ்ஞானிகள்\nவீடியோ கேம் பிரியர்களுக்காகவே வரும் கிரியேட்டிவ் ஹ...\nபழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்\nஇந்தியாவுக்கு முன் இலங்கையில் விற்பனைக்கு வரும் பஜ...\nபிளாகரில் நிலையான பக்கம்(Static Page) உருவாக்குவது...\n2012 மாடல் நானோ காருக்கு ஏக வரவேற்பு: விற்பனை அமோக...\nசோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து கார் தயாரிக்கும் டாடா...\n'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2011/12/blog-post_3823.html", "date_download": "2018-07-16T04:57:24Z", "digest": "sha1:FD2R6YWF2MCNOA337EN4FRPBJVAYN2M4", "length": 7726, "nlines": 60, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : எங்களை விட்டா தமிழகத்திற்கு வேற ஆளே இல்லே.....!", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஎங்களை விட்டா தமிழகத்திற்கு வேற ஆளே இல்லே.....\nஇவரை விட்டா தமிழகத்திற்கு வேற ஆளே கிடையாதம்ப்பா\nதிராவிடக் கட்சிகளால் தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டள்ளது.திமுக\nஅதிமுகவுக்கு மாற்று அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாம்\nஇதனைக் கரத்தில் கொண்டு புதிய அரசியல்,புதிய நம்பிக்கையை அடுத்த வாரம் வெளியிடப்போகிறாராம். கிளைக்கு கிளை தாவியதில் ஓய்ந்து போன மருத்துவர் அய்யா இஇஇ.....ராமதாசு.\nஇந்தப் புதிய மொக்கையைக் காண வரிசையில் நில்லங்க..ஓட்டு போடும் மக்கா\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , மருத்துவர் இராமதாசு.பாட்டாளி மக்கள்கட்சி , மொக்கை\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஒருவர் சொன்னார. வாகன ஓட்டிகள் இடது பக்கமாகவே போக வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும் இது போக்குவரத்து விதி இந்த விதியை எல்லோரு...\nநடிகர் சரத் குமாரின் சாதிச் சான்றிதழை யாராவது பார்த்திருக்கீங்களா ... அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்த���ள்ளாரா\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2008/05/tamil-actor-actress-real-names.html", "date_download": "2018-07-16T05:05:05Z", "digest": "sha1:B7XBL4YVB2L4S4LPFU3PZPGK45QXUYU5", "length": 22811, "nlines": 374, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: மூர்த்தி- உங்க போலி பேருதான் என்னங்க?", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nமூர்த்தி- உங்க போலி பேருதான் என்னங்க\nஒருத்தர் நல்ல பேரு எடுக்கிறதுக்காக நல்ல உழைப்பாங்க. ஆனா நம்ம நடிகர் நடிகைகளுக்கு அந்தப் பேர்தான் ஆரம்பமே. ஒரு நல்ல பேர் கிடைச்சுட்டா உடனே போட்டுருவாங்க, அட படத்தோட டைட்டில்லதாங்க. அப்புறம் புரட்சி வாழக்காய், இளைய சாம்பிராணின்னு எல்லாம் போ(ட்)டுவாங்க. பாரதிராஜா \"ர\"வுலதான் நடிகைகளுக்கு அதிகமா பேர் வெப்பாராம்.\nரஜினியோட உண்மையான பேரு சிவாஜி ராவ். ஆனா சிவாஜி ராவ்னு கூப்பிட்டா திரும்பிப் பார்ப்பாராங்கிறது சந்தேகம்தான். ஆனா சொந்தப் பேர் வெச்சு கூப்பிட்டதால தன்னோட எதிர்த்த வீட்டுக்காரருக்கு ஒரு மதிய உணவு அளிச்சு சந்தோசப்பட்டாங்க ரம்பா. (சாப்பிட்டது ஜீரணமாகிருச்சுங்க). அப்போ அவுங்க சொன்னதுதான் இந்தப் பதிவோட சாராம்சமே. என்னதான் ரம்பான்னு லட்ச கணக்குல சொன்னாலும் ஒருத்தர் உண்மையான பேர் சொல்லிக் கூப்பிடும்போது ஒரு இனம்புர���யா பாசம் வரும்னாங்க. சாப்பிட்டுகிட்டே ஆமாம்னு சொல்லி வெச்சேன்.\nஒரு புதிர் இவுங்க எல்லாம் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.\nசிவாஜி ராவ்= ரஜினி காந்த்\nரம்பா ரம்பான்னுட்டு எதுக்கு அவுங்களை (லிஸ்ட்டில்) விட்டுட்டீங்க\nமற்றவங்க வந்து சொல்லட்டுமுன்னு மதிப்பா வழிவிட்டுருக்கேன்:-)\n1. மேரி - அசின்\n2. ரேவதி - சந்தியா\n3. சுகாசினி - சினேகா\n4. ரிஷி பாலா - சிம்ரன்\n5. டயானா மரியம் - நயந்தாரா\n6. பைரவி - நமிதா\n7. ரங்கராஜ் - மணிவண்ணன் / சத்யராஜ்\n8. வெங்கட் பிரபு - தனுஷ்\n9. மூர்த்தி - பார்த்தீபன்\n10. ஸ்வேதா கொன்னூர் - மாளவிகா\n11. உமா சங்கரி - பூஜா\n12. நக்மா கான் - மும்தாஜ்\n13. நக்கத் - குஷ்பூ\n14. ஜோசப் - விஜய்\n15. கருணாநிதி - அகத்தியன்\nஎல்லாம் இங்கே இருந்து சுட்டது..\nஇவ்வளவு சுலபமா காப்பியடிக்க விட்டுட்டீங்களே விவ்ஸ்.. :-))))\nஐய்யயோ- பதிவின் தலைப்பைப் பார்த்து ஏற்பட்ட ரியாக்சனுங்க :-)\nநீங்க ஆடுறது போங்காட்டம். ஒத்துக்க முடியாது\nநீங்க வெண்ணிற ஆடை மூர்த்தியை தான சொல்றிங்க...:P\nஅப்டியே அன்ந்த லிஸ்ட்ல பொடியன் = என்று சேர்த்து என் பதிவுக்கு ஒரு லின்க்கும் குடுத்திருக்கலாம். எல்லாம் ஒரு விளம்பரம் தான். :)\nநீங்க மட்டும் கஷ்டப்பட்டு குவீஸ் செஞ்சுட்டீங்களாக்கும்..\nநாங்கல்லாம் காப்பி அடிக்கிறதுக்கு க்ளாஸ் வைக்கிற அளவுக்கு கில்லாடி.. ஹீஹீஹீ..\nரிஷி பாலா= எங்கள் தலைவி சிம்ரன்\nடயானா மரியம்= நயன் தாரா\nஜோசப்= இளைய தளபதி விஜய்\nமேரி - மீரா ஜாஸ்மின்\nமிச்சத்துக்கெல்லாம் கூகுளை கேட்டுட்டு வர்றேன்\nரம்பா ரம்பான்னுட்டு எதுக்கு அவுங்களை (லிஸ்ட்டில்) விட்டுட்டீங்க\nமற்றவங்க வந்து சொல்லட்டுமுன்னு மதிப்பா வழிவிட்டுருக்கேன்:-)\nமற்ற கேள்விகளை எனக்கு பின் வரும் சமூகம் சொல்லும் :))))\nரீச்சர், ஒன்னுதான் சொல்லி இருக்கீங்க. அதுவும் தப்பேய்ய்\nபொடியரே, உங்களுக்கு இனிமேலுமா வெளம்பரம் வேணுமுங்க பெனாத்தலுக்கு உப்புமா கிண்ட சொல்லித்தர மாதிரி ஆகிறாது\nஅங்கே வந்து வெக்கிறேன் கச்சேரிய..\n//நாங்கல்லாம் காப்பி அடிக்கிறதுக்கு க்ளாஸ் வைக்கிற அளவுக்கு கில்லாடி..//\nகாப்பி அடிச்சதை காப்பி அடிக்கறதுல நாங்க கில்லாடி..ஹி ஹி\nரேவதி - நடிகையின் நிஜப்பெயர் ஆஷா கேளுண்ணி தெரியும்.\nநக்கத் - மும்தாஜ் (\nரிஷி பாலா - சிம்ரன்\nஇது எல்லாம் போங்கு. ஒத்துகிற முடியாது...\nவிவ்ஸ்...அந்த லின்க் எனக்கும் கிடைச்சிருச்சு :))\nஇந்தளவுக்கு நடிகைங்க, நடிகர்ங்க வாழ்க்கைய உன்னிப்பா பாத்து சரியா சொல்ற அந்த பெருந்தகை யாருன்னு நானும் பாக்கணும்னு ரொம்ப ஆவலா இருக்குங்க இளா\nவிடைய அமுக்கி வெளிய போடுங்க.\n நான் சொன்னது அனைத்துமே correct thaan. எனக்கு கண்டிப்பா பரிசு வேணும்\nகருணாநிதி = கலைஞர் :-)))\nமூர்த்தி = பார்த்திபன் - சரியா\nடயானா மரியம் = நயன் தாரா\n8. வெங்கட் பிரபு - Dhanush\nலக்கி, ஏதோ ஒரு வேகத்துல தலைவர் பேரை போட்டு இருக்கிறதை சரின்னு சொல்லிட்டேன். தலைவர் பேர் போட்டதுக்கப்புறம் தப்புன்னு சொல்ல மனசு வரலே, அதனால தப்பான சரியான பதிலுங்க அது..\n11. உமா(சுமித்ரா பொண்ணு தானே)\nஆஷா கேளுன்னி,, உமாவைத்தவிர மீதி எல்லாம் சரிங்க.\n9 மூர்த்தி - பார்த்திபன்\n13 நக்கத் - குஷ்பூ\nஎன்ன தலிவா கரிட்டா சொல்லிட்டேனா\nஏற்கெனவே போட்ட மாதிரி ஞாபகம். வரலையோ\nரேவதி - தெரியலை. ஆனா நடிகை ரேவதியோட நிஜப் பெயரு ஆஷா கேளுண்ணின்னு தெரியும். :-)\nரிஷி பாலா - சிம்ரன்\nடயானா மரியம் - நயன்தாரா\nநக்கத் - குஷ்பு (முன்னாடி மும்தாஜ்னு போட்டேன்னு நினைக்கிறேன். டங் ஸ்லிப்பாயிடுச்சி :-))\n5. டயானா மரியம் - நயன் தாரா\n8. வெங்கட் பிரபு - தனுஷ். அதே போல் இந்த பெயரில் ஒரு நடிகர் இருக்கிறால்\n12. நக்மா கான் - மும்தாஜ் (அது நான் அல்ல என்று நக்மா பேட்டி கொடுத்தாரே)\n13. நக்கத் - குஷ்பு\n14. ஜோசப் - விஜய் (பழைய எஸ்.ஏ.எஸ் படங்களில் டைடிலில் தயாரிப்பாளராக இவர் பெயர் வரும்)\n இந்த பெயரில் ஒரு நடிகர் இருக்கிறால்\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nநான் கலங்கிய ஒரு தருணம்- Living Smile Vidhya\nஎடியூரப்பா, கலைஞர், ஒகேனக்கல், ஆப்பு\nGoogle Readerல் பின்னூட்டங்கள் திரட்டல்\nமூர்த்தி- உங்க போலி பேருதான் என்னங்க\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் ���யனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4678/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T05:16:01Z", "digest": "sha1:6ZIU6FINXM2CFUNXRUKOEHO6J3QX6YRU", "length": 4707, "nlines": 117, "source_domain": "eluthu.com", "title": "மனஅழுத்தம் | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nஇன்றைய காலத்தில் யாருக்கு அதிக மனஅழுத்தம்\nகேட்டவர் : ப தவச்செல்வன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/cinema/gallery/", "date_download": "2018-07-16T04:40:33Z", "digest": "sha1:HIETLU5KJWOA2WJNIEBXHANEZA2CNL4O", "length": 9074, "nlines": 181, "source_domain": "news7paper.com", "title": "படங்கள் Archives - News7Paper", "raw_content": "\nசென்னை-மதுரை-மும்பை இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்\n‘குப்பையில் புதைகிறது டெல்லி, மும்பை மூழ்குகிறது, அரசு ஒன்றும் செய்யவில்லை’- மத்திய அரசை வெளுத்து…\nகச்சா எண்ணெய் இறக்குமதியில் எங்களை கழற்றி விட்டால் சிறப்புச் சலுகைகளை இழக்க நேரிடும்: இந்தியாவுக்கு…\nபெண்களுக்காகப் பணியாற்றிய சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஒரே நேரத்தில் இரட்டை குழந்தைக்கு பாலூட்டும் நடிகையின் சர்ச்சை புகைப்படம்\nஅரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\nகாஞ்சுரிங்-க்கு முன்பு உருவான இருண்ட சாம்ராஜ்யத்தின் தமிழ் டிரெய்லர்\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nஇந்த ஸ்வஷ்திக் குறியோட அர்த்தம் என்னன்னு தெரியுமா… இப்போ தெரிஞ்சிக்கோங்க… | Swastika Sign:…\nகுதிரைமுள்ளங்கி வேர்ல இவ்ளோ நோயை குணப்படுத்த முடியுமா… இத்தன நாள் தெரியாம போச்சே… |…\nஉங்கள் குழந்த��யை ஆரோக்கியமாகவும், ஒழுக்கமாகவும் வளர்க்க ஆசையா\nஒரே வாரத்தில் நீங்கள் இளமையாக மாறனுமா.. இதோ அதற்கு வழி கோல்டன் ஃபேஷியல்..” இதோ அதற்கு வழி கோல்டன் ஃபேஷியல்..”\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nஹரியாணா மாநிலத்தில் தோழியை பலாத்காரம் செய்ததாக மகள் அளித்த புகாரின்பேரில் தந்தை கைது\nதிருடனை பிடிக்க முயன்றபோது காவலருக்கு அரிவாள் வெட்டு: போலீஸார் தீவிர விசாரணை\nகூகிள் உடன் கூட்டணி சேரும் ஓடிஷா..\nஏன்டா தலைவி அழுகுது, இப்படியா பன்றது: விக்கியை விளாசும் நயன் ரசிகர்கள் | Nayanthara...\nநயன்தாராவுடன் மீண்டும் இணையும் யோகிபாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/2015/03/", "date_download": "2018-07-16T04:33:57Z", "digest": "sha1:76ZTO7RHCMQ2JS3363H4VPF6BLANF7QJ", "length": 5400, "nlines": 95, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "March | 2015 | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\nகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு\nகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு\nஎனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது.\nகணினியின் அடிப்படையையும் செயல்பாட்டையும் தெரிந்துகொண்டு அனைவரும் கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது.\nஇந்தப் பயிற்சியின் வாயிலாக ஊடகத்துறையில் பணிவாய்ப்புகள் பெறமுடியும். Read the rest of this entry »\n-வருக அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே) ஆகும்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nதுபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………\nஎன்னப் பற்றி…. /கிருஷ்ணன் பாலா\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு\nஇசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:53:08Z", "digest": "sha1:FEAJMECALGS2K7X4QR7KI4PDSLY5LNES", "length": 28018, "nlines": 298, "source_domain": "rammalar.wordpress.com", "title": "அனுபவம் | Rammalar's Weblog", "raw_content": "\nஒக்ரோபர் 20, 2008 இல் 5:48 முப\t(அனுபவம்)\nஒக்ரோபர் 8, 2008 இல் 2:50 முப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 22, 2008 இல் 7:21 பிப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 22, 2008 இல் 6:27 பிப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 21, 2008 இல் 7:45 முப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 12, 2008 இல் 3:34 முப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 11, 2008 இல் 8:25 பிப\t(அனுபவம்)\nநீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றெhன்று நீண்ட காலத்துக்கு.\nபொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.\nகோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ–\n1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.\n2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்\n3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்\n4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்\n5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.\n6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.\n7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.\n8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்\n9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.\n10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்\n11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\n12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.\n13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.\n14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.\n15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.\n16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.\nஓகஸ்ட் 8, 2008 இல் 11:10 பிப\t(அனுபவம்)\nமுதலாளிக்கும் தலைவனுக்கும் உள்ள வேறுபாடுகள் எ���்ன \nமுதலாளி பயத்தை ஏற்படுத்துவார்.தலைவர் தன்னம்பிக்கையை உருவாக்குவார்.\nமுன்னவர் குற்றம் சாட்டுவதில் குறியாக இருப்பார். பின்னவர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் அதைச் சரிசெய்வார்.\nமுதலாளிக்கு எல்லாம் தெரியும்.ஆனால் தலைவர் கேள்விகளைக் கேட்டபடி இருப்பார்.\nதலைவர் சிஷ்யன் செய்ய வேண்டிய வேலையை சுவாரஸ்யமாக\nமுதலாளியோ தொழிலாளியின் வேலையை இயந்திரமாக்கி வெறுப்படைய வைத்து விடுவார்.\n(தலைவர் என்ற சொல்லுக்கு நான் புரிந்து கொள்ளும் அர்த்தம் லீடர்)\nநன்றி; குமுதம் (அரசு பதில்கள்-13-08-08)\nஓகஸ்ட் 7, 2008 இல் 7:46 முப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 7, 2008 இல் 7:41 முப\t(அனுபவம்)\nஎஜமானாகும் தகுதி தானே வரும்…\nகவிதை – பொதிகை சாரல்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nkayshree on * நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\nமுனைவர்.சா.வினோலியா on காலை மாலை உலாவி நிதம் காறு வாங்கி…\nkayshree on முலாம்பழம் – மருத்துவ பயன்கள்\nபோராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் | ஒத்திசைவு... on வீடு வரை உறவு ..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T05:07:29Z", "digest": "sha1:5S2KCATLK76ZUCGGR5MQP3PT7GUAYFID", "length": 7332, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மெய்யிருவித்திலையிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Eudicots என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அவரையினங்கள்‎ (5 பக்.)\n► இருசிறகிகள்‎ (2 பக்.)\n► ஒருசிறகிகள்‎ (3 பக்.)\n► கத்தரியினங்கள்‎ (4 பக்.)\n► பலாவினங்கள்‎ (3 பக்.)\n► மாவினங்கள்‎ (1 பக்.)\n► வெள்ளரியினங்கள்‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 39 பக்கங்களில் பின்வரும் 39 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2013, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/07/10230629/1003288/Ayutha-Ezhuthu--10072018--Will-TN-Lokayukta-eradicate.vpf", "date_download": "2018-07-16T05:03:03Z", "digest": "sha1:XEVPGBT3AWWNB53XTSFNQLJ5FVUQ4LHB", "length": 9823, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து - 10.07.2018 : ஊழலை ஒழிக்குமா தமிழக லோக் ஆயுக்தா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 10.07.2018 : ஊழலை ஒழிக்குமா தமிழக லோக் ஆயுக்தா\nசிறப்பு விருந்தினராக - ரவிகுமார், விடுதலை சிறுத்தைகள் // ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்கம் // மாலன், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக ஆதரவு\nஆயுத எழுத்து - 10.07.2018 : ஊழலை ஒழிக்குமா தமிழக லோக் ஆயுக்தா\nசிறப்பு விருந்தினராக - ரவிகுமார், விடுதலை சிறுத்தைகள் // ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்கம் // மாலன், பத்திரிகையாளர் //\nஜவகர் அலி, அதிமுக ஆதரவு\n* பேரவையில் நிறைவேறிய லோக் ஆயுக்தா சட்டம்\n* முதல்வரையும் விசாரிக்க முடியும் - ஜெயகுமார்\n* பல் இல்லா அமைப்பு - ஸ்டாலின்\n* ஊழல் திமிங்கலங்களை காப்பாற்றும் முயற்சியா\nஆயுத எழுத்து - 13.07.2018 - பாலியலுக்கு இழுக்கப்படும் நடிகைகள் : யார் குற்றம்\nசிறப்பு விருந்தினராக - ஜெயலட்சுமி, நடிகை // கவிதா, வழக்கறிஞர் // போஸ் வெங்கட், சின்னத்திரை நடிகர் // பிஸ்மி, ப��்திரிகையாளர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nமக்கள் மன்றம் - 16.06.2018\nமக்கள் மன்றம் - 16.06.2018 தமிழகத்தில் தொடரும் போராட்டம் : உரிமைக்குரலா.\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா... அடுத்த சிக்கலா...ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு,தாமதமான முடிவென கூறும் கட்சிகள்..\nஆயுத எழுத்து - 14.07.2018 - பேரிடர் பயிற்சியில் மாணவி மரணம் : யார் காரணம்\nசிறப்பு விருந்தினராக - மதனசந்திரன்,சாமானியர் //அருமைநாதன், பெற்றோர் சங்கம்//சமரசம், அதிமுக//பிரபு காந்தி, பாதுகாப்பு வல்லுனர்\nஆயுத எழுத்து - 13.07.2018 - பாலியலுக்கு இழுக்கப்படும் நடிகைகள் : யார் குற்றம்\nசிறப்பு விருந்தினராக - ஜெயலட்சுமி, நடிகை // கவிதா, வழக்கறிஞர் // போஸ் வெங்கட், சின்னத்திரை நடிகர் // பிஸ்மி, பத்திரிகையாளர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி\nஆயுத எழுத்து - 12.07.2018 - 2019 தேர்தல் : கூட்டணிகளும் வியூகங்களும் \nசிறப்பு விருந்தினராக - வைகைச்செல்வன், அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // கே.டி.ராகவன், பா.ஜ.க.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி\nஆயுத எழுத்து - 11.07.2018 - தமிழக அரசும் தணிக்கைத்துறை குற்றச்சாட்டும்\nசிறப்பு விருந்தினராக - ஜி.சேகர், பொருளாதார நிபுணர் // ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ் // சேகர், பொருளாதார நிபுணர் // கோவை செல்வராஜ், அதிமுக.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி\nஆயுத எழுத்து - 09.07.2018 அமித்ஷா வருகை அரசியலில் மாற்றம் ஏற்படுத்துமா...\nஆயுத எழுத்து - 09.07.2018 சிறப்பு விருந்தினர்கள் : ஆசிர்வாதம் ஆச்சாரி,பா.ஜ.க..//திருச்சி வேலுச்சாமி,காங்கிரஸ்..// ஜெயராமன்,சாமானியர்..//ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\nஆயுத எழுத்து - 07.07.2018 - ஒரே நேரத்தில் எம்.பி., எம்.எல்.ஏ தேர்தல் : பிரச்சினைகள் என்னென்ன \nஆயுத எழுத்து - 07.07.2018 சிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க, குறளார் கோபிநாத், அதிமுக, செந்தில் ஆறுமுகம், சட்டப்பஞ்சாயத்து, பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் நேரடி விவாத நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தம���ன தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2011/12/blog-post_16.html", "date_download": "2018-07-16T04:53:32Z", "digest": "sha1:UGMV5TBVCAI2ALLTFXCBJL26LJT3OBX7", "length": 13835, "nlines": 134, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: நிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை", "raw_content": "\nநிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை\nஆனால் அதற்காக என் கோவிந்தனும் சும்மா இருக்கவில்லையே திரிவக்கரை மூலமோ உத்தவன் மூலமோ செய்திகளைச் சொல்லி அனுப்புவான்; அவ்வப்போது சிறு பரிசுகளைக் கொடுத்து அனுப்புவான். பின்னர்….பின்னர் திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. துவாரகை முழுதும் களியாட்டங்கள், கொண்டாட்டங்கள். அனைவரும் சந்தோஷத்தின் உச்சிக்கே போனார்கள். அனைத்துவீடுகளும் அலங்கரிக்கப்பட்டுக் குழந்தைகளுக்கும் பட்டாடைகள் உடுத்தப்பட்டு பாடலும், ஆடலுமாய்க் காட்சி அளித்தது. கப்பல்களின் மாலுமிகள்; அவர்களின் தலைவனாம் ஒருவன்; அவன் பெயரை என்னால் நினைவு கூர முடியவில்லை; அனைவரும் தங்களுக்கெல்லாம் கடவுளைப் போன்ற கண்ணன் மணக்கப் போகும் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்று கூறினார்கள். என்னை வந்து பார்த்தார்கள். பின்னர் ஷக்ரதேவன் வந்தான். விந்தன், அனுவிந்தன் மற்ற அரசகுமாரர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு அனைவரும் வந்தனர். ஷக்ரதேவனுடன் ஷாயிபாவும் வந்தாள். அவளால் அன்றோ இன்று எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது திரிவக்கரை மூலமோ உத்தவன் மூலமோ செய்திகளைச் சொல்லி அனுப்புவான்; அவ்வப்போது சிறு பரிசுகளைக் கொடுத்து அனுப்புவான். பின்னர்….பின்னர் திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. துவாரகை முழுதும் களியாட்டங்கள், கொண்டாட்டங்கள். அனைவரும் சந்தோஷத்தின் உச்சிக்கே போனார்கள். அனைத்துவீடுகளும் அலங்கரிக்கப்பட்டுக் குழந்தைகளுக்கும் பட்டாடைகள் உடுத்தப்பட்டு பாடலும், ஆடலுமாய்க் காட்சி அளித்தது. கப்பல்களின் மாலுமிகள்; அவர்களின் தலைவனாம் ஒருவன்; அவன் பெயரை என்னால் நினைவு கூர முடியவில்லை; அனைவரும் தங்களுக்கெல்லாம் கடவுளைப் போன்ற கண்ணன் மணக்கப் போகும் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்று கூறினார்கள். என்னை வந்து பார்த்தார்கள். பின்னர் ஷக்ரதேவன் வந்தான். விந்தன், அனுவிந்தன் மற்ற அரசகுமாரர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு அனைவரும் வந்தனர். ஷக்ரதேவனுடன் ஷாயிபாவும் வந்தாள். அவளால் அன்றோ இன்று எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது ருக்மிணியின் நெஞ்சம் நன்றியால் நிரம்பி இருந்தது.\nகுலகுருவான கர்காசாரியார் முன்னிலையில் முறைப்படி அக்னி வளர்த்து ஹோமங்கள் செய்து கண்ணன் ருக்மிணியின் கரங்களைப் பிடித்தான். ஆஹா கண்ணன் என் கைகளைப் பிடித்த அந்த முதல் தொடுகை கண்ணன் என் கைகளைப் பிடித்த அந்த முதல் தொடுகை எனக்குள்ளாக ஏதோ புது ரத்தம் பாய்ந்தாற்போல எனக்குள்ளாக ஏதோ புது ரத்தம் பாய்ந்தாற்போல என் நாடி, நரம்புகளை எல்லாம் இனியதொரு வீணை போலவும், கண்ணனின் கரங்கள் அவற்றை மீட்டியது போலவும் அன்றோ தோன்றியது. எந்த நேரம் என் நாடி,நரம்புகளிலிருந்து சுநாதம் கிளம்பி என்னைக் காட்டிக்கொடுத்துவிடுமோ என அஞ்சினேனே என் நாடி, நரம்புகளை எல்லாம் இனியதொரு வீணை போலவும், கண்ணனின் கரங்கள் அவற்றை மீட்டியது போலவும் அன்றோ தோன்றியது. எந்த நேரம் என் நாடி,நரம்புகளிலிருந்து சுநாதம் கிளம்பி என்னைக் காட்டிக்கொடுத்துவிடுமோ என அஞ்சினேனே இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்க வைத்த அந்த அனுபவத்தை மறக்க இயலாது. பின்னர் அக்னியை வலம் வந்து இருவரும் ஏழடிகள் ஏழு புனிதமான அடிகள் சேர்ந்து எடுத்து வைத்தோம். அந்த அடிகளே கண்ணனை என்னோடு ஒன்று சேர்த்தது. என்னில் அவனும், அவனில் நானும் ஒன்று கலந்தோம்; பிரிக்க முடியாதவர்கள் ஆனோம். அங்கே இருந்த அனைத்துப் பெரிய மனிதர்கள்; உறவினர்கள்; நண்பர்கள் முன்னிலையிலும், அனைத்துக்கடவுள்களையும் அக்னியையும் சாட்சியாகக் கொண்டு நான் கண்ணனின் மனைவியாகிவிட்டேன். இனி எங்களை மரணம் கூடப் பிரிக்க முடியாது; ஆம். மரணத்திலும் கண்ணனோடு சேர்ந்தே செல்வேன்.\n கண்ணனின் மனைவியானது போன்றதொரு அற்புதமான ஒன்று வேறெதுவும் இல்லை. கண்ணன் எத்தனை கம்பீரமாகத் தன் தலையில் சூடிய மயில்பீலி அசைந்து ஆட, சிரிக்கும் கண்களோடும், இளநகை மாறாமல் அனைவரையும் பார்த்துச் சிரித்துக்கொண்டும் கனிவோடு பேசிக்கொண்டும், அதே சமயம் அவளையும் மறவாமல் கனிவுப் புன்னகையை வீசிக்கொண்டும் காணப்படுகிறான். இது அவனால் அன்றி வேறு எவரால் இயலும் பின்னர் வந்த இரவு அவளால் மறக்க இயலாத ஒன்று. அவள் கோவிந்தன் அவளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததை நூற்றுக்கு நூறு நிரூபித்தான். அவளைப் புதியதோர் மனுஷியாக்கிக் காட்டினான். பின்னர் மறுநாள் எப்போதும்போல் கோவிந்தன் தன்னுடைய பயிற்சிகளை மேற்கொள்ள அனைவரோடும் சேர்ந்து கொள்ள வேண்டிச் சென்றுவிட்டான். இங்கே நான் என் படுக்கையில் தன்னந்தனியாகப் படுத்திருக்கிறேன். என் மனதில் பொங்கும் சந்தோஷத்தை எனக்குள் நானே வெளிப்படுத்திக்கொண்டு கனவுகளில் மிதந்த வண்ணம் இருக்கிறேன். அந்த தேவகி அம்மா அவளைக்கோயிலில் வைத்துக் கும்பிட வேண்டும். என் மனநிலையைப் புரிந்து கொண்டவள் போல் மதிய உணவு சமயம் வந்து கலந்து கொள் எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். இந்த மாளிகையின் வெளிப்புறச் சுவர்களில் கடலின் அலைக்கரங்கள் வந்து மோதுகின்றன போலும். என் உள்ளத்து அலைகள் என்னுள்ளே மோதி மோதித் ததும்புவதைப் போல் அவையும் இந்த மாளிகையின் சுவர்களை மோதி மோதித் திரும்புகின்றன. அதான் “ஓ”வென்ற இரைச்சல்.\nஅப்போது தான் உத்தவன் அங்கே வந்தான்.\nதிருமணமும் அதை தொடர்ந்த நிகழ்வுகளை எழுதிய விதம் மிக சிறப்பாக இருந்தது .\nசென்ற அத்தியாயத்துடன் இரண்டாம்பாகம் முடிந்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தீர்கள்\nமுதல் அத்தியாயம் எங்கே ,எந்த ப்லோக்ளில் பதிவிட்டு இருக்குறீர்கள் என்று தெரிவித்தால்\nஎங்களுக்கு படிக்க உதவியாக இருக்கும் \nமுதல் பாகம் இதே தலைப்பில் எண்ணங்கள் வலைப்பக்கம் கிடைக்கும் ப்ரியா. அதிலே கொஞ்சம் தொந்திரவு இருந்ததால் இங்கே மாற்றினேன். அதோட அப்போ திடீர்னு வலைப்பக்கத்தை வேறே ப்ளாக் செய்துட்டாங்க யாரோ\nநாங்களும் தொடர்ந்து படிக்க வந்துட்டோம் :)\nகண்ணன் வருவான் 3-ம் பாகம் ஞாபகம் வருதா\n கண்ணன் வருவான் மூன்றாம் பாகம் ஆரம்பம்\nநெரித்த திரைக்கடலில், நீல விசும்பினிடை நின் முகங்க...\nநிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றி...\nகொல்லுங் கொலைக்கஞ்சிடாத மறவர் குணமிகத் தானுடையான்\nகண்ணன் என்னைக்கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக்க...\nகண்ணன் முகம் கண��ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை\nஇனி வாழும் வழியென்னடி தோழி\nதூண்டிற் புழுவினைப் போல எனது நெஞ்சந் துடித்ததடீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilamukilan.blogspot.com/2010/07/3.html", "date_download": "2018-07-16T04:51:33Z", "digest": "sha1:7NZ5NFXJLMAAYKG67JOKASPNYSDTTSOC", "length": 14216, "nlines": 153, "source_domain": "nilamukilan.blogspot.com", "title": "நிலா முகிலன்: ஒரு இந்தியப் பயணம் -3", "raw_content": "\nநிலவின் ஒளிக்கு விழி கொடு..முகிலின் மழைக்கு வழி விடு...\nஒரு இந்தியப் பயணம் -3\nபெங்களூரு விமான நிலையத்தின் வெளிப்புற தோற்றம்.\n' கேட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கும். சாயம் போன சுடிதாரை அணிந்திருந்தாள். மிகவும் ஒல்லியாக இருந்தாள். என்னையும் என் கையில் இருந்த 'சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு' புத்தகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n' ஆமாம்மா' என நான் சொன்னதும் உடனே என் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து...\n'அண்ணா நான் ராமநாதபுரம் பக்கத்துல காளையார் கோயில் பக்கம் போகணும். எனக்கு உதவி செய்விங்களா\nஅந்தப்பெண் வள்ளி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவள். வீடு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏஜண்டுகள் மூலம் அனுப்பப் பட்டுள்ளவள். மாடு மாதிரி உழைத்திருக்கிறாள். அவளது சம்பளம் ஏஜண்டுகளுக்கு நேரடியாக போய்விடும். அவர்கள் பாதி பணத்தை அம்முக்கி கொண்டு மிச்சத்தை அவளது வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். சமீபமாக இவளுக்கு உடல் நலம் குன்றி பொய் உள்ளது. ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்திருக்கிறாள். அதற்கும் மேல் தங்களுக்கு இவள் உதவிட மாட்டாள் என உணர்ந்து அவளுக்கு ப்ளைட் டிக்கெட் எடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.\nஅவள் அப்படி கேட்டதும் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சென்னைக்கு அவளது மாமா வருவதாக சொல்லி இருப்பதாக கூறினாள். அவளது பாரங்களை நானே எழுதி அவளது டிக்கெட் வாங்கி பரிசோதித்து அவளை அவள் கிளம்ப இருக்கும் விமான நிலையத்தின் கேட் வரை சென்று விட்டு வந்தேன். நான் பெங்களூரு சென்று சென்னை செல்ல இருப்பதால், சென்னையில் நான் தாங்கும் இடத்தின் தொலை பேசி என்னையும் கொடுத்து, ஏதாவது தேவையென்றால் அழைக்கும் படி சொல்லிவிட்டு வந்தேன். எனக்கும் முன்னே, அவளது விமானம் புறப்பட்டு விட்டது. கண்களில் நன்றியோடு எனக்கு டாடா காட்டிவிட்டு சென்றாள்.\nதோஹ��விலிருந்து பெங்களூரு செல்லும் விமானம் சிறியதாக இருந்தது. அமெரிக்காவில் உள்நாட்டில் பறக்கும் விமானங்களை போல இருந்தது. நாலரை மணி நேரப்பயணம் பெரும்பாலும் என் உறக்கத்திலேயேகழிந்தது.\nமறுநாள் காலை நான் மூன்று மணி அளவில் நான் பெங்களூரு சென்று அடைந்த பொது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அது வேறொன்றுமில்லை, பெங்களூரு விமான நிலையம் தான்.\nஅதன் பிரம்மாண்டமும் அழகும் தான் உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் என பறை சாற்றிக் கொண்டிருந்தது. எங்கும் கண்ணாடி, நம் முகம் தெரியும் பளிங்குத் தரைகள். பளிச்சிடும் மின் விளக்குகள் என... ' நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா என எண்ண வைத்தது.'\nபெங்களூரு விமான நிலையத்தின் உட்புறத் தோற்றம்.\nஎனினும் குடியுரிமை அதிகாரி என் முகத்தை கூட பார்க்கவில்லை, ஒரு புன்னகை சிந்தவில்லை,கடமையாக பச்ச்போர்டை பார்த்து சீல் குத்தி விட்டு 'நெக்ஸ்ட்' என்றார்.\nவிமானநிலையத்தின் ஒவ்வொரு இடத்திலும் பணக்காரத்தனம் தெரிந்தது. உள்ளே இன்டர்நெட் வசதியும் உள்ளது. வயர்லெஸ் இன்டர்நெட் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அங்கிருந்த தகவல் அளிக்கும் மையத்தில் சொன்னார் அங்கு கோட் போட்டு டை கட்டி அமர்ந்திருந்தவர். அவர் சிநேகமாக சிரித்தபடிஉதவினார்.\nஅங்கேயே ஒரு காபியை அருந்தியபடி ( ஒரு காபி நூற்றி அறுபது ரூபாய். காபி டே என்ற கடையில்.) எனது சென்னை விமான டிக்கெட் மற்றும் நேரத்தை உறுதி செய்தபின் டொமெஸ்டிக் விமான நிலையத்திற்கு நடந்தேன். டொமெஸ்டிக் மற்றும் இன்டர்நேஷனல் இரண்டும் உள்ளுக்குள்ளேயே இருக்கிறது. பாதகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருந்தன. கிங் பிஷர் ஏர்லைன்ஸில் சென்னை சென்று இறங்கியதும், சென்னை விமான நிலையம், தான் இன்னும் மாறவில்லை என சொன்னது. பெங்களூர் விமான நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள தூரம். சென்னையில் புதிதாக விமான நிலையம் அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பல நாடு பயணிகள் மற்றும் பல நாடு விமானங்கள் வந்து போகும் விமான வலை சென்னைக்கு இருப்பதால், விமான நிலையம் மேம்படுத்தப் படுவது அவசியமாகிறது.\nசென்னையில் நான் நான்கு நாட்கள் தங்கி இருந்தேன். தோஹாவில் நான் சந்தித்த வள்ளியை சுற்றியே என் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அவ��் தொலைபேசி அழைத்தால், அவளை எப்படியாவது ராமநாதபுரத்தில் இருக்கும் அவளது குக்கிராமத்தில் பாதுகாப்பாக சேர்த்து விட வேண்டுமே என எண்ணியபடி இருந்தேன். அவளை பற்றி என்னை சென்னைக்கு வரவேற்க வந்த என் மனைவி இடமும் சொல்ல அவளும் பதைபதைத்தபடி காத்திருந்தாள்.\nஅந்த நான்கு நாட்களில் வள்ளியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரவே இல்லை.\nசமீப காலத்தில் டெல்லி விமான நிலையத்தின் 3வது டெர்மினல்,மிகப் பிரமாண்டமாகவும் உலகத்தரம் வாய்ந்ததாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.ஆனால் ராமனாதபுரத்து வள்ளி களுக்கு அரசாங்கம் என்னசெய்திருக்கிறாது\nஒரு இந்தியப் பயணம் - 5\nஒரு இந்தியப் பயணம் -3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/tamil-cinema-news/13144/", "date_download": "2018-07-16T04:51:57Z", "digest": "sha1:FW6NG2IUUOYS35HOICOV73VO3OKRLUFX", "length": 10329, "nlines": 161, "source_domain": "pirapalam.com", "title": "விவேகம் படத்தில் அந்த காட்சி மின்சாரம் போல் பாயும்- கபிலன் வைரமுத்து பதில் - Pirapalam.Com", "raw_content": "\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான ஏ.எல்.விஜய் – பெண் யார்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nவைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\nகோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\n வைரலாகும் ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட புகைப்படம் \nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nHome News விவேகம் படத்தில் அந்த காட்சி மின்சாரம் போல் பாயும்- கபிலன் வைரமுத்து பதில்\nவிவேகம் படத்தில் அந்த காட்சி மின்சாரம் போல் பாயும்- கபிலன் வைரமுத்து பதில்\nவிவேகம் படத்தை எப்போது பார்ப்போம் என அனைவரும் காத்திருக்கின்றனர். இன்று மாலை இப்படத்தில் பாடல்கள் வரவுள்ளது.\nஇதை தொடர்ந்து அடுத்த வாரம் இப்படத்தின் ட்ரைலர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் கதையாசிரியர் கபிலன் வைரமுத்து இப்படம் குறித்து மனம் திறந்துள்ளார்.\nஇதில் இவர் பேசுகையில் ‘விவேகம் படம் நன்றாக வந்துள்ளது, `ஒரு பன்னாட்டுக் காவல்துறை, ஒரு சர்வதேச குற்றப் பின்னணி, இந்த இரு துருவங்களுக்குமான மோதல்தான் `விவேகம்’.\nமேலும், படத்தின் இடைவேளை காட்சியை சமீபத்தில் பார்த்தேன், உடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல் சூப்பராக வந்துள்ளது’ என கூறியுள்ளார்.\n முதன் முறையாக பேசிய பிரபாஸ்\nNext articleவேலையில்லா பட்டதாரி 2 – திரைவிமர்சனம்\nவிவேகத்தை விட மெர்சல் காட்சிகள் குறைவு- ஏன்\n24மணி நேரத்தில் புதிய சாதனை படைத்த விவேகம் ட்ரைலர்\nசென்னையில் அஜித்தின் விவேகம் படத்தை யார் வாங்கியிருப்பது தெரியுமா\nமேனேஜர் கைது செய்யப்பட்டதால் காஜல் அகர்வாலுக்கு சிக்கல்\nதலை விடுதலையை அடுத்து காதலாட பாடல் வெளியீடு: எப்படி இருக்குது தல ரசிகாஸ்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6804/", "date_download": "2018-07-16T04:43:59Z", "digest": "sha1:UJSZWOI6CGGAQNJVYM77WFNLJBDWM6TN", "length": 9683, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்னை பரா ��க்தியின் அருளால் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழவேண்டும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஅன்னை பரா சக்தியின் அருளால் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழவேண்டும்\nமுதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, தமிழ பாஜக ‘ வாழ்த்து தெரிவித்துள்ளது.\nதமிழக பாஜக. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துகடிதத்தில் கூறியிருப்பதாவது: அன்னை பரா சக்தியின் அருளால், 66ம் வயதில், அடி எடுத்துவைக்கும் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழவேண்டும் என்று அன்னை பரா சக்தியை பிரார்த்திக்கிறேன். தமிழக பா.ஜ.க சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இனிவரும் காலங்களிலும், பன்னெடு காலம் தாங்கள் இன்றைவிட சிறப்பாக வாழ அருள்கூட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.\nதர்மத்திற்காகவும், பாஜக.வின் வளர்ச்சிக்காகவும் உழைத்த பெரியவர் இல.கணேசன் September 28, 2016\nஇந்திய நாட்டை உலகின் முதன்மை நாடாக உயர்த்திய பிரதமராக தொடர்ந்துபணியாற்ற அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன் September 17, 2016\nஅற்புதமான தெய்வீகம் நிறைந்த ராமநவமி வாழ்த்து April 5, 2017\nஅயோத்தியில் தீபாவளி கொண்டாடியது என் தனிப்பட்ட நம்பிக்கை : யோகி ஆதித்யநாத் October 20, 2017\nகலைஞர் பூரண நலம் பெற எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன் December 17, 2016\nநாட்டின் பல்வேறு இடங்களில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் September 17, 2016\nமுதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல் கோரிக்கை February 17, 2017\nபிளாஸ்டிக் அரிசி தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் June 10, 2017\n66வது பிறந்த நாளை முன்னிட்டு தாய் ஹிராபாவிடம் ஆசிபெற்றார் September 17, 2016\nதமிழக முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைய சிறப்புவழிபாடு October 11, 2016\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின�� இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2011/01/blog-post_8711.html", "date_download": "2018-07-16T04:31:08Z", "digest": "sha1:OXBUHAQ7QTEI5KJF3JTRPWFQ23DJ2MWQ", "length": 10185, "nlines": 69, "source_domain": "welvom.blogspot.com", "title": "தமிழக மீனவர்கள் கைகளில் ஆயுதம் தந்தால்தான் பிரச்சினை தீரும்-நெடுமாறன் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » தமிழகம் » தமிழக மீனவர்கள் கைகளில் ஆயுதம் தந்தால்தான் பிரச்சினை தீரும்-நெடுமாறன்\nதமிழக மீனவர்கள் கைகளில் ஆயுதம் தந்தால்தான் பிரச்சினை தீரும்-நெடுமாறன்\nஇலங்கைக் கடற்படைக் கூட்டம் இதுவரை 400 தமிழக மீனவர்களைக் கொன்றுள்ளது. இதற்கு முடிவு கட்ட மீனவர்களிடம் துப்பாக்கி கொடுக்கப்பட வேண்டும் என்று இல‌ங்கை‌‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் கோரியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n1983 ஆ‌ம் ஆ‌ண்டி‌லிரு‌ந்து 27 ஆ‌ண்டுகளாக த‌‌மிழக ‌மீனவ‌ர்களை ‌சி‌‌ங்கள‌க் கட‌ற்படை தொட‌ர்‌ந்து வே‌ட்டையாடி வரு‌கிறது. இதுவரை 400‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌மீனவ‌ர்க‌ள் படுகொலை செ‌ய்ய‌‌ப்‌ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்‌க‌ள். நூற்றுக்கணக்கான‌மீனவ‌ர்க‌ள் ‌சிறை‌ப் ‌பிடி‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.\nந‌ம்முடைய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள்ளாகவே ‌சி‌ங்கள‌க் கட‌ற்படை அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீனவ‌ர்களை‌‌த் தா‌க்‌கி வரு‌‌கிறது. ஆனா‌ல் இ‌ந்த 27 ஆ‌ண்டுகால‌த்‌தி‌ல் ஒருமுறைகூட இ‌ந்‌திய‌க் கட‌லோர‌க் காவ‌ல் படை ‌சி‌ங்கள‌க் க‌ட‌ற்படையை எ‌தி‌ர்‌த்து‌ச் சு‌ட்ட‌தி‌ல்லை. மீனவ‌ர்களை‌க் கா‌ப்பா‌ற்றுவத‌ற்கு‌ம் மு‌ன் வர‌‌வி‌ல்லை.\nஉலக‌த்‌தி‌ன��� ஐ‌ந்தாவது பெ‌ரிய கட‌ற்படை இ‌ந்‌திய‌க் கட‌ற்படை என‌ப் பெருமை‌ப் பேச‌ப்படு‌கிறது.\nபல ஆ‌யிர‌ம் மை‌ல்களு‌க்கு அ‌ப்பா‌ல் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் இரு‌க்கு‌ம் சோமா‌லியா நா‌ட்டி‌‌ன் கட‌ற்பகு‌தி‌யி‌ல் கட‌ற்கொ‌ள்ளைகார‌ர்க‌ளி‌ன் அ‌ட்டூ‌ழிய‌ங்களை ஒடு‌‌க்குவத‌ற்கு இ‌ந்‌திய‌க் கட‌ற்படை ‌விரை‌ந்து செ‌ன்று நடவடி‌க்கை எடு‌க்‌கிறது. ஆனா‌ல் நமது கட‌‌ல் பகு‌தி‌யி‌ல் நமது ‌மீனவ‌ர்க‌ள் அ‌ண்டை நாடு கட‌ற்படை‌யா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்படுவதை‌த் தடு‌க்க மு‌ன்வராம‌ல் இ‌ந்‌திய‌க் கட‌ற்படை வேடி‌க்கை‌ப் பா‌ர்‌‌க்‌கிறது.\nகுஜரா‌த் மாநில‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் கட‌‌லி‌ல் எ‌ல்லை தா‌ண்டி பா‌கி‌ஸ்தா‌ன் பகு‌தி‌யி‌‌‌ல் புகு‌ந்து ‌வி‌ட்டாலோ, மே‌ற்கு வ‌ங்க‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் எ‌ல்லை‌த்தா‌ண்டி வ‌ங்கதேச‌ம், ‌மியா‌ன்ம‌ர் கட‌ற்பகு‌தி‌யி‌ல் புகு‌ந்து‌வி‌ட்டாலோ அவ‌ர்களை அ‌ந்த‌ந்த நா‌ட்டு அரசு‌க‌ள், கட‌ற்படைக‌ள் சு‌ட்டு‌க் கொ‌‌ல்வ‌தி‌ல்லை.\nத‌மிழக ‌மீனவ‌ர்களு‌க்கு ஆயுத‌ப் ப‌யி‌ற்‌சி‌க் கொடு‌த்து அவ‌ர்களு‌க்கு து‌ப்பா‌‌க்‌கிகளு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டா‌ல் ஒ‌ழிய இ‌ப்‌பிர‌ச்சனை‌க்கு மு‌ற்று‌ப்பு‌ள்‌ளி வை‌க்க வேறுவ‌ழி‌யி‌ல்லை என்றார் அவர்.\nஇடுகையிட்டது Antony நேரம் பிற்பகல் 1:29\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2012/04/blog-post_01.html", "date_download": "2018-07-16T04:28:12Z", "digest": "sha1:NSV5FC3WVMA63HGDH63AX7RSJNRIOCFV", "length": 12522, "nlines": 73, "source_domain": "welvom.blogspot.com", "title": "சுறுசுறுப்பாக இயங்கிக் இருப்பவர்களுக்கு ஆயுள் அதிகம் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » மருத்துவம் » சுறுசுறுப்பாக இயங்கிக் இருப்பவர்களுக்கு ஆயுள் அதிகம்\nசுறுசுறுப்பாக இயங்கிக் இருப்பவர்களுக்கு ஆயுள் அதிகம்\nஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களை விட ஆக்டிவாக அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாளொன்றுக்கு 11 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு பிரெசென்டீசம் (“presenteeism”) எனப்படும் நோய் தாக்குகிறதாம். மனஅழுத்தம், முதுகுவலி, இதயநோய், உயர்ரத்த அழுத்தம், வாய்வு கோளாறுகள் ஏற்படுவதே இந்த பிரெசென்டீசம் நோயின் அறிகுறி என்கிறது மருத்துவ அகராதி. வேலை என்பது வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமானதுதான். அந்த வேலையே உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தாகிவிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nதினசரி எட்டுமணிநேரம் வேலை ஓய்விற்கு எட்டுமணி நேரம் உறக்கம் என்பது அவசியமானது. ஆனால் ஒருசிலர் வேளைப் பளு அதிகமானதன் காரணமாக தினசரி 11 மணி நேரத்திற்கும் மேலாக கணினியில் வேலை பார்க்கின்றனர். இதனால் அவர்களை ப்ரிசென்டீசம் நோய் தாக்குகிறது. ஓய்வு இல்லாத வேலையினால் முதுகுவலி, நரம்பு கோளாறுகள், மன அழுத்தம், செரிமான பாதிப்பு போன்றவையும் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இங்கிலாந்தில் 2000 நடுத்தர வயதுடைய ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nபொருளாதார மந்தநிலை ஏற்பட்டதை அடுத்து இங்கிலாந்திலும், ஐரோப்பிய யூனியனிலும் வாரத்தில் 48 மணிநேரம் அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர். இதுவே இவர்களை நோய்களில் கொண்டுபோய் தள்ளுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தினமும் ஆபீஸ், டிவி, கம்ப்யூட்டர் என 11 மணி நேரம் உட்கார்வது உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலை முதுநிலை ஆராய்ச்சியாளர் ஹிட்டி வாண்டர் பிளாக், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 2.22 லட்சம் பேரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார்.\nஅதன்படி தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்துள்ளார். அலுவலகத்தில், டிவி, கம்ப்யூட்டர் முன்பு என அதிக நேரம் உட்கார்ந்துவிட்டு, மற்ற நேரத்திலும் உடற்பயிற்சிகள் இல்லாமல், ஒழுங்கான டயட்டும் இல்லாமல் இருந்தால் இந்த ஆபத்துக்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.\nநன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கும் இதய நோய்கள், சர்க்கரை, அதிக பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் உட்காரும் நேரத்தை குறைப்பது மிகமிக அவசியம். அலுவலகத்தில், கம்ப்யூட்டர், டிவி முன்பு, பஸ், டூவீலர் வாகனங்களில் செல்வது உள்பட உட்காரும் நேரத்தை முடிந்தவரை குறையுங்கள். முடிந்தவரை நில்லுங்கள், அதிகம் நடந்துசெல்லுங்கள். மற்ற நேரங்களிலும் உடற்பயிற்சி, மற்ற வேலைகள் செய்வது என ஆக்டிவ் ஆக இருங்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nசுறுசுறுப்பின்றி சோம்பலாக உட்கார்ந்திருப்பது இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 1.7 கோடி இறப்புகளை ஏற்படுத்துகிறது. நாம் ஓய்வாக இருக்கும் பெரும்பாலான நேரத்தை டிவி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்கள் வீணடிக்கின்றன. இவற்றில் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமான வாழ்வை தரும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளர்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 9:47\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=32", "date_download": "2018-07-16T05:05:01Z", "digest": "sha1:DRXNHIPY24MJSFAVURC3OBV5W4IXIBPH", "length": 21568, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Varalaru books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒ���ு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர்.\nமதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், சரித்திரம், பழங்கதைகள், மொக‌லாய‌ சரித்திர கதைகள் \nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள்\nஎழுத்தாளர் : திருவாரூர் அர. திருவிடம்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam\nஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொடூர மனம் கொண்டவராக, சர்வாதிகாரியாக, ஜனநாயகத்தை நசுக்கிய சக்தியாக, மனப் பிறழ்வு கொண்டவராக ஹிட்லர் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : வேங்கடம் (Venkadam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கே.டி. திருநாவுக்கரசு (K.T.Thirunavukarasu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India\nஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டும் அறிவியலை அன்றைய காலகட்டத்திலேயே அறிந்து, விவசாயச் சிற���்புக்கு அடிகோலிய ஆச்சரியன் கரிகாலன். மைசூர் குடகு மலையில் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : டாக்டர்.ரா. நிரஞ்சனாதேவி (Dr.R.Niranjanadevi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : தொ. பரமசிவன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.\nகேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: அரசர்கள், சரித்திரம், தலைவர்கள்\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎழுத்தாளர் : டாக்டர் மா. இராசமாணிக்கனார்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\ntamil book, pirivinai, ஹாரி பாட்டர், அற்றைத் திங்கள், தமிழ் இலக்கிய அகராதி, K.B. முறையில் ஜாதக பலன், இளைய பெருமாள், வாண, முரளி, பழங்குடி, Jayakanthan, kavithai, உபநிடதங்கள், Electron, pagupatha urupilakanam\nநோபல் பரிசு பெற்ற இந்திய மேதைகள் - Noble Parisu Petra Indiya Methaigal\nசொந்த வீடு தகவல்கள் - ஆலோசனைகள் -\nஅந்தி சந்தி அர்த்தஜாமம் - Anthi Santhi Arthajaamam\nஇச்சிபோவும் அவளின் நண்பர்களும் - Ichibovum avalin nanbargalum\nகாலை மாலை சிந்தனைகள் -\nபாரதி கண்ட சித்தர்கள��� -\nஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம் -\nதமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு - Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/44%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/71-210134", "date_download": "2018-07-16T04:54:10Z", "digest": "sha1:KRGLUXHJMGETBYJPN6YDYXLKJZ5R4QP5", "length": 4842, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 44ஆவது நினைவு தின நிகழ்வு", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\n44ஆவது நினைவு தின நிகழ்வு\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 44ஆவது நினைவு தின நிகழ்வுகள், யாழில் இன்று (10) நடைபெற்றன.\nஇதன்போது, கடந்த 1974ஆம் ஆண்டு, யாழில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், பரஞ்சோதி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.\n44ஆவது நினைவு தின நிகழ்வு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2011/07/blog-post_29.html", "date_download": "2018-07-16T05:02:19Z", "digest": "sha1:WWEVQHA23EUFWCM6CQOFTOM6BTFMMTNY", "length": 30854, "nlines": 253, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: ஏகலைவன் கதையின் சூட்சுமம்", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nஏகலைவன் என்பவன் வேடர் இனத்தைச் சேர்ந்தவன். வித்தையில் ஆர்வமுள்ள இவன் துரோணரிடம் வந்து தன்னைச் சீடனாக ஏற்���ு மன்னர்களுரிய சகல வித்தைகளையும் கற்றுத் தர வேண்டுகிறான். \"\"க்ஷத்தியர்களுக்குரிய வித்தையை வேடனான உனக்கு கற்றுத் தரமாட்டேன், என மறுத்து விட்டார் துரோணர். வேடனுக்கு தேவை விலங்குகளை வேட்டையாடும் அம்பெய்யும் கலை தான். மற்றவை எதற்கு என்பது துரோணரின் வாதம். ஏகலைவனுக்கு மிக்க வருத்தம். ஆனாலும், முயற்சியுடையவன் எதிலும் வெற்றி பெற்றே தீருவான். தன்னை துரோணர் ஜாதி துவேஷம் காட்டி ஒதுக்கி விட்டாரே என அவன் அவர் மீது கோபப்படவில்லை.\nமரங்களுக்கு தீ வைக்கவில்லை. அவரது ஜாதிக்காரர்களை அடித்து உதைக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அவன் துரோணரைப் போலவே ஒரு மெழுகு சிலை செய்தான். அந்த சிலையை உயிருள்ள துரோணராகக் கருதி, அவரைத் தன் மானசீக குருவாக ஏற்று, துரோணர் அவரது சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கும் அத்தனை வித்தையையும் கற்றுத் தேறி விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. ஏகலைவனை மறந்தே போய் விட்டார். துரோணரின் முகமும் இவனுக்கு மறந்து விட்டது. ஒருநாள் நாய் ஒன்று வாயைத் திறக்க முடியாமல் அங்கே வந்து நின்றது. அதன் வாயில் அம்புத்தையல் போடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அர்ஜூனன் ஆச்சரியப்பட்டு, \"\"குருவே தாங்கள் இப்படி ஒரு அற்புத வித்தையை கற்றுத்தரவே இல்லையே. இது நேர்த்தியான ஒன்றாக உள்ளதே, என்றான்.\nதுரோணருக்கும் ஆச்சரியம். தனக்கு மட்டுமே தெரிந்த இந்தக்கலையை தெரிந்து கொண்டவன் யார் என்ற ஆச்சரியத்துடன் நாயின் பின்னால் சென்றார். அங்கே ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருந்தான். \"\" நீ யார் என்ற ஆச்சரியத்துடன் நாயின் பின்னால் சென்றார். அங்கே ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருந்தான். \"\" நீ யார் இந்த அற்புதமான கலைகளையெல்லாம் உனக்கு சொல்லித் தந்தது யார் இந்த அற்புதமான கலைகளையெல்லாம் உனக்கு சொல்லித் தந்தது யார் என்றார். அவன் மெழுகு பொம்மையைச் சுட்டிக்காட்டினான். தன் இளவயது உருவத்தை அப்படியே வடித்திருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவர், \"\"நான் தான் இந்த துரோணர், என்றதும். அவன் காலில் விழுந்தான்.\nதாங்கள் எனக்கு அனுமதி மறுத்ததால், தங்களை மானசீக குருவாக ஏற்று நானாகவே படித்தேன், என்றான். இவனிடம் இக்கலை இருந்தால் சரிப்பட்டு வராது எனக் கருதினார் துரோணர். \"\"மாணவனே அப்படியானால் நீ குரு காணிக்கை தர வேண்டாமா அப்படியானால் நீ குரு காணிக்கை தர வேண்டாமா என்றார். அவன் என்ன வேண்டும் என்றான். \"\"உன் கட்டை விரலைக் கொடு என்றார். மாணவன் மறுக்கவில்லை. கட்டைவிரலை வெட்டிக் கொடுத்து விட்டான். துரோணர் இப்படிச் செய்ததைத் தான் தவறென சிலர் வாதிடுவர். வில்வித்தை பயின்ற இவன் ஒரு நாயையே இந்தப் பாடு படுத்துகிறான் என்றால், மனிதர்களை இந்த விதை கொண்டு என்னபாடு படுத்துவான். அதனால் தான் கட்டை விரலை வாங்கி விட்டார் துரோணாச்சாரியார். ( நன்றி: தினமலர்)\nசரி இந்தக்கதையில் பல விடயங்களை நாம் பார்க்கலாம், நாம் ஏகலைவன் துரோணருக்கு மாத்திரம் தெரிந்த இரகசியத்தினை அறிந்து கொண்டான் என்பதனை ஆராய்வோம். இதற்கு மனித மனத்தின் செயற்பாடு பற்றி சிறிது தெரிதல் வேண்டும். மனம் என்பது ஒருவித சக்தி அலைக்கழிவாக செயற்படுகிறது, மனிதன் தன் மனதில் நினைக்கும் எதுவும் அழிவதில்லை, அவையனைத்தும் இந்த ஆகாய மண்டலத்தில் எண்ண அலைகளாக அலைக்கழிந்தவண்ணமே இருக்கும். இவற்றை சரியான வழியில் ஒருங்கிசைக்கத்தெரிந்தவர்கள் அவற்றை அறிந்து கொள்ளலாம். இந்த அடிப்படைத்தத்துவத்தில் தான் குறி சொல்பவர், மந்திரவாதி, டெலிபதி என்ற அனைத்தும் செயற்படுகிறது. ஆக ஆகாயத்தில் அலைக்கழியும் எண்ண அலைகளை கவரத்தெரிந்தவர்கள் பலவிடயங்களை அறிந்து கொள்ளலாம்.\nஆக ஏகலைவன் என்ன செய்தான்; துரோணரது ஊருவை மனதில் எண்ணி அவரது மனதினை ஆகய மனதூடாக தொடர்பு கொண்டான், அதன் பயனாக துரோணரின் வித்தைகள் அனைத்தையும் அறிந்துகொண்டான். ஆனால் குருவின் மனப்பூர்வ ஆசியிலாது பெற்ற வித்தை அவனுக்கு பயன்படாமல் போய்விட்டது. எனினும் சித்தர்களை, ரிஷிகளை வழிபடவிரும்புவபர்கள் இந்த முறையினை பயன்படுத்தலாம். ஆயினும் பரிபூர்ண குருபக்தியுடன் அட்டாங்க யோகத்தில் நான்காவது படியாகிய \"பிரத்தியாகாரம்\" - மனதினையும் புலன்களினையும் கட்டுப்படுத்திய பின் இம் முறையினை பிரயோகித்து பார்ப்பது ஏகலைவனுக்கு ஏற்பட்ட கதி ஏற்படாமல் இருப்பதற்கு உதவும்.\nஇதில் விளக்கப்பட்டதை சிந்திதறிந்து கொள்வதன் மூலம் மேலும் பலவிடயங்களை அறிந்து கொள்ளலாம்.\nLabels: சித்த வித்யா விளக்கவுரை\nபிரத்யாகாரம் பற்றி சிறப்பான பகிர்வு,\nதங்களின் பதிவுகளுக்கு நான் புதுவரவு. என்னுடைய ஐயம் மனித நெறி நிச்சயமாக சாதீய அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல. அப்படி இருக்க குருவானவர் அதன் அடிப்படையில்\nஏகலைவனை ஒதுக்க முடியாது. இருப்பினும் சீடனுக்கு உரிய விழுமியமே இங்கே விதைகப்பட்டுள்ளது உங்களின் பதிவின் பிரகாரம் அவனது பண்பு தெளிவாக உணர்த்தபட்டுள்ளது. அவனுடைய மானசீக குருவுக்குரிய மரியாதையை செலுத்திவிட்டான்.குருவின் பங்கு இங்கு சுட்டியாக மட்டுமே காட்டபட்டு இருக்கலாம்.\nஇது என்னுடைய தாழ்மையான கருத்து. நன்றி.\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nமுடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nநவராத்ரியில் செய்யக்கூடிய எளிய காயத்ரி குரு சாதனா\nநவராத்ரியில் எளிய காயத்ரி சாதனையினை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையை பயமின்றி கடைப்பிடித்து பயன்பெறலாம். கீழ்வரும் முறையில் இ...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nசித்த வைத்தியத்தில் பாஷாணம், இரசவாதம் பற்றிய உண்மை...\nசித்ரகுப்தன் கதை சூட்சுமமும் பௌர்ணமி தினமகிமையும்\nஓம் அகஸ்திய மகரிஷியே நமஹ\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:47:19Z", "digest": "sha1:MOER5FZVCABIUL363J65I545MV2675CK", "length": 45401, "nlines": 629, "source_domain": "arunmozhivarman.com", "title": "வைக்கம் முகமது பஷீர் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nTag: வைக்கம் முகமது பஷீர்\nபஷீரின் மதில்கள் ஒரு பார்வை\nஒருதலை ராகம் திரைப்படத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உருகி உருகிக் காதலிக்கும் காதலனை தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஆண்கள் பற்றிய கசப்பான அனுபவங்களால் (சகோதரிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்) விலத்திச் செல்லும் பெண், திரைப்படத்தின் இறுதியில் அவனிடம் பிரியப்பட்டு பேசச் செல்கின்றபோது அவன் இறந்து விடுகிறான். 1980ல் வந்த இந்தத் திரைப்படம் இன்றளவும் காதல் தோல்வியைச் சொன்ன காவியமாக அனேகமாக எல்லா இள வயதுக்காரர்களாலும் பேசப்படுகின்றது. பின்னர் நடிகர் முரளி அலுக்காமல் கொள்ளாமல் இதே கதையமைப்பைக் கொண்ட பல திரைப்படங்களில் நடித்துத் தள்ளினார். இதயம் தொடங்கி காலமெல்லாம் காதல் வாழ்க என்று பல முரளியின் படங்களில் முரளி காதலை சொல்லாமல் தவிப்பவராகவோ அல்லது ஆணும், பெண்ணும் மனம் ஒன்று பட்டு சந்திக்க முனைகின்றபோது புதிதாக முளைக்கின்ற புறக் காரணங்களால் அந்த சந்திப்பு தடைப்படுவதாகவோ காட்டப்படுவது வழக்கம்.\nதொண்ணூறுகளின் இறுதியில் காதல் கோட்டை திரைப்படம் பெரு வெற்றி பெற, பார்க்காமலே காதல், பேசாமலே காதல், சொல்லாமலே காதல், காதலிக்காமலே காதல் என்று விதம் விதமாக காதல் விற்பனையாகிக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் இப்படியான எல்லாத் திரைப்படங்களிலும் ஆணும், பெண்ணும் முதன் முறையாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் வரும்போது அது ஏனோ தடைப்பட்டு விடுவதாகவோ அல்லது அப்படிக் கண்டும் அந்த அறிமுகம் சரியாக நிகழாமல் / ஒருவரை ஒருவர் அடையாளம் காணாமல் போய்விடுவதாகவோ காட்டிவிடுவார்கள். அனேகமாக, கிளைமாக்ஸ் என்று சொல்லப்படும் திரைக்கதை வேகமெடுக்கவேண்டிய இட்த்தில் இந்தக் காட்சி அமைந்துவிடுவது உண்டு\nகாதலை சொற்களால் வெளிப்படுத்தாமல் செயல்களால் மட்டுமே வெளிப்படுத்தி இருந்த என் நண்பன் ஒருவன் பின்னர் இடப்பெயர்வு ஒன்றின் காரணமாக அந்தப் பெண்ணை சந்திப்பது தடுக்கப்பட்டு, பலத்த நெருக்கடிகளின் மத்தியில் ஒரு குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் சந்திப்பதாய் இருவருமே ஒரு மூன்றாவது நண்பர் ஊடாக நிச்சயித்திருந்தனர். ஆனால் அந்த நேரங்களில் யாழ் குடாநாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஆட்சேர்ப்பு பிரச்சாரக் கூட்டங்கள் காரணமாக அந்தச் சந்திப்பும் தடைபட, அவர்கள் இருவரும் பிறிதொரு முறை சந்திக்கவே முடியாமல் போய்விட்டது. போர் சமூக அளவில் ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தவிர்த்து இது போன்ற தனி மனித வாழ்வில் ஏற்படுத்தும் வடுக்கள் எண்ணற்றவை.\nஇது போலவே, பிரியப்பட்ட இருவர் முதன் முதலாக சந்திக்க திட்டமிடும்போது அந்த சந்திப்பு நிகழ்வதற்கான சாத்தியம் திடீரென்று இல்லதொழிக்கப்படுவதுடன் வைக்கம்\nமுகமது பஷீரின் மதில்கள் குறுநாவல் முடிவடைகின்றது. ஆனால் இந்தக் கதையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பஷீர், அவர் அந்தப் பெண்ணை (நாரயணீயை) சந்திப்பதற்காக திட்டமிட்டிருந்த நாளுக்கு ஒரு நாள் முன்னராகவே சிறையை விட்டு விடுதலை செய்யப்பட்டுவிடுகிறார். அப்ப்போது பஷீர் கேட்கிறார், “வை ஷூட் ஐ பி ஃப்ரீ… ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்… ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்… . ஏதாவது ஒன்றை நாம் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பார்த்தது நிகழாமல், அதைவிட முக்கியமான ஏதாவது ஒன்று நாம் எதிர்பாராமலேயே கிடைத்துவிடும். ஆனால் நம் மனம் அப்போது நாம் எதிர்பார்த்த்து கிடைக்கவில்லையே என்பதிலேயே அதிகம் கவலைப்படும். இதுதான் இங்கே யதார்த்தமாக இருக்கின்றது. அந்த யதார்த்தம் தான் பஷீரின் கதைகளில், அவர் எழுத்துக்களில் இருக்கின்ற முக்கிய பலம்.\nபஷீரின் பெரும்பாலான கதைகள் நான் என்று தொடங்கி பஷீரையே (கதை சொல்லியையே) பிரதான பாத்திரமாக கொண்ட கதைகள். அப்படி இருப்பதனால் அவர் கதைகளில் வரும் சம்பவங்களும், அதிகம் சுழிகளில் அகப்படாத, நாளாந்த வாழ்வின் பதியப்பட்ட குறிப்புகள் போலவே நகர்ந்து செல்கின்றன. தவிர, சமூகம் மீதான அக்கறையில் பிறக்கின்ற சமூகம், தலைவர்கள், சம்பிரதாயங்கள் பற்றிய கிண்டல்களும், அதே கிண்டல் கலந்த பார்வையை தன்மீதும் செலுத்துவதும் அப்படிச் செலுத்துவதன் மூலம், சமூக்க் கட்டமைப்புகளில் தனி மனிதனின் சுயங்கள் மற்றும் வெளிகள் பற்றி எழுப்பும் நேர்மையான பார்வைகளும் கேள்விகளும் பஷீரின் எழுத்துக்களில் காணப்படும் முக்கிய அம்சங்கள். மதில்கள் பஷீரின் ஆகச் சிறிய குறு நாவல்களில் ஒன்றாக இருக்கவேண்டும். வெறும் 33 பக்கங்களே வருகின்றது இந்தக் குறுநாவல்.\nமதில்கள் அரசுக்கெதிரான போராட்டம் ஒன்றிற்காக சிறையில் அடைக்கப்படும் பஷீர் (உண்மையிலேயே இந்திய சுதந்திரப்போர் நடைபெற்ற கா���ங்களில் போராட்டங்களில் கலந்து கொண்ட பஷீர் 1941-42 காலப்பகுதிகளில் அதற்காக சிறை சென்றவர். ஆனால் இந்தக் க்தை 1965ல் எழுதப்படுகின்றது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் பஷீர் அரசியலை விட்டு விலகியே இருந்தார். அதனால் அவர் அதன் பிறகு சிறை சென்றாரா அல்லது முன்பு சிறை சென்ற போது கிடைத்த அனுபவங்களை வைத்து புனைவாக எழுதினாரா என்பது தெரியாது. ) சிறையில் இருக்கும்போதே அவருக்கு சிறையில் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒருவருடன் மதில் ஒன்றின் இரு புறமும் இருந்து கதைப்பதன் மூலம் வரும் காதலையும் பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்களைப் பரிமாறுவதையும் (மதில்களின் மேலாக பொதிகளை எறிந்து பரிமாறிக்கொள்ளுகின்றனர், நாராயணீ வறுத்த கேப்பையும், உப்பும் மிளகும் கலந்த பொடியும் அனுப்ப, பஷீர் காய்கறி வற்றலையும் ஊறுகாயையும் அனுப்பி வைக்கிறார்) பின்னர் சிறையில் இருக்கும் மருத்துவமனையில் இருவரும் சந்தித்துக்கொள்ள திட்டமிடுகிறார்கள். அப்போது இருவரும் தத்தமது அடையாளங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பஷீர் சொல்கிறார், “நான் தனியாகத்தான் வருவேன். என் தலையில் தொப்பி இருக்காது. தலை முழுவதும் வழுக்கைதான். கையில் ரோஜாப்பூ ஒன்று வைத்திருப்பேன்”. பஷீரின் கதாபாத்திரங்கள் எளிமையானவர்கள். ஒருநாளும் தவற விடாமல் நாம் நம் நாளாந்த வாழ்வில் காண்பவர்கள்.\nமதில்கள் நாவலில் சிறை பற்றியும், சிறை வாழ்க்கை பற்றியும் முழுமயான சித்திரம் தரப்படுகின்றது. பெரும்பாலும் திரைப்படங்கள் வாயிலாகவே சிறைகளை அறிந்தவர்களே தமிழ் சமூகத்தில் அதிகம். சிறை என்று சொன்னாலே சிறை அறைக் கதவுகளில் இருக்கும் கம்பிகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் நாயகனையும், எல்லாரும் அரைக் காற்சட்டை அணிந்திருக்க நாயகர்கள் அல்லது பிரபல வில்லன்கள் மாத்திரம் முழுக்காற்சட்டை அணிந்திருப்பதாயும் காட்டப்பட்டதே. (மகாநதி திரைப்படம் ஓரள்வு யதார்த்தமான சிறைகளைக் காட்டி இருந்த்து). மதில்கள் கதையிலோ ஜெயிலுக்குள் இருக்கும் தலைவர்களுக்கு எப்படி எல்லாவித உணவுப் பொருட்களும் கிடைத்துவிடுகின்றன என்பது முதல், சிறைக்குப் போகும்போதே கொண்டு செல்லும் தீப்பெட்டி, பீடி, பிளேட் போன்றவை பற்றி எல்லாம் விபரமாகச் சொல்கின்றது. பீடி கிடைப்பதைவிட தீக்குச்சி கிடைப்பது சிறையில் கடினம் என்பதால் தீக்குச்சிகளை பிளேட்டால் இரண்டாகப் பிளந்து உப்யோகிப்பது முதல், அப்படியும் தீக்குச்சி முடிந்துவிட்டால், பிளேட்டை நிலத்தில் உராஞ்சி அதில் எழும்பும் பொறியில் இருந்து மெல்லிய நூற்பந்துகளை பற்றவைத்துப் பய்ன்படுத்துவது வரை விரிவாகச் சொல்கின்றது.\nசிறை என்ற நீதி மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் இடத்துக்குள்ளேயே எப்படி பீடி, அச்சு வெல்லம், ஊறுகாய் என்று நிறையப் பொருட்கள் சர்வசாதாராணமாக விற்கப்படுகின்றன அப்படி விற்கப்ப்டுவதற்கு சிறை வார்டன்களுக்கு வழங்கப்படும் லஞ்சம், சிறைகளின் உள்ளும் தலைவர்கள் வாழும் சொகுசு வாழ்க்கை என்று நிறைய இடங்களில் பஷீர் நேரடியாக்வே கிண்டல் செய்து செல்கிறார். ஒரு எழுத்தாளனாகவும், சமூகம் மீது அக்கறை கொண்டவனாகவும் தனது பணியை சரிவரச் செய்ய வேரும் 33 பக்கங்களே பஷீருக்கு போதுமாயிருக்கின்றது.\nபின்குறிப்பு: மதிலுகள் என்று மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நாவலை தமிழாக்கம் செய்தவர் சுரா. வெளியீடு புதுமைப்பித்தன் பதிப்பகம்\nAuthor அருண்மொழிவர்மன்Posted on April 21, 2010 April 22, 2017 Categories இலக்கியம், பத்தி, வாசிப்புக் குறிப்புகள்Tags மதிலுகள், வைக்கம் முகமது பஷீர்3 Comments on பஷீரின் மதில்கள் ஒரு பார்வை\nகிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3) July 5, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் July 3, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1 June 28, 2018\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nநற்சான்றுப் பத்திரம் May 29, 2018\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து April 29, 2018\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nஓர் எழுதுவினைஞனின் டயறியை முன்வைத்து...\nபாலகும���ரன்: கம்யூனிஸ்ட்; எழுத்தாளர்; சித்தர்\nமூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\nகிரிக்கெட்டின் மூலம் இலங்கையர் ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட்@3) arunmozhivarman.com/2018/07/05/pol… https://t.co/IyVQf2s13o 1 week ago\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் arunmozhivarman.com/2018/07/03/pol… https://t.co/eZ66ZudXLC 1 week ago\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கியம்\nஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்\nஇஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம்\nஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\nஎஃப். எக்ஸ். சி. நடராசா\nசமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nசுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை\nதனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள்\nதிரு. ஆர். எம். நாகலிங்கம்\nதொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nமீசை என்பது வெறும் மயிர்\nயாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி\nஅருண்மொழிவர்மன் பக்கங்கள் Powered by WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2018-07-16T04:20:48Z", "digest": "sha1:E4RTOBCBU4S2I555VHVD5VRH5VLN7WBK", "length": 4908, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஷாஷா Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nதளபதி விஜய் மகன்,மகள் வருங்கால ஆசை இதுதானாம் ஆனால் விஜய்யின் ஆசை என்னை...\nதமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற ஒரு மகனும் ஷாஷா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும் .மேலும் விஜய் ஷூட்டிங் இல்லாத போது தனது நேரத்தை...\nவிஜய் வீட்டை இடித்து புதிய வீடு கட்டுவது இதுக்காகத்தான் \nநடிகர் விஜய் தான் தங்கிருந்த நீலாங்கரை வீட்டை இடித்து விட்டு பெரிதாக காட்டபோகிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தோம்னு.தற்போது ஷூட்டிங் எதுவும் இல்லாத விஜய் பனைபூரில் ஓரு வீட்டில் குடும்பத்துடன் தனது நேரத்தை கழித்து...\nநடிகர் அருண் பாண்டியனுக்கு இவ்ளோ அழகான மகள் இருக்காங்களா.\nதமிழ் சினிமாவை 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் அருண் பாண்டியன். தமிழில் 1985 ஆம் ஆண்டு இயக்குனர் விசு இயக்கிய \"சிதம்பர ரகசியம்...\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-making-fun-chennai-rain-intensify03-300563.html", "date_download": "2018-07-16T04:40:17Z", "digest": "sha1:HHCQVDJ37UF5ORNUT6M7SA3RBP52YDIU", "length": 11180, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைல மழை இல்லையாம் மழைல தான் சென்னை இருக்காம்! | Netizens making fun of chennai rain intensify - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னைல மழை இல்லையாம் மழைல தான் சென்னை இருக்காம்\nசென்னைல மழை இல்லையாம் மழைல தான் சென்னை இருக்காம்\n16072018இன்றைய ராசி பலன் வீடியோ\nஅந்த டெய்லரும் (கமலும் ) இதையே தான் சொன்னாரு\nஅண்ணே நான் எட்டாங்கிளாஸ் பாஸ்.. நீங்க பத்தாம் கிளாஸ் ஃபெயில்ணே\nஅவரு நல்லாதான் சொல்லிருப்பார்.. இவருதான் தப்பா ட்ரான்ஸ்லேட் பண்ணியிருப்பார்.. ஜெயக்குமார் வேற லெவல்\nமீன் சாப்பிடாட்டி மீனுக்கும் நல்லது மனுஷனுக்கும் நல்லதுன்னு நிலை வந்திடுச்சே.. நெட்டிசன்ஸ் குமுறல்\nபேசினது நான் இல்ல.. அட்மின் ஆள்மாறாட்டம் பண்ணிட்டான்.. எச் ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nபிக் பாஸ் 2 :மகிழ்ச்சி.. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி... மகிழ்ச்சிக்கெல்லாம் மகிழ்ச்சி\nசென்னையில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்- வீடியோ\nசென்னை : சென்னை இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்துவருகின்றன.\nசென்னையில் நேற்றிரவு விடிய விடிய கனமழை கொட்டியது. அதிகளவாக மெரினா கடற்கரை பகுதியில் 30 சென்டி மீட்டர் மழை கொட்டியது.\nதிருவெற்றியூர், வியாசர்பாடி, ஓட்டேரி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சென்னை முழுவதும் பரவலாக தண்ணீர் தேங்கியுள்ளது.\nஜல்லிக்கட்டு போ��ாட்டம் போல் சென்னை மழை திண்ட்டாட்டங்களும் ஒரு கொண்டாட்டமே\nஜல்லிக்கட்டு போராட்டம் போல் சென்னை மழை திண்ட்டாட்டங்களும் ஒரு கொண்டாட்டமே\nசென்னை மழை வெள்ளதிற்கு கராணம் காங்கிரட்காடாக சென்னை மறியது தான் ,......\nசென்னை மழை வெள்ளதிற்கு கராணம் காங்கிரீட்காடாக சென்னை மறியது தான்......\nசென்னைல மழை இல்லையாம் மழைல தான் சென்னை இருக்காம்.\nசென்னைல மழை இல்லையாம் மழைல தான் சென்னை இருக்காம்.\nதலை நகர் சென்னை--பழசு*******மழை நகர் சென்னை--புதுசு***********அன்புள்ள அரசாங்கமே..சீக்கிரமா சிங்கப்பூரா மாத்துங்க சென்னையை....\nமழை நகர் சென்னை--புதுசு.... அன்புள்ள அரசாங்கமே..சீக்கிரமா சிங்கப்பூரா மாத்துங்க சென்னையை....\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmemes rain chennai rain social media மீம்ஸ் மழை சென்னை மழை சோஷியல் மீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97605", "date_download": "2018-07-16T05:01:42Z", "digest": "sha1:4LCKAVJJVKBG4GFTCJOAA44L223Y3XHV", "length": 53228, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–80", "raw_content": "\n« செவ்வியலும் இந்திய இலக்கியமும்\nகல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு »\nஅசோகவனியின் எல்லைக்குள் நுழைந்தபோதே தேவயானி உளச்சுளிப்புக்கு ஆளானாள். தொலைவில் தோரணவாயில் தென்பட்டதும் அவளுடைய பேருடல் என சாலையை நிறைத்து இரு எல்லைகளும் மறைய பெருகிச் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தின் முகப்பில் ஏழு தட்டுத்தேர்மீது எழுந்த மூன்று நிமித்திகர்கள் தங்கள் பெருஞ்சங்கங்களை முழக்கினர். பதினெட்டு அகல்தேர்களில் தேனீ என மொய்த்திருந்த இசைச்சூதர்கள் தங்கள் முரசுகளுடனும் கொம்புகளுடனும் குழல்களுடனும் எழுந்து மங்கலஇசை பெருக்கினர்.\nநூற்றெட்டு தாமரைத்தட்டுத் தேர்களில் பொன்வண்டுகளென, பட்டுப்பூச்சிகளென செறிந்திருந்த அணிச்சேடியர் குரவை ஒலி எழுப்பியபடி மங்கலத் தாலங்களை கைகளில் ஏந்தி எழுந்து நின்றனர். இரும்புக் கவச உடைகள் நீரலைவொளி எழுப்ப சீர்நடையில் சென்ற வேல்நிரையினரும் பெருநடையின் தாளத்தில் சென்ற புரவிப்படையினரும் நாண்தொடுத்த விற்களுடன் வில்லவர் அணியும் வழிச்சென்றனர். ஆணைகளும் அறைதல்களும் ஊடாக ஒலித்தன.\nதோரணவளைவை அணுகியதும் தேவயானியின் தேருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த விரைவுத் தேரிலிருந்த துணையமைச்சர் சங்கிரமர் படிகளில் இறங்கி ஓடி அவளை அணுகி தலைவணங்கி “திரையை மேலேற்றவா, பேரரசி…” என்று கேட்டார். சாயை மெல்ல கையசைக்க அமைச்சர் ஓடி தேருக்குப் பின்னால் தொற்றி நின்றிருந்த காவலரிடம் கைகளை வீசி வீசி ஆணையிட்டார். அவர்கள் பட்டுச்சரடை இழுக்க செந்தாமரை மலரிதழ் நிறத்தில் தேரைச் சூழ்ந்து காற்றில் நெளிந்துகொண்டிருந்த பொன்னூல் அணிப்பின்னல் கொண்ட பட்டுத்திரைகள் ஏதோ எண்ணம் கொண்டவைபோல அசைவற்றன. பின் அனல்பட்ட தளிர்போல் சுருங்கத் தொடங்கின. பின்வாங்கும் அலையென சுருண்டு மேலெழுந்து தேர்க்கூரைக்கு அடியில் மறைந்தன.\nபன்னிரு அடுக்குகொண்ட பொன்மகுடமும் அதன் மேல் படபடக்கும் காகக்கொடியும் கொண்ட அப்பொற்தேர் தேவயானி ஆறாண்டுகளுக்கு முன்னர் அஸ்வமேதமும் ராஜசூயமும் முடித்து சத்ராஜிதை என தன்னை பாரதவர்ஷத்தின்மீது நிறுத்தியபோது அவ்விழாவின் இறுதிநாள் நூற்றெட்டு அரசர்கள் அகம்படி வர அவள் நகருலா சென்ற அணியூர்வலத்திற்காக கலிங்கச்சிற்பி சுதீரரால் வார்க்கப்பட்டது. பாரதவர்ஷத்தில் அதற்கு முன் பிறிதொன்று அவ்வாறு சமைக்கப்பட்டதில்லை என்று சூதர்கள் பாடினர். அதற்கிணையான தேர் விண்ணில் அமராவதியின் அரசன் ஊர்வது மட்டுமே என்றனர்.\nஅத்தேரைப்பற்றி அவைக்கவிஞர் சூர்யஹாசர் இயற்றிய காஞ்சனயானகீர்த்தி என்னும் குறுங்காவியத்தில் அதை நோக்கும்பொருட்டு நுண்விழிகளுடன் தேவர்கள் சூழ்ந்திருப்பதனால் சூரியனோ விளக்குகளோ அளிக்காத ஒளியொன்று அதை எப்போதும் சூழ்ந்திருக்கும் என்றார். கந்தர்வர்களும் கின்னரரும் வித்யாதரரும் உடனிருப்பதனால் அத்தேர் செல்லும் வழியெங்கும் இசை முழங்கும், மரக்கிளைகளில் பொன்னிறப் பறவைகளையும் சிறகொளிரும் தேனீக்களையும் மணிவண்டுகளையும் பார்க்க முடியும் என்றார்.\nபிழையற்ற நேருடல்கள் கொண்ட பன்னிரு வெண்புரவிகள் நிமிர்ந்த தலையுடன் நீண்ட கழுத்தில் பால்நுரையென குஞ்சியலைய வெள்ளிக்கோல்கள் முரசுத்தோலில் விழுவதுபோல குளம்புக்கால்கள் சீராகச் சுழல அத்தேரை இழுத்தன. ஏழடுக்காக அமைந்த இரும்புச் சுருள்விற்களின் மேல் அமைந்த அத்தேர் நீரலைகளின் மீது அன்னம் என சென்றது. அதன் நடுவே அரியணையின் மீது முகம்நிமிர்ந்து நேர்விழிகளால் எதையும் நோக்காது தேவயானி அமர்ந்திருந்தாள். அவள் அருகே நின்ற சாயை மணிச்சரங்களும் ம��த்தாரங்களும் சுற்றிய பெரிய கொண்டையிலிருந்து மீறிய குழல்கற்றைகளை குனிந்து சீரமைத்தாள். தோளில் படிந்திருந்த இளஞ்செம்பட்டாடையை மடிப்பு எடுத்து அமைத்தாள்.\nபொதுமக்களின் விழிகளுக்கு முன் தோன்றுவதற்கு முந்தைய கணத்தில் எரிதழல் செம்மணியென உறைவதுபோல அவளில் ஒரு அமைதி எழுவதை சாயை எப்போதும் கண்டிருந்தாள். பின்னர் எத்தனை பொழுதாயினும் அவ்வண்ணமே வார்த்து வைத்த அருஞ்சிலையென அவள் அமர்ந்திருப்பாள். நோக்கில் விழியும், காலத்தில் இமையும், மூச்சில் கழுத்தும் அன்றி உயிர்ப்பென எதையுமே அவளில் காண இயலாது. பேரவைகளில் கொள்ளும் அந்த அசைவின்மையை மெல்ல காலப்போக்கில் தனித்திருக்கையிலும் அவள் கொள்ளத்தொடங்கினாள். அத்தனை பீடங்களும் அரியணைகள் ஆயின என.\nஅவள் வருகையை அறிவிக்க முரசுமேடைகளில் பெருமுரசுகள் பிளிறி பெருகின. கொம்புகள் கனைத்தன. முழுக் கவச உடையுடன் முகப்பில் காத்து நின்றிருந்த காவலர்தலைவன் உக்ரசேனனும் குருநகரியிலிருந்து முன்னரே வந்து அச்சிற்றூரை நிறைத்திருந்த காவலர்களும், புத்தாடையும் மலர்மாலைகளும் அணிந்திருந்த அசோகவனியின் ஐங்குடித் தலைவர்களும் அவர்களின் சுற்றமும் கைகளையும் குலக்கோல்களையும் மேலே தூக்கியும் படைக்கலங்களை நிலம்நோக்கி தாழ்த்தியும் அவளை வாழ்த்தி குரலெழுப்பினர்.\nஅவளை எவ்வண்ணம் வாழ்த்தவேண்டுமென்பதுகூட முன்னரே கவிஞர்களால் எழுதப்பட்டு ஒலி வகுக்கப்பட்டு அவள் செல்லுமிடத்துக்கு அவளுக்கு முன்னரே சென்றுவிட்டிருக்கும். எனவே எங்கும் ஒரே வாழ்த்தொலிகளே எழுவது வழக்கம். எந்தப் புதுநிலத்திற்கு சென்றாலும் அந்நிலம் முன்னரே அவளால் வெல்லப்பட்டுவிட்டது என்ற உணர்வை எழுப்பியது அது. மீண்டும் மீண்டும் ஒரே நிலத்தில் ஒரே முகங்கள் நடுவே ஒரே பொற்தேரில் சென்று கொண்டிருப்பதாக சாயை எண்ணிக்கொள்வதுண்டு.\nவாழ்த்தொலிகள் தேவயானியில் எந்த நலுக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. நீரென எண்ணி மலர்கள் பளிங்குப்பரப்பில் உதிர்வதுபோல என அதை அவைக்கவிஞர் சுதாகரர் ஒரு பாடலில் சொல்லியிருந்தார். பல்லாயிரம் பேர் கண்ணீரும் கதறலுமாக நெஞ்சறைந்து கொந்தளிக்கையில் நடுவே கல்முகத்துடன் ஒழுகிச்செல்லும் கொற்றவை சிலை என்றார் பெருஞ்சூதராகிய மாகத சாலியர். முன்னரே நிகழ்ந்து முடிந்து காவியமென்றாகிவிட்ட தலைவியா அவள் என அத்தோற்றத்தை வியந்திருந்தார் தென்னகத்துக் கவிஞரான ஆதன் பெருங்கொற்றன்.\nதேர் தோரணவாயிலை அணுகியபோது சரளைக்கற்களுடன் மண்கலந்து விரித்து நீர்தெளித்து கல்லுருட்டி இறுக்கிய புதிய தேர்ப்பாதையில் கண் அறியாதபடி ஆழத்தில் ஓடிச்சென்ற முயல்வளை ஒன்றுக்குள் அவள் தேரின் சகடம் ஒன்று இறங்க நிலைதடுமாறி அசைந்து தோளால் சாயையின் விலாவை முட்டிக்கொண்டாள். ஒரு கணம் அனைத்துக் குரல்களும் திடுக்கிட்டு ஓசையழிந்தன. அந்த அமைதி வாளால் வெளியையும் காலத்தையும் ஓங்கி வெட்டி அகற்றியதுபோல் எழ தன் தேரில் எழுந்த கிருபர் கைகளை விரைவாக வீசி வாழ்த்தொலிகள் தொடரட்டும் என்று ஆணையிட்டார். அச்சமும் கலந்துகொள்ள வாழ்த்தொலியும் மங்கல இசையும் இருமடங்கு ஓசையுடன் உயிர்த்தெழுந்தன.\nசாயை அவ்வண்ணம் ஒன்று நிகழ்ந்ததை அறியாதவள் போலிருந்தாள். நீர்போல நிகழ்ந்ததை விழுங்கி முந்தைய கணத்தில் முற்றிலும் இணைந்துகொண்டாள் தேவயானி. ஆனால் சாயை பேரரசி சினம்கொண்டிருப்பதை அவள் உடல் வழியாகவே அறிந்திருந்தாள். தோரணவாயில்களைக் கடந்து பேரலையெனச் சென்று கோட்டையை அறைந்து அதன் பெருவாயிலினூடாக உள்ளே பெருகி கிளை பிரிந்து அச்சிற்றூரின் அனைத்து தெருக்களையும் நிரப்பியது தேவயானியின் அணி ஊர்வலம்.\nகோட்டையின் உப்பரிகை மேலிருந்து நோக்கிய வீரர்கள் வண்ண மலர்கள் மட்டுமே நிறைந்த நதி ஒன்று அலை கொந்தளித்து வந்து அந்நகரைப் பெருக்கி கரைவிளிம்பு தொட்டு நுரைகொள்வதைக் கண்டனர். அவர்களிடமிருந்த அனைத்து முரசுகளின் தோல்களும் ஒலியால் அதிர்ந்துகொண்டிருந்தன. தூக்கிய வாள்பரப்புகள்கூட ஒலியால் அதிர்வதை கைகள் உணர்ந்தன. பெருந்திரளில் ஒழுகிய தேரில் ஒரு பொற்துளி என அவள் அமர்ந்திருந்தாள். உறைந்து நகையென்றான பொன்னல்ல, உருகி அனலென ததும்பிக் கொண்டிருப்பது.\nகோட்டை வாயிலில் நூற்றெட்டு முதுமகளிர் கூடி நின்று தேவயானியை வரவேற்றனர். அசோகவனியின் பெருங்குடிகளிலிருந்து காவலர்தலைவன் உக்ரசேனன் நேரில் நோக்கி நோக்கி தேர்ந்தெடுத்த பெண்டிர் அவர்கள். அவர்கள் அணியவேண்டிய அணிகளும் ஆடைகளும் அரசிலிருந்தே அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. அவர்கள் நிற்கவேண்டிய முறை, சொல்ல வேண்டிய உரை, நோக்கு, நகைப்பு அனைத்துமே முன்னரே வகுக்கப்பட்டு பலமுறை பயிற்��ுவிக்கப்பட்டிருந்தன.\nஅரசி நகர்புகுவதை முதலில் அவர்கள் விந்தையான ஒரு செய்தியாகவே எடுத்துக்கொண்டனர். அது எவ்வண்ணம் நிகழுமென அவர்கள் அறிந்திருக்கவில்லை. பின் ஒவ்வொரு நாளுமென சிற்பிகளும் தச்சர்களும் காவலர்களும் பணியாட்களும் வணிகர்களும் வண்டிகளும் நகருக்குள் நுழையத்தொடங்கியதும் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். கண்ணெதிரே அவர்களின் ஊர் மாறிக்கொண்டிருந்தது. ஒரு தருணத்தில் மொத்த ஊரே உடைந்து சிதறி மரப்பாளங்களாகவும் கற்தூண்களாகவும் சூழ்ந்து கிடந்தது.\n’ என்று திகைப்புடனும் ஏளனத்துடனும் பேசிக்கொண்டனர். ‘நம் ஊருக்கு அவள் வரவில்லை. இங்கு தான் நுழையவிழையும் ஊரை அவள் உருவாக்குகிறாள். அதற்குள் நுழைந்து அவையமர்வாள்’ என்றார் முதியவர் ஒருவர். அரசியின் வருகைநாள் நெருங்க நெருங்க புதிய மாளிகைகள் எழுந்தன. கோட்டை வளர்ந்து பெருகி பிறிதொன்றாகி தோரணவாயில்கள் மழைக்காளான்கள்போல் முளைத்தெழுந்தன. இறுதி ஏழு நாட்களில் மொத்த நகரும் பணிக்குறை தீர்ந்து வண்ணம் பூசப்பட்டு புத்தரக்கு மணத்துடன் பிறந்து வந்ததுபோல் ஒளிகொண்டு நின்றது.\n“பழம்பெரும் கதைகளில் ஓரிரவில் பூதங்கள் நகரை கட்டி எழுப்புவதைப்பற்றி கேட்டிருக்கிறேன், இப்போதுதான் பார்த்தேன்” என்று முதுமகள்களில் ஒருத்தி சொன்னாள். “பணியாற்றும் கைகளுடன் காணாக் கைகள் பல்லாயிரம் சேர்ந்துகொண்டதுபோல.” விண்திரையை விலக்கி எடுக்கப்பட்டதுபோல அந்நகரம் காற்றில் தோன்றியது. அரசி சென்றபின் நுரையடங்குவதுபோல் அது மீண்டு பழைய சிற்றூராக ஆகிவிடுமென்றுகூட சிலர் எண்ணினர். சிறுகுழந்தைகள் “அரசி சென்றபின் இது நமக்கே உரியதாகிவிடுமா” என்று கேட்டனர். அப்பால் அமர்ந்திருந்த முதியவர் “இந்நகரம் இனி எப்போதும் நம்முடையதல்ல. இது இனி ஆயிரம் வருடங்களுக்கு அரசிக்கு உரியது” என்றார். “அப்படியென்றால் நாம்…” என்று கேட்டனர். அப்பால் அமர்ந்திருந்த முதியவர் “இந்நகரம் இனி எப்போதும் நம்முடையதல்ல. இது இனி ஆயிரம் வருடங்களுக்கு அரசிக்கு உரியது” என்றார். “அப்படியென்றால் நாம்…” என்றான் சிறுவனொருவன். “நாம் அரசியின் குடிகள்.”\nஅனைத்தையும் விளையாட்டென மாற்றிக்கொள்ளும் முதிராச் சிறுவரன்றி பிறர் நகரில் எழுந்த மாற்றங்களை விழையவில்லை. அவர்கள் வாழ்ந்த ஊரின் கட்டடங்களும் தெருக்களும் மரங்களும் காற்றும் வானும் ஒளியும் நிலமும் ஒவ்வொரு கணமும் மறைந்துகொண்டிருந்தன. கண்காணா பெருக்கொன்றில் அவ்வூர் மெல்ல மெல்ல மூழ்கி மறைவதைப்போல. அவர்களின் கனவுகளில் மீண்டும் மீண்டும் பெருவெள்ளம் ஒன்று வந்தது. நிறைத்து மூழ்கடித்து மேலேறிக்கொண்டே வந்து போர்த்தி தான் மட்டுமே என்றாகியது. வீடுகள் அடித்தளம் கரைந்து விரிசலிட குத்துபட்ட யானைபோல சிலிர்த்து திடுக்கிட்டன. தூண்கள் முறிந்து முனகலோசையுடன் சரிந்து சிற்றலைகளை எழுப்பியபடி மூழ்கின. குமிழிகளை வெளியிட்டு அலைகளாகி எஞ்சி அவையும் அமைய இருந்தனவோ என்று விழிதிகைக்க மறைந்தன.\nபின்னர் அசைவற்று விரிந்த குளிர்நீர்ப் பரப்பில் புதிய பெருநகரொன்றின் நீர்ப்பாவை வண்ணக் குழம்பலாக நெளிந்தாடியது. ஒவ்வொரு கட்டடமும் புத்துயிர் கொண்டபோது அவர்கள் அரியதொன்றை இழந்ததாகவே உணர்ந்தனர். பொருளென அமைந்த ஒவ்வொன்றும் எண்ணங்களையும் கனவுகளையும் தன்னுள் பூசிக்கொண்டவை என்றுணர்ந்தனர். மண்மேல் அவை மறைந்த பின்னரும் தங்கள் உள்ளத்தில் எஞ்சுவது கண்டனர். எனினும் கண்ணுக்கு முன் அவை இல்லையென்றானால் ஒவ்வொரு நாளுமென கருத்துக்குள்ளும் கரைந்து மறைவதையும் தெரிந்துகொண்டனர்.\nஆனால் வணிகர்நிரை வழியாக ஊருக்குள் பெருகி வந்த புதுப்பொருட்கள் அளித்த களிப்பு பெண்களை மெல்ல மாற்றி அனைத்து அழிவுகளையும் மறக்கச் செய்தது. ஒரு மாளிகை அழிந்த இடத்தில் ஒரு மரச்செப்பை வைத்து களியாட அவர்களால் இயன்றது. ஒரு சோலையை அழித்தபின் எஞ்சும் வெறுமையை புதிய ஆடையொன்றால் நிகரீடு செய்ய முடிந்தது. வாழ்வென்பது இறந்தகாலம் மட்டுமே என்றான முதியவர்கள் எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாத தங்கள் சென்ற வாழ்க்கையை இழந்து சாவின் மணம்கொண்ட ஆழ்துயர் எய்தினர்.\nகளைத்து வெறித்த கண்களுடன் இல்லத் திண்ணைகளில் அமர்ந்து அறியா வண்ணக் கொப்பளிப்பாக தங்கள் முன் நிகழ்ந்துகொண்டிருந்த புதிய வாழ்க்கையை பார்த்தபோது உருவாகி வரும் அப்புதுநகரியில் தங்கள் நினைவுகளும் எஞ்சாதென்று அவர்கள் உணர்ந்தனர். எஞ்சுவது ஏதுமின்றி மறைவதே இப்புவியில் எழுந்த அனைத்திற்கும் தெய்வங்கள் வகுத்த நெறியென்று அறிந்திருந்தும்கூட இருக்கவேண்டும் என உயிர்கொண்டிருந்த வேட்கை எஞ்சவேண்டுமென்று உருமாற்றம் கொண்டு துடிக்க த���யருற்ற நெஞ்சுடன் தனிமையில் அமிழ்ந்தனர். ஒருவரோடொருவர் துயர் பரிமாறி சொன்ன சொற்கள் அனைத்தும் பொருளிழந்துபோக பின்னர் பிறர் விழிகளை நோக்குவதையே தவிர்த்து அமர்ந்தனர்.\nமுதுபெண்டிரை திரட்டுவதற்கு வந்த அரண்மனை ஊழியர்களிடம் “நாங்கள் எதற்கு வரவேண்டும் அரசியை நாங்கள் அழைக்கவில்லையே” என்றாள் முதுமகள் ஒருத்தி. “உங்கள் நகருக்கு எழுந்தருள்பவர் திருமகளின் வடிவமான பேரரசி. உங்கள் குறைகளை வந்து சொல்லுங்கள் அவரிடம்” என்றான் உக்ரசேனன். “நாங்கள் இங்கு உழைத்து உண்கிறோம். மண்ணுக்கு விண் கொடுத்தால் எங்களுக்கு அவள் கொடுப்பாள்” என்றாள் ஒரு கிழவி.\n“பேரரசியின் எழிலுருவை நேரில் காண்பதுவரை இப்படி எதையெல்லாமோ எண்ணுவீர்கள். நேர் கண்ட அனைவரும் சொல்வதொன்றே, தெய்வங்கள் மானுட உடல்கொண்டு மண்ணில் தோன்றமுடியும். உங்கள் குலம் தழைக்க, கன்றுகள் பெருக, நிலம் குளிர, களஞ்சியம் நிறைய திருமகள் நோக்கு உங்கள் மேல் படியட்டும்” என்றார் அமைச்சர் கிருபர். ஒரு களியாட்டென அவர்கள் அதற்கு ஒப்பினர். அழைக்கப்பட்ட முதுமகளிர் ஆடையும் அணியும் சூடி ஒருங்கியபோது பிறரும் ஆர்வம் கொண்டனர். அவர்களும் அணிகொண்டு கிளம்பினர்.\nதேவயானி கோட்டைவாயிலைக் கடந்ததும் உப்பரிகைகள் அனைத்திலுமிருந்து மலர்க் கடவங்களை எடுத்து கவிழ்த்தனர். மலர்மழையினூடாக அவளது தேர் கோட்டைக்குள் நுழைந்து நின்றது. முரசுகளும் கொம்புகளும் மணிகளும் வாழ்த்தொலிகளும் எழுந்து சூழ அவள் கைகூப்பியபடி எழுந்தாள். நகர்க்குடிகளின் உவகை கட்டின்றி பெருகியது. வேலோடு வேல் தொடுத்து அமைத்த காவலர்களின் வேலி அவர்களை தடுத்தது. அதற்கப்பால் அவர்கள் ததும்பிக் கொந்தளித்தனர்.\nதேவயானி தேர் தட்டிலிருந்து காவலர் கொண்டு வைத்த பொன்னாலான படி மேடையில் கால்வைத்து இறங்கி அசோகவனியின் மண்ணில் நின்றதும் வாழ்த்தொலிகள் எழுந்து உச்சத்தை அடைந்தன. கோட்டை மேல் எழுந்த பெருமுரசு துடிதாளத்தில் முழங்கி அமைந்து கார்வையை எஞ்சவிட்டு ஓய்ந்தது. பேரொலி மட்டுமே எழுப்பும் அமைதி எங்கும் நிலவியது. அமைச்சர் கிருபர் “மாமங்கலையர் வருக நம் மண்ணை கால் தொட்டு வாழ்த்திய பேரரசிக்கு மங்கலம் காட்டி உங்கள் குடித்தெய்வமென்று அழைத்துச் செல்க நம் மண்ணை கால் தொட்டு வாழ்த்திய பேரரசிக்கு மங்கலம் காட்டி உங்க��் குடித்தெய்வமென்று அழைத்துச் செல்க\nநிரைவகுத்து நின்றிருந்த மங்கலத்தாலங்கள் ஏந்திய முதுபெண்டிர் கிளம்பியதுமே கலைந்து ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டனர். இரு தாலங்களில் இருந்து வெள்ளிச்செம்புகள் கீழே விழுந்தன. மூவர் அவற்றை குனிந்து எடுக்க முயல அதிலொருத்தி பிறரால் முட்டித்தள்ளப்பட்டு கீழே விழுந்தாள். அவளை காவலர் இழுத்து பின்னால் கொண்டுசென்றனர். கிருபர் அவர்களிடம் “நிரை… நிரை… ஒருவர் பின் ஒருவராக” என சொல்லிக்கொண்டே இருந்தார்.\nமுதன்மை மாமங்கலையினர் மூவர் பேரரசியின் எதிரே சென்று நின்று ஐம்மங்கலங்கள் நிரம்பிய தாலத்தை நீட்டி உரத்த குரலில் முன்னரே பயிற்றுவிக்கப்பட்ட சொற்களை சொன்னார்கள். “திருமகளே, மண்ணாளும் கொற்றவை வடிவே, கலைதேர்ந்த சொல்மகளே, எங்கள் சிற்றூர் அசோகவனிக்கு வருக எங்கள் குலம் விளங்க, இந்நகர் மலர் உதிரா மரம் என்று பொலிய தங்கள் வரவு நிகழட்டும்” என்று மூத்தபெண்டு முறைமை சொல்ல தேவயானி முகம் மலர்ந்து “ஆம். இந்நகர் பொலியும். அது தெய்வங்களின் ஆணை” என்றாள்.\nஅடுத்த முதுமகள் தான் பலமுறை சொல்லி உளம் நிறுத்தியிருந்த சொற்களை மறந்து நினைவிலெடுக்க முயன்று தத்தளித்து வாய் ஓய்ந்து நின்றாள். தேவயானி அவளிடம் “உங்கள் மங்கலமுகத்தோற்றம் என்னை நிறைவுகொள்ளச் செய்கிறது, அன்னையரே” என்றாள். அம்முதுமகள் சொற்களை நினைவுகூர்ந்து “வெற்று அகலென இங்கிருந்தது எங்கள் சிற்றூர். இதில் நெய்யென்றாகிறது எங்கள் உள்ளம். ஒளிரும் சுடரென தாங்கள் தோன்றியிருக்கிறீர்கள். விண் நிறைந்த மூதாதையருக்கு முன் இது வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு அனைத்து தெய்வங்களின் அருளும் பொழியவேண்டும்” என்றாள்.\n“ஆம், தெய்வங்கள் அனைத்தையும் கொடையும் பலியும் கொண்டு மகிழ வைப்போம். நம் மூதாதையர் அனைவரும் இந்நாட்களில் இந்நகரில் எழட்டும்” என்று தேவயானி சொன்னாள். பின்னர் முன்னால் நின்ற மூதன்னையின் தோளில் கைவைத்து “என் அன்னையே நேரில் வந்து அணிமங்கலத்துடன் என்னை வரவேற்றதுபோல் உணர்கிறேன். அன்னையை நான் கண்டதில்லை. தங்களைப்போல் முகம் மலர்ந்த எளிய மூதாட்டியாக பழுத்திருப்பாளென்று தோன்றுகிறது” என்றாள்.\nஅந்தத் தொடுகையையும் நேர்ச்சொல்லையும் எதிர்பாராத முதுமகள் தத்தளித்து “அரசி தாங்கள்… நான்… நான்… இங்கே… எளியவள்” என்று உடைந்த சொற்களுடன் விம்மும் தொண்டையுடன் நிலையழிந்தாள். தேவயானி அவள் கைகளைப்பற்றி “வருக அன்னையே, நம் அரண்மனைக்குச் செல்வோம். நம் மைந்தர் இங்கு நிறைந்து வாழ ஆவன செய்வோம்” என்றாள். அவள் சொற்களிலிருந்த மெய்யுணர்ச்சியின் அணுக்கத்தால் அனைத்து எச்சரிக்கைகளையும் கடந்துவந்த இரண்டாவது முதுமகள் கைநீட்டி தேவயானியின் கைகளை பற்றிக்கொண்டு “மகளே, நான் முதியவள். உன்னிடம் இதை சொல்லியாக வேண்டும். நீ பேரரசியே ஆனாலும் பொன் மேல் கால் வைத்திறங்கலாமா பொன்னென மண்ணுக்கு வந்தது விண் வாழும் திருமகள் அல்லவா பொன்னென மண்ணுக்கு வந்தது விண் வாழும் திருமகள் அல்லவா அது புலரியையும் அந்தியையும் காலால் மிதிப்பதல்லவா அது புலரியையும் அந்தியையும் காலால் மிதிப்பதல்லவா\nதேவயானி ஒருகணம் சற்றே கலைந்து ஆனால் முகம் மாறாமல் அச்சொற்களை கேட்காதவள்போல காலடி வைத்து முன்னால் சென்று பிறிதொரு மூதன்னையிடம் முகமலர்வுடன் “அரண்மனைக்கு வருக, அன்னையே” என்றபின் கிருபரிடம் “செல்வோம்” என்றாள். சாயை விழிகள் மாற திரும்பி உக்ரசேனனை பார்த்தாள். அவன் கைகளைக் கூப்பியவனாக உள்ளம் அழிந்து தோள்களில் முட்டிய திரளால் ஆடியபடி நின்றான்.\nசாயையின் விழிகளால் ஆணை பெற்ற காவலர் முதுமகளின் தோளில் கைவைத்து தள்ளியபடி “வருக மங்கலையே” என்றார்கள். “இல்லை, நான் அரசியிடம் தவறாக ஒன்றும் சொல்லவில்லை. பொன்னை மிதிக்கும் பழக்கம் எங்கள் குலத்தில் இல்லை” என்றாள் முதுமகள். “ஆம், வருக அன்னையே” என்று காவலர் அவளை இழுத்தார்கள். அவளுக்குப் பின்னால் நின்ற இன்னொரு முதுமகள் “இங்கு நாங்கள் நெல்லையும் மலரையும்கூட கால்களால் தொடுவதில்லை. மலரென்றும் நெல்லென்றும் பொலிவது பொன்னல்லவா” என்றாள். அவளையும் வீரர்கள் இழுத்து கூட்டத்திற்குள் புதைத்து அமிழ்த்தினர்.\nஅணித்தேர் வந்து நின்றது. தேவயானி அதை நோக்கி நடக்கையில் அவளுக்குப் பின்னால் பெண்களும் படைவீரர்களும் அடங்கிய குழு சுவரென்று எழுந்து முதிய மாமங்கலைகளை அவளிடமிருந்து முற்றாக விலக்கி அகற்றி கொண்டுசென்றது. தேவயானி சாயையிடம் “அம்முதுபெண்டிரை ஒன்றும் செய்யவேண்டியதில்லை. எளியவர்கள்” என்றாள். “ஆம்” என்றாள் சாயை. தேவயானி மட்டும் தேரில் ஏறிக்கொண்டாள். சாயை கிருபரை நோக்கி பிறிதொரு நோக்கு சூடிய விழிகளுட���் திரும்பினாள்.\nநகரின் தெருக்களினூடாக அவளுடைய தேர் சென்றபோது இருபுறமும் கூடி நின்ற மக்கள் அரிமலர் தூவி வாழ்த்துரைத்தனர். தெருக்களில் மலர்தரைமேல் மலர்காற்றினூடாக சென்ற அவள் தேர் அரண்மனை வாயிலை சென்றடைந்தபோது முன்னரே புரவிகளில் அங்கு சென்றிருந்த கிருபரும் பிற அமைச்சர்களும் அவளுக்காக காத்து நின்றிருந்தனர். துணைக் கோட்டைத் தலைவனாகிய சித்ரவர்மன் கவசஉடையும் அரசமுத்திரையுமாக வந்து தலைவணங்கி உடைவாளை தேவயானியின் காலடியில் தாழ்த்தி வணங்கி வாழ்த்து கூவினான். தேவயானி அவன் வாழ்த்தை ஏற்று அமைச்சர்களால் வழிநடத்தப்பட்டு அரண்மனைக்குள் நுழைந்தாள்.\nசாயை திரும்பி கிருபரிடம் “முந்தைய காவல் தலைவனை நான் உற்றுசாவவேண்டும். அவனுக்கு பிற நோக்கங்கள் இருந்தனவா என்று அறிந்த பின்னர் வேண்டியதை செய்யலாம்” என்றாள். “ஆணை” என்றார் கிருபர்.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–13\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\nTags: அசோகவனி, உக்ரசேனன், கிருபர், சாயை, தேவயானி\nவெண்முரசு கூட்டம் - அரசன் பதிவு\nபாலகுமாரன், சிற்றிதழ் -ஒரு விவாதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசக��ின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-201", "date_download": "2018-07-16T05:07:53Z", "digest": "sha1:QINVSL7EGYLS43O77FMNBD62HEO6QUHD", "length": 22122, "nlines": 255, "source_domain": "holyindia.org", "title": "திருப்பூவணம் தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nமாதமர் மேனிய னாகி வண்டொடு\nபோதமர் பொழிலணி பூவ ணத்துறை\nவேதனை விரவலர் அரணம் மூன்றெய்த\nநாதனை யடிதொழ நன்மை யாகுமே.\nவானணி மதிபுல்கு சென்னி வண்டொடு\nதேனணி பொழில்திருப் பூவ ணத்துறை\nஆனநல் லருமறை யங்கம் ஓதிய\nஞானனை யடிதொழ நன்மை யாகுமே.\nவெந்துய ருறுபிணி வினைகள் தீர்வதோர்\nபுந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை\nஅந்திவெண் பிறையினோ டாறு சூடிய\nநந்தியை யடிதொழ நன்மை யாகுமே.\nவாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்\nபூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை\nஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை\nநாசனை யடிதொழ நன்மை யாகுமே.\nகுருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை\nபொருந்திய பொழில்திருப் பூவ ணத்துறை\nஅருந்திறல் அவுணர்தம் அரணம் மூன்றெய்த\nபெருந்தகை யடிதொழப் பீடை யில்லையே.\nவெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய\nபொறியர வணிபொழிற் பூவ ணத்துறை\nகிறிபடு முடையினன் கேடில் கொள்கையன்\nநறுமலர் அடிதொழ நன்மை யாகுமே.\nபறைமல்கு முழவொடு பாடல் ஆடலன்\nபொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை\nமறைமல்கு பாடலன் மாதோர் கூறினன்\nஅறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.\nவரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி\nவிரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்\nபொருபுனல் புடையணி பூவ ணந்தனைப்\nபரவிய அடியவர்க் கில்லை பாவமே.\nநீர்மல்கு மலருறை வானும் மாலுமாய்ச்\nசீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்\nபோர்மல்கு மழுவினன் மேய பூவணம்\nஏர்மல்கு மலர்புனைந் தேத்தல் இன்பமே.\nமண்டைகொண் டுழிதரு மதியில் தேரருங்\nகுண்டருங் குணமல பேசுங் கோலத்தர்\nவண்டமர் வளர்பொழில் மல்கு பூவணங்\nகண்டவர் அடிதொழு தேத்தல் கன்மமே.\nபுண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை\nஅண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்\nநண்ணிய அருமறை ஞான சம்பந்தன்\nபண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.\nவடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்\nவளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங்\nகடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்\nகாதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்\nஇடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்\nஎழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்\nபொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்\nஅடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்\nஊணாகி ஊர்திரிவா னாகித் தோன்றும்\nஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்\nசேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்\nசெத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த\nபூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nகல்லாலின் நீழலிற் கலந்து தோன்றுங்\nகவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று\nசொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றுஞ்\nசூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்றும்\nஅல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்\nஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்\nபொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nபடைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும்\nபன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்\nநடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்\nநான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்\nஉடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்று\nமூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்\nபுடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nமயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்\nமாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்\nஇயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்\nஇருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றுங்\nகயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை\nஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்\nபுயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nபாராழி வட்டத்தார் பரவி யிட்ட\nபன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றுஞ்\nசீராழித் தாமரையின் மலர்க ளன்ன\nதிர��ந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்\nஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்\nஉடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று\nபோராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nதன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்\nசதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்\nமின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்\nவேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றுந்\nதுன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்\nதூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்\nபொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nசெறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும்\nதிரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்\nநெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்\nநெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்\nமறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்\nமலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்\nபொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nஅருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்\nஅணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்\nமருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்\nமணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்\nதிருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்\nசெக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்\nபொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று\nதன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்\nபாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று\nபலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங்\nகோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங்\nகுழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்\nபூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே\nஅவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்\nவாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை\nமகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவுந் தோன்றும்\nநீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை\nநெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்\nபோருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nதிருவுடை யார்திரு மாலய னாலும்\nஉருவுடை யார்உமை யாளையோர் பாகம்\nபரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்\nபுரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.\nஎண்ணி இருந்து கிடந்து நடந்தும்\nஅண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்\nபண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்\nபுண்ணிய னார்உறை பூவணம் ஈதோ.\nதௌ;ளிய பேய்பல பூதம வற்றொடு\nநள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர்\nபுள்ளுவ ராகும வர்க்கவர் தாமும்\nபுள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ.\nநிலனுடை மான்மறி கையது தெய்வக்\nகனலுடை மாமழு ஏந்தியோர் கையில்\nஅனலுடை யார்அழ கார்தரு சென்னிப்\nபுனலுடை யார்உறை பூவணம் ஈதோ.\nநடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்\nகடைகடை தோறிடு மின்பலி என்பார்\nதுடியிடை நன்மட வாளொடு மார்பில்\nபொடியணி வார்உறை பூவணம் ஈதோ.\nமின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர்\nதன்னமர் பாகம தாகிய சங்கரன்\nமுன்னினை யார்புரம் மூன்றெரி ய[ட்டிய\nபொன்னனை யான்உறை பூவணம் ஈதோ.\nமிக்கிறை யேயவன் துன்மதி யாலிட\nநக்கிறை யேவிர லாலிற வு[ன்றி\nநெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்\nபுக்குறை வான்உறை பூவணம் ஈதோ.\nசீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்\nஆர விருப்பிட மாஉறை வான்றனை\nஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை\nபாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2009/01/blog-post_06.html", "date_download": "2018-07-16T04:23:04Z", "digest": "sha1:R2NMD22YP26EGZGKGK2KQ2Y6V3CYTQDW", "length": 36703, "nlines": 451, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: பாம்பு ஃபைட் தெரியுமா?", "raw_content": "\nகடந்த முறை சென்னை போன போது நண்பன் ஒருவன் சொன்னத் தகவலைக் கேட்ட போது அலறிவிட்டேன். இருக்கும் எல்லாம் போதை வஸ்துக்களையும் முயற்சி செய்து விட்ட சென்னைவாசிகள், இப்போது பாம்பின் விஷம் மூல போதை பெறுகிறார்களாம். இதற்கு பாம்பு ஃபைட் என்று பெயராம். என்ன வகை பாம்பு எனத் தெரியவில்லை. பார்க்க தண்ணி பாம்பு போல இருந்தாலும் அதை கையாளும் முறையிலே தெரிகிறது அது விஷப் பாம்பு என்று.\nமெல்லியதாக இருந்தாலும் நான்கு அடி நீளம் இருக்கும் அந்தப் பாம்பை தன் கழுத்தை சுற்றி போட்டுக் கொள்கிறார்கள். வாயை மட்டும் தன் விரல்களால் அழுத்தி பிடித்துக் கொண்டு, வரும் 'கஸ்டமர்களின்' உதட்டில் அந்தப் பாம்பை லாவகமாக கொத்த விடுகிறார்கள். அவ்வளவுதான். அவர் மெல்ல சுவரில் சாய்கிறார். ஒரு பத்து நிமிடம் கழித்து எழுந்து நடக்கிறார். ஆனால் போதை ரெண்டு நாளைக்கு இருக்குமாம். ஒரு ஃபைட்டுக்கு 1500 முதல் 4000 வரை வாங்கிறார்கள். ஒரு நாளில் ஒரு பாம்பு இரண்டு முறை மட்டுமே ஃபைட் செய்யும் என்பதால் பலப் பாம்புகளை வளர்க்கிறார்கள்.\nஇந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நான் இணையத்தில் இதைப் பற்றி மேய்ந்த போது கிடைத்தத் தகவல் எனக்கு மார‌டைப்பையே வர வைத்து விடும் போலிருக்கிறது. பாம்பின் விஷம் மூலம் பல வகையில் போதை வஸ்துக்கள் தயார் செய்யப் படுகின்றன. அதிலும் குறிப்பாக தெற்காசியாவில்தான் இவை பரவலாக செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு பாட்டிலில் கொஞ்சம் ஆல்கஹாலோடு ஒரு விஷப் பாம்பை போட்டு மூடி வைத்து விடிகிறார்கள். நாளைடைவில் அதன் விஷம் அதில் ஊறிவிடுகிறது. பின் பாம்பை எடுத்து விட்டு அந்த சரக்கை அடிக்கிறார்களாம். மேற்கத்திய நாடுகளில் Rattle என்ற வகை பாம்பும் ஆசிய நாடுகளில் கட்டு விரியன் என்ற வகை பாம்பும் இதற்கு பயன் படுத்துகிறார்கள்.\nஇது ஏதோ விலை மலிவானது. அதனலதான் உயிரைப் பணயம் வைத்து குடிக்கிறார்கள் என்று நினைத்த எனக்கு மற்றொரு அதிர்ச்சி. இதன் விலை சாதரண மது வகைகளை விட பல மடங்கு அதிகம்.நல்லப் பாம்பையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. www.ebay.com என்ற இணையத்தில் Cobra Wine என்ற மது விற்பணைக்கு உள்ளது. இதன் விலை $12.99. அதாவது கிட்டதட்ட 650 ரூபாய். இங்கேப் போய் பாருங்கள். பிடித்தால் வாங்கி அடித்துவிட்டு ஒரு விமர்சணம் எழுதுங்கள். என்னமோ போங்கப்பா..\nஇப்படியெல்லாம் கூடவா இருக்காங்க சாமி..\nபுத்தாண்டு வாழ்த்துகள் கார்க்கி மற்றும் நண்பர்களே....\n--நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரகாஷ்...\nஅதுக்குள்ளா வாங்கி அடிச்சி பார்த்துட்டிங்களா கோவியாரே\nஇப்படியெல்லாம் கூடவா இருக்காங்க சாமி.//\nபுத்தாண்டு வாழ்த்துகள் கார்க்கி மற்றும் நண்பர்களே....\n--நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரகாஷ்//\nhappy new year எங்க போனிங்க அருணும் நானும் வலை வீசி தேடலாம்னு பேசிட்டு இருந்தோம்..\nஅது பாம்பு பைட் (கடி). சென்னையில் பெசன்ட் நகர் தாண்டி கடல்புறமாகவே நடந்து சென்றால் குடிசை போன்ற வீட்டுக்குள் போய்க் கடிபடலாம். சார்ஜ் 2003ல் 1300 ரூபாய். போதை (அல்லது தடுமாற்றம்) மூன்று நாட்கள். இப்போது அவைலபிளா தெரியவில்லை.\nகார்க்கி இப்போதான் நானும் பாம்பைப் பற்றி பதிவெழுத ஆரம்பிச்சேன். BTW போதைக்கு யூஸ் பண்ணும் பாம்பின் பெயர் Black Mamba. One of the deadliest snake. இந்த வகை பாம்புகள் ஆப்பிரிகாவில் தான் அதிகம் தென்படுகின்றன. போதைக்கு குட்டிப் பாம்பையே யூஸ் பண்றாங்க. அதுவே இ���்த எபெக்ட். பெரிசா போட்டுச்சுன்னா immediatea டிக்கெட் தான்.\nஇதப்பத்தி குமுத்தில ஒரு cover-up வந்திருந்தது.\nடைட்டில் பார்த்து பாம்பு fight என நினைத்தேன்.பாம்பு Bite போல...\n அருணும் நானும் வலை வீசி தேடலாம்னு பேசிட்டு இருந்தோம்..//\nஅலுவலக வேளையாக மும்பை பயணம். திடீர் அறிவிப்பு. இரவோடு இரவாக தூக்கி ப்ளைட்டில் போட்டு விட்டார்கள்.\nஒரு மாத ஸெட்யுலில் சென்றேன் இவ்வளவு நாள் இழுத்து விட்டார்கள்\nபுது வருடம் கூட அங்கேதான்.:((\n// 'கஸ்டமர்களின்' உதட்டில் அந்தப் பாம்பை லாவகமாக கொத்த விடுகிறார்கள். //\nபாம்பு கிட்ட போயா lip kiss வாங்குவாங்க. மோசமான ஆளுங்கய்யா...\n//ஒரு நாலில் ஒரு பாம்பு இரண்டு முறை மட்டுமே ஃபைட் செய்யும் //\nலிமிடெட் சர்வீஸ் போல :))\nபாம்பு நம்ம மேல உள்ள பாசத்துல கொஞ்சம் வேகமா போட்டுச்சின்னா என்ன பண்றது\nபாம்பைக்கண்டு பயந்து ஓடின காலம் இல்லாமல் போய்..போதைக்காக அதை தேடி அலையும் காலம் வந்துவிட்டதே...\n650 ரூபாய் சீப்தானுங்களே :)\nவேணாம்யா இந்த விபரீத விளையாட்டு :) :)\nஅது பாம்பு பைட் (கடி). சென்னையில் பெசன்ட் நகர் தாண்டி கடல்புறமாகவே நடந்து சென்றால் குடிசை போன்ற வீட்டுக்குள் போய்க் கடிபடலாம். சார்ஜ் 2003ல் 1300 ரூபாய். போதை (அல்லது தடுமாற்றம்) மூன்று நாட்கள். இப்போது அவைலபிளா தெரியவில்லை//\nநான் சென்றது கோவளத்துக்கு அருகில். அவங்க ஃபைட்டுன்னுதான் சொல்றாங்க..ரேட்டு ஏறிடுச்சு 3000..\nகார்க்கி இப்போதான் நானும் பாம்பைப் பற்றி பதிவெழுத ஆரம்பிச்சேன். BTW போதைக்கு யூஸ் பண்ணும் பாம்பின் பெயர் Black Mamba. One of the deadliest snஅகெ.//\nஅந்த பாம்பு இவங்களுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா இது வேற பாம்புனு நினைக்கிறேன்..\nஇதப்பத்தி குமுத்தில ஒரு cover-up வந்திருந்தது//\nபாம்பைக்கண்டு பயந்து ஓடின காலம் இல்லாமல் போய்..போதைக்காக அதை தேடி அலையும் காலம் வந்துவிட்ட//\nஇன்னும் நிறைய இருக்குங்க.. வருகைக்கு நன்றி\n650 ரூபாய் சீப்தானுங்களே :)\nவேணாம்யா இந்த விபரீத விளையாட்டு ://\nபோட்டோ சின்ன வயசு போட்டோவா கார்க்கி\nஇது புதுசா இருக்கேப்பா.. நல்லபாம்பை வைத்து வாயிலேயே ஒரே போடு.. போட்டாதான் சரியா வருவானுங்க..\nபோதை தலைக்கேறினா பரலோகம்தான் :(\nபோட்டோ சின்ன வயசு போட்டோவா கார்க்கி\nஹலோ 2 வருஷம் முன்னாடி எடுத்தது.. நான் இப்பவும் சின்ன வயசு பையந்தாம்ப்பா...\nஇது புதுசா இருக்கேப்பா.. நல்லபாம்பை வைத்து வாயிலேயே ஒரே போ//\nயப்பா.. நிறைய மேட்ட‌ர் தெரியுதுப்பா கொ.ப.செ வுக்கு\nஎனக்கு தெரியலைங்க.. உங்களுக்கு தெரியுமா\nஆஹா இந்த மாதிரி எல்லாம் கூட நடக்குமா என்ன\nஇந்த புது போட்டா நல்லா இருக்கு கார்க்கி. பாத்தா சின்ன பையன் மாதிரியே இருக்கிங்க :)\nவயத்தெரிச்சல பத்தில்லாம் கவலை படாதீங்க....போக போக ஒரு ரெண்டு ரெண்டு வருடமா குறைச்சு உள்ள போட்டோவெல்லாம் போட்டுட்டேயிருங்க.....\nஅடப்போ சகா ஒரு பீர் இல்லை ஒரு குவாட்டர் குடிக்கிறதுக்கே தங்கமணிய ஊருக்கு அனுப்ப வேண்டியிருக்கு... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. இதுல இது வேறயா\nசகா உன் போட்டோவை மாத்து...சோனி பையன் மாதிரி இருக்க...\nஆஹா இந்த மாதிரி எல்லாம் கூட நடக்குமா என்ன\nஇந்த புது போட்டா நல்லா இருக்கு கார்க்கி. பாத்தா சின்ன பையன் மாதிரியே இருக்கிங்க //\nஹலோ நான் இப்பவும் சின்னப் பையன் தாங்க..\nவயத்தெரிச்சல பத்தில்லாம் கவலை படாதீங்க....போக போக ஒரு ரெண்டு ரெண்டு வருடமா குறைச்சு உள்ள போட்டோவெல்லாம் போட்டுட்டேயிருங்க.//\nசகா உன் போட்டோவை மாத்து...சோனி பையன் மாதிரி இருக்க//\nஎன்னங்க ஆளுக்கு ஒன்னு சொல்றீங்க.. இது நல்லாயிருக்குனு எல்லோரும் சொல்றாங்க.. நீங்க இப்படி சொல்றீங்க.. வேற ஃபோட்டொ இல்லையே\nசாவேன் பந்தயம் பிடி எனும் இவர்களை என்னென்பது.உலகத்தில் ஒரு சாரார் உயிரைக்காக்க ஓடியலைகிரார்கள்.\nஇவர்கள் உயிரைக் கொடுக்க அலைகிறார்கள்.\n//ஹலோ நான் இப்பவும் சின்னப் பையன் தாங்க..\nஉங்க ஜாதகமே இருக்கு :). இன்னும் என்ன சின்ன பையன் சொல்லிட்டு.\nநீங்க பெரிய ஆள் ஆயாச்சுங்க‌\nசாவேன் பந்தயம் பிடி எனும் இவர்களை என்னென்பது.உலகத்தில் ஒரு சாரார் உயிரைக்காக்க ஓடியலைகிரார்கள்.\nஇவர்கள் உயிரைக் கொடுக்க அலைகிறார்க//\nநீ சமைக்கிறத விட இது நல்லாவே இருக்கும் :))\nஉங்க ஜாதகமே இருக்கு :). இன்னும் என்ன சின்ன பையன் சொல்லிட்டு.\nநீங்க பெரிய ஆள் ஆயாச்சுங்//\nநல்லாப் பாருங்க.. அதுல என் வயசு 23 போட்டிருக்கும்..\n1923ல பொறந்தவர் அப்படின்னுதான் போட்டு இருக்கு\n//நல்லபாம்பை வைத்து வாயிலேயே ஒரே போ//\nநீங்கள் டார்கெட் பண்ணுவது மாதிரி ஆளுங்க வாயில் நல்ல பாம்பை வைத்துக் கொத்தவிட்டால் அது கெட்ட பாம்பாகிவிடும். :‍ )))\nஅத்திரிக்குப் பொறாமை. காய்ச்சலில் அடிபட்ட இந்த போட்டோவே இருக்கட்டும்.\nகுமுதத்தில் வந்ததே இது சகா...\nஓக்கே.. முயற்சித்து எப்படி இருக்கிறதென்ற��� சொல்லவும்.\nபாராட்டு: ஃபோட்டோல சின்னவனா இருக்கியே.. சூப்பர்.\nஉண்மை:- ஃபோட்டோ எனக்குப் பிடிக்கவில்லை.\nதொப்பி போடாம ஒரு போட்டோ கூட எடுக்க மாட்டியா,\n1923ல பொறந்தவர் அப்படின்னுதான் போட்டு இருக்கு//\nமாத்தி உங்க ஜாதகத்த பார்த்துட்டிங்க போலிருக்கு..\nஅத்திரிக்குப் பொறாமை. காய்ச்சலில் அடிபட்ட இந்த போட்டோவே இருக்கட்டும்//\nகுமுதத்தில் வந்ததே இது சகா...\nஓக்கே.. முயற்சித்து எப்படி இருக்கிறதென்று சொல்லவும்.\nபாராட்டு: ஃபோட்டோல சின்னவனா இருக்கியே.. சூப்பர்.\nஉண்மை:- ஃபோட்டோ எனக்குப் பிடிக்கவில்லை.//\nதொப்பி போடாம ஒரு போட்டோ கூட எடுக்க மாட்டியா///\nஅட... நம்ப ஆரம்பிச்சு வச்ச பிறகு வந்த எல்லா பின்னூட்டதிலேயும் கார்க்கி போட்டோ பத்தியே பேச்சு...\nஅம்மாவை திருஷ்டி சுத்த சொல்லுப்பா\n//1923ல பொறந்தவர் அப்படின்னுதான் போட்டு இருக்கு//\nஎன்ன கொடுமை கார்க்கி இது :)))\n//சகா உன் போட்டோவை மாத்து...சோனி பையன் மாதிரி இருக்க...//\nகார்க்கி சொல்லவே இல்ல. Sony கம்பெனி உன்னோடதா\nஅத்திரிக்குப் பொறாமை. காய்ச்சலில் அடிபட்ட இந்த போட்டோவே இருக்கட்டும்.//\nசகா இப்பவும் சொல்றேன் போட்டோ நல்லா இல்லை.. எதோ ரெண்டு மூனு பிகரு ரூட்டு விடுறதா சொன்ன அத மெயின்டெயின் பண்ணனும்னா போட்டோவை மாத்து\nஒசத்தி சரக்குன்னு புகழ் பெற்ற மரி(ஜூ)வானா எதுல இருந்து செய்யறாங்க தேள் கொடுக்கு, அதுவும் விசம்தான்.\n1923ல பொறந்தவர் அப்படின்னுதான் போட்டு இருக்கு\\\\\nபிரியா அதிகாலையில் உங்களால் சிரித்தேன் ...\nஉண்மை:- ஃபோட்டோ எனக்குப் பிடிக்கவில்லை.//\nகி கி கி கி கி கி கி கி\nஅண்ணா அவங்களுக்கு எல்லாம் பொறாமை நீங்க அவ்வளவு வு வு வு அழகு\nஎல்லா அக்காவுங்களும் நல்லாருக்குன்னு சொல்லீட்டாங்க.....\nபெரிய அரசியலே நடக்கும் போலருக்கே........பாவம் கார்க்கி.\nஒசத்தி சரக்குன்னு புகழ் பெற்ற மரி(ஜூ)வானா எதுல இருந்து செய்யறாங்க தேள் கொடுக்கு, அதுவும் விசம்தான்//\n1923ல பொறந்தவர் அப்படின்னுதான் போட்டு இருக்கு\\\\\nபிரியா அதிகாலையில் உங்களால் சிரித்தேன் ..//\nஉண்மை:- ஃபோட்டோ எனக்குப் பிடிக்கவில்லை.//\nகி கி கி கி கி கி கி கி\nஅண்ணா அவங்களுக்கு எல்லாம் பொறாமை நீங்க அவ்வளவு வு வு வு அழகு\nஎல்லா அக்காவுங்களும் நல்லாருக்குன்னு சொல்லீட்டாங்க.....\nபெரிய அரசியலே நடக்கும் போலருக்கே........பாவம் கார்க்கி//\nகுமுதத்தில் இது பற்றி ஒரு ஆர்டிக��கல் வந்தது\nதல எழுமலை கிட்ட ட்யூஷன் படிக்க அனுப்பிச்சா, சரியாயிடுவாங்க.\nஇப்படி கூட உயிர் போகுமா\n ப்ளாகர் கணக்குகள் Hack செய்யப்பட...\nஉங்க குழ‌ந்தையின் வய‌சு என்ன\nவிஜய் டீ.வியில் பதிவர் குடும்பம்\nவில்லு‍ -ஒரு ரசிகனின் பார்வையில்\nபிரபல பதிவர்களை அழைக்கும் முன்பு..\nநீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavilisaiththavai.blogspot.com/2009/11/blog-post_05.html", "date_download": "2018-07-16T05:01:41Z", "digest": "sha1:N7A4664GTMYP6GE4OFL4WMMWEDV5KNMR", "length": 5418, "nlines": 103, "source_domain": "kanavilisaiththavai.blogspot.com", "title": "கனவில் இசைத்தவை...: அழகு மலராட", "raw_content": "\nஅழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே\nநிலா காய்கிறது நேரம் தேய்கிறது\n10:00 AM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nஅழகு மலராட அபினயங்கள் சூட\nவிரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை\nகுளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை\nபகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது\nஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்\nதேய்கின்ற மஞ்சல் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா\nபூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்\nநீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்\nஎன் மேனி தரிசாக இருக்கின்றது\nதனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை\nஇனிமை இல்லை வழ்வில் எதற்கு இந்த இளமை\nஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாது\nஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது\nதாலாட்டில் சேராத தனிப்பாடல் ஒன்று\nவிடியாத இரவென்றும் கிடையாது என்று\nஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது\nவசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா\nஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்\nவேரென்ன நான் செய்த பாவம்\nவிரும்பிக்கேட்டவர் UNGALODU NAAN .\n3 பேர் உடன் ரசித்தவர்கள்:\nசற்று scroll செய்து கிழே வந்தால் இந்த வீடியோ வரும்.\nஆனா இந்த பாட்டு எழுதியது வாலி அவர்கள்\nமேடம் டிஷ்யூம் படத்தில் இருந்து பூமிக்கு வெளிச்சம் எல்லாம் பாடல் லிரிக்ஸ் போடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:46:59Z", "digest": "sha1:6NAIICIDIIDQGN4LUQ6V5IE5FQOW32QJ", "length": 12508, "nlines": 77, "source_domain": "kumbakonam.asia", "title": "தனிமனிதரின் உடல்நல தகவல்களை வெளியிட்டால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டம் – Kumbakonam", "raw_content": "\nதனிமனிதரின் உடல்நல தகவல்களை வெளியிட்டால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டம்\nதனிமனிதரின் உடல்நலன் தகவல்களை அவர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.\nபேஸ்புக், நமோ ஆப்ஸ் போன்றவற்றில் இருந்து மக்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுகின்றன என்று புகார்கள் எழுந்தநிலையில், டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைச் சட்டத்தில் கடுமையான பிரிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஅதுமட்டுமல்லாமல், விரைவில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கான தேசிய சுகாதாரத் திட்டம் செயல்பாட்டுக்கு் வர உள்ளது. அப்போது, மக்களின் உடல்நலன் சார்ந்த தகவல்கள் பாதுகாப்புடன் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த இந்த வரைவு சட்டத்தை வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது இணையதளத்தில், சுகாதார பாதுகாப்புச் சட்டத்தின் டிஜிட்டல் தகவல்கள்(டிஐஎஸ்எச்ஏ) வரைவுச் சட்டம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:\nதனி மனிதரின் உடல்நலன் சார்ந்த தகவல்கள், உளவியல் தகவல்கள், மனநிலை குறித்த விஷயம், பாலினம் தொடர்பான விவரங்கள், உடல்நலன் சார்ந்த அறிக்கைகள், உடல்குறித்த தகவல்கள், பயோ-மெட்ரிக் தகவல்கள் ஆகியவை தனிமனிதரின் அந்தரங்கம் தொடர்புடையவாகும்\nஇதை அவர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுதல், பகிர்தல் சுகாதார பாதுகாப்புச் சட்டத்தின் படி குற்றமாகும்.\nஇந்த விதிமீறல்களில் ஈடுபடுவோர்க்கு 5 ஆண்டுகள் வரைசிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கலாம்.\nமாநிலஅரசின் மின்னணு சுகாதார ஆணையம், தேசிய மின்னணு சுகாதார ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே மட்டும் தகவல்களை பகிரந்து கொள்ளலாம்.\nதனது உடல்நலன் சார்ந்த தகவல்களை பாதுகாப்பாக வைக்கவும், யாருக்கும் பகிரலாம் என்பதை உரிமையாளர்தான் முடிவு செய்ய வேண்டும். தங்களின் உடல்நலன் சார்ந்த தகவல்களை மற்றவர்களுக்கு கொடுப்பதும், அதை மறுப்பதும் உரிமையாளரின் உரிமையாகும்.\nஉரிமையாளரின் முறையான அனுமதியில்லாமல் எந்தவிதமான உடல்நலன் தகவல்களையும் ய��ருக்கும் பகிர்தலும், தெரிவிப்பதும் கூடாது.\nமேலும், தனிமனிதரின் உடல்நலன் சார்ந்த தகவல்களை திரட்டுதல், ஒன்றுசேர்த்தல், பாதுகாத்தல், பகிர்தல் போன்றவற்றை சுகாதாரத் திட்டத்துக்கும், நோயாளியின் உடல்நலத்தை மேம்படுத்த உதவும் சிகிச்சை முறைகளுக்கும், மருத்துமனைகளுக்கு இடையேயும், ஆய்வகங்களுக்கும், மருத்துவக் குழுக்களுக்கும் இடையே பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. அதைத் தவிர மற்றவர்களுக்கு அளிக்க அனுமதி இல்லை.\nஇந்த வரைவு சட்ட மசோதா குறி்த்து கருத்து தெரிவிப்பவர்கள் வரும் ஏப்ரல் 21-ம் தேதிக்குள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்\nஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nபெண்ணுங்க அந்த விஷயத்திற்கு ரெடின்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்\nடைம் 100’ பட்டியலில் மோடி\nஉங்களை நீங்களே ஏமாற்றி வெற்றி பெறுவது எப்படி\nஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்\nசபரிமலையில் விமானநிலையம்: மார்ச் 31-ம் தேதி முடிவு:\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ ���ினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/science/03/173909?ref=archive-feed", "date_download": "2018-07-16T04:26:20Z", "digest": "sha1:ODSTJICCD7TIJJDVMTQEKLHML6NSBDK6", "length": 9348, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "அடுத்த ஆண்டு மனிதர்கள் செவ்வாய் கிரகம் பயணிக்கலாம் : எலான் மஸ்க் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅடுத்த ஆண்டு மனிதர்கள் செவ்வாய் கிரகம் பயணிக்கலாம் : எலான் மஸ்க்\n”அடுத்த ஆண்டின் முதல் பாதியில் செவ்வாய் கிரகம் செல்ல தேவையான விண்வெளி ஓடம் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்த தாயார் நிலையில் இருக்கும்” என்று ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்(46) தெரிவித்துள்ளார்.\nசெவ்வாயன்று அமெரிக்காவின் Texas மாகணத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர் “ மிகவும் கடினமான, ஆபத்தான பயணம் மேற்கொள்ள தேவைப்படும் விண்வெளி ஓடம்(ஸ்பேஸ் ஷிப்) அடுத்த ஆண்டின் முதற்பாதியில் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும்.\n”ஆரம்பத்தில் செவ்வாய் கிரக பயணம் பற்றி நான் பேசிய போது பலர் அதை நம்பவில்லை. இருப்பினும் இன்று நாங்கள் அடைந்துள்ள இலக்கைப் பற்றி அனைவரும் அறிவர், இந்த பயணம் முதன்முதலாக சோதனை முறையில் நடத்தப்படுவதால் அதில் ஆபத்துகள் அதிகம் இருக்கும் அவ்வளவு ஏன் முதன் முறை பயணம் செய்பவர்கள் விபத்தில் இறக்கவும் நேரிடலாம் உயிர்பிழைப்பவர்கள் ஆச்சரியத்திலும் மூழ்கலாம்” என்று எலான் மஸ்க் பேசினார்.\nஇந்த விண்வெளி ஓடத்தில் பயணம் செய்பவர்கள் செவ்வாய் கிரகம் சென்று அங்கிருந்து பூமிக்கு திரும்பி வரலாம். அதற்கேற்றபடி அதை மீண்டும் பயன்படுத்தக்க வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஆனால் அது எவ்வளவு பெறியதாக இருக்கும், அதன் வடிவமைப்பு எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய எந்த தகவலையும் எலான் மஸ்க் தெரிவிக்கவில்லை.\nஇதைபற்றி கருத்து தெரி��ித்த தென்னாப்பிரிக்க விமான வடிவமைப்பாளர் ஒருவர் செவ்வாய் கிரக பயணம் என்பது மனிதர்களுக்கு சாத்தியமாகக்கூடிய ஒன்று தான்.\nஅனைத்து நாடுகளும் இந்த திட்டதில் ஆர்வம் செலுத்தி வருகிறது. ஆனால் ஒரு முறை எலான் மஸ்க் இதை சாத்தியப்படுத்தி காட்டிவிட்டால் பின்னர் இது உலக நாடுகளால் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகராமாக மாறும்.\nஇதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் தொழில்முதலீடும் செய்யலாம் அதற்கான காலமும் வரும் என அவர் தெரிவித்தார்.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naathigam.blogspot.com/2010/10/blog-post_09.html", "date_download": "2018-07-16T04:38:28Z", "digest": "sha1:PNUIHHGX6OXQ6A6RHBAPI4RD6MAQEHEL", "length": 51986, "nlines": 617, "source_domain": "naathigam.blogspot.com", "title": "நாத்திகம்: வங்கத்தின் சிங்கம்!-தோழர் ஜோதி பாசு", "raw_content": "\nமதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.\nதீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெர...\nசமூக வலைத்தளம்(Social Networking Site) ஒன்றில் நடந...\nவரதட்சணைக் கொலைகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் உ...\nகாவிரி நீர்ப் பிரச்சினையும்- நடுவண் அரசும்\nஅய்யப்பன் பக்தியால் ஒழுக்கம் வளருகிறதா - பம்மாத்து...\nஎங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன்...\nமுதல்வரின் முக்கிய கவனத்துக்கு - ஒருங்குறி (யுனிகோ...\nதமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்த மனு...\nபாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண...\nராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம்மா...\nமுதுமை இளமையாக -வாழ்வியல் சிந்தனைகள்\nபெரியார் பிறந்த நாளான செப்.17இல் விஸ்வகர்மா பிறந்த...\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் கொள்ளை போகு...\nபெரியாரின் தொலைநோக்கு திருமணமில்லாத வாழ்க்கை\nமனிதகுலமே முடிந்துவிடும் அணு ஆயுதப் போர் குறித்து ...\nதமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும்; தமிழு...\nகருத்து படம்- இறைச்சிக்காக மாடுகள் கொல்லபடுவதற்கு ...\nதிருப்பத்தூரின் வெற��றி - திராவிடர் எழுச்சி மாநாடு\nதேவநாதன் தொட்டால்.... தீட்டு ஆகாதா\nதுர்கா பூஜையில் பங்கேற்க தாழ்த்தப்பட்ட வகுப்பினருக...\nபெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் ம...\nகொள்கையை, இலட்சியத்தை விட்டு விட்டு ஆட்சியிலே உட்க...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ர...\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பார்ப்பனத் துணை...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ர...\nசேற்றில் புதைந்த யானையின் கதை\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல்\nவிழாக் கோலம் பூண்டது திருப்பத்தூர்\nஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத்தின்...\nசோ ராமசாமியின் பார்ப்பன பூணூல் நரித்தனமும் -புரியா...\nநீதிபதியாகிய நீங்கள் ஒரு பார்ப்பனர்- என் வழக்கை வி...\nஅன்று தீக்கு இரை - இன்று மண்ணுக்கு இரை\nகலாச்சாரக் காவலர்கள் எங்கே போனார்கள்\nஇந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்திருக்கிறது\nஅனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அத்தனைக் கோயில்களையும்...\nரொம்பவே துள்ள வேண்டாம் ராமர் கூட்டம்\nதிருப்பதி கோயில் புத்தர் விகாரமே\nஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் ...\nஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா\nஎழுச்சியூட்டும் திராவிடர் எழுச்சி மாநாடு திருப்பத்...\nமனுதர்மமும் - உச்சநீதிமன்ற நீதிபதியும்a\nவேலூர் மண்டல திராவிடர் கழக எழுச்சி மாநாடு -தந்தை ப...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாதகமான தாக்கத்தை ஏற்...\nகுளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து கன்...\nகருணாநிதியை உடனே பார்க்கலாம், ஆனால் ஜெ.வைப் பார்க்...\nகன்னியாஸ்திரியைக் கற்பழித்து, கருவைக் கலைத்து, வீட...\nதமிழர்களைக் கொன்று குவித்த இடிஅமீன் காமன்வெல்த் போ...\nமண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது-தந்தை பெரியார் 132ஆ...\nதந்தை பெரியார்-உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற ...\nநவராத்திரியின் வரலாறு அறிவுக்கு பொருந்துமா \nஇந்து தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள் பிரபாகரன்\nஅரக்கர்களை அழிப்பதுதான் இந்துப் பண்டிகைகள்-சரி யார...\nஆசிரியர் விடையளிக்கிறார்-கேள்வி பதில்கள் - கி.வீர...\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ...\nஆரியராவது - திராவிடராவது - பார்ப்பனராவது - தமிழராவ...\nசமாதியான விடுதலைபுலிகள் இயக்கத்தை எழுப்பும் வீரமணி...\nமனிதனே உருவாக்கி துண்டு துண...\nஈழத் தமிழர்களைக் கொன்ற பொன்சேகா சிறையில் கதறல்\nவிடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக ராஜபக்சே...\nபிள்ளை வளர்ப்பும் தென்னை வளர்ப்பும் வாழ்வியல் சிந்...\nசாராயக் கடையிலே ஒழிந்த ஜாதி டீக்கடையிலே தலைதூக்குக...\nதார்மீகம் பேசும் பா.ஜ.க.வின் யோக்கியதை\nபரம்பரைப் பரம்பரையாக நாம் செய்து வந்த சரஸ்வதி பூச...\nபூஜை, புத்தியைக் கொடுக்காது - துன்மார்க் கத்தைத்தா...\nநடராஜர் செய்யாத காரியத்தை நாடாளும் முதலமைச்சர் கலை...\nதீட்சிதர்களின் ஆதிக்கத்திலிருந்த சிதம்பரம் கோயிலை ...\nஓட்டுப் பொறுக்காத தலைவரிடம் மோத வேண்டாம்-மருத்துவர...\nஇலைச்சோற்றில் இமயமலையை மறைக்கும் வேலை (2)-தினமணிக்...\nவள்ளலார் என்று உள் ளம் உருக ஏற்றிப் போற் றப்படும் ...\nபா.ம.க.வின் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நம்பமாட்டார்கள்...\nதிராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம...\nபிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்\nஇந்திய வரலாற்றில் மட்டுமல்ல,​​ உலக வரலாற்றிலும் கூட ஆபூர்வமாக வெகு சிலரே அரசியலை அர்த்தப்படுத்தியிருக்கிறார்கள்.​ அவர்களில் மிகவும் குறிப்பிடப்படவேண்டியவர் ​ மேற்கு வங்கத்தின் சிவப்பு சிங்கம் தோழர் ஜோதி பாசு.​ பிறரை சுரண்டாத சிங்கம்.​ 'அரசியல் என்பது எனக்கு மக்கள்தான்.​ ​ மக்களுக்கு சேவை செய்வது என்பதைத் தவிர வேறு நலன் எனக்கில்லை.​ என் மரணம் வரை,​​ என் மூளை செயல்படும் வரை மக்களுக்காக பாடுபடுவேன்'' என்று கூறினார் ஜோதி பாசு.\nஅவருடைய வாழ்க்கை மிகவும் எளியது.​ அவர் \"பாரிஸ்டர்' பட்டம் பெற்றிருந்த போதிலும்,​​ மார்க்சீய லட்சியத்துக்காக,​​ தொழிலாளி வர்க்க இயக்கத்துக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.​ தன்னடக்கத்தின் மறு உருவம்.​ அவருடைய கட்சி அவரை முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதால்,​​ அதை ஏற்றுக்கொண்டார்.​ ஜவாகர்லால் நேரு,​​ ரவீந்திரநாத் தாகூர் போன்ற தேசியத் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர்.​ ​\nஜோதி பாசு 1914-ம் ஆண்டு,​​ ஜூலை மாதம்,​​ 8-ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.​ ஜோதிபாசுவின் தாயார் வசதியான நிலவுடமையாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.​ இங்கிலாந்தில் படிக்கும்பொழுது,​​ ஜோதிபாசு இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கத்துக்கு ஆளாகி தன்னை ஒரு கம்ய��னிஸ்டாக மாற்றிக் கொண்டார்.\nஜவாகர்லால் நேரு லண்டனுக்கு வந்தபோது,​​ அவருக்கு வி.கே.கிருஷ்ணமேனனை அறிமுகம் செய்து வைத்தார் ஜோதிபாசு.​ 1946-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த வகுப்புவாத கலவரத்தில் நடந்த படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தும் மேல் இருக்கும்.​ அந்த வேளையில் மத நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்கும் நிலைமையைச் சீராக்குவதற்கும் ஜோதி பாசுவும் அவரது தோழர்களும் இரவு பகல் பாராது பாடுபட்டனர்.\n1964-இல் மார்க்சீய கட்சித் திட்டத்தில் கூறியுள்ள மக்கள் ஜனநாயகம் என்பது \"பீகிங்' குறிப்பு என்றும் அது சீனா உருவாக்கித் தந்தது என்றும் அதைத்தான் மார்க்சிஸ்டுகள் இங்கே கூறுகிறார்கள் என்றும் அன்றைக்கு மத்திய உளவுத்துறை அமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தா நாடாளுமன்றத்தில் ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.​ அதற்கு ஜோதி பாசு,​​ 'இதற்கும் சீனர்களுக்கும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை.​ சீனா கொண்டு வருவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாங்கள் இங்கே கொண்டு வந்தோம்'' என்று சரியான பதில் கொடுத்தார்.\nஉபரி நிலங்களை மீட்டு அதை வினியோகம் செய்வதில் மேற்கு வங்கம் ஒரு புதிய சாதனையைப் படைத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.​ இந்தியா தற்பொழுது பின்பற்றி வரும் தாராளமய தனியார் மயக்கொள்கை,​​ உள்நாட்டுத் தொழில்களை நசியச் செய்துவிடும் என்பதை ஜோதி பாசு தொடர்ந்து சுட்டிக் காட்டினார்.​ ஜோதி பாசு முதல்வராக இருந்தபொழுது நிபந்தனையுடன் கூடிய அன்னிய உதவியை அவர் முற்றிலுமாக நிராகரித்தார்.\nபிடிவாதம் பிடிக்காத மார்க்ஸிஸ்ட்டாக இருந்தார்.​ கட்சி பேதமின்றி அனைவராலும் மதிக்கப்பட்டவர்.​ 1980-களில் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும்,​​ 90-களில் பா.ஜ.க.வுக்கு எதிராகவும் இடது மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்று திரட்டுவதில் அவர் பிரதான பங்காற்றினார்.\nஜோதி பாசுவின் விவேகமான ஆலோசனைகளை மன்மோகன் சிங் மதித்து கேட்பார்.​ 1977-ல் ஜோதிபாசு அரசாங்கம் முதல் முறையாக மேற்குவங்கத்தில் பதவியேற்றதும் 1700 அரசியல் கைதிகளை விடுதலை செய்தது.​ இவர்களில் நக்சல் பாரி இயக்கத்தைச் சேர்ந்ததவர்களும் அடங்குவர்.​ சுமார் 10 ஆயிரம் பேர் மீதிருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.​ ​\nஅன்னை தெரசாவின் கடைசி 20 ஆண்டு தொண்டுக்கு மேற்கு வங்க முதல���வர் ஜோதி பாசு பல்வேறு வழிகளில் உதவி செய்தார்.​ அன்னை தெரசா பெயரில் உருவாக்கப்பட்ட சர்வ தேச முதல் விருதைப் பெற்றவர் ஜோதி பாசு.​ கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனால் அது வழங்கப்பட்டது.\nஅமைச்சர்களும் அதிகாரிகளும் எந்த நேரம் வேண்டுமானாலும் முதல்வரைச் சந்திக்கலாம்.​ அதிகாரிகள் பணிமாற்றம்,​​ முன்னேற்றம் போன்றவை எல்லாம் தலைமைச் செயலாளர் பரிந்துரைப்பது தான் இறுதி முடிவாக இருக்கும்.​ ​\nஜோதி பாசுவுக்கு எதையும் மறைத்துப் பேசும் பழக்கமில்லை.​ உள்ளத்தில் உள்ளபடி பேசுவார்.​ மிகுந்த மனிதாபிமான உணர்வு கொண்டவர்.​ பிறர் துயர் துடைக்கத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார்.​ கடைசியாக சில ஆண்டுகள் நோய் வாய்ப்பட்டிருந்தார்.​ உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளும் செயல் இழக்கத் தொடங்கின.​ இறுதியாக 2010 ஆம் ஆண்டு,​​ ஜனவரி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 11.45 மணிக்கு தன்னுடைய 95-வது வயதில் ஜோதி பாசு காலமானார்.\nதடை விதிக்கப்பட்டிருந்த சமயத்தில் கட்சிக்குள் வந்த ஜோதி பாசு கட்சி தடையின்றி செயல்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.​ தன் பெயருக்கு முன்னால் ஆடம்பர அடைமொழிகளை வைத்துக் கொள்ளாதவர்.​ தன்னுடைய உருவப் படத்தை 60-70 அடிகளுக்கு ​ போகும் இடமெல்லாம் வழி நெடுகிலும் கட்-அவுட் வைத்துக் கொள்ளாதவர்.​ எங்கு சென்றாலும் 100 கார்களில் தோழர்கள் பின் தொடர்வதில்லை.​ ஒரே ஒரு மெய்க்காப்பாளரோடு எந்தவிதப் பகட்டுமின்றி தலைமைச் செயலகத்தில் வந்திறங்குவார்.​ ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் கூட ஜோதிபாசுவின் படம் இருக்காது.​ இப்படியெல்லாம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத ஜோதிபாசுவின் புகழை வரவிருக்கும் மேற்குவங்க தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதே ஒரு முரண்சுவை தானே\nPosted by அசுரன் திராவிடன் at 3:53 AM\nLabels: மேற்கு வங்கம், ஜோதிபாசு\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை\nசீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்...\nகாமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வ��லாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீர...\nசிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தில்ரூபா சண்முகம் ...\nதீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்ற...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக\nகவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிர...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிர...\nசிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்\nஇந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட...\nயஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள்\n(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்ப...\nபெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னா...\nஅண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்\nஅண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது. அதற்...\n132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)\n2 ஜி அலைகற்றை (1)\n69 சதவிகித இட ஒதுக்கீடு (1)\nஅசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)\nஅஞ்ச நெஞ்சன் அழகிரி (1)\nஅண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)\nஅம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-கி வீரமணி (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)\nஆ. இராசா பேட்டி (1)\nஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆ.இராசாமீது ச���ல ஊடகங்களின் வேட்டை - ஏன் (1)\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆசிரியர் கேள்வி பதில்கள் (4)\nஆரியர் திராவிடர் போராட்டம் (1)\nஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)\nஇந்து நாளிதழ் கட்டுரை (1)\nஉலக மகளிர் தினம் (3)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)\nஎடைக்கு எடை நாணயம் (1)\nஎடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)\nகல்கி கேள்வி பதில் (2)\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)\nகாமராசர் பல்கலைக் கழகம் (1)\nகார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)\nகாவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)\nகாவிரி நீர்ப் பிரச்சினை (1)\nகி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)\nகி. வீரமணி உரை (3)\nகி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)\nகு.வெ.கி. ஆசான் மறைவு (1)\nகுஜராத் மதக்கலவரப் படுகொலை (1)\nகெட்ட வார்த்தை சாமியார் (1)\nகோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை (2)\nசங் பரிவார்க் கும்பல். (1)\nசபரிமலை மகர சோதி (1)\nசபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)\nசமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)\nசர் ஏடி பன்னீர்செல்வம் (1)\nசீர்காழி மண்டல மாநாடு (5)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி (1)\nசோ ராமசாமிக்கு பதிலடி (1)\nதந்தை பெரியார் கவிதை (1)\nதந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் (1)\nதமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)\nதமிழக அரசு நினைவு சின்னம் அமைப்பு (1)\nதமிழக மீனவர் பிரச்சினை (1)\nதமிழர் தலைவர் கி.வீரமணி (1)\nதமிழ் மொழியில் கலப்பு (1)\nதிண்டுக்கல் பொது கூட்டம் (1)\nதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் (1)\nதிரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)\nதிராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)\nதிராவிடர் - தமிழர் - தந்தை பெரியார் (1)\nதிராவிடர் எழுச்சி மாநாடு (2)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு (5)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)\nதிராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம் (1)\nதிருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)\nதினமணி கட்டுரைக்கு பதில் (2)\nதீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)\nதுணை வேந்தர் மீனா (1)\nதுர்வாசர்களும் - மணியன்களும் (1)\nநாடு கடந்த அரசு (1)\nநுழைவுப் நுழையப் போராட்ட (1)\nபாபர் மசூதி இடிப்பு (2)\nபாரதிதாசன் பல்கலை கழகம் (1)\nபார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)\nபார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல் (1)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபிள்ளையார் ஆபாச த��ண்டறிக்கை (1)\nபெரிய புராணம் மாநாடு (1)\nபெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)\nபெரியாரின் இலக்கியப் பார்வை (1)\nபெரியார் உயராய்வு மையம் (1)\nபோலி ஜாதி சான்றிதழ்கள் (1)\nமதுரை படைத்த மாநாடு (1)\nமதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் (1)\nமாமா மாமி உரையாடல் (1)\nமுதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)\nராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)\nவிசுவ ஹிந்து பரிஷத் (1)\nவிடுதலை ஒற்றை பத்தி (1)\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)\nவீட்டு மனைப் பட்டாக்கள் (1)\nவேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)\nஜெயலலிதா vs கலைஞர் (1)\nஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/category/bollywood/", "date_download": "2018-07-16T04:49:43Z", "digest": "sha1:MWDLZJLV7GSLUSNMCNMV4IW7YIIQC6ZR", "length": 17109, "nlines": 178, "source_domain": "pirapalam.com", "title": "Bollywood Archives - Pirapalam.Com", "raw_content": "\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான ஏ.எல்.விஜய் – பெண் யார்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nவைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\nகோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\n வைரலாகும் ப்ரீ���்தி ஜிந்தா வெளியிட்ட புகைப்படம் \nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\n வைரலாகும் ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட புகைப்படம் \nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nநடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அரை குறை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அரை குறை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அரை குறை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் முதலில், இந்த பழக்கத்தை பாலிவுட்டில் தான் அதிகமாக செய்து வந்தனர். பின்னர், பாலிவுட்டை தொடர்ந்து, ஹாலிவுட்,...\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\n\"வீரே தி வெட்டிங்\" படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இயக்குநர் ஷஷங் கோஷ் இயக்கத்தில் கரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், ஷிகா தல்சானியா ஆகியோர் நடித்திருக்கும் படம் \"வீரே தி வெட்டிங்\". கரீனா கபூர், சோனம் கபூர் முன்னணி ரோலில் நடிக்கிறார்கள். இந்த படத்தை...\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nநடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர் அவர்களில் ஒருவரான பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலமானவர். இவர் கடந்த 1981-ஆண்டு மே-13 அன்று பிறந்தார். இதையடுத்து, டேனியல் வெபர் என்பவரரை கடந்த 7...\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nபிரான்ஸ் நாட்டில் 2018ஆம் ஆண்டிற்காக கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராதியாவுடன் கலந்து கொண்டுள்ளார். இது ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட விழா ஆகும். பிரான்ஸ் நாட்டில் 2018ஆம் ஆண்டிற்காக...\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nபிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. பாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சோனம் கபூர். இவர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை...\nநீருக்கடியில் தலைகீழாக இருக்கும் திஷா பாட்னியின் கலக்கல் வீடியோ\nநீச்சல் உடையில் பாலிவுட் பிரபல நடிகை திஷா பாட்னி சவால் உங்களாலும் செய்ய முடியுமா. பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான திஷா பாட்னி, 2015-ம் ஆண்டு \"லோபெர்\" (Loafer) என்ற தெலுங்கு பட மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். 2016-ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு...\nஅரைநிர்வாணமாக போட்டோக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை\nமேலாடையின்றி அரைநிர்வாணமாக போட்டோக்கு போஸ் கொடுத்த பிரபல பாலிவுட் நடிகை மேலாடையின்றி அரைநிர்வாணமாக போட்டோக்கு போஸ் கொடுத்த பிரபல பாலிவுட் நடிகை மேலாடையின்றி அரைநிர்வாணமாக போட்டோக்கு போஸ் கொடுத்த பிரபல பாலிவுட் நடிகை நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் கேல் கேடட் (Gal Gadot). தியையுலகில் இந்த பழக்கத்தை...\nஆச்சிரியத்தை ஏற்படுத்தும் திஷா பாட்னி-ன் புகைப்படம்\nவைரலாகி வரும் திஷா பாட்னியின் இன்ஸ்ட்டாகிராம் புகைப்படம். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான திஷா பாட்னி, 2015-ம் ஆண்டு \"லோபெர்\" (Loafer) என்ற தெலுங்கு பட மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட \"எம்.எஸ்.தோனி\" (M.S....\nமும்பையில் தோழிக்கு டும் டும் டும்: தனுஷ் செல்வாரா\nநடிகை சோனம் கபூர் தனது திருமணத்திற்கு எதிரியான தீபிகாவுக்கு பத்திரிகை வைத்துள்ளார். பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை வரும் 29ம் தேதி மும்பையில் வைத்து திருமணம் செய்து கொள்கிறார். முன்னதாக அவரின் திருமணம் சுவிட்சர்லாந்தில் நடக்கும் என்று கூறப்பட்��து. பெரியம்மா ஸ்ரீதேவி இறந்த பிறகு...\nசமூக வலைதளத்தில் புயலை கிளப்பிய கிசலே தக்ரல் புகைப்படம்\n'கியா கூல் ஹாய் ஹம்' மற்றும் 'மஸ்திஜாதா' போன்ற படங்களில் நடித்த நடிகை கிசலே தக்ரல் (Gizele Thakral) சமூக வலைதளத்தில் புயலை கிளப்பிய உள்ளார். 'கியா கூல் ஹாய் ஹம்' மற்றும் 'மஸ்திஜாதா' போன்ற படங்களில் நடித்த நடிகை கிசலே தக்ரல் (Gizele Thakral) சமூக வலைதளத்தில்...\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soundparty.blogspot.com/2007/02/blog-post_8142.html", "date_download": "2018-07-16T04:51:54Z", "digest": "sha1:TEJNZPP2WUKUDMPSUK5CM4J7QCIANNVE", "length": 5366, "nlines": 136, "source_domain": "soundparty.blogspot.com", "title": "சவுண்ட் பார்ட்டி: உலகின்(ல்) உயிர்", "raw_content": "\nமெயிலில் வந்த கவிதை இது.\nஎப்போதோ அவுட்லுக்கில் படித்தது; கவிதை சிறியதாயினும் அதன் உள்கருத்து மிக சிந்திக்கத்தக்கது. \" Global Warming\" மற்றும் \" Environmental pollution\" பற்றிய ஆய்வு கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.\nஎனக்கான வரையில் தமிழ்ப்படுத்தி உள்ளேன்.\nகடைசி மரம் வேரற்றுச் சாய்ந்த பிறகு\nதூண்டிலில் கடைசி மீனும் மாட்டிய பிறகு\nமரணச் சுவையை சொல்லக் காத்திருக்கும்\nகடைசி சொட்டு நீரும் விஷமேறிய பிறகு\nபயமறியா மனிதனுக்கு பிறகுதான் தெரியும்\nஇனி காகிதப் பணத்தை உண்ண முடியாது என்று.\n5 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க\n//கடைசி சொட்டு நீரும் விஷமேறிய பிறகு\nபயமறியா மனிதனுக்கு பிறகுதான் தெரியும்//\nநல்ல தமிழாக்கம் கடைசிச் சொட்டு நீரும் விஷமேறிய பிறகுதான் மனிதன் உணர்வான் இயற்கையை\nநல்ல கருத்தைச் சொல்லும் கவிதை\nநல்ல சிந்தனை கொண்ட கவிதை..மொழிமாற்றமும் அருமை தான் சிந்தனையாளரே\nசேது சமுத்திர திட்டம் (1)\nதமிழில் தட்டச்சு செய்ய... (1)\nதிருத்தப்படும் வரலாறும் வராத ஆறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/07/13/mannar-human-bone-excavation-works-continue/", "date_download": "2018-07-16T05:28:30Z", "digest": "sha1:YIKZXKUV7ZSE4PXAOXFGX6ADHAQJCGUV", "length": 57398, "nlines": 682, "source_domain": "tamilnews.com", "title": "Mannar Human Bone Excavation Works Continue | Tamil News", "raw_content": "\nதோண்ட தோண்ட வெளிவரும் எலும்புகள்\nதோண்ட தோண்ட வெளிவரும் எலும்புகள்\nமன்னாரில் இன்று 32 ஆவது நாளாகவும் மனித எலும்புக்கூடுகளின் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகின்றது. Mannar Human Bone Excavation Works Continue\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்த அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதுவரை 23 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதோடு மேலும் 37 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது பகுதியளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஓரளவிற்கு முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகளனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனிடையே அகழ்வின்போது அப்புறப்படுத்தப்படும் மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிட்டு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்படுவதோடு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த அகழ்வுப் பணி மன்னார் நீதிவான் ரி.ஜே.பிராபாகரனின் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் பெருமை அடைகின்றேன்; ஞானசார தேரர்\nவிஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nபணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது\nமௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்\nயாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு\nபஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்\nசுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை\nவிஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்\nதிருந்தாத குற்றவாளிகளை தூக்கிலிடுவதே சிறந்தது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து\nசிறைக்கைதிகளை தூக்கிலிடும் அலுக்கோசு பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nமுதல் மனைவியை கைவிட்ட கஜேந்திரகுகுமார்\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nசெத்தான்டா நம்ம குஷ்பு புருஷன் ஸ்ரீரெட்டி லிஸ்ட்ல அதிரடித் திருப்பம்\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம் tamilnews.com/2018/07/16/kilin… #lka #srilankan\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல் tamilnews.com/2018/07/16/mahin… #lka #srilankan #china\nகொள்ளுப்பிட்டி - தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா tamilnews.com/2018/07/16/sri-l… #Lka\nஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் வரிசையில் தற்போது..\nபிலிப்பைன்ஸ் வழியிலேயே இலங்கையும்: பதறவைக்கும் மைத்திரி\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\nநீரிழிவு கால் புண் – தடுக்கும் முறைகள்\nசுவையான பலாப்பழ கேக் செய்வது எப்படி..\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nமுதல் மனைவியை கைவிட்ட கஜேந்திரகுகுமார்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அண்மையில் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தமையும் அதன் பின்னர் இரண்டாவதாக இன்னுமொரு பெண்ணை மறுமணம் ...\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nசெத்தான்டா நம்ம குஷ்பு புருஷன் ஸ்ரீரெட்டி லிஸ்ட்ல அதிரடித் திருப்பம்\n ஐ லவ் யு டாடி..” பிக்பாஸ் வீட்டை கண்ணீரில் மிதக்கவிட்ட போஷிகா\nகண்ணீரில் மிதந்த பிக்பாஸ் வீடு\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம்\nநித்யா வெளியேறும் போது கூறியதைக் கேட்டுக் கட்டிபிடித்துக் கதறியழுத பாலாஜி\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nதிட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் பேசுவோம்\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\n“தமிழ் மக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம்” திஸ்ஸ விதாரண கவலை\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n விளம்பி வருடம், ஆனி மாதம் 32ம் தேதி, துல்ஹாதா 2ம் தேதி, 16.7.18 திங்கட்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 12:01 வரை; அதன் ...\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல்\nவடக்கில் குற்றச்செயல்களுடன் பொலிஸார் தொடர்பு\nகொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா\nகொழும்பு நகரில், கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளை வரை, கடலை நிரப்பி, கடற்கரைப் பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது. (Sri Lanka build US$ 300m world class ...\nவடகிழக்கில் முகாம்களை மூடும் நோக்கமில்லை\nயாழ்ப்பாண தொண்டர் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் இனிப்பான செய்தி\nசிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வேண்டும்\n(tamil news thilakratna dilshan urged death sentences good) போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்பதாக ...\nமுஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n(fifa world cup final won france mass celebration eiffel tower) பிரான்ஸ் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றதைப் போலவே, அந்த அணியின் ...\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\nமூன்றே நாட்களில் இத்தனை கோடியா.. : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..\nமம்முட்டியி���் பேரன்பு பட டீசர் ரிலீஸ்..\n3 3Shares தமிழில் ”கற்றது தமிழ்”, ”தங்க மீன்கள்”, ”தரமணி” உள்ளிட்ட மனதை உருக்கும் படங்களை இயக்கியவர் ராம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ”பேரன்பு”.(Peranbu ...\nஅபாயா அணிந்து முகத்தை மூடுவதால் முஸ்லிம் மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் – தம்பர அமில தேரர் கவலை\nரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..\nமுதல் மனைவியை கைவிட்ட கஜேந்திரகுகுமார்\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nசெத்தான்டா நம்ம குஷ்பு புருஷன் ஸ்ரீரெட்டி லிஸ்ட்ல அதிரடித் திருப்பம்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமுதல் மனைவியை கைவிட்ட கஜேந்திரகுகுமார்\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம்\nதிட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் பேசுவோம்\n“தமிழ் மக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம்” திஸ்ஸ விதாரண கவலை\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல்\nவடக்கில் குற்றச்செயல்களுடன் பொலிஸார் தொடர்பு\nகொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா\nவடகிழக்கில் முகாம்களை மூடும் நோக்கமில்லை\nஆறு மாதங்களில் தீவிரவாத அமைப்புகளில் இணைந்த 82 இளைஞர்கள்\n4 வயது சிறுவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை\nஆளுநர்கள் மூலம் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது – நாராயணசாமி\nசட்டவிரோத பேனர்களை அகற்றாத வழக்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஉடலுறவுக்கு மறுத்தவருக்கு நடந்த கொடூரம்\nபேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி இப்படி தான் இறந்தார்\nபெங்களூரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை -மேனகா காந்தி\nமனைவியுடன் சண்டையிட்டதால் தாயை கொன்று புதைத்த மகன்\nகிராமத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட 5 வயது தலித் சிறுமி\nநிர்மலாதேவி வழக்கில் 1160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nமன்னாரில் நடந்த அவல சம்பவம் : மகள் உடல் உறவு கொள்வதை நேரில் கண்டு வீட்டை கொளுத்திய தந்தை\nநான் ஜனாதிபதியானால் தமிழ், முஸ்லிம்களுக்கு இதனை கட்டாயம் செய்வேன் : கோத்தபாய\nபுலித் தலைவர்களும், புலிகளின் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோத்தபாய தெரிவிப்பு\nஇங்கிலாந்தை வெளுத்துக் கட்டிய பெல்ஜியம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது\n பிரான்ஸ் 2 ஆம் முறை வெல்லுமா – புதிய சாதனைக்கு குரேஷியா தயாரா\nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\nமூன்றே நாட்களில் இத்தனை கோடியா.. : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..\nமம்முட்டியின் பேரன்பு பட டீசர் ரிலீஸ்..\nரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..\nஎனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..\nஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nசெத்தான்டா நம்ம குஷ்பு புருஷன் ஸ்ரீரெட்டி லிஸ்ட்ல அதிரடித் திருப்பம்\n ஐ லவ் யு டாடி..” பிக்பாஸ் வீட்டை கண்ணீரில் மிதக்கவிட்ட போஷிகா\nகண்ணீரில் மிதந்த பிக்பாஸ் வீடு\nநித்யா வெளியேறும் போது கூறியதைக் கேட்டுக் கட்டிபிடித்துக் கதறியழுத பாலாஜி\nமேலாடையை கழற்றுவது எனக்கு மிகப்பெரிய விஷயம் : நிர்வாண நடிகை ராஜ் ஸ்ரீ ஓபன் டாக்\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம் tamilnews.com/2018/07/16/kilin… #lka #srilankan\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல் tamilnews.com/2018/07/16/mahin… #lka #srilankan #china\nகொள்ளுப்பிட்டி - தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா tamilnews.com/2018/07/16/sri-l… #Lka\nஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் வரிசையில் தற்போது..\nபிலிப்பைன்ஸ் வழியிலேயே இலங்கையும்: பதறவைக்கும் மைத்திரி\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nஅனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் விசேட அகலத்திரை ஏற்பாடுகள்\n பிரான்ஸ் 2 ஆம் முறை வெல்லுமா – புதிய சாதனைக்கு குரேஷியா தயாரா\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nBIGG BOSS 2 போட்டியாளர்களை விமர்சனம் செய்த முன்னாள் கமல் பட கதாநாயகி..\nவிக்னேஷ் சிவன் செல்ஃபியால் மேடையில் மெர்சலாகிய நயன்..\nமது அருந்தி மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..\nLG நிறுவனத்திடம் DISPLAY வாங்கும் ஆப்பிள்\n(lg display secures orders supply oled lcd screens) ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED டிஸ்ப்ளே வழங்கும் நிறுவனம் ...\nInsta கொடுக்கும் இன்னொரு புதிய அம்சம்\nஇன்ஸ்டாவில் புதிதாக புகுந்துள்ள புதிய அம்சம்\nபார்வையாளர்களை பரவசப்படுத்தும் இனிப்பு அருங்காட்சியகம்\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n4 4Shares இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Shares மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து ...\nமஞ்சள் நிற recycling bin-களுக்கு பதிலாக புதிய தொட்டிகள்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nச���தறிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\nஆறு மாதத்தில் மட்டும் 78 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நடந்த கொடுமை\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nடச்சு சுற்றுலா பயணி ஸ்பெயின் தீவில் அடித்து கொலை\nகூகுள் செயற்கை நுண்ணறிவு குழு நெதர்லாந்தில்\nநன்ஸ்பீட்டில் ஏற்பட்ட தீயினால் பாரிய நச்சு புகை பரவல்\nபுதிய ஆம்ஸ்டர்டாம் மேயர் இன்று பதவியேற்பு\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nசவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு\n2022 ஃபீஃபா கால்பந்து திருவிழாவும், கட்டாரில் புரளும் பணமும்\nசட்ட அனுமதியோடு வளர்க்கப்பட்ட 4000 கஞ்சா செடிகள் அழிப்பு\nஇளம்பருவத்தினரே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்\n19 வயது அகதி நீரில் மூழ்கி இறப்பு\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nஇங்கிலாந்தில் 4 வயது இளவரசர் ஜார்ஜை கொல்ல சதித்திட்டம்; ஐ.எஸ். தீவிரவாதி கைது\nபிரிட்டன் ராணியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு\nஎலிசபெத் மகாராணியை காக்க வைத்த ட்ரம்ப்\nபாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை மாற்ற ட்ரம்ப் தீர்மானம்\nடிரம்ப் தன்னுடன் உறவு வைத்துக்கொண்டதாக கூறிய ஆபாச நடிகை கைது\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\nநீரிழிவு கால் புண் – தடுக்கும் முறைகள்\nசீரகத்தை பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா\nசுவையான பலாப்பழ கேக் செய்வது எப்படி..\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக��கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமன்னாரில் நடந்த அவல சம்பவம் : மகள் உடல் உறவு கொள்வதை நேரில் கண்டு வீட்டை கொளுத்திய தந்தை\nநான் ஜனாதிபதியானால் தமிழ், முஸ்லிம்களுக்கு இதனை கட்டாயம் செய்வேன் : கோத்தபாய\nபுலித் தலைவர்களும், புலிகளின் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோத்தபாய தெரிவிப்பு\nஇங்கிலாந்தை வெளுத்துக் கட்டிய பெல்ஜியம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது\n பிரான்ஸ் 2 ஆம் முறை வெல்லுமா – புதிய சாதனைக்கு குரேஷியா தயாரா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமஞ்சள் நிற recycling bin-களுக்கு பதிலாக புதிய தொட்டிகள்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nசிதறிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\nஆறு மாதத்தில் மட்டும் 78 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நடந்த கொடுமை\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nடச்சு சுற்றுலா பயணி ஸ்பெயின் தீவில் அடித்து கொலை\nகூகுள் செயற்கை நுண்ணறிவு குழு நெதர்லாந்தில்\nநன்ஸ்பீட்டில் ஏற்பட்ட தீயினால் பாரிய நச்சு புகை பரவல்\nபுதிய ஆம்ஸ்டர்டாம் மேயர் இன்று பதவியேற்பு\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nசவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு\nஅவலத்தில் இருந்த இலங்கை குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய அமீரக வாசிகள்\nசட்ட அனுமதியோடு வளர்க்கப்பட்ட 4000 கஞ்சா செடிகள் அழிப்பு\nஇளம்பருவத்தினரே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்\n19 வயது அகதி நீரில் மூழ்கி இறப்பு\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nஇங்கிலாந்தில் 4 வயது இளவரசர் ஜார்ஜை கொல்ல சதித்திட்டம்; ஐ.எஸ். தீவிரவாதி கைது\nபிரிட்டன் ராணியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு\nஎலிசபெத் மகாராணியை காக்க வைத்த ட்ரம்ப்\nபாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை மாற்ற ட்ரம்ப் தீர்மானம்\nடிரம்ப் தன்னுடன் உறவு வைத்துக்கொண்டதாக கூறிய ஆபாச நடிகை கைது\nசிறைக்கைதிகளை தூக்கிலிடும் அலுக்கோசு பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-meaning", "date_download": "2018-07-16T05:04:55Z", "digest": "sha1:FQZZW2STLWYWCGEYFJYR6FDCLPHZU6MH", "length": 1212, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "nkl meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nshining விரியல், மிளிர்தல், பிரகாசம், துளும்பல், துளக்கம், துலக்கம் deriding நளினம்பண்ணுதல், கோட்டா smiling மூரல், புன்சிரிப்புக்கொள்ளுதல், புன்சிரிப்பு, நகைப்பு copy மாதிரிகை, சாவாது, சவாது, சட்டம், கண்டுபாவிக்க Online English to Tamil Dictionary : குருசன்னிதானம் - presence of the guru படையாளர் - warriors குரூரவதை - cruel butchery பண்டம் - science தமிழப்பிள்ளை - tamil lad\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onetext.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-07-16T04:48:48Z", "digest": "sha1:GQH26YKFQSSF34Z3KKNUYBCK3DO3CV7C", "length": 4166, "nlines": 47, "source_domain": "www.onetext.org", "title": "சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் « One-Text Initiative", "raw_content": "\nசிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள்\nஒவ்வொரு மாகாணங்களுக்கும் விசேட நீதிமன்றங்கள்\nகே. அசோக்குமார், ஸாதிக் ஷிஹான்\nசிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாகாணங்களுக்கு என விஷேட நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்றுப் பாராமன்றத்தில் தெரிவித்தார்.\nதற்பொழுது கொழும்பு, யாழ்ப்பாணத்தில் விஷேட நீதிமன்றம் செயற்படுவதுடன் கண்டி மற்றும் குருநாகலிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சி எம். பி. ரோஸி சேனநாயக்க வாய் மூல விடைக்காக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். அதேபோன்று இது போன்ற வழக்குகளின் இரகசிய தன்மைகளைப் பாதுகாக்கும் வகையில் பிரத்தியேக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது என்றும் தெரிவித்தார்.\nபொதுவாக வழக்குகள் தொடர்பாக சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளான வழக்குகள் என புள்ளி விபரங்கள் பேணப்படுகின்ற போதிலும் ஒவ்வொரு தவறுக்காகவும் புள்ளி விபரங்கள் பேணப்படுவதில்லை என்று தெரிவித்த அவர், இதனால் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் கற்பழிப்பு தொடர்பான குற்றவாளிகள் தொடர்பில் புள்ளிவிபரங்கள் பெறமுடியாதுள்ளது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/03/06/share/", "date_download": "2018-07-16T04:38:47Z", "digest": "sha1:ISV3QITQE6LG7YDX6PUKJIIH4D263VMJ", "length": 13643, "nlines": 211, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "திட்டங்களை பகிர்ந்து கொள்ள ஒரு தளம். | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nதிட்டங்களை பகிர்ந்து கொள்ள ஒரு தளம்.\nமனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள விரும்பினால் பேஸ்புக்கில் துவங்கி டிவிட்டர் வரை நிறைய தளங்கள் இருக்கின்றன.அதே போல உங்களது திட்டங்களையும் இண்டெர்நெட் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.\nஷேர்டு டிஸ்கஷன் இணையதலம் இதற்கான என்றே துவங்கப்பட்டுள்ளது.\nகருத்துக்களை பகிர்ந்து கொள்வது சரி ஆனால் திட்டங்களை ஏன் இணையம் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படக்கூடும்.விஷயம் என்னவென்றால் திட்ட‌ங்க‌ளை இந்த‌ த‌ள‌த்தின் வ‌ழியே ப‌கிர்வ‌த‌ன�� மூல‌ம் அவ‌ற்றை திற‌ம்ப‌ட‌ நிர்வ‌கிக்க‌ முடியும்.\nஉதார‌ண‌மாக‌ நீங்க‌ள் பிற‌ந்த‌ நாள் நிக‌ழ்ச்சியையோ அல்லது கிரிக்கெட் போட்டியையோ ந‌ட‌த்த‌ திட்ட‌மிட்டுள்ளிர்க‌ள் என்று வைத்து கொள்வோம் அந்த‌ நிக‌ழ்ச்சிக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளை ந‌ண்ப‌ர்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ள‌ இந்த‌ த‌ள‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.\nஉங்க‌ள் நிக‌ழ்ச்சிக்காக‌ என்று ஒரு இணைய‌ ப‌க்க‌த்தை இந்த‌ த‌ள‌த்தின் மூலம் மிக சுலபமாக‌ துவ‌க்கிவ‌ட‌லாம்.\nசொல்லப்போனால் உங்களுக்கான இணையபக்கத்தை அமைத்து கொள்வது இமெயில் முகவரியை உருவாக்கி கொள்வதை விடவும் சுலபமானது.\nமுகப்பு பகத்தில் ஒவ்வொரு வகையான திட்டமிடலுக்கும் என தனித்தனி பகுதி உள்ளன.அதில் உங்களுக்கான வகையை தேர்வு செய்து கிளிக் செய்து விட்டு உங்கள் பெயர் மற்றும் நிகழ்ச்சியின் பெயரை குறிப்பிட்டீர்கள் என்றால் புதிய இணைய பக்கம் உருவாகிவிடும்.\nஅதன் பிற‌கு அதில் நிகழ்ச்சி தொடர்பான மற்ற விவரங்களை சேர்த்து கொள்ளலாம்.நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தையும் கூகுல் வரைபடத்தில் குறிபிட முடியும்.\nநிகழ்ச்சி தொடர்பான முழு விரங்களையும் இடம் பெற வைக்கலாம்.அது தொடர்பான இணைய முகவரி இருந்தாலும் இணைப்பு கொடுக்கலாம்.\nவேறு கோப்புகள் இருந்தாலும் இணைத்து கொள்ளலாம்.பின்ன உங்கள் நண்பர்களுக்கு இந்த இணைப்பை அனுப்பி வைத்து நிகழ்ச்சி பற்றிய முழு விவரஙக்ளையும் தெரிவிக்கலாம்.நண்பர்கள் கருத்து தெரிவிக்கும் வசதியும் உண்டு என்பதால் நிகழ்ச்சி பற்றி விவாதித்து அத‌னை மேலும் சிறப்பாக திட்டமிடலாம்.\nஇந்த இணைய பக்கத்தை நண்பர்கள் மட்டுமே பார்க்ககூடிய வகையில் கட்டுப்படுத்த முடியும்.எனவே நிகழ்ச்சிகள் தொடர்பான விவரஙகள் வேறு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கலாம்.\nஇதே போல ஒரு தலிப்பு தொடர்பான கருத்துக்கலை வெளியிட்டு நண்பர்களுடன் விவாதிப்படற்கான இணைய பக்கத்தையும் உருவாக்கலாம்.\nசுற்றுலா மற்றும் பிக்னிக் போன்ற பயண திட்டங்க‌ளை ஒருங்கினைக்கவும் பயன்படுத்தலாம்.\nகைவ‌ச‌ம் உள்ள‌ பொருட்க‌ளை விற்ப‌னை செய்வ‌த‌ற்காக‌வும் இந்த‌ த‌ள‌த்தை பயன்ப‌டுத்த‌லாம்.\nஇந்த த‌ளத்தை ஒரு முறை பயனப்டுத்தி பார்த்தால் இது எத்த‌னை சிறப்பானது என்று புரிய வரும்.அதன் பின் பலவிதங்களில் இதனை பயன்படுத்தி இன்புறலாம்.\n← நின���வூட்ட ஒரு இணையதளம் இருந்தால்…\nடிவிட்டரில் மன்னிப்பு கேட்ட மனிதர் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2015/01/blog-post_4.html", "date_download": "2018-07-16T04:52:03Z", "digest": "sha1:PH25RUTXSNG5V2OIOYG32Q42RAVIIGPQ", "length": 34442, "nlines": 333, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: அகஸ்திய மாமகரிஷி வெளியிலே உதிர்த்த அணுவின் அருள் ஒளியை உங்களுக்குள் பதியச் செய்கிறோம்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஅகஸ்திய மாமகரிஷி வெளியிலே உதிர்த்த அணுவின் அருள் ஒளியை உங்களுக்குள் பதியச் செய்கிறோம்\nஅகம் என்பது தன் உடலுக்குள்\nஒவ்வொரு அணுவிற்குள்ளும் இருக்கக்கூடிய ஆற்றலை\nஅந்த ஆற்றலின் நிலைகள் அவர் எங்கெல்லாம் அமர்ந்திருந்தாரோ அங்கெல்லாம் நீரின் சக்தியைத் தோன்றச் செய்தவர்.\nஅவர் உடலிலே விண்ணின் ஆற்றல்களைப் பெற்று அதன் துணை கொண்டு எங்கே அமர்ந்து அந்த ஆற்றல்களை ஈர்க்கின்றாரோ அப்பகுதியிலே அது பரவி, அதன்வழி கொண்டு\nமேகங்களில் இருக்கக்கூடிய நீர்ச்சத்தைக் கவரச் செய்து,\nஅங்கே நீராக உருபெரும் சக்தியைச் செய்து வந்தவர் அகஸ்தியர்.\nஅவர் காட்டிய உணர்த்திய வெளிப்படுத்திய அந்த அருள் சக்திகளை நாம் அனைவரும் பெறவேண்டும்.\nநம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அகஸ்திய மாமகரிஷி எவ்வழிகளிலே ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று அவருக்குள் விளைய வைத்தாரோ, அந்த உணர்வின் சக்தியின் முழு அலைகளின் எண்ண ஒலியை நீங்கள் பெறுவதற்கு இதை உபதேசிக்கின்றோம்.\nஉங்கள் உணர்வின் ஈர்ப்பால் அந்த மகரிஷிகள் அவர்கள் வெளியிலே உதிர்த்த அந்த அணுவின் அருள் ஒளியை உங்களிலே இப்பொழுது பதியச் செய்துவிட்டோம்.\nஇப்பொழுது ஒரு மாமரம் காற்றிலிருந்து எவ்வாறு அதன் சக்தியைத் தனக்குள் எடுத்து வளர்த்து பிஞ்சாகி, காயாகி, பழமாகும் பொழுது இனிக்கின்றது.\nபிஞ்சாக இருக்கும் பொழுது துவர்க்கின்றது.\nஆனால், இனிக்கும் சக்தி தனக்குள் வரும்போது அதனின் ஆற்றலின் சக்தியை வித்தாக மாற்றிக் கொள்கின்றது.\nஅந்த மாங்கனி எப்படி அதனின் சக்தியை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்று, அது காயாக இருக்கும் பொழுது துவர்ப்பு, நாம் அதை நுகர்ந்தாலோ வித்தியாசமான வாசனை வரும்.\nஅதனுடைய உணர்வுகள் திகட்டி உள் செல்வதற்கு கொஞ்சம் சிரமப்படும். ஆனால், காயாகும் பொழுது நம் வாயிலே போட்டவுடன் புளிப்பு ஏறச் செய்யும்.\nகனியாகும்போது முக்கால் பருவம் வரும் போது புளிப்பும், இனிப்பும் கலந்திருக்கின்றது. முழுமையாகும் பொழுது இனிக்கும் சுவையைக் காட்டுகின்றது.\nஇதைப் போன்று மனித வாழ்க்கையில் சாதாரண மனிதன் துவர்ப்பின் தன்மைக்கும், அதிலே கூடுமான வரையிலும் தன் எண்ணத்தைக் கூட்டி இயக்ககூடிய சக்தி புளிப்பு.\nதன் எண்ணத்தை இயக்கி எல்லாவற்றையும் தான் மகிழச் செய்யக்கூடிய தன்மைக்கு ஆற்றல்மிக்க சக்தி பெற்றவர்கள் – மெய்ஞானிகள்.\nஅந்த மெய்ஞானத்தை அறிந்து கொண்டவர்கள்தான் இயற்கையின் நிலைகளில் கனியாகின்றார்கள். கனி தன் நிலையை அடைந்த பின் சுவையான மணம் வீசுகின்றது.\nஇதைப் போன்று, மனித வர்க்கங்களிலே அகஸ்தியர் தனக்குள் சமைத்து அவர் உடலிலே வாழ்ந்த காலங்களில் மெய்யுணர்வைக் கண்டுணர்ந்த உணர்வின் அலைகளை அவர் மூச்சாலும், பேச்சாலும் உணர்த்திய ஆற்றல்மிக்க சக்திகள் நமது பூமியிலே படர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது.\nஅந்த அகஸ்திய மாமகரிஷி ஒளியாகச் சென்று\nஇன்று சப்தரிஷி மண்டலங்களில் ஒரு அங்கமாக\nஅங்கத்தினராக அங்கே சுழன்று கொண்டிருக்கிறார்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் வி��ிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nஞானகுருவின் பொன்மொழிகள் January 2015\nநவமியிலே பிறந்தான் இராமன் - எண்ணத்தின் தோற்றம்\nநாராயணன், சர்வேஸ்வரன், ஈஸ்வரன், விஷ்ணு\nவாழவைக்க வேண்டும் என்றுதான் எண்ணவேண்டும், இப்படி ஆ...\nசூரியன் எதன் மேல் பள்ளி கொண்டிருக்கின்றான்\nதுருவ நட்சத்திரத்துடன் உங்களை ஆயுள் மெம்பராக்குகிற...\nஞானகுருவின் பொன்மொழிகள் - Spiritual Quotes Novembe...\nஅதிகாலையில் விழித்தவுடனும், இரவு படுக்கும் பொழுதும...\nரிஷியின் மகன் நாரதன் - அவன் கலகப்பிரியன், கலகமோ நன...\nஅருள்ஞானப் பொக்கிஷமாக உங்களுக்குள் இப்பொழுது படைக்...\nதீமைகளை அகற்றும் அழுத்தத்தின் அளவு கோல் - அருள் உண...\nநன்மை செய்யும் உணர்வுகளைக் காக்க வேண்டும்\nஆயிரம் கண்ணுடையாள் விளக்கம் - ஞானகுரு\nதுருவ நட்சத்திரத்தின் ஆற்றலையும் அருள் சக்தியையும்...\nயாம் கொடுக்கும் இராமபானம், ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்...\nபேரானந்த நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்றுதான் நா...\nமந்திரம் செய்பவர்களிடம் நாம் சிக்கிவிடக்கூடாது - ஞ...\nபதஞ்சலி முனிவர் – திருமூலர் – தில்லை நடராஜா – ஓங்க...\nமகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அந்த ஆற்றல்களை நீங்கள்...\nஉங்கள் எண்ணத்தால் ஊடுருவி அந்த துருவ நட்சத்திரத்தி...\nமெய்ஞானியின் அருள்சக்தியால் உங்களுக்குப் பாதுகாப்ப...\nமெய்ஞானத்தை புறத்திலிருந்துதான் இழுக்க முடியும், உ...\nசூரியன் - பாதரசம் - வெப்பம் - வெப்பகாந்தம்\n“மகரிஷி” என்பதன் விளக்கம் - ஞானகுரு\nஅகஸ்திய மாமகரிஷி வெளியிலே உதிர்த்த அணுவின் அருள் ஒ...\nஇரவு தூங்கும்பொழுது கெட்ட கனவு ஏன் வருகின்றது\nஞானகுருவின் பொன்மொழிகள் - December 2014\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல ப��கங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1906_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T04:38:16Z", "digest": "sha1:R6JTEQR52PXSL75FJBQMTM7YMTFHZFSI", "length": 7970, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1906 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1906 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்த��ல் 1906 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1906 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nச. ம. நடேச சாஸ்திரி\nஜான் ஜாக்சன் (லங்கசயர் துடுப்பாட்டக்காரர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/b-tech-admissions-2016-manipal-institute-technology-000838.html", "date_download": "2018-07-16T04:47:12Z", "digest": "sha1:3HIUZPDBNXFDJ6U66NN2CAJ5V4OLVRP4", "length": 8650, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "மணிப்பால் இன்ஸ்டிடியூட்டில் பி.டெக் படிக்க ஆசையா? | B.Tech Admissions 2016 in Manipal Institute Of Technology - Tamil Careerindia", "raw_content": "\n» மணிப்பால் இன்ஸ்டிடியூட்டில் பி.டெக் படிக்க ஆசையா\nமணிப்பால் இன்ஸ்டிடியூட்டில் பி.டெக் படிக்க ஆசையா\nசென்னை: கர்நாடக மாநிலம் மணிப்பால் நகரிலுள்ள மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக் படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த படிப்புகள் 2016-ம் ஆண்டில் தொடங்கும்.\nஅகில இந்திய பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் 5-வது இடத்தைப் பிடித்திருப்பது மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படிப்புகள் படிக்க 10, பிளஸ்-2 என்ற அடிப்படையில் படித்திருக்கவேண்டும். இயற்பியல், கணித பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் படித்திருக்கவேண்டும். 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பி.எஸ்சி படிப்பையும் முடித்திருக்கவேண்டும். படிப்புக் காலம் 3 ஆண்டுகளாகும்.\nஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றது மணிப்பால் இன்ஸ்டிடியூட். பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் 13-உடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.\nமாணவ, மாணவிகள் அகில இந்தி மணிப்பால் பல்கலைக்கழக ஆன்-லைன் நுழைவுத் தேர்வ மூலம் தேர்வு செய்யப்படுவர். வெளிநாடு, வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கீடு உண்டு. அவர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்தி தேர்வ செய்யப்படுவர்.\nஉதவித் தொகை உள்ளிட்ட வசதிகள் மாணவர்களுக்கு செய்து தரப்படும்.\nஇந்த படிப்புக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க கீழ்கண்ட லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.\nஉடனுக்குடன் கல��வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/10-best-technology-careers-2016-tamil-010780.html", "date_download": "2018-07-16T04:25:51Z", "digest": "sha1:4DDT6A43ZGA7GSKFQC2SQHUKHHGB5UV6", "length": 9901, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 best technology careers for 2016 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடாப் 10 டெக் வேலைகளும், அதன் தொழில் வாய்ப்பு மதீப்பீடுகளும்..\nடாப் 10 டெக் வேலைகளும், அதன் தொழில் வாய்ப்பு மதீப்பீடுகளும்..\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nதொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவது என்பது சிறப்பான 'லைஃப் கேரியர்' என்பதை மீறி அதில் அதிக சுவாரசியம், அதிக சம்பளம், அதிக வாய்ப்பு போன்ற பல பாசிடிவ் விடயங்கள் இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.\nஅப்படியாக இந்த 2016 ஆம் ஆண்டில் உங்களுக்காக காத்திருக்கும் டாப் 10 டெக் வேலைகளையும் அதன் தொழில் வாய்ப்பு மதீப்பீடுகளையும் (Career opportunities rating) தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n10. சாப்ட்வேர் ஆ��்க்கிடெக்ட் :\nதொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.4\n09. யூஎக்ஸ் டிசைனர் :\nதொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.6\n08. க்யூஏ மேனேஜர் :\nதொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.4\n07. சாப்ட்வேர் டெவலப் மெண்ட் மேனேஜர் :\nதொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.4\n06. அனாலடிக்ஸ் மேனேஜர் :\nதொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.7\n05. சாப்ட்வேர் என்ஜீனியர் :\nதொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.3\n04. ப்ராடக்ட் மேனேஜர் :\nதொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.3\n03. மொபைல் டெவலப்பர் :\nதொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.8\n02. சோலுஷன்ஸ் ஆர்க்கிடெக்ட் :\nதொழில் வாய்ப்பு மதிப்பீடு : 3.5\n01. டேட்டா சயின்டிஸ்ட் :\nதொழில் வாய்ப்பு மதிப்பீடு : 4.1\nவெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..\nமீண்டும் களமிறங்க தயார் : நோக்கியா அதிரடி.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nவெறும் நான்கு வினாடிகளில் 26 ஆப்பிள் பொருட்களை திருடிய பலே திருடர்கள்: வைரல் வீடியோ.\nஇந்தியாவில் அறிமுகமானது முரட்டுத்தனமான மோட்டோ E5, E5 பிளஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/11/16/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-16T04:49:48Z", "digest": "sha1:SNBKNS3D66AXMYTLS5MYVUHTNVKE2ORJ", "length": 35210, "nlines": 132, "source_domain": "vishnupuram.com", "title": "கீதை கடிதங்கள்,விளக்கங்கள் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nதங்களுடைய கீதை தொடர்பான கட்டுரைகள் மிகவும் ஆர்வமூட்டுபவை அது மட்டுமல்லாது நகைச்சுவை பகுதி மிகவும் சிறப்பானமுறையில் எழுதபட்டிருக்கிறது. தங்களுடைய கீதை தொடர்பான கட்டுரையில் சுவாமி சித்பாவனந்தர் மற்றும் வினோபாவே அவர்களின் கீதை தொகுதியை படிக்கும்படியும் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.\nகுறிப்பாக இவை இரண்டும் தத்துவ பயிற்சியை பெற விரும்புபவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது என்றும் சொல்லி இருந்தீர்கள். அந்த நூல்களோடு ஓரள்வு தொடர்பு இருக்கிற���ு என்ற முறையில் அவற்றை என்னால் ஏற்க முடிகிறது என்றாலும் சுவாமி சித்பாவனந்தர் மற்றும் வினோபாவே இருவரின் உரையிலும் குறிப்பாக வினோபாவே அவர்கள் பாவனை பக்தி ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறார் என்றே நான் கருதுகிறேன் குறிப்பாக புண்டலீகன் பற்றி அவர் அதிகமும் கூறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் இரண்டாவதாக பாவனை செய்து தான் பாரேன் என்கிற இந்த வரிகள் திரும்ப திரும்ப வருவதை தாங்கள் கவனித்திருப்பிர்கள்.\nசித்பாவனந்தர் உரையிலே கூட நம்பிக்கை இல்லாதவன் அழிகிறான் என்கிற வரிகள் ஒலிப்பதை நான் படித்திருக்கிறேன். ஒரு தத்துவ விரும்பியாக எந்த நூல்கள் மிக பெரிய உதவி புரிந்தாலும் அந்த உதவி கூட நம்பிக்கை என்கிற அடிப்படையில் தானா அந்த அடிப்படையில் இருந்து தான் தத்துவங்கள் பிறக்க முடியுமா என்கிற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.\nஇரண்டாவதாக ஏதோ ஒரு நம்பிக்கை கையறு நிலையில் கீதை உதவக்கூடும் என்கிற நம்பிக்கையில் தான் கீதையை படிக்க துவங்கினேன்.அதன் தத்துவ அமைப்பும் அசாதாரணமானவை.உள்ளபடியே ஒப்புக் கொள்கிறேன்.இருப்பினும் கீதையை கூர்மையாக படிக்கிற பலரும் புரிந்து கொண்டவர்கள் பலரும் அப்படி ஒரு தருணம் கையறு நிலையில் தான் துவங்கியிருக்கிறார்கள் அந்த தத்துவம் அவர்களை ஆட்கொண்டல்லும் அந்த தத்துவ பீடத்தை நோக்கி அவர்கள் தள்ளப்பட்டது நம்பிக்கையினாலேயே என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.\nவெறும் அறிவுக்காக என்றில்லாமல் ஒரு அசாதரண தேடலுடன் படிப்பவர்களே அதை நன்றாக புரிந்து கொள்கிறார்கள். அந்த அசாதரண தேடலுக்கான மூலம் நம்பிக்கை தானோ புரியவில்லை.\nஇந்த கடிதத்துக்கான காரணம் இதன் மூலம் உங்களிடமிருந்து நிறையா அறிந்து கொள்ளலாம் என்பதே. என்னுடைய கோணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற நெடு நாள் ஆசை நிறைவேறியுள்ளது. என்னுடைய நண்பர் மூலமாக தமிழில் டைப் செய்ய நேற்று கற்றுக்கொண்டேன்.\nநம்பிக்கை என்று சொல்லும்போது அது அங்கே முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது அல்லவா நம்பிக்கைக்கு தர்க்கம் கொஞ்சம்கூட உதவாது. நம்பிக்கை மனித பலவீனங்கலைக் கண்டடைந்து அங்கே வேர்கொள்கிறது, பாறைப்பிளவில் வேரூன்றும் செடிபோல. நம்பிக்கை தத்துவத்தை தேடுவதில்லை. தத்துவத்தை பரிசீலிக்க அதனிடம் கருவிகள் இ��்லை. நம்பிக்கைசெயல்படும் தளமே வேறு.\nநீங்கள் சொல்வது உண்மையே. இன்று நமக்கு கிடைக்கும் உரைகளில் பெரும்பகுதி பக்தி சார்ந்தவையே. புராணிகர்களின் பேச்சுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்துமே பக்தி சார்ந்த விளக்கத்தையே கீதைக்கு அளிக்கின்றன. அதை தவறு என்று நான் சொல்லமாட்டேன், கீதையை வாசிப்பதன் ஒரு வழி அது. உண்மையில் கீதையின் சாங்கிய யோகம் மட்டுமே பக்திக்குப் போதுமானது. இன்னும் ஒருபடி மேலே சென்று கர்மயோக நிலையை சேர்த்துக்கொள்ளலாம். பெரும்பாலான உரைகள் இவ்விரு அத்தியாயங்களில் தங்கள் பொருள்கொள்ளலை முடிவுக்குக் கொண்டுவந்து அதன் பின்னர் மேலே வரும் எல்லா அத்தியாயங்களையும் அந்த கோணத்தில் விளக்கி முடிக்கின்றன. விதிவிலக்கு என்று அரவிந்தர் நடராஜகுரு போன்ற சிலரையே சொல்ல முடியும்.\nஏன் என்றால் இந்துமதத்தின் அடித்தளம் பக்தி இயக்கத்தால் கட்டப்பட்டது. பண்டைய இந்துமரபானது வேள்விச்செயல்கள் அனுஷ்டானங்கள் போன்றவற்றாலும் மறுபக்கம் உயர்தத்துவத்தாலும் ஆனதாக இருந்தது. இரண்டுக்கும் இடையே இணைப்பே இருக்கவில்லை. அனுஷ்டானங்கள் கீழ்நிலையிலும் தத்துவம் உயர்நிலையிலும் இருந்தது. இதை கர்மம்X ஞானம் என்ற இருமையாக அக்கால நூல்கள் சொல்கின்றன. இந்துஞான மரபானது இந்துமதமாக ஒருங்கிணைவு பெற்ற கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரையிலான காலகட்டத்தில் இவ்விருமுனைகளும் பக்தி மூலமே பிணைக்கப்பட்டன. இக்காலகட்டத்தை பக்திகாலம் என்கிறோம். இந்த ஞானப்பேரலை தெற்கில், தமிழகத்தில், உதித்து வடக்கை தழுவி நிறைத்தது.\nஞானத்துக்கும் கர்மத்துக்கும் இடையே உள்ள பெரும் அகழியை நிரப்பவே பக்தி அத்தனை பேருருவம் கொண்டது. பக்தி என்ற கருதுகோள் மிகத்தொன்மையானதும் அடிபப்டையானதுமாகும். அதை தொன்மையான அனுஷ்டானங்களில், ரிக்வேதம்போன்ற ஆதிநூல்களில் காண்கிறோம். அது மனிதனின் மிக இயல்பான மன எழுச்சி. ஆனால் அதை கலைகள் தத்துவம் இலக்கியம் அனுஷ்டானங்கள் வாழ்க்கைமுறை ஆகிய அனைத்துடனும் இணைத்து ஒரு பேரியக்கமாக வளர்த்தனர் முன்னோடிகள். நம்மாழ்வார் முதல் ராமகிருஷ்ண பரமஹம்சர் வரை அதை நிகழ்த்திய ஞானிகளின் வரிசை மிகப்பெரிது. ஒருகட்டத்தில் ஞானம் கர்மம் என்ற பேதமே பக்தியால் அழிக்கபப்ட்டது. அதுவே இந்து மதத்தின் வெற்றி. அதன் மூலமே அது சமண ,பௌத்த மதங்களை கடந்து வந்தது. இன்றும் நீடிக்கிறது.\nஆகவே இந்து ஞான மரபுக்குள் பக்தி என்பது அத்தனை எளிய ஒரு விஷயம் அல்ல.மது ஒரு மனநிலையோ நம்பிக்கையோ அல்ல. அது ஒரு முழுமையான தரிசனம் ஆகும். ராமகிருஷ்ணரைப்பற்றிச் சொல்லும்போது இதை விவேகாந்னந்தரே விளக்கியிருக்கிறார். இந்து மரபில் உள்ள பக்தி என்பது இறுக்கமான நம்பிக்கை மட்டுமல்ல. ‘உளன் எனின் உளன் இலன் எனின் இலன்’ என்றும் ‘உண்மையுமாய் இன்மையுமாய்’ என்று காணும் நிலைக்கு நம் பக்தி இடம் கொடுக்கிறதே.\nஇங்குள்ள பக்தியைக் கூர்ந்து கவனித்தால் அது ஒரு மாபெரும் ஒருங்கிணைவு[ சமன்வய] நோக்கு என்று புரியும். உருவ வழிபாடும் அருவ வழிபாடும் அதில் இணைகின்றன. தத்துவமும் அனுஷ்டானமும் இணைகின்றன. இந்த நோக்கின் நூலாக கீதை செயல்பட ஆரம்பித்ததை இயல்பான ஒன்றாகவே நான் எண்ணுகிறேன். ஆகவே உயர்தத்துவ நூலான கீதையை உணர்ச்சிகரமாகவும் அனுஷ்டானம் சார்ந்தும் நோக்கும் அணுகுமுறைகள் அதனளவில் பொருள்கொண்டவையே. பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த பக்திமயமாக்கும் போக்கு இப்போதும் தொடர்கிறது. அதற்கான வரலாற்றுக் காரணம் உள்ளது. கோடானுகோடி மக்களுக்கு அதற்கான தேவையும் உள்ளது.\nஆனால் பக்திக்கு அப்பால் சென்று தூய தத்துவமாக அதை காண முனைபவர்களுக்கு மட்டுமே கீதையின் உள் அடுக்குகள் திறந்துகொள்ளும். துரதிருஷ்டவசமாக தமிழில் அத்தகைய நூல்கள் அனேகமாக இல்லை\nதங்கள் கீதையை ஏன் பயிலவேண்டும் என்ற கட்டுரையை படித்தேன். அதுபற்றி எனது சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த கடிதம்.\nகுறிப்பு: எனக்கு தத்துவவியலில் மிகச்சொற்பமான புரிதலே உள்ளது. எனது கருத்துக்கள் முழுவதும் தவறாக இருக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.\nபல்வேறு சமயங்கள் தங்களுக்கான வழிமுறைகளையும் வாழ்கைமுறைகளையும், தெளிவாக தங்களது சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் முன்னிறுத்தி ஒரு புனித நூலை முன்வைத்திருக்கிறது. உலகிலுள்ள பல மதங்களைப் பார்த்தால், “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” என்ற நிலை நிலவுவதைப்பார்க்கலாம். இஸ்லாம், கிறுத்துவம், பௌத்தம்(பல பிரிவுகள் இருந்தாலும்), சீக்கியம் ஆகியவை நமக்கு நன்கு தெரிந்த “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” தத்துவத்தை முன்னிறுத்துவன.\nஆனால், இந்து சமூகம் இந்த “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” தத்துவத்தை ஏற்கவில்லை என்று சொல்லலாம். பற்பல கடவுள்களும், பற்பல நூல்களும் அடங்கியது இந்து சமூகம். ஆனால் “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” என்பது மிக எளிமையான வியாபார யுக்தியாகப் பட்டிருக்கவேண்டும். ஒருவேளை அது கிறுத்துவத்தின் வெற்றியின் மீதும் ஆதாரப்பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம். அந்த தத்துவத்தை முன்னிறுத்தியே கீதையை இந்துக்களின் புனித நூலாக பிரபலப்படுத்தும் முயற்சி ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன். ராசாராம் மோகன் ராய் அவர்கள் இதில் சீரிய முயற்சி மேற்கொண்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nகீதை, நிச்சயமாக ஒரு பிற்சேர்கை என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அது ஆதிசங்கரர் காலத்திற்கும் முற்பட்டது என்பதற்கு ஆதிசங்கரரின் மேற்கோள்கள் சாட்சியாகின்றன( பகவத் கீதா கிஞ்சித தீதா, கங்கா ஜல லவ கனிகா பீதா- பஜகோவிந்தம்). நிற்க. தாங்கள் கீதைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகப்படுகிறது. கீதை என்வரையில் ஒரு தத்துவ நூலாக இருந்தாலும், இந்திய தத்துவ ஞானத்தை எடுத்துரைக்கும் ஒரு ஒப்பில்லாத நூலன்று என்பது எனது மதிப்பீடு. உபநிஷதங்களிலும், சாத்திரங்களிலும் விளக்க முற்பட்டதை கீதை மற்றொரு தளத்திற்கு எடுத்துச்சென்றதாகவும் சொல்ல இயலாது.\nஇந்திய தத்துவவியல் குடும்பத்தில் கீதைக்கு சொற்ப மதிப்பே இருக்கமுடியும். ஆனால், இது கீதையை, அதன் ஆழத்தை சற்றும் உணராமல் நான் சொல்வதாக இருக்கலாம்.\nமற்ற மத புனித நூல்களைப்போல, இது கடவுளின் வாயிலிருந்து நேரடியாக வந்தது என்று சொல்லி வியாபாரம் செய்ய ஏதுவாக இருப்பதாலும், இந்திய தத்துவவியலில் இது மிக எளிதான துவக்கமாக இருக்கமுடியும் என்பதாலுமே இதற்கு இத்தனை முக்கியத்துவம் தரப்படுவதாக உணர்கிறேன். இதே “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” தத்துவத்தை முன்வைத்தே இஸ்கான் போன்ற இயக்கங்கள் இதற்காக முழுமூச்சாக போராடிவருவதையும், அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிறுப்பதையும் காண்கிறோம்.\nகீதையை முன்னிறுத்துவதில் தாங்களும் முனைவது எனக்கு சற்றே ஆச்சரியமாக உள்ளது.\nகீதை அளவுக்கே பைபிளும், குறளும், தம்மபதமும் என்று சொல்லும் போது, குறளுக்கும் இங்கே ஒரு இடம் கொடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. குறளை எந்த விதத்திலும், தத்துவவியலைச் சார்ந்த ஒரு நூலாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. தாங்கள் இங்கு அதையும் சொல்லியிருப்பதால், அதற்கான காரணங்கள் வலுவாகவே இருக்கும் என்று நம்புகிறேன். அதை தெரிந்துகொள்ளவும் விழைகிறேன்.\nதங்களுக்கு விரிவான பதிலை எழுத வேண்டும் என்று எண்ணி தள்ளிப்போட்டு தாமதமாகிவிட்டது. இப்போது ப்யணத்தின் அவசரம்\nதத்துவம் பண்டைய நூல்களில் இரண்டு தளத்தில் வெளிப்பட்டிருக்கும். ஒன்று மீபொருண்மை தளத்தில் [மெட·பிசிக்ஸ்] இரண்டு அறவியல் தளத்தில் [எதிக்ஸ்] ஆனால் நடைமுறையில் அவை உயர்தத்துவத்தை தொட்டுக்கொண்டுதான் நிலைகொள்ளும். ஒரு நூல் நெறி அல்லது ஒழுக்கம் [மொராலிடி] சார்ந்து இருக்கும்போதுமட்டுமே அது தத்துவமில்லாததாக உள்ளது. கணிசமான நீதி நூல்கள் நெறிநூல்களே. குறள் அப்படி அல்ல, அது அறவியல் நூல். அவ்வகையில் அது தன்னிகரில்லாதது. அறவியலின் உச்சம் சென்று தொடும் தத்துவத்தை அதன் பல பாடல்களில் காணலாம். குறளை வெறுமே செய்க-செய்யாதெ என்று சொல்லும் நூலாக நம்மால் வாசிக்கமுடியாது. இதை பிற்பாடு விரிவாகவே பேசலாமென்றிருக்கிறேன்\nகீதையின் இடம் குறித்து. கீதை ஒரு உபதேச நூல் அல்ல. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் சொல்வதுபோல அது ஒரு யோக நூல். யோகம் என்றால் என்ன என்று நான் விரிவாகவே விளக்கியிருக்கிறேன். தத்துவத்தின் முரணியக்க [டைலடிகல்] போக்குதான் அது. கீதை கண்டிப்பாக உபநிடதங்களில் முதன்மையானது. அதனுடன் ஒப்பிடத்தக்க உபநிடதம் என்று கடோபநிடதம், சாந்தோக்ய உபநிடதம் இரண்டை மட்டுமே சொல்ல முடியும். கீதையின் தளங்கள் பல நம்மால் விரிவாக கவனிக்கப்பட்டதில்லை.\nகீதை மூன்று காரணங்களினால்முக்கியத்துவம் பெற்றது. ஒன்று பக்தி இயக்கத்தால் கிருஷ்ணபக்தி மேலெழுந்தபோது கிருஷ்ணரின் நூல் என கீதையும் முக்கியத்துவம் பெற்றது. இரண்டு அது மகாபாரதத்தின் உக்கிரமான நாடகச் சந்தர்ப்பத்தில் அமைந்துள்ளது. மூன்று அதன் முதல் தளம் எளியதும் பக்தி நோக்கில் விளக்கப்பட ஏற்றதுமாகும்.\nகீதையை இந்த பக்தி நோக்குகள் மூலம் அணுகும் முறைதான் நாம் அறிந்தது. அதை தத்துவ நோக்கில் அணுகும்போது அதன் ஞானவிரிவையும் கவித்துவத்தையும் உணர முடியும்\nதங்களது பரபரப்பான நேரத்திலும் எனக்கென நேரம் ஒதுக்கி பதில் எழுதியதற்கு நன்றி. குறளைப் தத்துவவியல் சார்ந்த நூலாக வைத்ததற்கான உங்களத��� விளக்கம் படித்தேன்.\nஎதிக்ஸ் என்பதற்கு நன்னெறி என்றும் ஒழுக்கவியல் என்று பொருள் சொல்லலாம். மொராலிடி என்பதற்கும் ஒழுக்கவியல் என்றே பொருள் வருகிறது. குறள், பெரும்பாலும், செய் செய்யாதே என்று சொல்வதைவிட, இது நன்று இது தீது என்று நல்லன தீயவற்றை பிரித்துக்காட்டுகிறது. மரபுரீதியான தத்துவவியல் சார்ந்த நூல்கள் எனக்குத் தெரிந்தவரையில் நல்லது தீயது என்று பகுத்துக்காட்டுவதில்லை. நல்லது தீயது என பிரிப்பது சமூகம் சார்ந்த ஒரு கட்டுமானம் என்று நினைக்கிறேன். தத்துவங்கள் அதிகமாக டோட்டாலிடி பற்றியே பேசுவதாக அறிகிறேன். இதை, தத்துவம் என்பது பிலாசபி என்ற பொருளில் எழுதுகிறேன். இது தத்துவம் என்பதை தியரி என்ற நோக்கில் எழுதவில்லை.\nஎன்னால் கீதையை தத்துவ நூலாக பார்க்க இயலாமல் போவதற்கு அது செயல்களை (கர்ம யோகம்) குறித்து பேசுவதும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. தத்துவம் என்பது செயல்கள் குறித்து பேசுவதில்லல அல்லது பேசக்கூடாது என்ற என் புரிதல் தவறென்றால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.\nகீதையைப்பற்றி நீங்கள் அளித்துள்ள விளக்கம் என்னை ஒப்புக்கொள்ள வைத்தாலும், படித்தபோதும், உரைகள் கேட்டபோதும் அதில் பக்தியும், “லாஜிகல்” விவாதங்களையும் அதிகம் பார்க்கமுடிகிறது. என்ன தோன்றுகிறது என்றால், பக்தி சார்ந்த ஒரு விஷயத்தை வெகுஇயல்பாக தத்துவத்திற்கு இட்டுச்செல்வதர்கான வாய்ப்பு நிறைய இருப்பதாக. எந்த ஒரு விஷயத்தையுமே தத்துவப்பார்வையில் முனைந்து முயன்றால் அதையே தத்துவமாக்கிவிடலாம் என்றும் தோன்றுகிறது. ஒருவேளை இது, எல்லாவற்றையும் எனது புரிதலின்படி ஒரு ஒற்றை பரிமாணத்தில் அடைக்கும் முயற்சியாகவும் இருக்கலாமமென நினைக்கிறேன்.\nThis entry was posted in இந்து ஞானமரபு, கீதை, கேள்வி & பதில்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.��ிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-004", "date_download": "2018-07-16T05:03:34Z", "digest": "sha1:TXNOOE46QXRXNJ2O6M6XDRU5SRFAPR7C", "length": 35162, "nlines": 481, "source_domain": "holyindia.org", "title": "திருக்கழிப்பாலை தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nபுனலா டியபுன் சடையாய் அரணம்\nஅனலா கவிழித் தவனே அழகார்\nகனலா டலினாய் கழிப்பா லையுளாய்\nஉனவார் கழல்கை தொழுதுள் குதுமே.\nதுணையா கவொர்தூ வளமா தினையும்\nஇணையா கவுகந் தவனே இறைவா\nகணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்\nஇணையார் கழலேத் தவிடர் கெடுமே.\nநெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்\nமுடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்\nகடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்\nஅடியார்க் கடையா அவலம் மவையே.\nஎளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ\nவளிகா யமென வெளிமன் னியதூ\nஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்\nகளியாய் கழிப்பா லையமர்ந் தவனே.\nநடநண் ணியொர்நா கமசைத் தவனே\nவிடநண் ணியதூ மிடறா விகிர்தா\nகடல்நண் ணுகழிப் பதிகா வலனே\nஉடன்நண் ணிவணங் குவனுன் னடியே.\nபிறையார் சடையாய் பெரியாய் பெரியம்\nமறையார் தருவாய் மையினா யுலகிற்\nகறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்\nஇறையார் கழலேத் தவிடர் கெடுமே.\nமுதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்\nகதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்\nஎதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்\nகதிரும் வினையா யினஆ சறுமே.\nஎரியார் கணையால் எயிலெய் தவனே\nவிரியார் தருவீழ் சடையாய் இரவிற்\nகரிகா டலினாய் கழிப்பா லையுளாய்\nஉரிதா கிவணங் குவனுன் னடியே.\nநலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்\nகனலா னவனே கழிப்பா லையுளாய்\nஉனவார் கழலே தொழுதுன் னுமவர்க்\nகிலதாம் வினைதான் எயிலெய் தவனே.\nதவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்\nதுவர்கொண் டனநுண் துகிலா டையரும்\nஅவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்\nஉவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.\nகழியார் பதிகா வலனைப் புகலிப்\nபழியா மறைஞா னசம்பந் தனசொல்\nவழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்\nகெழியார் இமையோ ரொடுகே டிலரே.\nவெந்த குங்கிலி யப்புகை விம்மவே\nகந்தம் நின்றுல வுங்கழிப் பாலையார்\nஅந்த மும்மள வும்மறி யாததோர்\nசந்த மாலவர் மேவிய சாந்தமே.\nவானி லங்க விளங்கும் இளம்பிறை\nதான லங்கல் உகந்த தலைவனார்\nகானி லங்க வருங்கழிப் பாலையார்\nமான லம்மட நோக்குடை யாளொடே.\nகொடிகொள் ஏற்��ினர் கூற்றை யுதைத்தனர்\nபொடிகொள் மார்பினிற் பூண்டதோர் ஆமையர்\nகடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்\nஅடிகள் செய்வன ஆர்க்கறி வொண்ணுமே.\nபண்ண லம்பட வண்டறை கொன்றையின்\nதண்ண லங்கல் உகந்த தலைவனார்\nகண்ண லங்க வருங்கழிப் பாலையுள்\nஅண்ண லெங்கட வுள்ளவ னல்லனே.\nஏரி னாருல கத்திமை யோரொடும்\nபாரி னாருட னேபர வப்படுங்\nகாரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெஞ்\nசீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.\nதுள்ளும் மான்மறி அங்கையி லேந்திய[ர்\nகொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி\nகள்வ னாருறை யுங்கழிப் பாலையை\nஉள்ளு வார்வினை யாயின வோயுமே.\nமண்ணி னார்மலி செல்வமும் வானமும்\nஎண்ணி நீரினி தேத்துமின் பாகமும்\nபெண்ணி னார்பிறை நெற்றியோ டுற்றமுக்\nகண்ணி னாருறை யுங்கழிப் பாலையே.\nஇலங்கை மன்னனை ஈரைந் திரட்டிதோள்\nதுலங்க வு[ன்றிய தூமழு வாளினார்\nகலங்கள் வந்துல வுங்கழிப் பாலையை\nவலங்கொள் வார்வினை யாயின மாயுமே.\nஆட்சி யால்அல ரானொடு மாலுமாய்த்\nதாட்சி யாலறி யாது தளர்ந்தனர்\nகாட்சி யாலறி யான்கழிப் பாலையை\nமாட்சி யால்தொழு வார்வினை மாயுமே.\nசெய்ய நுண்துவ ராடையி னாரொடு\nமெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்\nகையர் கேண்மையெ னோகழிப் பாலையெம்\nஐயன் சேவடி யேஅடைந் துய்ம்மினே.\nஅந்தண் காழி அருமறை ஞானசம்\nபந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்\nசிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்\nமுந்தி வானுல காடன் முறைமையே.\nசினபவளத் திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு\nவண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்\nஎண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள்\nகண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்\nஅண்ண லேயறி வானிவள் தன்மையே.\nமருந்து வானவர் உய்யநஞ் சுண்டுகந்\nதிருந்த வன்கழிப் பாலையுள் எம்பிரான்\nதிருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்\nபரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே.\nமழலை தான்வரச் சொற்றெரி கின்றிலள்\nகுழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ\nஅழக னேகழிப் பாலையெம் மண்ணலே\nஇகழ்வ தோயெனை ஏன்றுகொ ளென்னுமே.\nசெய்ய மேனிவெண் ணீறணி வான்றனை\nமைய லாகி மதிக்கில ளாரையுங்\nகைகொள் வெண்மழு வன்கழிப் பாலையெம்\nஐய னேஅறி வானிவள் தன்மையே.\nகருத்த னைக்கழிப் பாலையுள் மேவிய\nஒருத்த னையுமை யாளொரு பங்கனை\nஅருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென்\nறொருத்தி யாருளம் ஊசல தாகுமே.\nகங்கை யைச்சடை வைத்து மலைமகள்\nநங்கை யையுட னேவைத்த நாதனார்\nதிங்கள் ��ூடித் திருக்கழிப் பாலையான்\nஇங்கு வந்திடு மென்றிறு மாக்குமே.\nஐய னேஅழ கேஅன லேந்திய\nகைய னேகறை சேர்தரு கண்டனே\nமையு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்\nஐய னேவிதி யேஅரு ளென்னுமே.\nபத்தர் கட்கமு தாய பரத்தினை\nமுத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியை\nஅத்த னைஅணி யார்கழிப் பாலையெஞ்\nசித்த னைச்சென்று சேருமா செப்புமே.\nபொன்செய் மாமுடி வாளரக் கன்றலை\nஅஞ்சு நான்குமொன் றும்மிறுத் தானவன்\nஎன்செ யான்கழிப் பாலையு ளெம்பிரான்\nதுஞ்சும் போதுந் துணையென லாகுமே.\nஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து\nஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து\nதாமெடுத்த கூரை தவிரப் போவார்\nதயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்\nகானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nவானிடத்தை ய[டறுத்து வல்லைச் செல்லும்\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nமுறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று\nமுன்னுமாய்ப் பின்னுமாய் முக்க ணெந்தை\nபிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை\nபிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக்\nகறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nமறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nநெளிவுண்டாக் கருதாதே நிமலன் றன்னை\nநினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய\nஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை\nஒருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக்\nகளிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nவளியுண்டார் மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nபொடிநாறு மேனியர் பூதிப் பையர்\nபுலித்தோலர் பொங்கரவர் பூண நுலர்\nஅடிநாறு கமலத்தர் ஆரூ ராதி\nஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்\nகடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nமடிநாறு மேனியிம் மாயம் நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nவிண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து\nவேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்\nஎண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்\nஇறையானாய் எம்மிறையே யென்று நிற்குங்\nகண்ணானாய் காரானாய் பாரு மானாய்\nகழிப்பாலை யுள்ளுறையுங் கபாலப் பனார்\nமண்ணானாய் மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nவிண்ணப்ப விச்சா தரர்க ளேத்த\nவிரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப்\nபண்ணப்பன் பத்தர் மனத்���ு ளேயும்\nபசுபதி பாசுபதன் தேச மூர்த்தி\nகண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nவண்ணப் பிணிமாய யாக்கை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nபிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்\nபேதப் படுகின்ற பேதை மீர்காள்\nஇணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்\nஎண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே\nகணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nமணம்புல்கு மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nஇயல்பாய ஈசனை எந்தை தந்தை\nஎன்சிந்தை மேவி யுறைகின் றானை\nமுயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான\nதியம்பகன் திரிசூலத் தன்ன கையன்\nகயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nமயலாய மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nசெற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து\nசிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்\nஉற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்\nகாட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங்\nகற்றதோர் நுலினன் களிறு செற்றான்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nமற்றிதோர் மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nபொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்\nபுட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக\nஇருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்\nஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்\nகரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு\nகால்விரலா லூன்று கழிப்பா லையார்\nவருதலங்க மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nசெடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும்\nஅடியான் ஆவவெனா தொழிதல் தகவாமே\nமுடிமேல் மாமதியும் அரவும் உடன்றுயிலும்\nவடிவே தாமுடையார் மகிழுங்கழிப் பாலையதே.\nஎங்கே னும்மிருந்துன் அடியே னுனைநினைந்தால்\nஅங்கே வந்தென்னோடும் உடனாகி நின்றருளி\nஇங்கே என்வினையை அறுத்திட் டெனையாளும்\nகங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.\nஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள்\nபொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்\nசெறுத்தாய் வேலைவிட மறியாமல் உண்டுகண்டங்\nகறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.\nசுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர்\nஅரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன்\nவிரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தாற்\nகரும்பா ருங்கழனிக் கழிப்��ாலை மேயானே.\nஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித்\nதெழிப்பாய் மோதுவிப்பாய் விலையா வணமுடையாய்\nகழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற்\nகழிப்பா லைமருவுங் கனலேந்து கையானே.\nஆர்த்தாய் ஆடரவை அரையார் புலியதள்மேற்\nபோர்த்தாய் ஆனையின்றோல் உரிவை புலால்நாறக்\nகாத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப்\nபார்த்தா னுக்கிடமாம் பழியில்கழிப் பாலையதே.\nபருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றியதள்\nஉரித்தாய் ஆனையின்றோல் உலகந்தொழும் உத்தமனே\nஎரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர்கடியுங்\nகருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே.\nபடைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா\nஉடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய்\nஅடர்த்தாய் வல்லரக்கன் றலைபத்தொடு தோள்நெரியக்\nகடற்சா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.\nபொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே\nமெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான்\nசெய்யா னுங்கரிய நிறத்தானுந் தெரிவரியான்\nமையார் கண்ணியொடு மகிழ்வான்கழிப் பாலையதே.\nபழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டி\nகழியார் செல்வமல்குங் கழிப்பாலை மேயானைத்\nதொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்\nவழுவா மாலைவல்லார் வானோருல காள்பவரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniya-kavithai.blogspot.com/2012/10/blog-post_2826.html", "date_download": "2018-07-16T04:29:53Z", "digest": "sha1:YLNJULH5ALSH7HHPIYP6RFFPAVB53ZD6", "length": 7155, "nlines": 117, "source_domain": "iniya-kavithai.blogspot.com", "title": "Iniya Kavithai Geerthanavin Thedalkalum Padaipukkalum...: உன்னை அன்றி யார் அறிவார்...", "raw_content": "\n(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)\nஉன்னை அன்றி யார் அறிவார்...\nஉன்னை அன்றி யார் அறிவார்...\nசூழும் துன்பம் முழுதாய் மறந்து...\nஉன்னை அன்றி யார் அறிவார்...\nமண் பிளந்து அகல வாய் திறந்து வான் துளி பருக அண்ணாந்து பார்த்தபடி வறண்ட நிலம் \"மண்ணே நீ மண்ணாய்ப் போ\" என அலட்சியமாய் உல...\nதுன்பக்கத்திகள் சொருகும் போதினிலே… குற்றுயிராய் இறப்பைத் தொடும் நான்… உனதன்பின் துணைகொண்டு… உயிர்மீண்டு வர...\nபுலத்தில் ஒரு ஆன்மா ************************** உணர்வுகள் உறையும் உறைபனிக்காலம் உதடுகள், செவிமடல்கள், விரல்நுனிகளின் இருப்...\nமலரின் மனமுடைத்து மலருக்கு மலர் தாவும் வண்டு .... அதன் துயர் உணராது பலமலர் சுவைத்து களிப்பினிலாட... துயரினைத் தாங்க...\nஇளவேனிற்காலம் இனிதான மாற்றம்… ம���மெங்கும் பூக்கள் நிறைவாகப் பூக்கும்… மரந்தோறும் கிளையில் சுகந்தேடும் பறவைகள் அழகாகப் ...\nவலிகளை மட்டுமே வரமாய்... பெற்று வந்த சிறப்புக்கு உரியவளோ … நான்... திரும்பும் இடமெலாம் முட்களின் விரிப்பே… பாதையாகத் தெரிவத...\nவிழிகளைக் கொடையாய்க் கொடுத்தாயே........ கோடி நன்றி நானுரைப்பேன் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில் எத்தனை வித்தைகள்.... வண்ணங்களால் வான்பரப்பில்\nஅந்த ஏரிக்கரை அவ்வளவு அமைதியையும் மனசாந்தியையும் அள்ளித் தரும். உடம்பு மிகவும் முடியாத தருணங்கள் தவிர ஆதவன் அகலத் தொடங்கும் அந்த வே...\nஅடுத்தவர் உள்ளம்... கலைப்பதில் ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... அடுத்தவர் பற்றி... புரளி பேசுவது ஒரு சுகம்... புரிந்து கொள்ள முடியா... விலங்கு மனிதர்கள...\nமதுநிலா தன் தோளை மிஞ்சி வளர்ந்த குழந்தைக்கு வாஞ்சையுடன் உணவூட்டிக் கொண்டு இருந்தாள். அவள் மனக்காயங்களும் உடல்வலியும் வெகுவாகப் பாதித்து மன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/2018/02/21/", "date_download": "2018-07-16T04:34:31Z", "digest": "sha1:CPG37RTU6O7URIPWRDTL5AV77PH5PRXZ", "length": 5263, "nlines": 52, "source_domain": "kollumedu.com", "title": "February 21, 2018 – Kollumedu.com", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தில் தவறிய லால்பேட்டை பயணியின் ஆவணங்கள் ; தமுமுகவின் முயற்சியால் உடனடியாக மீட்பு.\nநமதூர் ஓர் வபாத் செய்தி.\nH. ராஷித் அஹமது - ஹத்திஜா பேகம் // H. முஹம்மது ராபிக்- நஃப்லா பேகம் திருமணம்.\nM. ரில்வானுல்லா - சலீமா பானு திருமணம்.\nM.I அபூஹுரைரா - ஆபீத் பாத்திமா திருமணம்.\nA.S. ரியாஜ் அலி – அனீஸ் பாத்திமா திருமணம்.\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்} வாழ்த்துக்களுடன்.. V.அஹமது.B.com R.நஜிம் K.m.இம்தியாஜ் கொள்ளுமேடு இணையதளம்\nகொள்ளுமேடு செய்திகள் திருமண வாழ்த்து வட்டார செய்திகள்\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனை��ிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://naathigam.blogspot.com/2011/03/98.html", "date_download": "2018-07-16T04:51:50Z", "digest": "sha1:EPFV5NR4XHL36IZIND5VJE5HQR2VCGWN", "length": 46234, "nlines": 564, "source_domain": "naathigam.blogspot.com", "title": "நாத்திகம்: அரசியலில் பெண்கள் பங்கு ஏற்பதில் இந்தியா 98ஆம் இடம்", "raw_content": "\nமதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.\nவீதி உலா சென்றபொழுது கடவுள் பொத்தென்று கீழே விழுந்...\nதந்தை பெரியார் முத்தமிழ் மன்ற இரு நாள் நிகழ்ச்சிகள...\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப...\nஅரசியலில் பெண்கள் பங்கு ஏற்பதில் இந்தியா 98ஆம் இடம...\nதமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு இடமில்லை\nமோடியின் பதில் அறிவுக்குப் பொருந்தாதது\nபெண்களே, புதிய உலகினைப் படைக்க பெரியார் பாதையில் ப...\nஉலக மகளிர் தின வாழ்த்து செய்தி-முதல் அமைச்சர் கலைஞ...\nஅபசகுனமும்,துக்ளக் சோ வின் பதட்டமும்\nதி.மு.க., காங்கிரசால் கேவலமாக நடத்தப்பட்டது-சித்தா...\nமாநிலத்திற்கு வெளியில் வாழும் மாநில மக்களைப் பாதுக...\n13 ஆம் எண் கெட்ட சகுனமா\nஅட, இந்திரனே-மழை பெய்ய வேண்டுமென்று நிதி அமைச்சர்...\nநல்லவர் போல் தோற்றமளிக்கும் திறமைமிக்க ஏமாற்றுக்கா...\nமருத்துவமனைகளைவிட மருத்துவ மனங்கள் முக்கியம்(வாழ்வ...\nகருஞ்சட்டைக் கடலே, கை வரிசையைக் காட்ட வருக வருக\nகோத்ரா தீர்ப்பும் நாட்டின் எதிர்பார்ப்பும்\nகுஜராத்- காவல்துறை அதிகாரி சிறீகுமாரின் சாட்சியத்த...\nஅசைக்க முடியாத அஸ்திவாரம் கொண்ட கலைஞர் ஆட்சியைப் ப...\nபிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்\nஅரசியலில் பெண்கள் பங்கு ஏற்பதில் இந்தியா 98ஆம் இடம்\nஉலக நாடுகளில் அரசியலில் பெண்கள் பங்கு ஏற்பதில் இந்தியா 98ஆம் இடத்தில் இருக்கிறது.\nஇந்தியா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லப்பட்டு 64 ஆண்டுகள் ஓடிய பிறகும் இந்த நிலை என்றால் - இதற்கான காரணம் என்ன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். உரிய வகையில் முயற்சிகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nபாரத மாதா கி ஜே என்று நாட்டைத் தாய்க்கு ஒப்பிட்டுப் பெருமை பேசினால் மட்டும் போதாது.\nமக்கள் தொகையில் சரி பகுதியினராக இருந்து வந்த பெண்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் பெரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஉலகப் பொருளாதார அமைப்பு ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டது (2009). ஆண் - பெண் முன்னேற்றத்தில் இடைவெளி 134 நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. அதில் இந்தியா 114ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 1991இல் ஆயிரம் ஆண்கள் என்று இருந்தால் பெண்களின் எண்ணிக்கை 945 ஆக இருந் தது. 2001ஆம் ஆண்டிலோ பெண்களின் எண்ணிக்கை 923 ஆக வீழ்ச்சி அடைந்துவிட்டது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் முன்னேற்றம் மற்ற நாடுகளைவிட குன்றியிருப்பதற்குக் காரணம் - இந்துத்துவா என்னும் மோசமான - மானுடத்தை அரிக்கும் க்ஷயரோக நோய் தான்.\nமனுதர்ம சாத்திரத்தையும், கீதையையும் முதலாவ தாகத் தடை செய்ய வேண்டும். அதன் மூலம் அதிர்ச்சி ஒன்று சமுதாயத்தில் உருவாக்கப்பட்டு, புதிய சிந்தனைக்கு நடவு செய்ய வேண்டும்.\nஇந்தியாவில் மக்களவையின் உறுப்பினர் எண் ணிக்கை 544. அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 60 ஆகும் (11 சதவிகிதம்). அதுபோலவே மாநிலங்கள வையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 242. அதில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 26 தான் (10.2 சதவிகிதம்).\nஇஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில்கூட இதைவிட பன்மடங்கு பெண்களின் சதவிகிதம் அதிகமாகும். வங்கதேசம் 65ஆம் இடத்தில் இருக்கிறது (18.6 சதவிகிதம்).\nபாகிஸ்தானைவிட 47 இடங்களும், நேபாளத்தைவிட 80 இடங்களும் இந்தியா பின் தங்கியுள்ளது.\nசக்திக்குப் பெண் கடவுள், கல்விக்குப் பெண் கடவுள், செல்வத்துக்குப் பெண் கடவுள் என்று கட்டிக்கொண்டு அழும் பாரதப் புண்ணிய பூமியில்தான் பெண்கள் இந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\n33 சதவிகிதம் இடங்களில் நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்கள் தேர்வு செய்யப்படு வதற்கே ஆயிரம் ஆயிரம் எதிர்ப்புகள் - குறுக்குச்சால்கள்\nநாட்டை வழி நடத்திச் செல்ல வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களே பெண்களுக்கு வழிவிட மறுக்கிறார்கள்.\nஇந்தத் தடைக்குக் காரணமானவர்கள் கட்சிகளைக் கடந்த ஆண்கள் என்பதுதான் மிகவும் முக்கியமான உண்மையாகும்.\nகட்சிகளைக் கடந்து பெண்கள் இந்தப் பிரச் சினையைக் கையில் எடுத்துக் கொள்ளாதவரை இதற்குத் தீர்வு காண்பது முயற்கொம்பே\nநாட்டில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கான குழு 1974இல் அமைக்கப���பட்டது. மத்திய கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சகத்திடம் அந்தக் குழுவால் அளிக்கப்பட்ட பரிந்துரையில் ஒன்றுதான் - நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.\n1993இல் ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பகுதி இடங்களை ஒதுக்கிட வகை செய்யும் 73 மற்றும் 74 ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.\n1996 செப்டம்பர் 12 அன்று தேவகவுடா பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவை களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களுக்கு வகை செய்யும் 81ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.\n1998இல் வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது 84ஆம் அரசியல் சட்டத்திருத்த மசோதாவாக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.\nமீண்டும் 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடைசியாக 2010இல் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா மாநிலங் களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டு விட்டது.\nஆனால் மக்களவை இடம் கொடுக்கவில்லை. காரணம் என்ன உள் ஒதுக்கீட்டுடன் கூடிய இடஒதுக் கீட்டை அளிப்பதற்கு என்ன தயக்கம் உள் ஒதுக்கீட்டுடன் கூடிய இடஒதுக் கீட்டை அளிப்பதற்கு என்ன தயக்கம் சமூகநீதியை ஆதரிக்கும் கட்சிகள்கூட இந்தத் திசையில் சிந்திக்காதது ஏன் சமூகநீதியை ஆதரிக்கும் கட்சிகள்கூட இந்தத் திசையில் சிந்திக்காதது ஏன் இடதுசாரிகள் ஏன் இந்தத் திசையில் பார்வையைச் செலுத்தக் கூடாது\nஉள் ஒதுக்கீடு கேட்பவர்களால்தான் இந்தச் சட்டம் நிறைவேறாமல் இருக்கிறது என்று திசை திருப்பப் பார்க்கிறார்கள். அது அல்ல உண்மை. இந்தச் சட்டம் எந்த வகையிலும் நிறைவேற்றப்படக் கூடாது என்று எண்ணு கின்ற மனோவியாதிக்காரர்களின் பிரச்சாரம் இது. ஊடகங்களும் பார்ப்பனர்களின் கைகளில் இருப்பதால், மனுவாத சிந்தனையோடு பிரச்சினையை அணுகு கிறார்கள். எல்லாக் கட்டுகளையும் உடைத்தெறிய ஒடுக் கப்பட்ட பெண்கள் வீதிக்கு வந்தால்தான் வழி பிறக்கும் - இது தந்தை பெரியார் காட்டும் அறிவு வெளிச்சமாகும்.\nPosted by அசுரன் திராவிடன் at 8:22 AM\nLabels: அரசியல், இந்திய பெண்கள், பெண்கள், மகளிர் முன்னேற்றம்\nஎங்கே இந்த இணையக்காலத்திலும் பெண்களை இங்கேயை இழிவாகத்தான் காட்டி எழுதுகிறார்கள்...எழுதிவிட்டு அன்னைய��ம், பிதாவும் முன்ன்றி தெய்வம்...தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்றும் எழுதுகிறார்கள்...மாடு பால் கொடுப்பதால் தாய் என்று ஒரு லூசு பார்ப்பனன் எழுதுகிறான்...பால் கொடுத்த அன்னையை என்னவென்று கூறுவான்..மூடன்.\nபெண்ணின் கற்பை பற்றி பேசுகிறான்...அது பகுத்தறிவுக்கு உகந்ததல்ல என்றாலும் அவன கூறிய படியே பார்த்தால் கற்புக்கரசி என்றால் நளாயினி, ஆபாச ராமயணத்தில் வரும் சீதாவைக் கூறுகிறான்..இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கண்ணகி....அதுவும் இல்லாவிட்டால் நல்லாதங்கால், சாவித்திரி... போன்ற காணாதவர்களையும் கூறுவான்.\nஅவனுக்கு என்றைக்கும் தன்னை ஈன்றெடுத்த தாயைக் கற்புக்கரசியாக கூற நினைவு வராது. தன் உடன்பிறந்த சகோதரியைக்கூற நினைவு வராது...தனக்கு முன் வாழ்ந்த பார்த்த நெருங்கிய உறவுப் பெண்கள் எவரையும் கூற மனம் வராது. இது மாதிரி காணாத புராணங்களை கட்டி அழுவ நினைவு வரும். ஐந்து பேருக்கு மனைவியாக இருந்த கதையில் வரும் பாஞ்சாலியைக் கூற நினைவு வரும்...ஆரிய இராமாயணக் கதையில் வரும் கதாபாத்திரத்தில் வரும் ராமன் என்ற சகோதரனை மணந்த சீதையை கூற நினைவு வரும்.\nஇப்படிக் கூறிவிட்டு இவனை பெற்ற பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க தாராள மனம் வரும்.\nபெண்ணை சகமனுஷியாக பார்க்கின்ற மனோபாவம் சிறுபிராயத்தில் இருந்தே...தன் தாயிடமிருந்தே வளரவேண்டும், அப்படி வந்தால் அனைவரையும் சகமனுஷியாக பார்க்கலாம்.\nதற்பொழுது அரசியலில் கூட பெண்ணை சும்மா பொம்மையாக நிற்கவைத்துவிட்டு பின்னாடி ஆணின் செயல்பாடுகளே நிறைய இடத்தில் இருக்கிறது. பெண் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடவிடுவதில்லை இந்த ஆணாதிக்கம், குறிப்பாக இந்த பார்ப்பன ஆணாதிக்கம்...ராப்ரிதேவி அப்படித்தானே...\nஇதையெல்லாம் உணர்ந்து பெண்தான் வெளியே வரவேண்டும்...அவர்களை இடத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த நிலை வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை விரைவில் வந்துவிடும்.\nகட்டுரையை வெளியிட்ட அசுரனுக்கு நன்றி\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை\nசீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்...\nகாமராசர் என���ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீர...\nசிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தில்ரூபா சண்முகம் ...\nதீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்ற...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக\nகவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிர...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிர...\nசிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்\nஇந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட...\nயஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள்\n(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்ப...\nபெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னா...\nஅண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்\nஅண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது. அதற்...\n132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)\n2 ஜி அலைகற்றை (1)\n69 சதவிகித இட ஒதுக்கீடு (1)\nஅசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)\nஅஞ்ச நெஞ்சன் அழகிரி (1)\nஅண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)\nஅம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-கி வீரமணி (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)\nஆ. இராசா பேட��டி (1)\nஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன் (1)\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆசிரியர் கேள்வி பதில்கள் (4)\nஆரியர் திராவிடர் போராட்டம் (1)\nஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)\nஇந்து நாளிதழ் கட்டுரை (1)\nஉலக மகளிர் தினம் (3)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)\nஎடைக்கு எடை நாணயம் (1)\nஎடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)\nகல்கி கேள்வி பதில் (2)\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)\nகாமராசர் பல்கலைக் கழகம் (1)\nகார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)\nகாவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)\nகாவிரி நீர்ப் பிரச்சினை (1)\nகி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)\nகி. வீரமணி உரை (3)\nகி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)\nகு.வெ.கி. ஆசான் மறைவு (1)\nகுஜராத் மதக்கலவரப் படுகொலை (1)\nகெட்ட வார்த்தை சாமியார் (1)\nகோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை (2)\nசங் பரிவார்க் கும்பல். (1)\nசபரிமலை மகர சோதி (1)\nசபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)\nசமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)\nசர் ஏடி பன்னீர்செல்வம் (1)\nசீர்காழி மண்டல மாநாடு (5)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி (1)\nசோ ராமசாமிக்கு பதிலடி (1)\nதந்தை பெரியார் கவிதை (1)\nதந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் (1)\nதமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)\nதமிழக அரசு நினைவு சின்னம் அமைப்பு (1)\nதமிழக மீனவர் பிரச்சினை (1)\nதமிழர் தலைவர் கி.வீரமணி (1)\nதமிழ் மொழியில் கலப்பு (1)\nதிண்டுக்கல் பொது கூட்டம் (1)\nதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் (1)\nதிரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)\nதிராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)\nதிராவிடர் - தமிழர் - தந்தை பெரியார் (1)\nதிராவிடர் எழுச்சி மாநாடு (2)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு (5)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)\nதிராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம் (1)\nதிருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)\nதினமணி கட்டுரைக்கு பதில் (2)\nதீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)\nதுணை வேந்தர் மீனா (1)\nதுர்வாசர்களும் - மணியன்களும் (1)\nநாடு கடந்த அரசு (1)\nநுழைவுப் நுழையப் போராட்ட (1)\nபாபர் மசூதி இடிப்பு (2)\nபாரதிதாசன் பல்கலை கழகம் (1)\nபார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)\nபார்ப்பன துணைவேந்தர் மீனாவின் ���த்து மீறல் (1)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபிள்ளையார் ஆபாச துண்டறிக்கை (1)\nபெரிய புராணம் மாநாடு (1)\nபெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)\nபெரியாரின் இலக்கியப் பார்வை (1)\nபெரியார் உயராய்வு மையம் (1)\nபோலி ஜாதி சான்றிதழ்கள் (1)\nமதுரை படைத்த மாநாடு (1)\nமதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் (1)\nமாமா மாமி உரையாடல் (1)\nமுதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)\nராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)\nவிசுவ ஹிந்து பரிஷத் (1)\nவிடுதலை ஒற்றை பத்தி (1)\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)\nவீட்டு மனைப் பட்டாக்கள் (1)\nவேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)\nஜெயலலிதா vs கலைஞர் (1)\nஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/01/blog-post_28.html", "date_download": "2018-07-16T04:32:34Z", "digest": "sha1:U6UAL4ZMEOPOSTZKF6AFAAZ3SSEBQFTV", "length": 10962, "nlines": 244, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: 'முடியலைனா பேசாமலாச்சும் இருங்க..அவங்க கூடி போராடினது உங்களுக்கும் சேர்த்துதான்...'", "raw_content": "\n'முடியலைனா பேசாமலாச்சும் இருங்க..அவங்க கூடி போராடினது உங்களுக்கும் சேர்த்துதான்...'\nஇடாதவன் இடுபவனை கெடுத்தல் முறையோ \nஇயலாதவன் இயல்பவனை தடுக்க மாட்டான்\nஇயல்பாக உலகமெங்கும் நடக்கும் நியதி\nபெருமை பெற்ற பணக்கார நாட்டிலும்\n'முடியலைனா பேசாமலாச்சும் இருங்க..அவங்க கூடி போராடினது உங்களுக்கும் சேர்த்துதான்...'\n/// இடாதவன் இடுபவனை கெடுத்தல் முறையோ \nஇயலாதவன் இயல்பவனை தடுக்க மாட்டான்\nஇயல்பாக உலகமெங்கும் நடக்கும் நியதி ///\nஅருமை + உண்மை ஐயா...\nகைராசியும் கால்ராசியும் பின்னே ஞானும்...\nஇட ஒதுக்கீடு கிடைக்க கேட்காதவர்கள் யார் \nseasonsnidur - சீசன்ஸ் நீடூர் 100 கட்டுரைகள். http...\nSEASONSNIDUR சீசன்ஸ்நீடூர் 100 கட்டுரைகள்.\nநீடூர் சீசன்ஸ் 100 கட்டுரைகள்\nநெஞ்சில் ஏற்றியது உன் நினைவுதான்\n'முடியலைனா பேசாமலாச்சும் இருங்க..அவங்க கூடி போராடி...\nஉலகிலேயே சரித்திரம் முக்கியம் வாய்ந்த ஊர்(நகரம்) உ...\nஅழகானவைகள் எப்பொழுதும் நன்றாக இருப்பது இல்லை.\n'கன்னத்தில் முத்தமிட்டால்'..13 year old Parvathy s...\nஅன்புடன் சீசன்ஸ் 100 Posts\nபிரபலங்கள் வரிசையில் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் ...\nஇங்கிலாந்து நாட்டிற்கும் பிரெஞ்சு நாட்டிற்கும் இடை...\nமுத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் ...\nஇஸ்லாம் மானுடத்தை ஒரே உலகிற்கு அழைக்கம் ஒளிவிளக்கு...\n'நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்'\nபெண்கள் ஏன் நம் பின்னால் நடக்கிறார்கள் \nமொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஊடகம். மொழ...\nஇவரைப் போன்றோரை நமது மீடியாக்கள் வெளிச்சம் போடுவது...\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nமுதுவை இளம் சாதனையாளர் : ஜுபைர் அஹமது\nவெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...\nஅயலக வாழ்வும்... அண்டை வீடும்...\nமறக்கவில்லை அதனால் நினைக்கவில்லை .\nதமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் ...\nஅன்பே நீயென் உடன் வருவாயா\n'அவர் உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்\nஅட்வான்ஸ் வாழ்த்துகள் கதிர் சார்...\n3D ஒரு அதிசயம் : இனி படங்களை தொட்டுபார்க்கலாம்\nகுடும்ப வாழ்க்கை ரகசியங்கள் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/bollywood/405/", "date_download": "2018-07-16T04:51:34Z", "digest": "sha1:C6UDR6RUFDOFZFAGRLSIUHCNCIRYMFA2", "length": 10753, "nlines": 153, "source_domain": "pirapalam.com", "title": "ஐஸ்வர்யா ராயின் கால்களை பார்க்க சகிக்கல! - Pirapalam.Com", "raw_content": "\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான ஏ.எல்.விஜய் – பெண் யார்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nவைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\nகோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்ன���ல் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\n வைரலாகும் ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட புகைப்படம் \nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nHome Bollywood ஐஸ்வர்யா ராயின் கால்களை பார்க்க சகிக்கல\nஐஸ்வர்யா ராயின் கால்களை பார்க்க சகிக்கல\nதீபிகா படுகோனேவின் கிளீவேஜ் பற்றி செய்தி வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய டைம்ஸ் ஆம் இந்தியா நாளிதழ் தற்போது ஐஸ்வர்யா ராயை வம்புக்கு இழுத்துள்ளது.\nநடிகை தீபிகா படுகோனேவின் கிளீவேஜ் பற்றி புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். அந்த நாளிதழை தீபிகா விளாச பதிலுக்கு அவரை நாளிதழ் விளாச என்று அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் அந்த நாளிதழ் அடுத்ததாக வம்புக்கு இழுத்திருப்பது நடிகை ஐஸ்வர்யா ராயை.\nஅசிங்கமான கால்களை உடைய அழகிகள் என்ற தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.\nமுன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவரது கால்களை மறைத்திருக்கும் போது தான் அழகாக உள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.\nநாளிதழ் செய்தி வெளியிட்டதை பார்த்து பலர் கொந்தளித்துள்ள போதிலும் இது குறித்து ஐஸ் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஜஸ்வர்யா ராயை மட்டும் அல்ல நடிகை பூமிகா, ஹாலிவுட் நடிகைகள் கேட்டி ஹோம்ஸ், லின்ட்சே லோஹன், பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆகியோரின் கால்களும் அசிங்கமாக உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.\nஆஸ்கர் விருது வாங்கிய ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் கைகளும், கால்களும் குச்சி, குச்சியாக அசிங்கமாக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.\nPrevious articleபாலிவுட்டிற்குப் பயணமாகிறார் அனுஷ்கா\nNext articleமெட்ராஸ்… ரசிகர்கள் பாராட்டால் கார்த்தி ஹேப்பி\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடிக்கும் மிஸ்பா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட��டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81-meaning", "date_download": "2018-07-16T05:05:11Z", "digest": "sha1:MR4JSTIU5HEKZIIYMS2EJQS7KFD4RR35", "length": 1806, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "ntuvu meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nmiddle மையம், மீமிசைச்சொல், மய்யம், மத்தியம், பால், பாதி, நாப்பண் n. midst மத்தி, நடு, இடை within உள், இடம், அகம் inter mediate n. equity யுத்தம், மரியாதம், மனுநீதி, நெறிமுறைமை, நெறிதப்ப, நெறி, நீதி n. impartiality மனநிறை, நேர்மை, நேர்நிறை, நேர், நடுவுநிலைமை, நடுநியாயம், நடு uprightness நிறுதிட்டம், நிமிர்ச்சி, நிதார்த்தம், நிதானம், நாணயம், நட்டம் n. justice மரியாதம், நேர்நிறை, நேர், நெறி, நீதி, நீதம், நீதக்காரன், நியாயம் loins or waist of a woman Online English to Tamil Dictionary : குலால் - red powder used at the festival சங்குத்தாலிவெள்ளாளர் - ஒருமித்துவாழ - to live in har mony சுருள்மடிக்க - to fold up betel leaves with cloves பஞ்சமூலகஷாயம் - decoction of five different medicinal roots\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/07/blog-post_26.html", "date_download": "2018-07-16T04:57:52Z", "digest": "sha1:KEQZAOUMYA4SKE7JCIFTE55KMPSZPIV5", "length": 21604, "nlines": 230, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கவிமணி பிறந்தநாள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (27-07 1876) பிறந்தநாள் இன்று. இவர் தமிழுலகம் நன்கறிந்த கவிஞராவார். (காலம் 1876-1954) இவர், பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என பலவகைப்பட்ட பாக்களை எழுதிப் புகழ்பெற்றார்.\nசிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எப���.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார். எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.\n24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார். 1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 ல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது. இவரது புதினமான மலைக்கள்ளன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படமாக வந்துள்ளது.\nஇவர் கவிதைகளுள் புகழ்பெற்ற சில வரிகள்\nஉள்ளத்துள்ளது கவிதை - இன்ப\nதெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை\nஎனக் கவிதைக்கு இலக்கணம் கூறுகிறார்.\nமங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல\nஎனப் பெண்மையைச் சிறப்பித்துப் பேசுகிறார்.\nஓடும் உதிரத்தில் - வடிந்து\nதேடிப் பார்த்தாலும் - சாதி\nஆசிய ஜோதி , (1941)\nகதர் பிறந்த கதை, (1947)\nஉமார் கய்யாம் பாடல்கள், (1945)\nதிண்டுக்கல் தனபாலன் July 27, 2013 at 9:55 AM\nஎன்றும் மறக்காத சிறப்பான வரிகள்... நன்றி... வாழ்த்துக்கள்...\nமுனைவர் இரா.குணசீலன் July 28, 2013 at 7:46 PM\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nமகத்தான மனிதரை நியாகப்படுத்நீர்கள்... நன்றி\nமுனைவர் இரா.குண���ீலன் July 28, 2013 at 7:47 PM\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சௌந்தர்.\nகவிமணி குறித்த பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...\nமுனைவர் இரா.குணசீலன் July 28, 2013 at 7:52 PM\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சே.குமார்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nஇன்று செய்குத்தம்பி பாவலர் பிறந்தநாள்\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இ��க்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_227.html", "date_download": "2018-07-16T04:40:35Z", "digest": "sha1:2O5W3UVJ4G47HTHHTD5XBV4HEPI7EQHM", "length": 38064, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பெண் செய்தி வாசிப்பாளரை கடத்தி, நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்தபின் நடுவீதியில் கைவிடப்பட்டார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெண் செய்தி வாசிப்பாளரை கடத்தி, நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்தபின் நடுவீதியில் கைவிடப்பட்டார்\nகொழும்பில் செயற்படும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகுறித்த தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றும் பெண், பணிநேரம் முடிந்து வீடு சென்ற வேளையில் வெள்ளை வேனில் வந்த மர்மநபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.\nஇந்த கடத்தல் சம்பவம் கடந்த 19ம் திகதி இடம்பெற்றதாக பொலிஸில் பாதிக்கப்பட்ட பெண்ணினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகடத்தப்பட்ட பெண் நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படம் எடுத்த பின்னர் நடுவீதியில் கைவிடப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபணிநேரம் முடிந்து அங்கு பணியாற்றும் மற்றொருவருடன் மோட்டர் சைக்கிளில் பயணித்த வேளையில், மஹரகம ரத்மல்தெனிய பிரதேசத்தில் வைத்து இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவெள்ளை வேனில் வந்தவர்கள் சிலர் துப்பாக்கியை காட்டி இருவரையும், வெள்ளை வானில் கடத்தி சென்று நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.\nபின்னர் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து விட்டு கொட்டாவை ரயில் பாலத்திற்கு அருகில் மீண்டும் வீட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் அவர்கள் பயணித்த மோட்டார் வாகனத்தை இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nநி��ைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக, பிரமாணம் செய்தபின் எர்துகான் கேட்ட துஆ பிரார்த்தனை\nதுருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அர்துகான் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின் 10.0...\nஜாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து, வெளியேற்ற முடியாது - மஹதிர் முஹம்மது திட்டவட்டமாக அறிவிப்பு\nதேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரச...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nசகோதரிகளே, இந்த கிறீம்களை பாவிக்காதீர்கள் - விற்றாலும் நீதிமன்றில் நிறுத்தப்படுவீர்கள்\nஇலங்கை மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் பெண்கள் தமத அழகை பராமரிப்பதற்கு மிகவும் கவனம் எடுப்பதுடன், தமது நேரத்தையும், பணத்தையும் அதற்கு செல...\nஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய, மஹதிர் முஹம்மதுக்கு 3 மந்திரிகள் எதிர்ப்பு\nஇந்தியாவால் தேடப்பட்டும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது முடிவுக்கு மந்திரிகள் எத...\nதாய்லந்தின் குகை சிறுவர்களும், குர்ஆனின் குகை வாசிகளும்..\nஜூன் 23, தாய்லந்தின் மழை காலம் ஆரம்பிக்கிற நேரம் . வைல்ட் போர் (Wild boar) என்கிற உதைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் தமது அ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nசாந்தி பெரேராவின் மரணத்தினால், கதறியழுத முஸ்லிம்கள் - புதைக்குழியில் குர்ஆனும் ஓதினர் - ஜாஎலயில் நெகிழ்ச்சி\nஇலங்கை பெண்ணொருவரின் சுகவீனமடைந்து மரணித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, துபாயில் பெண் தொழில் புரிந்த வீட்...\nஞானசாரரின் காவியுடை, கழற்றப்பட்டது சரிதான் - தலதாவின் அதிரடி பதில்\nபௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இரு...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=34", "date_download": "2018-07-16T05:02:35Z", "digest": "sha1:WT5OQRIQXPJZJHQDXXU5CHBNR2U5HTH7", "length": 21169, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Valkkai Varalaru books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar\nஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், 'காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச சீர்திருத்த மாட்டாரா' என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.. காரணம் மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக்க் கொண்டு வாழ்ந்த நேர்மையான [மேலும் படிக்க...]\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : எஸ்.கே. முருகன் (S.K.Murugan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே [மேலும் படிக்க...]\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி [மேலும் படிக்க...]\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மு. நியாஸ் அகமது\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: பெரியார், இயக்கம், தலைவர்கள், கட்சி, சரித்திரம், தீண்டாமை, சாதனை\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அஜயன் பாலா (Ajayan Bala)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎனது சுயசரிதமான வனவாசத்தில், நான் அதிகம் விவரிக்காத சினிமா வாழ்க்கை விவரமே இந்நூல்.\nதொழிலில் இறங்கியது, தொடங்கியது, முன்னேறியது - வந்த இடையூறுகள், ஏற்றங்கள், சரிவுகள் அனைத்தையும் இந்நூலில் கூறியுள்ளேன்.\nஎன் வாழ்க்கையின் பெரும் பகுதியை, ஆக்கிரமித்துக் கொண்டதும், எனக்குப் பயன்பட்டதும், என்னைப��� பயன்படுத்திக் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சுயசரிதை, அனுபவம், தத்துவம், கண்ணாசன் கட்டுரைகள்\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎன் சரித்திரம் - En Sarithiram\n‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அவர்கள் எழுதிய, தன் வரலாற்று நூல் இது. தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் தமிழ்த் தாத்தா. காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், [மேலும் படிக்க...]\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் (Dr.U.Ve.Saminath Iyer)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஜி. விசுவநாதன்\nபதிப்பகம் : தமிழ் திசை (Tamil Desai)\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சுமிதா மேனன்\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அபர்ணா ஸ்ரீநிவாசன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபழங்காலம், DIAMOND, சீப்பு, கிக், Appar, ambrosia, தமிழ் அடையாளமும், navagraha, annal, பி.கே. மனோகரன், எ%E, ரமணிசந்தி, bharadwaj, காவல்காரன், நிகழ்\nசிகரம் தொட்ட சச்சின் - Sigaram thotta sachin\nஸ்ரீசத்தியநாராயண விரதம் - Shri Sathyanarayana Viratham\nநான் கண்ட பெரியவர்கள் -\nஉன்னைவிட ஓர் உறவா -\nதன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 3 - Kudumba Jothida Kalanjiyam - 3\nகாரைக்காலம்மையார் படைப்புகள் மூலமும் உரையும் -\nஇந்தியச் சாட்சியச் சட்டம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/x-love/", "date_download": "2018-07-16T04:39:46Z", "digest": "sha1:AAHPAUNQLNDBBFJW3VXHF4YGIZLHZXWN", "length": 2806, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "x love | பசுமைகுடில்", "raw_content": "\nபழையக் காதலை கணவரிடம் சொல்லலாமா\n ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலை கடந்து போவதும் சகஜம். சிலர் திருமணத்தில் இணைவர், பலர் வேறு ஒருவருடன் திருமணத்தில்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/74-210089", "date_download": "2018-07-16T05:00:48Z", "digest": "sha1:RIEAKCLVE2ACTFQ5WGWEXFF2XYYPI642", "length": 5306, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிருமிநாசினி விசிறிய விவசாயி மரணம்", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\nகிருமிநாசினி விசிறிய விவசாயி மரணம்\nஅம்பாறை, திருக்கோவில் கமநலசேவைப் பிரிவுக்குட்பட்ட விலாங்காட்டு வட்டையில் இன்று (09) காலையில் வேளாண்மைக்குக் கிருமிநாசினி விசிறிக்கொண்டிருந்த போது மயக்கமுற்று விவசாயி ஒருவர், மரணமடைந்துள்ளாரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.\nதம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கந்தையா தங்கராசா (வயது 59) எனும் விவசாயியே, மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.\nமேற்படி விவசாயின் மரணம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலத்தை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.பீற்றர் போல் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்கும் உத்தரவு பிறப்பித்தார்.\nகிருமிநாசினி விசிறிய விவசாயி மரணம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/145-199751", "date_download": "2018-07-16T04:51:49Z", "digest": "sha1:6AI2J6PUDBEU6NSNCGNEPIH53S4RQSKP", "length": 25353, "nlines": 106, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தொழிலாளராக நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\nதொழிலாளராக நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\n அல்லது வணிகமொன்றைக் கொண்டு நடத்துகின்றீர்களா\nஊழியராக இருப்பின், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, எத்தகையை அடிப்படை உரிமைகளைப் பெற்றிருக்கிறீர்கள் என்ப​ைத அறிவீர்களா அல்லது வணிக உரிமையாளராக, உங்களுடைய ஊழியர்களுக்கு எத்தகைய உரிமைகளை வழங்கவேண்டும் என்பது தொடர்பிலான அறி​வைக் கொண்டுள்ளீர்களா\nஇலங்கையில் இயற்றப்பட்டுள்ள எண்ணிலடங்காத சட்டங்களில் பல சட்டங்கள், ஊழியர்களின் நலன் பாதுகாப்புச் சட்டங்களாகவும் சில தொழில்தருநரின் சார்பாக, ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்திடாத சட்டதிட்டங்களாகவும் அமைந்துள்ளன என்பதனை அறிவீர்களா அதற்கேற்ப ஊழியர்களும், உரிமையாளர்களும் நடந்து கொள்ளுகின்றனரா\nஒவ்வொரு நிறுவனத்திலும், ஊழியர் ஒருவரை வேலைக்குச் சேர்த்துகொள்ளும்போது, நிறுவனத்துக்கும் அதன் ஊழியருக்கும் இடையில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்படுவது வழக்கமாகும். இதுதான் நடைமுறை என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எந்தவித ஒப்பந்தப் பத்திரங்கள் இல்லாமலும், ஒருவரை நிறுவனத்தில் ஊழியராகச் சேர்த்துக்கொள்ள முடியும்.\nநிறுவனங்களால், ஒப்பந்தங்களில் உள்ளடக்கப்படுகின்ற சில விடயங்களும் கூட, சட்டங்களில் உள்ளடக்கப்படவில்லை என்ப​ைத நாம் அறிந்திருப்பதில்லை. உதாரணமாக ஒப்பந்தத்தில், உரிமையாளர் அறிவிப்பு வழங்காமல், எந்தச் சந்தர்ப்பத்திலும் ஊழியரை பணிநீக்கம் செய்யமுடியும் என்று உள்ளடக்கப்பட்டிருக்கலாம். ஆனால் எந்த நிலையிலும், முன்னறிவித்தல் வழங்காமலோ அல்லது காரணத்தைக் குறிப்பிடாமலோ, ஊழியர் ஒருவரைப் பணிநீக்கம் செய்யமுடியாது.முன்னறிவித்தல் வழங்காமல், ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பின், அவர் தனது தொழில்தருநருக்கு எதிராக வழக்​ைகப் பதிவுசெய்து, பொருத்தமான நட்டஈட்டை அல்லது தொழிலை மீளப்பெற முடியும்.\nஒப்பந்தத் த���ழிலாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்றமடைதல்\nநிறுவனங்கள், பெரும்பாலும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும்போது, நிரந்தர (Permanaent Basis) அடிப்படையில் அல்லது ஒப்பந்த (Contract Basis) அடிப்படையில் வேலைக்கமர்த்துவதை நடைமுறையாகக் கொண்டுள்ளன. இதில், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் போது, (ஒரு வருட ஒப்பந்த அடிப்படை) குறித்த ஊழியரின் சேவை தேவைப்படும்போது, சேவைகாலத்தை மீளவும் ஒப்பந்த அடிப்படையில் நீட்டிப்புச் செய்யமுடியும். இதன்போது, தொடர்ச்சியாக ஒரு ஊழியருக்கு, குறைந்தது மூன்று வருடங்கள் ஒப்பந்த நீடிப்பு வழங்கப்படுமாயின், அவர் குறித்த நிறுவனத்தின் நிரந்த ஊழியராகவே கருதப்படுவார். இதன்பின்பு, ஒப்பந்தம் காலவதியானாலும், அவர் தொடர்ச்சியாக குறித்த நிறுவனத்தில் நிரந்த ஊழியராகப் பணிப்புரிய முடியும். ஒப்பந்தம் தொடர்பில் கவலை கொள்ளத்தேவையில்லை ​என்று, ஊழியர்களுக்கான இலங்கைச் சட்டம் தெளிவுபடுத்துகிறது.\nஒழுக்காற்றின் அடிப்படையில் பணிநீக்க முடியாது\nஇலங்கையில், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதற்கான சட்டத்தின் பிரகாரம், ஊழியரை எழுந்தமானமாக பதவி நீக்கம் செய்ய இயலாது. ஊழியர் தகுதிகாண் காலத்துக்குள் தொழில் புரிபவராக உள்ளபட்சத்தில் மட்டுமே, அவரை எவ்வித முன்னறிவித்தலுமின்றி பதவி நீக்கம் செய்யமுடியும். இதன்போதும், பதவி நீக்கத்துக்கான தகுதியான காரணத்தைத் தெரிவிப்பதும், அடிப்படைக் கடமையாகும்.\nஅது மட்டுமின்றி, ஊழியர்கள் தொழிற்காலத்தில் தாமாக வேலையிலிருந்து நீங்குவதாக குறிப்பிடும்போது அல்லது ஊழியரின் ஒப்புதலுடன் மாத்திரமே ஊழியரை பணிநீக்கம் செய்ய இயலும். அவ்வாறு இல்லாதவொரு சந்தர்ப்பத்தில், ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யபடுவாராயின், அது தொடர்பில் தொழில் ஆணையாளருக்கு (Commissioner of Labour) முறையீட்டைச் செய்ய முடியும். முறைப்பாட்டின் உண்மைத் தன்மை உறுதிசெய்யப்படின், அதுவரை தொழில்புரிந்த கால அளவுக்கு சமமான நட்டஈட்டை ஊழியரால் பெற்றுகொள்ள முடியும்.\nதொழில் நீக்கத்துக்கு கட்டாயப்படுத்த முடியாது\nஎந்தவொரு நிறுவனத்திலும், தொழில் புரியும் ஊழியர்கள், கட்டாயப்படுத்தபட்ேடா அல்லது வேறுவிதமான மறைமுக துன்புறுத்தல்கள் மூலமாகவோ, தொழிலிருந்து தாமாக விலகுவதற்கான முடிவை எடுப்பதற்கு உந்துதலாக இருக்கமுடியாது. அவ்வாறு, ஏதேனும் ஒரு முறையில், விருப்பின்றி பதவியை விட்டு விலகுவதற்கு உந்துதல் வழங்கப்பட்டு இருப்பின், அது தொடர்பில் தொழில் ஆணையாளருக்கு முறைப்பாட்டை செய்வதுடன், அதற்கான நட்டஈடு அல்லது மீளவும் தொழிலைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஊழியரின் தொழில் மற்றும் அவரது வேலைகளை, சம்மதமின்றி மாற்றலாகாது\nநிறுவனத்தில் ஊழியரை வேலைக்கு அமர்த்தும்போது வழங்கப்படும் ஊழியர் ஒப்பந்தத்துக்கு அமைவாகவே, ஊழியருக்கான வேலைகளும் அதுசார்ந்த பொறுப்புக்களும் வழங்கப்படவேண்டும். மீளவும் பதவியுயர்வு பெற்று வேலைகளும் பொறுப்பும் அதிகரிக்கப்படும் போதோ அல்லது சேவைக் குறைபாட்டால் பொறுப்பு குறைவடையும் போதோ, ஊழியரிடம் அதுதொடர்பில் தெரிவிக்கப்பட்டு, அவர்களது அனுமதி பெறப்படுவது அவசியமாகிறது. எந்தவித முன்னறிவிப்புமின்றியோ, அல்லது ஊழியரின் சம்மதமின்றியோ மேற்கூறியவை இடம்பெறுமாயின், அது, தொழில் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய நீதியினை பெற்றுக்கொள்ள முடியும்.\nஒப்பந்த ஊதிய அளவும் பதவிநிலையும் காரணமின்றி மாற்றமடையக் கூடாது\nஊழியர் ஒருவருக்கான பதவியிறக்கம் என்பதும், ஊதிய அளவில் குறைப்பை செய்வதென்பதும் ஒருவகையில் தொழில்தருனரினால் ஊழியருக்கு வழங்கப்படும் மறைமுக தண்டனையாகும். இந்த நடைமுறையைத் தொழில்தருநர் கடைப்பிடிப்பாராயின், அதனை நிரூபிப்பதற்கு பொருத்தமான காரணங்களையும் சான்றுகளையும், தொழில்தருநர் கொண்டிருத்தல் அவசியமாகும். இல்லையெனில், தொழில் ஆணையாளர், முன்பு தனது செயற்பாடுகளுக்கான விலையினைச் செலுத்தவேண்டி ஏற்படலாம்.\nஊதியமின்றியும் நீண்டகால அடிப்படையிலும் ஊழியரை இடைநிறுத்த முடியாது\nநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றபோது, அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக பதவிநீக்கம் செய்யவேண்டியநிலை ஏற்படுமாயின், அவர்களை நீண்டகால அடிப்படையில் பதவிநீக்கம் செய்ய முடியாது. அத்துடன், அவர்களுக்கான ஊதியத்தையும் நிறுத்தி வைக்கமுடியாது. எனவே, அதுதொடர்பில் எந்தவிதமான முடிவையும் தொழில்தருநர் உடனடியாக முடிவு செய்வது அவசியமாகிறது.\nஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் பணிகொடை (Gratuity)\nஇலங்��ையில் உள்ள அனைத்து ஊழியர்களுமே, EPF, ETF சலுகைகளைப் பெறுவதற்கு, தகுதியானவர்கள். இலங்கையின் ஊழியர் சட்டத்தின்படி, ஒவ்வொருவரது மொத்த ஊதியத்திலும் (அடிப்படை சம்பளம் + மேலதிக கொடுப்பனவு) ஊழியர்கள் EPFக்கு 8 சதவீதத்தையும் தொழில்தருநர் EPFக்கு 12சதவீதத்தையும், ETFக்கு 3% சதவீதத்தையும் குறைந்தளவு பங்களிப்புச் செய்தல் வேண்டும்.\nஇதுமட்டுமல்லாது, ஊழியர் ஒருவர், நிறுவனமொன்றில் குறைந்தது 5 வருடங்களுக்கு மேலாக தொழில்புரிந்தவராக உள்ளபட்சத்தில், பணிக்கொடை வழங்குதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஊழியர் விடுமுறையும் அதுசார் நெறிமுறைகளும்\nஊழியருக்கான கட​ைமகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டத்தின் பிரகாரம், ஒவ்வொரு ஊழியரும் குறைந்தது 7 சாதாரண விடுமுறைக​ைளயும் (Casual Leave), 14 வருடாந்த விடுமுறையையும் (Annual leave) கொண்டிருத்தல் அவசியமாகிறது. இதனைவிட, அதிகமான விடுமுறைகளை வழங்குவது தனியார் நிறுவனங்களைப் பொறுத்ததாக அமைகிறது. அத்துடன், ஊழியர் ஒருவருக்கான வேலை நேரம், கா​ைல 8.00 மணி தொடக்கம் மா​ைல 5.00 ஆக உள்ளபோது, ஒருமணிநேர மதிய உணவோய்வு வழங்கப்படவேண்டும் என்பதுடன், வேலை நேரம் மாைல 6.00 ஐத் தாண்டுவதாக அமையுமானால், அரைமணி நேர தேநீர் ஓய்வும் வழங்கப்படல் வேண்டும்.\nஇலங்கையின் விடுமுறை தினமான போயா தினங்களில் பணிப்புரிய நிர்பந்திக்கப்பட்டால், அதற்கு தொழில்தருனரினால் ஒருநாளுக்கான ஊதியத்தின் ஒன்றரை மடங்கு அதிகமான ஊதியம் வழங்கபடல் வேண்டும். இது, நிர்வாகப் பொறுப்பில் (Executive Position) உள்ளவர்களுக்கு பொருந்தாது.\nமகப்பேற்று விடுமுறையின்போது, குறைந்தது 70 நாட்கள், முதலாவது மற்றும் இரண்டாவது குழந்தைகளின் பிறப்பின்போது வழங்கப்படுவதுடன், மூன்றாவது குழந்தை முதல் 28 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதும் அவசியமாகிறது. இந்த விடுமுறைகள் அனைத்தும், ஊதியத்துடன் வழங்கப்படும். இந்தச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள, பெண் ஊழியர் ஒருவர் குறைந்தது 150 நாட்கள் நிறுவனத்தில் தொழில்புரிவது அவசியமாகிறது.\nநிறுவனத்தில் தொழில் புரியும் எந்தவொரு பெண் ஊழியரையும், இரவு நேரங்களில் பணிபுரிய வற்புறுத்த முடியாது என்பதுடன், சம்மதத்துடன் இரவுநேரத்தில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண்களுக்குப் பொருத்தமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதும் அவசியமாகிறது.\nஇவற்றுக்கு ��ேலதிகமாக, தொழில்தருநர் ஒருவரினால், ஊழியர்களுக்கு பொருத்தமான தொழில்புரியும் நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகிறது. உதாரணமாக, போதிய வெளிச்சம், சுகாதாரமான மலசலகூட வசதி, காற்றோட்ட வசதி, உணவருந்தும் வசதி ​ேபான்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளபட்சத்தில், அவை தொடர்பிலும் ஊழியர்கள் தமது எதிர்ப்பினை தொழில்தருநரிடமும் தொழில் ஆணையாளரிடமும், பதிவு செய்ய முடியும்.\nஇவை அனைத்துமே, இலங்கையில் ஊழியர்களுக்கும், தொழில் தருநருக்கும் என நடைமுறையிலுள்ள சட்டங்களில் அவசியமாகத் தெரிந்திருக்கவேண்டிய, அடிப்படை விடயங்களின் தொகுப்பே ஆகும். இவற்றுக்கு மேலதிகமாக, சட்டங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள, இலங்கை தொழிலாளர் திணைக்களத்தின் இணையதளத்​ைதப் www.labourdept.gov.lk பார்வையிட முடியும்.\nதொழிலாளராக நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:51:58Z", "digest": "sha1:3JLFO3HHIFP7D7K4QII46U6U6KRNBAAD", "length": 13133, "nlines": 170, "source_domain": "news7paper.com", "title": "மதுரை விமான நிலையத்தில் இ-விசா சேவை: மத்திய உள்துறை அமைச்சருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கடிதம் - News7Paper", "raw_content": "\nமதுரை விமான நிலையத்தில் இ-விசா சேவை: மத்திய உள்துறை அமைச்சருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கடிதம்\n”அனுமதி பெற்ற பிறகே பேரிடர் பயிற்சி”- தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாமராஜர் பிறந்த நாள்; ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாள்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் குழப்பம்\nநீட் உயர் நீதிமன்ற உத்தரவு; மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலான இடங்கள் ஒதுக்கிடுக: முதல்வர் பழனிசாமிக்கு…\nநடிகை ஆகிறாரா சச்சின் மகள்\nதமிழின் பெருமை வைரமுத்து… கள்ளிக்காட்டு நாயகனுக்கு நன்றி.. நல்ல பாட்டு தந்தமைக்காக\nதிரை விமர்சனம்: ஆன்ட் �� மேன் அண்ட் த வாஸ்ப் (Ant-man and the…\nதாத்தா ‘சீதக்காதி’யின் மேக்கிங் வீடியோ… சூப்பர் சிங்கரில் பாருங்க\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி\nவோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nமலேரியா வந்தா ஏன் மஞ்சள் காமாலையும் சேர்ந்தே வருதுன்னு தெரியுமா… இப்பவாச்சும் தெரிஞ்சிக்கோங்க… |…\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்… உடனே ட்ரை பண்ணுங்க… |…\nநாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள் | 10 unknown aspects of…\n இந்த வீட்டு வைத்தியம் வெள்ளை முடிகளை கலரிங் செய்து மாற்றுகிறதா….\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் மதுரை விமான நிலையத்தில் இ-விசா சேவை: மத்திய உள்துறை அமைச்சருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கடிதம்\nமதுரை விமான நிலையத்தில் இ-விசா சேவை: மத்திய உள்துறை அமைச்சருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கடிதம்\nஇ-சேவை செயல்படுத்தப்படும் விமான நிலையங்களுடன் மதுரை விமான நிலையத்தையும் சேர்க்க வேண்டி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மத்திய நிதி, கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”இந்தியா முழுவதும் 25 விமான நிலையங்கள் இ-விசா சேவை செயல்படுத்தும் முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இந்த இ-விசா சேவை முனையம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் பன்னாட்டு விமான முனையமாக செயல்பட்டு வரும் மதுரையில் இ-விசா சேவை நடைமுறையில் இல்லை.\nவெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள், மருத்துவ சேவை, வியாபாரம் தொடர்பாக வரும் பயணிகள் இ-சேவை கிடைக்காமல் சிரமத்துக்கு உள்ளாவதை அறிந்து இ-சேவை செயல்படுத்தப்படும் 25 விமான நிலையங்களுடன் மதுரை விமான நிலையத்தையும் சேர்த்து செயல்படுத்த அனுமதியளிக்க வேண்டி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளேன். மதுரை விமான நிலையம் விரைவில் இ- விசா சேவையை செயல்படுத்தும் முனையமாக சேர்க்கப்படும் என ராஜ்நாத் சிங் நம்பிக்கை அளித்துள்ளார்” என்று பொன்.ராதாக��ருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநடிகை ஆகிறாரா சச்சின் மகள்\n”அனுமதி பெற்ற பிறகே பேரிடர் பயிற்சி”- தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாமராஜர் பிறந்த நாள்; ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாள்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் குழப்பம்\nநீட் உயர் நீதிமன்ற உத்தரவு; மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலான இடங்கள் ஒதுக்கிடுக: முதல்வர் பழனிசாமிக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கடிதம்\nஹன்சிகா படத்தில் ஜிப்ரான் இசை – இந்து தமிழ் திசை\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆகஸ்ட் 12 – 16 வரை பாலாலய மஹா சம்ப்ரோஷணம் திருப்பதி கோயிலுக்கு வருவதை...\nவானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் மிதமான மழை வாய்ப்பு\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nரூ.20 லட்சம் வரை ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை என்பதால் உணவு பொருள் விற்போரின் உரிம...\nஏ பிரிவில் உருகுவே முதலிடம்: ரஷ்ய அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%AF%94", "date_download": "2018-07-16T04:46:39Z", "digest": "sha1:N2TYH2NKUCBLCWAWSFZILTAESZRB5XPG", "length": 4661, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "比 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - ratio; to compare) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/nalco-recruitment-39-mining-mate-other-posts-2016-000975.html", "date_download": "2018-07-16T04:36:36Z", "digest": "sha1:COXHCAIOJWV7YGBF25NMVKCMYWR3W6JR", "length": 7976, "nlines": 81, "source_domain": "tamil.careerindia.com", "title": "நால்கோ நிறுவனத்தில் காத்திருக்கு நல்ல வேலை! | NALCO Recruitment for 39 Mining Mate and Other Posts 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» நால்கோ நிறுவனத்தில் காத்திருக்கு நல்ல வேலை\nநால்கோ நிறுவனத்தில் காத்திருக்கு நல்ல வேலை\nசென்னை: நேஷனல் அலுமினியம் கம்பெனியில்(நால்கோ) ஜூ���ியர் ஃபோர்மேன், மைனிங் மேட் உள்ளிட்ட நல்ல வேலைகள் காத்திருக்கின்றன.\nஇந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nஸ்கில் அப்-கிரேடேஷன் பிராக்டிக்கல் டிரைனி, ஜூனியர் ஆப்பரேட்டிவ் டிரைனி, ஜூனியர் ஃபோர்மேன், மைனிங் மேட் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை www.nalcoindia.com என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் அனுப்பவேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.\nவிண்ணப்பக் கட்டணத்தை National Aluminium Company Limited, Alumina Refinery\" என்ற பெயரில் எடுத்து DAMAN JODI-763 008, Odisha -வில் மாற்றத்தக்கதாக அனுப்பவேண்டும்.\nகூடுதல் விவரங்களுக்கு www.nalcoindia.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/cinemaakkaran-saalai/cinemakkaran-saalai-27-ghosts-association-kollywood-038319.html", "date_download": "2018-07-16T05:11:22Z", "digest": "sha1:5YXJ4K6WYHWLPE23LW6BVPE7RGHLXO6X", "length": 17122, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமாக்காரன் சாலை 27: இப்படிக்கு பேய்கள் அசோஸியேசன்! | Cinemakkaran Saalai-27: Ghosts Association of Kollywood! - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமாக்காரன் சாலை 27: இப்படிக்கு பேய்கள் அசோஸியேசன்\nசினிமாக்காரன் சாலை 27: இப்படிக்கு பேய்கள் அசோஸியேசன்\nஎன் நாற்காலிக்குப் பின்னால் 20 வெரையிட்டியான பேய்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்து க��ண்டிருக்கிறேன். அவர்கள் என்னைக் கூர்ந்து கவனிப்பது எனக்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.\nஇந்த இடத்தில், அவர்கள் குறித்து தப்பாக எழுதினால் என் பின் மண்டையில் சில பஞ்ச்கள் விழலாம் எனும் பீதி உங்களுக்கு வரக்கூடும். ஆனால் அதற்கான அவசியம் இருக்காது. ஏனெனில் அவர்களின் பால் எவ்வளவு பேய்த்தனமான அன்பு வைத்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும்.\n2015ம் ஆண்டை தமிழ் சினிமாவை பேய்கள் பிடித்து ஆட்டிய ஆண்டு என்றே சொல்வேன். ஒரு ‘காஞ்சனா' பேய் ஓட்டம் ஓடியவுடன் தான் நம்ம ஆட்கள் பேய்கள் மேல் பிரியம் கொள்ள ஆரம்பித்தார்கள். பட ஹிட்டு விளம்பரங்களில் கூட ‘மரண ஹிட்டு' பேய் ஹிட்டு' என்றே ஆர்ப்பரித்தார்கள்.\nசென்ற ஆண்டின் பெரும்பாலான நாட்கள் பேய் சகவாசங்களோடே நகர்ந்தன. காலையில் அலுவலகம் வந்து மெயிலை ஓபன் பண்ணினால் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்' டிசைன்களோடுதான் அன்றைய வாழ்க்கை துவங்கும்.\nஇன்னும் சற்று நேரத்தில் ‘பேய்களுடன் ஒரு பேட்டி' பிரஸ் மீட் இருக்கு வர்றீங்களா என்று பி.ஆர். ஓ. போனில் திகிலூட்டுவார்.\nபேட்டி என்று அழைத்து, அந்தப்பட நடிகர்கள் வராமல், ஒரிஜினல் பேய்களே வந்து போட்டுத்தள்ளிவிட்டால் என்ற பயத்தில் ‘இல்ல பாஸ் சின்ன வேலை இருக்கு. பேய்களுடன் பேட்டியை நீங்களே எடுத்து வழக்கம்போல மெயில்ல போடுங்க' என்று தப்பிப்பிழைக்க வேண்டிய நிலை நாளும்\nசற்று முன் ஒரு போன்கால். பேய்க்கே கால் இல்லாதபோது போனுக்கு ஏது கால் என்று இதைப் படிக்கும்போது உங்களுக்குத் தோண ஆரம்பித்தால் உங்களுக்கு வலது மற்றும் இடது புறங்களில் இரண்டு இளம் பெண் பேய்கள் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். அதற்காக தெறித்து ஓடவேண்டாம். அவர்கள் உங்களை எதுவும் செய்யமாட்டார்கள். அவை ரெண்டும் ஃபேஸ்புக் லவ் ஃபெயிலியர் கேஸ்தான்.\nசரி போன் மேட்டருக்கு வருகிறேன். ஒரு தயாரிப்பாளருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு போன் பண்ணி என் வெப்சைட்டுக்கு விளம்பரம் கேட்டிருப்பேன் போல.\n‘சார் நான் ‘பேய்கள் ஜாக்கிரதை' ஆபிசுலர்ந்து அசிஸ்டெண்ட் டைரக்டர் ‘ஆவிகுமார்' பேசுறேன். உங்களை எங்க புரடியூசர் ‘டிமாண்டி காலனி'க்கு ‘சரியா ராத்திரி பனிரெண்டு மணிக்கு' வரச்சொன்னார் சார்' என்று போன் வந்தால் மனிதனுக்கு தொடர்ந்து வாழும் ஆசை இருக்குமா\nஆனால் சென்ற ஆண்டில் பாதிநாட்கள் இப்படி திகிலோடே கழிந்தன.\nதற்செயலாக டிசம்பர் 31 அன்று வருடத்தின் கடைசிப் படமாக பார்க்க நேர்ந்தது 'பேய்கள் ஜாக்கிரதை`தான் என்பதை எப்படி தற்செயலாக என்று சொல்ல முடியும்\n'போய் வா 2015` என்று டைப் அடித்தால் `பேய் வா` என்றே வருகிறதே அதை எப்படி தற்செயல் என்று எடுத்துக்கொள்ளமுடியும்\nசரி சனியன்களின் தொல்லை கடந்த ஆண்டோடு முடிந்ததா என்று பார்த்தால் அதுதான் இல்லை. 'விடாது கருப்பு` மாதிரி இன்றைய ஜனவரி முதல்வார நிலவரப்படி சென்சார் பண்ணி முடிக்கப்பட்ட, போஸ்ட் புரடக்‌ஷன் நிலவரங்களில் மற்றும் படப்பிடிப்பில் இருக்கிற பேய்ப் படங்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் நாற்பது இருக்கும் என்கிறார்கள் புரடக்‌ஷன் பொன்னுச்சாமிகள்.\nகடந்த ஆண்டே பேய்ப் படங்கள் பார்த்துக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் நினைவு தப்பி, நடுநடுவே கொஞ்சம் பேயாக மாறி, என் உடல் மட்டும் தியேட்டருக்குள் இருக்க, யாருக்கும் தெரியாமல் எழுந்துபோய், தம் அடித்துவிட்டு வந்த சமாச்சாரமெல்லாம் நடந்தது.\nஒரு ஆண்டில் முப்பது படம் பார்த்ததற்கே இந்த கதி என்றால், இந்த ஆண்டு மேலும் நாற்பது வகையறா பேய்ப் படங்களைப் பார்த்தால் நினைத்தாலே நடுக்கம் வருகிறது. இனி 'நானாக நானில்லை பேயே. திரையில் நாள்தோறும் வந்தாயே பேயே` என்றுதான் பாடுவேனோ\nபின்னால் நிற்கிற பேய்களே உங்களுக்காக இந்த கடைசிப் பாராவை கொஞ்சம் பெரிய எழுத்துக்களில் அடிக்கிறேன். உங்களுக்கு கொஞ்சமாவது சமூக அக்கறை இருக்கிறதெனில், உங்களை ஓவராக மிஸ்யூஸ் செய்கிற, எங்களை கண்டபடி கன்ஃபியூஸ் செய்கிற, எங்கள் தமிழ் சினிமா இயக்குநர்கள் மீது ஒரு அசோஸியேசன் அமைத்து நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nசினிமாக்காரன் சாலை 30: மணி அல்ல.. மாமணி\n'இறுதிச் சுற்று` மலர் டீச்சரை மறந்துட்டு கொஞ்சம் `மதி` கெட்டுத் திரியலாம் வாங்க\n'இதற்காகத்தானா ஆசைப் பட்டாய் பாலா\n‘இத்தனை படத்தைப் பாத்துட்டு எப்பிடிய்யா உசுரோட இருக்கீக\nசினிமாக்காரன் சாலை 24: ராஜாவுக்கு ஆயுள் முழுக்க தீராக்கடனாளிகள்தான் நாம்\nகமல் என்றொரு உத்தமவில்லன்... என்னா ஒரு வில்லத்தனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-07-16T04:59:48Z", "digest": "sha1:KDD4TWVRROHOB7ZI4NHIXSMG5A2SITD6", "length": 10540, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "முஸ்லீம்கள் வாழ்வுரிமை போராட்டம்", "raw_content": "\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் கோவில் சிலைகள் மாயம்: நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»முஸ்லீம்கள் வாழ்வுரிமை போராட்டம்\nசேலம், பிப். 17- சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் கட்சி சார்பில் முஸ்லிம் களின் வாழ்வுரிமை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாநில தணிக்கைக் குழு தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வேண்டும். தமிழக அரசு முஸ்லிம் களுக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு என்று இருப் பதை 7 சதவிகிதமாக அமல் படுத்தவேண்டும். இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு 10 சதவிகி தம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழக தலைநகர் சென் னையில் மாபெரும் போராட்டம் நடைத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவிக்கப்பட் டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகி கள் அப்துல் வஹாப் ஹாருன் ரஷீத் , ஹஸன் ஷா அலி மற்றும் 50 பெண்கள் உள்பட 100க்கும் அதிக மானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணை ச்தலைவர் ஷாஹின்ஷா தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் மசூபி யூசுப் எழுச்சி உரையாற்றினார். இதில் மாவட்ட தலைவர் ஜஹாங்கீர் உசேன், செயலாளர் அஸ்ரப் அலி. பொருளாளர் அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் இதேகோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.\nPrevious Articleமின் வெட்டைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\nஇனி விவசாயம் செய்தாலே கைது என்றும் வரலாம்\nஜிஎஸ்டி அல்ல, ஆர்எஸ்எஸ் வரி\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\n“இந்து ராஷ்டிர”த்தை கைவிட்டுவிட்டதா ஆர்எஸ்எஸ்\nசமூக ஊடகத்தின் மீது கண் வைக்கிறார்கள்\nவரலாறு படைத்தார் ஹிமா தாஸ்\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2018-07-16T04:59:09Z", "digest": "sha1:EH6CIRGGUOPOCOG3MOWPBRUEWBX7HLKE", "length": 9562, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி", "raw_content": "\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் கோவில் சிலைகள் மாயம்: நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி\nவேளாண்மையை வணிக ரீதியில் செய்யும் அளவிற்கு ஒவ்வொரு விவசாயியும் தயாராக வேண்டும் என மேனங்குடியில் நடை பெற்ற வேளாண் கருவிகள் வழங்கும் விழாவில் திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் வேண்டுகோள் விடுத்தார்.திருவாரூர் மாவட்டத் தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் மையில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புதிய தொழில்நுட்பங் களை கையாளுதல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி மற்றும் அரசு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கும் விழா திருவாரூர் மாவட்டம் நன் னிலம் வட்டம் மேனங்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர்,புதிய தொழில் நுட்ப முறைகளையும் இயந்திரங் களையும், இடு பொருட் களையும் ஒவ்வொரு விவ சாயியும் பெற்று வணிக ரீதி யில் விவசாயத்தை மேற் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். பின்னர் நடவு இயந்திரம், மினி டிராக்டர், களை அமுக்கும் கருவி என 18 லட்சம் ரூபாய் மதிப்பீட் டிலான கருவிகளை 7 பய னாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.\nPrevious Articleதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி – கருத்தரங்கு\nNext Article 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\nஇனி விவசாயம் செய்தாலே கைது என்றும் வரலாம்\nஜிஎஸ்டி அல்ல, ஆர்எஸ்எஸ் வரி\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\n“இந்து ராஷ்டிர”த்தை கைவிட்டுவிட்டதா ஆர்எஸ்எஸ்\nசமூக ஊடகத்தின் மீது கண் வைக்கிறார்கள���\nவரலாறு படைத்தார் ஹிமா தாஸ்\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-005", "date_download": "2018-07-16T04:58:53Z", "digest": "sha1:G2FLHXNTFZ7E2OYHC4Q4LMLTKBLRU6WG", "length": 4936, "nlines": 61, "source_domain": "holyindia.org", "title": "திருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) ஆலய தேவாரம்\nதிருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) ஆலயம்\nகல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்\nபல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில\nசொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்\nநல்லூர்ப் பெருமண மேயநம் பானே.\nதருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம்\nபருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்\nவருமணங் கூட்டி மணஞ்செயும் நல்லூர்ப்\nபெருமணத் தான்பெண்ணோர் பாகங்கொண் டானே.\nஅன்புறு சிந்தைய ராகி அடியவர்\nநன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்\nறின்புறும் எந்தை இணையடி யேத்துவார்\nதுன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.\nவல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது\nகொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்\nநல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்\nபுல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே.\nஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்\nணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை\nநாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்\nவேறுகந் தீருமை கூறுகந் தீரே.\nசிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப்\nபட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது\nநட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்\nதிட்டப்பட் டாலொத்தீ ராலெம்பி ரானீரே.\nமேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை\nபாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த\nநாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல\nபோகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.\nதக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை\nஉக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு\nநக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்\nபுக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே.\nஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை\nமாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை\nநாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்\nபோல��ந்தங் கோயில் புரிசடை யார்க்கே.\nஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்\nபேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்\nநாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய\nவேதன தாள்தொழ வீடெளி தாமே.\nநறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்\nபெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை\nஉறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்\nகறும்பழி பாவம் அவலம் இலரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-203", "date_download": "2018-07-16T04:57:29Z", "digest": "sha1:A3LUEDG5KNEEUDJPZTZZM4S2VNUFRDSX", "length": 11760, "nlines": 116, "source_domain": "holyindia.org", "title": "குற்றாலம் தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nஅக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும்\nதிருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம்\nபொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர்\nஇருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய்\nகுருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.\nநாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை\nஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல்\nகீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட\nகோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே.\nவாடல் தலைமாலை சூடிப் புலித்தோல் வலித்து வீக்கி\nஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தண் சாரல்\nபாடற் பெடைவண்டு போதலர்த்த தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக்\nகோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.\nபால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடிக்\nகால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்\nநீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல்\nகோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்ப லாவே.\nதலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித் தேவி\nமுலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த\nமலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல்\nகுலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்ப லாவே.\nநீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக் கண்ணர்\nகூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில்\nஏற்றேனம் ஏன மிவையோ டவைவிரவி யிழிபூஞ் சாரல்\nகோற்றேன் இசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்ப லாவே.\nபொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ் சூடிப்\nபின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந் தாங்கி\nமன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்திக்\nகுன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே.\nஏந்து திணிதிண்டோ ள் இராவணனை மால்வரைக்கீழ் அடர வு[ன்றிச்\nசாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல்\nபூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக்\nகூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே.\nஅரவின் அணையானும் நான்முகனுங் காண்பரிய அண்ணல் சென்னி\nவிரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ் சாரல்\nமரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்து மாந்த\nகுரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்ப லாவே.\nமூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூ றுண்டு\nகாடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்\nநீடுயர் வேய்குனியப் பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செய்யக்\nகூடிய வேடுவர்கள் கூய்விளியாக் கைமறிக்குங் குறும்ப லாவே.\nகொம்பார்பூஞ் சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல்\nநம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன\nஇன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார்\nதம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavilisaiththavai.blogspot.com/2009/05/blog-post_08.html", "date_download": "2018-07-16T04:56:45Z", "digest": "sha1:CM6K6NKVPYJVP4LQMAEZWCOLMMSQTEIG", "length": 7304, "nlines": 136, "source_domain": "kanavilisaiththavai.blogspot.com", "title": "கனவில் இசைத்தவை...: மனம் விரும்புதே உன்னை", "raw_content": "\nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nகுளிருது குளிருது இரு உயிர் குளிருது\nஎன் மேல் விழுந்த மழைத் துளியே...\n10:10 AM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nபாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி\nமனம் விரும்புதே உன்னை... உன்னை\nஉறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே\nஅடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்\nஅழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்\nஅடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது\nஅதிலே என் மனம் தெளியும் முன்னே\nஅன்பே உந்தன் அழகு முகத்தை\nயார் வந்தென் இளமார்பில் ஒட்டியது\nபுயல் வந்து போனதொரு வனமாய்\nஎன் நெஞ்சில் உனது கரம் வைத்தால்\nஎன் நிலைமை அது சொல்லும்\nமனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....\nமீண்டும் காண.... மனம் ஏங்குதே...\nபாறை போல் என்னுள்ளம் இருந்ததடா\nதலை காட்டும் சிறு பூவைப்போலே\n7 பேர் உடன் ரசித்தவர்கள்:\nஒரு காலத்தில ரொம்ப ரசிச்ச பாட்டு :)\nசிம்ரன் டான்ஸ் சூப்பரா இருக்கும் :))\nஇது நம்ம ஆளு said...\nஅக்கா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.\nஇப்படி ஒரு நேயர் விருப்பம் ஆரம்பிச்சதை சொல்லவே இல்லையே விருப்ப பாடலை எந்த நெம்பருக்கு sms செய்யணும் விருப்ப பாடலை எந்த நெம்பருக்கு sms செய்யணும் 9 ல ஆரம்பிச்சு 9 ல முடியற நெம்பரா சொன்ன பரவ இல்லை. என் செல் ல வேற நம்பர் எல்லாம் ரிப்பேர்\nஒரு காலத்தில ரொம்ப ரசிச்ச பாட்டு :)\nசிம்ரன் டான்ஸ் சூப்பரா இருக்கும் :))\nbut இப்பவும் ரசிக்கிற பாட்டுத்தான் \nநன்றி ஆயில்யன் அண்ணா.. சிம்ரன்\nநன்றி சுரேஷ் அண்ணா.. ஏன் இப்போ என்ன\nநன்றி இது நம்ம ஆளு.. வாழ்த்துகள்.. :))\nநன்றி மேடி அண்ணா.. மெயில்ல கூட சொல்லலாம்.. :))\nநன்றி தமிழன் கறுப்பி அண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmani-anbodu.blogspot.com/2012/05/blog-post_26.html", "date_download": "2018-07-16T05:07:40Z", "digest": "sha1:RG5GIYNAHPNKPP3K3AMG3A6KX7HDGPDC", "length": 10880, "nlines": 115, "source_domain": "kanmani-anbodu.blogspot.com", "title": "கண்மணி அன்போடு!: ஒத்தை மரமாய்!", "raw_content": "\nவானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்\nமுகப்புத்தகப் பக்கம் (Facebook Page)\n\"இருள் சூழத் தொடங்கும் நேரம்,\nநீ காதலோடு இங்கே காத்திரு\nஇருள் சூழும் முன் வந்தேனடா\n\"ராமனல்ல அவன்\" எள்ளி நகையாடினாள்\nஇந்த ஒத்தை மரம் போலே,\nஉன்னைத் தேடி வெளி வந்த,\nபதிவு செய்தவர் Kanmani Rajan\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇங்கு என் கதைகள், கவிதைகள் என்று எனக்குத் தோன்றும் அனைத்தையும் கிருக்கி இருக்கிறேன். எல்லாப் பதிவுகளிலும், கொஞ்சம் உண்மை, கொஞ்சம் கற்பனை என்று கலந்திருக்கும். பொழுது போக்காக ஏதாவது வாசிக்க வேண்டும் என்று தோன்றினால், வாசிக்கலாம். வாசித்த பின் தோன்றுவதை, என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம்.\nஎன்னைப் பொறுத்த வரையில், எழுதுவது என்பது, எனக்குப் பிடித்தமான பொழுது போக்கு; உண்மையில் எழுதும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. அதே போலத் தான் வாசிப்பதும் கூட, உங்களுக்கு அந்த அலாதியான இன்பம் கிடைக்கும் என்று நம்புகிறேன், இங்கு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓவம்மா - தொடர்கதை (11)\nதிடங்கொண்���ு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\n\"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு\" \"ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது\", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு ப...\nஇது ஒரு சிக்கன் கதை\n அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்\nஇது பேசும் கலை - கழை - களை\nபெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா\nஅப்பா - அம்மா - மகளின் பார்வையில் #4\nபுதிதாக வாசிபவர்களுக்கு, இது ஒரு தொடர் பதிவு ஆதலால், கீழே இருக்கும் இணைப்பைப் பயன்படுத்தி முந்தைய பதிவுகளை படித்துவிட்டு, இங்கே வாருங்கள்\nசமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க...\nஇன்று ஒரு பதிவு படித்தேன். ஆங்கில வழிக் கல்வியா இல்லை தமிழ் வழிக் கல்வியா எது சிறந்தது என்று. இதோ \"இங்கு\" . English or Tamil\n”ஏம்பி, ஏம்பி, கொண்ட போட்டுவிடு...”, இப்படித் தான் அடம்பிடித்துக் கொண்டு இருப்பேன் சிறு வயதில். என் அம்மாவை நான் ஏம்பி, அதாவது, \"எலும்ப...\nஇதற்கு முன்பு எழுதிய அப்பாவுக்குத் தெரியாதா #1 பதிவு படிக்கவில்லையா அதையும் படித்துவிட்டு இங்கே வந்தால், இன்னும் சிறப்பாக ரசிக்கலாம் :P &q...\n (எழுத நினைத்த காதல் கடிதம்\nஇனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும் நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, ...\nநானும் நார்த் இந்தியனும் #4\nஇது ஒரு தொடர் பதிவு முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும் முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும் #1 #2 #3 [ நீண்ட நாட்களாக எழுத நேரமே அமையவில்லை, கல...\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmani-anbodu.blogspot.com/2013/01/blog-post_21.html", "date_download": "2018-07-16T04:59:28Z", "digest": "sha1:UIZXWZR6A7CVMLJ3OIAF7K2UDF7PVN36", "length": 13933, "nlines": 108, "source_domain": "kanmani-anbodu.blogspot.com", "title": "கண்மணி அன்போடு!: டாலர் நகரம்!", "raw_content": "\nவானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்\nமுகப்புத்தகப் பக்கம் (Facebook Page)\nதிங்கள், ஜனவரி 21, 2013\nஇன்று உலகில் எல்லோருக்கும் ஒரு புது மோகம் உருவாகி வருகிறது, என்ன அது ���ங்களது சம்பளத்தை \"டாலரில்\" சொல்ல வேண்டும் என்பதே அது.\nசரி டாலர் நகரம் என்றால் எது அமேரிக்காவா இப்படி தான் பெரும்பாலானோர் கேட்பார்கள். அருகில் இருப்பதன் அருமை எப்போதுமே தெரியாது என்பார்களே அது உண்மையா\nஇங்கு தமிழகத்தில் ஏற்றுமதியில் பெரிதும் சிறந்து விளங்கும் திருப்பூரைத் தான் நான் டாலர் நகரம் என்று சொல்கிறேன்.\nசரியாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் இங்கு திருப்பூரைப் பற்றி பேசப் போவதில்லை\nஎனக்கு வாழ்வில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட, தமிழ் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன என்றால், திருப்பூரில் நான் படித்த பள்ளியில் இருந்த எனது தமிழ் ஆசிரியர் என்பேன்.\nஅப்போ, இந்தப் பதிவு அந்த ஆசிரியர் பற்றியதா\nஎன்னை பெரிதும் ஊக்குவித்து வரும் ஒரு உயர்ந்த மனிதரின் புத்தகம்\nதிருப்பூரில் இன்று நூறு கோடி வருவாய் ஈட்டும் ஒரு பெரும் நிறுவனத்தில் மேலாளராக இவர் இருக்கிறார். இந்த நிலையை அடைய அவர் சிந்திய வியர்வைத் துளிகள், அந்தத் துளிகளை அவர் சேமித்து வைத்து இருந்திருக்கிறார்\nஆம், உண்மை, அந்த வியர்வை தன்னை, எழுத்தாக சேமித்து வைத்திருந்திருக்கிறார். அது தான் இந்தப் புத்தகம்.\nதிருப்பூரின் தொழில், வாழ்க்கை இப்படி திருப்பூரைப் பற்றி தெளிவாக அறிய நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தே தீர வேண்டும்.\nஇந்தப் புத்தக வெளியீட்டு விழா, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடக்க இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ளுங்கள், கலந்து கொள்வதற்கு இயலவில்லையா\nபுத்தகம் வாங்கிப் படியுங்கள். இரண்டையும் செய்தால் சிறப்பு\nநாள்: 27/1/13 ஞாயிற்றுக் கிழமை\nநேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை\nபோக்குவரத்து குறித்த விபரங்களுக்கு நிகழ்காலம் – சிவா அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்\n தங்களது பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்\nபதிவு செய்தவர் Kanmani Rajan\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜோதிஜி திருப்பூர் 1/21/2013 6:36 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇங்கு என் கதைகள், கவிதைகள் என்று எனக்குத் தோன்றும் அனைத்தையும் கிருக்கி இருக்கிறேன். எல்லாப் பதிவுகளிலும், கொஞ்சம் உண்மை, கொஞ்சம் கற்பனை என்று கலந்திருக்கும். பொழுது போக்காக ஏதாவது வாசிக்க வேண்டும் என்று தோன்றினால், வாசிக்கலாம். வாசித்த பின் தோன்றுவதை, என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம்.\nஎன்னைப் பொறுத்த வரையில், எழுதுவது என்பது, எனக்குப் பிடித்தமான பொழுது போக்கு; உண்மையில் எழுதும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. அதே போலத் தான் வாசிப்பதும் கூட, உங்களுக்கு அந்த அலாதியான இன்பம் கிடைக்கும் என்று நம்புகிறேன், இங்கு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓவம்மா - தொடர்கதை (11)\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\n\"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு\" \"ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது\", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு ப...\nஇது ஒரு சிக்கன் கதை\n அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்\nஇது பேசும் கலை - கழை - களை\nபெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா\nஅப்பா - அம்மா - மகளின் பார்வையில் #4\nபுதிதாக வாசிபவர்களுக்கு, இது ஒரு தொடர் பதிவு ஆதலால், கீழே இருக்கும் இணைப்பைப் பயன்படுத்தி முந்தைய பதிவுகளை படித்துவிட்டு, இங்கே வாருங்கள்\nசமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க...\nஇன்று ஒரு பதிவு படித்தேன். ஆங்கில வழிக் கல்வியா இல்லை தமிழ் வழிக் கல்வியா எது சிறந்தது என்று. இதோ \"இங்கு\" . English or Tamil\n”ஏம்பி, ஏம்பி, கொண்ட போட்டுவிடு...”, இப்படித் தான் அடம்பிடித்துக் கொண்டு இருப்பேன் சிறு வயதில். என் அம்மாவை நான் ஏம்பி, அதாவது, \"எலும்ப...\nஇதற்கு முன்பு எழுதிய அப்பாவுக்குத் தெரியாதா #1 பதிவு படிக்கவில்லையா அதையும் படித்துவிட்டு இங்கே வந்தால், இன்னும் சிறப்பாக ரசிக்கலாம் :P &q...\n (எழுத நினைத்த காதல் கடிதம்\nஇனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும் நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, ...\nநானும் நார்த் இந்தியனும் #4\nஇது ஒரு தொடர் பதிவு முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும் முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும் #1 #2 #3 [ நீண்ட நாட்களாக எழுத நேரமே அமையவில்லை, கல...\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=262", "date_download": "2018-07-16T05:02:29Z", "digest": "sha1:ALDNGDC4J7L5CMRC4ZO7MDVU6BLBL3LE", "length": 15116, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "சிறுவர்கள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇளைஞர்கள், சிறுவர்கள், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம்\n“யாதும் ஊரே யாவரும் கேளீர்”\nபட மூலம், @uthayashalin சிரியாவில் 2011 முதல் நடந்துவருகின்ற உள்நாட்டுப்போரில் அனேக மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அனேகர் இடம்பெயர்ந்துள்ளார்கள். தற்போதும் யுத்தம் தொடர்ந்தவண்ணமிருக்கையில் கடந்த சில நாட்களாக யுத்தம் உக்கிரமடைந்திருப்பதுடன் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமையால் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலநூற்றுக்கணக்கான அப்பாவிச் சிறுவர்…\nகுழந்தைகள், சர்வதேசம், சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\n“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”\nபட மூலம், AP photo, The Business Times பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா என்றால் ஓம். அது எங்களையும் சேர்த்த குரல்தான். அது…\nஇடம்பெயர்வு, சிறுவர்கள், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\n“அது எப்படியும் கிடைக்காது என்று சரஸ்வதிக்குத் தெரியும்…”\nபட மூலம், @uthayashalin (22ஆவது வருட நிறைவையொட்டி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பாடசாலையில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம்) மதியம் 12.00 மணியிருக்கும். பாலர் வகுப்பு முடிந்து பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை மேல் வகுப்பு மாணவர்கள் வரிசைப்படுத்தி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளைக்…\nஅபிவிருத்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், இளைஞர்கள், கட்டுரை, காணி அபகரிப்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வறுமை\nபோர் முடிந்து 7 ஆண்டுகள்: திரும்பும் திசையெல்லாம் வெடிபொருட்கள்\nபடம் | கட்டுரையாளர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக��கிறது. வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள்,…\nஊடகம், கட்டுரை, கலாசாரம், சிறுவர்கள், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், வவுனியா\nபாலியல் வல்லுறவு, கொலைகள், தண்டணையிலிருந்து விலக்கீட்டுரிமை மற்றும் எமது கூட்டு மறதிநோய்\nபடம் | WATCHDOG சர்வதேச பெண்கள் தினைத்தையும், “இருண்ட பங்குனியாக” பங்குனி மாதத்தையும் பெண்கள் உரிமைகள் குழுக்களும், செயற்பாட்டாளர்களும் நினைவுபடுத்துகையில் எம்மிலும், எமது நடவடிக்கைகளிலும் நீண்டதும், கடுமையானதும், பிரதிபலிப்பிலானதுமான பார்வையொன்றை எம்மால் எடுக்க முடியும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதுடன், இலங்கையில் பெண்களுக்கும்,…\nகட்டுரை, கல்வி, கொழும்பு, சிறுவர்கள், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பதுளை, பெண்கள், பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nமறக்கப்பட்ட மீரியாபெத்தை மக்கள் | வீடியோ/ படங்கள்/ 360 டிகிரி கோணத்தில் படங்கள்\nபடங்கள் | செல்வராஜா ராஜசேகர் மலையக மக்களின் உரிமைகள் அனைத்தும் முழுமையாக கிடைத்துவிடும் போல எண்ணத் தோன்றியது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலில் வெற்றி பெறும் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் மலையக அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிப்பட்டதைப் பார்த்தபோது….\nகட்டுரை, கலாசாரம், கல்வி, சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை, மொழி\nதமிழர்கள் வாழும் ‘சாமகம்மான’ எனும் கிராமம்…\nபடம் | கட்டுரையாளர் “ஓகொல்லங்கே லமய்ன்ட மொனவத்ம தன்னே நெஹ. இகென கன்னேம நெஹ, நம விதரக் லியன்ன இகென கத்தனம் எதி. ஏக தியாகன ஹம்பகரன்ன புலுவன்னே” என சிங்களத்தில் அந்த ஆசிரியர் சொல்ல பெற்றோர் விளங்கியும் விளங்காமலும் ஒவ்வொருவரின் முகங்களையும் பார்க்கின்றனர்….\n6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கலாசாரம், கலை, கல்வி, கவிதை, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நாடகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\n6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிற���ர்கள் – கலாநிதி சிதம்பரநாதன்\nயுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன். “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது…\nகளுத்தறை, குழந்தைகள், சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nபடம் | கட்டுரையாளர் பெருந்தோட்டங்களை ஆங்கிலேயர் நிர்வகித்து வந்த காலம் முதல் இன்றுவரை பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்ட அதே குடியிருப்புகளிலேயே இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடாத்திவருகின்றனர். ஒரு கூடமும்…\n6 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தற்கொலை, நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, விதவைகள்\n(காணொளி) | போர் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் ஆற்றுப்படுத்தப்படாத மனக்காயங்கள் – பேராசிரியர் தயா சோமசுந்தரம்\nபோர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனாலும், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படவில்லை என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம். கடந்த அரச காலத்தின் போது, மனக்காயத்துக்கான சிகிச்சைகள் வழங்குவது தடைசெய்யப்பட்டிருந்ததாகக் கூறும் தயா சோமசுந்தரம், சில அரச சார்பற்ற நிறுவனங்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naathigam.blogspot.com/2010/10/blog-post_29.html", "date_download": "2018-07-16T04:39:37Z", "digest": "sha1:EPIMTGRYEL6P6O6C6XRJJZ7ITYA6W43T", "length": 48312, "nlines": 640, "source_domain": "naathigam.blogspot.com", "title": "நாத்திகம்: சட்டசபையில் கடவுள் பட்டபாடு! - ஒரு தொகுப்பு", "raw_content": "\nமதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.\nதீபாவளி கொண்டாடும��� தமிழர்களே அசுரன் யார் என்று தெர...\nசமூக வலைத்தளம்(Social Networking Site) ஒன்றில் நடந...\nவரதட்சணைக் கொலைகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் உ...\nகாவிரி நீர்ப் பிரச்சினையும்- நடுவண் அரசும்\nஅய்யப்பன் பக்தியால் ஒழுக்கம் வளருகிறதா - பம்மாத்து...\nஎங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன்...\nமுதல்வரின் முக்கிய கவனத்துக்கு - ஒருங்குறி (யுனிகோ...\nதமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்த மனு...\nபாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண...\nராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம்மா...\nமுதுமை இளமையாக -வாழ்வியல் சிந்தனைகள்\nபெரியார் பிறந்த நாளான செப்.17இல் விஸ்வகர்மா பிறந்த...\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் கொள்ளை போகு...\nபெரியாரின் தொலைநோக்கு திருமணமில்லாத வாழ்க்கை\nமனிதகுலமே முடிந்துவிடும் அணு ஆயுதப் போர் குறித்து ...\nதமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும்; தமிழு...\nகருத்து படம்- இறைச்சிக்காக மாடுகள் கொல்லபடுவதற்கு ...\nதிருப்பத்தூரின் வெற்றி - திராவிடர் எழுச்சி மாநாடு\nதேவநாதன் தொட்டால்.... தீட்டு ஆகாதா\nதுர்கா பூஜையில் பங்கேற்க தாழ்த்தப்பட்ட வகுப்பினருக...\nபெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் ம...\nகொள்கையை, இலட்சியத்தை விட்டு விட்டு ஆட்சியிலே உட்க...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ர...\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பார்ப்பனத் துணை...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ர...\nசேற்றில் புதைந்த யானையின் கதை\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல்\nவிழாக் கோலம் பூண்டது திருப்பத்தூர்\nஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத்தின்...\nசோ ராமசாமியின் பார்ப்பன பூணூல் நரித்தனமும் -புரியா...\nநீதிபதியாகிய நீங்கள் ஒரு பார்ப்பனர்- என் வழக்கை வி...\nஅன்று தீக்கு இரை - இன்று மண்ணுக்கு இரை\nகலாச்சாரக் காவலர்கள் எங்கே போனார்கள்\nஇந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்திருக்கிறது\nஅனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அத்தனைக் கோயில்களையும்...\nரொம்பவே துள்ள வேண்டாம் ராமர் கூட்டம்\nதிருப்பதி கோயில் புத்தர் விகாரமே\nஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் ...\nஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா\nஎழுச்சியூட்டும் திராவிடர் எழுச்சி மாநாடு திருப்பத்...\nமனுதர்ம���ும் - உச்சநீதிமன்ற நீதிபதியும்a\nவேலூர் மண்டல திராவிடர் கழக எழுச்சி மாநாடு -தந்தை ப...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாதகமான தாக்கத்தை ஏற்...\nகுளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து கன்...\nகருணாநிதியை உடனே பார்க்கலாம், ஆனால் ஜெ.வைப் பார்க்...\nகன்னியாஸ்திரியைக் கற்பழித்து, கருவைக் கலைத்து, வீட...\nதமிழர்களைக் கொன்று குவித்த இடிஅமீன் காமன்வெல்த் போ...\nமண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது-தந்தை பெரியார் 132ஆ...\nதந்தை பெரியார்-உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற ...\nநவராத்திரியின் வரலாறு அறிவுக்கு பொருந்துமா \nஇந்து தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள் பிரபாகரன்\nஅரக்கர்களை அழிப்பதுதான் இந்துப் பண்டிகைகள்-சரி யார...\nஆசிரியர் விடையளிக்கிறார்-கேள்வி பதில்கள் - கி.வீர...\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ...\nஆரியராவது - திராவிடராவது - பார்ப்பனராவது - தமிழராவ...\nசமாதியான விடுதலைபுலிகள் இயக்கத்தை எழுப்பும் வீரமணி...\nமனிதனே உருவாக்கி துண்டு துண...\nஈழத் தமிழர்களைக் கொன்ற பொன்சேகா சிறையில் கதறல்\nவிடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக ராஜபக்சே...\nபிள்ளை வளர்ப்பும் தென்னை வளர்ப்பும் வாழ்வியல் சிந்...\nசாராயக் கடையிலே ஒழிந்த ஜாதி டீக்கடையிலே தலைதூக்குக...\nதார்மீகம் பேசும் பா.ஜ.க.வின் யோக்கியதை\nபரம்பரைப் பரம்பரையாக நாம் செய்து வந்த சரஸ்வதி பூச...\nபூஜை, புத்தியைக் கொடுக்காது - துன்மார்க் கத்தைத்தா...\nநடராஜர் செய்யாத காரியத்தை நாடாளும் முதலமைச்சர் கலை...\nதீட்சிதர்களின் ஆதிக்கத்திலிருந்த சிதம்பரம் கோயிலை ...\nஓட்டுப் பொறுக்காத தலைவரிடம் மோத வேண்டாம்-மருத்துவர...\nஇலைச்சோற்றில் இமயமலையை மறைக்கும் வேலை (2)-தினமணிக்...\nவள்ளலார் என்று உள் ளம் உருக ஏற்றிப் போற் றப்படும் ...\nபா.ம.க.வின் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நம்பமாட்டார்கள்...\nதிராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம...\nபிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்\nகிட்டப்பா (தி.மு.க.): பிற்போக்குக் கூட்டணியினர் ஆண்டவன் படத்தைப் போட்டு மிகவும் கேவலமான தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆண்ட வனால் கூட அவர்கள் கட்சிகளைக் காப்பாற்ற முடிய வில்லை. ஆண்டவனின் சக்தியையும் மீறி மாயூரத்தில் நான் வெற்றி பெற்றேன்.\n(30.3.1971 அன்று ஆளுநர் உரைக்கான நன்றிப் பேச்சின் போது)\nதியாகராசன் (த.அ.கழகம்): குருவாயூரப்பனுக்குத் தமிழ்நாடு அரிசி வழங்குகிறது. இந்த நிலையில் காவிரி நீர் பற்றி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு நல்ல முடிவு ஒன்று ஏற்பட குருவாயூரப்பன் அருள் புரிவாரா\nஅமைச்சர் ப.உ.ச.: பக்தர்கள் எனப்படுவோர் வேண்டிக் கொள்ள வேண்டிய விஷயமல்லவா இது.\n(காவிரிச் சிக்கல் பற்றி தமிழ்நாடு அரசின் தீர்மானம் மீதான விவாதத்தின் போது: 8.7.1971)\nசங்கமுத்துத் தேவர் (சிண்டிகேட்): குருவாயூரப் பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து இப்போது அரிசி அனுப்பப்பட்டு வருகிறதா\nஅமைச்சர் ப.உ.ச.: ஆம்; அனுப்பப்பட்டு வருகிறது.\nநரசிம்மன்: கேரளத்தின் திருவனந்தபுரத்தில் பத்மனாபசாமி கோயில் உள்ளது. அப்படி இருக்க குருவாயூரப்பன் கோயிலுக்கு மட்டும் - ஏன், அரிசி தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்படுகிறது\nஅமைச்சர் ப.உ.ச.: இந்தக் கோயிலுக்கும் தமிழ்நாட்டு அரிசி அனுப்பப்பட்டு வருகிறது.\nஆறுமுகம்: தமக்கு அரிசி வேண்டும் என்று குருவாயூரப்பனே தமிழ்நாடு அரசிடம் மனு செய்து கொண்டிருந்தாரா\nஅமைச்சர் ப.உ.ச.: இல்லை; தர்மகர்த்தாக் குழுவினர்தான் விண்ணப்பம் அனுப்பியிருந்தார்கள்.\nபொன்னப்ப நாடார் (சிண்டிகேட்): கேரள அரசே குருவாயூரப்பனுக்கு அரிசி வேண்டும் என்று கேட்டதா - அல்லது தர்மகர்த்தாக் குழுதான் அரிசி கேட்டதா\nஅமைச்சர் ப.உ.ச.: தர்மகர்த்தாக் குழுதான் கேட்டது.\nவீராசாமி (தி.மு.க.): ஆண்டவன்தான் மக்களுக்குப் படியளப்பதாகச் சொல்வார்கள்; இப்போது ஆண்டவ னுக்கே (குருவாயூரப்பனுக்கு) தமிழ்நாடு அரசு தான் படியளக்கிறது. (சிரிப்பு)\n- (கேள்வி நேரம்: 8.7.1971)\nசுப்ரமணியம் (தி.மு.க.): சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆண்டவன் விண்ணப்பம் போட்டிருந்தாரா\nஅமைச்சர் கண்ணப்பன்: அப்படி விண்ணப்பம் எதுவும் போடவில்லை; தமிழ் உணர்ச்சி உள்ளவர்கள் மூலம் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று ஆண்டவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nகே.எம்.சுப்பிரமணியம் (சிண்டிகேட்): ஆண்ட வன் கேட்டாரா என்றெல்லாம் கூறி புண்படுத்தலாமா\nஅவைத் தலைவர் மதியழகன்: ஆண்டவனைப் புண்படுத்துகிறமாதிரி கேட்கவில்லை.\nகே.எம்.சுப்பிரமணியம் (சிண்டிகேட்): மனிதர் களை அவமானப்படுத்துவதே ஆண்டவனை அவமானப்படுத்துவது போல் தான்.\nஅவ��த் தலைவர்: அப்படி எதுவும் இல்லை.\nஅனந்தநாயகி (சிண்டிகேட்): ஜனாதிபதி, ஆளுநர் போன்றவர்களின் உயிரைப் பாதுகாக்க அரசு ஏற்பாடு செய்வதாகக் கூறப்பட்டது; ஆண்டவனே அவர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு தவிர அரசு பாதுகாப்பு கொடுக்கத் தேவையா\nகலைஞர்: சில சமயங்களில் ஆண்டவனையே கூட அரசு காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.\nசைவ ஓட்டல்களில் சிவ-பார்வதி தாண்டவம்\nசங்கமுத்துத் தேவர் (சிண்டிகேட்): சென்னை எத்தனை சைவ - அசைவ ஓட்டல்களில் உணவு - நாட்டியம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது\nகலைஞர்: ஆறு புலால் உணவு விடுதிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது; சைவ விடுதிகள் எதற்கும் அனுமதி இல்லை.\nவீராசாமி (தி.மு.க.): சைவர்கள் எனன பாவம் செய்தார்கள் உணவு நடனத்தை சைவ விடுதிகளிலும் நடத்த அரசு ஏற்பாடு செய்யுமா உணவு நடனத்தை சைவ விடுதிகளிலும் நடத்த அரசு ஏற்பாடு செய்யுமா கலைஞர்: சைவ விடுதிகளில், வேண்டுமானால் சிவ- பார்வதி நடனம் ஏற்பாடு செய்யப்படலாம்.\n-(கேள்வி நேரத்தின் போது, 21-7-1971)\nLabels: கடவுள் விமர்சனம், தமிழ சட்டமன்ற விவாதங்கள்\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை\nசீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்...\nகாமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீர...\nசிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தில்ரூபா சண்முகம் ...\nதீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்ற...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக\nகவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிர...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ரா���ா - உண்மையான வரலாற்றுப் பின்னணி\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிர...\nசிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்\nஇந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட...\nயஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள்\n(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்ப...\nபெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னா...\nஅண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்\nஅண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது. அதற்...\n132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)\n2 ஜி அலைகற்றை (1)\n69 சதவிகித இட ஒதுக்கீடு (1)\nஅசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)\nஅஞ்ச நெஞ்சன் அழகிரி (1)\nஅண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)\nஅம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-கி வீரமணி (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)\nஆ. இராசா பேட்டி (1)\nஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன் (1)\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆசிரியர் கேள்வி பதில்கள் (4)\nஆரியர் திராவிடர் போராட்டம் (1)\nஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)\nஇந்து நாளிதழ் கட்டுரை (1)\nஉலக மகளிர் தினம் (3)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)\nஎடைக்கு எடை நாணயம் (1)\nஎடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)\nகல்கி கேள்வி பதில் (2)\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)\nகாமராசர் பல்கலைக் கழகம் (1)\nகார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)\nகாவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)\nகாவிரி நீர்ப் பிரச்சினை (1)\nகி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)\nகி. வீரமணி உரை (3)\nகி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)\nகு.வெ.கி. ஆசான் மறைவு (1)\nகுஜராத் மதக்கலவரப் படுகொலை (1)\nகெட்ட வார்த்தை சாமியார் (1)\nகோவில்கள் ��ச்ச நீதிமன்ற ஆணை (2)\nசங் பரிவார்க் கும்பல். (1)\nசபரிமலை மகர சோதி (1)\nசபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)\nசமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)\nசர் ஏடி பன்னீர்செல்வம் (1)\nசீர்காழி மண்டல மாநாடு (5)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி (1)\nசோ ராமசாமிக்கு பதிலடி (1)\nதந்தை பெரியார் கவிதை (1)\nதந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் (1)\nதமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)\nதமிழக அரசு நினைவு சின்னம் அமைப்பு (1)\nதமிழக மீனவர் பிரச்சினை (1)\nதமிழர் தலைவர் கி.வீரமணி (1)\nதமிழ் மொழியில் கலப்பு (1)\nதிண்டுக்கல் பொது கூட்டம் (1)\nதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் (1)\nதிரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)\nதிராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)\nதிராவிடர் - தமிழர் - தந்தை பெரியார் (1)\nதிராவிடர் எழுச்சி மாநாடு (2)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு (5)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)\nதிராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம் (1)\nதிருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)\nதினமணி கட்டுரைக்கு பதில் (2)\nதீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)\nதுணை வேந்தர் மீனா (1)\nதுர்வாசர்களும் - மணியன்களும் (1)\nநாடு கடந்த அரசு (1)\nநுழைவுப் நுழையப் போராட்ட (1)\nபாபர் மசூதி இடிப்பு (2)\nபாரதிதாசன் பல்கலை கழகம் (1)\nபார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)\nபார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல் (1)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபிள்ளையார் ஆபாச துண்டறிக்கை (1)\nபெரிய புராணம் மாநாடு (1)\nபெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)\nபெரியாரின் இலக்கியப் பார்வை (1)\nபெரியார் உயராய்வு மையம் (1)\nபோலி ஜாதி சான்றிதழ்கள் (1)\nமதுரை படைத்த மாநாடு (1)\nமதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் (1)\nமாமா மாமி உரையாடல் (1)\nமுதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)\nராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)\nவிசுவ ஹிந்து பரிஷத் (1)\nவிடுதலை ஒற்றை பத்தி (1)\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)\nவீட்டு மனைப் பட்டாக்கள் (1)\nவேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)\nஜெயலலிதா vs கலைஞர் (1)\nஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/03/10-links-10.html", "date_download": "2018-07-16T04:52:32Z", "digest": "sha1:ETJ7JQ5T4FAZGC7DYILBK6FZZ7OXZ4ZZ", "length": 6733, "nlines": 192, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: இணைப்புகள் 10 - Links 10", "raw_content": "\nஇணைப்புகள் 10 - Links 10\nயாசித்தல் இறைவனிடம் மட்டும் View\nசெயலின் நிலையறிந்து வினையறிந்து விலகி நில் View\nமுகநூல் மற்றும் கூகுள்+ பார்த்ததில் விருப்பம் வந்தது View\nமனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் View\nமனதில் பட்டதை பட்டென சொல்வேன் View\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். View\nதேடும் படலம் தொடர்கின்றது View\n\"நாங்கள் மருத்துவராக மட்டும் இருக்க விரும்பவில்லை\" View\nதலைவன் இறைவன் (மட்டுமே View\nஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது View\nஒவ்வொரு மகத்தான வெற்றியாளருக்குப் பின்னாலும் இம்மா...\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யாசர் அரஃபாத்\nமருத்துவ குறிப்புகளைத் தங்கிவந்த தமிழர் பழமொழிகள்\nஇந்த தமிழ் மண்ணில் வசிக்கும் இங்கிருக்கும் இஸ்லாமி...\nஜஸ்வந்த் சிங் கண்ணீர் மல்க பேட்டி ..காணொளியுடன்\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும், வெளிநாடு வாழ் ...\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ் விளம்பரம் செய்ய Adver...\nபொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் :\nவட்டார வழக்கில் கதை எழுதும்போது* ....\nகட்சிகளுக்கு செலவில்லாமல் நல்ல விளம்பரம் கிடைக்கி...\nஒருவர் அன்பை எடுத்துக் கொண்டார்\nசலாதீனின் சீரிய ,அரிய சிறந்த வரலாறு The Rare and E...\nசில நேரம் பார்க்கிறேன் நான் அந்தப் பார்வைதான் இந்த...\nவிக்கிபீடியா - மகிழ்ச்சியான தருணங்கள்...'பிஸ்மில்ல...\nஅன்புடன் புகாரி கவிதைகள், கட்டுரைகள் காணொளிகளின் ...\nஇணைப்புகள் 10 - Links 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2015/04/s-ias.html", "date_download": "2018-07-16T04:52:53Z", "digest": "sha1:K6FM2UWLXJNUTRD27VJQPLDZRGXAZ72D", "length": 14220, "nlines": 199, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: திரு.S. முனிர் ஹோதா IAS", "raw_content": "\nதிரு.S. முனிர் ஹோதா IAS\nதிரு.S. முனிர் ஹோதா IAS\nதமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு தலை சிறந்த நிர்வாகி இவர்.குமரி மாவட்ட ஆட்சித் தலைவராக இவர் பதவி வகித்த போது மாவட்ட நிர்வாகத் திறனில் இவர் காட்டிய அக்கறை குமரி மாவட்ட மக்களால் இன்றளவும் நினைவு கூறப்படுகிறது.\nதமிழக ஆட்சி அமைப்புகள் மத்திய அரசால் கலைக்கப்படும் போதெல்லாம கவர்னரின் ஆலோசகர்களுக்கே ஆலோசனை வழங்கும் இடத்தில் இவரையே மத்திய அரசு தேர்ந்தெ டுத்து நியமனம் செய்திருக்கிறது. ஒரு முதல மைச்சர் நிர்வகிக்க வே���்டிய அனைத்து துறைகளையுமே, மிகவும் லாகவமாக கை யாண்டு துரிதமாக முடிவெடுக்கும் இவர் திறன் கண்டு அரசு நிர்வாகமே வியந்ததுண்டு\nமாநில நிர்வாகத்தில் இவர் வகிக்காத பதவி களே இல்லை எனலாம். பதவியால் சிலர் பெருமை அடைகின்றனர். ஆனால் இவரால் பதவிகள் பெருமை பெற்று இருக்கின்றன.\nசென்னை பெருநகர மாபெரும் வளர்ச்சிக்கு, இவரது ஆக்கபூர்வமான திட்டவடிவுகளே முக்கிய காரணம்.போக்குவரத்து துறை, பொது சுகாதாரம் போன்ற துறைகளில் இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. தமிழக உள்துறை செயலாளராக இவர் பதவி வகித்த போது மாநில போலீஸ் நிர்வாகம் தலை நிமிர்ந்து நின்றது. அந்நாளில் மாநிலத்தில் சிறந்த போலீஸ் துறையை நிர்வகித்த பெருமை இவரையே முற்றிலும் சாரும்.\nசென்னையின் போக்குவரத்து நெரிசலை சீர் படுத்த பதினைந்தாயிரம் கோடி மதிப்பிலான புகழ் வாய்ந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு\n(CHAIRMAN) மத்திய மாநில அரசுகள் ஒரு மனதாக இவரையே பரிந்துரை செய்தன. சென்னை மாநகரை பிரமிக்க வைக்கும் இந்த மகா திட்டத்திற்கு செயலாக்கம் கொடுத்தவர் இவர். இவரின் திறமையை அறிந்த கலைஞர் இவரை தனது அந்தரங்க பிரதம ஆலோசகர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார்.எதற்கும் வளைந்து கொடுக்காத நேர்மையாளர் முனிர் என்பது ஒன்றே அரசியல்வாதிகள் இவரைப் பற்றி சொல்லும் விமர்சனம்.\nஅதற்கு தகுந்தார் போல் தமிழக தலைமை ஆணையர் பதவி இவரைத் தேடி வந்தது. இன்றைய தேர்தல் அமைப்பு சிறப்புடன் செயல்பட இவர் அமைத்துக் கொடுத்த வியூகமேஅகில இந்தியாவுக்கும் துணை புரிகிறது.\nதமிழக ஆட்சி மாறியவுடன் தானாகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்த பெருமகன் இவர். அன்றைய முதல்வர் ஜெய லலிதாவை நேரில் சந்தித்து, அவருக்கு வாழ்த்து சொல்லி விட்டு தனது இராஜினாமா கடிதத்தை நேரடியாக சமர்ப்பித்த இவரது துணிச்சல் கண்டு முதல்வர் கூட சற்று திணறித்தான் போனார் என்பது உண்மை.\nஓய்வு வேண்டும் என்று இவர் விரும்பினால் கூட பதவிகள் இவரை விடுவதாக இல்லை.\nஅக்னி குழுமங்கள் தலைமையின் கீழ் இயங்கும் கல்வி கூடங்கள் அனைத்துக்கும் இவரே பிரதம ஆலோசகர். புகழ் பெற்ற சென்னை SIET கல்லூரி நிர்வாகம் இவரை பிரதம செயலராக போட்டியின்றி தேர்வு செய்து கெளரவித்திருக்கிறது. அந்த கல்லூரி தரத்தை முதன்மை நிலைக��கு உயர்த்திய பெருமை முழு அளவில் இவரையே சாறும்.\nகாட்சிக்கு எளியராக தோன்றும் இவர் எந்த ஒரு பொது இடத்திலும், புதிய மனிதர் சந்திப் பிலும் தன்னை ஒரு IAS அதிகாரி என்று அறிமுகம் செய்து கொள்வது இல்லை. டெல போனில் பேசும்போது கூட பெயர் சொல்லி\n\"நான் IAS அதிகாரி பேசுகிறேன்\" என்று ஆணவத்துடன் அதிகார கூச்சலிடும் அதிகாரி கள் மத்தியில் இந்த பெரிய மனிதனின் பண்பான அடக்கம் கண்டு பலமுறை நான் வியந்து போயிருக்கிறேன். தனது குடும்ப பெயரில் ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் மூலம் ஏழை எளிய மாணவர்களை தேர்ந்து எடுத்து அவர்களது கல்வி வளர்ச்சிக்கு பொரு ளுதவி செய்து வரும் இவரது தன்னலமற்ற அடக்கம் அதிகாரிகளிடம் நான் கண்டிறாத அதிசய பண்பாகும்.\nரஜனிகாந்த் ஒரு படத்தில் பாடுவார்...\nஇது என் நண்பர் முனிர் ஹோதாவுக்கு முற்றிலும் பொருந்தும் என்று நான் மிக உறுதியாக நம்புகிறேன்.\nபுகைப்படங்கள் சென்னை அக்னி பொறியியல் கல்லூரி விழாவில்\nநேற்றைய தினம் சிறப்பு விருந்தினராக\nகலந்து கொண்டு சிறப்பித்த மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர்\nDR. A.D.J. அப்துல் கலாம் அவர்களுடன்\nமுனிர் ஹோதா IAS அவர்கள்\nLabels: தலை சிறந்த நிர்வாகி\nகுழந்தை ஏக்கம்; யென்பது யாதெனில்..../\nபெருகிவரும் காதல் கலாச்சாரமும், அதிர்ச்சிதரும் நிக...\nகுழந்தைப்பாடல் - 2 மதுவும் புகையும் வேண்டாமே\nஅவனோட திட்டம் நம்ம திட்டத்தவிட ரொம்ப பர்ஃபெக்ட்டாவ...\nஒவ்வொருவரும் அவசியம் கேட்க வேண்டிய காணொளி புலவர் ...\nதிரு.S. முனிர் ஹோதா IAS\nஇசை முரசு நாகூர் ஹனீபா-இஸ்லாமிய பாடல்கள் / Isai M...\n(எனக்கு பிடித்த என் கவித...\nசகோ Abdul Basithகல்யாணத்தின் போது\nப்ளாக்கர் நண்பன் 100 கட்டுரைகள்\nநீடூர் நெய்வாசல் அல்ஹாஜ் அ மு சயீது அவர்களின் நின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2015/11/blog-post_29.html", "date_download": "2018-07-16T04:28:43Z", "digest": "sha1:GLESY7CF3BXLBEUEV3QD4LOHYBJB2WGD", "length": 6867, "nlines": 71, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: காதலைத் தேடும் காளைகளே கன்னிகளே !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nவெள்ளி, 6 நவம்பர், 2015\nகாதலைத் தேடும் காளைக���ே கன்னிகளே \nகாதலைத் தேடும் காளைகளே கன்னிகளே \nதெரிந்து செய்யுங்கள் தெளிவாக செய்யுங்கள் \nகாதல் என்பது மெல்லிய ரோஜா இதழ்போன்றது \nமுள்ளிலே இருத்தாலும் ரோஜா தன்னைக் குத்தாமல் பாது காத்துக் கொள்கிறது ..\nமுள் குத்தாமல் தன்னை பாது காத்துக் கொள்வதே காதல் \nகற்பை இழக்காமல் இருப்பதே காதல்.\nகண்ணைப் பாதுகாப்பது போல் காதலைப் பாது காக்க வேண்டும் \nகாதல் ரசம் கற்கண்டு போன்றது.\nகாதல் கசக்காமல் பாதுகாக்க கற்றுக் கொள்ளுங்கள் \nகாதலுக்கு சாதி,சமயம் மதம் தடையாக இருக்க கூடாது \nகாதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் கடமை தவறாமல் வாழுங்கள் ..காலமும் கடவுளும் உங்களை காப்பாற்றும்.\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 10:25 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெந்நீரின் (சூடு தண்ணீர்) பயன்கள் \nஉலகை திருத்தும் ஒரே மார்க்கம் \nவள்ளல்பெருமான் உலக மகா சீர் திருத்தவாதி \nமுட்டாளுக்கும் அறிவாளிக்கும் என்ன வித்தியாசம் \nநான் சிலைகளை வணங்குவது இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/13832", "date_download": "2018-07-16T04:37:03Z", "digest": "sha1:EN6MCLHXHWE4XEDLEDARUJKNCMBFSHV7", "length": 11260, "nlines": 79, "source_domain": "thinakkural.lk", "title": "AIA புதிய சுகாதார சேவைகள் அறிமுகம் - Thinakkural", "raw_content": "\nAIA புதிய சுகாதார சேவைகள் அறிமுகம்\nAIA இன்ஷுரன்ஸின் அடுத்த தலைமுறைக்கான பரிபூரணமான AIA ஹெல்த் புரடெக்டர் ((AIA Health Protector ) ) தற்போது இரண்டு புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.\nஇலங்கையில் மருத்துவப் பணவீக்கம் 7% இற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதனால் அனைத்துச் சுகாதாரப் பராமரிப்புச் செலவீனங்களினதும் மிகவும் பெரியளவிலான பகுதியானது செலவு கூடியதொன்றாகவே இருந்து கொண்டிருப்பதுடன், அது காப்புறுதி நிறுவனத்தினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ நிதியுதவி அளிக்கப்படாமலேயே காணப்படுகின்றத��.\nஎனினும் இக்காரணத்தினால் சிறந்த சுகாதாரக் காப்புறுதித் திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருதாமல் அதை ஒதுக்கிவிட முடியாது.\nஇதனாலேயே AIA ஹெல்த் புரடெக்டர் இரண்டு புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது இலங்கையில் காணப்படுகின்ற மிகவும் பரிபூரணமான சுகாதாரக் காப்புறுதித் திட்டமொன்றாகவே இதனது முதன்மையான நிலையை மேலும் வலுவூட்டுகின்றது.\nநீங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது பணத்தைப் பற்றிய எந்தவொரு கவலையுமின்றி உலகத்தின் எந்தவொரு இடத்திலும் (ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா தவிர்ந்த) சிகிச்சையைப் பெறுவதற்கு AIA இனுடைய உலகளாவிய பணமற்ற வைத்தியசாலை அனுமதி உங்களை அனுமதிக்கின்றது.\nஇதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் AIA இனுடைய பணமற்ற வைத்தியசாலை அனுமதி அட்டையை அவ்வைத்தியசாலையில் சமர்ப்பிக்க வேண்டியது மட்டுமேயாகும். இதன் பின்னர் மற்றைய விடயங்களை அஐஅ பார்த்துக்கொள்ளும்.\nஇச்சிறப்பம்சமானது மிகப்பெரிய சௌகரியத்தையே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. ஏனெனில் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டிலோ அல்லது இலங்கையிலோ சிகிச்சை ஒன்றை நாடும் போது வெளிநாட்டு நாணயத்தையோ அல்லது வேறு பணத்தையோ எடுத்துச் சென்று பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காகச் சிரமப்பட வேண்டியதொரு தேவையிருக்காது.\nஇரண்டாவது வைத்திய ஆலோசனையைப் பெறக்கூடியதாக இருப்பதே இங்கு மற்றுமொரு சிறப்பம்சமாகும். இப்பதம் பரிந்துரைப்பது போல இப்புதிய சிறப்பம்சமானது விசேட வைத்திய நிபுணர் ஒருவரிடமிருந்து இலவசமாக இரண்டாம் வைத்திய ஆலோசனையைப் பெறுவதற்கு உங்களை அனுமதிக்கின்றது.\nAIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி பங்கச் பெனர்ஜி கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர் ஒருவரின் கண்ணோட்டத்தில், சமீபத்தில் யாராவது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு திறந்த இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டால், அறுவைசிகிச்சைக்கு முன்னதாக இதற்கு வேறு ஏதாவது மாற்று வழிகள் உள்ளனவா என விளங்கிக் கொள்வதற்கு மிகச்சிறந்த மற்றுமொரு விசேட அறுவைசிகிச்சை நிபுணரிடமிருந்து இரண்டாம் ஆலோசனை ஒன்றைப் பெறுவதற்கே அவர் நிச்சயம் விரும்புவார்.\nAIA இன் இரண்டாம் வைத்திய ஆலோசனை சிறப்பம்சமானது உடலுறுப்பு மாற்றம், இதய���் தொடர்பான நோய்கள், புற்றுநோய்கள் போன்ற மிகவும் தீவிரமான நோய் நிலைமைகளுக்கு சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்கு முன்னராக நன்கு தகவலறிந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சௌகரியத்தையே எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது’ எனத் தெரிவித்தார்.\nநாங்கள் இங்கு AIA ஹெல்த் புரடெக்டரின் ஏனைய சிறப்பம்சங்களையும் மறந்துவிடக் கூடாது. அவை இதை மிகவும் பரிபூரணமான திட்டம் ஒன்றாகவே மாற்றுகின்றது. அதாவது இது முற்றுமுழுதாக ரூபா.20 மில்லியன் வரை தாராளமான வைத்தியசாலை செலவுக் காப்பீட்டை உள்ளடக்குவதுடன், புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளடங்கலாக 37 பாரதூரமான நோய்களையும் காப்பிடுகின்றது. அத்துடன் இது 250 இற்கும் அதிகமான சத்திர சிகிச்சைகளையும் மற்றும் வைத்தியசாலை அனுமதிக்கு முந்திய மற்றும் பிந்திய செலவுகளையும் காப்பிடுகின்றது.\nடின் மீன்களில் ஒட்டுண்ணி இல்லை\nசெயற்பாடுகளை எதிர்காலத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய ,நடுத்தர தொழில் முயற்சியாண்மையை ஊக்குவிக்கும் Seylan SME Hub\nஃபொன்டெராவின் பங்காண்மையுடன் பாற்பண்ணை தொழில் முயற்சியாளராக மாறிய கெலும்\n« செயற்பாடுகளை எதிர்காலத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை\nமரண அச்சுறுத்தல்;எக்னெலிகொடவின் மனைவி »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/14921", "date_download": "2018-07-16T04:45:24Z", "digest": "sha1:MHQCQ5Q2OI5GMSGNENQM4DEGXIFRDY6E", "length": 6230, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "அருங்காட்சியகமாகபோகும் தாய்லாந்து குகை - Thinakkural", "raw_content": "\nLeftin July 12, 2018 அருங்காட்சியகமாகபோகும் தாய்லாந்து குகை2018-07-12T16:38:08+00:00 உலகம் No Comment\nதாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.\nகுகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் உலகின் கவனத்தை ஈர்த்த தாம் லுவாங் குகை மக்கள் பார்வையிடும் வகையில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது என சிறுவர்களை மீட்ட மீட்பு குழுவின் தலைவர் நரோங்சாக் ஒசோட்டனகோர்ன் தெரிவித்தார்.\nமீட்பு பணியின்போது பயன்படுத்தப்பட்ட பல நவீன கருவிகள், பிரத்யேக ஆடைகள் போன்றவை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.\nமேலும், சிறுவர்கள் குகையில் சிக்கிக்கொண்டது முதல் பத்திரமாக மீட்கப்பட்டது வரையிலான திரில் தருணங்களை திரைப்படமாக எடுக்க உள்ளதாக பியூர் ப்ளிக்ஸ் எனும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதாம் லுவாங் குகை அருங்காட்சியகமாக மாறும் பட்சத்தில் தாய்லாந்து நாட்டின் சிறப்பு மிக்க இடங்களில் இதுவும் ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.\nபுதினை சந்திக்க ஹெல்சின்கி வந்தடைந்தார் டிரம்ப்\nநவாஸ் செரீப் தம்பி உள்பட 1500 பேர் மீது பயங்கரவாத வழக்கு\n24 மாகாணங்களின் 241 ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்\nமுகப்பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் – பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம்\nராணி எலிசபெத்தை வெயிலில் காக்க வைத்த டிரம்ப்\n« இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நாளை இலங்கை வருகிறார்;கூட்டமைப்புடன் நாளை சந்திப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்;86 லட்சம் பேர் வெளியேறினர் »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/11/3-2014.html", "date_download": "2018-07-16T04:40:43Z", "digest": "sha1:OSLT6W2RGWVYYZATWG7NKO5UK64OF5FY", "length": 10268, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "3-நவம்பர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nகமலஹாசன் ஒரு யுகபுருஷன் -பாலசந்தர்.#ஏற்கனவே அவரு யாரோட புருசன்னு தெரியாம இருக்கு..இதுல இவரு வேற குழப்பிக்கிட்டு.\nஒருவர் மீது நிரந்தரமாய்க் கோபத்தில் இருந்து விட முடிவதில்லை என்பது தான் மனித இனத்தின் பலமும் பலவீனமும்.\nமங்காத்தால விஜய் நடிச்சிருந்தா... தட் பைக் சீன் http://pbs.twimg.com/media/B1cuUsaCcAA3Kz8.jpg\nவிஜய் சிம்பு தேவன் படத்துக்கு போயிட்டாரு முருகதாஸ் ஹிந்தி படத்துக்கு போயிட்டாரு #இவிங்க முப்பது வருசமா கோலம் போட்டுட்டு இருக்காங்க\nகாதல் செய்யக்கூடாது; நிகழ வேண்டும்.\nதிருமணத்தில் ஆண்கள் தங்கள் சுதந்திரத்தை பணயம் வைக்கிறார்கள்; ஆனால், பெண்களோ தங்கள் மகிழ்ச்சியையே பணயம் வைக்கிறார்கள்.\n அஞ்சனா. ஓஹோ.உங்க தங்கச்சி பேரு நாலணாவா\nசுவிஸ் பேங்க்ல பணம் போட்டவன ��ுடிங்கடான்னா உழைச்சு சம்பாரிக்குரவன் ATM ல காசெடுத்தா 20 ரூபா புடிக்குராங்கலாம் நல்லா இருக்குடா உங்க நியாயம்\nதன் மனைவி பிரசவறையில் இருக்கும்போதும் அம்மா நோயுற்று இருக்கும்போதும் தங்கை புகுந்தவீடு செல்லும்போதும் ஒரு தாயின் பரிதவிப்பை உணர்கிறான் ஆண்.\nவாழ்க்கை ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு நினைவை தருகிறது அன்பென்ற ஆசிர்வாதத்தால். நன்றி மக்கழே http://pbs.twimg.com/media/B1clbf_CcAM_okv.jpg\nஅனந்த் வைத்யநாதனுக்கப்புறம் ஜாப் செக்யூரிட்டி இருக்க ஒரே ஆளு, இந்த 'பொதிகை' டிவில ஸ்போர்ட்ஸ் க்விஸ் நடத்துறவர்தான் போல.எம்புட்டுவருசம்\nமன்மதன் பார்வைன்னு சொல்லுவாங்களே அது இதுதானோ \nமங்காத்தா செய்மெறை: முதலில் Oceans 11 கதையை எடுத்துக்கொள்ளுங்கள்,பிறகு Chaos,Wanted சீன்களை அதனுடன் சேர்த்து சூடான வடையுடன் பரிமாறுங்கள்🐢🚬🍻👙\nநோலனைக் காப்பி அடித்தால் அவருக்குப் பெரிய இழப்பில்லை. ஆனால் இங்கே வாய்ப்புக்கு அலையும் உதவி இயக்குநரின் கதையை உருவுவது நரகல் போஜனம்.\nஊழல்வாதிகளுக்கு தண்டனை அளித்தால் ஒப்பாரி வைக்க ஆளிருக்கிறது ,மீன் பிடித்ததற்காக தண்டனை கொடுத்தால் ஏறிட்டு பார்க்க கூட நாதியில்லை\nஅழறப்ப தனியாக அழுங்க சிரிக்கறப்ப கூட்டத்துல சிரிங்க கூட்டத்துல அழுதா நடிப்பும்பாங்க தனியா சிரிச்சா லூசும்பாங்க #இதாங்க LIFE :))))\nஇதெல்லாம்தான் நியூஸ்ல நம்ம மீடியா மக்களுக்காக கொடுக்கற விஷயங்கள். எவ்ளோ முக்கியம்னு நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கங்க. http://pbs.twimg.com/media/B1byLuzCEAAf4p3.jpg\nhttp://orathanadukarthik.blogspot.in/ மக்களே மோகாமுள்,புயலிலே ஒரு தோணி, ஒரு புளிய மரத்தின் கதை இந்த மாறி classic novel இந்த லிங்க்ல download செஞ்சிகலாம்..\nஒரு சுறுசுறுப்பான தாய் எப்போதும் ஒரு சோம்பேறி மகளைத்தான் உருவாக்குகிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t52787-topic", "date_download": "2018-07-16T05:06:36Z", "digest": "sha1:OYKRQ5S7JZ7NV2H3KTIOSLDRSXXLGX37", "length": 7156, "nlines": 40, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "ராடாவின் மோசடியை விசாரணை செய்த அதிகாரி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பிரசன்னம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவ��� செய்யுங்கள்\nராடாவின் மோசடியை விசாரணை செய்த அதிகாரி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பிரசன்னம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nராடாவின் மோசடியை விசாரணை செய்த அதிகாரி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பிரசன்னம்\nராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 169 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பான தகவல்களை திரட்டிய கணக்காய்வு திணைக்கள அதிகாரியான எச்.எம்.கே.ஹேரத் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜரானார்\nஇந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆவணமொன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்வதற்காக தாம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசுனாமி வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த அரசாங்கத்தினால் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட விசாரணைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றது.\nஇந்த நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான சாலிய விக்ரமசூரிய கடந்த மே மாதம் 12ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nஅத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் கடந்த மே மாதம் 12ஆம் திகதி பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்துகொண்டனர்.\nசுனாமி பேரழிவினால் வீடுகளை இழந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக ராடா நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.\nஇந்த நிறுவனத்தின் நிதி, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி அமைப்பின் புலனாய்வு பிரிவினர் தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2010/12/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2.html", "date_download": "2018-07-16T04:42:37Z", "digest": "sha1:ZJB7UIWT76KHNFLE22SL2FPK4I5UVOAO", "length": 7367, "nlines": 65, "source_domain": "welvom.blogspot.com", "title": "சொந்த வீடுகளுக்கு சென்ற இடம்பெயர்ந்த மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிப்பு - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் » சொந்த வீடுகளுக்கு சென்ற இடம்பெயர்ந்த மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிப்பு\nசொந்த வீடுகளுக்கு சென்ற இடம்பெயர்ந்த மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மக்களை அவர்களின் சொந்த வீடுகளில் குடியமரவிடாது, தாழ்வான நிலப்பகுதியில் குடியமர்த்திய சிறீலங்கா அரசு, வெள்ளம் காரணமாக தமது சொந்த வீடுகளில் தற்காலிகமாக தங்கும் நோக்கத்துடன் சென்ற மக்களை மீண்டும் விரட்டியடித்துள்ளது.\nகிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள பூநகர் பிரதேசத்தை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அங்குள்ள வீடுகளில் நிலைகொண்டுள்ள இராணுவம் மக்களை தாழ்வான வேறு காணிகளில் குடியமர்த்தியிருந்தது.\nஆனால் வடக்கில் பெய்துவரும் தொடர் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதனால் பெரும் துன்பங்களை சந்தித்த தமிழ் மக்கள் தமது சொந்த வீடுகளில் தற்காலிகமாக தங்கச் சென்றபோது அவர்கள் இராணுவத்தினரால் விரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவர்களின் தற்காலிக குயிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், சிறுவர்களும், முதியவர்களும் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 9:09\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் ��கிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=35", "date_download": "2018-07-16T04:53:03Z", "digest": "sha1:F6WDPNCHEXNYYEVBK5CKEWEK5NHF5BIT", "length": 20585, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Vilayattu books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகபில்தேவ் தலைமையில் 1983ல் உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது டோனி இரண்டு வயதுக் குழந்தை அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெயித்தபோது டோனி 26 வயது இளைஞர். அணியின் தலைவர் அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெயித்தபோது டோனி 26 வயது இளைஞர். அணியின் தலைவர் பிரமிக்க வைக்கும் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: கிரிக்கெட், வீரர், கேப்டன், முயற்சி, திட்டம், உழைப்பு\nஎழுத்தாளர் : சி. முருகேஷ் பாபு (C.Murugesh Babu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமைதான யுத்தம் - Mythaana utham\nபெரும்பான்மை இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும், கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் கிடையாது. மூன்று குச்சியும் ஒரு மட்டையும் பந்தும் கிடைத்துவிட்டால் போதும், பள்ளிச் சிறுவர்களின் மனசுக்குள் சந்தோஷப் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : மகாதேவன் (Mahadevan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபெண்களுக்கும் அவசியமானது டே குவான் டோ\nஎழுத்தாளர் : பி.ஆர். தாமஸ்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nடெஸ்ட் போட்டிகளை ஓரங்கட்டிவிட்டதா ட்வெண்டி 20 \nதொடங்கப்பட்ட நிமிடத்தில் இருந்து இன்றுவரை சர்ச்சைக்குரிய சங்கதியாக ஐ.பி.எல் பார்க்கப்படுவது ஏன்\nவிளையாட்டு வியாபாரமாக மாறியது எப்படி\nகிரிக்கெட்டுக்கு எந்தெந்த வழி��ளில் இருந்து பணம் வருகிறது\nஅமைதியான கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்தது எப்படி\nவீரர்கள் தீர்மானித்த விளையாட்டை திரை நட்சத்திரங்கள் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: கிரிக்கெட், வீரர், சாதனை\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஎழுத்தாளர் : ஆதனூர் சோழன்\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nகிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஉலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru\n\"தெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம். 1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : சதீஷ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசெஸ் விளையாட கற்றுக்கொள்ளுங்கள் - Chess Vilaiyada Katrukollungal\nஎழுத்தாளர் : ப்ரியாபாலு (Priyabalu)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஎழுத்தாளர் : ஆதனூர் சோழன் (Aathanoor Soozhan)\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nஇயந்திரங்களுடன் விளையாட்டு - Iyanthirangaludan Vilayaatu\nஇச் சிறு நூலில் நெம்புகோல் - மிண்டி பற்றிய அறிவியல் இயக்கப் போக்கினை இயந்திரங்களுன் விளையாட்டு எனும் மகுடத்தில் ஐம்பத்திரண்டு சோதனைகளாகப் பிரித்து வழங்கியுள்ளார் வைந்தண்ணா. இதே அறிவியல் தொடரில் '' காந்தத்துடன் விளையாட்டு'' எனும் நூலை ஏற்கெனவே வெளியிட்டுள்ளோம்.\nகல்வி உளவியலீல் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரர��� கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nSUNDRA, Number history, இர. சீனிவாசன், இளைஞர்கள், இரா.சு. முத்து, Suyasaritha, Sagunangal, மந்திர மூலிகை, காம், இராஜேந்திர, திருச்சி செல்வேந்திரன், hip, Ilakkiya thiran, கூள, DEO\nமக்கள் தொகைக் கல்வியும் குடும்ப நலமும் (old book rare) -\nமனுமுறை கண்ட வாசகம் திருஅருட் பிரகாச வள்ளலார் -\nடீன்-ஏஜ் வயதினருக்கான யோகாசனங்கள் -\nமனம் என்னும் மேடை - Manam Ennum Medai\nஇந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் -\nஅதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum\nஸ்வாமியின் வளம் தரும் வாஸ்து சாஸ்திரம் -\nஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம் தமிழ்ப் பாடல்கள் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை -\nகலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம் -\nபழமுதிர்க் குன்றம் - Pazhamuthir Kundram\nஒப்பனைக்காரன் ஏவி.எம். மேக்கப் மேன் எல். முத்தப்பா - Oppanaikaaran A.V.M. Makeup Man L.Muthappa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-07-16T04:44:56Z", "digest": "sha1:7V7RWHN2KHL3TQE3323C2RZZE5Z6EKZD", "length": 3170, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால்\nவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால்\nவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா.. வெங்காயம் மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இயற்கை சிரப் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நன்மைகள் கொண்டுள்ளது.[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2012/08/blog-post_6082.html", "date_download": "2018-07-16T05:01:24Z", "digest": "sha1:NC3LXLEQ5J2IEEOZTELZOP3VM62EQA5B", "length": 66362, "nlines": 379, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: சாகாக்கலை, வேகாநிலை,போகாப்புனல்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nநிறையப் பேர் சொல்லுவார்கள். நாங்கள், சாகாக் கலையைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்கு சாகாக்கலை தெரியுமா\nபோகர் சொன்னாராம், சாகாக் கலையைப்பற்றி. சில பேர் காயகல்பத்தைப் போட்டுச் சாப்பிட்டு, அதையெல்லாம் நான் வைத்திய ரீதியில், சாகாக் கலையைக் கற்று இருக்கின்றேன். ஆகையால், அந்த மருந்தெல்லாம் போட்டு, மந்திரங்களைச் சொல்லி, போகர் காட்டிய வழியில், நான் சாகாக்கலை கற்றிருக்கின்றேன். உங்களுக்கு என்ன தெரியும்\nஇவ்வாறு, நான் சாகமாட்டேன் என்று சொன்னவர், சீக்கிரம் மருந்திலே எதிர்நிலை ஆகிவிட்டால், என்னமோ, எதிலோ குறையாகி விட்டது, எனக்கு இப்படி வந்துவிட்டது என்பார்கள். இது சாகாக் கலை.\nஇப்பொழுது, யார் இதை உணர்த்தினாரோ, அவர் இறந்த பிற்பாடு, இன்னொரு உடலில் பிடித்துக் கொண்டு, இதே ஆசையில் இருப்பார். இதே உணர்வில் எண்ணிவிட்டு, அந்த மந்திரம் எல்லாம் கற்றுக் கொண்டு, இவர் போவார்.\nஅங்கு போனவுடன், சாகாக் கலையில் அவரும் இதே கதியாக, அதைச் செய்தேன், இப்படியாகி விட்டதே என்று பைத்தியம் பிடித்த மாதிரி, இரண்டு உணர்வும் சேர்ந்தவுடனே, இருக்கின்றவனைப் பைத்தியமாக்கி விடும்.\nஅவர்களிடம், மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்களெல்லாம் என்ன ஆவார்கள் இதைக் கண்டுபிடித்தேன் என்று கடைசியில், நெகடிவ் பாசிட்டிவ் என்ற நிலையில், மருந்து சாப்பிடுபவர்களையும் சாகாக் கலையாக, நீயும் வாயேன் என்று இழுத்துக் கொண்டு போகும். இது சாகாக் கலை.\nயாம் இப்பொழுது உபதேசிப்பது, “விஜய தசமி” என்பது, பத்தாவது நிலை. அடுத்து ஒளியாகி விட்டது. இனிப் பிறவி இல்லை. இது வேகாக்கலை\nஒரு மனிதன், எவ்வளவு முழுமையாக இருக்கட்டும். தீயில் குதித்து விட்டால் என்ன ஆகின்றது அணுகுண்டு போட்டுக்கூட வெடிக்கச் செய்கின்றான். ஒரு அணுவின் ஆற்றல் கதிரியக்கம். பாறைக்குள்ளிருந்து கதிரியக்கம், கதிரியக்கத்தினால்தான், தன் சக்தி, எந்தப் பாறை மண்ணுக்குள் இருக்கின்றதோ, எண்ணி இழுத்து, தன் இனமான சத்து, எதனுடன் கலந்து இருக்கின்றதோ, அந்த உணர்வைத் தனக்குள் எடுத்துப் பாறையாக விளைகின்றது.\nஅதற்குள், தன் இயக்கத்தின் வலுக்கொண்டு, அதனுடன் எது விளைந்து உருவானதோ, அதே கதிரியக்கச் சக்தியால்தான் இரு��்பு உலோகமும் உருவாகின்றது. இதுவே, அந்த நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய மற்ற பொருட்களுடன் கலந்து, மற்ற பொருள் உருவாக்கப்படும் பொழுது, அந்த அணுவின் தன்மையைப் பிளந்து, கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டவன் விஞ்ஞானி.\nஅந்தக் கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துச் சேமித்து, மீண்டும் வெடிக்கச் செய்யப்படும்பொழுது, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, தன் இனமான நிலைகள் எதுவோ, அதிலெல்லாம் மோதும். அது மோதியபின், புயலைப் போன்று, தான் எதனை உருவாக்கியதோ, அதனுள் இருக்கும் உணர்வைக் கரியாக்கிவிட்டு, தன் கதிரியக்கச் சக்தியுடன் இணைந்து, சத்தை ஒளியாக எடுத்துக்கொள்ளும். ஆக, இது கதிரியக்கச் சக்தி.\nஇதைப் போன்றே அணுவைப் பிளந்து, அணுவின் தன்மை கொண்டு வந்தாலும். இதைப்போலத்தான் மெய்ஞானிகளின் உணர்வலைகளைக் கொண்டு வரப்படும் பொழுது, உணர்வுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்துவிட்டு, அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாற்றி, எத்தகைய உணர்வின் தன்மை தனக்குள் வந்தாலும், இந்த உணர்வின் தன்மை பிளந்து, உயிருடன் ஒன்றிய ஒளியாக நிற்பது, இதுவே “வேகாக்கலை”.\nஇப்பொழுது, தீயிலே ஒரு மனிதன் இறந்து விட்டால், தீயிலே கருகிவிட்டாலும், அணுகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்து, அதனின் உணர்வு, தசைகளைக் கருகச் செய்தாலும், அந்த உடலில் இருக்கும், உயிரை ஒன்றும் செய்யமுடியாது. ஆக, “உயிர்” வேகாக் கலை பெற்றது.\nஅதனின் உணர்வு கொண்டு, நமது உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையை, அணுவைப் பிளந்து அணுவின் தன்மை ஒன்று சேர்த்து, அதனை வெடிக்கச் செய்யும் பொழுது, தன் இனத்தைப் பெருக்குவது போல, அந்த மெய்ஞானி தன் உணர்வின் சக்தியை, உணர்வின் எண்ணங்களை மாய்க்கச் செய்து, உணர்வின் தன்மையை தன் ஒளியாக மாற்றி, இந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு, வேகாக்கலையாக இன்றும், எதனின் நிலையாக நஞ்சுகள் வந்தாலும், அதனைப் பிளந்து, உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி, என்றும் பதினாறு என்ற நிலையில், வேகாநிலை அடைந்து, சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.\nஅணுகுண்டை வெடித்தபின், எந்த உலோகத்திற்குள் இருந்தாலும் அதை பிளக்கச் செய்து, தன் இனத்தின் தன்மையை அது வளர்த்துக் கொள்கிறது. இதைப்போலத்தான், அந்த மெய்ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை, இந்த உணர்வுக்குள் இருப��பதைப் பிளந்து, உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து, அணுவின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.\nமெய்ஞானிகள் அனைவரும், உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றச் செய்து, வேகாக்கலை என்ற நிலையை அடைந்தவர்கள். எத்தகைய அணுகுண்டும் அவர்களை அசைக்காது, எத்தகைய நஞ்சு கொண்ட நிலைகள் வந்தாலும், தீயில் இட்டாலும், அவர்களைப் பாதிக்காது.\nஅவ்வாறு, உணர்வின் தன்மை ஒளிச்சரீரமாக என்றும் நிலைத்து இருக்கும், அதனின் துணை கொண்டு, நாம் அனைவரும் அந்த வேகாக்கலை என்ற உணர்வின் சக்தியைப் பெற, நினைவு கூறும் அந்த நன்னாள்தான் விஜயதசமி.\nபத்தாவது நிலை பெறுவதை, நினைவு படுத்தும் நன்னாள், எதனையும் பிளந்து, வேகாக்கலையான நிலைகள் பெறும் நன்னாளே. நினைவு கூறும் நன்னாள்தான் விஜயதசமி. ஒவ்வொருவரும் இந்த மனித உடலில் இருந்துதான், பத்தாவது நிலை அடையமுடியும்.\nமாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர், எமக்கு உபதேசித்து அருளியதை, யாம் உங்களுக்கு உபதேசித்து, இந்த உணர்வைக் கேட்டறிந்த அனைவரும், அடுத்து நாம் கூட்டுத் தியானங்கள் இருந்து, இந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும், தகுதி பெற்றவர்கள் ஆகின்றோம்.\nஅதாவது, இந்த விஜயதசமி உபதேசத்தைக் கேட்டுணர்ந்து, நாம் அனைவரும் சேர்ந்து கூட்டு தியானங்கள் இருந்து, துருவ மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும் நிலை அடைகின்றோம்.\nநாம் எண்ணிய எண்ணங்கள் கூர்மையாக விண்ணை நோக்கி ஏகி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் நாம் அடிக்கடி சேர்க்கப்படும் பொழுது, அது நன்கு வலுப்பெறுகின்றது.\nஇவ்வாறு, நமக்குள் வலுப்பெறச் செய்வதைத்தான், விண்ணை நோக்கி ஏகுவதைக் கூர்மை என்றும், “கூர்மை அவதாரம், வராக அவதாரம்” என்பது. அந்த வலுப்பெற்றச் சக்தியின் துணை கொண்டு, அந்த ஞானிகள் எவ்வாறு ஒளிச் சரீரம் பெற்றார்களோ, அதே போல நமக்குள் வலுப்பெறச் செய்து, வராக அவதாரமாக, நாம் எதைக் கூர்மையாக எண்ணி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று எண்ணுகின்றோமோ, அதன் நிலையாக, நாம் கல்கியின் பத்தாவது அவதாரமாக, ஒளிச்சரீரம் பெற முடியும்.\nஇதை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து, விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாம் பருகினால்தான், விண் செல்ல முடியுமே தவிர, இல்லையென்றால், இன்று, நாம் நமது வாழ்க்கையில் பக்தி மார்க்கங்களில் எண்ணியபடி, இந்தத் தெய்வம் செய்யும், அந்தத் தெய்வம் செய்யும், இந்த மனிதர் செய்வார், அந்தச் சாமியார் செய்வார் என்ற நிலையை நம் எண்ணத்தில் வளர்த்துக் கொண்டால், நாம் உடலுக்குள் இது சாகாக கலையாக, இந்தப் பூமியிலேதான் சுழல முடியும்.\nஆனால், இன்று வள்ளலார் கூறியது போல, வேகாக்கலை என்றும், போகாப்புனல் என்ற நிலையை அடைய வேண்டுமென்று, வள்ளலார் பாடல்களிலே பாடியுள்ளார். ஆக, அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினை, நமக்குள் செலுத்தினால், “வேகாக்கலை” அடைந்து, இனி, பிறவியில்லா “போகாப்புனல்” இன்னொரு பிறவியில், நாம் பிறக்காத நிலையை அடைய முடியும்.\nஇந்த விஜய தசமி உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அனைவருக்கும், குரு காட்டிய அருள் உணர்வுகள் உங்களுக்குள் வலுப்பெற்று, இன்று எந்த நிமிடமும், “ஓம் ஈஸ்வரா” என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி, விண்ணிலே நினைவைச் செலுத்தி, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்” என்று ஏங்கி, அதை உயிர்வழி கவர்ந்து, அவ்வாறு கவர்ந்த உணர்வுகளை நம் உடல் முழுவதற்கும் செலுத்தும் பொழுது, இதற்கு “ஆத்மசுத்தி” என்று பெயர். அதே சமயம், அந்த எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியை, நம் உடலுக்குள் சேர்ப்பிக்கும் நிலை.\nஆகவே, இதைக் கவனமாக வைத்து, இந்த நூல்களைப் படிப்போர் அனைவருமே, உங்கள் வாழ்க்கையில் எத்தகைய துயரங்களோ, வேதனையோ, சலிப்போ, சஞ்சலமோ, சங்கடமோ, வெறுப்போ, பயமோ, ஆத்திரமோ, அவசரமோ, இதைப் போன்ற நிலைகள் ஏற்படும் பொழுதெல்லாம், நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, முதலில் சொன்ன மாதிரி விண்ணை நோக்கி ஏகி, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன், நம் உடலில் உள்ள ஒவ்வொரு குணங்களிலும், உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை, சக்தி வாய்ந்த அந்த உணர்வுகளை, நாம் அடிக்கடி, சேர்த்து வரவேண்டும்.\nஅப்படி அடிக்கடி சேர்த்து வந்தோமென்றால், வாடிய பயிருக்குள் உரம் சேர்த்தால், அது எவ்வாறு காற்றிலிருந்து தன் சக்தியைச் சேர்த்து, எவ்வாறு மணிமுத்துக்களை விளையச் செய்கின்றதோ, அதைப் போன்று, ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அறியாது சேரும் தீமைகள் அனைத்தையும் நீக்கி, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் எண்ணத்தால் எடுத்துச் சேர்த்து, நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.\nஇவ்வாறு, ந���ங்கள் அந்த நல்ல எண்ணங்ககளுக்கு, மகரிஷிகளின் அருள் சக்திகளை உரமாகச் சேர்த்தீர்கள் என்றால், அது வலுப் பெற்று, அந்த ஒளியின் முத்தாக, உங்கள் உணர்வுகள் விளைந்து, உயிருடன் ஒன்றிய ஒளிச்சரீரமாகப் “பெருவீடு பெருநிலை” என்ற நிலையடைந்து, அதாவது கல்கி அவதாரம், பத்தாவது நிலையை அடைவது, திண்ணம்.\nஆகவே, இன்று அழியா ஒளிச்சரீரம் பெறும் மார்க்கமாக, வேகாக்கலை என்ற நிலையும், போகாப்புனல் என்று வள்ளலார் பாடியது போல, நீங்கள் அனைவரும் அடைய முடியும், என்று உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.\nஇதைக் கேட்டுணர்ந்தோர் அனைவருமே, அடுத்து தபோவனம் வருபவர்கள், உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குள் எத்தகைய குறைகள் நேரினும், இதற்குமுன், உங்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட கடும் நோயோ, மனக்கவலையோ, மனவேதனையோ, இதைப் போன்ற நிலைகளிலிருப்போர், இந்தத் தியான மண்டபத்தில் ஆத்மசுத்தி செய்ய வேண்டும்.\nஅந்த மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். “எங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களிலும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் படரவேண்டும்” என்ற இந்த உரத்தினை நீங்கள் செலுத்துங்கள்.\nஆக, இது வலுப் பெற்றதாகி, இதைப் போல உங்கள் வீட்டிலும் நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய, உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் அனைத்தும், உங்களை விட்டு விலகிவிடும்.\nநீங்கள் மெய்ப் பொருள் கண்டுணர்ந்து, உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும் வலுவான எண்ணங்கள் உங்களுக்குள் தோன்றி, உங்கள் எண்ணமே நற்செயலாகச் செயல்படும் நிலையும், உங்கள் வாழ்க்கையை உயர்த்திடும் நிலையாக அடைய முடியும். அந்த நிலையை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்வதற்குத்தான், இந்த தியான மண்டபத்தை அமைத்தது.\nநமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில், அவர் இத்தகைய நிலைகளை உருவாக்கும்படி, எமக்கிட்ட அந்த ஆணைப்படித்தான் இதைச் செய்திருக்கின்றோம். அவர் எமக்கு உபதேசித்த அருள் வழிப்படித்தான், உங்களுக்குள் உபதேசிக்கின்றோம்.\nஆகவே, நாம் கூட்டமைப்பாக இருந்து, கூட்டுத்தியானங்கள் செய்யும்பொழுது, அதன் வழியாகத்தான் அனைத்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றோம்.\nஎல்லா மகரிஷிகளின் அருள்சக்தி, உங்க���் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான், யாம் தவம் இருக்கின்றோம். எமது அருளாசிகள்.\n3 ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்\nஅகஸ்தியர் தன் தாய் கருவிலேயே பெற்று, அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து, ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார், அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி, நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி, இதனுடன் சுழன்று, உணர்வுகளை தனக்குள் சேர்க்கப்படும் பொழுது, அகண்ட அண்டத்தில் வருவதையும், உங்கள் உணர்வுக்குள், அது பெறும் உணர்ச்சியின் நிலையை, அணுவாக மாற்றும் நிலை கொண்டு, அது உருப்பெற்று விட்டால், தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.\nஉங்களால் நினைத்த நேரத்தில், அகண்ட அண்டத்தினையும், அதன் செயலாக்கங்களையும் காணமுடியும்.\nஅதில் வெளிப்படும் உணர்வில், அருள்ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்த்து, பகைமை உணர்வு உங்களுக்குள் வராது, “பேரின்ப உணர்வினை” உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது.\nஎமது அருள், குரு அருளால் கிடைத்தது. குரு அருள் பேரருளைக் கவர்ந்து, அவர் உணர்வு என்னை பக்குவப்படுத்தியது போல், உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன். இதில், எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ, அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும், அடுத்து, சீராக என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும், இது உதவுகின்றது.\nகுறுகிய காலமே இருக்கும், இந்த உடலுக்கு, வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும், உயிருக்கு, அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும். இதுதான் வாழ்வின் கடைசி எல்லை.\nஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஒளியின் உணர்வாக, நம் அணுக்களை, ஆறாவது அறிவின் துணை கொண்டு, உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான், பிரம்மாவை சிறை பிடித்தான் என்பது.\nஉயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது. அதே சமயத்தில், அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகும் பொழுது, உயிரைப் போன்றே, உணர்வின் தன்மை ஆக்கப்படும் பொழுது, நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது. இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால், ஒளியின் தன்மை கூடுகின்றது.\nசற்றுச் சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து, இது தவறு, இது கெட்டது, என்று உணர்வினை நுகர்ந்து, நுகர்ந்து, இதனைக் கலந்து, கலந்து, இந்த ���டலினை உருவாக்கியது உயிர்.\nஅவனே உருவாக்கினான். ஈசனாக இருந்து, உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான், கடவுள் என்ற நிலையில், நாம் எதனை நுகர்ந்தோமோ, அவை, நம்முள் நின்று அதனின் துணை கொண்டு, அங்கே இயக்குகின்றது.\nஅவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை. அவன்தான் உருவாக்குகின்றான். ஆகவே, அமைதி கொண்டிருக்கும் நேரத்தில், உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.\nநம் குரு, என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து, உங்கள் கண்ணின் நினைவை, என்னிடத்தில் செலுத்தினாலும், நீங்களும், அண்டத்தில் மிதக்கின்றீர்கள். அதனின் உணர்வை, நினைவை கொள்ளும் பொழுது, அதன் அருளை நீங்களும் பெறமுடியும்.\nஅண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு. அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன், துருவனாகி, துருவ நட்சத்திரமானான். அவன், அகண்ட அண்டத்தில் வருவதை, ஒளியாக மாற்றுகின்றான். அதன் உணர்வின் தன்மை, இந்தப் பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது, அகண்ட அண்டத்தில் வருவதையும், ஒளியாக மாற்றிடும் திறன், நீங்கள் பெற வேண்டும்.\nநீங்கள் சிறிதளவே இருப்பினும், இந்த உணர்வின் தன்மை, உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்த பூமியிலும் பரவுகின்றது. அதன் உணர்வின் நினைவு கொண்டு, கவருங்கள்.\nசூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு, ஏழாவது ஒளி. இதைத்தான், சூரிய பகவான் வருகின்றான் என்று, வேக ஓட்டத்தைக் காட்டி, ரதத்தைக் காட்டியது. அந்த, ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால், நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும்.\nஆகவே, மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும்போது, ஏழாவது, ஒளியின் நிலைகள் அடைதல் வேண்டும். இதுதான், “ஈரேழு லோகத்தை வென்றவன், விண்சென்றான்” என்பது. அவன் தனி உலகமாக, ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான். அவன், ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.\nஅவன் தனி உலகமாக, ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான். அவன், ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.\nசூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள், ஆறு. ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு. மற்றதைத் தெளிந்து உணர்ந்து, ஒளியாக மாற்றுவது, ஏழு. காவியங்களில், ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன், என்று சொல்லுகின்றனர். மனிதனுக்குள், உணர்வுக்குள், இந்த ஏழு லோகத்திற்குள் தேடி, நாம் காணுதல் வேண்டும். மேலே ஏழு, ��ன்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு. ஆக, நமக்குள் தேடினால் உண்டு.\nஅகண்ட அண்டத்தின் நிலைகள், இந்தப் பிண்டத்தில் உண்டு. ஆகவே, நாம் விண்ணின் ஒளியாக மாற்றும் உணர்வு பெற்று, உயிர் என்ற நிலை பெற்று, உணர்வின் ஏழாவது ஒளியாக மாற்றும் திறன் பெற்று இருப்பினும், இருள் சூழும் நிலைகளிலிருந்து, மீள்தல் வேண்டும்.\nஒளியாக ஒன்றாக இருக்கின்றது. பல வர்ணங்கள், ஒளியின் நிலையை மறைத்திடும் பொழுது, அந்த வர்ணத்தைத்தான் காட்டுகின்றது. நமக்குள் எந்த குணத்தின் தன்மை வருகின்றதோ, அந்த வர்ணத்தின் செயலாகத்தான், இருள் சூழ்வதும், சிந்திப்பதும், சிந்தனையற்ற நிலைகளும், வருகின்றது.\nஆகவே, பேரருள் என்ற உணர்வினை எடுத்து, நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும். அந்த உணர்வின் தன்மையை, உங்களில் உருவாக்கத்தான், இந்த நிலை.\nயாரும் குற்றவாளியல்ல. குற்றத்தைச் செய்பவரும் அல்ல. சந்தர்ப்பத்தால், நுகர்ந்த உணர்வே நம்மை, அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. நுகர்ந்தது, நமக்குள் விளையாது, அருள் ஒளி என்ற உணர்வைக் கொண்டு, இருளை நீக்கப் பழகவேண்டும்.\nஇதற்குத்தான் துருவ நேரத்தில், அதனின்று வரும் நிலைகளை நீங்கள் நுகர்ந்து, இருளை மாய்த்து, ஒளி என்ற உணர்வை நீங்கள் பெறவேண்டும் என்று, தியான நிலைகளிலேயே, உபதேசத்தைக் கொடுத்து, அழைத்துச் சென்றது. எமது அருளாசிகள்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வ��ங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nஇன்றைய பக்தியின் உண்மை நிலை\nஆதிசங்கரர் செய்த யாகம் எது\nகோவிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்கும் முறைகள்\nஅகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் இரகசியங்கள்\nஈஸ்வராய குருதேவர் ஞானகுருவிற்கு இட்ட கட்டளைகள்\nநமக்கு நோய் எப்படி வருகிறது\nதீமைகளைக் கூர்மையாகப் பிளக்கும் பேராற்றல்\nஇரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெ...\nசிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால், சுட்டுப் பொசுக்கி...\nவைகுண்ட ஏகாதசி - சொர்க்க வாசல்\nஊரையும் உலகையும் காக்கும் நிலை\nநாரதன் கொடுக்கும் ஞானக்கனி - நம் உயிரைப் பற்றிய பே...\nஒளி சரீரம் பெற ஈஸ்வராய குருதேவர் காட்டும் ���றுதியான...\nசப்தரிஷி மண்டலமும் ஒளி சரீரமும்\nகருவுற்றிருக்கும் தாய் நுகர வேண்டிய அருள் உணர்வுகள...\nதாய்தான் நம்மைக் காக்கும் ஒரே தெய்வம்\nதுருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் இணைக்கும் ந...\nசர்வ தீமைகளையும் நீக்க குரு கொடுக்கும் பயிற்சி 2\nசர்வ தீமைகளையும் நீக்க குரு கொடுக்கும் பயிற்சி 1\nதொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளும் நீக்கும்...\nவாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் வழிமுறைகள்\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-16T05:07:13Z", "digest": "sha1:FNTPV7OBV5JCGUXZWBFGITQPPD4JNSYN", "length": 5262, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜியோவானி ரிக்கியொலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜியோவானி ரிக்கியொலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜியோவானி ரிக்கியொலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏப்ரல் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகியோவன்னி ரிக்கியொலி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்டை விண்மீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1671 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1598 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/sharp-pantone-5-smartphone-in-8-colours.html", "date_download": "2018-07-16T04:27:36Z", "digest": "sha1:5J2ARVEEJVQCQ74NMSJVCK7WLMKMQU6L", "length": 9188, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sharp Pantone 5 smartphone in 8 colours | ஐஸ் கிரீம் சான்ட்விச் வசதியில் கூல்...கூல்... ஸ்மார்ட்போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஸ் கிரீம் சான்ட்விச் வசதியில் கூல்...கூல்... ஸ்மார்ட்போன்\nஐஸ் கிரீம் சான்ட்விச் வசதியில் கூல்...கூல்... ஸ்மார்ட்போன்\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nமனதை உருக வைக்கும் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது ஷார்ப். பேன்டான்-5 என்ற இந்த புதிய ஸ்மார்ட்போனை ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் உருவாக்கி உள்ளது ஷார்ப் நிறுவனம்.\nஇதன் திரையும் தெளிவான தகவல்களை 3.7 இஞ்ச் திரையின் மூலம் வழங்கும். 854 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போன் 8 புதிய கலர்கள்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூல்...கூல்... செய்தி தான்.\nஇதன் அத்தனை 8 நிறங்களும் கண்களை எளிதாக கவர்ந்துவிடும். மனதை கவரும் வண்ணங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 2 கேமராக்களை கொண்டது.\n4 மெகா பிக்ஸல் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த பேன்டான்-5 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும். கேமரா, திரை, இயங்குதளம் என்று எல்லா வகையிலும் சிறந்த தொழில் நுட்பத்தினை கொண்ட இந்த ஷார்ப் பேன்டான்-5 ஸ்மார்ட்போன் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு அதிக பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஜப்பானில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் அங்கு சிறந்த வரவேற்பினை பெற்றால், இந்தியாவிலும் அறிமுகமாகலாம். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஆன்ட்ராய்டு ஐசிஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்\nஇந்தியா: மலிவு விலையில் பேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் அறிமுகமானது முரட்டுத்தனமான மோட்டோ E5, E5 பிளஸ்.\nவ���றலெவல்: மணல் கொள்ளையர்களை காட்டிக் கொடுக்கும் கூகுள் மேப்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39355/str-aaa-release-in-pongal", "date_download": "2018-07-16T04:44:03Z", "digest": "sha1:UEVJL7Q5PWS6PMZYYJFYYGMX7EOEE54K", "length": 6974, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "பொங்கல் ரிலீஸில் ‘விஜய் 60’ உடன் மல்லுக்குத் தயாராகும் சிம்பு படம்? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபொங்கல் ரிலீஸில் ‘விஜய் 60’ உடன் மல்லுக்குத் தயாராகும் சிம்பு படம்\n‘தெறி’ படத்தைத் தொடர்ந்து தற்போது பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். திருநெல்வேலியை கதைக்களமாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 60% மேற்பட்ட படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்ட இப்படத்தை 2017 பொங்கல் ரிலீஸாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல் ஒன்றின்படி இதே பொங்கல் தினத்தைக் குறிவைத்தே சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படமும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தில் ஸ்ரேயா, விடிவி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ராஜேந்திரன் உட்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடையும் எனத் தெரிகிறது. அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை விறுவிறுப்பாக முடித்துவிட்டு, பொங்கல் ரிலீஸாக களமிறக்கத் திட்டமிட்டிருக்கின்றதாம் படத் தயாரிப்பு நிறுவனமான குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஉதவி செய்ததாக பொய்யான செய்தி : நேர்மையாக மறுத்த விஜய்சேதுபதி\nத்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ முக்கிய அறிவிப்பு\nவிஜய்சேதுபதி நடிக்கும் ‘ஜுங்கா’ இம்மாத்ம் 27-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து...\n‘தேவி’, ‘லட்சுமி’ ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்க:ள் ஏ.எல்.விஜயும்,...\nகாயத்ரிக்கு பிறகு மடோனா செபாஸ்டியன்\nவிஜய்சேதுபதியும், அருண்பாண்டியனும் இணைந்து தயாரித்துள்ள படம் ’ஜுங்கா’. கோகுல் இயக்கியுள்ள இந்த...\nஜூங்கா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநடிகை கேத்தரின் தெரெசா புகைப்படங்கள்\nஆர்யா சகோதரர் - சத்யா & பாவனா திருமணம்\nஅய்யா உருவான விதம் - சீதக்காதி\nமோரக்க வீடியோ பாடல் - லட்சுமி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2018-07-16T04:26:21Z", "digest": "sha1:5QPVS3I3T4FT5NC3XHFK7LPYX4FLP6H7", "length": 22094, "nlines": 178, "source_domain": "chittarkottai.com", "title": "வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுக்க « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகை கால்களில் விறைப்பு (numbness)\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,046 முறை படிக்கப்பட்டுள்ளது\nபொருத்தமான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுப்பதற்கான 10 சிறந்த வழிமுறைகள்\nஒரு பல்கலைக்கழகத்தை பலர் விரும்புகிறார்கள் என்ற ஒரு காரணத்திற்காக, அப்பல்கலைக்கழகம் நீங்கள் விரும்பும் படிப்புக்கேற்ற ஒரு இடமாக இருந்துவிடாது. இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுப்பதன் மூலமாக நீங்கள் ���ரியான தீர்வை அடைந்துவிட முடியாது. அதேசமயத்தில் தவறான ஆலோசனைகளுக்கு பலியாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். எனவேதான் விரிவான 10௦ வழிகாட்டுதல்களை இங்கே வழங்கியிருக்கிறோம். இவற்றை கவனமாக படித்து உங்களுக்கு ஏற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கவும்.\nவழிமுறை 1 : ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 300௦௦ டாலர்கள் வரை செலவு பிடிக்கும் என்பதால், விண்ணப்பிக்கும் முன்பாக நீங்கள் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். உங்களால் என்ன படிக்கப் போகிறோம் என்ற தெளிவுக்கு வர முடியவில்லை எனில், தெளியும் வரை முடிவை ஒத்தி போடவும்.\nவழிமுறை 2 : நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் பாடத்தை பற்றி நல்ல அறிமுகத்தை வைத்திருக்க வேண்டும். அதன்பொருட்டு வலைத்தளங்கள், துண்டுபிரசுரங்கள், கையேடுகள் போன்றவற்றில் அதைப் பற்றிய விரிவான தேடலில் ஈடுபட வேண்டும்.\nவழிமுறை 3 : பினான்ஷியல் டைம்ஸ், நியூஸ்வீக் போன்ற நம்பத்தகுந்த ஆதாரங்களிலிருந்து நீங்கள் பல்கலைக்கழகங்களின் தர வரிசைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.\nவழிமுறை 4 : அந்த தர நிலைகளிலிருந்து பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுத்து, அவற்றில் எது உங்கள் விருப்பப்பாடத்தில் நல்ல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது மற்றும் அதற்கு மானியங்கள் வழங்குகிறது என்பதை அறிய வேண்டும். இதன்பொருட்டு அந்த பல்கலைக்கழகங்களைப் பற்றிய உண்மையான தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட துணைத் தூதரகங்களை அணுக வேண்டும்.\nவழிமுறை 5 : உங்கள் பாடத்தைப் பற்றி எந்த சந்தேகம் இருந்தாலும் அதற்கான விளக்கத்தைப் பெற சேர்க்கை அதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மேலும் பழைய மாணவர் மற்றும் ஆசிரியரிடம் தொடர்பை ஏற்படுத்தி, விளக்கம் பெறலாம்.\nவழிமுறை 6 : உங்கள் மூத்த மாணவர்கள் சென்று சேர்ந்த மற்றும் நிதி உதவிகள் பெற்ற பல்கலைக்கழகங்கள் பற்றி பரிசீலனை செய்யவும். அந்த மூத்த மாணவர்களின் படிப்பு மற்றும் செயல்பாட்டில் அந்த பல்கலைக்கழகங்களுக்கு திருப்தி இருந்தால், உங்களின் விண்ணப்பத்தையும் அவை சாதகமான முறையில் பரிசீலனை செய்யும்.\nவழிமுறை 7 : பொதுவாக பல தொழிற்சாலைகள் தங்களுக்கான ஊழியர்களை தேர்ந்தெடுக்க, சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களையோ அல்லது அந்த தொழிற்சாலைகளின் அருகாமையிலுள்ள பல்கலைக்கழகங்க���ையோ தான் நாடும். எனவே நீங்கள் பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் அருகாமையில் சில பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளனவா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். (எ.கா- அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம்)\nவழிமுறை 8 : பல்கலைக்கழகங்களில் நீங்கள் கனவு காணக்கூடியதாக ஒன்றிரண்டையும், நல்ல பொருத்தமானதாக மூன்று-நான்கையும், பாதுகாப்பானதாக இரண்டையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். கனவுகாணக்கூடியவை, தரவரிசையில் முதல் 10௦ இடங்களுக்குள் இருக்க வேண்டும், அதேசமயம் அவற்றில் சேர்வது கடினம்.\nபொருத்தமானவை, கல்வி தரமுள்ளவையாகவும் சேர்வது எளிதானவையாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்பானவை, தரவரிசையில் முதல் 5௦ இடங்களுக்குள்ளும் அதேசமயம் நல்ல வசதிகளுடனும் இருக்க வேண்டும். இந்த மூன்று வகைகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் ஏதாவதொன்றில் சேர்ந்தாக வேண்டியது கட்டாயம்.\nவழிமுறை 9 : தொடர்ந்து குழப்பமாக இருந்தால், ஒரு ஒப்பீட்டு விளக்கப்படத்தை வடிவமைத்து, கீழ்கண்ட விதிமுறையின்படி ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் சாதக-பாதகங்களை மதிப்பிடவும்:\n* முந்தைய ஆண்டுகளின் மாணவர் சேர்க்கையில் எடுத்துக்கொள்ளப்பட்ட சர்வதேச ஆங்கில மொழி தேர்வுகளின் குறைந்தபட்ச மதிப்பெண்கள்.\n* உங்களின் விருப்பப் பாடங்கள் கிடைப்பது\n* சம்பந்தப்பட்ட துறையின் ஆசிரியர்கள் மற்றும் அதன் சிறப்புத்தன்மை\n* இந்திய மாணவர்களின் எண்ணிக்கை\n* உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளின் அங்கீகாரம்\n* தங்குமிடம், வசதிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்\nவழிமுறை 10: இந்த 9 வழிமுறைகளின் மூலம் நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து உங்கள் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்திருப்பீர்கள்; எனவே அடுத்து அதில் சேர்வதற்கு பின்வரும் வழிமுறைகளின் மூலம் உங்களை தயார்படுத்தி கொள்வீர்கள்,\n* நல்ல ஜிஎம்எடி/ஜிஆர்இ/சாட்/ஐஇஎல்டிஎஸ்/டோபெல் மதிப்பெண்கள்\n* ஒரு வலுவான தனிப்பட்ட அறிக்கை அல்லது நோக்க அறிக்கை\n* நல்ல வேலை அனுபவம்\n* பல்திறன் செயல்பாட்டு அனுபவம்\n* சுருக்கமான, கவர்ச்சியான சுயவிவரம்\nமூட்டுத் தேய்வு நோய் »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nபணமதிப்பு நீக்கம் மோடியின் நாடகமா அல்லது பயனுள்ள நடவடிக்கையா\nஇபாதத்துகளில் கவனம் தேவை (AV)\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-006", "date_download": "2018-07-16T04:57:13Z", "digest": "sha1:PTJZOO3PEDF5MMOOKPFTCAXXM2AQVVX7", "length": 5009, "nlines": 61, "source_domain": "holyindia.org", "title": "திருமயேந்திரப்பள்ளி தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்\nகரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்\nவரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்\nஅரவரை அழகனை அடியிணை பணிமினே.\nகொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை\nகண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்\nவண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்\nசெண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.\nகோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் புன்னையுந்\nதாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமு\nமாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள்\nஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.\nவங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு\nசங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும்\nமங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்\nஎங்கள்நா யகன்றன திணையடி பணிமினே.\nநித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்\nசித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்\nமைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள்\nகைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.\nசந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்\nஇந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன்\nமந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்\nஅந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே.\nசடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட\nநடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு\nபடர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்\nஅடல்விடை ய��டையவன் அடிபணிந் துய்ம்மினே.\nசிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்\nகரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்\nமரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்\nஅரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே.\nநாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்\nஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர்\nமாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்\nயோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.\nஉடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும்\nபடுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர்\nமடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்\nஇடமுடை ஈசனை இணையடி பணிமினே.\nவம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்\nநம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்\nநம்பர மிதுவென நாவினால் நவில்பவர்\nஉம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavilisaiththavai.blogspot.com/2009/10/blog-post_23.html", "date_download": "2018-07-16T04:57:40Z", "digest": "sha1:BL53ZIPG4QCX6L5KQWJSUQDUP5RRCQWL", "length": 5580, "nlines": 110, "source_domain": "kanavilisaiththavai.blogspot.com", "title": "கனவில் இசைத்தவை...: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!", "raw_content": "\nசொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்..\nஎந்தன் குயில் எங்கே என்று பார்த்தேன்\nஎன் காதல் உயிர் பிழைத்துக்கொண்டது\nகாதல் தேடி வாழ்ந்த காளை...\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nஹசிலி ஃபிசிலி என் ரசமணி\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று\nஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி\nபூ வாசம் புறப்படும் பெண்ணே\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\n2:52 PM Author: ஸ்ரீமதி கிரிதரன்\nவரிகள்: ஜீவன் ஆனந்த் தாஸ்.\nகுரல்: ஹரிஹரன், ஆஷா போஸ்லே.\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nநமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி\nநான் என்ற சொல் இனி வேண்டாம்\nநீ என்பதே இனி நான் தான்\nஇனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை\nஇது போல் வேரெங்கும் சொர்கம் இல்லைஉயிரே வா...\nஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே\nஉயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nநமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி\nநமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி\n6 பேர் உடன் ரசித்தவர்கள்:\nஇதுக்கு மேல கார்த்திக் எங்க பாட்டு கேட்க போறான்\nமோனிசா என் ம��னலிசா படத்தில் இருந்து காதல் தேடி வாழ்ந்த காளை....song plzzzzzz\nஇதுக்கு மேல கார்த்திக் எங்க பாட்டு கேட்க போறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2010/10/blog-post_06.html", "date_download": "2018-07-16T04:57:41Z", "digest": "sha1:6MHHV3L2WMQ4TP5GRSLYDYK5PV3KXYQ5", "length": 12519, "nlines": 265, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: நசையுநர் வாழ்த்து!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nமொத்தத்தில், நீ, நீயாகவே இருந்திடுக\nவகைப்பாடு வாழ்த்து பணிவுடன் பழமைபேசி\n மாப்புக்கு பிறந்த நாளா. வாழ்த்துகள் உங்களுடன்.\nநானும் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிகிறேன்\n கதிருக்கு விருப்பமான பிளாஸ்டிக் விட்டுட்டீங்களே.\nபரவாயில்லையே உங்கள் தளபதி இதுக்கும் ம்ம்ம் ன்னு சொல்லாம சரியா சொல்லிட்டாரே. உங்க பேட்டிக்கு எசப் பேட்டி போட்ட மாதிரி, கதிருக்கு போட முடியாதுன்னு நேரா வாழ்த்து சொல்லிட்டாரா (surrender)\n//கதிருக்கு விருப்பமான பிளாஸ்டிக் விட்டுட்டீங்க//\nஇஃகிஃகி..... நெகிழிப் பாவனைன்னு மறக்காமச் சொல்லி இருக்கமுங்கோ\nஎன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக.....\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கதிர் \nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கதிர்\nநேற்று ஜெயா டிவியின் நாயகனுக்கு இன்று பிறந்த நாளா வாழ்த்துக்கள் பழமைபேசி சொன்ன பலவும் வாழ்ந்திட நீங்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்...\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nகதிருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\n இது தளபதிக்கு பொறந்த நாள் வாழ்த்தா\nமணியண்ணா சொல்றபடி நீங்களாவே இருங்க\nபிறந்த நாள் வாழ்த்துகள் கதிர் அண்ணே :)\nகதிருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n(அகில உலக நசையில் ஒட்டிக்கொண்ட அட்லாண்டா பசை...ஹி... ஹி)\nஇந்த அன்பிற்கும், வாழ்த்திற்கும் தலை வணங்கி நன்றிகளை சமர்பிக்கிறேன்\nநண்பருக்கு பிறந்த நாள் பரிசு கவிதையாக . வாழ்த்துக்கள் இருவருக்கும்\nஆதி அண்ணனோட இந்த pathivukku அப்புறம் தான் கதிர் அண்ணன் தெரியும்......\n சான்ஸே இல்லை என்ற நினைப்புக்காக வெட்கம் வரவைத்து கிட்டத்தட்ட எல்லா பதிவுகளையுமே சமூக அக்கறையுடன் எழுத முடியும் என்று காட்டிக்கொண்டிருக்கும் ஈரோடு கதிருக்கு விழுகிறது வீங்கும்படியாக ஒரு குத்து.. (வயதில் மூத்திருந்தும் பதிவுலகில் இளைஞர்களான எங்களை சீனியராக்கி ஒதுக்கி ப��திய பதிவுலகக் குழுமத்தை உருவாக்கிய சாதனைக்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து//\nஇதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......(Heart touching Person)\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nFeTNA: இச்சார்ல்சுடனில் கோலாகலத் துவக்க விழா\nவஞ்சகக் காதலும், வஞ்சனைக் கொலைகளும்\nஅமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை பாகம்-2\nபதிவுலகம்: அன்புத் தம்பியே, என்ன ஆச்சு\nமகாத்மா பிறந்த நாள் விழா, படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naathigam.blogspot.com/2011/02/blog-post_19.html", "date_download": "2018-07-16T04:35:09Z", "digest": "sha1:IJTY2XGQMYPA3F2JGX7N2HPIRLJVBPOD", "length": 42885, "nlines": 588, "source_domain": "naathigam.blogspot.com", "title": "நாத்திகம்: உ.வே சாமிநாதய்யர்", "raw_content": "\nமதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.\nகுட்டக் குட்ட குனியவேண்டாம் தி.மு.க-கி.வீரமணி\nகுஜராத் கலவரம்-காவல்துறை அதிகாரி சிறீகுமாரின் சாட்...\nதிரிநூல் தினமணியே ஸ்ரீரங்கம் நினைவிருக்கிறதா\nகலைஞர், ஜீவாவை நினைவுகூர்ந்தது தவறா\nமே மாதம் வரை பொறு தினமணியே\nகுஜராத் மதக்கலவரப் படுகொலைகளில் பங்கேற்ற பாஜ.க., ...\nதெகல்கா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது குஜராத் கல...\nஅத்வானிகளும், மோடிகளும், ஜெயேந்திரர்களும் நடமாடுவத...\nசிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் (1860-1946)\nகுஜராத் கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த...\nஇராமாயண காலம் - பொய்\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அறிஞர் கால்டுவ...\nகூட்டணிக் கட்சியே களத்தில் குதித்துவிட்டது\nகுஜராத் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச...\nசனாதனத்தைப் பரப்பிட மேலும் ஒரு தொலைக்காட்சியாம்\nமுஸ்லிம்கள்மீது இந்துக்களை ஏவினாரா மோடி\nமுஸ்லிம்கள் வேட்டையாடப்பட துணைபுரிந்த அதிகாரிகளுக்...\nதிருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது உண்மையா\nஅலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப...\nமோடி மற்றும் அவரது அரசு மீது தெகல்கா வெளியிடும் அ...\nஆவணங்களை திட்டமிட்டு அழித்த மோடி (2) - தெகல்கா அம்...\nமோடி குற்றமற்றவர் என்று சிறப்பு விசாரணைக் குழு கூற...\nபா.ஜ.க. மோடி ஆளும் குஜராத்தில்தான் ஏழை,பணக்��ாரன் இ...\nபா.ஜ.க.வின் சிண்டும் சிக்குகிறது 2ஜி அலைக்கற்றை ஒத...\nவீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம...\nஜி.யு. போப் (ஜார்ஜ் உக்லோ போப்) ஆற்றிய தமிழ்த் தொண...\nதிராவிடர் கழகத் தீர்மானமும் - புதிய சட்டமும்\nஉடுமலை நாராயணகவியின் பன்முகப் படிமங்கள்\nபுலவர் - பேராசிரியர் கா. நமச்சிவாயர் (1876-1937)\n2 ஜி அலைகற்றை -அருண்ஷோரியின் பதைபதைப்பு - பா.ஜ.க.வ...\nபார்பனிய இந்துதுவமும் உலக கோப்பை கிரிக்கெட் மோசடிய...\nதிருஞான சம்பந்தர் அற்புதங்களும் சேக்கிழாரின் பெரிய...\nவீட்டு மனை ஒதுக்கீடு-தி.மு.க. போட்ட உத்தரவல்ல - எம...\nகுழவிக் கல்லுக்குத் தங்கத் தேரும், தங்கத் தொட்டிலு...\nபெரிய புராணம் பெருமை மாநாடா\nசோதிடம் - அறிவியல் அல்ல-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாது...\nதிராவிடம் - ஓர் வரலாற்று ஆய்வு\nவீணாக சீண்ட வேண்டாம் - சிண்டர்களின் கூட்டம்\nசூத்திரர்களின் ஆட்சியை ஒழித்திட சதி\nதிமுக பொதுக் குழுவில் 21 தீர்மானங்கள்\nசெய்யாத குற்றத்திற்குப் பழி சுமத்தப்பட்டுள்ளார் ஆ....\nஅண்ணா நினைவிடம் முன்பு சூளுரைப்போம்\nஅசோக் சிங்கால் பேட்டி-பொய் முகங்களை மக்கள் அடையாளம...\nமகரஜோதி கடவுள் சக்தியல்ல மனிதர்கள் செய்யும் ஏற்பாட...\nபிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்\nஉ.வே சாமிநாதய்யரின் 157ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள். தமிழ்த் தாத்தா என்று இவர் கூறப்படுகிறார். தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஓலைச் சுவடிகளில் இருந்து பதிப்பித்தவர் என்று புகழப் படுபவர் இவர். அந்தப் பணி பாராட்டுதலுக்கு உரியதே\nஇவரைப் புகழும் பார்ப் பனர்கள் இவரின் குருவாகிய - தமிழ் இலக்கியங்களை, இலக் கணங்களை இவருக்கு முறைப் படி போதித்தவரான -மகா வித்துவான் மீனாட்சி சுந்தர னாரைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அதுதான் பார்ப் பனர்களுக்கே உரித்தான இனப்பற்று என்பதைவிட - இனவெறியாகும்.\nஉ.வே.சா. தமிழ்த் தொண்டு எந்த வகையைச் சார்ந்தது பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஆரியப் பார்ப்பனர் களின் அளவிறந்த கொட் டங்கள் எனும் நூலினை எழுதியுள்ளார். உ.வே.சா.பற்றிப் பல தகவல்களைத் தந்துள்ளார்.\nதமிழ்ப் பாஷை என்றுதான் எழுதுவாரே தவிர தமிழ் மொழி என்று எழுத மாட்டார். நூல் களைப் புஸ்தகங்கள் என்றுதான் எழுதுவார். அரசுக் கட்டிலை சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை நக்ஷத்திரம் என்றும் எழுதும் பார்ப்பன - சமஸ்கிருதப் போக் குடையவர் என்பதை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nபுறநானூற்றில் ஆன்முலையறுத்த என்று தொடரும் 34ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல் யாழ்ப்பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் அறவோர் என்று வந்துள்ளது என்று உரையாசிரியர் சிலர் குறித்துள் ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் பார்ப்பார் என்று குறிக்கப் பெற்றுள்ளது.\nபாட வேறுபாடாகக்கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை. அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடா தெனும் அறங்கூறும் அவ்வடி, பார்ப்பாருக்குக் கொடுமை செய்தல் கூடாதென்பதாக இவர் பதிப்பில் காட்டப் பெற்றதும், அதற்குக் கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப் பதும் - இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப் பெற்ற கருத்து மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக் கம் இவருக்கிருப்பதை நன்கு புலப்படுத்தும் என்று பாவலரேறு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nஉ.வே.சா. அவர்கள் தனது என்சரிதம் எனும் நூலில் அக் கிரகாரம் எப்படி தோன்றியது என்கிற ஒரு தகவலைத் தந் துள்ளார்.\nசற்றேறக் குறைய இரு நூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் தம் முடைய பரிவாரங்களுடன் புறப் பட்டார். தஞ்சைக்குக் கிழக்கே 15 மைல் தூரத்தில் பாபநாசம் அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் போஜனம் முடித்து தாம்பூலம் போட்டு சிரம பரிகாரம் செய்தார்.\nஅன்று ஏகாதசி. ஏகாதசியன்று அரசர் ஒரு வேளை மாத்திரம் உணவு அருந்துவார். தாம்பூலம் தரிக்க மாட்டார். ஆனால் அன்று அதனை மறந்துவிட்டார். விரதத் துக்குப் பங்கம் ஏற்பட்டது குறித்து வருந்தினார்.\nஇதற்கு என்ன பரிகாரம் என்று கேட்க, ஓர் அக்ரகாரம் பிரதிஷ்டை செய்து, வீடுகள் கட்டி வேதவித் துக்களாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால். இந்தத் தோஷம் நீங்கும் என்றனர். அவ்வாறே அரசன் செய்தான். அந்த ஊர்தான் உத்தமதான புரம். அவ்வூரில்தான் உ.வே.சா. பிறந்தார்.\nஅரசன் தோஷப் பட்டான் என்றே வைத்துக் கொள்வோம் - அதன் பலன் பார்ப்பானுக்குப் போய்ச் சேர வேண்டுமா\nஅக்ரகாரம் எப்படி எல்லாம் தோன்றியிருக்கிறது பார்த் தீர்களா\nPosted by அசு���ன் திராவிடன் at 5:53 AM\nLabels: உ.வே சாமிநாதய்யர், உ.வே.சா, தமிழ்த் தாத்தா\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை\nசீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்...\nகாமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீர...\nசிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தில்ரூபா சண்முகம் ...\nதீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்ற...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக\nகவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிர...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிர...\nசிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்\nஇந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட...\nயஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள்\n(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்ப...\nபெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னா...\nஅண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்\nஅண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது. அதற்...\n132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)\n2 ஜி அலைகற்றை (1)\n69 சதவிகித இட ஒதுக்கீடு (1)\nஅசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)\nஅஞ்ச நெஞ்சன் அழகிரி (1)\nஅண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)\nஅம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-கி வீரமணி (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)\nஆ. இராசா பேட்டி (1)\nஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன் (1)\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆசிரியர் கேள்வி பதில்கள் (4)\nஆரியர் திராவிடர் போராட்டம் (1)\nஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)\nஇந்து நாளிதழ் கட்டுரை (1)\nஉலக மகளிர் தினம் (3)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)\nஎடைக்கு எடை நாணயம் (1)\nஎடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)\nகல்கி கேள்வி பதில் (2)\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)\nகாமராசர் பல்கலைக் கழகம் (1)\nகார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)\nகாவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)\nகாவிரி நீர்ப் பிரச்சினை (1)\nகி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)\nகி. வீரமணி உரை (3)\nகி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)\nகு.வெ.கி. ஆசான் மறைவு (1)\nகுஜராத் மதக்கலவரப் படுகொலை (1)\nகெட்ட வார்த்தை சாமியார் (1)\nகோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை (2)\nசங் பரிவார்க் கும்பல். (1)\nசபரிமலை மகர சோதி (1)\nசபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)\nசமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)\nசர் ஏடி பன்னீர்செல்வம் (1)\nசீர்காழி மண்டல மாநாடு (5)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி (1)\nசோ ராமசாமிக்கு பதிலடி (1)\nதந்தை பெரியார் கவிதை (1)\nதந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் (1)\nதமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)\nதமிழக அரசு நினைவு சின்னம் அமைப்பு (1)\nதமிழக மீனவர் பிரச்சினை (1)\nதமிழர் தலைவர் கி.வீரமணி (1)\nதமிழ் மொழியில் கலப்பு (1)\nதிண்டுக்கல் பொது கூட்டம் (1)\nதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் (1)\nதிரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)\nதிராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)\nதிராவிடர் - தமிழர் - தந்தை பெரியார் (1)\nதிராவிடர் எழுச்சி மாநாடு (2)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு (5)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)\nதிராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)\nதிருப்பத்தூர் தி���ாவிடர் கழக தீர்மானம் (1)\nதிருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)\nதினமணி கட்டுரைக்கு பதில் (2)\nதீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)\nதுணை வேந்தர் மீனா (1)\nதுர்வாசர்களும் - மணியன்களும் (1)\nநாடு கடந்த அரசு (1)\nநுழைவுப் நுழையப் போராட்ட (1)\nபாபர் மசூதி இடிப்பு (2)\nபாரதிதாசன் பல்கலை கழகம் (1)\nபார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)\nபார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல் (1)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபிள்ளையார் ஆபாச துண்டறிக்கை (1)\nபெரிய புராணம் மாநாடு (1)\nபெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)\nபெரியாரின் இலக்கியப் பார்வை (1)\nபெரியார் உயராய்வு மையம் (1)\nபோலி ஜாதி சான்றிதழ்கள் (1)\nமதுரை படைத்த மாநாடு (1)\nமதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் (1)\nமாமா மாமி உரையாடல் (1)\nமுதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)\nராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)\nவிசுவ ஹிந்து பரிஷத் (1)\nவிடுதலை ஒற்றை பத்தி (1)\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)\nவீட்டு மனைப் பட்டாக்கள் (1)\nவேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)\nஜெயலலிதா vs கலைஞர் (1)\nஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2011/05/blog-post_11.html", "date_download": "2018-07-16T05:08:19Z", "digest": "sha1:3ILLEH3YWRI676B3UC7KBGVQN7IYIZYR", "length": 21446, "nlines": 773, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: காலச்சக்கரம்.", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nதஞ்சம்புக இடம் தேடித் துடிக்கிறது..\nஇக்கவிதை அமீரக தமிழ்தேர் மாத இதழ் காலச்சக்கரம் எனும் தலைபிற்காக எழுதியது. இதை அனுப்பியதும் திரு காவிரிமைந்தன் அவர்கள். உடன் அனுப்பிய கருத்துக்கள் கீழே உள்ளவைகள்..\nகாலச்சக்கரத்தின் பதிவுகள் ... என்னவென்று\nகவிதைச்சரம் தொடுத்து நீரும் தந்தீர்\nநீரினில் இப்படி உலகின் பாகங்கள்...\nமூழ்கிப் போவது தொடர்கதையாவது மாறாதா\nமிக்க நன்றி சகோதரர் காவிரிமைந்தன் அவர்களே..\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 3:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாருஸ்ரீராஜ் 11 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 6:17\nபெயரில்லா 11 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:40\nநிகழ்கால நிதர்சனத்தை கவியிலே கொண்டுவந்துள்ளீர்கள்...\nசுஜி 11 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:12\nமிக அருமையான தெளிவான வரிகள் உ���்மை நிலைமை அப்படியே கண்முன்னே கொண்டுவந்துள்ளீர்கள் அக்கா..\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://thagavalthulikal.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-16T04:45:17Z", "digest": "sha1:RKL2SCJ2K4SAKC4K2DIQ5U5FZSRTS36I", "length": 20689, "nlines": 150, "source_domain": "thagavalthulikal.blogspot.com", "title": "Thagaval Thulikal : ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் அரவிந்த் பனகரியா நியமிக்கப்பட்டார்.", "raw_content": "‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் அரவிந்த் பனகரியா நியமிக்கப்பட்டார்.\n‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் அரவிந்த் பனகரியா நியமிக்கப்பட்டார். 7 மத்திய மந்திரிகளும் இடம்பெற்றுள்ளனர். நிதி ஆயோக் 65\nஆண்டுகளாக இயங்கி வந்த திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று கடந்த சுதந்திர தின உரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிறகு அவர் கடந்த மாதம், முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில், திட்ட கமிஷனுக்கு பதிலாக ‘நிதி ஆயோக்’ என்ற புதிய அமைப்பு, கடந்த 1-ந்தேதி உருவாக்கப்பட்டது. இது, பிரதமர் தலைமையில¢ செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. நியமனம் இந்நிலையில், மற்ற பதவிகளுக்கு உரியவர்களை பிரதமர் மோடி நேற்று நியமித்தார். அதன்படி, ‘நிதி ஆயோக்’ துணைத்தலைவராக அரவிந்த் பனகரியா நியமிக்கப்பட்டார் முதலாவது துணைத்தலைவர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். 62 வயதான இவர், அமெரிக்கவாழ் இந்திய பொருளாதார வல்லுனர் ஆவார். அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு, ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார வல்லுனராகவும், மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பொருளாதார மைய துணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். மேலும், உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு, வர்த்தக மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பு ஆகியவற்றில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துக்கான பிஎச்.டி. பட்டமும் பெற்றுள்ளார். மத்திய மந்திரிகள் பொருளாதார வல்லுனர் விபேக் தேவ்ராய், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி மையத்தின் முன்னாள் தலைவர் வி.கே.சரஸ்வத் ஆகியோர் ‘நிதி ஆயோக்’கின் முழு நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுரேஷ் பிரபு, ராதாமோகன் சிங் ஆகியோர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, தாவர்சந்த் கெலாட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅடிமை மரபு பற்றி சில தகவல்கள்\nகண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.\nகருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்\nசமசீர்க்கல்வி பத்தாம் வகுப்பு தமிழ்\nசோழநாட்டுத் திருவழுந்தூரி��் பிறந்தவர் -- கம்பர்\nதமிழக மக்கள் தொகை 2011\nதமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம்\nதமிழகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்....\nதமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பட்டியல்\nதமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்\nதலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்:-\nபாவேந்தர் பாரதிதாசன் விருதுப ட்டியல்\nபிரபலங்களின் சிறப்புப் பெயர்களை தெரிந்து கொள்வோம்\nபொது அறிவு - தமிழ்\nபொது அறிவு - வரலாறு\nபொது அறிவு - வரலாறு 2\nமகாகவி பாரதியார் விருது பட்டியல்\nமு. வரதராஜனின் (மு.வ.) நூல்கள்\nமுத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது\nமௌரியப் போரசு சில தகவல்கள்\nவரி பற்றிய முக்கிய குறிப்புகள்\n கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் காமராஜர் விருது சமசீர்க்கல்வி பத்தாம் வகுப்பு தமிழ் சொல் -பொருள் சொல்- பொருள் சோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் -- கம்பர் டல்ஹவுசி பிரபு தந்தை பெரியார் விருது தமிழக அரசு விருது... தமிழக மக்கள் தொகை 2011 தமிழகத்திலுள்ள கணவாய்கள் தமிழகத்திலுள்ள கோட்டைகள் தமிழகத்திலுள்ள மலைவாழிடங்கள் தமிழகத்தின் ஏரிகள் தமிழகத்தின் சிறப்புகள் தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் தமிழகத்தின் முதன்மைகள் தமிழகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.... தமிழ் இலக்கணம் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பட்டியல் தமிழ்நாடு இயற்கை அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் தமிழ்விடு தூது தலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்:- திருமுறை திருவள்ளுவர் விருது பட்டியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் நாளமில்லாச் சுரப்பி அமைப்புகள் பக்தி இலக்கியம் பத்ம விபூஷண் 2016 பாரத ரத்னா' விருது பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பாவேந்தர் பாரதிதாசன் விருதுப ட்டியல் பிரபலங்களின் சிறப்புப் பெயர்களை தெரிந்து கொள்வோம் புவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ புறநானூறு பெரியபுராணம் பேச்சுக்கலை பேரறிஞர் அண்ணா விருது பொது அறிவு - தமிழ் பொது அறிவு - வரலாறு பொது அறிவு - வரலாறு 2 பொது அறிவு தகவல்கள் மகாகவி பாரதியார் விருது பட்டியல் மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார் மு. வரதராஜனின் (மு.வ.) நூல்கள் முக்கியஉறுப்புகள்‬ (Articles) முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. வ��சுவநாதம் விருது மௌரியப் போரசு சில தகவல்கள் வரலாற்றின் தந்தை வரலாற்று ஆண்டுகள் வரி பற்றிய முக்கிய குறிப்புகள் விக்ரமாதித்யா போர்க்கப்பல்\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2015/01/thalir-suresh-jokes-16-1-15.html", "date_download": "2018-07-16T04:34:57Z", "digest": "sha1:O3WCTVDYI4JCNPVWVGYXJJQZZOEO6P2O", "length": 19980, "nlines": 352, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 29", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n1. தலைவர் இன்னும் பழசை மறக்கலைன்னு எப்படி சொல்றே\nபொங்கல் இனாமா அன்னிக்கு கொடுத்த அதே பத்துரூபாவை இன்னிக்கும் தர்றாரே\n2. பேங்குக்கு வந்த அவர் ஏன் ஷாக் அடிச்சா மாதிரி நின்னுக்கிட்டு இருக்கார்\nஅவர் கரண்ட் அக்கவுண்ட்ல பணம் காணாம போயிருச்சாம்\n3. தலைவர் இப்ப எதுக்கு திடீர்னு மணிவிழா கொண்டாடப் போறேன்னு சொல்றாரு\nநிறைய “money’ திரட்டணும்னு முடிவெடுத்துதான்\n4. மன்னர் எதிரியிடம் அடக்கு அடக்கு என்கிறது மனம் ஆனால் முடியவில்லை என்று சொல்லுகிறாரே ஆனால் முடியவில்லை என்று சொல்லுகிறாரே\n5. பொங்கலுக்கு ஆசையா ஒரு புதுப்புடவை எடுத்துக் கொடுத்தது என் பொண்டாட்டிக்கு பிடிக்கலை\n6. தலைவர் அடிக்கடி உண்ணாவிரதம்னு கிளம்பிடறாரே என்ன விசயம்\n உண்ணாவிரதத்துல சூப்பர் பிரியாணி கிடைக்குதாமே\n7. அந்த ஆபீஸ்ல எல்லோர் கையும் சுத்தம்\nஒருத்தரும் லஞ்சம் வாங்க மாட்டாங்களா\nகை கழுவ டெட்டால் வச்சிருக்காங்கன்னு சொல்ல வந்தேன்\n8. மாப்பிள்ளை பெரிய ஜல்லிக்கட்டு வீரர்னு சொன்னீங்களே இப்ப எப்படி இருக்கார்\n9. ஒரு சின்ன வாய்த் தகறாறுக்கு ஆயிரம் ரூபா செலவு ஆயிருச்சா எப்படி\nஎன் மனைவியோட சண்டையில வாய் கிழிஞ்சி போச்சு தைக்க ஆயிரம் ரூபா செலவாயிருச்சு\n10. தலைவர்கிட்ட பொங்கல் இனாம் வாங்கலாம்னு போனது தப்பா போச்சா ஏன்\nபத்து ரூபாயை இனாமா கொடுத்துட்டு நூறு ரூபாயை கட்சிவளர்சிக்கு உண்டியல்ல போட சொல்லிட்டாரு\n11. பொண்ணு புருஷனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டா\n12. மாப்பிள்ளையை பார்த்து நீங்க பூரிச்சு போயிட்டீங்களா எப்படி\nபொண்ணு வீசற பூரிக்கட்டையில இருந்து லாவகமா தப்பிக்கிறதை பார்த்துதான்\n13. என்ன மாப்ளே என்னாலதான் உங்க கை உடைஞ்சி போச்சா ஏன்\nநீங்கதானே சொன்னீங்க என் பொண்ணை கையில வச்சு தாங்கணும்னு கொஞ்சமான வெயிட்டா… அதான் உடைஞ்சிருச்சு\n14. அடிமை ஒருவன் சிக்கிவிட்டான் என்று மன்னர் கொக்கரிக்கிறாரே எந்த நாட்டு மன்னனை வென்றார்\nநீ வேற அவர் தன் மகளுக்கு வரன் பார்த்து இருக்கிறார் அதைத்தான் அப்படி சொல்கிறார்\n15. மன்னர் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல…\nஎதிரியிடம் இருந்து தப்பி ஓடிவந்துவிட்டார்\n16. புலவரே உம் பாட்டில் வீரமே இல்லையே\nமன்னா உம்மை பாடுகையில் அது எதற்கு\n17. அந்த டாக்டர் கிட்ட போனா எல்லாமே தீர்ந்து போயிரும்\n18. பொண்டாட்டிக் கூட சண்டைன்னா நேருக்கு நேர் நிற்காமா முகத்தை திருப்பிக்கிட்டு போயிருவேன்\nமுதுகு வீங்கினா தெரியாது முகம் வீங்கிருச்சுன்னா….\n19. தலைவர் இப்ப எதுக்கு தொப்பையோட போட்டோவுக்கு போஸ் கொடுத்துகிட்டு இருக்கார்\nஇடைத்தேர்தல்னு அறிவிச்சதை தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கார்\n20. பக்தர்களின் கலி தீர்ப்பேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரே ஒரு சாமியார் இப்ப எங்க காணோம்\nஜெயில்ல “களி”யை தின்னுக்கிட்டு இருக்கார்\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nஇரசித்தேன்.. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி\nஅனைத்துமே சரவெடிகள் நண்பரே வாழ்த்துகள்.\nடெட்டால், 15, 16 ,மிகவும் ரசித்தேன்....அனைத்தயும் ரசித்தேன்\nசெய்யற வேலையில உங்களுக்கு ஈடுபாடு இருக்கா\nநினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்\nஆதித்த கரிகாலனை கொன்றது யார்\nதளிர் சென்ரியு கவிதைகள் 12\nஒட்டிக்கொண்டிருக்கும் கலைஞரும் ஓட்டம்பிடித்த ராஜபக...\nதுன்பங்கள் போக்கி இன்பமளிக்கும் சங்கடஹரசதுர்த்தி வ...\nஐந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது தளிர்\nநான் கடந்த சென்ற வருடம்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும��� ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t53657-topic", "date_download": "2018-07-16T05:10:03Z", "digest": "sha1:SYWO6TZSXCHHWYK6EG33ARZELLAAO656", "length": 5749, "nlines": 36, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "பிணையில் விடுவிக்கப்பட்ட தமிழ் கைதிகள் தங்கள் பகுதி பொலிஸ் நிலையத்தில் கைச்சாத்திட ஏற்பாடு!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nபிணையில் விடுவிக்கப்பட்ட தமிழ் கைதிகள் தங்கள் பகுதி பொலிஸ் நிலையத்தில் கைச்சாத்திட ஏற்பாடு\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nபிணையில் விடுவிக்கப்பட்ட தமிழ் கைதிகள் தங்கள் பகுதி பொலிஸ் நிலையத்தில் கைச்சாத்திட ஏற்பாடு\nபிணையில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வவுனியாவிலே இருக்கின்ற குற்றப் புலனாய்வு அலுவலகத்தில் சமுகமளிக்க வேண்டுமென்று நிபந்தனை ஒன்று நீதிமன்றத்தினால் கட்டளை இடப்பட்டிருந்தது.\nஇது அவர்களை பாரிய அசௌகரியத்திற்கு உட்படுத்துவதாக அமைகின்ற காரணத்தால், தாங்கள் வசிக்கும் பிரதேசத்து பொலிஸ் நிலையத்திலேயே கைச்சாத்திடுவதற்கான ஒழுங்கை செய்ய வேண்டுமென்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.\nஅதன் காரணமாக, இந்தப் பிணை நிபந்தனையை மாற்றுவதற்கான நடவடிக்கை இன்றைய தினம் நீதிமன்றிற்கூடாக செயற்படுத்தப்படும் என சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத் அவர்கள் திரு. சுமந்திரன் அவர்களுக்கு அறிவித்திருக்கிறார்.\nஇந்தத் தகவலானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=36", "date_download": "2018-07-16T04:49:29Z", "digest": "sha1:MI5Z22BOLQYGHSLQE35NGXXFX4XMBN2I", "length": 24575, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Vivasayam books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஉழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru\nகிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், விவசாயி, சாகுபடி\nஎழுத்தாளர் : டாக்டர்.கோ. நம்மாழ்வார் (Dr.K.Nammalvar)\nபதிப்��கம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal\nஇன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரான [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ஆர். குமரேசன் (R.Kumaresan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal\nகாடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள்\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகாய்கறி சாகுபடி - Kaikari Sagupadi\nபொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவருமே [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், விவசாயி, சாகுபடி\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai\nமசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது.\nபுதிதாய் வருபவர்கள் \"இயற்கை வேளாண்மை\" என்பதற்கு இயற்கையான��ு வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம். என்று பொருள் கொண்டால் ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : மசானபு ஃபுகோகா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nவீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் - Veettu thottam Maadithottam\nகாய்கறிகளுக்காக நம் முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காய்கறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது. காரணம், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போவதுதான். இதில் வெங்காய விலைதான் அடிக்கடி நுகர்வோரை [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ஆர். குமரேசன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam\nபூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக 'மரம்' என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், விவசாயி\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்\nவிவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். பயிரையே உயிராக நினைத்தவர்கள் மாற்றுக்கு வழியற்றுத் தவிக்கும் சூழலில், குறைந்த தண்ணீரில், போதுமான முதலீட்டில், [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பசுமை விகடன் டீம் (Pasumai Vikatan Team)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவரவு பெருகுது... செலவு குறையுது மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்\n‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறது இந்த நூல். பசுமை விகடனில் வெளிவந்து விவசாயப் பெருமக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\ntraining, போராட்டம், நாட்டுப்புற களஞ்சியம், சுப்பிரமணியர், neerindri, வானம், சங்க இலக்கியம் நூல்கள், MGR,, dhamuvin, சினி express, பத்து செகண்ட், இயர் புக் தமிழ், கல்வி அறிவு, தூரமில்லை, அன்னி\nசிறுவர் கதைப் பூங்கா அரச பரம்பரைக் கதைகள் -\nமரணத்தை வெல்லும் மந்திரங்கள் -\nதமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர் - Tamil Moolam Elithil Hindi Katriduveer\nஇந்தியப் பயணங்கள் - Indiya Payanangal\nதிருமூலரின் மனோசக்திக் கலை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2014/11/ncd-cemonc.html", "date_download": "2018-07-16T05:01:02Z", "digest": "sha1:Q6UBBRZB2FVFKUX2VMGKRF5CLNK62NN7", "length": 6604, "nlines": 124, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : NCD & CEMONC -செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு ஆணை வெளியிடு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nNCD & CEMONC -செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு ஆணை வெளியிடு\nசெவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு ஆணை:\nஊதிய உயர்வு அளித்த மாண்புமிகு அம்மா அவர்களுக்கும், மரியாதையைகுரிய சுகாதார துறை உயர் அதிகாரி அவர்களுக்கும், நிதி துறை உயர் அதிகாரி அவர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும், இந்த அரசு ஆணையை பெற்று நமக்கும் அனுப்பிய நமது துறை நண்பர்களுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக எங்கள் நெஞ்சார்ந்த நன்றி\nஇதனை பதிவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் ம��்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nஅப்பாயின்மென்ட் ஆர்டர் - 2009 பேட்ச் - 11/11/2014\n540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு\nசர்வீஸ் பர்டிகுலர்ஸ் விடுபட்ட சகோதரசகோதரிகளின் பெ...\nமாவட்ட தோறும் கூட்ட நடவடிக்கை\n89 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இனிதே முடிந்தது\nசெவிலிய சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்:\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின்...\n2009 பேட்ச் முதல் 70 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ...\nபணி நிரந்தர ஆணை-நேற்று கவுன்சிலிங் இன்று ஆணை நன்றி...\n2009 - முதல் 100 சகோதரசகோதரிகளின் தரவரிசை பட்டியல்...\n2008 பேட்ச் - 2009 பணியில் இணைந்த 100 பேருக்கு பணி...\nரத்த தான முகாம்-வாருங்கள் கைகோருங்கள் நம்மை பற்றி ...\nசுகாதார துறை அமைச்சர் தலைமையில்-தொகுப்பூதிய செவிலி...\nNCD & CEMONC -செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு ஆண...\nNCD செவிலியர்களுக்கு மீண்டும் விருப்ப பணி மாறுதல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/organic-farming-a-way-to-success/", "date_download": "2018-07-16T05:03:56Z", "digest": "sha1:SKGRGNKCOT2N5EN3IJ6L4ULWWGYHTVN7", "length": 16202, "nlines": 87, "source_domain": "farmerjunction.com", "title": "இயற்கை வேளாண்மை வெற்றிக்கு வழியா? - Farmer Junction", "raw_content": "\nஇயற்கை வேளாண்மை வெற்றிக்கு வழியா\nஎதிர்காலத்தில் இயற்கை வேளாண்மை இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கக்கூடும்.\nரசாயனங்களால் உயிரிழந்த நிலம் மீண்டும் இயற்கையான சத்துகளைப் பெற உதவுகிறது. தண்ணீர் வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. நுகர்வோர்களுக்குப் பாதுகாப்பான உணவை அளிக்கிறது. இந்த முறையாவது நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பசுஞ்சாணத்தையும் எருவையும் தன்னுடைய பண்ணை நிலத்தில் கலந்து தயார்செய்துகொண்டிருக்கிறார், ஹைதராபாத் புறநகரில் வசிக்கும் ரேஷ்மா. அவர் ஒரு சிறு விவசாயி. ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதைக் கைவிட்டு, பாரம்பரிய சாகுபடி முறைகளை நாடத் தொடங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளில் அவரும் ஒருவர்.\nஇயற்கை வேளாண் முறையைக் கடைப் பிடிக்கத் தொடங்கியதும் முதல் ஆண்டில் ரேஷ்மாவின் நிலத்தில் விளைச்சல் பாதியாக��் குறைந்தது. நிகர வருமானம் முன்னர் கிடைத்ததைவிடப் பத்தில் ஒரு பங்காகச் சுருங்கியது. இரண்டாவது ஆண்டில் விளைச்சல் சற்றே உயர்ந்தது. வருமானமும் முன்னர் கிடைத்துவந்ததில் மூன்றில் ஒரு பங்காக உயர்ந்தது. அவருடைய விளைபொருட்கள் ‘இயற்கையில் விளைந்தவை’ என்ற சான்றிதழைப் பெறாததால், அதற்கான பயனும் கிட்டவில்லை. இயற்கைச் சாகுபடிக்கான இடுபொருள் செலவு குறைவுதான் என்றாலும், ரேஷ்மா போன்ற புதியவர்களுக்குத் தொடர்ந்த வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.\nஇயற்கை வேளாண்மை ஏராளமான சாத்தியங்களைக் கொண்டது. இதுவரை கடைப்பிடித்துவந்த தீங்கான சாகுபடி முறைகளால், நிலத்துக்கு ஏற்பட்ட சேதத்தைக் குறைக்க உதவுகிறது. இடுபொருள் செலவுகளைக் கணிசமாக மிச்சப்படுத்துகிறது. விளையும் பொருள் ரசாயனக் கலப்பற்ற – உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவுப் பொருள் என்பதால், விலை அதிகமாக இருந்தாலும் வாங்குவதற்கு மக்கள் தயார். ரசாயனங்களால் உயிரிழந்த நிலம் மீண்டும் இயற்கையான சத்துகளைப் பெற உதவுகிறது. தண்ணீர் வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்கு விக்கிறது. நுகர்வோர்களுக்குப் பாதுகாப்பான உணவை அளிக்கிறது.\nஎதிர்காலத்தில் இயற்கை வேளாண்மை இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கக்கூடும் என்றாலும், மொத்த விவசாயிகள் எண்ணிக்கையில் 80% ஆக இருக்கும் சிறு விவசாயிகளுக்கு இது கட்டுப்படியாகக்கூடிய சாகுபடி முறையாக இருக்காது. எனவே, இயற்கை வேளாண் சாகுபடி முறைக்குச் சிறு விவசாயிகள் மாறுவதால் கொஞ்ச காலத்துக்கு நன்மைகள் குறைவாகவே இருக்கும்.\nஇயற்கை வேளாண்மையில், இடுபொருள் செலவு குறைவதும், இயற்கையாக விளைந்த வேளாண் பொருட்களுக்கு அதிக விலை வைத்தால், வருமானம் பெருகும் என்கின்றனர். உயிரி உரங்கள், மக்கிய எரு இரண்டும் ரசாயன உரங்களைவிட விலை குறைவு என்றாலும், வழக்கமான சாகுபடி முறையைக் கைவிட்டு இயற்கை வேளாண்மைச் சாகுபடி முறைக்கு மாறும்போது ஏற்படுவதால் உண்மையான செலவுகளையும், விளைச்சல் குறையக் கூடிய ஆபத்துகளையும் கணக்கில்கொள்வதே இல்லை.\nஇயற்கை வேளாண்மைக்கு மாறியதும் முதல் சில ஆண்டுகளுக்கு விளைச்சல் நிச்சயம் குறையும். இடுபொருள் செலவு குறைந்தாலும் விளைச்சல் பாதிக்கப்படுவதால் வருவாய் குறையும். ரசாயன உரங்களால் நிலத்தில் ஏறிய நச்சுத்தன்��ையைப் போக்கவே இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை பிடிக்கும். அத்துடன் இயற்கை வேளாண்மையால் விளைந்த பொருட்கள் என்ற சான்றிதழைப் பெற ஆண்டுதோறும் சிறு தொகையைச் செலவழிக்க வேண்டும்.\nமுதலில் செய்த முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்குக்கூட பெருநகரங்களில் உள்ள சந்தையிலோ, ஏற்றுமதிச் சந்தையிலோதான் விற்க வேண்டும். அப்படி விற்பதற்குப் பெரிய நிறுவனங்களுடன் தொடர் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அதாவது, இயற்கை வேளாண் பொருட்களுக்கு அதிக விலைக்கு விற்பது சிறு விவசாயிகளுக்குச் சாத்தியமே இல்லை. சிறு விவசாயிகளுக்கு தொடக்க காலத்தில் அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்றால், சிறு விவசாயிகள் கூட்டு சேர்ந்து சாகுபடியையும் சந்தைப்படுத்தலையும் மேற்கொண்டால்தான் சாத்தியம். அப்போதுதான் செலவுகளையும் கணிசமாகக் குறைக்க முடியும். ஆரம்ப கட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு அரசு நிதியுதவி செய்வது அவசியம். அத்துடன் சந்தைப்படுத்தவும் உதவ வேண்டும்.\nவிவசாயிகள் குழுவாக விண்ணப்பித்தால் சான்று வழங்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது வரவேற்கப் பட வேண்டியது. இதே ஒற்றுமையை அவர்கள் பிறவற்றுக்கும் கடைப்பிடிக்க இது நல்ல முன்னுதாரணமாக இருக்கும். உலக அளவிலான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவும், தங்களுடைய விளைபொருட்களுக்கு நல்ல விலையை பேரம் பேசிப் பெறவும் வழியேற்பட வேண்டும்.\nஇயற்கை வேளாண் துறை புதிது என்பதாலும் வரையறுக்கப்படாமல் இருப்பதாலும் விவசாயிகள் மட்டுமல்ல நுகர்வோரும் குழப்பத்தில் இருக்கின்றனர். எந்தப் பொருள் இயற்கையாக விளைந்தது, எது சிறந்தது என்று புரிவதில்லை. இயற்கை உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் தொழு உரம், மக்கிய உரம் என்று தங்களுக்குத் தெரிந்த ஏற்கெனவே அறிமுகமான நாட்டு உரங்களைப் பயன்படுத்துகின்றனர். அவற்றில் சில வேளைகளில் நச்சு ரசாயனங்களும் கன உலோகங்களும் கலந்துகிடக்கக்கூடும்.\nமுழு அளவு இயற்கை வேளாண்மைக்குப் போகாமலேயே பாதுகாப்பான வேளாண் சாகுபடி முறைகளை நாம் கடைப்பிடிக்க முடியும் அதன் வாயிலாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும் தவிர்க்க முடியும். சூழலுக்கு உகந்த உணவு என்ற கருத்தை விவசாயிகளிடத்தில் விதைக்க முடியும். பொது சுகாதார அமைப்புகள் பரிந்துரைக்கும�� அளவில் குறிப்பிட்ட வேளாண் ரசாயனங்களைக் கையாளும் திறனை அவர்களுக்குக் கற்றுத்தர முடியும். இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசு நிதியுதவி செய்வதுடன் சந்தைப்படுத்தவும் உதவ வேண்டும்.\nநம்முடைய விவசாயிகள் கவலைகள் குறைந்து நல்ல லாபத்தை ஈட்ட வேண்டும். அதே வேளையில், சுற்றுச்சூழலையும் நுகர்வோரையும் காக்கும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். புதிய தீர்வுகளை எப்படிக் கொண்டுவருகிறோம், எப்போது அறிமுகப்படுத்துகிறோம் என்பதைச் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான் வறுமை, பசி, ஊட்டச்சத்துக் குறைவு இல்லாத எதிர்காலத்தை நம்மால் படைக்க முடியும்.\n(கட்டுரையாளர் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்பவர். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுவருகிறார்.)\nSource: ‘தி இந்து’ ஆங்கிலம்.\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/category/gossip/", "date_download": "2018-07-16T04:39:18Z", "digest": "sha1:UPKAVRWZMEHLDTWPACNRT32SDORCI43L", "length": 18634, "nlines": 178, "source_domain": "pirapalam.com", "title": "Pirapalam.com - தமிழ் சினிமா கிசுகிசு - Tamil Cinema kisukisu", "raw_content": "\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான ஏ.எல்.விஜய் – பெண் யார்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nவைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\nகோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோ���ாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\n வைரலாகும் ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட புகைப்படம் \nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nTamil Cinema Gossip News – தமிழ் சினிமா கிசுகிசு செய்திகள்\nவைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\nகோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nஇறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு நடிகர் மாதவன் தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மாதவனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு நடிகர் மாதவன் தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மாதவனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. `கல்கி' என்ற குறும்படத்தை இயக்கிய...\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nஇணையத்தில் வைரலாகும் எமி ஜாக்சன் தனது ஆண் நண்பருடன் இருக்கும் உல்லாச புகைப்படம் -புகைப்படம் உள்ளே நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் எமி ஜாக்சன். தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும்தான் இந்த...\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nநடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய்62 படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விஜய் இந்த படத்தை முடித்தபிறகு யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. மோகன்ராஜாவுடன் இணைகிறார் என பல மாதங்களாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு...\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக தளபதி62 படத்தில் நடித்து வருகிறார். விஜய்யோடு அவர் ஜோடி சேர்வது இது இரண்டாவது முறை என்பதால் ரசிகர்கள் படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று விஜய்62 படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு போட்டோஷூட் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில்...\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nநடிகை எமி ஜாக்சன் எப்போதும் ஆபாசமான உடை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவேற்றி வருகிறார். தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும்ன் அடிக்கடி வெளியிடுவார். இந்நிலையில் அவர் நேற்று அவர் ஒரு பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்தின் பின்னணியில் ஒரு மசூதி...\nஅதர்வா – ஐஸ்வர்யா ஜோடியில் வருகிறது ரெமான்டிக் பாடல்\nகவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் ஐஸ்வர்யா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் ஐஸ்வர்யா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் ஐஸ்வர்யா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ என...\nமீண்டும் சிவகார்த்திக்கேயனுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் இணைந்துள்ள படம் சீமராஜா. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் இணைந்துள்ள படம் சீமராஜா. இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்....\nஒரு கட்சியை தளபதி தில்லாக தாக்குவார் – தளபதி-62வின் அனல் பறக்கும் செய்தி\nதளபதி விஜய் சமீப காலமாக சமூகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்க��ம் குரல் கொடுத்து வருகின்றார். அந்த வகையில் தற்போது இவர் முருகதாஸ் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ஆளும் கட்சியின் முக்கிய இரண்டு பிரமுகர்களை விஜய் தாக்குவதாக நாம் முன்பே குறிப்பிட்டு இருந்தோம். தற்போது ஆதாரத்துடன் ஒரு சில செய்திகள்...\nதளபதி 62 படத்தில் விஜய்யின் தோற்றம் இப்படியா\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தில் விஜய்யின் தோற்றம் புகைப்படம் வெளியாகியுள்ளது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி...\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nதென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற...\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/new-volvo-xc90-luxury-suv-be-launched-india-september-this-year-008047.html", "date_download": "2018-07-16T04:58:07Z", "digest": "sha1:QPYH2RIBDVTHM3VPGDZN2WVHLPEMTCQR", "length": 11798, "nlines": 188, "source_domain": "tamil.drivespark.com", "title": "New Volvo XC90 Luxury SUV To Be Launched In India by September This Year - Tamil DriveSpark", "raw_content": "\nசொக்குதே மனம்... செப்டம்பரில் இந்தியா வரும் புதிய வால்வோ எக்ஸ்சி90\nசொக்குதே மனம்... செப்டம்பரில் இந்தியா வரும் புதிய வால்வோ எக்ஸ்சி90\nவரும் செப்டம்பர் மாதம் புதிய வால்வோ எக்ஸ்சி90 சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.\nகடந்த ஆண்டு சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் அறிமுகத்தை கொண்டாடுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட் எடிசன் மாடல் வெறும் 47 மணிநேரத்தில் விற்று தீர்ந்தது.\nஇந்த நிலையில், இந்த புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதை வால்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் எர்ன்பெர்க் உறுதி செய்துள்ளார். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.\nமுதலாம் தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 மாடல் அறிமுகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இரண்டாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.\nScalable Product Architecture(SAC) என்ற புதிய பிளாட்ஃபார்மில் இந்த புதிய வால்வோ எக்ஸ்சி90 கிராஸ்ஓவர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மின் அடிப்படையில் புதிய தலைமுறை வால்வோ கார்கள் வடிவமைக்கப்படும்.\nபுதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி 3 வரிசை இருக்கை அமைப்பு கொண்டது. 7 பேர் அமர்ந்து பயணிக்கலாம்.\nமுற்றிலும் புதிய முகப்பு டிசைன் வெகுவாக கவரும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, பகல்நேர ரன்னிங் விளக்குகள், எல்இடி ஹெட்லைட்ஸ், புதிய கிரில் டிசைன் போன்றவை காருக்கு புதுமையை தருகிறது. 22 இஞ்ச் அலாய் வீல்கள் கூடுதல் கம்பீரத்தை தருகின்றன.\nஇன்டிரியரும் நவீனத்துவம் தாண்டவமாடுகிறது. கசமுசா என இல்லாமல் சுவிட்சுகள் எண்ணிக்கையை சென்டர் கன்சோலில் வெகுவாக குறைத்திருக்கிறது. டேப்லெட் கம்ப்யூட்டர் போன்று இருக்கும் சென்டர் கன்சோல் தொடுதிரை மூலமாக பல்வேறு வசதிகளை இயக்க முடியும். நேவிகேஷன், மியூசிக் சிஸ்டம், மொபைல்போன் மற்றும் ஆம்பிளிஃபயர் என நான்கு பகுதிகளாக தொடுதிரை பிரிக்கப்பட்டு எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபிஎம்டபிள்யூ எக்ஸ்5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல், எம்எல், லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் டொயோட்டா லேண்ட்க்ரூஸருக்கு போட்டியாக இருக்கும். ஆனால், இதற்கு நேர் எதிரியாக ஆடி க்யூ7 எஸ்யூவியை கூறலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகாற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு\nஇந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தானை முட்டாளாக்கிய சீனா.. என்னடா இது எதிரிக்கு வந்த சோதனை..\n2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gautami-leaves-kamal-be-good-mom-043045.html", "date_download": "2018-07-16T05:07:07Z", "digest": "sha1:YLV5DXZWUIWXX2JHXHRRG7S2KCLOTW4N", "length": 10012, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மகளுக்கு நல்ல தாயாக இருக்க கமலை பிரிந்த கவுதமி#Gautami | #Gautami leaves Kamal to be a good mom - Tamil Filmibeat", "raw_content": "\n» மகளுக்கு நல்ல தாயாக இருக்க கமலை பிரிந்த கவுதமி#Gautami\nமகளுக்கு நல்ல தாயாக இருக்க கமலை பிரிந்த கவுதமி#Gautami\nசென்னை: தனது மகளுக்கு நல்ல தாயாக இருக்க கமல் ஹாஸனை பிரியும் கடினமாக முடிவை எடுத்ததாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.\nதனது கணவர் சந்தீபிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு கவுதமி நடிகர் கமல் ஹாஸனுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தார். கவுதமிக்கு சந்தீப் மூலம் சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.\nகமலுடன் 13 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த கவுதமி அவரை பிரிவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். கமலை பிரிவதை தன்னாலேயே நம்ப முடியவில்லை என்று கவுதமி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஇது தான் என் வாழ்வில் எடுத்துள்ள மிகவும் கடினமான முடிவு. இந்த முடிவு எனக்கு அத்தியாவசியமானது. நான் முதலில் ஒரு தாய். என் மகளுக்கு நல்ல தாயாக இருக்கும் பொறுப்பு உள்ளது. அதற்கு நான் மனஅமைதியுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமகளுக்காகவும், தனது மன அமைதிக்காகவும் கமலை பிரிந்துள்ளாராம் கவுதமி.\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nஆதாரமில்லாமல் கமல் மீது குற்றம் சாட்டவில்லை - மல்லுக்கட்டும் கௌதமி\nதன்னை ஹீரோயினாக்கிய இயக்குனரையே ரகசிய திருமணம் செய்த நடிகை\nமோடியை பெரிதும் மதித்தேன், இப்படி செய்துவிட்டாரே: நடிகை கவுதமி\nஇரண்டே 2 கேள்வி கேட்ட ஆர்.ஜே.: எப்.எம். பேட்டியின் பாதியிலேயே கிளம்பிய நடிகை கவுதமி\n14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா\n'அம்மா' எப்படி திடீர் என இறந்தார், பதில் சொல்லுங்கள்: மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசமான படம் என்பதாலேயே என் மகனை நடிக்க வைத்தேன்: கடமான்பாறை பற்றி மன்சூர் அலிகான்\nவாட்ஸ்-ஆப் மூலம் பாலியல் தொழிலுக்கு வலை... நடிகை ஜெயலட்சுமி பரபரப்பு புகார்.. 2 பேர் கைது\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nசொந்த ஊருக்கு ���ூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-007", "date_download": "2018-07-16T04:58:39Z", "digest": "sha1:E5WB3JF4JQWJW3FSHL3ZTTT2EIYE7XGH", "length": 7038, "nlines": 105, "source_domain": "holyindia.org", "title": "தென்திருமுல்லைவாயில் தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதுளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்\nஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த\nகளிமண்டு சோலை கழனிக் கலந்த\nதெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு\nபருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்\nஅரவத் தொடங்க மவைகட்டி யெங்கு\nஉருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி\nதெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள்\nவாராத நாடன் வருவார்தம் வில்லின்\nஆராத வின்ப னகலாத அன்பன்\nபேராத சோதி பிரியாத மார்பின்\nதீராத காதல் நெதிநேர நீடு\nஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும்\nஅன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும்\nகுன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று\nசென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த\nகொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன்\nநம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின்\nஅம்பன்ன வொண்க ணவரா டரங்கின்\nசெம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு\nஊனேறு வேலின் உருவேறு கண்ணி\nஆனேற தேறி யழகேறு நீறன்\nமானேறு கொல்லை மயிலேறி வந்து\nதேனேறு மாவின் வளமேறி யாடு\nநெஞ்சார நீடு நினைவாரை மூடு\nஅஞ்சாடு சென்னி அரவாடு கையன்\nமஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்\nசெஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்\nவரைவந் தெடுத்த வலிவா ளரக்கன்\nஉரைவந்த பொன்னின் உருவந்த மேனி\nவரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து\nதிரைவந்து வந்து செறிதேற லாடு\nமேலோடி நீடு விளையாடல் மேவு\nபாலாடு மேனி கரியானு முன்னி\nகாலாடு நீல மலர்துன்றி நின்ற\nசேலோடு வாளை குதிகொள்ள மல்கு\nபனைமல்கு திண்கை மதமா வுரித்த\nநினைவன்ன சிந்தை அடையாத தேரர்\nவனமல்கு கைதை வகுளங்க ளெங்கு\nசினைமல்கு புன்னை திகழ்வாச நாறு\nஅணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த\nதிணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி\nதணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான\nஅணிக���ண்ட பத்தும் இசைபாடு பத்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2007/07/blog-post.html", "date_download": "2018-07-16T04:44:10Z", "digest": "sha1:YJXHZC2CTOQA2J2H4KSSQZW52JUG7BIP", "length": 20321, "nlines": 161, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: ரஜினி 'ஸ்கீ துபாய்' வந்தால்?", "raw_content": "\nவலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில்\nரஜினி 'ஸ்கீ துபாய்' வந்தால்\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nரஜினி 'ஸ்கீ துபாய்' வந்தால்\nதுபாய்க்கு வந்த புதுசுல எந்த பொருளைப் பார்த்தாலும் எனக்காக வாங்கிக்கணும்னு தோணவே தோணாது. தம்பிக்கு வாங்கலாம், அக்காவிற்கு, அப்பாவிற்கு அம்மாவிற்குன்னுதான் தோணுமே தவிர, ரொம்ப அத்தியாவசியப்பட்டால் தான் எனக்குன்னு ஏதாவது வாங்க தோணும். ஆனா இப்பல்லாம் அப்படியில்ல. அதுக்கு இரண்டு காரணம், ஒரு பொருள வாங்கி ஆசையா ஊருக்கு அனுப்பி வைச்சா ஒண்ணு 'ஏற்கெனவே என்கிட்டே இதே இருக்கு'ன்னு பதில் வரும் இல்லாட்டி 'இங்கதான் இது கெடைக்குதே, இத அங்கிருந்து அனுப்பினியாக்கும்'ன்னு கேள்வி வரும். அதனால ஊரிலிருந்து 'இத வாங்கி அனுப்பு'ன்னு சொல்லாம எதையுமே நானா வாங்கி அனுப்புறதில்ல.\nஅந்த மாதிரி எந்த சுற்றுலா தளம் புதுசா வந்தாலும் போய் பார்க்க வேண்டுமென பெரிசா ஆர்வமே இருக்காது. அந்த மாதிரிதான் 'ஸ்கீ துபாயும்' வந்து இரண்டு வருடமானாலும் போனதேயில்ல. இந்த முறை ஊரிலிருந்து வந்தவங்களை ஒவ்வொரு இடமா சுத்திக்காட்டிக்கிருந்த போது உலகின் மிகப் பெரிய வணிக வளாகத்தில் ஒன்றான 'மால் ஆப் எமிரேட்ஸுக்கு' (Mall of Emirates) போனோம். அதுக்குள்ள தான் உலகத்தின் மிகப் பெரிய 'ஸ்கீ' வாசஸ்தலமான (Ski resort) 22,500 சதுர அடி பரப்பளவு கொண்ட 'ஸ்கீ துபாய்' அமைந்திருக்கு. அதாவது மூன்று கால்பந்து மைதானத்தின் அளவுன்னா பார்த்துக்கிடுங்க. ஒரே நேரத்தில் 1500 மக்கள் கூடி களிக்கலாமாம்.\n'ஸ்கீ துபாய்' ஒரு அதிசய உலகம். உறைபனி மூடிய தரைல சறுக்கிக்கிட்டு போகிற அதிசயத்திற்காக அமைச்சது. இந்த அரங்கில் காலையில் -1 டிகிரியும் இரவு நேரங்களில் -6 டிகிரியுமிருக்கிறா மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. எப்படின்னு கேட்கிறீங்களா விமானத்தில் உபயோகிக்கும் அதே மாதிரியான தொழில்நுட்பம் தான் இங்கேயும். 33000 அடி உயரத்தில் பறக்கும் போது, வெளில -30 டிகிரியும் உள்ள 22 டிகிரியும் வச்சிருப்பாங்க, அந்த மாதிரிதான் இதுவும். வெளியில 40 டிகிரியா இருக்கும், உறைபனி உள்ளரங்கில் -4 டிகிரியா இருக்கும், கிட்டத்தட்ட 50 டிகிரி வித்தியாசம் தாங்குற மாதிரி மிகவும் சக்தி வாய்ந்த இன்சுலேசன் அமைப்பு கொண்டதாம். கண்ட்ரோல்டு டெம்பரேச்சர் - கட்டுப்பாடான வெப்பநிலை என்பது இந்த பனிச்சறுக்கு மைதானதுக்கு மிகவும் அவசியமாம். பனிக்கட்டி (ஐஸ்) உருகாமல் இருக்க வெப்பநிலை எப்போதும் 0 வுக்கு கீழே இருக்கணுமாம். உள்ளறை வெப்பம் கட்டுப்பாட்டிலிருக்க தனியான வெப்ப தடுப்பான்களுக்கும் வகை செஞ்சிருக்காங்க. அப்புறம் முழுக்க பனிக்கட்டி என்பதால் கட்டிடத்தின் மேல் வரும் பளு அதிகமாக இருக்குமென்பதால் தூண்கள் வடிவமைப்பு இதற்காக பிரத்யேகமானதாகவும் கூரை வடிவமைப்பை கொள்ளளவு தாங்குமாறும் அமைச்சிருக்காங்க.\nவெளியில 40-45c ன்னு வெய்யில் கொளுத்தினாலும், குளிர்காலத்த பெரிய திடல்ல அடக்கி வச்சா மாதிரி உள்ளே போனதும் குளு குளுன்னு இருந்தது. இதற்குள்ள போவதற்காக அவர்களே பிரத்யேக உடைகளும் தராங்க. 'ஸ்கீ பனிச்சறுக்கம் தெரிஞ்சவங்க மட்டும்தான் இதற்குள் போக வேணும்னில்ல, பழகிய திறமைசாலிகளுக்குன்னு ஒரு இடம். அனுமதி சீட்டு வாங்கிற இடத்திலேயே தெளிவாப் போட்டிருக்காங்க. 'ஸ்கீ ஸ்லோப்பா' (Ski slope) அல்லது 'ஸ்னோ பார்க்கா' (Snow park). 'ஸ்கீ ஸ்லோப்பில்' போவதற்கு குறைந்தபட்ச திறமையாவது இருக்க வேண்டும். அதாவது தன்னால் நிறுத்த தெரியணும், chair lift உபயோகிக்க தெரியணும், தன்னாலேயே மேற்பார்வை செய்து கொள்ளும் அளவுக்கு இருந்தால்தான்..\nஇல்லாட்டி என்னைப் போன்றவர்கள் 'ஸ்னோ பார்க்' போய் பனியில் சும்மா சறுக்கி விளையாட வித விதமான சறுக்கு மரமிருக்கு. ஸ்விட்சர்லாந்துக்கு போனா மாதிரி பனிக்கட்டிய கையிலெடுத்து ஒருவர் மீது ஒருவர் அடிச்சி விளையாடலாம். பொதுவா ஐரோப்பியர்கள் மட்டுமே இங்க வருவாங்கன்னு இல்ல பலதரப்பட்ட மக்களும் வராங்க. குளிரைத் தாங்க கூடிய எல்லோரும் போகலாம்.\nஅவங்களே தரக்கூடிய பிரத்யேக உடை அணிஞ்சிருந்தும் என் கூட வந்த மக்கள் 'குளிருதுப்பா உறைஞ்சு போறேன் போலாமா'ன்னு கேட்டு உயிரை எடுத்துட்டாங்க. ரொம்ப நேரம் உள்ளே இருக்க அவங்களால முடியவில்லை. என் மகள் குளிரின் காரணமாக உள்ளேயே வரமாட்டேன்னு அடம்பிடிச்சதால் என் கணவர் அவளோடு வெளியில் உட்கார்ந்து கொண்டு கண்ணாடி வழியாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு உள்ளேயே அழகான சின்ன 'இக்ளூ' இருக்கிறது.. அதன் உள்ளே மட்டும் ரொம்ப இதமான வெப்பமாக இருப்பதால் அங்கேயே என்னுடன் வந்த மக்கள் குளிர் காய்ந்தார்கள். 'மற்றவர்களும் 'இக்ளூ'வுக்குள்ளே போக வேணாமா'ன்னு கேட்டு உயிரை எடுத்துட்டாங்க. ரொம்ப நேரம் உள்ளே இருக்க அவங்களால முடியவில்லை. என் மகள் குளிரின் காரணமாக உள்ளேயே வரமாட்டேன்னு அடம்பிடிச்சதால் என் கணவர் அவளோடு வெளியில் உட்கார்ந்து கொண்டு கண்ணாடி வழியாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு உள்ளேயே அழகான சின்ன 'இக்ளூ' இருக்கிறது.. அதன் உள்ளே மட்டும் ரொம்ப இதமான வெப்பமாக இருப்பதால் அங்கேயே என்னுடன் வந்த மக்கள் குளிர் காய்ந்தார்கள். 'மற்றவர்களும் 'இக்ளூ'வுக்குள்ளே போக வேணாமா'ன்னு வெளியே இழுத்துவந்தேன். இப்படியே கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஓடிடுச்சு.\nஅங்க ஒவ்வொருத்தரும் சறுக்குவதப் பார்த்தா நமக்கே ஆசையா இருக்கும். கவலையில்லை அதையும் கத்துத்தரோம்னு சொல்றாங்க. சறுக்கிப் பழகுவதை சொல்லித்தர திறமையான பயற்சியாளர்களும் இருக்காங்க. அதற்கு தனி நேரமும் தனிக் கட்டணமுமிருக்கு. எதையும் படிச்சிக்கிறதுக்கு வயசு தேவையில்லதான் ஆனா நேரம் வேணுமே அது இல்லாததால நீங்க துபாய் வந்தாலும் 'ஸ்கீ பார்க்' பக்கம் மட்டும் போயிருந்து நீங்க 'ஸ்லோப்பில் ஸ்கீ' செய்தால் என்னால் வேடிக்கை பார்க்க முடியும் அவ்வளவுதான். திடீரென என் அக்காவின் மகள் கேட்டாள் \"ஸ்கீ துபாய்க்கு' ரஜினி வந்தால் என்ன சொல்வார்\" என்று. அவள் ஒரு ரஜினி ரசிகை. \"என்ன சொல்வார் குளிரில் பல்செட்டு ஆடுதுன்னு சொல்வாரா குளிரில் பல்செட்டு ஆடுதுன்னு சொல்வாரா\"ன்னு கேட்டேன். இல்ல \"Cool என்பார்\" என்று அந்த குளிரிலும் என் வயிரெறியச் செய்தாள். அங்கு வந்திருந்தவர்கள் வாயிலெல்லாம் இதே வார்த்தைதான் ஒலித்தது. 'தாங்க முடியலடா சாமி'ன்னு வெளியில ஓடி வந்துட்டேன்.\nதுபாய் சுற்றுலா போனா மறந்துவிடக் கூடாத முக்கியமான இடம் இது. அட கட்டணம் விவரம் சொல்ல மறந்துட்டேனே கட்டணம் விவரம் சொல்ல மறந்துட்டேனே நாங்க போன ஸ்கீ பார்க்குக்கு ஒருவருக்கு திர்ஹம்ஸ் 70 (ரூபாய் 840/-) - (3 வயதும் அதற்கு மேற்பட்டவர���கள் மட்டும்தான் அனுமதி) குழந்தையானாலும் 70 திர்ஹம்ஸ்தான். பிரத்யேக உடைகளாக ஜாக்கெட் (Jacket), கால்சட்டை (Trouser), சாக்ஸ் (Socks) (சாக்ஸை மட்டும் உபயோகித்து தூக்கிப் போட்டிடலாம் அல்லது எடுத்துட்டு போய்விடலாம்). தொப்பி மற்றும் கைகவசம் அதான் gloves நாம எடுத்துட்டுப் போய்ட்டா குளிர்தாங்க வசதியா இருக்கும். இல்லாட்டி அதை வாங்க தனி கட்டணம். நல்லவேளை நாங்க கொண்டு போயிருந்தோம். அப்புறம் 'ஸ்கீ ஸ்லோப்'க்கு 2 மணி நேரத்திற்கு 150 திர்ஹம்ஸ் (ரூ. 1800), இன்னும் 1 மணி நேரத்திற்கு தொடர இன்னொரு 40 திர்ஹம்ஸ் (ரூ. 480) வைக்கணும். அப்புறம் நான் ரொம்ப இரசிச்ச விஷயம் அந்த லாக்கர்தான் 10 திர்ஹம் கொடுத்து சாவி/ கார்ட் வாங்கி நாம்ம பொருட்களை வைத்து பூட்டிட்டு, திரும்ப வந்த பிறகு ரிமோட் மாதிரி வச்சி திறந்து அப்புறம் அந்த கார்டை ஒரு பெட்டியில் செலுத்தினா 10 திர்ஹம் திருப்பி துப்பிடுதுப்பா. பட்டிக்காட்டான் மொட்டாய் கடையை பார்த்தா மாதிரிதான் பார்த்தேன்.\nஅப்படியே இதை கிளிக்கிப் பாருங்க:\nபிடித்த பெயரை பனிக்கட்டியில் எழுதிப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2008/10/blog-post_08.html", "date_download": "2018-07-16T04:39:54Z", "digest": "sha1:V4HP27MUHHXWTTZZK3Q2MLZ3Z2UL4VXB", "length": 22008, "nlines": 450, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: உன்னால் தானே நானே வாழ்கிறேன்!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஉன்னால் தானே நானே வாழ்கிறேன்\nஅப்படி போடு போடு போடு\nஇப்படி போடு போடு போடு\nஇணைய நட்புகளுக்கு இனிய நவராத்திரி நன்னாள் வாழ்த்துக்கள் :)\n2நான் கூட ஏதோவோன்னு பரபரப்பா ஓடி வந்தேன்.... புஸ்வானமாயிடுச்சு\nசரி விடுங்க... சொல்லுங்க நீங்கள் யாருக்காக உயிர்வாழ்கிறீர்கள்... :)))\nபார்த்தீங்களா வாழ வச்சவங்களயே மறந்துட்டீங்க.\n இந்த ஜ ,ஜா ,ஜி ,ஜீ இதெல்லாம் \nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு...\n:) சரி .. அப்ப ஏ டு இஸட் \n இல்ல உங்கள கட்டம் கட்ட போறாங்களா\n”\"உன்னால் தானே நானே வாழ்கிறேன்”\nயாரோ 45 நாள் பதிவு போடமாட்டோம்னு சபதம் எல்லாம் போட்டாங்களே என்னாச்சுப்பா\nகு+ம்-கும்// எல்லோரும் சுடர்மணிக்கிட்ட தமிழ் படிக்க ட்யூஷன் போங்கப்பா.\nஇதுல யார் பேர் மறைஞ்சிருக்கு\n\"வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்\"\nஇந்த பதிவு எல்லாம் பார்த்தால் சோக பாட்டா வருது அண்ணா....\nஅப்படி போடு போடு போடு\nஇப்படி போடு போடு போடு\nதமிழ் எழுத்துக்களை பார்த்தா என்ன குஷிய பாருங்களேன்\n2நான் கூட ஏதோவோன்னு பரபரப்பா ஓடி வந்தேன்.... புஸ்வானமாயிடுச்சு\nசரி விடுங்க... சொல்லுங்க நீங்கள் யாருக்காக உயிர்வாழ்கிறீர்கள்... :)))\nஇது என்னங்க கொடுமையா இருக்கு\nஎனக்காகத்தான் நான் உயிர் வாழறேன்\nநீங்களும் எப்பிடியாச்சும் அனுப்பிடலாம்ன்னுத்தான் டிரைபண்ணிறீங்க\n (இப்பவெல்லாம் உங்கள நாங்க அப்படித்தான் எதிர்பாக்குறோமாக்கும் - இப்பிடியெல்லாம் டப்புன்னு மாறிடப்படாது - இப்பிடியெல்லாம் டப்புன்னு மாறிடப்படாது\nபார்த்தீங்களா வாழ வச்சவங்களயே மறந்துட்டீங்க.\n எப்பிடி மறந்தேன்னே தெரியல :(\n இந்த ஜ ,ஜா ,ஜி ,ஜீ இதெல்லாம் \nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு...\n// சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...\nஎன்னிய மாதிரியே நொம்ப வெட்டியாத்தான் இருக்கீங்க போல தெரியுது :)\n:) சரி .. அப்ப ஏ டு இஸட் \n அது இங்கீலிசு பிறந்த நாள் அன்னிக்கு வருமாக்கும் (நானெல்லாம் நவராத்திரி பூஜைக்கு தமிழ் புத்தகம் மட்டும்தானாக்கும் -இங்கீலிசு புத்தகம் வைச்சா யாரு எல்லாருக்கு முன்னாடியும் படிச்சு காமிக்கிறதாம் (நானெல்லாம் நவராத்திரி பூஜைக்கு தமிழ் புத்தகம் மட்டும்தானாக்கும் -இங்கீலிசு புத்தகம் வைச்சா யாரு எல்லாருக்கு முன்னாடியும் படிச்சு காமிக்கிறதாம்\n இல்ல உங்கள கட்டம் கட்ட போறாங்களா\nஅடி ஆத்தி ஏன்லே இம்புட்டு கொலவெறி :)))\n”\"உன்னால் தானே நானே வாழ்கிறேன்”\n// சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...\nஇந்த அக்கா மட்டும்தான் என்னிய கேள்வியெல்லாம் கேக்கறாங்க :((\nயாரோ 45 நாள் பதிவு போடமாட்டோம்னு சபதம் எல்லாம் போட்டாங்களே என்னாச்சுப்பா\n(கானா எங்க போடவேண்டிய கமெண்டையோ இங்க போட்டூட்டீங்க போல\nகு+ம்-கும்// எல்லோரும் சுடர்மணிக்கிட்ட தமிழ் படிக்க ட்யூஷன் போங்கப்பா.\nஇதுல யார் பேர் மறைஞ்சிருக்கு\n எப்ப பார்த்தாலுமே என் மேல சந்தேகப்படுறதே இந்த அக்காக்களுக்கு வேலையா போச்சு:((\n\"வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்\"\nஇந்த பதிவு எல்லாம் பார்த்தால் சோக பாட்டா வருது அண்ணா....\nஅந்த பாட்டெல்லாம் ஏம்ம்மா இந்த பதிவுல ஞாபகம் வருது மொத்ல்ல நீ எந்த பதிவுல இருக்கேன்னு பாரும்மா: ))))))\nஆனா ஆவன்னா நல்லா இருக்குண்ணா.\nஎன்ன கொடுமை ஆயில்யன் சார் இதெல்லாம்\nஆனா ஆவன்னா நல்லா இருக்குண்ணா.//\nஎண்ட தெய்வமே மீ த அம்பதா\n7ஆம் கட்டத்தில் இருந்��ு 20ஆம் கட்டம் வரை சூப்பர்\nகடைசிக்கு முந்தின கட்டத்துல எனக்கு கண்ணீர் வந்துடுச்சு :**)\n7ஆம் கட்டத்தில் இருந்து 20ஆம் கட்டம் வரை சூப்பர்\nகடைசிக்கு முந்தின கட்டத்துல எனக்கு கண்ணீர் வந்துடுச்சு :**)\nபாருங்களேன் இவுங்க ஆனந்த கண்ணீரெல்லாம் விட்டிருக்காங்க \nசரி சரி அழப்படாது கண்ணை தொடைச்சிங்கோங்க :)))))))\nயாரோ 45 நாள் பதிவு போடமாட்டோம்னு சபதம் எல்லாம் போட்டாங்களே என்னாச்சுப்பா\nஆகா ...அருமையா கலக்கிடீங்க ..ஆயில்யன் ...\nவாழ்த்துக்கள் ..தொடரட்டும் உங்கள் சேவை\nபாஸ்.. இத பதிவா பாக்கறத விட உங்க ஸ்டேடஸ் மெசேஜா பாத்தா மக்களுக்கு உண்மை புரியும். இந்த தலைப்புக்கு சம்பந்தமான அம்மணி யாருனு ;)))\nயாரோ 45 நாள் பதிவு போடமாட்டோம்னு சபதம் எல்லாம் போட்டாங்களே என்னாச்சுப்பா\nயாரோ 45 நாள் பதிவு போடமாட்டோம்னு சபதம் எல்லாம் போட்டாங்களே என்னாச்சுப்பா\nஎன்ன பண்றது பாஸ் ..அப்படிதான் முடிவு எடுத்தாங்க... ஆனால் சொல்றவங்க சொல்றப்போ சபதமாவது ஒண்ணாவது.... மேலிடத்து உத்தரவு..வந்திருச்சி.. அவர் என்ன பண்ணுவார் பாவம்\nபாஸ்.. இத பதிவா பாக்கறத விட உங்க ஸ்டேடஸ் மெசேஜா பாத்தா மக்களுக்கு உண்மை புரியும். இந்த தலைப்புக்கு சம்பந்தமான அம்மணி யாருனு ;)))/\nஇதுல யார் பேர் மறைஞ்சிருக்கு\nயார் பேர்ன்னு நான் கண்டுபிடிச்சிட்டேனே\nஆக விஜயதசமி அன்னிக்கு பூசயில வச்சு தமிழ் படிச்சாச்சு - நெல்லுலே எழுதி எல்லாரும் படிச்சா - இவரு கட்டம் கட்டிப் படிக்கறாரு -\nபாஸ் நீங்க மூளைக்காரரு பாஸ்\nஅது ஏன் முதல் கட்டம் காலியா இருக்கு.\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழன் - கறுப்பி\nஉன்னால் தானே நானே வாழ்கிறேன்\nபாலிடெக்னிக் - வரைந்தும் வரையாமலும்..\nஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - காலப்பயணி இரா.வசந்தகு...\nஉருளைக்கிழங்கு குருமா - செஞ்சதும் & தின்னதும்\n13 செப்டம்பர் 2008 - டெல்லி குண்டு வெடிப்பு..\nஓணம்/onam - வாழ்த்துக்கள் :-)\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ஜி3\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2348&id1=0&issue=20171201", "date_download": "2018-07-16T05:02:38Z", "digest": "sha1:45XI3JPLW54WY2M6KP7J6MJFDH3Z2GUE", "length": 3054, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "கோழி பொரிப்பு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமுழு கோழி - 1,\nபொரிக்க தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,\nமிளகாய்த்தூள் - 50 கிராம்,\nதனியாத்தூள் - 50 கிராம்,\nசீரகத்தூள் - 30 கிராம்,\nசோம்பு தூள் - 20 கிராம்,\nகரம்மசாலாத்தூள் - 20 கிராம்,\nஇஞ்சி விழுது, பூண்டு விழுது - தலா 2 டேபிள்ஸ்பூன்,\nமுழு சிக்கனை நான்கு துண்டுகளாக வெட்டி கோடு போட்டு கழுவி, நீரை வடித்துக் கொள்ளவும். சிக்கனில் முதலில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு பிரட்டவும். பின் எலுமிச்சைச்சாறு, மசாலாத்தூள் வகைகள், முட்டை போட்டு கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி சிக்கனை பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.\nஇறைச்சி கூட்டு01 Dec 2017\nகுடல் வறுவல்01 Dec 2017\nஇறைச்சி காட்டு வறுவல்01 Dec 2017\nநண்டு மிளகு ரசம்01 Dec 2017\nநாட்டு கோழிச்சாறு01 Dec 2017\nஆட்டுக்கால் இடி மிளகு ரசம்01 Dec 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/actress/13150/", "date_download": "2018-07-16T04:52:19Z", "digest": "sha1:WF7O3FRXXFWGXJNAQ4HWA7UTQ4Y55NQK", "length": 9881, "nlines": 159, "source_domain": "pirapalam.com", "title": "திருமணத்தன்று சமந்தா இப்படி ஒரு விசயத்தை செய்யப்போகிறாரா? - Pirapalam.Com", "raw_content": "\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான ஏ.எல்.விஜய் – பெண் யார்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nவைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\nகோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\n வைரலாகும் ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட புகைப்படம் \nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nHome Actress திருமணத்தன்று சமந்தா இப்படி ஒரு விசயத்தை செய்யப்போகிறாரா\nதிருமணத்தன்று சமந்தா இப்படி ஒரு விசயத்தை செய்யப்போகிறாரா\nதமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி இடம் பிடித்துள்ள நடிகை சமந்தா விரைவில் மணமகளாக உள்ளார். நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்த அவர், கணவனாக ஏற்கவுள்ளார்.\nதிருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சமந்தா பாரம்பரிய முறையை கடைபிடிக்கவுள்ளாராம். திருமணத்தன்று பழைய பட்டு புடவை ஒன்றை உடுத்த திட்டமிட்டுள்ளாராம்.\nஇது வேறொன்றுமல்ல. நாக சைதன்யாவின் பாட்டியின் பட்டு சேலையாம். பாரம்பரியமான இந்த உடையில் தான் மங்கல நாண் சூட்டும் வைபவம் நடைபெறவுள்ளது.\nPrevious articleவேலையில்லா பட்டதாரி 2 – திரைவிமர்சனம்\nNext articleஅஜித்துடன் ஜோடி சேருகிறாரா நடிகை அமலாபால்\nட்விட்டரில் ரசிகருக்கு ஷாக் கொடுத்த சமந்தா – என்ன நடந்தது\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nசீமராஜா படத்திற்கு டப்பிங் பேசும் சமந்தா\nமீண்டும் சிவகார்த்திக்கேயனுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்\nவிஷா-லின் இரும்புத்திரை படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nபட வாய்ப்புக்காக பாலியல் தொல்லை: சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/05/blog-post_66.html", "date_download": "2018-07-16T04:46:21Z", "digest": "sha1:U6SKNEAMKP4MLU3N7WE5S4L25ZR56AGO", "length": 31826, "nlines": 193, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை: சிறிலங்காவுக்கு சீனா ஆதரவு – மகிந்தவை பீஜிங் வருமாறும் அழைப்பு ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை: சிறிலங்காவுக்கு சீனா ஆதரவு – மகிந்தவை பீஜிங் வருமாறும் அழைப்பு\nஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை விடயத்தில் சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.\nஅத்துடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பீஜிங் வருமாறும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.\nசீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நேற்று சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சியை சந்தித்துப் பேசினார்.\nஇதன்போது சிறிலங்காவுக்கு சீனா தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.\nஇந்தச் சந்திப்பின்போது ஒரே சீனா என்ற கொள்கையில் சிறிலங்கா உறுதியாக இருப்பதாகவும், எதிர்கால வெளியுறவுக் கொள்கையிலும் இதுவே பின்பற்றப்படும் என்றும் ஜி.எல்.பீரிஸ் உறுதிபடக் கூறியுள்ளார்.\nதீவிரவாதத்தை அடியோடு அழித்ததற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பாராட்டிய சீனா வெளிவிவகார அமைச்சர், வேகமாக வளர்ச்சி காணும் சிறிலங்காவின் பொருளாதாரம் குறித்தும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சீனாவுக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்து இந்தச் சந்திப்பின் போது சீன வெளிவிவகார அமைச்சருக்கு ஜி.எல்.பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.\nஅத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் எடுத்துக் கூறினார்.\nஅதற்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சர், சிறிலங்கா அரசும் மக்களும் தமது சொந்தப் பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்வார்கள் என்று சீனா உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்கம், மீள்கட்டுமானம் போன்ற நடவடிக்கைளில் சிறிலங்கா தனது இலக்கை எட்டுவதற்கு சீனா ஆதரவு கொடுக்கும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nஇந்தச் சந்திப்பின் போது அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி, மத்தால விமான நிலைய திட்டம், நுரைச்சோலை அனல்மின் திட்டம், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் ஆகியன குறித்தும் இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nஅத்துடன் சீன வெளிவிவகார அமைச்சரை சிறிலங்கா வருமாறும் ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.\nசிறிலங்காவின் இறைமை, சுதந்திரம், பிராந்திய எல்லைகளை பாதுகாப்பதற்கான சீனாவின் ஆதரவை மதிப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மேலும் க���றியுள்ளார்.\nஅதேவேளை இரண்டு நாள் பயணத்தின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்திக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.\nஆனால் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 10:08 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மா...\nஜெயலலிதா டெல்லி பயணம்: சோனியாவை சந்திக்கிறார்\nஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவின...\nமத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்-தொலைத்தொடர்புத் ...\nசிறிலங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஜெனிவாவில் ம...\nகனிமொழி ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nதிஹார் சிறையில் எப்படிப் பொழுதைக் கழிக்கிறார் ராசா...\nஇனப் படுகொலை: ஐரோப்பிய எம்பிக்கள் கூட்டம்-வைகோ பெல...\nடெல்லியில் ரணில்-பிரதமரை சந்திக்கிறார்: ஜெயலலிதாவை...\n'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சனல்-4 காணொலிப்பதிவு ப...\nசிறிலங்காவை சீனாவும் கைவிட்டது - கவலையில் மகிந்த அ...\nகனிமொழி குறித்துக் கருத்துத் தெரிவிக்க பிரதமர் மன்...\nபோஸ்டர்களால் அழுகுணிப்போர் நடத்தும் அழகிரிக்கு எதி...\nகனிமொழி எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா\nவெள்ளை துண்டுக்கு மாறும் கருணாநிதி: குருபெயர்ச்சிய...\nஅம்மை நோயால் இறப்பு அதிகரிப்பு\nகறுப்புப் பணம்.. தடுக்க, மீட்க குழு அமைத்தது மத்தி...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்\nரசிகர்களை தலைநிமிர்ந்து வாழச் செய்வேன்...சீக்கிரம்...\nசித்திரை விஷூ திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க ...\nசோனியாவுடன் தயாநிதி சந்திப்பு-கூட்டணியை காக்க முயற...\nகையை பிடித்து உட்கார வைக்கும் மரபு ஏன்\nஇந்தியர்களுக்கு விசா: இலங்கை புது முடிவு\nரஜினி தொடர்பில் நீடிக்கும் சர்ச்சை... உண்மை தான் எ...\nதிருவாரூர் அருகே பஸ் ஆற்றில் பாய்ந்து மூழ்கி 6 பேர...\nகலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் மாற்றம்\nஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக ஒத்துழைக்கும்-ஸ்...\nதென்காசி நகர்மன்ற கூட்டத்திற்கு பாம்புடன் வந்த கவு...\nசிறிலங்காவின் போர்க்கருத்தரங்கை புறக்கணிக்க வேண்டு...\nஇந்தோனேசியாவிலும் தொடர்கிறது பீரிசுக்கு நெருக்கடி\nகே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் ஊடாக சி...\nதமது பாட‌ல் இரு‌ப்பதா‌ல் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அரச...\nபோர்க்குற்றம்: ராட்கே மிலடிச் கைது\nஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா\nகருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2...\nஇந்திய அணு உலையையும் வேவு பார்த்த டேவிட் கோல்மேன் ...\nசன் டிவி லாபம் ரூ.772 கோடி\nமீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட இந்திய காங்கிர...\nஇரண்டாம் உலக போரில் நாய்களை பயன்படுத்திய ஹிட்லர்\nஇந்தியாவை பகைத்துக் கொண்டால் சிறிலங்காவைத் தண்டிக்...\nமேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா முன்னிலையில் உடன்பாடு...\nகாங்கிரஸை வீழ்த்திய சீமான்': பினாங் துணை முதல்வர் ...\nலெனின் உடலைப் புதைப்பதா : ரஷ்யாவில் சர்ச்சை ஓயவில்...\nமுள்ளிவாய்க்கால் - எனக்கு நெருக்கமான 12 பேரது வாக்...\nமே 18 இன் பின்னரான சவால்களும் வாய்ப்புக்களும் - 1\nஜெவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்; கே.பி. ம...\nஅதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்ட...\nதமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் விடுதலை\nசோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன்-கருண...\nஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை: சிறிலங்காவுக்கு சீனா...\nராஜீவ் படுகொலையை அரசியலாக்க வேண்டாம்: ஜெவுக்கு காங...\nசோர்ந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த தி.மு.க., தி...\nகருணாநிதி-குலாம்நபி சந்திப்பு : கனி விவகாரத்தில் க...\nசற்சூத்திர கோட்பாட்டாளர்களால் இருட்டடிப்புச் செய்ய...\nஜெயலலிதாவை சோனியா டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா\nபிரான்ஸ்: தீவிரவாத செயலில் ஈடுபட்ட மதுரை வாலிபர் க...\nஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப RAW முயற...\nகனிமொழி பிணைய மனு: ம.பு.க.வுக்கு டெல்லி நீதிமன்றம்...\nரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு\nமனதைப் பிழியும் காணொளி-மகளை நினைத்து துயருறும் கலை...\nஇன்றைய GTV செய்திகள் 23.05.2011 மதியம் 12.00 மணி ...\nகனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந...\nபழைய சம்பவங்களை மறந்து விட்டதா இந்தியா\" – கேள்வி ...\n2ஜி ஊழல்: பெரு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு பிணைய ...\nமக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி ப...\nஅமைச்சர் மரியம் பிச்சை சாவில் மர்மம்-சிபிசிஐடி விச...\nஏர்செல் விவகாரம்: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி...\nஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழ��, சரத...\nதிகார் சிறையில் கனிமொழி : இன்று சந்திக்கிறார் கருண...\nலண்டனைத் தாக்கி தகர்ப்போம்-அல் கொய்தா எச்சரிக்கை\n': கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ....\nமனதைப் பிழியும் காணொளி-மகளை நினைத்து துயருறும் கலை...\nசோனியாவை சந்திக்க மாட்டேன் ; கருணாநிதி\nதேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்: கொடநாட்டில் கிடா வெட...\nநான் கூறியதைக் கேட்டதுதான் கனிமொழி செய்த தவறு-கருண...\nவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: ...\nமகளை கட்டிப்பிடித்து ராஜாத்தி கண்ணீர்: கனிமொழி நாள...\nமே 18, 2009: துப்பாக்கிகளின் இறுதிச் சத்தம்\nகனிமொழியை ஜாமீனில் எடுக்க மு.க.அழகிரி டெல்லி விரைக...\nகனிமொழியை சிபிஐ கோர்ட்டில் சந்தித்த ராசாத்தி அம்மா...\nகனிமொழியின் புதிய முகவரி : நம்பர்-6 திகார் ஜெயில்\nஸ்பெக்ட்ரம் வழக்கு-சிபிஐ கோர்ட்டில் ராசா, கனிமொழி,...\nகனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்\n15க்கு10 அடி சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி...\nமகளுக்காக வருந்தும் தந்தையின் நிலையில் உள்ளேன்: கர...\nதிகார் ஜெயிலில் கனிமொழி அடைப்பு: நாளை கோர்ட்டில் ஆ...\nகனிமொழியைக் காண ராசாத்தி அம்மாள் விரைந்தார்-கருணாந...\nகனி‌மொழி கைது : கருணாநிதி அதிர்ச்சியில் நோயுற்றார்...\nகனிமொழி கைது-கருணாநிதி வீட்டில் திமுக முன்னணித் தல...\nகனிமொழியும் கைது-இனியும் காங். கூட்டணியில் திமுகவா...\nகனிமொழி கைதால் திமுக-காங். கூட்டணிக்குப் பாதிப்பில...\nகனிமொழியை -சிபிஐ கைது செய்தது கலைஞர் அதிர்ச்சி\nகனிமொழிக்கு 15 நாள் காவல்\nகனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு-சிபிஐ கைது செய்தது\nபிற்பகல் 1 மணிக்கு மேல் கனிமொழி ஜாமீன் மனு மீது தீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/tag/vanni/", "date_download": "2018-07-16T04:45:20Z", "digest": "sha1:IOZZDL3CBPMPOV74GF3HWBBW2B23N3HB", "length": 8443, "nlines": 122, "source_domain": "www.eelakkural.com", "title": "vanni – Eelakkural", "raw_content": "\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nமும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்\nஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏன்\nநடிகை ஸ்ரீ தேவி திடீர் மரணம்.\nதுப்பாக்கிச் சூடு நடத்துவோம் – 19 ஆவது நாளாகப் போராடும் மக்களுக்கு புதிய எச்சரிக்கை\nFeb 18, 2017\tNews, Sri Lanka Comments Off on துப்பாக்கிச் சூடு நடத்துவோம் – 19 ஆவது நாளாகப் போராடும் மக்களுக்கு புதிய எச்சரிக்கை\nதமது காணிகளை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் முன்பாக, இன்றுடன் 19 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் பிலக்குடியிருப்பு மக்களுக்கு, புதிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள தமது காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு படையினர் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். நேற்று கேப்பாபுலவு பகுதியில் உள்ள காணியில் புதிதாக போடப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இது விமானப் ...\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nகருணாவை எவ்வாறு கொழும்புக்கு கூட்டிச் சென்றேன் – விளக்குகிறார் அலிசாஹிர் மௌலானா எம்.பி.\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nகொடிய விஷப்பாம்மை கடித்துக் கொலை செய்த குழந்தை: அதிர்ச்சி சம்பவம் – வீடியோ\nஎஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=37", "date_download": "2018-07-16T04:57:10Z", "digest": "sha1:UP5RDMCM3ISPPXHDOYJYICNZUN4LJZJB", "length": 24559, "nlines": 344, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Illaram books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nமனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா இது நல்லதா, கெட்டதா என்று ஏகப்பட்ட கேள்விகள், இன்றைக்கும் நம் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nவாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu\nஇன்றைய தினசரிகளைப் புரட்டினால் பாலியல் கொடூரங்கள் குறித்த செய்திகளுக்கும், ஆண்மை குறித்த விளம்பரங்களுக்கும் குறைவே இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எனப் பன்முகத் தளங்களில் ஜெட் வேகத்தில் முன்னேறும் காலகட்டத்திலும் பாலியல் புரிதலில் நாம் பின்தங்கியவர்களாகவே இருக்கிறோம். திருமணமான இரண்டாவது நாளே [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : டாக்டர் டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan Reddy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.\nஅழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan reddy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇனிய தாம்பத்யம் - Iniya Thambathyam\nசரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nமுதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது\nதாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன\nஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன\nகுழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா\nகருத்தரித்தல், கர்ப்பகால நிகழ்வுகள், [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஎன்றும் இளமையோடு விளங்கும் தேவர்களின் சுகத்தையும், அளக்க முடியாத காம இன்பத்தின், இளமை தளராத கந்தர்வ\nகன்னியர்களின் குணத்தையும் விளக்கும் தெளிவான நூலாக இது அமையப் பெற்றதாகும். ஆணும் ,பெண்ணும், காமத்திற்கு இடையில் மனம் ஒத்து வாழ்வதற்கு வழி சொல்கிறது. பெண்களை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம், காமசாஸ்திரம்\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகாம சூத்திரம் வாத்ஸ்யாயனர் இயற்றிய பிரசித்திபெற்ற விரிவான நூல்\nசிலருக்கு காம சூத்திரம் ' என்ற பெயரைக்கேட்டே அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் காம சூத்திரத்திலிருந்து குறிப்புகள் எடுத்துப் போட்டதனால் எல்லோருக்குமே காம சூத்திரம் படிக்க வேண்டும் என்ற தகாத ஆர்வம் ஏற்பட்டு விட்டது' என்று எழுதியிருக்கிறார்கள். காம சூத்திரம் படிப்பது தகாத [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு\nஎழுத்தாளர் : முல்லை முத்தையா (Mullai Muthiah)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇல்லற சுகத்தில் இத்தனை வகைகளா...\nநினைத்தாலே இனிப்பதும், தூக்கத்திலும் ஏக்கத்திலும் தொல்லை கொடுப்பதும், இச்சகத்தை ஆட்டிப் படைப்பதும் இச்சுகமே\nபாலியல் ஆலோசகர் பச்சைமலை செல்வன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இதைப் படிக்கும்போதே உடலும் உள்ளமும் படித்துவிட்ட நினைப்பில் வாங்கிப் புத்தகத்தைப் புரட்டுங்கள். புரட்டிவிட்ட இன்பம்...\nஎழுத்தாளர் : பச்சைமலை செல்வன்\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nதாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம் - Anthapuram\nஎழுத்தாளர் : டாக்டர் டி.நாராயண ரெட்டி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்\nசொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்று யாரோ தெரியாமல் சொல்லிவிட்டார்கள். நம் மத்தியில் உலவும் எத்தனையோ தவறான பழமொழிகளில் இதுவும் ஒன்று.\n'சொல்லி வருவதில்லை மன்மத உணர்வு' என்று சொல்லியிருப்பார்களேயானால், அது சரியாக இர���ந்திருக்கும்.\nஉணர்வு என்பது இயல்பானது. அது, யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன' என்கின்றனர், அனுபவம் வாய்ந்த தம்பதிகள். 'ரொமான்ஸ்' என்பது சினிமாவுக்கும் கதைகளுக்குமான விஷயமாக [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்:  இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு\nஎழுத்தாளர் : தொகுப்பாளர்கள் (thogupalargal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநாணய, 85, வள்ளலார் கண்ட ஒருமை பாடு, அஸிம், தமிழ்மொழி வரலாறு, யோகானந்தர், ல சாரா, , ராஜ்சிவா, ஜோதிடர் ஷெல்வீ, பாலைவனம், ராஜி, வழக்குகள், பேராசிரியர் ய. மணிகண்டன், மன்னார்குடி பானுகுமார்\nபால் நிலாப் பாதை -\nஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - Haikku Oru Puthiya Arimukam\nபலன் தரும் திருப்பதிகங்கள் -\nஸ்ரீ ஸொபாக்ய லக்ஷ்மி பூஜா ப்ரயோகம் -\nசர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் மருத்துவக் குறிப்புகளும் உணவுக் குறிப்புகளும் - Sarkarai Noi Kattupaduthum Maruthuva Kuripugalum Unavu Kuripugalum\nகவிஞர் இப்ஸன் கருத்துரைகள் -\nவலிவும் வனப்பும் - Valivum Vanappum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2014/12/505-400.html", "date_download": "2018-07-16T04:59:38Z", "digest": "sha1:HJV3EAWG24CNWOFRRI4WCIFLTTZKWPF3", "length": 11155, "nlines": 112, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : 505 தொகுப்பூதிய செவிலியர்களின் தலைஎழுத்தை மாற்றி எழுத போகும் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் அரசு ஆணை 400", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\n505 தொகுப்பூதிய செவிலியர்களின் தலைஎழுத்தை மாற்றி எழுத போகும் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் அரசு ஆணை 400\n505 தொகுப்பூதிய செவிலியர்களின் தலைஎழுத்தை மாற்றி எழுத போகும் மக்கள் முதல்வர் அவர்களின் அரசு ஆணை 400\nமுதலில் மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கு 4000 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாகவும் அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் மக்கள் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nதமிழக வரலாற்றிலேயே இல்லாமல் மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சியில் முதல் முறையாக புதிதாக உருவாக்கபட்ட 118 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு நிரந்தர செவிலியர் இரண்டு தொகுப்போதிய செவிலியர் மற்றும் பதினைந்து தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் 387 நிரந்தர செவிலிய பணி இடங்கள் தோற்றுவிக்கபட்டு அரசு ஆணை 400 வெளியிடபட்டு உள்ளது.\nஇதற்காக முயற்சிகள் மேற்கொண்ட மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களுக்கும், மரியாதைக்குரிய மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் DMS சந்திரநாதன் சார் மற்றும் DPH குழந்தைசாமி சார் அவர்களுக்கும், முதல் முறையாக இவ்வளவு செவிலியர் பணி இடங்களுக்கு ஒப்புதல் அளித்த நிதி துறைக்கும் 4000 மேற்பட்ட தொகுபூதிய செவிலியர்கள் சார்பாகவும் அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் எங்கள் இதயத்தில் இருந்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nஇங்கு ஒரு சில வரிகளில் இந்த மகிழ்ச்சியை ஒரு சில வரிகளில் நாம் பகிர்ந்து கொண்டாலும் இதற்க்காக எடுத்த முயற்சிகள் வரிகளிலோ வார்த்தைகளிலோ விவரிக்க முடியாது. இதற்கு முயற்சி மேற்கொண்ட ஒத்துழைப்பு நல்கிய அனைத்து செவிலிய சகோதரசகோதரிகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.\nவரும் 27/12/2014 திருச்சியில் அருண் மேக்சி ஹாலில் இந்த அரசு ஆணையை வெளியிட்டதற்காக மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்வும் இதே போல் வரும் காலங்களில் இனிய செய்திகள் வர எடுக்க வேண்டிய முயற்சிகள் மற்றும் மற்ற விசங்களை குறித்து பேச உள்ளோம்.\nமுயற���சிகள் தோற்று போகலாம் ஆனால் முயற்சிக்கலாம் போககூடாது. ஒரு காலத்தில் தொகுபூதிய செவிலியர்கள் மேற்கொண்ட முயற்சிகளை வீண் முயற்சி என்று ஏளனம் பேசியவர்கள் உண்டு. ஆனால் இன்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்து உள்ளது.\nஉடனே RANK LIST யில் அடுத்து உள்ள 505 செவிலியர்களும் இனிமேல் எதிலும் பங்கு கொள்ள தேவை இல்லை அதான் நமக்கு வந்து விட்டதே என்று எண்ணி ஓய்வேடுக என்ன எண்ண வேண்டாம், அதை விட மீதம் உள்ள 3000 மேற்பட்ட தொகுபூதிய செவிலியர்களுக்கு செய்யும் துரோகம் ஒன்றும் இல்லை. ஏனெனில் இதில் அவர்களின் பங்கும் உள்ளது.\nவரும் 27/12/2014 திருச்சியில் அருண் மேக்சி ஹாலில் நடைபெற உள்ள மீட்டிங்கிற்கு அனைத்து செவிலியர்களும் கலந்து கொள்ளுங்கள், அரசானை குறித்தும் அடுத்த கவுன்சிலிங் குறித்தும் மற்ற விவரங்கள் அனைத்து அங்கு தெரிவிக்கபடும்.\nஇது சமந்தமாக தொலைபேசியில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். மீடிங்கில் அனைத்து விவரங்களும் தெரிவிக்கபடும்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nதிருச்சி ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்க கூட்டம்\n505 தொகுப்பூதிய செவிலியர்களின் தலைஎழுத்தை மாற்றி எ...\nதமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் மா...\nNCD மற்றும் CEMONC ஊதிய உயர்வு ஆணை அனைத்து அலுவலகங...\nபணி நிரந்தரம் சமந்தமான எந்த தகவலும் அப்டேட் செய்யப...\nநேரடி பணி நியமன ஆணை – 2009 பேட்ச்-12 பேருக்கு\nஒன்றியத்திற்கு ஒரு மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89782", "date_download": "2018-07-16T04:52:17Z", "digest": "sha1:W5GI7AJBVIE7CGX7RAEGPEBBOWKEMRPG", "length": 16264, "nlines": 100, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும் உறுப்பினர்களது துரோகத்தினால் கைநலுவியது - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும் உறுப்பினர்களது துரோகத்தினால் கைநலுவியது\nஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும் உறுப்பினர்களது துரோகத்தினால் கைநலுவியது\nஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும், அந்த சபையிலே அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரு உறுப்பினர்களது துரோகத்தினால் அந்த வாய்ப்பு இல்லாமல் போனது என ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் எம்.எஸ்.எம். ஜஃபர் தெரிவித்தார்.\nஏறாவூர் ஐயங்கேணி வட்டாரத்தில் நேற்று முன்தினம் (8) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஏறாவூர் நகர சபை தவிசாளர் தெரிவின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், எம்.எஸ்.சுபையிரின் பெயரை முன்மொழியுமாறு, ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரு உறுப்பினர்களுக்கு அக்கட்சி பணித்தும் குறித்த இரு உறுப்பினர்களும் கட்சியின் பணிப்புரையை நிராகரித்துள்ளனர்.\nஏறாவூர் நகர சபையின் முதலாவது அமர்வு (5) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது நகர சபை தவிசாளர் தெரிவின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், எம்.எஸ்.சுபையிரின் பெயரை முன்மொழிந்து வழிமொழியுமாறு, ஏறாவூர் நகர சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக தெரிவான உறுப்பினர்களுக்கு கட்சியின் செயலாளரினால் பதிவுத்தபாலில் கடிதம் அனுப்பப்பட்டது.\nமேற்படி கடிதத்தினை இரு உறுப்பினர்களும் பெற்றிருந்தும், கட்சியின் பணிப்புரைக்கு மாற்றமாக செயற்பட்டு, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரை தவிசாளராக்குவதற்கு வாக்களித்துள்ளனர். குறித்த உறுப்பினர்களின் நடவடிக்கையானது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.\nஏறாவூர் நகர சபை தேர்தலின் போது ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு மொத்தமாக 3ஆசனங்கள் கிடைத்தன. வட்டார ரீதியாக ஒரு ஆசனமும், விகிதாசார ரீதியாக 2ஆசனங்களும் கிடைத்தன. விகிதாசார ரீதியாக தெரிவான உறுப்பினர்களே கட்சியையும், கட்சியின் செயலாளரையும் அவமதித்துள்ளன��். இந்த நடவடிக்கையினால் அவர்கள் இருவரும் தங்களது உறுப்புறிமையை இழக்க நேரிடலாம்.\nஸ்ரீ.ல.சு.கட்சிக்கு ஏறாவூர் நகர சபைக்கு கிடைத்த 2விகிதாசார ஆசனங்களுக்கும் வட்டார ரீதியாக போட்டியிட்டு தோல்வியுற்று கூடுதலான வாக்குகளை பெற்றவர்களையே முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும், அதனை சுழற்சி முறையில் பகிந்துகொள்வதற்கும் அக்கட்சியின் ஏறாவூர் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.\nகுறித்த தீர்மானத்திற்கினங்க இருவரது பெயர் மத்திய குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடாக கட்சியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த பெயர்கள் இரண்டும் பின்னர் நீக்கப்பட்டு, தேர்தலில் படுதோல்வியடைந்த ஒருவரினதும், அவரது வட்டாரத்திலே உள்ள பட்டியலிலே பெயர் குறிப்பிடப்பட்ட பெண் வேட்பாளர் ஒருவரினதும் பெயர் வர்தமானியில் வெளியிடப்பட்டது. இது ஏறாவூர் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஏறாவூர் நகர சபையின் முதல் அமர்வு தினத்தின் போது தவிசாளரை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஏறாவூர் வருகை தந்த ஜனாதிபதியின் இணைப்பாளர் ஒருவர் தவிசாளர் தெரிவின் போது முன்னாள் மாகாண அமைச்சர் சுபையிரின் பெயரை முன்மொழியுமாறு குறித்த உறுப்பினர்களிடம் வழியுறுத்தியும். அதனையும் அவர்கள் பொருட்படுத்தாது ஐக்கிய தேசிய கட்சி சார்பான ஒருவரை தவிசாளராக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nஏறாவூர் நகர சபையினுடைய தவிசாளர் பதவி ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருந்தும், அக்கட்சி சார்பான உறுப்பினர்கள் கட்சியினுடைய தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டதனால் இறுதியில் அது கைநலுவிப் போனது. எனவே, எது எவ்வாறாயினும் கட்சியையும், கட்சியின் செயலாளரையும் அவமதித்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எமது கட்சியின் ஆதரவாலர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஏறாவூர் தவிசாளர் பதவிக்காக முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எஸ்.எம்.நளீம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஐ.ஏ.வாசித் அலி ஆகிய இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனால் இருவரில் ஒருவரை தவிசாளராக தெரிவு செய்யும் பொருட்டு தெரிவுக்காக திறந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.\nஇதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வாசித் அலிக்கு ஆதரவாக 9வாக்குகளும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் நளிமுக்கு 7வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனடிப்படையில் 2மேலதிக வாக்கினால் வாசித் அலி தவிசாளராக தெரிவானார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேற்படி உறுப்பினர்கள் இருவரும் வாசித் அலிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nகடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது ஏறாவூரில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு நகர சபையின் ஆட்சியினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றும் பட்சத்தில் தன்னாலான முழுமையான உதவிகளை வழங்குவேன் என உறுதியளித்திருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் க.பொ.த சா/தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு கௌரவிப்பு\nNext articleஅமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்க சு.க.வின் அமைச்சர்கள் முடிவு\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\nபிறைந்துறைச்சேனையில் ஹேரோயின் மற்றும் மாத்திரை கைது\nநீதிமன்றத்திற்குள் கஞ்சா வைத்திருந்த நபர் சிக்கினார்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4676/TAMIL", "date_download": "2018-07-16T05:10:33Z", "digest": "sha1:IHPOF37HVXRBX7STGRA3YBI2L6RFXTKA", "length": 5022, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "TAMIL | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nநமது தமிழ் மொழியில் எந்தெந்த இடங்களில் எந்த (ல் , ழ் , ள்) பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி ஏதும் வரைமுறை உள்ளதா இருந்தால் கொஞ்சம் தெளிவாக விளக்கவும் .............\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்��ள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actor-requests-director-sequel-044102.html", "date_download": "2018-07-16T05:03:17Z", "digest": "sha1:JEGHUI7DUOZSAPU37NOMYQCKRIV7HGQS", "length": 9853, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2ம் பாகம் எடுங்க சாமீ: கெஞ்சிய ஹீரோ, மிஞ்சிய இயக்குனர் | Actor requests a director for sequel - Tamil Filmibeat", "raw_content": "\n» 2ம் பாகம் எடுங்க சாமீ: கெஞ்சிய ஹீரோ, மிஞ்சிய இயக்குனர்\n2ம் பாகம் எடுங்க சாமீ: கெஞ்சிய ஹீரோ, மிஞ்சிய இயக்குனர்\nசென்னை: வெற்றி நடிகர் பிக்கப் டிராப்புடன் சேர்ந்து நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு ஒல்லி இயக்குனருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபெயரில் வெற்றியை வைத்திருக்கும் நடிகருக்கு புதுப் பட வாய்ப்புகள் வர மாட்டேங்குதாம். விளையாட்டு படத்தில் நடிகர் விளையாட்டு காட்டியதால் அந்த இயக்குனர் கடுப்பாகிவிட்டார்.\nஅந்த சேதி ஊரெல்லாம் பரவியது. நடிகரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் ரொம்பவே யோசிக்கிறாங்களாம். இந்நிலையில் நடிகர் ஒல்லி இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.\nபிக்கப் டிராப் நடிகர், நம்பர் நடிகையுடன் தான் நடித்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு அவர் இயக்குனரை கேட்டாராம். அதற்கு இயக்குனரோ நான் லீடருடன் ரொம்ப பிசி பின்னாடி பார்க்கலாம் என்று பிகு பண்ணினாராம்.\nஇயக்குனர் மனம் மாறுவார் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் நடிகர்.\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nதமிழ் பட இயக்குனர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார், அவர் பெயர்...: ஸ்ரீ ரெட்டி\nநடிகையை பிரிந்த இயக்குனருக்கு 2வது திருமணமாம்: பெண் தேடும் பெற்றோர்\nதயாரிப்பாளர்கள் கெஸ்ட் ஹவுஸுக்கு தனியாக வரச் சொன்னார்கள்: 'கேப்டன்' ஹீரோயின் பகீர்\nகாதலரை உயர்த்திப் பார்க்க தன்னை தாழ்த்திக் கொள்ளும் சர்ச்சை நடிகை\nயாரும் வாலாட்டாமல் இருக்க சூப்பர் வழி கண்டுபிடித்த டீச்சர் நடிகை\nஹெட் நடிகரை பற்றி தெரியாமல் மனக்கோட்டை கட்டும் சர்ச்சை நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n‘ஹைதராபாத் ஹோட்டலில் வைத்து..’ ராகவா லாரன்ஸ் பற்றி திடுக் பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-008", "date_download": "2018-07-16T04:54:53Z", "digest": "sha1:AERB2LDXCK2OWMGGTUXZZC3G3CZNAOYS", "length": 6207, "nlines": 61, "source_domain": "holyindia.org", "title": "திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) ஆலய தேவாரம்\nமடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங்\nகடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்\nஉடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த\nஇடர்தொட ராவினை யானசிந்தும் இறைவன் னருளாமே.\nமைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங்\nகைவரை யால்வளர் சங்கமெங்கு மிருக்குங் கலிக்காமூர்\nமெய்வரை யான்மகள் பாகன்தன்னை விரும்ப உடல்வாழும்\nஐவரை ஆசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சரதமே.\nதூவிய நீர்மல ரேந்திவையத் தவர்கள் தொழுதேத்தக்\nகாவியின் நேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர்\nமேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்\nஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.\nகுன்றுகள் போற்றிரை உந்தியந்தண் மணியார் தரமேதி\nகன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்\nஎன்றுணர் ஊழியும் வாழுமெந்தை பெருமான் அடியேத்தி\nநின்றுணர் வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே.\nவானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்\nகானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்\nஆனிடை ஐந்துகந் தாடினானை அமரர் தொழுதேத்த\nநானடை வாம்வண மின்புதந்த நலமே நினைவோமே.\nதுறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்\nகறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்\nமறைவள ரும்பொரு ளாயினானை மனத்தால் நினைந்தேத்த\nநிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே.\nகோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர் மங்கிலியத்திற்\nகாலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்\nஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி\nஓலமி டாதவர் ஊழியென்றும் உணர்வைத் துறந்தாரே.\nஊரர வந்தலை நீண்முடியான் ஒலிநீர் உலகாண்டு\nகாரர வக்கடல் சூழவாழும் பதியாம் கலிக்காமூர்\nதேரர வல்குல்அம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான்\nஆரர வம்பட வைத்தபாதம் உடையான் இடமாமே.\nஅருவரை யேந்திய மாலும்மற்றை அலர்மேல் உறைவானும்\nஇருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்\nஒருவரை யான்மகள் பாகன்றன்னை உணர்வாற் றொழுதேத்தத்\nதிருமரு வுஞ்சிதை வில்லைசெம்மைத் தேசுண் டவர்பாலே.\nமாசு பிறக்கிய மேனியாரும் மருவுந் துவராடை\nமீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர்தோற்றங்\nகாசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்\nஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே.\nஆழியுள் நஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்ண\nஊழிதோ றும்முள ராவளித்தான் உலகத் துயர்கின்ற\nகாழியுள் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர்\nவாழியெம் மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naathigam.blogspot.com/2010/12/blog-post_17.html", "date_download": "2018-07-16T04:36:59Z", "digest": "sha1:WYNZ5LTZUI2I7AQP3UNAMQMVONFIES7Q", "length": 69805, "nlines": 616, "source_domain": "naathigam.blogspot.com", "title": "நாத்திகம்: ஆ.இராசா செய்த குற்றமென்ன?", "raw_content": "\nமதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.\nமனிதன் எனும் விசித்திர பிராணியே, கேள்\nநுழைவுத் தேர்வு எதிர்ப்பு - நடந்துவந்த பாதை\nதமிழர் தலைவர் கி.வீரமணி- தந்தை பெரியார் கண்டெடுத்த...\nஆரியர் - திராவிடர் போர்\nகற்பனை குற்றச்சாற்று 2ஜி-யும் சீரழிக்கப்படும் பத்த...\nகிராமம் என்றால் குப்பையாம் சொல்கிறது துக்ளக்\nதினமணி ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பான் வைத்தியநாதன...\nஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ...\nபா.ஜ.க.வின் ஆட்சிக் காலத்தில் வாஜ்பேயி பிரதமராக இர...\nபாரதீய ஜனதா ஆட்சியில், அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43...\nஇராசா எங்கே - அத்வானிகள் எங்கே\nநுழைவுத் தேர்வும் - எதிர்ப்பின் வரலாறும் - கலி. ப...\nஅலைவரிசை அரசியல்... அரசிற்கு ���ருவாய் இழப்பா...\nசிறீஅரிகோட்டா விஞ்ஞானி செயற்கைக் கோளை ஏவுமுன் காளஹ...\nதான் போட்ட கையொப்பத்தையே மறுத்த ஜெயலலிதா- ஊழல்பற்ற...\nவிசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: ஆ.ராசா\nதந்தை பெரியாரின் இறுதிப்பேருரையாம் மரண சாசனத்திலிர...\nஸ்பெக்ட்ரம் இழப்பு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியா\nஅமைச்சர் பதவிக்காக தயாநிதி மாறன், தயாளு அம்மாளிடம்...\nநின்ற சொல்லர் பேராசிரியர் வாழ்க\nகொல்லைப்புற வழியாகக் கொள்ளையோ, கொள்ளை\nஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன்\nஅகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வா\nமதப் போதையும் - மனித நேயமும்\nமதவாதம் + ஊழல் = பி.ஜே.பி.\nஇந்து தீவிரவாதம்- திக்விஜய்சிங் கூறியதில் குற்றமென...\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\n19 இந்திய மாமனிதர்களுள் தென்னிந்தியாவில் பெரியார்...\nகாஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சா...\nதமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே இது சூத்திரர் களின் அ...\n2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை பிளாக் மெயில் செய்பவர்...\nதொலைத்தொடர்புத் துறையில் ஊழல் பி.ஜே.பி. ஆட்சியில்த...\nமதுரை மாநாட்டு சிந்தனை(2 )\nமதுரை மாநாட்டு சிந்தனை(1 )\nஆ.இராசா ஊழல் செய்தார் என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் க...\n2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு: முன்னாள் மத்திய அமைச்சர...\nதென் மண்டல திராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு(5.12.20...\nதென்மண்டல திராவிடர் மாணவர் எழுச்சி மாநாட்டின் தீர்...\nவெறும் பெயர் மாற்றத்தால் தாழ்த்தப்பட்டோர் நிலை உய...\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன்\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய திரைப்படத்தைத் தமிழர்கள் ...\nஆ. இராசா பிரச்சினை ஆரிய திராவிடப் பிரச்சினையா\nஸ்பெக்ட்ரம்: மறைக்கப்படுகிற சில உண்மைகள்\nஆ.இராசா மீது நடவடிக்கை எடுக்க முடியாது மத்திய அமை...\nதிராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்க...\nவீரமணி - நமக்குக் கிடைக்க முடியாத ஒரு நல்ல வாய்ப்...\nதமிழர் தலைவர் வீரமணி பற்றி ஏடு, இதழ்கள்\nசமூகச் சீர்திருத்தச் செம்மல் வீரமணியார் வாழ்க வாழ்...\nஉயிர் போனாலும் வரமாட்டேன்-தமிழர் தலைவர் கி.வீரமணி ...\nபிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்\nபெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னாள் மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா, அவர்கள் உலகிலேயே மிகக் குறைந்த தொலைபேசிக் கட்டணம் உள்ள நாடு இந்தியா என்றும், தொலை தொடர்புத் துறையில் ஒரு புரட்சியே ஏற்படுத்தப்பட் டுள்ளது என்றும் பெருமையுடன் தெரி விக்கின்றார்.\nதொலை தொடர்பு துறையில் மாதந் தோறும் 2 கோடி புதிய இணைப்புகள் கொடுத்திடவும், 2009 ஆம் ஆண்டில் 39 சதவிகிதமாக இருந்த தொலை தொடர் பின் அடர்த்தியை 53 சதவிகிதமாக மாற்றிடவும், 2012 இல் எட்ட வேண்டிய இலக்கான 60 கோடி தொலைபேசி இணைப்புகளை 2010 மார்ச்சுக்குள் முடித் திட்டதையும், தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு மிக குறைந்த கட்டணத் தில் தொலைபேசியை உபயோகப்படுத்த வைத்ததையும், 3ஜி சேவையை மூடி மறைத்து வைத்து இத்துணை ஆண்டுகள் பயன்படாமல் வைத்திருந்ததைக் கண்டு பிடித்து மக்களின் சேவைக்கு பயன்படுத்த வைத்ததையும் பாராட்டாமல் அவர் மீது வசைபாடுகின்றனர்.\nதொலைத் தொடர்புத் துறையில் புரட்சி\nதொலை தொடர்பு தகவல் தொழில் நுட்ப சேவைகள் இன்று மக்களுக்கு எளிய முறையில் கிடைத்திடவும் கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பம் பலவகையில் வளர்ச்சி அடைந்துள்ளதற்கு தகவல் தொழில் நுட்பமும், தொலைத் தொடர்புதுறையில் புரட்சியும் முக்கிய காரணமாகும். இன்று உலகிலேயே இரண் டாவது இடத்தில் இந்தியாவின் தொலை தொடர்பு நெட்வொர்க் உள்ளதென்றால் அதன் பெருமையை உலகுக்கு நிலை நாட்டிய பெயருக்குச் சொந்தக்காரர் முதலமைச்சர் கலைஞரின் அன்புத்தம்பி ஆ.இராசாவே ஆவார்.\n120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் 22 ஆட்சி மொழிகளில் பல்வேறு இனங்கள் அடிப் படை கட்டமைப்பு வசதிகளால் வித்தி யாசம், கல்வி, அரசு சேவைகள் பெறுதல், தகவல்களை உடனுக்குடன் பெறுதல் என எல்லாவற்றிலுமே ஒரு பகுதிக்கும், இன் னொரு பகுதிக்கும் பெருத்த வித்தியா சங்கள் இருக்கின்றன. அவசரமான முக்கியமான தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிப்பதிலும், பொது சேவைகளை விரைந்து நிறைவேற்று வதிலும், அவை மக்களை சென்றடையச் செய்வதிலும் தற்போது உள்ள நடை முறைகளை விட, தகவல் தொழில்நுட்பத் தின் உதவியுடன் செயல்படுத்துவது மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும் இருக்கும் என்றும் மின்னணு சேவை உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியாத நிலையில் இருக்கும் அல்லது குறைவாகப் பெறும் மக்களுக்கு இவற்றை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அதற்கேற்ற திட்டங்களை வேகமாகச் செயல்படுத்தினார்.\nஅரசுப் பணிகளில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தைப் புகுத்தியதில் தேசிய தகவல் மய்யத்தின் பங்கு மகத்தானது. நாடு முழுவதும் இந்த அமைப்பு ஏற்படுத்தி வைத்துள்ள கட்டமைப்பு வசதிகள் மூலமாகவும், மற்ற நவீன வசதிகள் மூலமாகவும் இ-நிருவாகப் பணிகளும் மக்களுக்குச் சேவைகளை வழங்குவது விரைவாக முடிக்க முயற்சி எடுக்கப் பட்டது.\nஇணைய தள பயன்பாடு அதிகரித் துள்ளதால், மக்களுக்குத் தகவல்கள் சென்றடைவதும், சேவைகளை உடனுக் குடன் வழங்குவதும் இ- நிருவாகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nஆ.இராசா அவர்கள் செய்த குற்றமென்ன\nதேசிய அறிவுசார் இணையம் வழி யாக ஆப்டிகல் கேபிள் இணைப்பில் எல்லா பல்கலைக்கழகங்கள், நூலகங் கள், மருத்துவமனைகள் மற்றும் விவசாய நிறுவனங்களை ஒருங்கிணைத்தது குற்றமா\nதேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் 77,338 கிராமங்களில் நிலப்பதிவேடு கள் மற்றும் அரசு ஆவணங்களைப் பெறு தல் போன்ற 70-க்கு மேற்பட்ட சேவை களைக் கொண்டு வந்தது குற்றமா\n22 இந்திய மொழிகளுக்கான மென் பொருள் மற்றும் கணினி எழுத்துருக்கள் கொண்டு வந்தது குற்றமா\nதகவல் தொழில் நுட்பத்துறை ஆராய்ச்சி நிறுவனம் கொண்டு வந்தது குற்றமா\nதனியார் கொரியர்கள் வந்துவிட்ட பிறகு அஞ்சல் துறை நலிவடைந்துவிடும் என்றும், அது இழுத்து மூட வேண் டியதுதான் என்றும் இருந்த நிலையை மாற்றிட, நலிவடைந்த அஞ்சல் துறையில் பணியாற்றிடும் லட்சக்கணக்கான ஊழியர்களை காப்பாற்றிட அஞ்சல் துறையை நவீனமயமாக்கியது குற்றமா\nபெண்களையும், நலிவுற்ற பிரிவின ரையும் கருத்தில் கொண்டு இந்தியா வின் மிகப்பெரிய குறுங்காப்பீட்டுத் திட்டம் (60 லட்சம் காப்பீடுகள்) கொண்டு வந்தது குற்றமா\n3000-க்கு மேற்பட்ட அஞ்சலகங் களில் கணினி மயமாக்கவும், 8000 அஞ்சலகங்களில் மின்விசைப் பணப்பரி மாற்றம் வசதி கொண்டு வந்தது குற்றமா\nவெளிநாட்டிற்கு இணையம் மூலமாக பணம் செலுத்தும் வசதிகள் கொண்டு வந்தது குற்றமா\nஇப்படி முதல்வர் கலைஞர் அவர்கள் சொல்வதை செய்வோம்- செய்வதை சொல்வோம்-சொல்லாததையும் செய்வோம் என்று செய்து வருவது போல் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா கலைஞர் அவர்களின் வழியைப் பின் பற்றி செய்து வருகின்றார்கள். இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் சீரிய தலைமையில் தொலை தொடர்பு மற்றும் தொழில் நுட்ப அமைச்சராக இருந்து தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பணியாற்றி வந்தார்கள்.\nகிராமப் புறங்களில் பி.எஸ்.என்.எல். ரூரல் லைன் வைத்துக் கொண்டு இருப்ப தால் நிருவாகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகின்றது. பி.எஸ்.என்.எல். சம்பந் தப்பட்ட கேபிள்களை வேறு தனியார் நிறுவனங்கள் (ஏர்டெல், வோடோ போன்) பயன்படுத்துகின்ற கட்ட ணத்தை பி.எஸ்.என்.எல்-லுக்குச் செலுத்த வேண்டும். இதன் மூலம் 2000 கோடி வருமானம் ஆண்டுக்கு வந்து கொண் டிருந்தது. இது 2003ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை நிவர்த்தி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் இராசா பொறுப் பேற்ற பிறகு நிதி அமைச்சர் அவர் களிடம் வாதாடி கிராமப்புற சேவைகள் நிதியில் இருந்து ரூ.2000 கோடியை வாங்கிக் கொடுத்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைக் காப்பாற்றினார்கள். டெலிபோன் ஈட்டுகின்ற நிறுவனங் களிலிருந்து வருகின்ற லாபத்தில் அரசாங்கத்திற்கு 3,4 சதவிகிதம் கட்ட வேண்டும். அதைப் போல கிராமப்புற லேண்ட் லைனுக்குச் சேர்த்து கட்ட வேண்டும். ரெவின்யூ ஷேர் கொடுக்கக் கூடாது என்று யாரும் கேட்காமலேயே அமைச்சர் அவர்கள் பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் அனைத்திற்கும் ஏ.ஜி.ஆர். இனிமேல் கிடையாது என்று உத்தரவு போட்டு பி.எஸ்.என்.எல்-அய் காப்பாற்றினார்கள்.\nஇன்று நவீனமயமாக்கப்பட்ட தொலைத் தொடர்பு துறையின் மூலம் டி டெய்ல்டு பில், டைனமிக் லாக்கிங், கால் வெயிட்டிங், காலர் அய்டி, ஒரே செல் மூலம் பலரிடம் தொடர்பு கொள்ள கான்பிரன்ஸ் வசதி, கால் டிரான்ஸ்பர் வசதி, அதி நவீன வயர்லெஸ் கருவி, கம்பியில்லா தொலைபேசி (வில்), மிக குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு டன் பேச வசதி, நவீன பிராட்பேண்ட் வசதி, 3ஜி மூலம் நவீனமாக்கப்பட்ட இன்டர்நெட் வசதி, தொலைபேசியில் டி.வி. பார்க்க வசதி, தொலைபேசி பெற பதிவு கட்டணம் இலவசம், தனியார் துறைகளுடன் போட்டி போட்டு இன்று பி.எஸ்.என்.எல்- லின் தரம் உயர்த்த முயற்சி இப்படி பல வகையிலும் பி.எஸ். என்.எல்-அய் உலகத்தில் இரண்டாவது இடத்திற்குக் கொண்டு வந்த பெருமை முன்னாள் அமைச்சர் இராசாவையே சாரும்.\n3ஜி ஏலம் மூலம் வருமானம்\n3ஜி ஏலம் மூலமாக ரூ.67,719 கோடியை ���த்திய அரசிடம் செல்போன் நிருவாகம் ஒப்படைத்தது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் 3ஜி சேவையை தொடங்கி உள்ளன.\nஇந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் டிராய் தனது அறிக்கையில் ஏப்ரல் மாதம் முடிவில் 2.70 சதவிகித வளர்ச்சியாக 63.80 கோடி தொலைபேசி வாடிக்கையாளர் களையும் இதே போல் ஏப்ரல் மாத முடிவில் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ., உள்ளிட்ட அனைத்து வயர்லெஸ் சந்தா தாரர் எண்ணிக்கை 2.89 சதவிகிதம் உயர்ந்து 60.12 கோடியாகவும், ஏப்ரல் மாத முடிவில் பிராட்பேண்ட் சந்தாதா ரர்கள் எண்ணிக்கை 90 லட்சமாக உயர்ந்துள்ளது.\nதொலை தொடர்பு அலைவரிசை ஒதுக்கீட்டு ஏலம் வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல் போன் சேவைக்கான மூன்றாம் தலை முறையினருக்கான (3ஜி) அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.67719 கோடி வருவாய் கிடைத் துள்ளது. இந்நிலையில் பி.டபில்.யூ.ஏ என்று அழைக்கப்படும் ஒயர்இணைப்பு இல்லாத அகண்ட அலைவரிசை ஒதுக் கீட்டிற்கான ஏலம் நடைபெற்றுள்ளது. இதுவரையில் நடைபெற்ற ஏலம் வாயி லாக ரூ.28,566 கோடி வருவாய் வந்துள்ளது. ஆக மொத்த வருமானம் ரூபாய் ஒரு லட்சம் கோடியாகும். நாடு முழுவதும் உள்ள 17 ஆயிரத்து 300 கிராமங்களில் தொலைபேசி சேவை அளிக்கப்பட்டுள்ளது.\n2007 இல் அமைச்சராக பொறுப் பேற்றுக் கொண்ட போது ஒரு மாதத்திற்கு சராசரியாக 7.5 லட்சம் தொலைபேசி இணைப்புகள் புதியதாக பெறப்பட்டதை மாற்றி மாதம் 12 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாதம் 2 கோடி என்று இலக்கு வைத்து 2012 மார்ச் மாதத்திற்குள் 60 கோடி என்ற இலக்கை 2010 மார்ச்சிலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.\nநாளுக்கு நாள் நுகர் பொருள்களின் விலைகள் ஏறிக்கொண்டே இருந்தாலும் இன்று தொலைபேசிக் கட்டணம் குறைந்து கொண்டு வருகின்றது. இருந்தாலும் இன்று எஸ்.டி.டி. கட்டணத்தை 25 காசுக்கு கொண்டு வருவதாக அமைச்சர் 2007 இல் வாக்குறுதி கொடுத்து இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இப்போது உள்ளூர் கட்டணத்தை 10 பைசா அள வுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இவ் வாறு தொலை தொடர்புத்துறையை நவீன மயமாய் ஆக்கியதுடன் வருவாய் ஈட்டு கின்ற வகையில் செயல்படுத்திய முன் னாள் மத்திய அமைச்சர் ஆஇ.ராசா அவர்கள் மீது வேண்டுமென்றே காழ்ப் புணர்ச்சியால் வழக்கு தொடுத்துள்ளார் கள். அவர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் இல்லை என்றும், நான் திறந்த புத்தகம் என்றும், என் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாற்றுக்கு எந்த மன்றத்தி லும் பதில் தர தயாராக இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.\n2001இல் நிர்ணயிக்கப்பட்ட அதே ரூ. 1650 கோடி உரிமைக் கட்டணத்துக்கே 2008 இல் ஸ்பெக்ட்ரம் அலை வரிசையை ஒதுக்கீடு செய்வது நியாயமா என்ற கேள்விக்கு அவரது பதில்:\nஉரிமைக் கட்டணமாக 1650 கோடியை 2001இல் நிர்ணயம் செய்திருந்தது டிராய் கமிட்டி, 2001-க்கு பிறகு எந்தவித பரிந்துரைகளையும் டிராய் செய்யவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மொத்த வருவாயில் சரிசெய்து கொள்ளப்பட்ட பங்கை தொடர்ந்து அது உயர்த்திக் கொண்டே இருந்தது. அதனால் ஆண்டு தோறும் ரூ.15000 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்தது.\nமுதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கியது:\nஇந்த கேள்விக்கு பதில் என்னவென் றால் 1999இல் அமைச்சரவை எடுத்த முடிவின் படி, ஸ்பெக்ட்ரம் அலைவரி சையை ஏலம் விடுவதில்லை என்றும், வருவாய் பங்கீட்டு முறையை பின்பற்றுவது என்றும் எடுத்த முடிவே காரணமாகும். இன்று இதை குறை கூறும் பாரதீய ஜனதா ஆட்சியில் அமைச்சராக இருந்த பிரமோத்மகாஜன், அருண்ஜெட்லி ஆகியோர் காலத்தில் பின்பற்றிய முறையே தான் இப்போதும் பின்பற்றப்பட்டது. இதை பாரதீய ஜனதா கட்சி மறுக்க முடியுமா\nஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் விடுத்தது குறித்தானது:\n2007ஆம் ஆண்டு முதல் டிராய் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படை யிலேயே இயங்கி வந்ததற்கு மாற்றாக ஏதும் செய்யவில்லை. 1999ஆம் ஆண்டு முதல் ஏலம் இன்றி அளித்திருப்பதால் ஒரு சமமான ஆடுதளத்தை உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடுவது நியாயமற்றது என்ற டிராயின் பரிந்துரைகளை 2007இல் ஏற்றுக் கொண்டது.\nஉரிமம் பெற்ற நிறுவனங்கள் ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்கவில்லை என்றும், தொலைபேசி கோபுரங்கள் கட்டுவது போன்ற கட்டுமான பணிகளுக்கென நிதியைப் பெறுவதற்காக நிலை வைப்புத் தொகையில் இருந்த தங்களின் பங்குகளை நீர்த்துப் போகச் செய்தன என்பதையும் ஏற்றுக் கொண்டு அவற்றின் செயல்பாடுகள் அவர்களின் வணிகத்தைப் பெருக்குவதற்காக சட்ட வரையறைக்குட்பட்ட செயல்கள்தான் என்ற நிதி அமைச்சகத்தின் கருத்தை அமைச்சரவைக் குழு ஏற்றுக் கொண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதொழிலாளர்கள் வா���்வுக்கு வழிவகுத்த கலைஞரின் அன்புத்தம்பி ஆ.இராசா அவர்கள் பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் ஊதிய உயர்வு வருவதற்கு பெரும் உதவியாக இருந்தார்கள்.\nடான்சி ஊழல், சொத்துக்குவிப்பு வழக்கு, போன்ற வழக்கை சந்திக்க மறுத்து திரைமறைவில் முதலமைச்சர் ஆனவர், பார்ப்பனியம் தலைதூக்கி ஆடுகின்றவகையில் சட்டமன்றத்தில் நான் ஒரு பாப்பாத்தி என்று ஓங்காரக் குரல் கொடுத்தவர், கரசேவைக்கு இங்கிருந்து செங்கல்லை அனுப்பியவர், உடல் முழுவதும் தங்கத்தால் தன்னை அலங்காரப்படுத்தி பவனி வந்த அம்மையார், மக்களை சந்திக்க மறுத்து, கழகத் தொண்டர்களை மதிக்காது கொடநாட்டில் ஓய்வெடுக்கும் அம்மையார் இன்று யாரைப் பார்த்துக் கேட்கிறார் ஊழலின் ஊற்றுக்கண் ஜெயலலிதா இன்று தொலை தொடர்புத் துறையை நவீனமாக்கி இன்று உலகநாடுகளுடன் போட்டி போட்டு தரம் உயர்த்தி வந்த முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவைப் பார்த்து ஊழல் என்கிறார். நாட்டை ஆண்டபோது ப.ஜ.அரசு செய்த செயலை தொடர்ந்து செய்யும் அமைச்சர் இராசாவைப் பார்த்து ஊழல் என்கிறார்கள். அவர்கள் ஸ்பெக்ட்ரமிற்குப் போட்ட கொள்கையைத்தானே அமைச்சர் கடைப்பிடித்துள்ளார். இதில் யார் ஊழல் பேர்வழி ஊழலின் ஊற்றுக்கண் ஜெயலலிதா இன்று தொலை தொடர்புத் துறையை நவீனமாக்கி இன்று உலகநாடுகளுடன் போட்டி போட்டு தரம் உயர்த்தி வந்த முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவைப் பார்த்து ஊழல் என்கிறார். நாட்டை ஆண்டபோது ப.ஜ.அரசு செய்த செயலை தொடர்ந்து செய்யும் அமைச்சர் இராசாவைப் பார்த்து ஊழல் என்கிறார்கள். அவர்கள் ஸ்பெக்ட்ரமிற்குப் போட்ட கொள்கையைத்தானே அமைச்சர் கடைப்பிடித்துள்ளார். இதில் யார் ஊழல் பேர்வழி\nஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்படுத்தப் பட்ட சமுதாயத்திலிருந்து இன்று தந்தை பெரியார் அவர்களாலும், பேரறிஞர் அண்ணா அவர்களாலும், கலைஞர் அவர்களாலும், தமிழர் தலைவர் அவர்களா லும் உயர்நிலைக்கு கொண்டு வரப்பட்ட சமுதாயத்தி லிருந்து உயர்வு பெற்ற ஆ.இராசா இன்று கலைஞர் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகவும், கலைஞர் அவர்களால் தனது இல்லத்தை மருத்துவமனைக்கு ஒப்படைத்து நிருவாகித்து வரும் அறங்காவலர் குழுவில் ஒருவராக நியமனம் செய்து பணியாற்றி வரும், மத்திய அரசில் ஒரு மதிப்பு மிக்க அமைச்சராக செயல்பட்ட ஆ.இராசா அவர்களது செயல்பாடுகளை பொறுக்காத சில ஆதிக்க சக்திகள் அவர் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவர்மீது சுடுகணைகளை விடுகின்றது. அவர்மீது வீசுகின்ற சுடுகணைகளை சுட்டெரிப்போம்.\nதலித் இனத்தின் தகத்தகாய கதிரவன் என்றும் ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் அருமைத்தம்பி இராசா என்று கலைஞர் அவர்களும், மாண்புமிகுவை பறிக்கலாம் எவரும்; மானமிகுவை எவராலும் பறிக்கமுடியாது என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் மானமிகு. ஆ.இராசா அவர்களைப் பாராட்டி உள்ளனர். ஆரியம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. ஆரிய பாப்பாத்தி கொக்கரிக்கின்றார். தமிழர்களே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மண்டல் கமிஷனை அமல்படுத்தியதற்காக அன்று பிரதமராக இருந்த மனிதருள் மாணிக்கம் வி.பி.சிங் அவர்களை பலி கொடுத்தோம். இன்று உலகமே வியக்கும் வண்ணம், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் மக்களையே நினைத்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவரும் கலைஞர்ஆட்சிக்குக் கேடு நினைக்கும் சில மதி கெட்டவர்கள் போடும் கூச்சலுக்கு பயந்து இன்று ஆ.இராசாவை பலி கொடுத்துள்ளோம். கூட்டணி தர்மத்தை எப்பொழுதும் காப்பாற்றிவரும் கலைஞர் இன்று ஆ.இராசாவை பதவி விலக வைத்து சரித்திரம் படைத்துள்ளார். சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த கழகம் இதைக்கண்டு சோர்வடைந்து விடாது. தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் அறைகூவல் விட்டது போல் தி.மு.கவின் பிரச்சார படை கிளம்பட்டும். பொய்யர்களின் முகத்திரையைக் கிழித்திடட்டும். கலைஞர் அவர்களின் வழியிலும், தளபதி அவர்களின் வழிகாட்டுதலுடனும் புதிய சமுதாயத்தை வென்றெடுப்போம்.\nPosted by அசுரன் திராவிடன் at 8:26 AM\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை\nசீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்...\nகாமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீர...\nசிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தி���்ரூபா சண்முகம் ...\nதீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்ற...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக\nகவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிர...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிர...\nசிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்\nஇந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட...\nயஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள்\n(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்ப...\nபெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னா...\nஅண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்\nஅண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது. அதற்...\n132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)\n2 ஜி அலைகற்றை (1)\n69 சதவிகித இட ஒதுக்கீடு (1)\nஅசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)\nஅஞ்ச நெஞ்சன் அழகிரி (1)\nஅண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)\nஅம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-கி வீரமணி (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)\nஆ. இராசா பேட்டி (1)\nஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன் (1)\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆசிரியர் கேள்வி பதில்கள் (4)\nஆரியர் திராவிடர் போராட்டம் (1)\nஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)\nஇந்து நாளிதழ் கட்டுரை (1)\nஉலக மகளிர் தி���ம் (3)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)\nஎடைக்கு எடை நாணயம் (1)\nஎடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)\nகல்கி கேள்வி பதில் (2)\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)\nகாமராசர் பல்கலைக் கழகம் (1)\nகார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)\nகாவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)\nகாவிரி நீர்ப் பிரச்சினை (1)\nகி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)\nகி. வீரமணி உரை (3)\nகி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)\nகு.வெ.கி. ஆசான் மறைவு (1)\nகுஜராத் மதக்கலவரப் படுகொலை (1)\nகெட்ட வார்த்தை சாமியார் (1)\nகோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை (2)\nசங் பரிவார்க் கும்பல். (1)\nசபரிமலை மகர சோதி (1)\nசபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)\nசமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)\nசர் ஏடி பன்னீர்செல்வம் (1)\nசீர்காழி மண்டல மாநாடு (5)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி (1)\nசோ ராமசாமிக்கு பதிலடி (1)\nதந்தை பெரியார் கவிதை (1)\nதந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் (1)\nதமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)\nதமிழக அரசு நினைவு சின்னம் அமைப்பு (1)\nதமிழக மீனவர் பிரச்சினை (1)\nதமிழர் தலைவர் கி.வீரமணி (1)\nதமிழ் மொழியில் கலப்பு (1)\nதிண்டுக்கல் பொது கூட்டம் (1)\nதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் (1)\nதிரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)\nதிராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)\nதிராவிடர் - தமிழர் - தந்தை பெரியார் (1)\nதிராவிடர் எழுச்சி மாநாடு (2)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு (5)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)\nதிராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம் (1)\nதிருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)\nதினமணி கட்டுரைக்கு பதில் (2)\nதீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)\nதுணை வேந்தர் மீனா (1)\nதுர்வாசர்களும் - மணியன்களும் (1)\nநாடு கடந்த அரசு (1)\nநுழைவுப் நுழையப் போராட்ட (1)\nபாபர் மசூதி இடிப்பு (2)\nபாரதிதாசன் பல்கலை கழகம் (1)\nபார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)\nபார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல் (1)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபிள்ளையார் ஆபாச துண்டறிக்கை (1)\nபெரிய புராணம் மாநாடு (1)\nபெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)\nபெரியாரின் இலக்கியப் பார்வை (1)\nபெரியார் உயராய்வு மையம் (1)\nபோலி ஜாதி சான்றிதழ்கள் (1)\nமதுரை படைத்த மாநாடு (1)\nமதுரையில் எழுச்சி மாநாட்டி��் தீர்மானங்கள் (1)\nமாமா மாமி உரையாடல் (1)\nமுதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)\nராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)\nவிசுவ ஹிந்து பரிஷத் (1)\nவிடுதலை ஒற்றை பத்தி (1)\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)\nவீட்டு மனைப் பட்டாக்கள் (1)\nவேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)\nஜெயலலிதா vs கலைஞர் (1)\nஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poopoova.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-16T04:48:28Z", "digest": "sha1:OS4HADTW6JYSTXSGL6XU34IJDXV33MU7", "length": 3400, "nlines": 83, "source_domain": "poopoova.blogspot.com", "title": "பூப்பூவா: May 2010", "raw_content": "\nகாதல் மட்டும் சாகவில்லை இன்னும் உயிர்ப்புடன்- தாஜ்மஹால்\nஎல்லா மழைக்காலங்களை போலவே இந்த வருடமும்\nபர்ஸ்ட் டைம்மா வீட்டை ரொம்ப மிஸ் பண்றேன்\nஎப்பவுமே திட்டிகிட்டு இருக்கற அப்பத்தா,\nட்ரெஸ்ஸெல்லாம் நனைச்சிகிட்டு வீட்டுக்குள்ளே வராதேனு சொல்ற அப்பா,\nசூடா பஜ்ஜி போட்டுத்தர அம்மா,\nவீடு வாசல்ல வழுக்கி விழுந்து அடி பட்டது தெரியாம மறைச்ச\nஎன் இனிய ஸ்நேகிதி அண்ட் சகோதரி கவிதா\nஎல்லா மழைக்காலங்களை போலவே இந்த வருடமும் அழகாக\nஎன் அனுபவக்குறிப்பில் இருந்து (4)\nஎன்ன இல்லை எம் தமிழில் (7)\nநான் ரசிக்கும் கானங்கள் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2014/03/", "date_download": "2018-07-16T04:39:31Z", "digest": "sha1:5B5QRLKUXORU2A2SW6VF32KHM7DGICZN", "length": 65641, "nlines": 724, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: March 2014", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 27 மார்ச், 2014\nசங்கீத சங்கதிகள் - 33\nடி.கே.பட்டம்மாளைப் பற்றி எழுதப்பட்ட பல கட்டுரைகளிலேயே இன்றும் உயிருடன் துடிப்பவை ‘கல்கி’யின் விமர்சனங்களே ’கல்கி’ யின் பாடல்களை முதலில் கச்சேரிகளில் பாடிப் பிரபலப் படுத்தியவர் பட்டம்மாள் அவர்கள் தான் என்பதையும் குறிப்பிடவேண்டும். அவை இசைத்தட்டுகளாகவும் பிறகு வந்தன.\nமுதன் முதலாக 1936-இல் அவருடைய கச்சேரியைக் கேட்ட ‘கல்கி’ விகடனில் இப்படி எழுதினார் :\nஅகாடமி, காங்கிரஸ் காட்சி இரண்டிலும் , இளம் பாடகர்கள் பலர் இம்முறை கச்சேரி செய்தனர். அவர்களில் எல்லாம் மிகச் சிறந்த பெயர் வாங்கியவர் ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள்.\nசென்ற மாதத்தில் முதன் முதலாக ஜகந்நாத பக்த சபையில் இவருடைய கச்சேரி கேட்டேன். ”இவ்வளவு நன்றாகப் பாடுகிறாரே: இதுவரை நாம் கேட்டதில்லையே “ என்று வியப்பு உண்டாயிற்று. முன்னணி வித்வான்களைப் போல் சவுக்க காலத்தில் பெரிய பெரிய தீக்ஷிதர் கீர்த்தனங்களை எல்லாம் அழுத்தமாகவும் பிடிப்புடனும் பாடுகிறார். வித்வத்துடன் குரல் இனிமையும் சேர்ந்திருக்கிறது அதனால் கச்சேரி செய்யும்போது விகாரப் படுத்திக் கொள்ளாமல் புன்னகை தவழும் முகத்துடன் பாடுதல் சாத்தியமாய் இருக்கிறது. வருங்காலத்தில் இவருடைய பெயர் பெரிதும் பிரசித்தி அடையும் என்று எதிர்பார்க்கிறேன்”\n( நன்றி : பொன்னியின் புதல்வர், “சுந்தா” )\nபிறகு 4-1-1936 - இல் ‘கல்கி’ விகடனில் விரிவாக எழுதிய ஒரு கட்டுரை மேலும் டி.கே.பட்டம்மாளுக்குப் புகழாரம் சூட்டியது.\n‘கர்நாடகம்’ ( கல்கி )\nஇந்த 1936-ம் வருஷத்தில் சங்கீத வானத்தில் ஒளி வீசும் புதிய நட்சத்திரம் ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள். சென்னையில் இவ் வருஷம் அடிக்கடி ஏதேனும் ஒரு சபையில் இவருடைய கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சமீபத்தில் மயிலாப்பூர் சங்கீத சபையிலும், கோகலே ஹாலிலும் இவர் செய்த கச்சேரிகள், இவ் வருஷ ஆரம்பத்தில் நமக்கு இவரைப் பற்றி ஏற்பட்ட நம்பிக்கையை மெய்ப்படுத்தின.\nதென்னிந்தியாவில் ரஸிகத் தன்மை சரியான நிலையில்தான் இருக்கிறது. ஒருவரிடம் நல்ல வித்வத் மட்டும் இருந்தாலும், கட்டாயம் மேன்மையடைந்தே தீர்வார் என்பதற்குச் செம்மங்குடி சீனிவாசய்யர் ஒரு சிறந்த உதாரணமாவார்.\nமூன்று வருஷத்துக்கு முன்னால், சென்னையில் நடந்த இரண்டு பெரிய சங்கீத உற்சவங்களில் ஒன்றுக்கும் அவரைக் கூப்பிடவில்லை. இப்போது அவரை யார் முதலில் கச்சேரி வைப்பது என்று போட்டியாக இருக்கிறது.\nபொதுவாக, நமது சங்கீத உலகில், ரஸிகர்களுடைய செல்வாக்குத்தான் மேலோங்கி நிற்கிறது என்பதற்குச் செம்மங்குடி சிறந்த உதாரணம் என்றால், சிறு அளவில், ஸ்ரீமதி பட்டம்மாளும் அதற்கு உதாரணமாகிறார்.\nகாங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் எஸ்.சத்தியமூர்த்தி அவர்களுக்கு சங்கீதத்தில் ரொம்பக் ‘கிறுக்கு’ உண்டென்பது நேயர்கள் அறிந்ததே. சட்டசபையில் பக்கத்து ஆசனத்தில் படுத்திருந்தவரைப் பார்த்து, “ஏன் பள்ளி கொண்டீர் ஐயா” என்று இவர் பாடத் தொடங்கியதாகக் கேள்வி. சங்கீதம் சம்பந்தமாகச் சில திட்டமான அபிப்ராயங்கள��� அவருக்கு உண்டு. அவைகளை அப்பட்டமாகப் போட்டு அவர் உடைத்தும் விட்டார்.\nசென்ற வருடம் கடைசியில் காங்கிரஸ் மண்டபத்தில் நடந்த சங்கீத விழாவின்போது, ஒருநாள் அவர் “ஸ்திரீகள்தான் பாடவேண்டும்; புருஷர்கள் பாடக் கூடாது; புருஷர்கள் பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாம் “ என்றார். அதற்கு, ஸம்ஸ்கிருத ஸ்லோகத்திலிருந்து ஆதாரமும் எடுத்துக் காட்டினார். ஸ்திரீ சாரீரத்தில் தான் இனிமை உண்டென்பது அவர் கருத்து.\nஇது ஒரு கட்சி. இதற்கு மாறான கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள். இவர்கள், “சிவ சிவா ஸ்திரீகள் பாடுவதும் பாட்டா வழவழ குழகுழவென்று இழுத்தால் பாட்டாகி விடுமா தாளம் வேதாளம்தான் தாளக்கட்டு இல்லாத பாட்டு என்ன பாட்டு \nஇந்த இரண்டு கட்சிக்காரர்களும் ஸ்ரீமதி பட்டம்மாள் பாட்டில் திருப்தி அடைய இடமுண்டு. நலங்கிலும், ஊஞ்சலிலும் தவிர , ஸ்திரீகள் பாட்டு என்று வாய் திறக்கக் கூடாது என்று சொல்பவர்கள் கூட, ஸ்ரீமதி பட்டம்மாள் பாடலாம் என்று ஒப்புக் கொள்வார்கள்.\nஉயர்தர சங்கீதத்தில் செவிக்கு இன்பமும், மூளைக்கு உற்சாகமும் இருதயத்துக்கு உணர்ச்சியும் அளிக்கும் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று பார்த்தோம். இந்த மூன்று முக்கிய அம்சங்களுக்கும் அஸ்திவாரம், ஸ்ரீமதி பட்டம்மாளின் பாட்டில் அமைந்திருக்கிறது.\nசாரீரம்:- இவருடைய சாரீரத்தில் இனிமையும் கம்பீரமும் கலந்திருப்பதைக் காண்கிறோம். ஸ்திரீகளுக்குள் இத்தகைய சாரீரம் அமைவது மிகவும் துர்லபம்.\nஎது இனிமையான சாரீரம் என்பதைப் பற்றிக்கூட , அபிப்ராய பேதத்துக்கு இடமுண்டு என்று சொல்லியிருக்கிறேன். சிலருக்குக் கீச்சுக் குரல்தான் இனிமையான குரலாகத் தோன்றும். வேறு சிலரோ கீச்சுக் குரலைக் கேட்டால் காதைப் பொத்திக் கொள்வார்கள். இரட்டை நாத சாரீரத்தில் தான் சிலர் பூரண சுகபாவத்தைக் காண்பார்கள். வேறு சிலர் இதையே “மூக்கால் பாடுவது” என்பார்கள். அபிப்பிராய பேதத்துக்கு இடமின்றி எல்லாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சாரீரம் சிலருக்குத்தான் உண்டு.\nஸ்திரீகளுக்குள் இன்னும் இது அருமை. உதாரணமாக, ஸ்ரீமதி பாலசரஸ்வதியின் தாயார் ஸ்ரீமதி ஜயம்மாள் அத்தகைய மேலான சாரீரம் பெற்றிருக்கிறார்.\nஅதுபோலவே, அபிப்பிராய பேதத்துக்கு இடமின்றி எல்லாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சாரீரம் ஸ்ரீமதி பட்டம்மாளுடையது. கீச்சுக் குரல் இல்லாமல் சுகபாவம் உள்ளது. துரித காலத்தில் பிர்காக்கள் போடுவதற்கும், சவுக்க காலத்தில் நின்று பாடுவதற்கும் ஏற்றதாய் அமைந்தது. பெரிய சபைகளில் கடைசி வரையில் கேட்கும்படியான கம்பீரமும் பொருந்தியது.\nவித்தை:- சுருதி, லயம் இரண்டிலும் அணுவளவு குறை சொல்வதற்கும் இடமில்லாமலிருப்பது மட்டுல்ல; ஸ்வரங்களைக் கையாளுவதிலும், தாள வித்தையிலும் இவரிடம் சில அபூர்வ வேலைப் பாடுகளைக் காண்கிறோம்.\nஇவர் ஸ்வரஜதிகள் பாடும்போது, ஸ்ரீமான் ராஜரத்தினத்தைப் போல், இனிமை குன்றாமல் வக்கிரமான ஸ்வரங்களைச் சேர்க்கும் சக்தி வெளியாகிறது. நாலு களைச் சவுக்கப் பல்லவி மூன்றாவது அட்சரத்தில் எடுத்து, அதை மூன்று காலங்களிலும் பாடுகிறார். சதுச்ர நடையிலிருந்து திச்ர நடைக்கும், திச்ர நடையிலிருந்து சதுச்ர நடைக்கும் மாறுகிறார். இது மிகவும் அபூர்வமான திறமை காலஞ் சென்ற நாயனாப் பிள்ளை அவர்களினால் சமீப காலத்தில் திறமையுடன் கையாளப்பட்டு அவருக்கு இது அழியாத புகழைத் தந்தது. உண்மையில் ஸ்ரீமதி பட்டம்மாள், தாள வித்தையைப் பொறுத்தவரை நாயனாப் பிள்ளையைப் பின்பற்றுகிறார் என்று சொல்லலாம்.\n[ படம்: மாலி நன்றி : விகடன் ]\nஸ்ரீமதி பட்டம்மாளின் மற்றொரு விசேஷ திறமையையும் காண்கிறோம். உயர்தர வித்வான்களை அப்படியே பின்பற்றிப் பாடும் சக்தி அவரிடம் இருக்கிறது.\nஸ்ரீமான்கள் நாயனாப் பிள்ளை, அரியக்குடி இராமானுஜ அய்யங்கார், முசிரி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர் இவர்களிடம் நாம் ரொம்பவும் அநுபவித்திருக்கும் பாட்டுக்கள் சிலவற்றை இவர் போட்டோ பிடித்ததுபோல் பாடுகிறார். சுய ஞானம் இல்லாமல் வெறும் 'இமிடிஷேன்' செய்வதாக மட்டுமிருந்தால், நமக்குச் சிரிப்புத்தான் உண்டாகும். அப்படியின்றி இவர் அந்தச் சரக்குகளையெல்லாம் தம்முடையதாகவே ஆக்கிக்கொண்டு அநுபவத்துடன் பாடுகிறபடியால், நமக்கு வியப்பும் உவகையும் உண்டாகின்றன. ஒவ்வொரு வித்வானிடத்தும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் ஏற்க வேண்டுமென்னும் ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் அந்த ‘போட்டோ’ பாட்டுக்கள் அறிகுறியாகின்றன. மேற்கண்ட வித்வான்களுடைய பாணிகளெல்லாம் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு நிற்பவை. அப்படி மாறுபட்ட வழிகளையெல்லாம் கற்றுக் கொண்டு, பாடி வெற்றியடைவது ஓர் அதிசயமான திறமையென்பதில் சந்தேகமில்லை.\nஹிருதய பாவம்:- பிரசித்த வித்வான்களில்கூட இரண்டொருவரிடந்தான் நாம் கண்டிருக்கும் இந்த அம்சத்தை இந்த யுவதியிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த அம்சமும் வருங் காலத்தில் இவருடைய பாட்டில் நன்கு பிரகாசிக்கும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஸாஹித்யத்தில் கவனம் செலுத்தி அக்ஷரங்களைச் சுத்தமாக உச்சரித்துப் பாடுகிறார். அவற்றின் பொருளையும் உணர்ந்து, சொற்களை இசையுடன் கலந்து பாடத் தொடங்கும்போது, உயர்தர சங்கீதத்தில் நாம் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் இவருடைய பாட்டில் பொருந்தி விளங்குவதைக் காண்போம்.\nஇளம் வயதிலேயே சங்கீத வித்தையில் பிரசித்தியடைபவர்களின் அபிவிருத்திக்கு ஒரு பெரிய தடை ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு அடிக்கடி கச்சேரிகள் கிடைக்கின்றன; பக்கத்திலுள்ளவர்கள் அசாத்தியமாய்ப் புகழ்கிறார்கள். ஆகவே, மற்ற சிறந்த வித்வான்களின் பாட்டுக்களைக் கேட்பதற்குச் சந்தர்ப்பமும், ஊக்கமும் அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகின்றன. ஆகவே, ஓரிடத்திற்கு வந்ததும் அதற்கு மேல் அபிவிருத்தியடையாமலே நின்றுவிடுகிறார்கள். ஸ்ரீமதி பட்டம்மாள் விஷயத்தில் அப்படி ஏற்படக்கூடாதென்பது நம்முடைய கோரிக்கை. இது வரையில் அத்தகைய தடை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. சென்ற ஒரு வருஷ காலத்தில் இவருடைய கச்சேரிகளில் சிறந்த அபிவிருத்தியைக் காண்கிறோம். 'முன்னு ராவணா', 'சிவே பாஹிமாம்', 'மானஸ குரு குஹ', 'அக்ஷயலிங்க விபோ' முதலிய கீர்த்தனங்கள் வர வர மெருகு பெற்று வருகின்றன. கல்யாணி, தோடி, கரகரப்ரியா, ஜகன் மோஹினி, மலய மருதம் முதலிய ராகங்களின் ஆலாபனமும் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது.\nபுதிய கீர்த்தனங்களும் கற்றுப் பாடி வருகிறார். மேலே குறிப்பிட்ட இரண்டு கச்சேரிகளில் ஸ்ரீமான் கோடீசுவரய்யர் அவர்களின் ‘வாரணமுக’ என்னும் ஹம்ஸத்வனி கீர்த்தனமும், ‘ஐயனே - எனை ஆட்கொள் மெய்யனே” என்னும் காம்போதி கீர்த்தனமும் மிகவும் நன்றாய் சோபித்தன. இப்படியே அபிவிருத்தியடைந்து வந்தால், சங்கீத உலகத்தில் ஸ்ரீமதி பட்டம்மாள் தனிச் சிறப்பு வாய்ந்த பதவியை அடைவார் என்பதில் சந்தேகமில்லை.\n[ நன்றி : ஸரிகமபதநி’ டிசம்பர் 2000 இதழ் ]\n இல்லை, விகடனை விட்டு 40-இல் விலகிச் சொந்தமாக ‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்கியபின், பட்டம்மாளைப் பற்றி அருமையாக எழுதினார்.\nLabels: கட்டுரை, கல்கி, சங்கீதம், டி.கே.பட்டம்மாள்\nவியாழன், 20 மார்ச், 2014\nபி.ஸ்ரீ -6 : சித்திர ராமாயணம் -6\n365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை\nபி.ஸ்ரீ. ஆசார்யாவுக்கும் ‘ஆனந்தவிகட’னுக்கும் நெடுநாள் தொடர்பு உண்டு. 1930- இல் தொடங்கிய அந்த அனுபவங்களைப் பற்றிப் பி. ஸ்ரீயே “நான் அறிந்த தமிழ்மணிகள்” என்ற நூலில் விவரமாய்ச் சொல்லியிருக்கிறார்.\nசட்டக் கல்லூரியில் படித்து வந்த பி.ஸ்ரீயின் சகோதரர் ஏ.என்.மகரபூஷணம் மூலமாகத் தான் ‘கல்கி’யின் நட்புக் கிடைத்தது பி.ஸ்ரீக்கு. பிறகு வாசனின் நட்பும் கிட்டியது. முதலில் கல்கி அவரை விகடன் ஆண்டுமலர் ஒன்றில் ஓர் இலக்கியக் கட்டுரை எழுதும்படி கேட்டுக் கொண்டார். பி.ஸ்ரீ ’குற்றாலக் குறவஞ்சி’யில் வரும் குறிகாரியான குறத்தியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார்; பத்து ரூபாய் சன்மானமும் கிடைத்தது பிறகு, ஆழ்வார்களைப் பற்றி” திவ்யப்பிரபந்த சாரம்”, வியாச பாரதத்திலிருந்து கதைகள், நாயன்மார்களைப் பற்றிச் “சிவநேசச் செல்வர்கள்” , “கம்ப சித்திரம்” என்ற தலைப்பில் கம்ப ராமாயணக் கட்டுரைகள் எழுதினார். இக் கட்டுரைகளைப் பொதுமக்கள் பாராட்டியதால் , “சித்திர ராமாயண’க் கட்டுரைகளை பல வருடங்களாக எழுத பி.ஸ்ரீக்கு இன்னொரு வாய்ப்புக் கிட்டியது.\nபேராசிரியர் 'கல்கி' பி.ஸ்ரீ அவர்களைவிட வயதில் சிறியவர். இருந்தாலும், 1938-இல் வெளியான பி.ஸ்ரீ -யின் \" திவ்ய பிரபந்த ஸாரம்\" என்ற நூலுக்கு கல்கியை முன்னுரை வழங்கும்படி கேட்டுக் கொண்டார் பி.ஸ்ரீ.\nஅந்த முன்னுரையிலிருந்து ஒரு பகுதி { நன்றி: பொன்னியின் புதல்வர், சுந்தா ]\n\" இந்தப் புத்தகத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கும் திவ்வியப் பிரபந்தக் கட்டுரைகள் ஆனந்த விகடனில் பிரசுரமாகிக் கொண்டு வந்தபோது, ஒரு நண்பர், \"இந்த ஆழ்வார் கட்டுரைகளை யாராவது படிக்கிறார்களா \" என்று கேட்டார். \"படிக்காமற் போனால், ஆழ்வார்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை\" என்று பதில் சொன்னேன். \"\nசரி, கிஷ்கிந்தா காண்டத்தின் அடுத்த பகுதியைக் காண்போமா\nமகேந்திர மலையின் மீது, பேருருவம் கொண்ட அனுமன் கடலைத் தாண்டத் தயாராக நிற்கிறான்.\n365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை\n[ நன்றி ; விகடன் ]\n362. வானரர் கற்ற வைத்திய பாடம்\n364. முகஸ்துதியா , சக்தி ஸ்துதியா\nLabels: கட்டுரை, கம்பராமாயணம், சித்திரலேகா, பி.ஸ்ரீ\nதிங்க��், 10 மார்ச், 2014\nஎஸ். எஸ். வாசன் - 1\nமார்ச், 10, 1903. எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள்.\nஆகஸ்ட் 26. அவருடைய நினைவு தினம்.\nஅவர் நினைவில், கொத்தமங்கலம் சுப்பு விகடனில் 1969-இல் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன்.\n\"கொத்தமங்கலம் சுப்பு ஒரு குழாய்; அதைத் திறந்து விட்டால், கற்பனை கொட்டும் என்று மாலி கூறினார். அதனால், உங்களை மாசம் 250 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு வைத்துக் கொள்கிறேன்\" என்றார் வாசன்.\nஅன்பர் பி.எஸ்.ராமையாவும் நானும் 'மதன காமராஜன்' படத்தில் உழைக்கத் துவங்கினோம். வாசனின் மேதாவிலாசத்தை அந்தப் படத்திலேயே கண்டேன்.\n'இந்தப் படத்தில் மொத்தம் 31 கரகோஷங்கள் கிடைக்கும்' என்று மதிப்பிட்டார் வாசன். படத்தை முடித்து ஸ்டுடியோவில் பலர் முன்னிலையில் போட்டுக் காட்டியதில், 30 கரகோஷங்கள் தான் கிடைத்தன; மீதி ஒன்று எதனால் விட்டுப்போனது என்று ஆராய்ந்தார். அதைக் கண்டு பிடித்து, அந்தக் காட்சியை மறு படியும் டி.எஸ்.துரைராஜ் அவர் களைக் கொண்டு 'ரீ டேக்' எடுத்துப் பிறகு போட்டுக் காட்டினார். 31 கரகோஷங்களும் கிடைத்தன. 'ஒரு கரகோஷத்திற்கா இந்தப் பாடு' என்று எல்லோரும் எண்ணினார்கள். ஆனால், அந்த ஒரு கரகோஷத்தின் வசூல் ஒரு லட்சம் என்பது அவருக்குத் தெரியும்.\nவேலை என்று வந்துவிட்டால், சொந்த சுகங்கள் எல்லாம் பறந்து விடும். பல இரவுகளில் ஷூட்டிங் மும்முரத்தில் வெறும் ரொட்டியைத் தின்றுவிட்டுப் படம் எடுப் பார். அதிலும், 'சந்திரலேகா' படப்பிடிப்பின்போது அவர் பட்டபாடு சொல்லத் தரமன்று.\nஸ்டுடியோவில் மூலைக்கு மூலை யானைகளும் குதிரைகளும் கட்டிக்கிடக்கும். அகழிகளின் அருகில் காவலர்கள் நிற்பார்கள். எங்கு பார்த்தாலும் அரண்மனைகளாக இருக்கும். அந்தப்புரப் பணிப் பெண்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். போர்ட்டிகோக்களில் அரண்மனைக் கோச்சுகளும், 'நான்கு குதிரை சாரட்'டுகளும் நிற்கும். 'மெஸ்'ஸிலிருந்து அரண்மனைச் சமையல் மணம் வந்துகொண்டே இருக்கும். வாத்தியக்காரர்களும் சங்கீத வித்வான்களும் கொண்ட ஜெமினி ஆர்கெஸ்ட்ரா முழங்கிக்கொண்டே இருக்கும். 'நம்பர் ஒன்' ஸ்டுடியோவில் ஜெர்மன் மாது ஒருத்தி 100 நாட்டிய வனிதைகளை ஆட்டி வைத்துக்கொண்டு இருப்பாள். ஆயுத சாலைகளில் கத்திகள் தயார் ஆகும். ஸ்டன்ட் வீரர்களும், ரஞ்சன், ராதா, சியாம்சுந்தரும், சோமுவும் வாட்போர் நடத்திக் கொண்டே இருப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோவே ஒரு பெரிய சமஸ்தானமாகக் காட்சி அளிக்கும். ஆனால், 'எங்கே அந்த சமஸ்தான மன்னர் ராஜா எங்கே' என்று கேட்டால், ஒரு தொளதொளத்த கதர் சட்டையையும், அதன் மேல் மூன்று முழத் துண்டையும் போட்டுக் கொண்டு, அவர் எங்கும் இருப்பார்.\nபுதிதாய் அமர்த்திய தொழிலாளர்கள் சிலர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்கள்... \"எங்கே தம்பி, முதலாளி இதைப் பார்க்கவே வரமாட்டேங்கறாரே\n\"பட முதலாளி இல்லியா... எத்தினியோ வேலை இருக்கும்\nஇவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தங்கள் அருகில் நிற்கும் எளிய மனிதர் தான் முதலாளி என்பது தெரியவில்லை. அந்த முதலாளிக்கும், \"நான்தான் உங்கள் முதலாளி\" என்று சொல்லத் தோன்றவில்லை. ஏன் என்றால், தான் முதலாளி என்ற எண்ணமே அவருக்கு ஒரு நாளும் தோன்றியதில்லை.\n[ நன்றி : விகடன் ]\nLabels: கட்டுரை, கொத்தமங்கலம் சுப்பு, வாசன், விகடன்.\nஞாயிறு, 9 மார்ச், 2014\nபி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5\n364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா\n“ கம்பனின் இசைச் செல்வத்தை நாளதுவரை யாரேனும் முழுவதும் கண்டுவிட்டதாகச் சொல்லமுடியுமா இசைக்கு அடுத்தபடியாக மனோபாவந்தான் கவிஞனுக்கு மூலதனம். அந்த மூலதனம் இல்லாமல் --கவிக்கடை போடுவதெல்லாம் வீண்முயற்சியே. கம்பனது மனோபாவம் ( imagination) பல்வேறு வடிவங்களைக் கொண்டு ஒரு அற்புத சித்திரசாலையைப் படைத்திருக்கிறது. எனவேதான் இதைக் ’கம்பசித்திரம்’ என்கிறோம். இதற்கு மேலாக கம்பனிடம் நாம் காண்பது நாடகப் பண்பு. “கம்ப நாடகம்” என்று மணவாள மாமுனிகள் கூறுவது சிந்திக்கத் தக்கது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போதும், ஊடுருவிப் பார்க்கும்போதும் நமக்குத் தோன்றுவதுதான் என்ன\nஇது மொழிபெயர்ப்புமன்று. சார்பு நூலுமன்று. “முதல் நூல்” என்றே முடிவு கட்டத்தக்க இலக்கிய படைப்புத்தான் கம்பராமாயணம் “\n“ கம்பன் கலைக்கோயிலுக்கு ஒருகைவிளக்கு “ என்ற நூலில்.\nசரி, நம் “சித்திர ராமாயண”ப் பயணத்தில் பி. ஸ்ரீ-யின் அடுத்த கட்டுரையைப் பார்ப்போமா ஜாம்பவான் அனுமனின் சக்தியைப் புகழ்ந்து பேசும் கட்டம்.\nஒரு குறிப்பு: சரியாக, 70 -ஆண்டுகளுக்கு முன் ( ஆம், 1944 -இல் ) விகடனில் தொடங்கப்பட்ட இத் தொடரில் முதலில் ஆர்ட் டைரெக்டர், ஓவியர் ‘சேகர்’ தான் ஓவியங்களை வரைந்தார் என்று தெரியவருகிறது. பிறகு தான் ‘சித்திரல���கா’வின் ஓவியங்கள்.\n[ நன்றி: விகடன், படம்: சித்திரலேகா ]\n362. வானரர் கற்ற வைத்திய பாடம்\nLabels: கட்டுரை, கம்பராமாயணம், சித்திரலேகா, பி.ஸ்ரீ\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 33\nபி.ஸ்ரீ -6 : சித்திர ராமாயணம் -6\nஎஸ். எஸ். வாசன் - 1\nபி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n1115. சங்கீத சங்கதிகள் - 157\nபல்லடம் ஸ்ரீ ஸஞ்சீவ ராவ் ஆர். நாகராஜ ராவ் ஜூலை 11. பல்லடம் சஞ்சீவ ராவ் அவர்களின் நினைவு தினம். ‘சுதேசமித்திரனில்’ 1943-இல் வந்த ...\nஇன்பக் காதலி ‘பூ’ ‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ‘தீபன்’ அவர்களின் ஒரு கவிதை.\nபதிவுகளின் தொகுப்பு: 226 – 250\nபதிவுகளின் தொகுப்பு: 226 – 2 50 226. சசி - 8 ; புல்லிலிருந்து பால்\n1119. பாடலும் படமும் - 38\nஇராமாயணம் - 10 சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம். பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி, ம...\n767. லா.ச.ராமாமிருதம் -13: சிந்தா நதி - 13\n9. யுகமணம் லா.ச.ராமாமிருதம் ” காலத்துக்குத் தக்கபடி நியதி மாறுகிறது. நம் நியாயங்கள் இப்போ பொருந்தா. நாம் நம் முன்னோர்களின் வாரிசுகள் என...\n1112. மயிலை சீனி.வேங்கடசாமி - 2\nகங்காதர மூர்த்தியின் அரியதொரு சிற்பம் மயிலை சீனி வேங்கடசாமி ஜூலை 8 . மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நினைவு தினம் Journal of Tami...\nசசி -11: குடியிருக்க ஓர் இடம்\nகுடியிருக்க ஓர் இடம் சசி நா ன் குடியிருந்த வீட்டைக் காலி செய்யும்படி வீட்டுக்காரன் வ...\n1114. சி.சு.செல்லப்பா - 3\n\" எழுத்து” சி.சு.செல்லப்பா - 2 வல்லிக்கண்ணன் \"எழுத்து” சி.சு.செல்லப்பா - 1 ( தொடர்ச்சி ) 4 சி.சு. செல்லப்பாவை நான்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/13835", "date_download": "2018-07-16T04:57:11Z", "digest": "sha1:LQTZCBGILM6VJBHW6FTTRBH2OS6CRFCS", "length": 5144, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "மரண அச்சுறுத்தல்;எக்னெலிகொடவின் மனைவி - Thinakkural", "raw_content": "\nகடத்தப்பட்டு காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இது குறித்து கருத்துத் தெரிவித்த சந்தியா என்னெலிகொட;\n“.பிரகீத் என்னெலிகொட ஐக்கிய தேசிய கட்சியின் வாயிலாக சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். இதனாலேயே அவர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.\nஆனால் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு பிரகீத் எக்னெலிகொட யார் என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் தொலைபேசி வாயிலாக எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.\nஇதனால் தாம் உள்ளிட்ட தனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பினை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கிறேன்..” என சந்தியா என்னெலிகொட கேட்டுக் கொண்டுள்ளார்.\n2022 உலகக்கிண்ண போட்டி நடத்தும் பொறுப்புகளை கத்தாரிடம் ஒப்படைத்த ரஷ்யா\nபுதினை சந்திக்க ஹெல்சின்கி வந்தடைந்தார் டிரம்ப்\n‘தேர்தல் வேளையில் ராஜபக்ஷாக்களை புறக்கணிக்க வேண்டிய தேவையில்லை’\n‘என்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாவுக்கு அதிகாரம் வரும்’\nதூக்கு கைதிகள் 18 பேரின் பட்டியலில் வெலே சுதா, சூசை இல்லை\n« AIA புதிய சுகாதார சேவைகள் அறிமுகம்\nகடலுணவு ஏற்றுமதி அதிகரிப்பு »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/14924", "date_download": "2018-07-16T04:38:28Z", "digest": "sha1:MIHVCR6O7M4VKJRKHPKGLZJBFFTQHTKV", "length": 7024, "nlines": 78, "source_domain": "thinakkural.lk", "title": "வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்;86 லட்சம் பேர் வெளியேறினர் - Thinakkural", "raw_content": "\nவெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்;86 லட்சம் பேர் வெளியேறினர்\nஜப்பான் நாட்டில் 1982-ம் ஆண்டு பலத்த மழை பெய்து, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது.\nஅதேபோல் 36ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் அங்கு மிக பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது.\nஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nபெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இருக்கிறது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.\nஇதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறி வருகிறார்கள். இதுவரை 86 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nவெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. பெரும்பாலான சாலைகளை வெள்ளம் அடித்து சென்று விட்டது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மின் கம்பங்களும் சாய்ந்து விட்டன. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது.\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர், ராணுவத்தினர் 70 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமழைக்கு இதுவரை 249 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஏராளமானவர்களை காணவில்லை. அவர்களும் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nவெள்ள நிலைமை மிக மோசமாக இருப்பதால் பிரதமர் ஷின்சோ அபே தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார். அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.\nபுதினை சந்திக்க ஹெல்சின்கி வந்தடைந்தார் டிரம்ப்\n‘என்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாவுக்கு அதிகாரம் வரும்’\nமாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது\nஇராணுவ முகாம் அகற்றுவது தொடர்பில் இராணுவம் அறிக்கை\n« அருங்காட்சியகமாகபோகும் தாய்லாந்து குகை\nபணிஸ்களின் விலை அதிகரிக்கிறது »\n���ிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/05/2.html", "date_download": "2018-07-16T04:48:36Z", "digest": "sha1:OCGQ6LZLCGR2RNQ4KJIRP2BPGXXHSLOR", "length": 15703, "nlines": 149, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள், மே, 2ல், அறிவிக்கப்பட உள்ளன.", "raw_content": "\nஅண்ணா பல்கலையின், இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள், மே, 2ல், அறிவிக்கப்பட உள்ளன.\nஇன்ஜி., கவுன்சிலிங் விதிகள் வரும் 2ல் வெளியாகுது விபரம் அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள், மே, 2ல், அறிவிக்கப்பட உள்ளன.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றைச்சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி அல்லது அந்தந்த மாவட்ட உதவி மையங்கள் வாயிலாக, கணினி வழி ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு, மே, 3ல் துவங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், அறிவிக்கையில் இடம் பெற வேண்டிய கவுன்சிலிங் விதிகள் உள்ளிட்ட, மற்ற விபரங்கள் இடம் பெறவில்லை. கவுன்சிலிங் விதிகள் குறித்த விபரங்கள், வரும், 2ம் தேதி வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. வழக்கமாக, அறிவிக்கை வெளியிடும் போது, அதில் அனைத்து விபரங்களும், விதிகளும் இடம்பெறும். அதை பின்பற்றி, கவுன்சிலிங் பதிவுக்கு தேவையான ஆவணங்களை, மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்வர்.ஆனால், இந்த ஆண்டு, முதல் முறையாக, ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு மாறுவதால், விதிகளை இறுதி செய்வதில், உயர்கல்வித் துறைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே அமைச்சரும், செயலரும் அறிவித்த கவுன்சிலிங் தேதி மற்றும் ஆன்லைன்பதிவு தேதி மட்டுமே, அறிவிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது. 'மற்ற விபரங்கள், மே, 2ல் நிச்சயம் வெளியாகும்'என, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர்.\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி - அமைச்சர் செங்கோட்டையன்.\nகாலிபணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாண…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nகாலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான பாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள் மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார். பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் ‘கியூ ஆர்’ கோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ‘கியூ ஆர்’ கோடுவை செல்போனில் ‘ஸ்கேன்’ ச��ய்தால், இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ தெரியும். அதாவது உதாரணமாக 6–ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கும்மி அடி என்று தலைப்பில் உள்ள பாடத்தில் ‘கியூ ஆர்’ கோடு இருந்து, அதை ‘ஸ்கேன்’ செய்தால், கும்மி அடிப்பது மற்றும் சத்தம் ஆகியவை வீடியோ மற்றும் ஆடியோவாக தெரியும். அதை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பார். இப்படி அனைத்து பாடப்புத்தகங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ‘கியூ ஆர்’ கோடு இடம் பெற்றுள்ளது. இவற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார். இதையடுத்து முதன…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/10034-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2018-07-16T04:41:25Z", "digest": "sha1:6TJX26TG3BY4LZKI2FC77BTFULE2ONK2", "length": 29178, "nlines": 312, "source_domain": "dhinasari.com", "title": "அடுத்த 10 நாட்களுக்கு காவிரியில் 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு - தினசரி", "raw_content": "\n8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார்\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு\n8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார்\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு\nஇன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nஉ.பி.யில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை\n2019 தேர்தல் வியூகம்: மீண்டும் பாஜக.,வை நெருங்கும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்\nநாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை; அமித் ஷா தகவல்\nகாங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்காக மட்டுமே இருக்கிறதா பெண்களுக்காக இல்லையா\nஉ���கக் கோப்பை கால்பந்து: கோப்பை வென்றது பிரான்ஸ்\n7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர் மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’…\nகதிர்காம உற்சவம் இன்று ஆரம்பம்\nஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்\nஜூலை 11: உலக மக்கள்தொகை தினம்\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nமுட்டை கொள்முதல் ஊழல் என தமிழக அரசின் மீது குற்றம் சாட்டவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\nஜூலை 31க்குள் வருமான வரி செலுத்திடுங்க… இல்லைன்னா அபராதம்தான்\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்\n ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி\nதிருப்பதியில் குடமுழுக்கு: ஆக.9 முதல் 17 வரை தரிசனம் ரத்து\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள், தூண்கள் மாயம்: 6 பேர் மீது வழக்கு பதிவு\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nமுகப்பு இந்தியா அடுத்த 10 நாட்களுக்கு காவிரியில் 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு\nஅடுத்த 10 நாட்களுக்கு காவிரியில் 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திங்கள்கிழமை (செப்.5) கணக்கிட்டு அடுத்த 10 நாள்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசம்பா பயிரை பாதுகாக்கவும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நீர் 50.052 டிஎம்சி நீரை கர்நாடக அரசு உடனே திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி மனு தாக்க��் செய்திருந்தது.\nஇந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், பருவ மழை சராசரியாக பெய்யாத காலங்களில் தமிழகம் உள்பட சம்பந்தப்பட்ட பிற மாநிலங்களுக்கு எவ்வளவு நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். “வாழுங்கள் வாழ விடுங்கள்’ எனும் கொள்கை அடிப்படையில் இந்த விவகாரத்தில் கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.\nஇந்த விவகாரம் தொடர்புடைய மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே ஆஜராகி, “காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில், “பருவ மழை சராசரி அளவு பெய்யாத காலத்தில் சில வழிமுறைகளின்படி பிற மாநிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கு பருவமழை சராசரி அளவு பெய்தால் 94 டிஎம்சி நீரும், சராசரி அளவு பெய்யாதபோது 68 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும். அந்த வகையில் தற்போது வரை 33 டிஎம்சி நீர் மட்டுமே தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கியுள்ளது’ என்றார்.\nஇதற்கு கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்து முன்வைத்த வாதம்: பருவ மழை பொய்த்துப் போகும்போதும், இடர்பாடு காலங்களிலும் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை காவிரி நடுவர்மன்றம் அதன் இறுதித் தீர்ப்பில் தெளிவுபடுத்தவில்லை. நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 2013-இல் மேற்பார்வைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. அதன்படி, காவிரி நீர்ப் பங்கீடு நடவடிக்கையை அக்குழு கண்காணித்து வருகிறது. தற்போது கர்நாடகாவில் பருவ மழை பொய்த்து விட்டதால், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இது பற்றி மேற்பார்வைக் குழுவிடமும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nமேலும், காவிரி நடுவர்மன்றம் 2007-இல் அளித்த இறுதித் தீர்ப்பில், பிற மாநிலங்களுக்கான நீர்ப் பங்கீட்டு முறை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுதலுக்கு உள்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நீர்ப்பங்கீட்டு முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் பழைய நடைமுறையின்படி நீர்ப் பங்கீட்டைக் கோருவது ஏற்புடையதல்ல. நீர்ப் பங்கீட்டு முறையில் மாற்றம் செய்ய காவிரி மேற்பார்வைக் குழுவுக்குத்தான் அதிகாரம் உள்ளது என ஃபாலி நாரிமன் வாதிட்டார்.\nஇரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் முன்வைத்த கருத்துகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. எனினும், தமிழகத்தில் சம்பா சாகுபடி பயிர்களைப் பாதுகாக்கும் வகையில் காவிரியில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி நீரை திங்கள்கிழமை (செப். 5) கணக்கிட்டு 10 நாள்களுக்கு கர்நாடக அரசு திறக்க வேண்டும். அதில் இருந்து புதுச்சேரிக்கு உரிய பங்கீட்டை தமிழக அரசு திறந்துவிட வேண்டும்.\nகாவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீர்ப் பங்கீட்டு முறையில் மாறுதல் கோருவது தொடர்பான கருத்தை தமிழக அரசு, மூன்று நாள்களுக்குள் மேற்பார்வைக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு கர்நாடக அரசு தரப்பு அக்குழுவிடம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். இரு மாநிலங்களின் கருத்துகள் கிடைத்தவுடன், அடுத்த நான்கு நாள்களுக்குள் அவற்றின் முறையீடுகள் மீது மேற்பார்வைக் குழு முடிவெடுத்து அத்தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வரும் 16-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாவிரியில் நீர் திறக்க உத்தரவு\nமுந்தைய செய்திகல்வி போதனையில் நவீன தொழில்நுட்பங்கள் தேவை: பிரணாப் முகர்ஜி\nஅடுத்த செய்திமலேசியாவில் இலங்கைத் தூதர் மீதான தாக்குதல்: 5 பேர் கைது\nதமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி: மதுரையில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nதமிழர்க்கும் தமிழகத்துக்கும் மோடி அரசு செய்த தீமைகள்\nமிரட்டும் வெள்ளம்; மிரண்டு அணை திறந்த கர்நாடகம்; வேகமாய் நிரம்பும் மேட்டூர்\nபிறந்த நாளில் தமிழகத்தில் மோடி..\nவெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nதில்லி ஆளுநர் அதிகார தீர்ப்பு: என்ன சொல்கிறார் மு.க.ஸ்டாலின்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் ���ேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\n8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார் 16/07/2018 10:11 AM\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல். 16/07/2018 10:04 AM\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை 16/07/2018 9:59 AM\nஅந்த ஆளுயர ரோஜா மாலை…\nஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 15 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசாயம் வெளுத்த சகாயம் பின்னணி பிளாஸ்டிக் ஒழிப்பு நோட்டீஸில் தஞ்சை கோவில் படம் போட்டு ‘சதி’\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nதமிழர்க்கும் தமிழகத்துக்கும் மோடி அரசு செய்த தீமைகள்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jebamail.blogspot.com/2008/", "date_download": "2018-07-16T04:28:30Z", "digest": "sha1:O75CKTSQVS26HCKCEGYD6KWEP5GFPDWE", "length": 20556, "nlines": 234, "source_domain": "jebamail.blogspot.com", "title": "2008", "raw_content": "\n\"புத்தகங்களின் அருகில் நான் \"\n| எழுதியது ஜெபா | at 14:56 | 3 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\nநான் கடந்த வாரம் ஒரு வார பத்திரிகையில் ஒரு செய்தி படித்தேன்....\nஅதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன்...\nரோபோ ன்னு உடனே ரஜினி படம் ன்னு நினைக்காதிங்க....\nஉலகத்தில் வெப்பதின் அளவு uyarnthu konde வருகிறது, அதற்கு காரணம் நம் வசதிக்கு ஏற்ப மரங்களை வெட்டுவதுதான், இதனை கருத்தில் kondum, vebba nilayai kuraibbatharkum உலக சூழ்நிலை கழகம் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதுதான் இந்த ரோபோ மரம்....\nஇந்த ரோபோ மரம் சாதரண மரம் போல இலைகளை கொண்டு இருக்கும், ilaigal\nஒரு ரோபோ மரம் ஆயிரம் மரங்கள் seyyum velayai seykirathu...\nஇந்த செய்தி i நான் aanantha vigadanil படித்தேன்....\n| எழுதியது ஜெபா | at 15:17 | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\nமீண்டும் உங்களுக்கு எனது கருத்துக்களை பரிமா�� வந்துள்ளேன்.......\n| எழுதியது ஜெபா | at 15:37 | 6 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\nசமுதாயம் முன்னேற்றம் இன்றய காலங்களில் பலவாறு நடந்தாலும் என்னை பரவசம் அடைய செய்த ஒரு சில தொகுப்புகள் காண்போம்.........\nவேலூரில் ஒரு கல்யாண வீட்டில் மணமக்களும், வாழ்த்த வந்தவர்களும் ஒன்று சேர்ந்து இரத்த தானம் செய்தனர்....\nசேலத்தின் ஒரு கல்லூரியில் மாணவிகள் அனைவரும் சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பித்துள்ளனர்...\nஅதில் இயக்கத்தில் உள்ளவர்கள் வாரம் தோறும் தலா ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும், இந்த தொகை கொண்டு அருகில் உள்ள பல அநாதை குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.\nமேலும் மருத்துவ வசதி செய்து கொடுக்கின்றனர்.....\nசுமார் பத்துபேருடன் ஆரம்பிக்க பட்ட இந்த அமைப்பு, இன்று கல்லூரியில் உள்ள அனைவரும் சுமார் மூவாயிரம் பேர் ஊருப்பினர்களாக உள்ளனர்....\nஇது ஒரு மாற்று சமுதாயத்திற்கு ஓர் நல்ல எடுத்துகாட்டு....\nஇதே மாதிரி அனைத்து கல்லுரியிலும் ஆரம்பிக்க பட்டால் ஏழை மாணவர்களின் கல்வி அரசாங்கத்தை நம்பி இருக்காது, நாமே நமது சமுதாயத்தை மாற்றலாம்....\nஎன்பது இந்த கல்லுரியின் மாணவிகளின் கருத்து......\nஇந்த சமுதயா மாற்றங்கள் நம்மை பரவசம் அடைய செய்தாலும், நாமும் பல மாற்றங்கள் செய்ய முன் வர வேண்டும்...\nஅப்போதுதான் நாடும், வீடும் வளரும்......\n| எழுதியது ஜெபா | at 17:07 | 9 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\nதமிழ் சினிமா பிறந்து எழுபத்து ஐந்து வருடங்கள் ஆகிறது. ஆம், இது ஒரு சாதனைதான்....\nஇதுவரை சுமார் ஏழாயிரம் படங்கள் வந்துள்ளன...\nஇவற்றில் சொல்லும்படியாக சில படங்களே உள்ளன...\nநடகத்தன்மையான சினிமாவை பாலசந்தர், ஸ்ரீதர் போன்றவர்கள் மாற்றினர்.\nச்டுடயோ க்களில் இருந்த சினிமாவை barathee raja கிராமத்திற்கு கொண்டு\nஇருந்தாலும் தமிழ் சினிமாவின் முதல் யதார்த்தமான படம் மகேந்திரனின் \"ஊதிரிபூக்கள் \"..\nஅன்று தொடங்கி இன்று பருதீ வீரன் வரை வந்துள்ளது....\nஜெயகாந்தன் உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு என்று கூறுகிறார்....\nநம் சினிமா இன்று வரை சினிமா உலகமாகவே இருக்கிறது....\nநம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு ஊயர்த்த ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்..\nஅனைத்து படங்களும் யதார்த்தம் aaka வெளி வர வேண்டும்...\nமனித நேயத்தையும், காதலையும் யதார்த்தமாக சொல்லட்டும்...\nஅப்படி சொல்லித்தான் ஊலக சினிமா பல விருதுகளையும் பெற்று எல்லார்\nதமிழ் சினிமாவும் அவ்வாறு வெல்ல நாம் உதவ வேண்டும்...\nஉலக சினிமா பார்க்க விரும்புகிறவர்கள் ஞாயிறு தோறும் காலை அல்லது மதியம் அல்லது இரவு makkal தொலை காட்சியில் பாருங்கள்.......\n| எழுதியது ஜெபா | at 16:26 | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\n| எழுதியது ஜெபா | at 14:51 | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\n| எழுதியது ஜெபா | at 16:24 | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\nபண்டிைக காலங்களில் நாங்களும் துணி ைதக்க கொடுத்தோம் ......\nதுணி கடைகாரர் ைதக்க மாட்டாராம்....... ஏனெனில்\n| எழுதியது ஜெபா | at 16:00 | 5 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\nஇந்தியா முன்னேறி விட்டதா என்று கேட்டால், பணக்காரன் ஆம் என்றுதான் சொல்லுவான், அதெ நேரம் ஒரு ஏழையிடம் கேட்டால் காரி துப்புவன்...\nஏனெனில் ஏழை முன்னேற வில்லை ஆனால் பணக்காரன் முன்னேறி விட்டான்....\nஆக முன்னேற்றம் என்பது ஒரு தனி மனிதனின் நிலமை பொருத்தது....\nநம் நாடு ௨0-௨0 ல் வெற்றி பெற்றதும், பல வெளி நாட்டு கம்பெனி இந்தியா வருவதும் , பல பாலங்கள் கட்டியதும் ஒரு நாட்டின் வளர்ச்சி ஆகாது...\nஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனி மனிதனின் ேதவை என்று பூர்த்தி ஆகிறதோ\nஅன்றுதான் இந்தியா முன்னேறி விட்டது என்று கூறலாம்...\nஇன்றுதான் பலர் சப்பிடவதற்கு வழி இல்லாமல் இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது எவ்வாறு இந்தியா முன்னேறி விட்டது என்று கூறலாம்......\nஇந்தியா வில் கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை, இந்தியா என்றும் முன்னேற்றம் அடையாது......\nநாட்டை வளமாக மாத்த இளைனர்களால் மட்டும் முடியும்.....\nஇந்தியா முன்னேற்றம் அடைகிறதா என்று.......\n| எழுதியது ஜெபா | at 10:49 | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\nஇன்று முதல் என்னுடைய கருத்துக்களை உங்களிடம் பரிமாறி கொள்ள போகிறேன்....\nஉங்கள் ஆதரவை எனக்கு தருக்க.....\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப் ** மொழிப்பெய்ர்ப்பு கதைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை....\nஇதுவும் ஒரு காதல் கதை..\nமழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே மழை பெய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. வெளியே வழுவா அடித்த மழையில் உள்ளே சாரல் அடித்து மு...\nநாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலும் , தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது ...\nஉப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்\nசி ல நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க...\nகோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் -- ஒர் நாடக இலக்கியம்\nநாடக இலக்கியம் நான் இதுவரை தொடாத ஒன்றாக இருந்தது.. சேக்ஸ்பியரை படித்தவர்கள் நாடக இலக்கியத்தைக் கொண்டாடுவார்கள். தமிழில் அவ்வளவாக நாடக இலக்...\nமிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை . மிளிர் கல் : கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள் பிரஸ்ய...\nஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்\n( அலிப் முதல் லாம் மீம் வரை ) இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தல...\nதுருக்கித்தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் வீட்டருகில் ஒரு முஸ்லீம் குடும்...\nஅலைவாய்க் கரையில்... ராஜம் கிருஷ்ணன்-- தாகம் பதிப்பகம். மறுபடியும் நெய்தல் நில ...\nபிரான்சிஸ் கிருபாவின் கன்னி-- தமிழ் நாவல்\nதமிழினி பதிப்பகம் வெளியிட்ட பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் இருந்து \"நற்கருணைப் பந்தியில் சாராவை சந்தித்தான். முற்றிலும் புத...\nயாதும் ஊரே.. யாவரும் கேளீர்..\nCopyright © 2010 \"புத்தகங்களின் அருகில் நான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B3%E0%AF%81", "date_download": "2018-07-16T05:00:49Z", "digest": "sha1:4D75JTZQJACTSHSV6RQAHYG7YAGJJEWF", "length": 4345, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நொறுக்கித்தள்ளு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நொறுக்கித்தள்ளு யின் அர்த்தம்\nபேச்சு வழக்��ு (கடினமான காரியம் என்று கருதப்படுவதை) மிக எளிதாகச் செய்தல்.\n‘துவக்க ஆட்டக்காரர் பந்துகளை அடித்து நொறுக்கித்தள்ளி சதம் எடுத்துவிட்டார்’\n‘இன்று பேச்சுப் போட்டியில் நொறுக்கித்தள்ளிவிட்டாய்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2018-07-16T05:01:33Z", "digest": "sha1:M67LM2TRQU6KT233XAX6A4EMDZ6MIZAO", "length": 5925, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெளியே | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வெளியே யின் அர்த்தம்\nகுறிப்பிடப்படும் ஒரு இடத்தை அல்லது எல்லையைத் தாண்டி.\n‘வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்’\n‘கடையை விட்டு வெளியே வந்தார்’\n‘கோபத்தில் மகனை வெளியே தள்ளிக் கதவைச் சாத்தினார்’\n‘வெளியே சற்று நடந்துவிட்டு வருவோமா\n‘அவன் சிறையிலிருந்து வெளியே வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது’\n‘கோயிலுக்கு வெளியே கால் வைக்க முடியாத அளவுக்குக் கூட்டம்’\n(பேச்சால் அல்லது செயல்பாடுகளால்) பிறர் அறியும்படி.\n‘வெளியே சொன்னால் வெட்கக் கேடான விஷயம்’\n‘ரகசியத்தை வெளியே சொல்லக் கூடாது’\n‘என்மேல் உள்ள கோபத்தை அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை’\nமூடப்பட்டிருத்தல், அடைத்திருத்தல் முதலிய நிலைகளிலிருந்து மூடப்படாத, அடைத்திருக்காத நிலைகளை நோக்கி.\n‘உறையிலிருந்து கத்தியை வெளியே எடுத்தான்’\n‘பையிலிருந்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தான்’\n‘கூடைக்குள் இருந்த பாம்பு மெதுவாக வெளியே வரத் தொடங்கியது’\n‘இந்தப் பறவை இரவு நேரங்களில் மட்டுமே கூட்டை விட்டு வெளியே வரும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/isuzu-d-max-v-cross-adventure-utility-vehicle-launched-india-010226.html", "date_download": "2018-07-16T04:59:37Z", "digest": "sha1:3K6JDVLMNGL3GYNN74G3A6AQJOO6G6M4", "length": 15828, "nlines": 213, "source_domain": "tamil.drivespark.com", "title": "இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது - Tamil DriveSpark", "raw_content": "\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் அறிமுகம்\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் அறிமுகம்\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், இந்திய வாகன சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், சாகச பயன்பாடுகளுக்கான வாகனம் (அடெவென்சர் யூடிலிட்டி வெஹிகிள்) வகையை சார்ந்ததாகும்.\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக் தான், இந்தியாவின் முதல் அடெவென்சர் யூடிலிட்டி வெஹிகிள் என்ற சிறப்பை பெற்றுள்ளது.\nஇது இந்திய வாகன சந்தைகளில், பெரிய அளவில் எதிர்பார்க்கபட்ட வாகனம் ஆகும்.\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், 2.5 லிட்டர், விஜிஎஸ் டர்போ இண்டர் கூல்ட், டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.\nஇந்த இஞ்ஜின், 134 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 320 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாக உள்ளது.\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.\nமேலும், இது தேர்வு முறையிலான 4x4 சிஸ்டத்துடன் வெளியாகிறது.\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கில் எராளமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.\nஇதில், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ட்யூவல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது.\nஇவை எல்லாம் தாண்டி, இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கில், ஐக்ரிப் (iGRIP (Isuzu Gravity Response Intelligent Platform)) எனப்படும் இசுஸு கிராவிட்டி ரெஸ்பான்ஸ் இண்டெல்லிஜெண்ட் பிளாட்ஃபார்ம் மற்றும் ஷிஃப்ட்-ஆன்-தி-ஃபிளை டயல் வகையிலான 4 டபுள்யூ நாப் ஆகிய வசதிகளும் வழங்கபட்டுள்ளது.\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கில், 7-இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.\nஇந்த எண்டர்டெயின்மெண்ட் சிஸ்டம், புளூடுத், யூஎஸ்பி, டிவிடி, ஆக்ஸ் மற்றும் ஐபாட் கனெக்டிவிட்டி ஆகிய வசதிகள் கொண்டுள்ளது.\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கில், ஆட்டோ ஏர் கண்டிஷனர், டில்ட் அட்ஜஸ்டிபிள் ஸ்டியரிங், ஸ்டியரிங் மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல் உள்ளிட்ட அளவில்லா வசதிகள் வழங்கபட்டுள்ளது.\nஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் இசுஸு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம், இந்த இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக்கை இந்தியாவில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிட்டி என்ற பகுதியில் உள்ள உற்பத்தி ஆலையில் தயார் செய்யபடுகிறது.\nஇந்த இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், அடெவென்சர் யூடிலிட்டி வெஹிகிள் சுமார் 40 லட்சம் கிலோமீட்டர் வரையிலான தூரத்திற்கு கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளதாக இசுஸு நிறுவனம் தெரிவிக்கிறது.\nபோட்டியாளர்களின் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், கூடுலான ஆயுள், நம்பகத்தன்மை, மற்றும் செயல்திறனை கொண்டுள்ளது.\nஇதனால், வாடிக்கையாளர்கள் இதன் தரத்தை உறுதியாக நம்பலாம் என தெரிவிக்கபடுகிறது.\nஇசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், இந்தியா முழுவதும் வரும் ஜூலை முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யபடும்.\nஇந்த இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக், அடெவென்சர் யூடிலிட்டி வெஹிகிள் 12.49 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் சென்னை) அறிமுக விலையில் விற்பனை செய்யபடுகிறது.\nஇசுஸு டி- மேக்ஸ் பிக்கப் டிரக் விற்பனை எப்போது\nஇசுஸு எம்யூ-7 எஸ்யூவியின் உட்புறத்தை சொர்க்க லோகமாக மாற்றிய டிசி டிசைன்ஸ்\nடிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க\n4 சக்கர வாகன செய்திகள்\n2 சக்கர வாகன செய்திகள்\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #இசுஸு #டி மேக்ஸ் #பிக்கப் டிரக் #டிரக் #அறிமுகம் #ஆட்டோ செய்திகள் #auto news #isuzu #d max #truck #car news\nஇந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தானை முட்டாளாக்கிய சீனா.. என்னடா இது எதிரிக்கு வந்த சோதனை..\nடாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு\nபஜாஜ் டோமினோர�� பைக் மீண்டும் விலையேற்றம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=629520", "date_download": "2018-07-16T04:21:02Z", "digest": "sha1:B76GCGIGQG6L4LZQZVLCDZNYFRYQODVP", "length": 4673, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள்", "raw_content": "\nமரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nயாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nஉலக வன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி சிறப்புரை\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nஜனநாயகத்தை பாதுகாக்க சட்டங்கள் சிறந்த முறையில் இயங்க வேண்டும்: கோட்டாபய\nHome » சினி துணுக்கு\nதிரைத்துறைக்குள் நுழையும்போதே சர்ச்சைகளை எதிர்கொள்வது பதற்றமாக இருப்பதாக பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி கேட்ட ரன்வீர் சிங்\nஎன்னைத் தடுக்க பல தடைகள் வருகிறது – கமல்ஹாசன்\nஹிந்திப் பட வாய்ப்பை இழந்துள்ள மாதவன்\nட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு இன்று\nமரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nயாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nஉலக வன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி சிறப்புரை\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nஜனநாயகத்தை பாதுகாக்க சட்டங்கள் சிறந்த முறையில் இயங்க வேண்டும்: கோட்டாபய\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nசண்முகநாதன் படுகொலை நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=632094", "date_download": "2018-07-16T04:19:20Z", "digest": "sha1:UFPJ5GAMCRYUXXRNINXHUC2MN7QCTB2I", "length": 8608, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மகாவலி நீரை வட. பகுதிக்கு கொண்டுவரும் தேவை இருக்கிறது -ப.சத்தியலிங்கம்", "raw_content": "\nமரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nயாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nஉலக வன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி சிறப்புரை\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nஜனநாயகத்தை பாதுகாக்க சட்டங்கள் சிறந்த முறையில் இயங்க வேண்டும்: கோட்டாபய\nமகாவலி நீரை வட. பகுதிக்கு கொண்டுவரும் தேவை இருக்கிறது -ப.சத்தியலிங்கம்\nமகாவலி நீரை வட. பகுதிக்கு கொண்டு வருவதற்கான தேவை நிச்சயமாக இருக்கிறது. இந்நீரைக் கொண்டுவரும் போது, வேறு மாகாணங்களை சேர்ந்த மக்கள் இங்கு குடியேற முயற்சி செய்வர் என்பதில் அவதானமாக இருக்க வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.\nவவனியாவில் வட. மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று (திங்கட்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில், “வட. பகுதியிலே நீர்ப் பிரச்சினை என்பது முக்கியமானதாக காணப்படுகிறது. மகாவலி நீர்ப்பாசன திட்டம் என்பது எமது வவுனியா மாவட்டத்திலே 30 குளங்களில் நீர் வருகையை உறுதிப்படுத்தும் திட்டமாக இருக்கின்றது.\nமுதலமைச்சர் மற்றும் ஜப்பான் பிரதிநிதிகளினுடான கலந்துரையாடலில் நாம் இது தொடர்பாக குறிப்பிட்டோம். இந்த திட்டம் முக்கியமான திட்டமாக இருந்தாலும், புதிதாக சட்டங்களை இயற்றி எமது நிலம் அக்கிரமிக்கப்படாத வகையிலே இந்த நீர் வட மாகாணத்துக்கு கொண்டு வரவேண்டும். அதற்காக நாடாளுமன்றத்திலே திருத்தங்களை செய்வதன் தேவை இருக்கிறது.\nமாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் எம்மை தேடி வரும் வாழ்வாதாரமற்ற மக்களுக்கு பெருந்தொகையான நிதியினை செலவு செய்கின்றோம் . ஆனால் அந்த நிதி எவ்வளவு பயனுள்ளதாக செலவிடப்படுகிறது என்பது தொடர்பான ஓர் ஆய்வு முக்கியமானது” எனத் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவேட்பாளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் – தெளிவுபடுத்தியது புதிய கூட்டணி\nவவுனியாவில் பிள்ளைகளுக்கு நஞ்சூட்டிவிட்டு தற்கொலைக்கு தாய் முயற்சி\n“ஏனையோரின் உரிமைக்காக இன்றே எழுவோம்” எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் கருத்தரங்கு\nவவுனியாவில் நடைபெற்ற பல்கலைக்கழக அனுமதிக்கான கருத்தரங்கு\nட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு இன்று\nமர�� தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nயாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nஉலக வன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி சிறப்புரை\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nஜனநாயகத்தை பாதுகாக்க சட்டங்கள் சிறந்த முறையில் இயங்க வேண்டும்: கோட்டாபய\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nசண்முகநாதன் படுகொலை நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/category/uncategorized/page/3/", "date_download": "2018-07-16T04:52:01Z", "digest": "sha1:7KKZ4PAWQWJFUK3GSTHE3WTUEQWAXOFM", "length": 23361, "nlines": 141, "source_domain": "cybersimman.com", "title": "இதர | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்வ��களும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nஇன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது\nடெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nஇன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது\nடெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\n2017 ல் வைரலாக பரவிய இணைய நிகழ்வுகள்\nவீடியோக்கள், மீம்கள், டீவீட்கள், இன்ஸ்டாகிராம் படங்கள் என இணையத்தில் வைரலான விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றில் பரவலாக கவனத்தை ஈர்த்த முன்னணி வைரல் நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை: பிபிசி தந்தை இணையத்தில் வைரலாக பரவும் வீடியோவுக்கு திரைக்கதை எல்லாம் எழுத தேவையில்லை. அது தானாக நிகழும் என உணர்த்துவது போல அமைந்திருந்தது, பிரிட்டன் பேராசிரியர் ராபர்ட் கெல்லியை பிரபலமாக்கிய வீடியோ. தென்கொரியா அதிபர் மீதான கண்டன தீர்மானம் தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி பேராசிரியர் கெல்லியின் கருத்தை […]\nவீடியோக்கள், மீம்கள், டீவீட்கள், இன்ஸ்டாகிராம் படங்கள் என இணையத்தில் வைரலான விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றில் பரவலா...\nமன அழுத்தம் போக்கும் இணையதளங்கள்\nநவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் மன அழுத்தம் உண்டு. அது போலவே மன அழுத்தத்தின் அளவும், தாக்கமும் வேறுபடலாம். எப்படி இருந்தாலும் ஸ்டிரெஸ் என சொல்லப்படும் மன அழுத்தம் ஒரு பிரச்சனை தான். அளவுக்கு அதிகமாக இருந்தால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இல்லை எனில் மனநிலையை பாதிக்கும். பல நேரங்களில் செயல்திறனிலும் தாக்கம் செலுத்தலாம். இவ்வளவு ஏன், இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இணைய […]\nநவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் ம...\nஇணையம் அறிவோம்; இணையம் காப்போம்\n’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட பரிந்துரைகள் அடிப்படையில் இணைய சம���ிலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளன. இது இணைய சமநிலை ஆர்வலர்களையும், இணைய சுதந்திர ஆதாரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இணைய சமநிலை தொடர்பான பரிந்துரைகளை நவம்பர் 28 ம் தேதி டிராய் வெளியிட்டது. இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி நிறுவனங்கள் எந்த வகையான உள்ளடக்கத்திற்கும் (சேவை) இடையே பாரபட்சம் […]\n’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொ...\nஇணைய பாதுகாப்பை உறுதி செய்ய 10 பரிசோதனைகள்\nஇணைய பயன்பாட்டில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது. தனிப்பட்ட தகவல்களை திருடும் அடையாளத்திருட்டில் துவங்கி, மால்வேர் வைரஸ் தாக்குதல், கிரெடிட் கார்டு மோசடி, பாஸ்வேர்டு திருட்டு, நூதன மோசடி என பலவிதங்களில் ஆன்லைனில் கள்வர்களும், விஷமிகளும் வலைவிரித்து காத்திருக்கின்றனர். எனவே இணையத்தில் உலாவும் போது நம் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியமாகிறது. ஆனால் பலரும் நினக்க கூடியது போல இது ஒன்றும் சிக்கலானது அல்ல: சில எளிமையான விஷயங்களை தொடர்ச்சியாக […]\nஇணைய பயன்பாட்டில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது. தனிப்பட்ட தகவல்களை திருடும் அடையாளத்திருட்டில் துவங்க...\nமறக்கப்பட்ட இணைய முகவரிகளுக்கு புதிய வாழ்வு அளிக்கும் இணையதளம்\nஎளிமையே அழகு என்று சொல்லப்படுவது இணையதளங்களுக்கும் பொருந்தும். இணையதளங்களின் வடிவமைப்பு மட்டும் அல்ல, உள்ளடக்கத்திற்கும் இது பொருந்தும். அதாவது உள்ளடக்கத்தின் பின்னே உள்ள மைய ஐடியாவும் எளிமையானதாக இருந்தாலே போதுமானது, அந்த தளம் கவர்ந்திழுக்கும். டெட்.டொமைன்ஸ் இணையதளத்தை இதற்கான அழகிய உதாரணமாக அமைகிறது. இந்த தளத்தின் பின்னே உள்ள ஐடியா உலகை மாற்றக்கூடியது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. மறக்கப்பட்ட இணையதளங்களை அடையாளம் காட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நுழைந்தால், பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு செயல்வடிவம் […]\nஎளிமையே அழகு என்று சொல்லப்படுவது இணையதளங்களுக்கும் பொருந்தும். இணையதளங்களின் வடிவமைப்பு மட்டும் அல்ல, உள்ளடக்கத்திற்கும்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை ப���்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://envijay.blogspot.com/2013/11/blog-post_18.html", "date_download": "2018-07-16T04:29:37Z", "digest": "sha1:LY2IICYHMLRSPCSB7NCN7JZSJW6K4PHO", "length": 36657, "nlines": 212, "source_domain": "envijay.blogspot.com", "title": "\"தத்துவ மேதைகளின் சொல்லப்படாத தத்துவங்கள்..\" - வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்ப்போம்... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\n\"தத்துவ மேதைகளின் சொல்லப்படாத தத்துவங்கள்..\" - வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்ப்போம்...\n“ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனி தருகிறது\nஇந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது. பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது…”\n... இவன் என்ன திடீர்னு அரிஸ்டாட்டில் மாதிரி தத்துவமெல்லாம் பேசுறான்னா... அரிஸ்டாட்டில் மாதிரியல்லாம் இல்லை, உண்மையாகவே இது அரிஸ்டாட்டிலின் தத்துவம்தான்... அதை ஏன் இங்க சொல்றேன்னு யோசிக்காதிங்க... உலகிற்கே தத்துவவியலை கற்றுக்கொடுத்த மாபெரும் தத்துவவாதிகளை பற்றித்தான் இப்ப நான் சொல்லப்போறேன், அதுக்குத்தான் ஒரு சின்ன பில்டப்... அரிஸ்டாட்டில் மாதிரியல்லாம் இல்லை, உண்மையாகவே இது அரிஸ்டாட்டிலின் தத்துவம்தான்... அதை ஏன் இங்க சொல்றேன்னு யோசிக்காதிங்க... உலகிற்கே தத்துவவியலை கற்றுக்கொடுத்த மாபெரும் தத்துவவாதிகளை பற்றித்தான் இப்ப நான் சொல்லப்போறேன், அதுக்குத்தான் ஒரு சின்ன பில்டப்\n“சாக்ரட்டிஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில்” இந்த மூன்று நபர்களை தவிர்த்துவிட்டு, தத்துவவியலை பற்றி நாம எழுதினோம் என்றால், நிச்சயம் தொடங்கிய இடத்தில��ருந்து நாம நகரவே முடியாது... அந்த அளவிற்கு “கிமு”வில் வாழ்ந்த இந்த மேதைகளின் தத்துவங்கள், இன்றளவும் நம்மால் தவிர்க்க முடியாத அறநெறிகளை தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கிறது...\nஇந்த மூவருமே மேற்க்கத்திய தத்துவத்தின் நிறுவனர்கள் ஆவார்கள்... பிளாட்டோ தத்துவங்கள் மட்டுமல்லாது, கணிதவியலிலும் மிகசிறந்த வல்லுனராக அறியப்படுகிறார்... அரிஸ்டாட்டில் மிகச்சிறந்த இயற்பியல் கோட்பாடுகளை வகுத்தார்... நியூட்டனின் இயற்பியல் தத்துவங்கள், அரிஸ்டாட்டில் தத்துவங்களின் நீட்சி என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்... பிளாட்டோதான் உலகின் முதல் பெண்ணியவாதி... ஆம், இன்றைக்கு நாம பெண்களின் சுதந்திரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய சுதந்திரத்தை பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் சொன்னார் என்றால், ஆச்ச்சரியம்தானே... “பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்து, அவர்களின் திறமைகளை இந்த சமூகம் பாழாக்குகிறது.... ஆண்கள் செய்திடும் அத்தனை பணிகளிலும் பெண்களும் ஈடுபட வேண்டும்... பெண்களை உடல் ரீதியாக பலமானவர்கள் அல்ல என்று சொல்கிறார்கள்... அதுவும் தவறு... ஆண்களைவிட உடலாலும், மனதாலும் பலமான பக்குவப்பட்ட பெண்கள் நிறைய இருக்கிறார்கள்... அவர்களை இந்த சமூகம் தங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று சொல்லும் பிளாட்டோவை நாம் வியந்து பார்க்கத்தான் தோன்றுகிறது... “பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்து, அவர்களின் திறமைகளை இந்த சமூகம் பாழாக்குகிறது.... ஆண்கள் செய்திடும் அத்தனை பணிகளிலும் பெண்களும் ஈடுபட வேண்டும்... பெண்களை உடல் ரீதியாக பலமானவர்கள் அல்ல என்று சொல்கிறார்கள்... அதுவும் தவறு... ஆண்களைவிட உடலாலும், மனதாலும் பலமான பக்குவப்பட்ட பெண்கள் நிறைய இருக்கிறார்கள்... அவர்களை இந்த சமூகம் தங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று சொல்லும் பிளாட்டோவை நாம் வியந்து பார்க்கத்தான் தோன்றுகிறது\nஇந்த மூவரின் வாழ்க்கை குறிப்பை பற்றியோ, அவர்களின் தத்துவார்த்தமான கருத்துகள் பற்றியோ இனி நான் சொல்லப்போவதில்லை... இணையத்தில் அது நிறைய கிடைக்கிறது, இப்போ நாம நம்ம விஷயத்துக்கு வரலாம்... இப்போ உங்களுக்கு நான் இரண்டு சுவாரசியமான விஷயங்களை சொல்லப்போறேன்...\n1. நாம் மேற்சொன்ன மூவரும் ஆசிரியர் மாணவர்கள்... அதாவது, சாக்ரட்டிசின் மாணவர் பிளாட்டோ, பிளாட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டில்... அதுமட்டுமல்ல, அரிஸ்டாட்டிலின் மாணவர் மாவீரன் அலெக்சாந்தர்.....\nஇப்போ இரண்டாவது சுவாரசியம் சொல்லவா\n2. நான் மேற்சொன்ன நால்வரும் (சாக்ரட்டிஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், அலெக்சாந்தர்) ஒருபால் ஈர்ப்பு நபர்கள்...\nநான்காம் இடத்தில் இருக்கும் அலெக்சாந்தர் பற்றி நாம ஏற்கனவே தேவையான அளவு அலசிட்டதால, முதல் மூன்று இடத்தில் இருக்கும் தத்துவவாதிகளை பற்றி இப்ப பார்ப்போம்...\nஇவங்க மூவரும் ஒருபால் ஈர்ப்பினர் என்றாலும், எந்த ஒரு இடத்திலும் நேரடியாக அவங்க பாலீர்ப்பை பற்றிய அவர்களின் வாக்குமூலத்தை நாம் காணமுடியவில்லை... அதற்கு காரணம், அந்த மேதைகள் வாழ்ந்த காலத்தில் ஒருபால் ஈர்ப்பு என்பது சமூகத்தில் இயல்பாக பார்க்கப்பட்டது... பெண்ணுடன் உறவு கொள்வதை போல, ஆணுடனான உறவும் “ஆச்சரியமாக” பார்க்கப்படாத காலகட்டம்... ஆனாலும், சில இலைமறை காய்மறை விஷயங்களால் நாம் அதை அப்பட்டமாக உணரமுடிகிறது...\nபிளாட்டோ எழுதிய “சிம்போசியம்” (Symposium) என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்று... அது முழுவதும் உரையாடல்கள் நிறைந்த நூல்.. இருவரோ, ஒரு சபையினரோ சில விஷயங்களை பற்றி உரையாடுவதாக படைக்கப்பட்ட நூல்.... அதில் ஒரு இடத்தில், “ஓரினசேர்க்கை என்பது மக்களின் இயல்பான தினப்படி வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கிறது... குறைந்தபட்சம் இந்த நிலைமை உயர்குடி மக்களிடத்திளாவது நாம் சகஜமாக பார்க்க முடிகிறது...” என்று கூறுகிறார் பிளாட்டோ...\nசிம்போசியத்தில் ஒரு காட்சி... இரவு விருந்து நடக்கும் விசாலமான அறையில், ஆண்கள் மட்டுமே நிறைந்து காணப்படும் அரங்கம் அது.... அந்த அரங்கில் சாக்ரட்டிஸ் உட்பட பல மேதைகள் வீற்றிருப்பதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.... அதில் பேசும் ஒரு நபர், “காதல் கடவுளின் அருள்பெற்ற நபர்கள், ஆண்களையே காதலிப்பார்கள்... இயற்கையாகவே அந்த நபர்கள் ஆண்களின் மீதே ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்” என்று கூறுகிறார்....\nஅந்த அரங்கில் பேசும் சாக்ரட்டிஸ் கூட தன் காதலன் ‘அகோதான்’ பற்றி, “அவனுடனான காதல் என் வாழ்க்கையின் முக்கியமான ஒன்று” என்று குறிப்பிடுகிறார்... இத்தனைக்கும் சாக்ரட்டிஸ் திருமணமாகி, குழந்தையும் அந்த நேரத்தில் பெற்றிருந்தவர்.... மேலும், பிளாட்டோ வரைந்த ஒரு ஓவியமும் சாக்ரட்டிசின் பாலீர்ப்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது... தன் ஆசிரியர் சாக்ரட்டிஸ் ஒரு இளைஞனுடன் உறவு கொள்ளும் காட்சி அது, அந்த தருணத்தில் அவர் தன் சுயநினைவை இழந்து, அதீத மனக்கிளர்ச்சியுடன் இருப்பதை போலவும் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது....\nஉலகப்புகழ் பெற்ற தத்துவ மேதைக்கு எதிரிகள் இல்லாமலா இருப்பார்கள்... அந்த எதிரிகள், அவரை எதிர்க்க தங்கள் கையில் எடுத்த ஆயுதம் “சாக்ரட்டிசின் பாலீர்ப்பு”... மேலும், அந்த காலத்திலும் ஒருபால் ஈர்ப்பை தவறென சொல்லும் சில மக்களும் இருந்தார்கள்... சாக்ரட்டிசின் இத்தகைய செயல்களால் அவர்கள் வெறுப்படைந்தார்கள்... அவரை சட்டப்படி தண்டிக்க ஆட்சியாளர்களை நாடினார்கள்... ஆனால், சட்டமோ அதற்கு வழியில்லை என்று கை விரித்தது... ஆம், அந்த காலத்தில் ஒருபால் ஈர்ப்பை குற்றமாக சட்டம் பார்க்கவில்லை... உடனே, சாக்ரட்டிஸ் மீது ஒரு பொய் வழக்கு போடப்பட்டது... அதாவது, “சாக்ரட்டிஸ் ஏதன்ஸ் சிறுவர்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்துகிறார்” என்கிற ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு அவர் மீது பாய்ச்சப்பட, எதிரிகளின் மனம் குளிர சிறையிலடைக்கப்பட்டார் சாக்ரட்டிஸ்....\nஇறுதியில் சிறையில் கொல்லப்பட்டு, பாலீர்ப்பு காரணங்களால் கொல்லப்பட்ட முதல் அறிஞராக (நாம் அறிந்தவரை) சாக்ரட்டிஸ் இன்றைக்கும் நம் மனதில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்...\n“ஒருபால் ஈர்ப்பால் குழந்தை பிறக்காது என்பது உண்மைதான்... ஆனால், அந்த குழந்தை தரும் மகிழ்ச்சியை போலவும், மேன்மையான உணர்வுகளையும் ஓரினகாதல்கள் நிறையவே கொடுக்கிறது...” என்று சொன்ன பிளாட்டோ, திருமணம் செய்துகொள்ளாமல் ஆண்களுடனான உறவை திகட்ட திகட்ட அனுபவித்த மேதை....\nபிளாட்டோவின் ஓரின காதல் தான், அவருக்கு திருமணத்தின் மீதான மதிப்பை குறைத்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்... பெண்ணுரிமையை பற்றி வானளாவ பேசிய இந்த மேதை, தன் வாழ்வில் ஒருமுறை கூட பெண்ணுடன் காதல் கொள்ளவே இல்லை... அதுமட்டுமல்லாமல், பெண்ணுடனான காதலை பற்றி தன் நூல்களில் சிலாகித்து எழுதியதும் கூட இல்லை....\nஒருபால் ஈர்ப்பு பற்றி ���ன் வாழ்க்கையில் அனுபவித்தும், தன் நூல்களில் காதல்களை ரசித்தும் எழுதிய மேதை அரிஸ்டாட்டில்... இவரும் பிளாட்டோவை போலவே திருமணம் செய்துகொள்ளாமல், ஆண்களுடன் காதலில் திளைத்தவர்... தான் ரசித்த காதலை, பாத்திரங்களாக உருவாக்கி கதையில் புகுத்தி மற்றவர்களையும் ரசிக்க செய்தவர் இவர்... ஒருபால் ஈர்ப்பு காதலை நிறையவே கதைகளில் புகுத்தியவர் அரிஸ்டாட்டில்தான்...\nஇப்படி தத்துவ மேதைகள் தங்கள் வாழ்க்கை தத்துவமாக ஒருபால் ஈர்ப்பை இந்த உலகிற்கு கொடுத்து சென்றாலும், இன்றைக்கும் அதை ஒரு “முகம் சுளிக்கும்” விஷயமாக பார்க்கும் மக்கள் என்றைக்காவது நிச்சயம் உண்மைகளை புரிந்துகொள்வார்கள்.... இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை போல, விதையை நாம் விதைத்துவிட்டோம், நிச்சயம் ஒருநாள் அது கனியாகி நம் பிள்ளைகளின் கையிலாவது தவழட்டும்\nஅரிஸ்டாட்டில் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவாரசியமான குட்டிக்கதையோடு, கட்டுரைக்கு முற்றுப்புள்ளியும் வைக்கிறேன்....\n“தத்துவமேதை அரிஸ்டாட்டிலைத் தேடி ஒரு இளம் வயதுப் பெண் வந்திருக்கிறாள். அப்பொழுது அவளிடம் வந்த காரணத்தை அரிஸ்டாட்டில் கேட்டபொழுது அதற்கு பதில் கொடுத்த அந்த பெண் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. எப்பொழுதில் இருந்து நான் என் குழந்தைக்கு நன்னெறி பயிற்சி அளிக்கத் தொடங்க வேண்டும் என்று கேட்டு செல்வதற்காகவே வந்ததாக கூறியிருக்கிறார். இதைக் கேட்ட தத்துவமேதை அரிஸ்டாட்டில் இப்பொழுது உங்களின் குழந்தைக்கு வயது என்ன ஆகிறது என்று கேட்க, அந்த பெண்ணோ 6 வயது ஆகிறது என்று பதில் கொடுத்திருக்கிறார். இதற்கு பதில் கொடுத்த தத்துவமேதை அரிஸ்டாட்டிலோ இப்பொழுதே உனது குழந்தையின் ஆறு வருடத்தை வீணாக்கி விட்டாய், இன்னும் தாமதிக்காமல் உடனே சென்று நன்னெறி பயிற்சி அளிக்கத் தொடங்கு என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.”\n... அரிஸ்டாட்டில் சொன்னது போல, நீங்களும் தாமதிக்காமல் இந்த விஷயத்தை உங்க நண்பர்களுக்கு சீக்கிரம் “ஷேர்” செய்யுங்க\nநன்றி அண்ணா... நீங்க கேட்கும் கேள்வி ரொம்ப சரியானது... உண்மைதான், கே நபர்கள் பொதுவாகவே புத்திசாலியாகத்தான் இருப்பார்கள்...\nநம்பிக்கை தரும் தகவல்கள்...அவர்களின் திறமை பற்றி அறிந்திருந்தும் இப்போ தான் அவர்களின் பால்யிர்ப்பு பற்றி தெரியும்...மாற்றம் நடக்குமா தெரியல but படிப்பவர்கள் condfident உயரும்...வாழ்த்துக்கள் ...அருமையான தகவல்கள்\nநல்ல சரித்திரம், இது போன்ற செய்திகளை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இது போன்ற செய்திகளை ஊடகங்கள் மூலமாக பரப்பினால் அந்த கனி நாம் அடுத்தததலைமுறைக்கு முன்னதாக நம் கையீலே தவழ்த்தால் கூட ஆச்சிரியப்படுவதற்கில்லை...\nநன்றி கமல்... உண்மைதான்... ஆனால், நம் ஊடகங்கள் உண்மையை சொல்ல எப்போதும் முன்வருவதில்லை... டீ.ஆர்.பி ரேட்டிங் கண்ணோட்டத்தில் மட்டுமே அவங்க செய்திகளை பார்க்கிறார்கள்...\nதன்னம்பிக்கை தரக்கூடிய தகவல்கள் விக்கி.\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\n\"உன்கூட நான் எப்பவும் இருப்பேன்டா...\n\"பாலிவுட் முதல் கோலிவுட் வரை....\" - ஒரு \"gay\" பயணம...\n\"தத்துவ மேதைகளின் சொல்லப்படாத தத்துவங்கள்..\" - வரல...\nகணினி அறிவியலின் தந்தை கடித்த \"கடைசி ஆப்பிள்\" - AL...\n\"காகித உணர்வுகள்.....\" - சிறுகதை...\n\"சமூக விரோதிகளின் பிடியில் ஓரினசேர்க்கை தளங்கள்\" -...\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை ���ற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-009", "date_download": "2018-07-16T05:08:13Z", "digest": "sha1:74GZBMKDMXPTTQNAJ65A2B2K7S6FS3UC", "length": 23994, "nlines": 296, "source_domain": "holyindia.org", "title": "திருசாய்க்காடு (சாயாவனம்) தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருசாய்க்காடு (சாயாவனம்) ஆலய தேவாரம்\nநித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்\nசித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்\nமத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி\nதத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே.\nபண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்\nவெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்\nகொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்\nதண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.\nநாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ\nடாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்\nஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை\nதாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே.\nவரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்\nபுரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்\nஇரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்\nதரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.\nஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று\nகூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்\nமாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்\nதாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே.\nதுங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்\nஅங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்\nவங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்\nசங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே.\nவேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்\nஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்\nமாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்\nதாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே.\nஇருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த\nஅரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்\nமருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்\nதருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே.\nமாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த\nவேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்\nசேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி\nகாலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.\nஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்\nஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்\nவாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே\nபூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.\nஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை\nஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்\nஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய்\nவான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே.\nமண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்\nகண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்\nவிண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்\nதண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.\nபோய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்\nசாய்க்காடே பதியாக உடையானும் வி���ையானும்\nவாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த\nபேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.\nநீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்\nசாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே\nபூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப\nநாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.\nகட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற\nதட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்\nமொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்\nபட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.\nகோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்\nபாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந்\nதாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்\nஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே.\nசாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்\nதீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல்\nஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள்\nதோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.\nமங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி\nசங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்\nகொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றைத்\nதொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.\nதொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப்\nபடவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்\nதடவரையால் தடவரைத்தோ @ன்றினான் சாய்க்காட்டை\nஇடவகையா லடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.\nவையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும்\nஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை\nதையலார் பாட்டோ வாச் சாய்க்காட்டெம் பெருமானைத்\nதெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.\nகுறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய்\nஅறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுந்\nதிறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்\nபுறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.\nநொம்பைந்து புடைத்தொல்கு நுபுரஞ்சேர் மெல்லடியார்\nஅம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச்\nசம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்\nஎம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே.\nவானத் திளமதியும் பாம்புந் தன்னில்\nவளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்\nதேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்\nதில்லை ந��மாடுந் தேவர் போலும்\nஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்\nநன்மையுந் தீமையு மானார் போலுந்\nதேனொத் தடியார்க் கினியார் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.\nவிண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்\nவியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்\nஅண்ணா மலையுறையும் அண்ணல் போலும்\nஅதியரைய மங்கை யமர்ந்தார் போலும்\nபண்ணார் களிவண்டு பாடி யாடும்\nபராய்த்துறையுள் மேய பரமர் போலுந்\nதிண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.\nகானிரிய வேழ முரித்தார் போலுங்\nகாவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்\nவானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்\nவடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்\nஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்\nஉயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந்\nதேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.\nஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்\nஊழி பலகண் டிருந்தார் போலும்\nமானுற்ற கரதலமொன் றுடையார் போலும்\nமறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங்\nகானுற்ற ஆட லமர்ந்தார் போலுங்\nகாமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந்\nதேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.\nகார்மல்கு கொன்றையந் தாரார் போலுங்\nகாலனையும் ஓருதையாற் கண்டார் போலும்\nபார்மல்கி யேத்தப் படுவார் போலும்\nபருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்\nஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்\nஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ்\nசீர்மல்கு பாட லுகந்தார் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.\nமாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய\nமலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்\nமூவாத மேனி முதல்வர் போலும்\nமுதுகுன்ற மூதூ ருடையார் போலுங்\nகோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்\nகுரைகழலா லன்று குமைத்தார் போலுந்\nதேவாதி தேவர்க் கரியார் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.\nகடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங்\nகாரோணத் தென்று மிருப்பார் போலும்\nஇடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்\nஏகம்பம் மேவி யிருந்தார் போலும்\nபடியொருவ ரில்லாப் படியார் போலும்\nபாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ்\nசெடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.\nவிலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்\nவெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்\nமலையினார் மங்கை மணாளர் போலும்\nமாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந்\nதொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலுஞ்\nசோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலுஞ்\nசிலையினார் செங்க ணரவர் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.\nஅல்ல லடியார்க் கறுப்பார் போலும்\nஅமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்\nநல்லமும் நல்லூரும் மேயார் போலும்\nநள்ளாறு நாளும் பிரியார் போலும்\nமுல்லை முகைநகையாள் பாகர் போலும்\nமுன்னமே தோன்றி முளைத்தார் போலுந்\nதில்லை நடமாடுந் தேவர் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.\nஉறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால்\nஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச\nநிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்\nநிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்\nபிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்\nபெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ்\nசிறப்புடைய அடியார்கட் கினியார் போலுந்\nதிருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://homeschoolingintamil.blogspot.com/2010/05/blog-post_26.html", "date_download": "2018-07-16T04:57:19Z", "digest": "sha1:VJYRDYXEGWCVUE6C2LG4XRF2LOTLKDTZ", "length": 8439, "nlines": 91, "source_domain": "homeschoolingintamil.blogspot.com", "title": "தாய்வழிக் கல்வி: வாழ்த்துக்கள் ஜாஸ்மின்", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி ஜாஸ்மின்,\nஉன் எண்ணங்கள் யாவும் ஈடேறி, நீ இன்னும் மென்மேலும் உயர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன். வாழ்த்துக்கள் உனக்கும், உன் தாய் தந்தையர்க்கும்.\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான ஜாஸ்மின் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரது மதிப்பெண்கள் விவரம் வருமாறு:\nசமூக அறிவியல் - 98\nவகையறா 10ம் வகுப்பு, தேர்வு முடிவுகள், ஜாஸ்மின்\n ஜாஸ்மின் பெற்றோருக்கு இதை விட சந்தோஷம் இருக்குமா அதை தாய் தரும் கல்வியில் வெளியிட்ட அனிஸ் அவருக்கும் வாழ்த்துக்கள்.........\nஎனக்���ே ரொமப் சந்தோஷமாய் இருக்கு அபப் பெற்றோர்களுக்கு எப்படி இருக்கும்,.\nநனறி. ஆர்வக்கோளாறுல பேரை மாத்தி எழுதினா பாத்தீங்களா, ஜெய்லானி பாய்க்கு யாருடா நம்மளை பாராட்டுவாங்கன்னே காத்துகிட்டிருக்கறவர், பண்ணிகிட்டாரில்லே\nஉண்மைதான். அந்த முகங்களில் வறுமையின் பிடிப்பு தெரிந்தாலும், அதையும் தாண்டிய அவர்களின் முயற்சியும், மனம் தளராமையும் மிக மிக பாராட்டுக்குரியது. நன்றி, வருகைக்கும், கருத்துக்கும்.\nகுழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது\nகுழந்தையின் கல்வி எங்கிருந்து ஆரம்பமாகின்றது\nவீட்டிலேயே குழந்தைகளுக்கு கல்வி தர இயலுமா\n10ம் வகுப்பு 2-3 வயது 7-8 வயது 7-8வயது Alphabet activities Crayon activities homeschooling Play Dough அழகிய தெளிவு அறிவுரை ஆரம்பம் இடைவேளை இடைவேளைக்குப் பிறகு இமாம் அஹ்மது பின் ஹன்பல் இமாம் புகாரி இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு இஸ்லாமிய கல்வி ஈகை பெருநாள் ஈத் ஈத் முபாரக் உதவி எண்கணிதம் ஒமர் ஒற்றைப்படை இரட்டைப்படை எண்கள் கணிதம் கர்ப்ப காலம் கர்ப்பத்தில் கல்வி கலந்துரையாடல் கல்வித் திட்டம் கழித்தல் கற்பனை காமிக்ஸ் காலண்டர் குர்’ஆன் குழந்தை குழந்தை நேயப் பள்ளிகள் குழந்தைப்பருவம் குழந்தையின் உரிமை கூட்டல் கேன்சர் சங்கைமிகு மாதம் தந்தையின் பொறுப்பு தமிழில் படிக்க தமிழ் பழக்க தமிழ் புத்தகம் தாய் எனும் வைரம் தாய் தரும் கல்வி தாய்வழிக் கல்வி திரு குர்ஆன் தேர்வு முடிவுகள் நகைச்சுவை நபி இப்றாஹீம் நபி இஸ்மாயீல் நல்லெண்ணம் நன்கொடை நஸீஹா பகுத்தறிவு பள்ளிவாசல் புனித பயணம் பெற்றோர் கடமை. பொருளுதவி மசூதி மழலை மனனம் மஸ்ஜித் மார்க்கக் கல்வி ரமதான் ரமலான் லீப் வருடம் வலைதளம் வலைப்பூ வாழ்த்துக்கள் வீட்டில் கல்வி வீட்டுக்கல்வி ஜகாத் ஜாஸ்மின் ஹஜ்\nஎன் இனிய தமிழ் மக்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2009/02/blog-post_12.html", "date_download": "2018-07-16T04:44:18Z", "digest": "sha1:4WRXOFF4QSLDZKPGXN6OREROEBKYUCO2", "length": 44362, "nlines": 483, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: சிக்கிட்டாருய்யா ஜிங்கனக்கா சுவாமிகள்", "raw_content": "\nஇத படிக்கறதுக்கு முன்னாடி பரிசலோட இந்தப் பதிவ படிச்சிட்டு வாங்க. ரொம்ப நாள் ஆச்சு எதிர் பதிவு எழுதி. இது எதிர்பதிவு சீஸன் 3\nவழமையாகத்தான் நடந்துக் கொண்டிருக்கிறது இது. வயல்வெளித் தொலைத்த அயல்வெளிக் குறிப்புகள், அடர்நீலத் ��ீற்றல் கொண்ட பறவை , முலையுதிர் சிறகு, உரையாடலினி கவிதைகள் என அசூசை உணர்வேற்படுத்தும் பதிவுகள் என மிகச்சிறந்ததொரு வாசிப்பனுபவத்தை வழங்கும் வாய்ப்பு கிட்டியதில் பெருமைக் கொண்டிருந்தேன்.\nஇந்த கடினமானொதொரு சம்யம் அந்த நண்பனை சந்தித்தலிருந்துதான் தொடங்கியிருக்க கூடும். கருப்பொருள் கிடைக்காமல் தவித்த சமயம். அதை அவன் தருவிக்க கூடுமென்றுதான் வரச் சொன்னேன்.\n\"கொஞ்சநாளா உன் வலைப்பூவை படிச்சிட்டிருக்கேண்டா\"\nஅவன் கண்களில் தெரிந்த தேடல் எனக்கு அவன் சொன்னது உண்மைதான் என்பதை உணர்த்திக் கொண்டிருந்தது.\n\"என்னடா எப்பப் பார்த்தாலும் உன் பெண் நண்பர்கள் பத்தியே எழுதற உன் ப்ளாக்கை ஒரு நாளைக்கு 1000 பேர் படிச்சாங்கன்னா அதுல ஆண்கள்தான் 80% இருக்காங்க. அவங்களுக்கு இது அந்நியமாப் படும் இல்லையா உன் ப்ளாக்கை ஒரு நாளைக்கு 1000 பேர் படிச்சாங்கன்னா அதுல ஆண்கள்தான் 80% இருக்காங்க. அவங்களுக்கு இது அந்நியமாப் படும் இல்லையா\n\"தன்னிரு வளைக் கைகளைக் கொண்டு கழுத்தை நெறிக்கும் பெண்ணைக் கூட ரசிக்க முடிகிறது. ஆண்களைக் கண்டால் எனக்கு துணுக்குறலாகத்தான் இருக்கிறது.”\nஅவன் குனிஞ்சான். செருப்பை எடுக்க சென்றவனிடம் “ பெண்கள் மீது விருப்பமில்லையா உனக்கு” என்றேன்.\n\"பிடிக்கலன்னு சொல்லல.. சரி... நீ ஏண்டா மொக்கையா எழுதக் கூடாது\nகுறியீட்டு வடிவினளுடன் விதி பேசத் தொடங்கியது\n\"மொக்கை என்பது என்ன\" என்று நான் கேட்டேன்.\n\"எதுக்கும் அடங்காத, எவனுக்கும் உதவாத, மேட்டரே இல்லாம எழுதறதுதான் மொக்கை \"\n\"என் சொல்படி என் எழுத்துக்கள் பெரும்பாலன விளிம்பு நிலையில் உள்ள வாசகனுக்கு புரிந்துத் தொலைப்பதில்லை. அவன் பார்வையில் மேட்டரே இல்லாமல் இருப்பதாலும், எதற்கும் உதவவில்லை. அப்படியென்றால் நான் மொக்கைசாமியா\nசாருவோட ஜீரோ டிகிரி படிச்சிருக்கியா\"\nநான் என் இருபெருகருநிற விழிகளை விரித்து ஆம் என்றேன்.\n\"டேய்.. அதுக்கேண்டா ஏதோ செக்ஸ் புக்கைப் படிச்சவனாட்டம் பார்க்கற\nகண்கள் சுருக்கி கொட்டாவி விடுவது போல பாவனை செய்து “என்ன சொல்லனும். சீக்கிரம்” என்றேன்\n\"அது பார்த்தீன்னா எதுக்கும் உதவாது. அந்த மாதிரின்னு வெச்சுக்கலாம்\"\n\"ஓ அதுதான் மொக்கோ கேனயினிசமா\n\"அது மொக்கோ கேனினிசம் மொக்கோ கேனயினிசம் இல்ல\"\n\"படிக்கும் வாசகர்களையெல்லாம் கேனையனாக பாவித்த��� அவர் எழுதுவதால் அது மொக்கோ கேனயினிசமா என்ற ஐயம் எழுவதில் என்ன தவறிருக்க முடியும்\nமறுபடி குனிஞ்சான். காலணியாதிக்கத்தின் வீச்சை உணர முடிந்ததது என்னால்.\n\"கரும்புல ஜூஸ் இல்லன்னா சக்க.. வெய்ட்டே இல்லைன்னா தக்க.. மேட்டரே இல்லன்னா மொக்கை..”\nஇப்போ நான் குனிஞ்சேன். ”எல்லா வார்த்தைகளிலும் குறும்பு கொப்பளிக்க பேசுவாயே. என்னவாயிற்று என்றுக் கேட்டேன்.\n\"இதுதான் உன்னை மாதிரி ஆளுங்க சொன்னாலும் கேட்க மாட்டீங்க\" னான்.\n\"இப்போ ஒரு படம் இருக்கு. நீங்க வழக்கமா ஹீரோ என்ன செய்யணும்னு நெனைக்கறீங்களோ அதை அவன் செய்வான். அப்போ அது மொக்கைப் படமாகுது\"\n\"அவர் படம் வழமையாகவே நன்றாகத்தானே எடுப்பார்கள்\"\n\"எப்போதும் மொழியுடன் விளையாட்டு நடத்தும்படி பேசும் நான் விஜயைப் பற்றி சொன்னதும் சிலிர்க்கிறேன். அப்படியென்றால் நானும் மொக்கைவாதியாக அவர் உதவுவாரோ\n\" நாசமாப் போ. நான் சொல்லிடறேன். அதுல அப்பா விஜய கொன்ன பிரகாஷ்ராஜுக்கு, மகன் விஜய அடையாளம் தெரியாம போனதற்கு காரணம், அப்பா வச்சிருந்தா வித்தியாசமான மீசைதான்னு காட்டுவாங்களே. அதுதான் மொக்கை\"\nநரம்புகளில் ஓடும் குருதி கொப்பளிக்க தொடங்கியது. உன் வார்த்தைகளில் இருக்கும் கருத்துபடி பார்த்தோமேயானால் தமிழ் திரைப்பட உலகில் அஜித்தைத்தான் மகா மொக்கை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடிருக்கிறது. ஜி யில் மாணவனாகவும், ஆஞ்சனேயாவில் தொப்பை உண்டு என்ற ஒரே காரணத்திற்காக காவலராகவும், கொலை செய்ய ஆறு மணி நேரம் செல்வழித்து உடலெங்கும் வண்ணப் பூச்சுகளுடன் சென்ற ஆழ்வாரும் தான் மகா மொக்கையர்களன்றோ\n“ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக்க. மொக்கையைப் புரிஞ்சுக்கணும்னா நீ ஒரு மொக்கைசாமி மாறணும். அப்போதான் இதெல்லாம் ஒனக்குப் புரியும். தெரியும்”\n“புரிவதற்கும் தெரிவதற்கும் என்ன வேறுபாடுகள் இருக்க முடியும்\n“அங்க பாரு அது என்ன\n“அது பேப்பர் வெய்ட்னு தெரியுது. ஆனா அது ஏன் பேப்பர் வெய்ட்னு தெரியுமா\n“ஆங்... அதுதான் மேட்டர். அது பேப்பர் வெய்ட்னு தெரிஞ்சா தெரியுதுன்னு சொல்லலாம். அது ஏன் பேப்பர் வெய்ட்னு தெரிஞ்சா புரிஞ்சதுன்னு சொல்லலாம்”\n“சரி... ரெண்டும் வேண்டாம். டீ.ஆர். இல்லைன்னா சிம்புவோட நாலு படத்த பார்த்தா புரியும்”\n“அப்ப சிலம்பாட்டத்துல சின்ன தல என்று சொல்லும் அவனும் மொக்கைசாமியா\n“ஆங்... இப்பதான் நீ ஓரளவு புரிஞ்சுட்டிருக்க”\nமொக்கையை விளக்க தேவையான அடிப்படை விதயமாக நான் நினைப்பது சரியான எடுத்துக்காட்டு. வில்லுவை மொக்கையென் வகைப்படுத்திய அவன் அறியாமைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், அவன் “அப்ப நான் கெளம்பறேன்”ன்னான்.\n“வரும் போது கொடுக்கனும் கை. போம்போது சொல்லனும் பை” என்றேன்..\n”வெரிகுட். இதான்.. இப்படித்தான்”னுட்டே போய்ட்டான்.\nஅப்போ டம்ளர் எடுக்க வந்த ஆஃபீஸ் பாய்கிட்ட “மாப்பி. இன்னொரு காஃபி” என்றேன்\n“ தலைவலிக்கு குடிக்கலாம் காபி. இங்க தலைவலியே கேட்குது காஃபி” னான் அவன்.\nஆஹா.. இத்தனை நாள் இவன் இப்படிப் பேசினதில்லையே.. ஒருவேளை ஓரமா நின்னு ஒட்டுக் கேட்டானோன்னு, இவனும் மொக்கைசாமி ஆகறானோன்னு நான் யோசிச்சுகிட்டிருப்பவே எங்க எம்.டி வந்தார்.\n“அய்யணார்... அந்த ரிப்போர்ட் ரெடியா\n“உங்களுக்கு இப்போ தேவை ரிப்போர்ட். நான் உங்கள பத்தியே பண்ணுவேன் ரிப்போர்ட்” ன்னேன்.\nஅவரு சிரிச்சுகிட்டே போக.. ‘அகிலெங்குமெங்கும் ரிஸஷன் தலைவிரித்தாடும் போது கலங்காமல் சிரிக்கும் இவரும் மொக்கைசாமியோ’ ன்னு ஒரு சிந்தனை எனக்குள்ள ஆரம்பிக்க.. என் ஃபோன் ஒலிச்சது.\nஎடுத்து பேசத்தொடங்கி மூனேகால் மணி நேரம் கழித்து சார்ஜ் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதுதான் உணர்ந்தேன்.\nசந்திராசாமிகளுக்கு அரசியல்வாதிதான் close friend\nமொக்கைசாமிகள உருவாக்கறவங்க girl friend.\nஆவியில் \"முதல் முத்தம்\" படித்தேன் கார்க்கி.. வாழ்த்துக்கள்.. நீங்கள் பெரிய விஜய் ரசிகர் என்பது தெரியும்.. எனவே.. நேரம் இருப்பின்.. என்னுடைய பதிவு \"எல்லா புகழும் வில்லுக்கே\" என்பதை படித்துவிட்டு என்னைத் திட்டும்படி பேரன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..\n\\\\நீ ஏண்டா மொக்கையா எழுதக் கூடாது\nஇப்ப மட்டும் எப்படி எழுதறீயாம்\nகார்க்கி கன்னாபின்னாவென எல்லாரையும் கலைச்சு இருக்கீங்க. :) :)\nஏதோ நல்ல இருந்த சரி :)\n/ கார்த்திகைப் பாண்டியன் said...\nஆவியில் \"முதல் முத்தம்\" படித்தேன் கார்க்கி.. வாழ்த்துக்கள்.. நீங்கள் பெரிய விஜய் ரசிகர் என்பது தெரியும்.. எனவே.. நேரம் இருப்பின்.. என்னுடைய பதிவு \"எல்லா புகழும் வில்லுக்கே\" என்பதை படித்துவிட்டு என்னைத் திட்டும்படி பேரன்புடன் கேட்டுக் கொள்கிறேன்//\nநன்றி.. படித்துவிட்டேன். மக்களின் அறியாமையை பகடி செய்யும் அளவிற்கு நான் வன்முறையாளனல்ல. :))\n\\\\நீ ஏண்டா மொக்கையா எழுதக் கூடாது\nஇப்ப மட்டும் எப்படி எழுதறீயா//\n முழுசா படிங்க. அது நானில்ல.\nநல்ல வார்த்தைகள் நிறைய உபயோக 'படுத்தி' இருக்கீங்க அருமை :)\nஉங்களுக்கு ஒரு விதிமுறை போடலாம்னு இருக்கேன். :)\nகொஞ்சம் டஃப்பான பந்துதான்.. சிக்ஸர் இல்லைன்னாலும்.. பவுண்டரி விளாசியிருப்பதற்கு வாழ்த்துகள்.\nமக்களின் அறியாமையை பகடி செய்யும் அளவிற்கு நான் வன்முறையாளனல்ல. :))\nபதிவ விட இது இன்னுமே நல்லா இருக்குங்க கார்க்கி.\nபாண்டியன் வன்முறையாளர் ஆகிட்டார்ன்னு சொல்றீங்களா \nகொஞ்சம் டஃப்பான பந்துதான்.. சிக்ஸர் இல்லைன்னாலும்.. பவுண்டரி விளாசியிருப்பதற்கு வாழ்த்துகள்//\nவிரைவில் எதிர்பாருங்கள் கம்யுனிஸமும் திராவிடமும்\nமக்களின் அறியாமையை பகடி செய்யும் அளவிற்கு நான் வன்முறையாளனல்ல. :))\nபதிவ விட இது இன்னுமே நல்லா இருக்குங்க கார்க்கி.\nபாண்டியன் வன்முறையாளர் ஆகிட்டார்ன்னு சொல்றீங்களா\nகார்க்கி, தாமிராவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.\nஇது மைதானத்தை தாண்டி விழுந்த மகத்தான சிக்ஸர்\n//வில்லுவை மொக்கையென் வகைப்படுத்திய அவன் அறியாமைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்//\nவில்லுவை எல்லாம் படம் லிஸ்ட்லயே சேத்த கூடாது. இதுல என்ன அதிர்ச்சி வேண்டி கிடக்கு\n//தமிழ் திரைப்பட உலகில் அஜித்தைத்தான் மகா மொக்கை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடிருக்கிறது//\nஏனிப்படி இப்ப நிம்மதியா தூக்கம் வருமே\nஇப்ப மட்டும் எங்கையில ஒரு பேப்பர் வெயிட் இருந்தா அதை உங்க தலையில போட்டு அந்த வெயிட்டை புரிய வெச்சு இருப்பேன் :)\nஎன்னமோ போங்க நல்லா இருங்க\nஎடுத்து பேசத்தொடங்கி மூனேகால் மணி நேரம் கழித்து சார்ஜ் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதுதான் உணர்ந்தேன்.\nசும்மா சொல்லக்கூடாது கார்க்கி செம செம செம செம செம மொக்க.... :))))))))\nஅதானே பாத்தேன்.. என்னடா பரிசல் பதிவை மத்தவங்க கும்மி ரொம்ப நாளாச்சேன்னு... பின்நவீனத்துவம்னு சொன்ன உடனே ஆரம்பிச்சுட்டீங்களே \nதல, 33 என்பது எதை குறிக்கிறது\nகலக்கல்டா சகா. ஒரு இடத்துலயும் தொய்வோ, குறையோ சொல்ல முடியல.\nதலைப்புதான் சங்கடப்படுத்துது. அது எதுக்கு சாரி\nவிகடன் புகழ் முரளிகண்ணனுக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். அவருதான் என்னப்பா எல்லாரும் சீரியஸாவே எழுதறீங்க.. ஒரு சரவெடி கொளுத்துங்க.. வெடிக்கட்டும்னாரு.\nஎன் பதிவு உன்னால��� எதிர்ப்பதிவு ஆக்கப்பட்டதில் எனக்குப் பெருமை\nகார்க்கி, தாமிராவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.\nஇது மைதானத்தை தாண்டி விழுந்த மகத்தான சிக்ஸ//\nரொம்ப நன்றி தல. அவருகிட்ட கேட்டா நான் இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பார்க்கிறேனு சொல்லுவாரு.. :))\n/ தாரணி பிரியா said...\n//தமிழ் திரைப்பட உலகில் அஜித்தைத்தான் மகா மொக்கை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடிருக்கிறது//\nஏனிப்படி இப்ப நிம்மதியா தூக்கம் வரு//\n விஜயை கூடத்தான் கிண்டல் செஞ்சிருக்கேன். அத பார்க்கலையா\nஎடுத்து பேசத்தொடங்கி மூனேகால் மணி நேரம் கழித்து சார்ஜ் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதுதான் உணர்ந்தேன்.\nஅதான் கடைசி ரெண்டு வரி போட்டேனே.. அதான்\n//சும்மா சொல்லக்கூடாது கார்க்கி செம செம செம செம செம மொக்க....//\nஅதானே பாத்தேன்.. என்னடா பரிசல் பதிவை மத்தவங்க கும்மி ரொம்ப நாளாச்சேன்னு... பின்நவீனத்துவம்னு சொன்ன உடனே ஆரம்பிச்சுட்டீங்க//\nகிகிகி. அவரு அவ்ளோ நல்லவருங்க. உங்க ஏரியாவுக்கு அவர அனுப்பி வைக்கவா\nதல, 33 என்பது எதை குறிக்கிறது\nஅதான்.அதேதான். இதெல்லாம் புரிஞ்சிக்கனும். விளக்கம் சொன்னா நல்லாயிருக்காது சகா\nகலக்கல்டா சகா. ஒரு இடத்துலயும் தொய்வோ, குறையோ சொல்ல முடியல.//\nஅப்பாடா.. கொஞ்சம் டென்ஷனாதான் இருந்ததது.\n//தலைப்புதான் சங்கடப்படுத்துது. அது எதுக்கு சாரி\nவியாபார தந்திரங்கள் நீங்கள் அறியாததா\n//என் பதிவு உன்னால் எதிர்ப்பதிவு ஆக்கப்பட்டதில் எனக்குப் பெருமை//\n\\\\ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக்க. மொக்கையைப் புரிஞ்சுக்கணும்னா நீ ஒரு மொக்கைசாமி மாறணும். அப்போதான் இதெல்லாம் ஒனக்குப் புரியும். தெரியும்\\\\\nசகா அப்ப உங்களோட ப்லாக் படிச்சி புரிஞ்சி தெரிஞ்சிக்கணும்னா நாங்க எல்லோரும் மொக்கைசாமியா மாறணுமா\n\\\\நாசமாப் போ. நான் சொல்லிடறேன். அதுல அப்பா விஜய கொன்ன பிரகாஷ்ராஜுக்கு, மகன் விஜய அடையாளம் தெரியாம போனதற்கு காரணம், அப்பா வச்சிருந்தா வித்தியாசமான மீசைதான்னு காட்டுவாங்களே.\\\\\nசகா உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சுதா(நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை). அவரு நல்லா தான் நடிச்சிருப்பார்னு((நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை). அவரு நல்லா தான் நடிச்சிருப்பார்னு() நம்புறேன். friends படத்துல கிளைமேஸ் சீனுல வந்தது கூட யார்ரோன்னு தான் நினச்சேன் அப்ப என் friend டேய் அது விஜய் தான�� சொன்னான் என்னால இப்ப கூட அத நம்ப முடியில.\nஎன்ன சகா ரொம்ப கம்மியா (33) கீது. இல்ல கணக்குல வந்தது 33 வராம எத்தனை இன்னும் இருக்கு\n\\\\பேசத்தொடங்கி மூனேகால் மணி நேரம் கழித்து சார்ஜ் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதுதான் உணர்ந்தேன்.\\\\\nஇனிமேல் நோக்கியா பயன்படுத்துங்க சகா.\n விஜயை கூடத்தான் கிண்டல் செஞ்சிருக்கேன். அத பார்க்கலையா\nஎன்ன சகா ரொம்ப கம்மியா (33) கீது. இல்ல கணக்குல வந்தது 33 வராம எத்தனை இன்னும் இருக்கு//\nநான் சொல்றது இந்த வாரம்..\n//இனிமேல் நோக்கியா பயன்படுத்துங்க ச//\nஅதுலதான் மூனு மணி நேரம் பேச முடியும்..\nபேரு எல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியல. அதான் நம்பருங்க.. :))\n//மறுபடி குனிஞ்சான். காலனியாதிக்கத்தின் வீச்சை உணர முடிந்ததது என்னால்//\nகார்க்கி. கால\"ணி\" யாதிக்க வீச்சுக்காக குனிந்திருப்பார் :))\nமத்ததெல்லாம் ரொம்ப புரிஞ்ச மாதிரி இதுக்கு மட்டும் கொஸ்டின் மார்க் போடறியான்னு கேட்கப்படாது :))\nசும்மா டைம் பாஸ் சகா. ;)\nநீங்க எழுதி எந்த பதிவு நல்லா இருந்ததில்ல\n//“வில்லு “டேய்... வேற பேசு” “அஜித்தோட படங்கள்..” “இதுக்கு அதையே பேசு” “சரி... //\nசகா.. எங்க தான் உட்காந்து யோசிக்கிறீங்களே.. கலக்கல் எதிர்வினை\nநான் மேஜிக்கல் ரியலிஸம் எழுதலாமான்னு யோசிக்கிறேன். oops\nநல்லா தான போயிட்டு இருந்துச்சு இப்ப என்னாச்சு தீடீருன்னு, சாரு கீருட்ட ஃபோன்ல ஏதாச்சும் பேசுனீங்களா\nபாலா படத்துல விஜய் நடிச்ச மாதிரி ஒன்னுமே புரியல தல இந்த மரமண்டைக்கு\nஆனால், இன்னும் பிரமாதமாகச் செய்ய உன்னால் முடியும். ஆனாலும், அட்டகாசம்தான்.\nஅதுவும் அந்த கடைசி வரிகளில் அவர் செய்த நையாண்டியும், நீங்கள் செய்த நையாண்டியும் சூப்பர்\nநேத்து அந்தப் பதிவையும் படிச்சேன், அதுல நீங்க போட்டிருந்த ரெண்டு கமெண்டும் படிச்சேன்\nவாழ்த்துக்கள் இன்னும் எழுத்தில ஜொலிக்க\n33 ங்கிறது வயசுங்கிறதை உடைச்சுச் சொல்லிட்டுப் போயேம்பா.... :‍))))\n//“வில்லு “டேய்... வேற பேசு” “அஜித்தோட படங்கள்..” “இதுக்கு அதையே பேசு” “சரி... //\nசகா.. எங்க தான் உட்காந்து யோசிக்கிறீங்களே.. கலக்கல் எதிர்வினை//\nஇதுல உள்குத்து ஏதுமில்லையே தல\nநான் மேஜிக்கல் ரியலிஸம் எழுதலாமான்னு யோசிக்கிறேன். oops//\nநல்லா தான போயிட்டு இருந்துச்சு இப்ப என்னாச்சு தீடீருன்னு, சாரு கீருட்ட ஃபோன்ல ஏதாச்சும் பேசுனீங்க//\nபரிசல் பதிவ படி��்சாலும் புரியலையா சகா\nஆனால், இன்னும் பிரமாதமாகச் செய்ய உன்னால் முடியும். ஆனாலும், அட்டகாசம்தான்//\nஅதுவும் அந்த கடைசி வரிகளில் அவர் செய்த நையாண்டியும், நீங்கள் செய்த நையாண்டியும் சூப்ப//\n/ ரமேஷ் வைத்யா said...\n33 ங்கிறது வயசுங்கிறதை உடைச்சுச் சொல்லிட்டுப் போயேம்பா..../\nஅபப்டியே இருந்தாலும் என்ன தப்பு தல\nகலக்கல் எதிர்வினை... பின்நவீனத்துவ பிதாமகன் சேது நந்தா கார்க்கி வாழ்க..\nநீங்க கடவுளா இல்லை நான் கடவுளா\nச்சே அவ்ளோதானா கார்க்கி நீ\nபஜாஜ் பைக்குகள் வாங்காதீங்க - ப்ளீஸ்\nஅடையாறில் ஓடிய இரத்த ஆறு\nபுதுப் ப‌திவ‌ர்க‌ள் பின்னூட்ட‌ பிதாம‌க‌ன்க‌ளிட‌ம் ...\nபதிவர்களைப் பற்றிய கிசுகிசு-காத கொடுங்க.\nசர்வம் - இசை விமர்சனம்\nகாதல் தேவதையின் பிறந்த நாள்\nகாக்டெய்ல் (காதலர் தின ஸ்பெஷல்)\nவிகடனில் எனது பதிவும் புகைப்படமும்\nகுடிகாரர்களே ஒரு நிமிஷம் வாங்க\nஏழு பேரை காதலித்த நயவஞ்சகன்\nஅஹம் ப்ரம்மாஸ்மி -ஆள விடுங்கடா சாமீ\nஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்\nநான் கடவுள் - நோ டூ பெண்கள் குழந்தைகள்\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13005&id1=9&issue=20171201", "date_download": "2018-07-16T04:59:40Z", "digest": "sha1:DIYWDRCTORNXRTEXOYANUQV7WGEZO5X4", "length": 7926, "nlines": 69, "source_domain": "kungumam.co.in", "title": "மச்சம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n- மணிமாறன், திருவண்ணாமலை; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.\nநயன்தாரா லேடி சூப்பர்ஸ்டாராக பிக்கப் ஆகும் நிலையில் கதை திருட்டு பிரச்னையை கிளப்பு\nசிவராஜ் முத்துலிங்கத்தின் சைக்கிள் டீ ஐடியா, சூப்பர். அதிலும் ஸ்நாக்ஸ் வைக்கும் இடத்திற்கான சிந்தனைக்கு ஓ போடலாம்.\n- பூதலிங்கம், நாகர்கோவில்; தேவா, கதிர்வேடு; சண்முகராஜ், சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; நவீனா தாமு, திருவள்ளூர்;\nசீனிவாசன், எஸ்.வி.நகரம்; த.சத்தியநாராயணன், அயன்புரம்.\nதக்‌ஷிணசித்ரா பற்றிய படங்களும், வர்ணனைகளும் பனிரெண்டு ரூபாயில் டூர் போன அட்டகாச திருப்தியைக் கொடுத்தது.\nஹைஹீல்ஸின் பிளஸ், மைனஸை விளக்கிய கட்டுரை ஆஹா\n- பூதலிங்கம், நாகர்கோவில்; கைவல்லியம், மானகிரி; சண்முகராஜ், சென்னை.\nஆங்கிலேயர் காலத்து ட்ராக்கை இன்றும் பயன்படுத்தும் இந்திய ரயில்வேயில் விபத்துகள் நடப்பது எப்படி குறையும்\n- சிவக்குமார், திருச்சி; ���ெ.சி, சென்னை; தேவா, கதிர்வேடு; பொ.கணேசன், மும்பை.\nதேவதைகள் இன்றுவில், அல்வாத்துண்டு அழகிகளை சுகமாக தரிசித்து வாய் பிளக்க வைத்து விட்டீர்களே\n- மணிமாறன், திருவண்ணாமலை; நடராஜன், சென்னை.\nயுகபாரதியின் ‘ஊஞ்சல்தேநீர்’ தொடர் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.\nமனோகர், கோவை; சைமன்தேவா, விநாயகபுரம்.\nபட்டையைக் கிளப்பும் அசாமிய சினிமா மலைப்பு தந்தது. சிறிய மாநிலத்தில் இவ்வளவு திரைப்படங்கள் எடுக்கப்படுவது பெரிய விஷயம்தான்.\nஐந்து வரி கவிதையான பயம் உடலை சிலிரக்க வைத்துவிட்டது.\nகச்சேரி பற்றிய சொற்களைப் புரிந்துகொள்ள சூப்பர் டைமிங்கில் வாதூலனின் கட்டுரை உதவியது. டிசம்பர் கச்சேரி சீசனுக்கு முன்பே கமகம வென ஆலாபனை செய்த சங்கீத ட்ரெய்லர் அருமை.\n- கைவல்லியம், மானகிரி; ஜானகிரங்கநாதன், சென்னை.\nகிச்சன் சினிமா கலகல பிளஸ் கமகம என அன்னிக்கும் இன்னிக்கும் செம.\n- மயிலை கோபி, சென்னை.\nநூறுகோடி ரூபாய் மதிப்பிலான தங்க காலணி கிறுகிறு மயக்கம் தந்தது.\nகாட்டு விலங்குகள் மேல் இருந்த அன்பு காரணமாக அரசியலில் இறங்கிய எஸ்கோபாரின் மீது என்ன தப்பிருக்கிறது\nஅறம், இப்படை வெல்லும் படங்களுக்கான விமர்சனம் அசத்தல்.\n- மூர்த்தி, பெங்களூர்; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.\nசெல்லாத ரூபாய் நோட்டுகள் டன் ரூ.128க்கு தென் ஆப்பிரிக்கா செல்கிறதா கொடுமை. நேரத்தை கம்மி பண்ணச் சொன்ன மாணவர்களின் போராட்டம் நியாயமானது. பிலிப்பைன் அழகி, ரியல் அறிவாளிதான். பிரியாணிக்கு ஃபைன் அதிரவைத்தது\n- மனோகர், கோவை; கார்த்திகா, திருவண்ணாமலை; சேவுகப்பெருமாள், பெருமகளூர்.\n78 வயதில் சதிராட்டம் 01 Dec 2017\n‘‘பேட்டி கொடுத்திருக்கோமா இல்ல ஏழரையை கூட்டியிருக்கோமா\nவிஜயனின் வில் 5501 Dec 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%A3-3-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%92%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AA-27865439.html", "date_download": "2018-07-16T04:51:52Z", "digest": "sha1:2QIM3HGNXK7AHJR6CH4GGMW35PP7XS4Z", "length": 6671, "nlines": 107, "source_domain": "lk.newshub.org", "title": "தமிழக விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு..!!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல���லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nதமிழக விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு..\nதமிழகத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த பொதுநல வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nஇதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nதமிழக அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் நரசிம்மா, இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவி செய்யும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள சங்கர நாராயணன், தமிழக அரசு தரப்பில் டி.ஆர்,சிவகுமார், மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆகியோர் ஆஜரானார்கள்.\nவிசாரணை துவங்கியதும் கடந்த மே மாதம் இந்த சம்பவம் பற்றி சங்கர நாராயணன் கோர்ட்டுக்கு வழங்கிய ஆலோசனை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கூடுதல் அறிக்கையை தமிழக அரசு கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து வழக்கின் மீதான விசாரணையை நீதிபதிகள் 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nதிருப்பதியில் முடியாதது, ஸ்ரீரங்கத்தில் முடியும்… தெரியுமா இந்த ரகசியம்\nசிறிலங்கா அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம்\nமன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கிய இராட்சத டொல்பின்\nபோதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரணதண்டனை\nமுருக பக்தர்களுக்கு கடற்படையினர் செய்யும் மனிதாபிமான செயல்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poopoova.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-16T04:52:59Z", "digest": "sha1:QVIRP7XABWYPKX3TQCNOTUWSTMKVIHFS", "length": 6580, "nlines": 70, "source_domain": "poopoova.blogspot.com", "title": "பூப்பூவா: May 2011", "raw_content": "\nகாதல் மட்டும் சாகவில்லை இன்னும் உயிர்ப்புடன்- தாஜ்மஹால்\nஅரசு அலுவலகம் - எனது பார்வையில்\nஇன்னிக்கு போஸ்ட் ஆபிஸ் போக வேண்டிய கட்டாயம். Recurring டேபொசிட்ல சேர்ந்த பணத்தை எடுக்க , எங்க அம்மா என்னையும் ஒரு அப்பாடக்கர்னு மதிச்சு பார்ம் பில் பண்ண\nஅது ஒரு அரத பழைய கட்டடம்.எவ்ளோ தேர்தல் வருது. ஒருத்தருக்கும் சரி பண்ணி தர தோணலை. சரி நம்ம கதைக்கு வருவோம். உள்ள போயி ரொம்ப நேரம் கழிச்சு ஒருத்தர் சிடுமூஞ்சியா வந்தார். தலைவர் மணிரத்னம் படம் பாத்து கெட்டு போனவர் போல. வந்தவுடனே ஒரு போர்ம் எடுத்து நீட்டினார் சாரி சாரி விட்டு எறிஞ்சார். உங்கள மாதிரி ஆளுங்கள தான் ஒலிம்பிக்ஸ் தேடிகிட்டு இருக்கு. நானும் கேட்ச் பிடிச்சேன்ல......\nஅந்த போர்ம்ல சத்தியமா ஒரு எழுத்து கூட தெரில. ஒருவேளை பிரிண்டர்ல கார்பன் தீந்து போனப்ப எடுத்த கடைசி பேப்பரோ\nநா உடனே \"சார் எப்படி பில் பண்றதுன்னு கேட்டேன்\" வந்துச்சு பாரு அவருக்கு அப்டி ஒரு கோவம்.அதுதான் போர்ம், போயி பில் பண்ணிட்டு வானு அனுப்பிட்டார். போரம் கூட பில் பண்ண தெரியாம நீயெல்லாம் என்ன படிச்சனு எங்க அம்மா விட்ட கேவலமான லுக்க வார்த்தைல விவரிக்க முடியல.\nகஷ்டப்பட்டு ஒருத்தரை அந்த பாழடைஞ்ச வீட்டுக்குள்ள சாரி போஸ்ட் ஆபிஸ்ல கண்டுபுடிச்சேன். மனுஷன் சும்மா சொல்ல கூடாது கரெக்டா குத்து மதிப்பா பில் பண்ணிட்டார். அப்புறம் அரை மணி நேரம் கொசுவோட போட்டி போட்டு நானும் அம்மாவும் வெயிட் பண்ணிட்டு இருந்தா\nகடைசியா கெடைச்ச பதில். \"போயிட்டு நாலு நாள் கழிச்சு வாங்க\"\nஎனக்கு மட்டுமிந்த பதில் இல்லை. வந்த இன்னோரு வயதான அம்மாவுக்கும் இதே பதில்இதே அலட்சியம்.வாய்ல கெட்ட வார்த்தைய தவிர வேற என்ன வரும். சே இதெல்லாம் கூட பண்ண முடியாம\nஅப்டி ஒரு போஸ்ட் ஆபிஸ் எதுக்குங்கறேன். செய்யற வேலைல ஒரு சின்சியாரிட்டி வேணாமாஅலட்சியம். அலட்சியம்.எவனோ எப்டியோ போகட்டும் நமக்கென்ன அப்டீங்கற மனசு. வயசானவங்க கஷ்டபடுவாங்க அலைய வெக்க கூடாதுன்னு கூட தோணாத அவனெல்லாம்\nஎன்ன மனுஷன். அட வாங்கற சம்பளத்துக்காகவாச்சும் வேலை செய்யலாமே.\nநானும் தான் வேலை செய்யறேன். TAT, METRICS, OBJECTIVE bla bla bla............ ஒரு தப்பு பண்ண முடியுமா பாரின் கம்பெனிகாரன்கிட்ட. ஆப்பு அப்ரைசல் அப்டீங்கற பேருல வந்துடுமே.\nஇந்த அலட்சியதுக்கிட்ட இருந்து நடுத்தர வர்க்க மனிதர்களை எப்டி காப்பாத்தறது\nLabels: என் அனுபவக்குறிப்பில் இருந்து\nஎன் அனுபவக்குறிப்பில் இருந்து (4)\nஎன்ன இல்லை எம் தமிழில் (7)\nநான் ரசிக்கும் ���ானங்கள் (6)\nஅரசு அலுவலகம் - எனது பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanthiyathevan.blogspot.com/2004/08/i_14.html", "date_download": "2018-07-16T04:35:30Z", "digest": "sha1:4U4NOKW2I2VCRM6CEREKG6DM4IQQQAVN", "length": 6279, "nlines": 99, "source_domain": "vanthiyathevan.blogspot.com", "title": "தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன்", "raw_content": "\nஎன் படைப்புகள் சில உங்கள் பார்வைக்கு\nவெறியுற்றதும் வெறுப்புற்றதும் - I\nரிப்பளிக்கன் கன்வென்ஷன் நியூயார்க்கில் நேற்று க...\nகோபம் உணர்வுகளின் ராட்சதன்தான் உதட்டிலே அமிழ...\nஊர்க்குருவி (ஜீனியர் விகடன் கழுகாரின் முகமூடி\nஅமெரிக்காவும் என் கிராமமும் பச்சைக் குத்தி கைம...\nகோடை விடுமுறை பொழுது விடிந்த சேதி சொன்ன சேவல்...\nஅரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது அவ்வை சொன்ன...\nபத்ரி அவர்களுக்கு பகிரங்க கடிதம் இப்ப பகிரங்க க...\nதொட்டிலும் கட்டிலும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பி...\nநிதர்சனம் தோல்பாவைக் கூத்து உலகத்தில் அழிந்து வ...\nவெறியுற்றதும் வெறுப்புற்றதும் - I தமிழிணையக் க...\nஏதோவொரு வினை ஜியோ பாலிடிக்ஸ் ஜிகிடி கார்கிலில...\nஇந்திய சுதந்திரதின வாழ்த்துக்கள் உறைபனி ஊடே தே...\nஅம்மி கொத்தும் சிற்பிகள் அயலாராய் எம்விழிகள் ...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - X சலதளமடியே மல...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - IX விட்ட குறையோ...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - VIII விவாதம் ப...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - VII குணஷ்டை கு...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - VI தேடிக் களைத...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - V காயவின்பம் தே...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - IV தவறிழைத்தல் ...\nதமிழோவியப் பதிவுகள் கிடைத்த சிறிது நேரத்திலே ஒர...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - III இலக்கிய உபா...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - II சேத்திரமென்ற...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - I மகிதலம் கொண்ட...\nஅப்பியாசம் ஏகதேசக் கும்பலின் விரை வீக்க விஷயத்...\nபெண்ணுக்கு மரியாதை அனைத்து நாட்டுப் படைகளிலும் ...\nபெருமதிப்பிற்குரிய சுந்தர்வடிவேல், கும்பகோண தீ ...\nமனித வாழ்க்கை நடுத்தர வர்க்கத்தின் வக்கிரத்தில...\nமதுரை பாபாராஜ் இது ஒரு சாமியார் கட்டுரை. வித்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.net/?p=28245", "date_download": "2018-07-16T04:51:22Z", "digest": "sha1:HYWVHZDAUAA7KR43WNK3XFAOTMZU7KFL", "length": 6066, "nlines": 92, "source_domain": "www.newjaffna.net", "title": "தீவுப்பகுதியில் கடும் வரட்சிக்கு பின்னர் நல்லதொரு மழைவீழ்ச்சி !! | New Jaffna", "raw_content": "\nJuly 16, 2018 10:21 am You are here:Home செய்திகள் தீவகம் தீவுப்பகுதியில் கடும் வரட்சிக்கு பின்னர் நல்லதொரு மழைவீழ்ச்சி \nதீவுப்பகுதியில் கடும் வரட்சிக்கு பின்னர் நல்லதொரு மழைவீழ்ச்சி \nதீவுப்பகுதியில் பலபகுதிகளிலும் கடும் வரட்சிக்கு பின்னர் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று நல்லதொரு மழைவீழ்ச்சி \nயாழ்ப்பாணத்தின் வன்முறைகளுக்கு இவர்களே பதில் கூறவேண்டும்\nவிஜயகலா மகேஸ்வரனின் சவாலை ஏற்று மரண தண்டனையை நிறைவேற்றத் தயார்: ஜனாதிபதி\nபுலிகளின் தலைவர் பிரபாகரனும் விஜகலாவும் தேசத்துரோகிகள் – மேவின் சில்வா\nஆறு கோடி தமிழரின் மனதில் விஜயகலா மகேஸ்வரன்\nவிஜயகலா மகேஸ்வரனை எச்சரிக்கும் மகிந்த றாஜபக்ச.\nவிஜயகலா மகேஸ்வரனை எச்சரிக்கும் கோதபாய றாஜபக்ச\nவிஜயகலாவிற்கு புதிய அமைச்சு பதவி\nவிஜயகலா விவகாரம் “”அப்பண்டமான சிங்கள அயோக்கியதனம்”” – முஸ்லீம்களின் தேசிய தலைவர் ஹக்கீம்\n06-07-2018 டான் தொலைக்காட்சியில் நேர் கானலின் போது\nசட்ட ஒழுங்கை நிலை நாட்ட பின் வாங்குவது ஏன்\nதுனிச்சள் மிக்க தமிழ் அரசியல் தலைவரும் விஐயகல அம்மையாரின் கணவரும்\nஇவர்தான் மகேஸ்வரன் ஐயா துனிச்சள் மிக்க தமிழ் அரசியல் தலைவரும் விஐயகல அம்மையாரின் கணவரும் தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் யார் இப்படி பேசுவாருகள் , எனது பதிவு தற்போது தன்னுடைய கணவன் உடைய துணிச்சள் தனக்கும் இருக்கவேண்டும் என்ற பேசும் துனிச்சள் உள்ள பெண் தலைவி யார் \nநோர்வேயில் சேது ஜ.நா செயலாளர் இரகசிய சந்திப்பு\nவிஜயகலா என்ன தவறு செய்துவிட்டார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/proud-of-tamilnadu/", "date_download": "2018-07-16T04:46:51Z", "digest": "sha1:F23FQL27JVSCN6HM63QHFVVIS53643OG", "length": 2816, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Proud Of TamilNadu | பசுமைகுடில்", "raw_content": "\n​நேற்றை க்கும் இன்றைக்கும் தமிழ்நாட்டில் என்ன வித்தியாசம் நேற்று திங்கட்கிழமை… இன்று செவ்வாய்க்கிழமை… அதான் வித்தியாசம் நேற்று திங்கட்கிழமை… இன்று செவ்வாய்க்கிழமை… அதான் வித்தியாசம் கன்னடத்தில் பேச சொல்லி சில அரக்கர்கள் அந்த ஏழை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..���ாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/04/mrb.html", "date_download": "2018-07-16T05:05:33Z", "digest": "sha1:LYEUDZ2GSOOV7PANLSOZXFWXX6BDMNX4", "length": 9340, "nlines": 144, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : தமிழ்நாடு அரசில் செவிலிய பணிக்கு MRB தேர்வு அறிவிப்பு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nதமிழ்நாடு அரசில் செவிலிய பணிக்கு MRB தேர்வு அறிவிப்பு\nகாலி பணி இடங்கள் : 7243\nகல்வி தகுதி: டிகிரி அல்லது டிப்ளோமா\nதேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11/05/2015\nவயது வரம்பு : 58 வயது பூர்த்தி அடைந்து இருக்க கூடாது.\nதேர்வு முறை: 200 கேள்விகள்\nகொடுக்க பட்ட விடைகளில் சரியான விடையை தேர்வு செய்யது OMR SHEET இல் குறிக்க வேண்டும். (choose the best answer)\nகண்டிப்பான முறையில் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் 19/04/2015 குள் பதிவு செய்து இருக்க வேண்டும்.\nwww.mrb.tn.gov.in சென்று online registration என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.\nமற்ற விவரங்களை notification படித்து தெரிந்து கொள்ளவும்.\nதமிழ்நாடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 7243 காலியாக உள்ள தொகுப்பூதிய செவிலிய காலி பணி இடங்களுக்கு தமிழக அரசு MRB மூலம் தேர்வு வைத்து தொகுப்பூதிய அடிப்படையில் எடுக்க உள்ளது.\nதேர்வில் தேர்வு செய்யபட்ட செவிலியர்கள் கண்டிப்பான முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க பட்டு இரண்டு வருடம் பணி புரிய வேண்டும். அதன் பின்னர் ஏற்கனவே உள்ள முறைபடி இருக்கின்ற காலி பணி இடங்களை பொறுத்தோ அல்லது ஏற்படுத்தபடுகின்ற காலி பணி இடங்களை பொறுத்தோ அவர்கள் படிபடியாக பணி நிரந்தரம் செய்யபடுவர்.\nதமிழக அரசு 7000 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது.\nவிண்ணப்பங்கள் ONLINE ல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஆகியவற்றை தயாராக வைத்து கொண்டு கீழ்க்கண்ட இணையதளம் செல்லவும்\nமுக்கிய குறிப்பு: தமிழ்நாடு அரசில் DMS மூலம் நியமிக்க பட்டு ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர்கள் விண்ணபிக்க தேவை இல்லை.\nஏகம் மேச்வேல் போன்ற அமைப்புகள் மூலம் பணி அமர்த்தபட்ட செவிலியர்கள் கண்டிப்பான முறையில் விண்ணபிக்க வேண்டும். ��ப்பொழுது தான் தொகுப்பூதிய அடிப்படியில் தேர்வில் வெற்றி பெற்றால் பணியில் இணைய முடியும். குழப்பி கொள்ள வேண்டாம் பாஸ் செய்தால் பணி இல்லை என்றால் இல்லை.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nNCD & RCH செவிலியர்களுக்கு ஓர் ட்ரான்ஸ்பர் கவுன்சி...\nதமிழ்நாடு அரசில் செவிலிய பணிக்கு MRB தேர்வு அறிவிப...\nNCD செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் அரியர் ஆ...\nகவுன்சிலிங் ஆடர் - தாபல் மூலம் அனுப்பபட்டு உள்ளது\nசெவிலிய சகோதரர் திரு. உமாபதி அவர்களுக்கு இனிய பிற...\nNCD @ CEMONC செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும்...\nநாகை அரசு மருத்துவமனையில் செவிலியர் மீது தாக்குதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-07-16T04:48:19Z", "digest": "sha1:ZFXLZ4ZTOOAU7QD776JQ27BZRSDL4RZC", "length": 24517, "nlines": 247, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: மனம் - மந்திரம் - வாயு - வாசி பற்றி அகத்தியர்", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓ��் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nமனம் - மந்திரம் - வாயு - வாசி பற்றி அகத்தியர்\nமனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nமனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா\nமனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா\nமனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே\nஇன்று யோக சாதனை பயிலும் பலர் மூச்சை பிரணாயாமத்தால் பிராணனை கட்டுப்படுத்தி ஆற்றலை பெறுவது சித்தி என்று மயங்கி முயற்சிக்கின்றனர். எனினும் பிராணனை கையாள்வது என்பது வாகனத்தின் எரிபொருளாகிய fuel இனை கையாள்வது போன்றது. இவற்றை எல்லாம் அறிவதற்கு ஆன்மாவின் பிரதிநிதியாகிய மனம் சரியாக இருக்க வேண்டும். மனம் ஆன்மாவினை சார்ந்து இயங்கினால் அது ஞானம், புறப்பொருளை சார்ந்து இயங்கினால் அஞ்ஞானம்\nமந்திரம் என்பது ஒருவனது ஆத்ம சக்தியை ஒருங்கிணைத்து மனதிற்கும் பிராணனுக்கு ஆற்றல் தரும் கருவி. மனம் செம்மையாக இருந்தால் மனதில் ஆத்ம சக்தி பிரவாகிக்கும். ஆகவே மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவியில்லை\nமனம் செம்மை இல்லை என்றால் பிராணனி ஸ்தூல மாகிய வாயு சலனிக்கும் வாயு சலனித்தால் பிராணன் சலனிக்கும், மனதின் எண்ணங்கள் கீழானால் பிராணனின் அதிர்வு குறையும், பிராணனின் அதிர்வு குறைந்தால் ஆன்ம பரிணாமம் குறையும், இப்படி குறையும் ஆன்ம பரிணாமத்தை தடுக்க வாயுவை உயர்த்தி பிரணாயமம் செய்ய வேண்டும். மனதை செம்மையாக தெரிய வேண்டும். ஆக மனது செம்மையாக இருந்தால் வாயுவை உயர்த்த தேவையில்லை.\nபிராணனின் ஒழுகாகி பிரபஞ்ச சக்தியை குறித்த அதிர்வலையில் உடலில் ஏற்க தெரிந்தால் அந்த நிலை வாசி, அப்படி பிரபஞ்ச சக்தியை ஈர்த்து உடலில் ஆறாதார சக்கரங்களில் வாசியை நிறுத்தினால் ஆன்ம பரிணாமம் உயரும். இப்படியான உயர்வை தடுப்பதும் மனதே, இந்த மனது செம்மையாக இருந்தால் வாசியை நிறுத்தி கஷ்டப்பட தேவையில்லை.\nமனது செம்மையாக இருந்தால் அந்த மனதில் உதிக்கும் எதுவும் மந்திரம் போன்று ஆன்ம சக்தியை விழிப்பிக்கும் தன்மை உடையதாக இருக்கும்.\nஆக சாதனையின் நோக்கம் ஞானம், அதனை பெறுவதற்கு மனது செம்மை அற்று இருப்பது ஒரு தடை அதுவே மூல காரணமும் கூட அதுவே மூல காரணமும் கூட ஆக மனதினை செம்மைப்படுத்துவதே சிறந்த யோக சாதனையும் கூட\nம.சுந்தர் GS138 ஐயா பாடம் பெற்றுக்கொண்டேன்.\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nமுடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உ��ர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nநவராத்ரியில் செய்யக்கூடிய எளிய காயத்ரி குரு சாதனா\nநவராத்ரியில் எளிய காயத்ரி சாதனையினை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையை பயமின்றி கடைப்பிடித்து பயன்பெறலாம். கீழ்வரும் முறையில் இ...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nஅகத்தியர் யோக ஞானத் திறவுகோல் நூல்\nமனம் - மந்திரம் - வாயு - வாசி பற்றி அகத்தியர்\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/12094-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A.html", "date_download": "2018-07-16T04:26:40Z", "digest": "sha1:XKLKEMQ53MDGKHPGNCNWCLHPCHQ6MSOD", "length": 23356, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "ஜெ. மரணத்தின்பின் மன உளைச்சல் :ஓபிஎஸ் வீட்டுக்கு ராஜினமா கடிதத்துடன் வந்த எஸ்.ஐ - தினசரி", "raw_content": "\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு\nஇன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்\nவிதிமீறி கட்டப்பட்ட தேவாலயம் வழக்கு: இன்று ஹைகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார் மாநகராட்சி…\nதடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இன்று முதல் செயல்படும்\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு\nஇன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்\nவிதிமீறி கட்டப்பட்ட தேவாலயம் வழக்கு: இன்று ஹைகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார் மாநகராட்சி…\nதடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இன்று முதல் செயல்படும்\nகனமழை; நீலகிரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nஉ.பி.யில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை\n2019 தேர்தல் வியூகம்: மீண்டும் பாஜக.,வை நெருங்கும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்\nநாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை; அமித் ஷா தகவல்\nகாங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்காக மட்டுமே இருக்கிறதா பெண்களுக்காக இல்லையா\nஉலகக் கோப்பை கால்பந்து: கோப்பை வென்றது பிரான்ஸ்\n7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர் மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’…\nகதிர்காம உற்சவம் இன்று ஆரம்பம்\nஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்\nஜூலை 11: உலக மக்கள்தொகை தினம்\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nமுட்டை கொள்முதல் ஊழல் என தமிழக அரசின் மீது குற்றம் சாட்டவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\nஜூலை 31க்குள் வருமான வரி செலுத்திடுங்க… இல்லைன்னா அபராதம்தான்\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்\n ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி\nதிருப்பதியில் குடமுழுக்கு: ஆக.9 முதல் 17 வரை தரிசனம் ரத்து\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள், தூண்கள் மாயம்: 6 பேர் மீது வழக்கு பதிவு\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nமுகப்பு சற்றுமுன் ஜெ. மரணத்தின்பின் மன உளைச்சல் :ஓபிஎஸ் வீட்டுக்கு ராஜினமா கடிதத்துடன் வந்த எஸ்.ஐ\nஜெ. மரணத்தின்பின் மன உளைச்சல் :ஓபிஎஸ் வீட்டுக்கு ராஜினமா கடிதத்துடன் வந்த எஸ்.ஐ\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் தான் பணியிலிருந்து விலகுவதாக முதலமைச்சர் ஓபிஎஸ் வீட்டுக்கு ராஜினமா கடிதத்துடன் வந்த உதவி ஆய்வாளரால் பரபரப்பு ஏற்பட்டது.\nஜெயலலிதா மரணம் கட்சி தொண்டர்களை மட்டுமல்ல காவல் துறையினரையும் பாதித்துள்ளது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது.\nஜெ மேல் தங்களுடைய காவல் பணியையும் மறந்து பாசம் வைக்கின்ற காவலர்கள் தங்கள் பணியே போனாலும் பரவாயில்லை என்று நடந்து கொண்ட பல சந்தர்பங்கள் உண்டு.\nஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன விரலை வெட்டி கொண்ட காவலர் உண்டு.\nதன நாக்கை துண்டித்து கொண்ட காவலர் உண்டு.\nஜெ பதவியேற்ற சந்தோசத்தை கொண்டாட சீருடையுடன் மொட்டை போட்ட காவலர் உண்டு.\nஜெ மறைந்தபோது தன வீட்டில் துக்கம் நிகழ்ந்ததுபோல் சீருடையில் மொட்டையடித்து கொண்ட காவலர் உண்டு.\nசமீபத்தில் கட்சி இரண்டாக பிரிந்ததை அடுத்து தேனீ மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஒருவர் அரசியல் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பினார்.\nஇந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்திற்கு இன்று வந்த எஸ்எஸ்ஐ ஒருவர் திடீரென சத்தமாக அம்மாவுக்காக நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை அங்குள்ள செய்தியாளர்களிடம் விநியோகித்தார்.\nஇது பற்றி கேட்ட பொது இது தன்னுடைய ராஜினமா கடிதம் என தெரிவித்தார்.\nமுதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நூற்றுகணக்கான பத்திரிக்கையாளர்கள் குவிந்துள்ளனர்.\nராஜினமா கடிதத்தை எஸ்எஸ்ஐ கொடுத்தவுடன் அந்த இடமே பரபரப்பானது.\nஅவர் பெயர் உமாபதி என்பதும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.\nஉடனடியாக அவரிடமிருந்து ராஜினமா கடிதத்தை மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் பறிமுதல் செய்தார்.\nஅவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். ஒரு செய்தியாளரிடம் பேசிய அவர் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தன பதவியை ராஜினமா செய்வதாக தெரிவித்தார். முதல்வர் இறந்து 2 மாதம் கழித்து ராஜினமா செய்கிறீர்களே வேறு எதாவது காரணமா இருக்கிறதா அதிகாரிகள் டார்ச்சர்\nஅதெல்லாம் ஒன்றுமில்லை முதல்வர் இறந்ததிலிருந்து என் மனது சரியில்லை என்று கூறினார்.\nஅவரது ராஜினாமா கடிதத்தில் நான் 20.0.1986 அன்று காவல்துறையில் இணைந்து இன்று வரை எந்த வித தண்டனையுமில்லாமல் பணி செய்து வருகிறேன்.\nமுதல்வர் அம்மா இறந்ததிலிருந்து என் மனது சரியில்லை. அதனால் நான் ராஜினமா செய்கிறேன் என்று எழுதியுள்ளார்.\nமுதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் காவல் அதிகாரி ஒருவர் ராஜினமா கடிதத்தை கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுந்தைய செய்திஎன்ன விட்ருங்க, நான் வீட்டுக்கு போகணும்\nஅடுத்த செய்திசசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியிடப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதமிழகத்தில் வெளியாகும் மல���சியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nஅந்த ஆளுயர ரோஜா மாலை…\nஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே சீரும் அருவி\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு 16/07/2018 5:40 AM\nஇன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம் 16/07/2018 5:30 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 15 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசாயம் வெளுத்த சகாயம் பின்னணி பிளாஸ்டிக் ஒழிப்பு நோட்டீஸில் தஞ்சை கோவில் படம் போட்டு ‘சதி’\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nதமிழர்க்கும் தமிழகத்துக்கும் மோடி அரசு செய்த தீமைகள்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஅந்த ஆளுயர ரோஜா மாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/14280/", "date_download": "2018-07-16T04:46:22Z", "digest": "sha1:Y4V5L3RY67TMQZV4MEQXG7HONNPAFRVT", "length": 10120, "nlines": 155, "source_domain": "pirapalam.com", "title": "நடிகை கஸ்தூரி வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்- பரபரப்பை ஏற்படுத்திய நடிகை (புகைப்படம் உள்ளே) - Pirapalam.Com", "raw_content": "\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான ஏ.எல்.விஜய் – பெண் யார்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nவைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\nகோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசம��ன படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\n வைரலாகும் ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட புகைப்படம் \nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nHome News நடிகை கஸ்தூரி வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்- பரபரப்பை ஏற்படுத்திய நடிகை (புகைப்படம் உள்ளே)\nநடிகை கஸ்தூரி வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்- பரபரப்பை ஏற்படுத்திய நடிகை (புகைப்படம் உள்ளே)\nநடிகை கஸ்தூரி அண்மை காலமாக டுவிட்டரில் எல்லா விஷயங்களையும் பற்றி பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில், என்னுடைய புதுவருட தீர்மானம், என்னுடைய 50 வயதில் சல்மா ஹயேக் போல் தோற்றம் பெற வேண்டும் என்று அந்த நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்தை போட்டு பதிவு செய்துள்ளார்.\nஇதைப் பார்த்த சில ரசிகர்கள் உங்களது தீர்மானம் எதுவாக இருந்தாலும் சரி ஆனால் இப்படி புகைப்படத்தை போட்டு உங்களது மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nPrevious articleஉடல் அழகை பராமரிக்க நடிகைகள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா\nNext articleசூர்யாவுக்காக காதலருடன் கோவிலுக்கு சென்ற நயன்தாரா\nஅய்யய்யோ அது நான் இல்லைங்கோ- அலறும் பிரபல நாயகி\nநடிக்கும்போது எங்களுக்கு இதெல்லாம் சிம்பிள் இந்த நடிகை பேசும் பேச்சைப் பாருங்கள்\nசமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ‘ஆண்தேவதை’ தாமிரா இயக்குகிறார்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங��களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1841", "date_download": "2018-07-16T05:03:30Z", "digest": "sha1:XR4EDOPPT2HAPS6K44TJ425LUQAZUZUU", "length": 6782, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1841 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1841 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1841 இறப்புகள்‎ (5 பக்.)\n► 1841 பிறப்புகள்‎ (24 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kabali-deleted-scenes-released-044034.html", "date_download": "2018-07-16T05:06:59Z", "digest": "sha1:IGTLIERKYI5RCCK4OJJAR6D4ODYSE2MV", "length": 10230, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கபாலி... நீக்கப்பட்ட காட்சிகள் யுட்யூபில் ரிலீஸ்... ரசிகர்கள் வரவேற்பு! | Kabali deleted scenes released - Tamil Filmibeat", "raw_content": "\n» கபாலி... நீக்கப்பட்ட காட்சிகள் யுட்யூபில் ரிலீஸ்... ரசிகர்கள் வரவேற்பு\nகபாலி... நீக்கப்பட்ட காட்சிகள் யுட்யூபில் ரிலீஸ்... ரசிகர்கள் வரவேற்பு\nரஜினி படம் வெளியாகும் நாட்கள் அவரது ரசிகர்களுக்கு திருவிழா காலம். கொண்டாடித் தீர்ப்பார்கள். இதை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறது தமிழகம். குறிப்பாக 90களிலிருந்து இந்த கொண்டாட்டத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன மீடியாக்கள்.\nஇப்போது அவரது படங்களில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடுவது ஒரு ட்ரெண்டாகி வருகிறது. அருணாச்சலம் படத்திலிருந்து ஆரம்பமானது இந்த ட்ரெண்ட்.\nசந்திரமுகி, சிவாஜி படங்களில் நீக்கப்பட்ட காட்சிகளை தனி சிடியாகவே வெளியிட்டது நினைவிருக்கலாம்.\nஇப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தில் நீக்கப்பட்ட சில காட���சிகளை, படம் வெளியாகி 160 நாட்கள் கடந்த நிலையில் வெளியிட்டுள்ளனர்.\nமொதம் 5 காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இந்த 5 காட்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 'அனைத்து காட்சிகளுமே நன்றாக உள்ளது. இவற்றையும் படத்தில் வைத்திருக்கலாமே' என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசமான படம் என்பதாலேயே என் மகனை நடிக்க வைத்தேன்: கடமான்பாறை பற்றி மன்சூர் அலிகான்\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/6b32969a6e/divine-chocolate-39-kapali-rajini-", "date_download": "2018-07-16T04:58:24Z", "digest": "sha1:WXNEPR7PBT2IBZ43DC4F4X2APOGGYAKL", "length": 15244, "nlines": 106, "source_domain": "tamil.yourstory.com", "title": "சாக்லெட் அவதார 'கபாலி' ரஜினி!", "raw_content": "\nசாக்லெட் அவதார 'கபாலி' ரஜினி\nசாக்லெட்களில் எத்தனை விதம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் இந்த சாக்லெட் கடந்த சில வருடங்களாக மனித உரு எடுத்து வருகின்றது. அதுபோல் சென்னையிலும் தற்போது சாக்லெட் புதிய அவதாரம் எடுத்துள்ளது.\nசென்னை மயிலாபூர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள 'சூகா கபே' (zuka cafe) பேஸ்ட்ரி கடையில் மக்களின் கண்காட்சிக்கு பிரபலத்தின் சாக்லெட் சிலைகள் வைக்கப்டுவது வழக்கம். கடைக்கு வரும் பார��வையாளர்கள் பிரமித்து போகும் வகையிலும், ரசிகர்கள் பூரித்து போகும் வகையிலும், தமிழகத்தின் பிரபல நட்சத்திரத்தின் உருவை தற்போது அமைத்துள்ளது இந்த கடை. கடைக்குள் நுழையும் வாயிலில் பிரமாண்டமாக நிற்கிறார் கபாலி படத்தின் தோற்றம் கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாக்லெட் வடிவில்.\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சூகா கபே, பல்வேறு வடிவங்கள் கொண்ட சாக்லெட்டுகளை தயாரித்து வருகிறது. இக்கடையின் உரிமையாளர் ஸ்ரீநாத் பாலசந்திரன் ஃப்ரான்ஸ் நாட்டில் சாக்லெட் தயாரிப்பை பயின்று இந்தியா திரும்பியவர். இவர் தனது கடையின் மூன்று கிளைகளை இந்தியாவில் வைத்துள்ளார். 13 வருடங்களாக சாக்லெட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இவர், தனது கடையான சூகா பேஸ்ட்ரியில் நூற்றுக்கணக்கில் எடைக்கொண்ட சிலைகளை செதுக்கி பார்வையாளர்களுக்கு வைத்து வருகிறார்.\n“13 வருடங்களுக்கு மேலாக நான் இந்த சாக்லெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். மாமூலாக சாக்லெட் தயாரிப்பதை விட, வித விதமான முயற்சிகள் எடுப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதையே கடைக்கு வரும் மக்களும் விரும்புகின்றனர்” என்றார் ஸ்ரீநாத்.\nதற்போது வைக்கப்பட்டுள்ள ரஜினியின் இந்த சிலை முழுக்க முழுக்க சாக்லெட்டால் தயாரிக்கப்பட்டது. 6 அடி உயரம் மற்றும் 600கிலோ எடையுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 600கிலோ கொண்ட சிலையை தயாரிக்க 850கிலோ சாக்லெட் தயாரிக்கப்பட்டது. இந்த சிலை செய்வதற்கு சுமார் 7லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறுகிறார் அக்கடையின் நிர்வாகத்துறையை சேர்ந்த விதூர். மேலும் ஸ்ரீநாத்தின் துணை கொண்டு சாக்லெட் தயாரிப்பாளர் ராஜேந்திரன் 168 மணி நேரம் செலவழித்து இந்த சிலையை செய்து முடித்தார். கொலுத்தும் வெயில் காலத்தில் சாக்லெட்சிலை உருகாமல் எவ்வாறு காக்கப்படுகின்றது என்று கேட்டப்போது, சிலைகள் அனைத்தும் 23 டிகிரி அளவில் பராமரிக்கப்படுவதாக கூறுகிறார் கடையின் உரிமையாளர் ஸ்ரீநாத். மேலும் இந்த சிலையை காண ஒரு நாளிற்கு 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்வதாகவும் இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்காவது மக்களின் பார்வைக்கு இது வைக்கப்படும் என்றும் கூறினர்.\n“இந்த சிலையை செய்வதற்கு முதல் காரணம் ரஜினிகாந்த் அவர்களின் 40 வருடம் சினிமா காலத்தை பெருமைப்படுத்தவும��, அவர் தற்போது பெற்றுள்ள பத்மவிபூஷன் விருதிற்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அவரின் சிலையை நாங்கள் செதுக்கத் துவங்கினோம்” என்றார் ஸ்ரீநாத்.\nஇந்த சிலையை பார்க்க வரும் மக்களின் வயது தடையற்றது. சிறிய குழந்தைகள் முதல் முதியோர் வரை சிலையை காண சூகா கடைக்கு வருகை தருகின்றனர். அவ்வாறு சிலையை பார்க்க வந்த பொதுமக்கள் பலரின் மகிழ்ச்சி எல்லையற்றது. பார்வையாளர் அனைவரும் சிலை முன் நின்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.\n”பொதுவாக சாக்லெட் கடைக்களுக்கோ பேஸ்ட்ரி கடைகளுக்கோ நான் அடிக்கடி வருவதில்லை. அனால் இங்கு வைக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் சிலையை பார்க்கவே வந்தேன். 600கிலோ எடையோடு முழுக்க முழுக்க சாக்லெட் வாசம் வீசும் ரஜினியை பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது,”\nஎன்கிறார் பார்வையாளர் கௌதம் சந்த்.\nதற்போது இவர்கள் தயாரித்துள்ள ரஜினி சிலையை போலவே முன்னதாக பல்வேறு சிலைகளைத் தயாரித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுச்சேரியில் அமைந்துள்ள கடையின் கிளையில் மக்கள் வியக்கும் சாக்லெட் சிலைகள் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. அவைகளில் சில:\n400 கிலோ எடைக்கொண்ட அப்துல் கலாம் அவர்களின் சிலை, மற்றும் மஹாத்மா காந்தியின் சிலை சுமார் 600கிலோ எடை கொண்டும், சுதந்திர தேவி சிலை (statue of liberty) சிலை 620 கிலோவிலும் செதுக்கப்பட்டதாம்.\nஇதுபோல் புதுச்சேரியில் மூன்று சிலைகளை தயாரித்த ஸ்ரீநாத் அடுத்த சிலை எந்த பிரபலத்தின் சிலையாக இருக்க வேண்டும் என்ற கண்க்கெடுப்பை எடுத்தார். அதில் 70% மக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிலையே தயாரிக்க வேண்டும் என்று தேர்வு செய்தனர். மக்கள் தேர்வை தொடர்ந்து ஸ்ரீநாத் சென்னையில் அமைந்துள்ள சூகா கடையில் இந்த சிலையை தயாரிக்க முடிவு செய்தார். இதுபோன்ற சிலைகள் தயாரிப்பதில் மட்டும் ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாது பிற்காலத்தில் சாக்லெட் மியூசியம் ஒன்றை துவக்கி இதுபோன்ற சிலைகள் மற்றும் மியூசியத்தில் உள்ள அனைத்து பொருட்களும் சாக்லெட் கொண்டு தயாரிக்கப்போவதாக கூறினார்.\nமேலும் இதுவரை அவர்கள் தயாரித்துள்ள சிலைகள் அனைத்தும் விற்பனைக்கு செலுத்தப்படவில்லை. முன்னதாக புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்படாததால் ��வை அனைத்தும் உருக்கப்பட்டு சிறிய வணத்துப்பூச்சிகளாக செய்யப்பட்டு இவர்களின் கடையின் மூன்று கிளைகளின் மேல்சுவற்றில் ஒட்டப்பட்டு அவை அனைத்தும் 25 டிகிரி குளிர்ந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடையின் உள்ளே வரும் எவரும் சாக்லெட்டு வண்ணத்துப்பூச்சிகளுக்குக் கீழே அமர்ந்து சாக்லெட் வாசம் சூழ தங்கள் மனம் கவர்ந்த சாக்லெட் கேக்குகளை உண்டு மகிழலாம்.\nஇக்கடையை பற்றிய மேலும் விவரங்களுக்கு: Zuka\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n'உழைப்பின் வியர்வையில் நனைந்த காகிதமே ரூபாய் நோட்டு'– அமேசிங் ஆட்டோ அண்ணாதுரையின் பயணம்\nகோடையில் பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள் - ஊட்டச்சத்து நிபுணர் தரும் டிப்ஸ்\nபர்ஸில் இருந்து கைப்பேசிக்கு இடம் மாறிய சில்லரைகள்\nஅணு அணுவாக தடம் தாண்டிய அனு ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=634273", "date_download": "2018-07-16T04:34:11Z", "digest": "sha1:6ZVZAB5QXJ7HU3IGTRR4D445YBDOKW4M", "length": 8007, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வன்முறை: ஆதாரங்களைத் திரட்டுவதாக மியன்மார் அறிவிப்பு", "raw_content": "\nமரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nயாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nஉலக வன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி சிறப்புரை\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nஜனநாயகத்தை பாதுகாக்க சட்டங்கள் சிறந்த முறையில் இயங்க வேண்டும்: கோட்டாபய\nவன்முறை: ஆதாரங்களைத் திரட்டுவதாக மியன்மார் அறிவிப்பு\nராக்கின் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு மற்றும் படுகொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மியன்மார் அரசாங்கம் தெளிவான ஆதாரங்களைக் கோருவதாக, மியன்மாரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரங் ருன் (Thaung Tun) தெரிவித்துள்ளார்.\nஜெனீவாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.\nமேலும், ராக்கின் மாநிலத்தில் நிலவிய வன்முறை காரணமாக இடம்பெயர்ந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டுமென்று மியன்மார் அரசாங்கம் விரும்புவதுடன், இந்த மக்கள் தமது இடங்களுக்குத் திரும்பும் பட்சத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தை தாம் வழங்கவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.\nராக்கின் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நா.சபையின் மனித உரிமை விகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் செய்ட் அல் ஹுஸைன் நேற்றுமுன்தினம் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே, மியன்மார் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மேற்படி கருத்து வெளிவந்துள்ளது.\nராக்கின் மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில் ஆரம்பித்த வன்முறை காரணமாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் சுமார் 7 லட்சம் பேர், அயல் நாடான பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஒலிம்பிக் போட்டி: வடகொரியா –தென்கொரியா மீண்டும் கலந்துரையாடல்\nசவுதி மன்னரின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிர்ப்பு\nராணுவமட்டப் பேச்சுக்கு வடகொரியா – தென்கொரியா சம்மதம்\nஈராக்கில் மே 12இல் பொதுத்தேர்தல்\nஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு இன்று\nமரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nயாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nஉலக வன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி சிறப்புரை\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nஜனநாயகத்தை பாதுகாக்க சட்டங்கள் சிறந்த முறையில் இயங்க வேண்டும்: கோட்டாபய\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nசண்முகநாதன் படுகொலை நினைவுதினம் அனுஷ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2006/10/179.html", "date_download": "2018-07-16T04:46:57Z", "digest": "sha1:QR4ILZGE5XME7GNAPTV6AU4VCJCFRJLZ", "length": 125391, "nlines": 737, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 179. அப்சலும், அறிவு ஜீவிகளும்...***", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n179. அப்சலும், அறிவு ஜீவிகளும்...***\nநானும் வேண்டாமென்றுதான் நினைத்தேன். ஆயினும் நட்பு நிறைந்த பதிவர்கள் சிலரும் இந்த விஷயம் பற்றி எழுதியதைப் படித்தது���் என் பொறுமை எல்லை மீறியது. நாமும் ஜோதியில் கலந்துவிட வேண்டியதுதான் என்று நினைத்துக் களத்தில் இறங்கி விட்டேன்.\nஎல்லாம் அப்சல் விஷயம்தான். பதிவர்கள் பலரின் மனித நேயம் இப்போதுதான் இந்த அளவு பீறிட்டு வருவதைப் பார்க்கிறேன். ஒருவனுக்கு மரண தண்டனை என்றதும் எவ்வளவு பச்சாதாபத்துடன் பரிந்து பரிந்து வரிந்து கட்டிக் கொண்டு பதிவர்கள் வரிசை கட்டி வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது ....\nசரி, இவ்வள்வு பச்சாதாபத்தோடு வருகிறார்களே அவர்கள் எல்லோரும் இதுவரை இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் இதற்கு முன்பு வங்காளத்தில் கற்பழிப்புக் குற்றத்திற்காக ஒருவனுக்கு மரண தண்டனை கொடுத்ததும் அரற்றிய கூட்டம்தானே இது. அப்போது கொஞ்சம் கீழ் ஸ்தாயியில் பாடிய பாட்டை இப்போது இன்னும் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில் அரற்றுகிறார்கள். நடுவில் ஏன் பாட்டை நிப்பாட்டியிருந்தார்களோ தெரியவில்லை. நிப்பாட்டாது தொடர்ந்து அந்தப் பாட்டை நடுவிலும் பாடிக்கொண்டிய்ருந்தாலாவது அவர்கள் பாட்டில் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும். அதையெல்லாம விட்டு விட்டு அந்தரத்தில் பாட்டை நிறுத்திவிட்டு இப்போது மிக முக்கியமான ஒரு மனித ஜீவனுக்காகப் பரிந்து கொண்டு வருகிறார்கள்.\nஇப்போது நம் முன் உள்ள விஷயம் என்ன நம் நாட்டில் இன்னும் தூக்குத்தண்டனை வழக்கில், சட்டப் படி உள்ளது. அது rarest of the rare cases-ஆக இருக்கட்டும். ஒருவன் நம் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கு நம் பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் நேரத்தில் திட்டமிட்ட ஒரு தாக்குதலுக்கு தீவிரவாதிகளுக்கு உதவினான் என்று உயர் நீதி மன்றத்தில் நிறுவப்படுகிறது. நீதிபதிகளும் rarest of the rare cases என்ற முறையில் தூக்குத்தண்டனை விதிக்கிறார்கள். அரசியல்வாதிகளே முதல் கல்லை எறிகிறார்கள் - இந்த தண்டனையிலிருந்து அவனை விடுவிக்க வேண்டுமென்று. அடுத்த படையெடுப்பு நம் அறிவுஜீவிகளிடமிருந்து. ஒரு ஜனநாயக நாட்டில், மரண தண்டனையை இன்னும் வைத்திருக்கும் ஒரு நாட்டில் ஒரு முக்கிய தீவிரவாதத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை. மரணதண்டனைக்கு எதிர்ப்பாளரா நீங்கள். கொஞ்சம் பொறுங்கள்; 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் 'பாட்டை'த் தொடங்குங்கள். மரணதண்டனை வேண்டாமென முடிவெடுக்க அரசை நிர்ப்பந்தியு��்கள். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று நினைக்கும் என் போன்றோரும்கூட உங்களை உங்கள் போக்கில் விட்டு விடுகிறோம். ஆனால் இப்போது ஏன் இந்த கூக்குரல். குற்றவாளி எந்த மதம்; எந்த பகுதியைச் சேர்ந்தவன்; ஏன் அவன் இதைச் செய்தான் என்ற கேள்விகள் இப்போது ஏன் நம் நாட்டில் இன்னும் தூக்குத்தண்டனை வழக்கில், சட்டப் படி உள்ளது. அது rarest of the rare cases-ஆக இருக்கட்டும். ஒருவன் நம் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கு நம் பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் நேரத்தில் திட்டமிட்ட ஒரு தாக்குதலுக்கு தீவிரவாதிகளுக்கு உதவினான் என்று உயர் நீதி மன்றத்தில் நிறுவப்படுகிறது. நீதிபதிகளும் rarest of the rare cases என்ற முறையில் தூக்குத்தண்டனை விதிக்கிறார்கள். அரசியல்வாதிகளே முதல் கல்லை எறிகிறார்கள் - இந்த தண்டனையிலிருந்து அவனை விடுவிக்க வேண்டுமென்று. அடுத்த படையெடுப்பு நம் அறிவுஜீவிகளிடமிருந்து. ஒரு ஜனநாயக நாட்டில், மரண தண்டனையை இன்னும் வைத்திருக்கும் ஒரு நாட்டில் ஒரு முக்கிய தீவிரவாதத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை. மரணதண்டனைக்கு எதிர்ப்பாளரா நீங்கள். கொஞ்சம் பொறுங்கள்; 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் 'பாட்டை'த் தொடங்குங்கள். மரணதண்டனை வேண்டாமென முடிவெடுக்க அரசை நிர்ப்பந்தியுங்கள். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று நினைக்கும் என் போன்றோரும்கூட உங்களை உங்கள் போக்கில் விட்டு விடுகிறோம். ஆனால் இப்போது ஏன் இந்த கூக்குரல். குற்றவாளி எந்த மதம்; எந்த பகுதியைச் சேர்ந்தவன்; ஏன் அவன் இதைச் செய்தான் என்ற கேள்விகள் இப்போது ஏன் இந்தக் கேடுகெட்ட சமூகநிர்ப்பந்தமே இதற்குக் காரணம் என்பதெல்லாம் இப்போது ஏன்\nஇப்போதைக்கு நம் கண்முன்னால் நிற்பது அப்சலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தண்டனையுமே. நமக்குத் தீவிரவாதியாக இருப்பவன், மற்ற ஒரு சாராருக்குப் பெரிய தியாகியாக இருக்கலாம். ஆனால் நமக்கு அவன் யார் , அவன் நமக்கு என்ன செய்தான் என்பதே இப்போதைய நமது 'ஆராய்ச்சியில்' இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு குற்றவாளியின் பின்புலம், காரண காரியம் என்று பேச ஆரம்பித்தால், இருக்கவே இருக்கிறது - human genomics. ஒவ்வொருவரின் ஜீன்களின் பட்டியல் போட்டு aggression-க்கு உரிய gene இவனுக்கு இருப்பதால்தான் இப்படி செய்தான். பாவம் அவன் என்ன செய்ய முடியும்; அவ��் ஜீன் அப்படி; ஆகவே அவனைக்கு எந்த தண்டனையும் விதிக்கக்கூடாது என்றுகூட விவாதிக்கலாம். சமூகமே அவனை இக்குற்றம் செய்யத் தூண்டியது. நாம்தான் அவன் குற்றங்களூக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொல்லலாம். சீரியல் கொலைகாரனைக்கூட அவன் ஜீன்கள் செய்த வேலையென்று அவனை விட்டு விடலாமா ஜீன்கள் வேண்டாமென்றால், இருக்கவே இருக்கிறது கீதை: 'கொல்பவனும் நானே; கொல்லப்படுபவனும் நானே' என்பது போல எல்லாம் 'அவன் செயல்' என்று விட்டு விடலாமே.\nமரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் பின்னால் நடக்கக்கூடியவைகள் என்று ஒரு பட்டியலும் பல பதிவர்கள் கொடுத்துள்ளார்கள். அவனைக் கொன்றால் அவன் சாவுக்குப் பிறகு அவன் ஒரு தியாகியாகக் கருதப்பட்டு மேலும் பலரும் அவன் வழியில் செல்லக்கூடும் என்றொரு வாதம். உண்மைதான். இது வெட்ட வெட்ட வளரும் ஹைட்ரா தான். பெருமளவில் இதை எதிர் கொள்ள நம் அரசு இதுவரை முயலவில்லை. அடுத்து, ஒரு குற்றவாளியைத் திருத்துவதே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டுமாம்.அடித்துப் பிடித்து விளையாடும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம். திட்டமிட்டு இது போன்ற வன்செயல்களில் இறங்குவோருக்கு இது ஏற்றதல்ல. அவர்களைக் கொன்றாலும் தீமைதான்; உயிரோடு சிறைக்குள் வைத்திருந்தாலும் தீமைதான். இதில் முதலாவதைச் செய்தால் கொஞ்சம் கூட நன்மை; வசதி. இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் இன்னும் பலர் அந்த ஒருவனுக்காக உயிரை இழக்கவேண்டி வரும்.\nநீதிபதிகளின் தீர்ப்பில் அவர்கள் எழுதியுள்ள வாசகங்களை வைத்தும் ஒரு விவாதம். பழிவாங்குதலுக்காக தண்டனை இருக்கக்கூடாது; திருத்தும் நோக்கோடு தண்டனை தரப்பட வேண்டுமாம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் திருந்துகிற ரகமா இவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று சொல்லி ஏழெட்டு வருஷம் சிறையில் போட்டாலும், இவர்கள் திருந்தவா போகிறார்கள் இவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று சொல்லி ஏழெட்டு வருஷம் சிறையில் போட்டாலும், இவர்கள் திருந்தவா போகிறார்கள் அப்படி வெறும் ஆயுள் தண்டனை கொடுத்தால் இவர்களைத் தலைவர்களாக, தியாகிகளாக கருதாமல் அவர்கள் கூட்டம் இருந்துவிடப் போகிறதா\nவிசாரணை ஒழுங்காக நடத்தப்படவில்லை என்றொரு கூற்று. சொல்லுவது யார் அப்சலுக்கு மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் மட்டுமே இந்த விவ���தத்தைக் கொடுக்கிறார்கள். அது இயற்கையே. குற்றவாளி முதலில் ஒப்புதல் வாக்குமூலம் தருவதும், பின் அதை மறுதலிப்பதும் எப்போதும் நடக்கும் ஒன்று. அவன் இக்குற்றத்தில் தொடர்புள்ளவன் என்பதற்கு நான் வாசித்த வரை சான்றுகள் உள்ளன. ஒன்றுக்கு மூன்று கோர்ட்டுகள் அவனைக் குற்றவாளியாகவே முடிவெடுத்துள்ளன.\nஅப்சலுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதிக்கும் பதிவர்களிடம் ஒரு ஒற்றுமை காண்கிறேன்: நல்ல விவாதத் திறமை; பெரும் வார்த்தைப் பிரயோகங்கள். அந்தப் பதிவாளர்கள் எல்லோருக்கும் என் வேண்டுகோள்: நிச்சயமாக நான் பொறுமையிழந்து தான் இதை எழுதியுள்ளேன். நிச்சயம் உங்களில் பலரை என் வார்த்தைகள் புண்படுத்தியிருக்கும். அதற்காக மன்னித்துவிடுங்கள். ஆனாலும் ஒரு ஆதங்கம். தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு மனிதனுக்கு தேவையில்லாத வீண் விவாதங்கள் நடத்துவதாகத் தோன்றியதால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம்.\nகடைசியாக, பாலா அவர்களின் பதிவில் வந்துள்ள ஒரு பின்னூட்டம் (நல்லதொரு பின்னூட்டம்; இருப்பினும் அந்த பின்னூட்டத்தைக் கொடுத்தவர் ஏன் அனானியாக வந்துள்ளார் என்பதை அவர் தான் சொல்லணும்.)ஒரு நல்ல கேள்வியை எழுப்புகிறது. அதுவும் தினமலரில் இப்படி ஒரு கருத்து வந்துள்ளது ஆச்சரியமே. சரி, நம் பதிவாளர்களில் நாம் உண்மையான அறிவு ஜீவி என்று நினைக்கும் ஒருவர் தடாலென்று பொதுப்புத்திக்காரராக மாறிவிடுகிறாரல்லவா, அது போல இருக்கும். இதோ அந்தப் பின்னூட்டம்; அப்சலை தூக்கிலிட வேண்டாம் என்று சொல்லும் ஒவ்வொருவரும் அதற்கு முன் பதிலளிக்க வேண்டிய ஒரு செய்தி இது:\nஇன்று தினமலரில் வந்த ஒரு செய்தி கீழே...\nஆதரவற்ற சகோதரர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை எதிர்த்து போலீஸ் தரப்பினரே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இன்னும் மனிதாபிமானம் சாகவில்லை என்பதை உணர முடிகிறது.\nபஞ்சாபைச் சேர்ந்த சகோதரர்கள் குர்வெய்ல் சிங் மற்றும் ஜட்ஜ் சிங். கடந்த 2000ம் ஆண்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த பிறகு, அமிர்தசரஸ் கோர்ட் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, பஞ்சாப் மற்றும் அரியா���ா ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அதன்படி, வரும் 16ம் தேதி இவர்கள் இருவரும் துõக்கிலிடப்பட உள்ளனர்.\nபடிப்பறிவு இல்லாத, ஏழ்மை நிலையிலுள்ள இந்த சகோதரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவில்லை. எந்த மனித உரிமை அமைப்பும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில், போலீஸ் தரப்பினரே இவர்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு, இந்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அதன் மூலம், இவர்களை வரும் 16ம் தேதி துõக்கில் போடுவதற்கு, இடைக்கால தடை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.\nபார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அந்த வழக்கில், \"முக்கிய குற்றவாளி'யாக குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பரித்து வருகின்றன. ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற இந்த சகோதரர்களுக்கு எந்தவொரு மனித உரிமை அமைப்பும் உதவ முன்வரவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.\nகீழே இந்த விஷயம் தொடர்பாக நான் வாசித்த சில பதிவுகளும், அவைகளில் நானிட்ட அல்லது பின்னூட்டமிட நினைத்த பின்னூட்டங்களும்:\nஇந்த மரண தண்டனைகள் கொடுக்கப் படுவதால் ஒரு வெற்றியும் கிட்டுவதாக//\nஇதில் என்ன 'வெற்றி/ தோல்வி'. செய்த செயலுக்குக் கொடுக்கப்படும் தண்டனை; அவ்வளவே.\nமுழுமையாக நான் ஆமோதித்த பதிவு\nஆர்பாட்டங்களில் மிஞ்சி போனால் ஐநூறு கஷ்மீரிகள் கலந்து\nகொண்டு 'போராடி' இருப்பார்கள். அதுவும் ஸ்ரீநகரில் மட்டும் தான்.//\nமுதல் நான்கு பத்திகளும் மிக நன்றாக எழுதிவிட்டு, பிறகு வழுக்கி விட்டீர்கள். இப்போதைக்கு நம் முன் உள்ள கேள்வி அப்சலுக்கு தண்டனை சரியா இல்லையா\nஅவனை நிறுத்தச் சொல்; இவரும் நிறுத்துவார் என்பதற்கெல்லாம் இப்போதுதானா நேரம்\n//வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், உளவுத்துறையின் கண்காணிப்பும், பொதுமக்களின் கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது//\nஉங்கள் பதிவுக்கு உங்கள் வார்த்தைகளாலேயே பின்னூட்டமிட ஆவல்:\nமிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது\nஅப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.\nஆனால் அரசியல் சார்ந்த குற்றங்களுக்கு மரண தண்டனை சரியில்லை என்பது என் அபிப்ராயம்.\nநாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன\nமன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவைத் தாக்குங்கள்,இந்தியர்களை கொல்லுங்கள், நாட்டில் குழப்பம் விளைவியுங்கள், சேதம் ஏற்படுத்துங்கள் என்றுதீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுவதற்கு சமம்.\nதாக்குதலில் இறந்த பதினொரு நபர்களின் உயிருக்கு என்ன பதில்’ என்ற கேள்வியில் ஆதி நோக்கமான பழிவாங்குதலே மிகுந்திருப்பதை உணர்ந்தேன்\nஇந்திய நாட்டின் மீதான் போர் தொடுத்தது உட்பட அனைத்து குற்றங்களுக்காகவும் முகமது அப்சல் குற்றவாளி என்று தீர்க்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் சட்டரீதியில் தவறான செயல் அல்ல\nஉங்கள் முடிவு என்ன என்பதற்கு ஒரு தனி விளக்கம் தேவையாக் இருக்கிறது. why not you people call a spade a spade\nகுற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ''கருணை மனு'' மற்றும் ''பொது மன்னிப்பு'' போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி தன் கடமையைச் செய்வதற்கு இதெல்லாம் தடைக்கல்லாகத்தான் இருக்கிறது\nஅரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் \nஆகவே, இந்த தூக்குத் தண்டனை எனக்குச் சரியாகவே தோன்றுகிறது....என்று நான் முடித்துக் கொள்ளலாமா....\nஅப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்\nஅந்த தளம் இப்போது தேவைதானா என்பது என் கேள்வி.\n***இப்பதிவு 16.10.'06 \"பூங்கா\"வில் இடம் பெற்றது. (2)\nஅருமையாக எழுதியிருக்கிறீர்கள்.தேசம் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை துளிர்ப்பதே இப்படி சிந்திப்பவர்களை கண்டபின் தான்.இன்றைய இந்து பத்திரிக்கையில் ஜாதி,மதம் தாண்டி அனைவரும் இதே போல் குரல் கொடுத்திருந்தனர். அதை படித்த பின்னும், வலைபதிவுகளில் உங்கள் மற்றும் பலரின் பதிவுகளையும் படித்த பின் தான் நம்பிக்கையே வந்தது. தீவிரவாதத்தை தாண்டி இந்தியா வெல்லும் என்று.\nஇது நம் நாடு, நம் தேசம், நம் வீடு. நாம் தான் இதை காப்பாற்ற வேண்டும். வேறென்ன சொல்ல\nஇந்த (இது தொடர்பான எந்த) பதிவைப் படிக்காமலே இந்த பின்னூட்டமிடுகிறேன்.\nதண்டனையின் நோக்கம் திருத்துவது மட்டுமே... ஆனால், மரண தண்டனையில் குற்றவாளி திருந்துவதற்கான வாய்ப்பேது...\nஆயுள் தண்டனை/இன்ன பிற ஏதேனும் தரலாம் தானே\nஅரசாகவே இருந்தாலும் ஒருவரின் உயிரைக் கொள்ளும் கிடையாது தானே... அவன் பல உயிர்களைக் கொன்றான் என்பதற்காக அவனைக் கொல்ல அவனது வாரிசு ஒருவன் என் தந்தயை கொன்றதற்காக இந்த அரசைக் கொள்வேன் என்று கிளம்பினால் அது எத்தகைய காமிடி என்று நினைத்துப் பாருங்கள்..\nதீவிரவாதம் என்று புறப்பட்டவர்களுக்கு உயிர் ஒரு பொருட்டாக இருக்க முடியாது. எனவே, இந்த தண்டனையால் எந்த தீவிரவாதியும் திருந்திடப் போவதுமில்லை..\nஎனக்கென்னவோ, இந்திய அரசு மக்கள் மனதை நாட்டுப் பற்று என்ற பெயரால் திசை திருப்பி தங்களை மிகப் பொறுப்புள்ள அரசாக காட்டிக் கொள்ள விரும்புகிறது..\nஅப்படிப் பார்த்தால், இன்று மக்களிடம் வரியை வாங்கி; அவர்களின் உழைப்பை உருஞ்சி வயிறு வளர்க்கும் அரசியல் பொறுக்கிகளுக்கும், உலகமயமாக்கலின் மூலம் இந்தியாவையே அடகு வைக்க உழைத்துவரும் நல்லவர்களுக்கும்... சரி, எவ்வளவோ நாட்டில் அநியாயம் அக்கிரமம் அரசே officialஆக முன்னின்று செய்கிறதே.... எந்த அரசு தூக்குத் தண்டனை தரப் போகிறது...\n** மிக கவனம் நான் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.\nமுத்து பதிவில் உள்ள கருத்துக்களும் யோசிக்க வேண்டியவை என்பது என் எண்ணம். நீங்கள் கூறுவது பொல அப்சலை விட்டு விட்டு இதனை யோசித்தால் நல்லது.\nஒரு வாசகம் சொன்னலும், தருமி வாசகமா சொல்லியிருக்கீங்க.\nதருமி ஐயா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க வழக்கமா ஆராய்ச்சி அதிகமாகவும், உணர்வுகள் கம்மியாகவும் வெளிப்பட்டுத்தான் உங்களின் பதிவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் உணர்வுப்பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப நல்லா இருந்தது.\nஎன்னுடைய நிலைப் பாட்டை இன்னொரு முறை சொல்லி விடுகிறேன். அப்சலின் இந்தச் செயலுக்கு இந்த சமூகமும் ஒரு காரணமாக இருந்தால் அவன் கொல்லப்படும் சமயம் எனக்கு கொஞ்சம் வருத்தம் ஏற்படும்.\nஏனெனில் குற்றவாளிகளை தண்டிக்க நாம் எடுக்கும் தீவிரத்தை அப்பொழுது நாம் வெளிக்காட்டும் வேகத்தை குற்றவாளிகள் உருவாக ஏதுவாக இருக்கும் விஷயங்களை களைய நாம் எடுப்பதில்லை.\nகாஷ்மீர் என்ற சொர்க்க பூமி இன்னும் எத்தனை காலம் நரகமாகவே இருக்கப் போகிறது.\nஇதற்கு எதிர்வினை இந்தியாவும் அனுபவிக்கும் பாகிஸ்தானும் அனுபவிக்கும்.\nசமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி.\n1975க்குப் அப்புறமாக ஒரு மசூதி/கோயில் பிரச்சனை இருக்கும் இடத்தில் ஒரு விழா நடத்த கூட்டணி ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தீவிரம். பா.ஜ.க தலைவர் இதனை எதிர்பார்த்துதான் மக்கள் எங்களை தேர்தெடுத்திருக்கிறார்கள் என்று பேட்டி.\nஇதை அங்கு கலவரம் நடந்து சில நூறு உயிர்கள் போன பின்னால் தான் நாம் கவனிப்போம்.\nஇதெல்லாம் இருக்கும் வரை அப்சல் போன்றவர்கள் இறக்கும் பொழுது இந்த சமூகத்தில் நானும் ஒரு அங்கம் வகிக்கிறேன் என்ற முறையில் எனக்கு வருத்தம் இருக்கத் தான் செய்யும்.\nஇதெல்லாம் என் நிலைப்பாடு இதில் சரி என்றெல்லாம் சொல்லவில்லை தவறாகவும் இருக்கலாம் இருந்தால் உணரும் சமயம் திருத்திக் கொள்வேன்.\nS. அருள் குமார் said...\nதேவையான நேரத்தில், அவசியமான பதிவு.\nகண்டிப்பாக மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும்.\nஉயிரோடு வைத்திருக்கும் எந்த தண்டணையும் முப்தி முகமது சயீத்தின் மகளை விடுவிக்கவும் மற்றும் ஆயுள் தண்டனை லஷ்கர் தீவிரவாதி மசூத் ஆசார் விஷயத்தில் 1999-2000 வருஷம் காந்தஹாருக்கு இந்திய விமானக்கடத்தல் பிணைக்கைதிகள் விடுவிப்புக்கு பேரம் என்று வழிவக்குத்த மாதிரி இன்னொரு தேசிய அவமான பேரத்திற்கு வழி வகுக்கும்.\nஇது என் பதிவு அல்ல. சமுத்ராவினுடையது. திருத்திக் கொள்ளவும்.\n//தண்டனையின் நோக்கம் திருத்துவது மட்டுமே... ஆனால், மரண தண்டனையில் குற்றவாளி திருந்துவதற்கான வாய்ப்பேது...\nதடுப்பதும் தண்டனையின் நோக்கம் தான். திருத்துவத��� மட்டுமல்ல.\n//அரசாகவே இருந்தாலும் ஒருவரின் உயிரைக் கொள்ளும் கிடையாது தானே... அவன் பல உயிர்களைக் கொன்றான் என்பதற்காக அவனைக் கொல்ல அவனது வாரிசு ஒருவன் என் தந்தயை கொன்றதற்காக இந்த அரசைக் கொள்வேன் என்று கிளம்பினால் அது எத்தகைய காமிடி என்று நினைத்துப் பாருங்கள்.. //\nநீதிமன்றம் முறையாக விசாரித்து நீதி வழங்கும்போது அதை எதிர்த்து எவனோ கிளம்பினால் அதுக்கு பயப்பட முடியுமா\nதிருந்துசெங்கோல் வளையாமை வேண்டும் அரசனுக்கு:)\n//தீவிரவாதம் என்று புறப்பட்டவர்களுக்கு உயிர் ஒரு பொருட்டாக இருக்க முடியாது. எனவே, இந்த தண்டனையால் எந்த தீவிரவாதியும் திருந்திடப் போவதுமில்லை..//\nதீவிரவாதியை திருத்த இந்த தண்டனை இல்லை.\n//அப்படிப் பார்த்தால், இன்று மக்களிடம் வரியை வாங்கி; அவர்களின் உழைப்பை உருஞ்சி வயிறு வளர்க்கும் அரசியல் பொறுக்கிகளுக்கும், உலகமயமாக்கலின் மூலம் இந்தியாவையே அடகு வைக்க உழைத்துவரும் நல்லவர்களுக்கும்... சரி, எவ்வளவோ நாட்டில் அநியாயம் அக்கிரமம் அரசே ஒffஇcஇஅல்ஆக முன்னின்று செய்கிறதே.... எந்த அரசு தூக்குத் தண்டனை தரப் போகிறது... எந்த அரசு தூக்குத் தண்டனை தரப் போகிறது...\nநல்ல கேள்வி.அவனுக்கு நாளை தண்டனை கிடைகலாம்.கிடைக்காமலும் போகலாம். அதற்காக யாருக்கும் தண்டனை தரக்கூட்டாது என்கிறீர்களா\n//** மிக கவனம் நான் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.//\nஆனால் கிறிஸ்துவ பாதிரியார்களைக் கொன்றவர்களுக்கு மட்டும் மன்னிப்பு கட்டாயம் வேண்டும். அப்சலுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும்.\nபுரொபஸரின் அலசல் நன்றாகவே இருக்கிறது, புரொபஸர் அல்லவா :)\nஅங்கங்கே சில சாட்டையடிகளும் உள்ளன நான் உங்களுடன் ஒத்துப்போகும் சிலவற்றைச் சுட்ட விருப்பம். (அப்ப தானே, இவன் முழுசா பதிவைப் படிச்சான்னு இங்க சில பேர் ஒத்துப்பாங்க ;-))\n1. மரணதண்டனைக்கு எதிர்ப்பாளரா நீங்கள். கொஞ்சம் பொறுங்கள்; 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் 'பாட்டை'த் தொடங்குங்கள். மரணதண்டனை வேண்டாமென முடிவெடுக்க அரசை நிர்ப்பந்தியுங்கள். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று நினைக்கும் என் போன்றோரும்கூட உங்களை உங்கள் போக்கில் விட்டு விடுகிறோம். ஆனால் இப்போது ஏன் இந்த கூக்குரல். குற்றவாளி எந்த மதம்; எந்த பகுதியைச் சேர்ந்தவன்; ஏன் அவன் இதைச் செய்தான் என்ற கேள்விகள் இப்போது ஏன் இந்தக் கேடுகெட்ட சமூகநிர்ப்பந்தமே இதற்குக் காரணம் என்பதெல்லாம் இப்போது ஏன்\n2. நமக்குத் தீவிரவாதியாக இருப்பவன், மற்ற ஒரு சாராருக்குப் பெரிய தியாகியாக இருக்கலாம். ஆனால் நமக்கு அவன் யார் , அவன் நமக்கு என்ன செய்தான் என்பதே இப்போதைய நமது 'ஆராய்ச்சியில்' இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு குற்றவாளியின் பின்புலம், காரண காரியம் என்று பேச ஆரம்பித்தால், இருக்கவே இருக்கிறது - human genomics.\n3. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் திருந்துகிற ரகமா இவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று சொல்லி ஏழெட்டு வருஷம் சிறையில் போட்டாலும், இவர்கள் திருந்தவா போகிறார்கள் இவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று சொல்லி ஏழெட்டு வருஷம் சிறையில் போட்டாலும், இவர்கள் திருந்தவா போகிறார்கள் அப்படி வெறும் ஆயுள் தண்டனை கொடுத்தால் இவர்களைத் தலைவர்களாக, தியாகிகளாக கருதாமல் அவர்கள் கூட்டம் இருந்துவிடப் போகிறதா\n4. அப்சலுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதிக்கும் பதிவர்களிடம் ஒரு ஒற்றுமை காண்கிறேன்: நல்ல விவாதத் திறமை; பெரும் வார்த்தைப் பிரயோகங்கள். (இவர்களில் ரோசாவை முக்கியமானவராகப் பார்க்கிறேன், எதிர்த்தரப்பில், வேற யாரு, நம்ம முகமூடி தான் முகமூடியின் பதிவை வாசீத்தர்களா, தருமி, நீங்க அது பத்தி கருத்து சொல்லணும் என்பது என் விருப்பம்)\n//கடைசியாக, பாலா அவர்களின் பதிவில் வந்துள்ள ஒரு பின்னூட்டம் (நல்லதொரு பின்னூட்டம்; இருப்பினும் அந்த பின்னூட்டத்தைக் கொடுத்தவர் ஏன் அனானியாக வந்துள்ளார் என்பதை அவர் தான் சொல்லணும்.)ஒரு நல்ல கேள்வியை எழுப்புகிறது.\nஎனக்கு \"கிராமத்து அரட்டை அரசியல்\" மேட்டர்களை மெயிலில் அனுப்பும் அனானி தான், நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டத்தையும் இட்டவர் என்ற தகவலை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் \n//அரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் \nஆகவே, இந்த தூக்குத் தண்டனை எனக்குச் சரியாகவே தோன்றுகிறது....என்று நான் முடித்துக் கொள்ளலாமா....\nஏதாவது ஒரு நிலைப்பாடு எடுத்தாத் தான் என்னய உடுவீங்க போலருக்கு, என் வாயிலிருந்து வார்த்தையைப் பிடுங்கும் இந்த முயற்சிக்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் :)\n//வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், உளவுத்துறையின் கண்காணிப்பும், பொதுமக்களின் கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது//\nஉங்கள் பதிவுக்கு உங்கள் வார்த்தைகளாலேயே பின்னூட்டமிட ஆவல்:\nமிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது\nஏதோ, நீங்க சொல்லி அவருக்குப் புரிஞ்சா சரி.\nநாங்க சொன்னா, நாங்கள்லாம் இந்துத் தீவிரவாதி, இந்துத்வா குழந்தை, இந்துத்வா தாத்தா என்று சொல்வார். சோறு தான் திங்கிறியா என்று கேட்பார். இல்ல, மனுசனே இல்ல என்று சர்டிபிக்கேட் கொடுப்பார்.\nஒரு ஆதங்கம். தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு மனிதனுக்கு தேவையில்லாத வீண் விவாதங்கள் நடத்துவதாகத் தோன்றியதால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம்.\n//நிச்சயமாக நான் பொறுமையிழந்து தான் இதை எழுதியுள்ளேன்//\n//தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு மனிதனுக்கு தேவையில்லாத வீண் விவாதங்கள் நடத்துவதாகத் தோன்றியதால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம். //\nவழக்கமாக மிகவும் ஆராய்ந்து எழுதும் நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாக நினைக்கிறேன். அதனால் தான் இது வரை உங்கள் பதிவைப் பாராட்டக் கூட வராத நான் பின்னூட்டமிடுகிறேன் :-). தற்பொழுது அப்சலின் மரணதண்டனையையொட்டி வரும் அனைத்துப் பதிவுகளையும் படித்ததில்லை. படித்த ஒரு சிலவற்றில் பின்னூட்டமிட்டது ரோச வசந்த் மற்றும் செல்வநாயகியின் பதிவுகள் மட்டும்தான். செல்வநாயகியின் பதிவு அப்சலின் மரணதண்டனை பற்றி நேரடியாகக் கருத்துச் சொல்லாமல், அதோடு தொடர்புடைய மற்ற விசயங்களை பொதுவாக விவாதித்தது.\nரோச வசந்தின் பதிவு அப்சலுக்கு மரணை தண்டனை வழங்கியே தீர வேண்டும் என்ற பொதுப்புத்தியை விமர்சித்த��� முக்கியமான இரண்டு விசயங்களை முன் வைத்தது. ஒன்று, மனித நாகரீக வளர்ச்சியடிப்படையில் மரணதண்டனை ஒரு கற்கால வழிமுறை என்ற அவதானிப்பால் மரண தண்டனைக்கேயான எதிர்ப்பு. நீங்கள் அதை பின்னால் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டீர்கள். சரி ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதில் அவரது கயமைத்தனம் என்னவென்று தெரியவில்லை.\nரோசா வசந்தின் இரண்டாவது காரணம் - இராஜீவ் கொலை வழக்கு மற்றும் கிலானி வழக்குகளை வைத்து மரண தண்டனை தவறுதலாக வ்ழங்கக் கூடிய சாத்தியம் இருப்பதால், தண்டனை வழங்கியபின் அதில் பின்னோக்கிச் செல்ல முடியாது என்ற ஆதங்கத்தில் அப்சல் முக்கியமான குற்றவாளி என்று திட்ட வட்டமான ஆதாரங்களின் அடிப்படையில் உறுதி செய்யப் படாத நிலையில் எதிர்க்கிறார். மதுரையைச் சேர்ந்த உங்களுக்கு கோவலன் கதையை நினைவுறுத்த வேண்டியதில்லை. இந்த இரண்டாவது காரணத்திலும் என்ன கயமைத்தனம் இருக்கிறது என்று தெரியவில்லை. நீங்கள் அந்த காரணத்தைப் பற்றி எந்தக் கருத்தையுமே வைக்க வில்லை.\nகிலானி கொலை வழக்கு சம்பந்தமான மூன்று பழைய இந்துப் பத்திரிகைச் சுட்டிகளை அளிக்கிறேன். நீங்களே முடிவு செய்துங்கள்.\nஒரு அப்பாவியைத் தண்டிக்க முனைந்ததின் விளைவு எப்படியிருக்கும் என எண்ணுங்கள்.\nஇவரைத் தூக்கிச் இரண்டு நாட்கள் மட்டுமே (இரண்டு ஆண்டெல்லாம் வேண்டாம்) சிறையில் போட்டுச் சித்திரவதை செய்திருந்தால் இந்த மாதிரி புத்திமதியை கிலானிக்கு வழங்குவாரா\nஇவரைப்போல் எழுதும் வஜ்ராக்கள்-இரவி ஸ்ரீனிவாஸ்கள்- செல்வன்களின் வாதங்களை கயமைத்தனம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது\nநன்றி - சொ. சங்கரபாண்டி\n///தருமி ஐயா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க வழக்கமா ஆராய்ச்சி அதிகமாகவும், உணர்வுகள் கம்மியாகவும் வெளிப்பட்டுத்தான் உங்களின் பதிவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் உணர்வுப்பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப நல்லா இருந்தது.////\nஇதில் உள்ளதை அப்படியே வழிமொழியமுடியவில்லை என்னால்.\n///வழக்கமா ஆராய்ச்சி அதிகமாகவும், உணர்வுகள் கம்மியாகவும் வெளிப்பட்டுத்தான் உங்களின் பதிவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் உணர்வுப்பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள்.///\nஇதை மட்டும் வழிமொழிகிறேன். நீங்கள் இதை உணர்வுபூர்வமாக மட்டுமே அணுகுவதால்தான் இந்த நிலைப்பாட்டில் நிற்கிறீர்கள் என��று நினைக்கிறேன்.\nஇதற்கு என் பதில்: ஆடிக்கொரு நாள், அமாவாசைக்கொருநாள்தான் இந்தப் புள்ளை எழுதும்னு அருக்காணி சொன்னா அதுக்கு ஆமாஞ்சாமி போடவேண்டீது. இப்பச் சீக்கிரமாவே இன்னொரு பதிவு எழுதியிருக்குதே புள்ளைனு பாக்காம இந்தத்தளத்துல எதுக்கு எழுதுனேன்னு கேக்கவேண்டியது:)) உங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன் நானு:))\nஇவரைத் தூக்கிச் இரண்டு நாட்கள் மட்டுமே (இரண்டு ஆண்டெல்லாம் வேண்டாம்) சிறையில் போட்டுச் சித்திரவதை செய்திருந்தால் இந்த மாதிரி புத்திமதியை கிலானிக்கு வழங்குவாரா\nஇவரைப்போல் எழுதும் வஜ்ராக்கள்-இரவி ஸ்ரீனிவாஸ்கள்- செல்வன்களின் வாதங்களை கயமைத்தனம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nசுடலை மாடன் வீட்ல சின்னதா ஒரு குண்டு வச்சா என்ன பண்ணுவாருனு கேட்டு சொல்லுங்க அய்யா...\nபாலா(அதென்ன தருமி வாசகம் அப்டின்னா\n//தண்டனையின் நோக்கம் திருத்துவது மட்டுமே... //\nஉங்களுடைய இக்கருத்தில் முரண்படுகிறேன். தண்டனை என்றாலே செய்த தவறுக்கு அளிக்கப்படுவதுதான். இது தண்டனை பெற்றவனைத் திருத்துமா, திருத்தாதா, திருத்த வேண்டுமா, வேண்டாமா என்பதல்லாம் secondary. primary - தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்கணும்.\n\"அவன் கொல்லப்படும் சமயம் எனக்கு கொஞ்சம் வருத்தம் ஏற்படும்.\"\nநம் தனிப்பட்ட வருத்தங்களோ சந்தோஷங்களோ இங்கே நடப்ப்புகளைத் தீர்மானிக்கக் கூடாதே.\n//கிறிஸ்துவ பாதிரியார்களைக் கொன்றவர்களுக்கு மட்டும் மன்னிப்பு கட்டாயம் வேண்டும்.//\nஎன்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லையே.\nஎன்றென்றும் அன்புடன் பாலா ,\nகண்டனம் மட்டும் சொல்வதால் நீங்கள் எடுத்ததாய் நான் நினைத்த உங்கள் நிலைப்பாடு சரியென்று தெரிகிறது. நன்றி.\n//முகமூடியின் பதிவை வாசீத்தர்களா, தருமி, நீங்க அது பத்தி கருத்து சொல்லணும் என்பது என் விருப்பம்)//\nஏங்க, இப்படி மாட்டி உடுறீங்க அந்தக் காலத்துல robert ludlum இருக்காரே அவர் கதை கொஞ்சம் வாசிச்சது உண்டு. அவர் நாவலை எடுத்தா குறைஞ்சது முதல் 50-60 பக்கம் வரைக்கும் ஒண்ணுமே புரியாது; அதுக்குப் பிறகுதான் என்ன ஏதுன்னு கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்கும். அது மாதிரி நான் ரொம்ப கஷ்டப்பட்டு அவர் எந்தப் பக்கம் பேசுறார்னு தெரிஞ்சிக்கிட்டதை, நான் பாட்டுக்கு - அவர் பதிவில் சைடு குத்துக்கு ��ொம்ப இடம் கொடுத்ததால், மெயினான நேர் குத்து கொஞ்சம் மொட்டையாகிப் போச்சுன்னு - சொல்ல அவர் அதுக்கு ரெண்டு குத்து விட்டா நானெங்கே போறது'ங்க\n//இது வரை உங்கள் பதிவைப் பாராட்டக் கூட வராத (அப்போ பாராட்ற அளவுக்குக் கூட நான் எழுதியிருந்திருக்கிறேன் என்கிறீர்கள்; அப்படித்தானே) நான் பின்னூட்டமிடுகிறேன் :-). //\nஇதற்காகவே நான் உங்களுக்கு நன்றி சொல்லணும். இடித்துறைக்க வந்தமைக்கு மீண்டும் மிக்க நன்றி.\n//மரணதண்டனை ஒரு கற்கால வழிமுறை என்ற அவதானிப்பால் ../\nஇந்த அவதானிப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அரக்கத்தனமான தப்பு செய்தவர்களுக்கும், இதுபோன்ற தீவிரவாதக் குற்றங்களுக்கும் மரண தண்டனையே சரியான முடிவு என்பதே என் அவதானிப்பு.\nகோவலன் கதை சுட்டியிருக்கிறீர்கள். கிலானி விஷயமும் அப்படிப் பட்டதே.\nநம் நீதி மன்றங்களில் சின்ன குற்றங்களுக்குத் தரப்படும் பெரிய தண்டனைகள் மீது எனக்கு எந்த கேள்வியுமல்ல. ஆனால் பெரிய குற்றங்களுக்குக் கொடுக்கப் படும், அல்லது கொடுக்கப்படாமலே போகும் போக்கின்மீது எனக்கு கேள்விகள் உண்டு. கோடி கோடியாய் ஷேர் மார்க்கட்டில் கொள்ளை அடித்த ஹர்ஷத் மேத்தாவுக்கும், பொய்ப்பத்திரங்கள் அடித்தவர்களுக்கும், நமது பல அரசியல்வாதிகளுக்கும் அளிக்கப்படாத தண்டனைகளால் எனக்கு நம் நீதித்துறையின்மீது கேள்விகள் உண்டு. போகிற போக்கில் பார்த்தால் தீவிரவாதிகளுக்கு எதிரே வரும் கேஸ்களும் நம் அரசியல்வாதிகளுக்கு எதிர்த்து வரும் கேஸ்கள் போலவே நீர்த்துப் போக வைத்து விடுவீர்கள் போலும்.\n16-ம்தேதி தூக்கில் போடப்படப்போவதாக தினமலர் செய்தியாக எ.அ.பாலாவின் பதிலிலும்,என் பதிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பாவப்பட்ட பஞ்சாப் சகோதரர்களுக்கு குரல் எழுப்பாத நம் அறிவுஜீவிகளுக்கு இங்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை. what is their axe to grind மைனாரிட்டுகளுக்கு ஆதரவாக -எந்தக் காரணமுமாயிருந்தாலும் குரலெழுப்புவது ஏன் மைனாரிட்டுகளுக்கு ஆதரவாக -எந்தக் காரணமுமாயிருந்தாலும் குரலெழுப்புவது ஏன் அதுPஒன்று குரலெழுப்புவது அறிவு ஜீவித்தனம் என்ற ஒரு நிலைப்பாடு நமது நடுவில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளது. தூக்குத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்புவர்களுக்கு இதற்கு முன்போ பின்போ நேரமோ,காரணமோ இல்லாமல் போனதென்ன அதுPஒன்று குரலெழுப்புவது அறிவு ஜீ��ித்தனம் என்ற ஒரு நிலைப்பாடு நமது நடுவில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளது. தூக்குத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்புவர்களுக்கு இதற்கு முன்போ பின்போ நேரமோ,காரணமோ இல்லாமல் போனதென்ன இப்போதும்கூட நம் யாருக்கும் தெரியாமலேகூட போயிருக்கும் அந்தப் பஞ்சாப் சகோதரர்களின் தூக்குத் தண்டனை. இப்போது கூட அவர்கள் முதலில் அதற்குக் குரலெழுப்பாது, அப்சலுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏதோ ஒரு hidden agenda இருக்கிறது என்பது என் முடிவு, இதையே கயமைத்தனமாக நான் பார்க்கிறேன்.\nகோவலனுக்கு மறுபடியும் வருவோம். நம் நீதிச் சட்டங்களின் படி தூக்குத் தண்டனை - only in rarest of rare cases; சரியா அதாவது ஆயிரத்தில் ஒன்று என்பது மாதிரி -ஃ - 0.1 % அதில் ஆயிரத்தில் ஒன்றில் தவறான ஒருவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டுவிடலாம் என்றால் என்ன % அதாவது ஆயிரத்தில் ஒன்று என்பது மாதிரி -ஃ - 0.1 % அதில் ஆயிரத்தில் ஒன்றில் தவறான ஒருவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டுவிடலாம் என்றால் என்ன % பத்து லட்சத்துக்கு ஒரு கேஸா பத்து லட்சத்துக்கு ஒரு கேஸா இப்படியெல்லாம் கணக்குப் போடணுமா, என்ன\nதீவிரவாதமும், தீவிரவாதிகளும் மற்ற சாதாரண கேஸ்கள் மாதிரி இல்லாது தனியாக, கடுமையாகக் கையாளப்படவேண்டும் என்பது என் கருத்து. முகம் தெரிந்த ஒரு கொலையாளியை விடவும், முகம் காண்பிக்காத ஒரு தீவிரவாதக் குழுவும், அதிலிருந்து புறப்பட்டு வரும் brain-washed தீவிரவாதியும் பெருங்கேடு விளைவிக்க முடியும்.\nஅவர்களுக்கு ஏதோ ஒரு hidden agenda இருக்கிறது என்பது என் முடிவு, இதையே கயமைத்தனமாக நான் பார்க்கிறேன்.\nமதிப்பிற்குரிய ரோசாவசந்திற்கு இருக்கோ இல்லையோ, அருந்ததி ராய்க்கும், அவருடன் உட்கார்ந்திருக்கும் கீலானி போன்றவர்களுக்கும் நிச்சயம் hidden agenda இருக்கு என்பது என் எண்ணம்.\nஅதையே ஒரு சந்தேகத்தின் பேரில் படம் போட்டு\nஇப்பவும் நீங்கள் கேட்ட கேள்வியை சிறில் அலெக்ஸ் பதிவில் ஏற்கனவே கேட்டேன். பதில் இல்லை என்பதே என் எண்ணம்.\nதர்கவாதம் வைக்கப் பட்டது, சரப்ஜித் சிங்கிற்கு தூக்கு கொடுப்பதைப் பற்றி.\nநா. ஜெய்சங்கர் பதிவில் நான் கேட்ட கேள்வி.\nதீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு தேசம், சமூகம் மீது நம்பிக்கை இல்லை. இருப்பதை அழித்து புதிய உலகு செய்வோம் என்று கோஷம் போடும் கேசுகள். நாம், இருக்கும் சமூகத்தில் முன்னேரப் பாடுபடுபவர்கள். ஒரு Open society ல் குறைகளை பயன் படுத்தி இவர்கள் ஆள் சேர்க்கிறார்கள் (மதம்/மனம் மாற்றம்). இருக்கும், சமூகக் கட்டமைப்பு சில சரி/தவறு களைச் சட்டமாக அல்லது accepted norms ஆக வைக்கிறது. இதில் திருப்தி இல்லை என்றால் பேசி, சமரசங்கள் செய்து கொண்டு, அல்லது ஒத்துளையாமை (காந்தி வழி) செய்து சமூகத்தில் (இருக்கும் சமூகத்தில்) முன்னேற்றம் கண்டு கொள்ளவேண்டும் என்பதே ஒரு முன்னேறிய கொள்கை. ஆயுதம் ஏந்திப் போராடுவது அல்ல. இதை ஒத்துக் கொள்வீர்களா ஆம், என்றால் ஆயுதம் ஏந்திப் போராடும் கூட்டத்திற்கு ஏன் ஆதரவு ஆம், என்றால் ஆயுதம் ஏந்திப் போராடும் கூட்டத்திற்கு ஏன் ஆதரவு இல்லை, என்றால், முன்னேறிய சமூகத்தில் தூக்கு தண்டனை கூடாது என்று ஏன் வாதாடவேண்டும் இல்லை, என்றால், முன்னேறிய சமூகத்தில் தூக்கு தண்டனை கூடாது என்று ஏன் வாதாடவேண்டும் அவர்கள் இன்னும் முன்னேறவே இல்லையே அவர்கள் இன்னும் முன்னேறவே இல்லையே\n(இது தர்கவாதமே என்றாலும் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள்).\nஆனால், சம்பந்தப்பட்ட ஆசாமி, Afzal guru இதுவரை, மன்னிப்புக் கோரியதாகத் தெரியவில்லை. தன் தவறுக்கு வருந்தாத ஒருவனுக்கு ஒரு \"சமுதாயம்\" சொல்கிறது, அல்லது \"அடம் பிடிக்கிறது\" என்பதற்காக மன்னிப்பு வழங்கவேண்டுமா\nஅப்ப நானெல்லாம் அறிவி-ஜீவியா :-)) உங்க வாயலே இப்பாவாவது ஒப்புத்துக்கிட்டீங்களே... ;-)))\nநான் சொல்ல வந்ததே வேற தளத்தில், இரும்பு அடிக்கிற இடத்தில கொசுவுக்கு என்ன வேலை அப்படிங்கிற மாதிரி இருக்கு என் நிலைப்பாடு...\nசம்பந்தம் இல்லாத கேள்வி இங்கன ஒண்ணு கேட்டு வைக்கிறேன்... என் சின்ன வயசில ஒரு சாமீயார் சொன்னாறு... திருடனா இருந்தாலும், கொலைகாரனா இருந்தாலும் சரி எல்லோருமே அவனின் பிம்பங்கள் அன்றி வேற யாரும்மல்ல அப்படின்னு சொன்னதா, ஏதோ ஒரு புத்தகத்தில எழுதி இருக்கிறதா அவர் சொன்னாரு.\nஇதுதான் வாழ்கையே ஒரு முரண்பாடுற்றது அப்படிங்கிறதா\nநானும் ஒரு பழைய கடவுள் (புதிய கடவுள் - இதுவரைக்கும் அப்படி நினைத்துக் கொண்டுதானிருந்தேன், பெரிய பொறுப்பான வேலையாக இருப்பதால் அதிலிருந்து இறங்கி, சதாரண மனுச நிலைக்கு வந்துடறேன் :-). எட்ற அந்த த்ருப்பாச்சி அருவாள... ;-)))\n//சம்பந்தம் இல்லாத கேள்வி இங்கன ஒண்ணு கேட்டு வைக்கிறேன்... என் சின்ன வயசில ஒரு சாமீயார் சொன்னாறு... திருடனா இருந்தாலும், கொலைகாரனா இருந்தாலும் சரி எல்லோருமே அவனின் பிம்பங்கள் அன்றி வேற யாரும்மல்ல அப்படின்னு சொன்னதா, ஏதோ ஒரு புத்தகத்தில எழுதி இருக்கிறதா அவர் சொன்னாரு.\nஇதுதான் வாழ்கையே ஒரு முரண்பாடுற்றது அப்படிங்கிறதா\nயேசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று அனபை போதித்தார்.\nஒரு கிருத்துவனை இன்னொருவன் கன்னத்தில் அறைந்தான். சிறிது நேரம் கழித்து அந்த கிருத்துவன் தன்னை அடித்தவனின் கழுத்தை முறித்துக் கொண்டிருந்தான். அவனிடம் \"என்னப்பா நீ இன்னொரு கன்னத்தை அல்லவா காட்டியிருக்க வேண்டும்\" என கேட்டதற்கு அவனும் \" என்னிடம் இருந்த இரு கன்னங்களையும் உபயோகித்துவிட்டேன். இப்போது மூளையை உபயோகிக்கிறேன்\" என்றான்.\nபிரச்சனைகளுக்கு பதிலை மதத்தில் தேடுவதை விட்டு விட்டு மூளையை பயன்படுத்தி தேடுங்கள்.\nஇராணுவ வீரர்கள் விதைக்கப்பட வேண்டும், தேசவிரோதிகள் உதைக்கப்பட வேண்டும் என்று வீறாப்பாக வசனம் பேசும் அரைவேக்காட்டுக் கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு நீங்களும் ஐக்கியமாகிவிட்டது ஆச்சரியமாக இருக்கிறது.\nநீங்கள் கூறும் rare of the rarest என்ற கோட்பாடு தனிமனிதர்களின் குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். சொல்லப்போனால் தனிமனிதர்கள் சம்பந்தப்பட்ட கொலைவழக்குகளில் பணபலம் படைத்தவர்கள் சட்டத்திலிருந்து எந்த தண்டனையுமின்றி தப்பியிருக்கிறார்கள் (உ-ம்: நாவரசு கொலைவழக்கில் தப்பிய ஜான் டேவிட், ஜெஸிகா லால் கொலை வழக்கில் தப்பிய மனு ஷர்மா). இத்தகைய குற்றங்களில் மரண தண்டனைப் பெறுபவர்கள் பணம் கொடுத்து சட்டத்தை வளைக்க முடியாதவர்களே. நீங்கள் உதாரணமாகக் காட்டியிருக்கும் பஞ்சாபி சகோதரர்கள் மரண தண்டனைப் பெற்றது கொலைசெய்த குற்றத்திற்காக மட்டுமல்ல. பணமில்லாத குற்றத்திற்காகவும் தான்.\nஆனால் தேசத்திற்கு எதிரான குற்றங்கள், தேசத் தலைவர்களை கொலை செய்தது போன்ற பரபரப்பான அரசியல் வழக்குகளில் மரணதண்டனை என்பது உணர்ச்சிவசப்பட்ட பொதுப்புத்தியின் எதிரொலியாகவே வழங்கப்படுகிறது. போலீஸ் பிடித்துக் கொடுத்தவர்கள் அனைவருக்குமே மரணதண்டனை மிகவும் எளிதாக கிடைத்து விடுகிறது. அதே அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்குகள் மீது ஊடக வெளிச்சமும் அதிகமாக விழுவதால் இவ்வழக்குகளில் மரண தண்டனையை எ���ிர்ப்பதும் அதிக கவனிப்பைப் பெறுகிறது அல்லது தீவிரமடைகிறது. இதைத் தான் ரோசாவசந்தின் பதிவு தெளிவாக எடுத்துரைக்கிறது. மற்றபடி, மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கு அரசியல் கொலை செய்தவர்கள் மீது அதீத பாசம், அவர்களெல்லாம் தேசத் துரோகிகள் என்றெல்லாம் குற்றம் கூறுவது கொஞ்சம் ஓவர். இவற்றில் வெளிப்படுவது தங்களை தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்ள அடுத்தவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிக்கும் அய்யோக்கியத்தனம் மட்டுமே.\nஅப்சல் குருவைக் கொல்லாமல் சிறையில் வைத்திருந்தால் அவருடைய தீவிரவாதி நண்பர்கள் விமானத்தைக் கடத்திச் சென்று அவரை விடுவிக்க முனைவார்கள். அதனால் அவரைக் கொல்வது தான் சரி என்பது புத்திசாலித்தனமான வாதம். கொன்றுவிட்டால் அவர்கள் விமானத்தைக் கடத்தமாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமுமில்லை. சொல்லப்போனால் கடத்திய பயணிகளை விடுவிக்காமல் கொன்றுவிடும் சாத்தியமே அதிகம்.\n//திருடனா இருந்தாலும், கொலைகாரனா இருந்தாலும் சரி எல்லோருமே அவனின் பிம்பங்கள் அன்றி வேற யாரும்மல்ல அப்படின்னு சொன்னதா, ஏதோ ஒரு புத்தகத்தில எழுதி இருக்கிறதா அவர் சொன்னாரு.\nஇதுதான் வாழ்கையே ஒரு முரண்பாடுற்றது அப்படிங்கிறதா\nதூக்கு தண்டனை குடுத்த நீதிபதிகளும் அவனின் பிம்பம்தான். கடேசில அப்ஸலுக்கு கருப்பு துணி மாட்டி விசையை அழுத்துபவரும் அவனின் பிம்பம்தான்\n'மிக கவனம்': தூக்கு தண்டனையில் எனக்கு ஏற்பு கிடையாது. ஆயுள் தண்டனைதான். எவ்வளவு கொடிய குற்றமாயிருந்தாலும். அப்படி யாராவது விமானங்களை கடத்தி கைதிகளை விடுவிக்க சொன்னால், 'முடியாது, பண்ணரதை பண்ணிக்கோ' ன்னு விட்டர வேண்டியதுதான்.\nமரணதண்டனைதான் சரின்னு சொல்ரவங்க கூட சித்திரவதை செய்து சாகடிக்கிரதை ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஆயுள் தண்டனை, மரண தண்டனை, கண்ணை எடுக்கிறது, கையை வெட்டுரது, சித்திரவதை பண்றதுன்னு ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு எல்லை இருக்கும். என்னோட எல்லை நல்லவன் ஒரு மரணத்திற்கு காரணமாய் இருப்பது. கெட்டவன் கெட்டவனை கொல்லலாம். கெட்டவன் நல்லவனை கொல்லலாம். நல்லவன் யாரோட மரணத்திற்கும் காரணமாய் இருக்க கூடாது.\nதருமி சார், ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வந்த பதிவுகளில் நேர்மையான வெகு சில பதிவுகளில் ஒன்று உங்களுடையது. நன்றி.\n//...ஏதோ ஒரு புத்தகத்தில எழுதி இருக்கிறதா அவர் சொன்னாரு...//\nநானும் கூட சொல்லியிருக்கேனே: \"இருக்கவே இருக்கிறது கீதை: 'கொல்பவனும் நானே; கொல்லப்படுபவனும் நானே' என்பது போல எல்லாம் 'அவன் செயல்' என்று விட்டு விடலாமே.\"\n//போலீஸ் பிடித்துக் கொடுத்தவர்கள் அனைவருக்குமே மரணதண்டனை மிகவும் எளிதாக கிடைத்து விடுகிறது.//\n உண்மை அதுவல்ல என்றே நினைக்கிறேன்.\n//மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கு அரசியல் கொலை செய்தவர்கள் மீது அதீத பாசம், அவர்களெல்லாம் தேசத் துரோகிகள் என்றெல்லாம் குற்றம் கூறுவது கொஞ்சம் ஓவர்.//\n// இவற்றில் வெளிப்படுவது தங்களை தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்ள அடுத்தவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிக்கும் அய்யோக்கியத்தனம் மட்டுமே//\nஇந்த வார்த்தைகள் என்னை நோக்கிச் சொல்லப்பட்டவை இல்லை என்றே நினைக்கிறேன். என் குற்றச் சாட்டுக்கள் இவையில்லையே.\n//தூக்கு தண்டனையில் எனக்கு ஏற்பு கிடையாது.//\nஉங்கள் கருத்துக்களில் இந்தக் கருத்துக்கு நான் எதிர்மறை.\n//இந்த வார்த்தைகள் என்னை நோக்கிச் சொல்லப்பட்டவை இல்லை என்றே நினைக்கிறேன். என் குற்றச் சாட்டுக்கள் இவையில்லையே./\nஇல்லை. மரணதண்டனைக்கு எதிராக வந்த பதிவுகளுள் ரோசாவசந்தின் பதிவில் கருத்து சொல்லியிருந்தேன். ஆதரவாக வந்த ஏகப்பட்ட பதிவுகளை எழுதியவர்களுள் நிதானமாக சிந்திக்கக்கூடியவர் நீங்கள் என்பதால் இங்கே எழுதினேன். இது பொதுவாக வலைப்பதிவுகளில் நிலவும் சூழ்நிலையை மனதில் வைத்து எழுதியது.\n//////16-ம்தேதி தூக்கில் போடப்படப்போவதாக தினமலர் செய்தியாக எ.அ.பாலாவின் பதிலிலும்,என் பதிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பாவப்பட்ட பஞ்சாப் சகோதரர்களுக்கு குரல் எழுப்பாத நம் அறிவுஜீவிகளுக்கு இங்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை./////\nஇந்த செய்தி எனக்கு ஏற்படுத்திய அதே மாதிரி (ம உ காவலர்கள் பற்றிய) பாதிப்பு உங்களுக்கும் ஏற்படுத்தியதில் ஒத்த சிந்தனை பற்றி சிறு மகிழ்சி.\n///கடைசியாக, பாலா அவர்களின் பதிவில் வந்துள்ள ஒரு பின்னூட்டம் (நல்லதொரு பின்னூட்டம்; இருப்பினும் அந்த பின்னூட்டத்தைக் கொடுத்தவர் ஏன் அனானியாக வந்துள்ளார் என்பதை அவர் தான் சொல்லணும்.)////\nஅனானியா எழுதியே பழக்கமாயிருச்சுங்க..அதுதான் :))) அனானியா இருக்குறதுக்கு காரணம் முத்திரை குத்தப்படுவதிலிருந்து தப்பிக்கத்தான்...:)))\nபாலாஜி அவர்கள் பதிவில் பின்னூட்டம் இட���ட (கி அ அ )அனானி\nபாலாஜி அவர்கள் பதிவில் பின்னூட்டம் இட்ட (கி அ அ )அனானி,\n\"\"\"பாலாஜி அவர்கள் பதிவில் பின்னூட்டம் இட்ட (கி அ அ )அனானி,\nrethink செய்கிறேனோ இல்லையோ உங்கள் கமென்ட் வித் ஆப்ட் வோர்ட்ஸை வெகுவாக ரசித்தேன் :))\n(கி அ அ )அனானி,\nஎன்னங்க ஒங்களோடு தொந்தரவாஅ போச்சு அனானிகளக் கண்டுக்கக்கூடாதுன்னு பாத்தா நீங்க மறுபடி மறுபடி உங்க பின்னூட்டத்த போடறது மாதிரி பண்ணீர்ரீங்களே அனானிகளக் கண்டுக்கக்கூடாதுன்னு பாத்தா நீங்க மறுபடி மறுபடி உங்க பின்னூட்டத்த போடறது மாதிரி பண்ணீர்ரீங்களே மொதல்ல நல்ல விஷயம் சொன்னீங்க. அடுத்து அனானியா இருக்க்றதுக்குக் காரணம் சொன்னீங்க. கடைசியா, சில்லுன்னு ஒரு பின்னூட்டம். இப்படியே இருந்தா எனக்கு 'மூஞ்சி பாக்க' ஆச இருக்காதா மொதல்ல நல்ல விஷயம் சொன்னீங்க. அடுத்து அனானியா இருக்க்றதுக்குக் காரணம் சொன்னீங்க. கடைசியா, சில்லுன்னு ஒரு பின்னூட்டம். இப்படியே இருந்தா எனக்கு 'மூஞ்சி பாக்க' ஆச இருக்காதா\nஎன்ன தருமி சார்... பொதுவா நீதிமன்றங்கள் கேவலம். மரத்தடி நாட்டமைகளை விடவும் மோசம்னு பதிவு போடுவீங்க இப்ப என்ன ஆச்சு\nஅப்சல் விஷயத்துல எனக்கு தெரிந்த உண்மைகளை விடவும் கேள்விகள் அதிகம்...\nபடித்து பட்டம் வாங்கி உயிர்களை காப்பாற்றும் டாக்டர் தொழில் புரியும் ஒரு இந்தியர் தீவிரவாதி ஆக யார் காரணம்\nஅவர் திருந்தியபின்னரும் அவரை கண்காணித்து என்றும் குற்றவாளியாகவே பாவிக்கும் மனோபாவம் எப்படிப்பட்டது\nஇந்திய பிரஜைகள் இந்தியப் படைகளினாலெயே தினம் தினம் கொல்லப்படுவது எப்படி\nஉங்கள் ஊரில் காஷ்மீர் போல் ஒரு நிலை வந்தால் என்ன செய்வீர்கள்\nஅப்சல் வழக்கில் நீதி பெறும் அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்தாத நிலையில், அவரை (இப்போது அவரை தூக்கில் இடவேண்டும் என சொல்லொயிருக்கும் சட்டப்படியே) மேல் முறையீட்டில் விடுதலை செய்தால் அப்போ என்ன சொல்வீங்க சட்டம் நிலைக்கணும்னா\nநாட்டின் இறையாண்மையை கெடுப்பது ஒரு கட்டிடத்தின் மேலான தாக்குதல் இல்லீங்க. என் நாடு என் குடும்பத்தை குலைத்ததென நான் நம்பும்பட்சத்தில் அதை எதிர்க்கத் துணிவேனே தவிர சட்டப்படி அது செய்தது சரிதான் என சோம்பி இருக்கமாட்டேன்.\nஇறையாண்மை தேசியம் எல்லாம் செண்டிமெடல் பிதற்றல்களாகவே தெரிகின்றன. நீதிமன்றங்கள் பொதுமக்கள் - மெஜாரிட்டி- ம���நிலையை பிரதிபலிக்க ஆரம்பித்தால் ரஜினி ரசிகர்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடலாம்.\n//இந்திய பிரஜைகள் இந்தியப் படைகளினாலெயே தினம் தினம் கொல்லப்படுவது எப்படி\nஇந்த டையலாக் மட்டும் வேண்டாம். :)\nஇந்திய பிரஜைகள் இந்தியப்படைகளால் கொல்லப்படுகிறார்கள் என்கிறீர்கள், எங்கே நடக்கிறது அப்படி \n அங்கே இந்திய இரானுவத்தில் நிறைய காஷ்மீரிகளும் சேர்ந்துள்ளார்கள். ராஷ்ட்ரிய ரைப்பிஸ். நிலநடுக்கம் வந்தால் கூட இந்திய இரானுவத்தை தான் துனைக்கு அழைக்கிறார்கள் மக்கள்.\nசும்மா மனித உரிமை இயக்கம் கொடுக்கிற அறிக்கையையெல்லாம் வச்சு பேச வேண்டாம். வாங்க நேரடியா காஷ்மீருக்கு போயி பார்த்துட்டு வந்திடலாம்.\nஎன்னங்க, இஸ்ரேல்காரனுக கூட அங்கே போயி பார்க்குறானுக நாமும் ஒரு தடவை போயி பார்த்திட்டு வந்திடலாம்.\nஉங்களையும், என்னையும் விட சாவும், பினங்களும் அவனை அதிகம் பாதிக்கின்றன.\nஎத்தனை மிலிட்டரிக்காரர்கள் nightmareகளால தூக்கமில்லாத வாழ்க்கை வாழ்கிறார்கள் தெரியுமா\nசும்மா இரானுவம் என்றால் மக்களை கொல்கிறார்கள் என்ற ஜல்லியடித்தல் வேண்டாம். unless under extreme provocation the IA does not kill civillians.\nஇதிலும் unless under extreme provocation என்ற வாக்கியத்தை வைத்துகொண்டு விதண்டாவாதம் செய்ய கூட சிலர் முன் வரலாம்.\nதவறு செய்தால் உடனடியாக court martial செய்யபடுகிறார்கள்.\nசாரி, இனியும் இந்த புருடா நான்சென்ஸை சும்மாவிட்டால் அமெரிக்காவில் செத்த இரானுவ வீரனின் உடலை புதைக்கும் போதும் அந்த வீரனை சபித்தும் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை போல கேவலங்கள் இந்த பூமியில் நடக்கும்.இடதுசாரி பிரச்சாரம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கேவலமாக போகும்.\nதமிழ் மணத்தின் சமீபத்திய வாசகனாகிய எனக்கு, இந்த வழக்கினைப் பற்றிய வலைப்பூ விவாதங்கள் பல புதிய செய்திகளை சொன்னது. உங்களின் பின்னூட்டங்களை கிட்டத்தட்ட எல்லாப் பதிவுகளிலும் படித்து வந்த போதிலும், இந்தப் பதிவு ஒரு தொகுப்பாகவும் தெளிவான கருத்துப் பதிவாகவும் இருக்கிறது. இவ்வளவுத் தெளிவாகவும், பொறுமையாகவும் கருத்துக்களை எடுத்து வைத்ததற்கு மிக நன்றி.\nஇந்த விவாதம் இப்பொழுது முடிவது போல் தோன்றவில்லை.\n//இந்திய பிரஜைகள் இந்தியப் படைகளினாலெயே தினம் தினம் கொல்லப்படுவது எப்படி\nஎதோ சொல்ல வேண்டும் போலிருந்தது..சொல்லி விட்டேன்.\nசிறில் அலெக்ஸ் போன்றோர் யாரோ சில தீவிரவாத ஆதரவாளர்களின் கூற்றும், தீவிரவாதிகள் மூளைச்சலவை பேச்சுக்களை கேட்டுக்கொண்டு தன் எண்ணக்குதிரை போகின்ற போக்கில் தூள்கிளப்புறாங்க\n//படித்து பட்டம் வாங்கி உயிர்களை காப்பாற்றும் டாக்டர் தொழில் புரியும் ஒரு இந்தியர் தீவிரவாதி ஆக யார் காரணம்\nஇது அப்சலை கேட்க வேண்டிய கேள்வி; நம்ம கிட்ட கேட்ட என்ன பதில் சொல்லவேண்டும். ஆனாலும் எனக்கு தெரிந்தவரை, ஜிலானி போன்ற பிரிவினைவாத ஆதரவாளர்கள் கல்வி விரிவிரையாளர்களாக கல்லூரிகளில் இருந்தால், மாணவர்கள் பிரிவினைவாதமும், தீவிரவாதத்தையும் தான் பின்பற்ற வழி முறை செய்து கொடுப்பார்கள்.\n//அவர் திருந்தியபின்னரும் அவரை கண்காணித்து என்றும் குற்றவாளியாகவே பாவிக்கும் மனோபாவம் எப்படிப்பட்டது\nபாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ற ஒருவன் இந்திய எல்லைக்குள் நுழைய சுலபமாக வழி சரணடைகிறேன் என்று வருவதே அப்சல் மூன்று மாதம் தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி முடிவு பெற்றதும் எதனால் திருந்தினான் அப்சல் மூன்று மாதம் தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி முடிவு பெற்றதும் எதனால் திருந்தினான் உண்மையில் திருந்தினான என்பது இது ஆயிரம் டாலர் கேள்வி உண்மையில் திருந்தினான என்பது இது ஆயிரம் டாலர் கேள்வி ஒரு மூளைச்சலவை செய்தவன் திருந்துவானா\n//இந்திய பிரஜைகள் இந்தியப் படைகளினாலெயே தினம் தினம் கொல்லப்படுவது எப்படி\n//உங்கள் ஊரில் காஷ்மீர் போல் ஒரு நிலை வந்தால் என்ன செய்வீர்கள்\nஉண்மை என்ன என்று தெரியாமல் சொல்லுவது தவறு அப்படி சாதாரண மக்களை கொலை செய்வது நடக்குமானால் எதற்காக இந்திய படை இதை செய்கிறது அப்படி சாதாரண மக்களை கொலை செய்வது நடக்குமானால் எதற்காக இந்திய படை இதை செய்கிறது அப்ப இந்திய ராணுவம் அங்கும் மட்டும் ஏன் செய்கிறது அப்ப இந்திய ராணுவம் அங்கும் மட்டும் ஏன் செய்கிறது ஏன் மற்ற மாநிலங்களில் இல்லை ஏன் மற்ற மாநிலங்களில் இல்லை இதனால் இந்திய படைக்கு கிடைக்கும் லாபல் என்ன என்பதையும் இந்த கதை சொல்பவர்கள் எடுத்துச்சொல்லவேண்டும். அலெக்ஸ் உங்களிடம் இதற்கான பதில் இருக்கிறதா\nஅது போகட்டும் குண்டு வெடிப்பு உங்கள் வீட்டில் நிகழ்ந்து இருந்தாலும் நீங்கள் இது போன்ற வாதங்களை தீவிரவாதிகளின் சார்பாக வைப்பீர்களா\n//அப்சல் வழக்கில் நீத�� பெறும் அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்தாத நிலையில், அவரை (இப்போது அவரை தூக்கில் இடவேண்டும் என சொல்லொயிருக்கும் சட்டப்படியே) மேல் முறையீட்டில் விடுதலை செய்தால் அப்போ என்ன சொல்வீங்க சட்டம் நிலைக்கணும்னா\nஎந்த வாய்ப்பு அப்சலுக்கு வழங்கப்படவில்லை என்று சொல்லமுடியுமா அலெக்ஸ் அனைத்து நீதி மன்றத்திலும் அவருக்கு வழக்குறைஞர் இருந்தார்கள் அனைத்து நீதி மன்றத்திலும் அவருக்கு வழக்குறைஞர் இருந்தார்கள் அவர் உச்ச நீதி மன்றம்வரை சென்றும் அவருக்கு நீதி கிடைக்கவில்லையா அவர் உச்ச நீதி மன்றம்வரை சென்றும் அவருக்கு நீதி கிடைக்கவில்லையா அவர் குற்றமற்றவர் என்று அவரே சொல்லவில்லை அவர் குற்றமற்றவர் என்று அவரே சொல்லவில்லை அவருக்கு எதிரான சாட்சியங்களா பாராளமன்ற வரைவுப்படம், பாராளமன்றதின் பாதுகாப்பு வளையங்கள் பற்றிய குறிப்புகள் எல்லாம் அவருடைய Laptop ஏன் இருந்தது அவருக்கு எதிரான சாட்சியங்களா பாராளமன்ற வரைவுப்படம், பாராளமன்றதின் பாதுகாப்பு வளையங்கள் பற்றிய குறிப்புகள் எல்லாம் அவருடைய Laptop ஏன் இருந்தது மேலும் பல என் பதிவில் பார்க்கவும் இவையெல்லாம் ஏன் அவர் வைத்திருந்தார் மேலும் பல என் பதிவில் பார்க்கவும் இவையெல்லாம் ஏன் அவர் வைத்திருந்தார் உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் கோமாளிகளா உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் கோமாளிகளா உச்ச நீதிமன்றதுக்கும் மேலே ஒரு மேல் முறையீடு கிடையாது உச்ச நீதிமன்றதுக்கும் மேலே ஒரு மேல் முறையீடு கிடையாது அதனால் தான் கருனை மனு ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டுள்ளது அதனால் தான் கருனை மனு ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி அவரை குற்றமற்றவர் என்று சொல்ல முடியாது ஜனாதிபதி அவரை குற்றமற்றவர் என்று சொல்ல முடியாது அவர் கருனையால், வேண்டுமானால் அப்சலுக்கு மரணதண்டனை ரத்து செய்து ஆயுள் தண்டனைக்கு பரிந்துரை செய்யலாம், FYI அந்த முடிவும் உச்ச நீதிமன்றத்தால் மாற்றமுடியும்\n179. அப்சலும், அறிவு ஜீவிகளும்...***\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்ன��் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaisaral.blogspot.com/2010/03/blog-post_21.html", "date_download": "2018-07-16T04:25:39Z", "digest": "sha1:ZCBAJI5XZPTYXEEQPQP4FNIKQ222EKVS", "length": 26768, "nlines": 298, "source_domain": "kalaisaral.blogspot.com", "title": "கலைச்சாரல்: அவரைக்காயிலும் வைத்தியம் ..", "raw_content": "\nஎன் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்\nதங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா\nமலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினை தருவது அவரை.\nபுரதம், சுண்ணாம்புசத்து,இரும்பு,வைட்டமின்சத்துக்கள் ஒருங்கே உள்ளன.\nமிக எளிதில் செரிமானமாகக்கூடியது அவரை\nபலவீனமான குடல் உடையவர்களும் இரவு நேரத்திலும்\nபத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது.\nமுற்றிய அவரையயைவிட பிஞ்சு அவரை நல்லது.\nவெண்ணிற அவரைகாய் வாயு, பித்தம்,இவற்றைக்கண்டிக்கும். உள்ளுறுப்புக்களின் அலர்ஜியைப்போக்கும்:\nசீதபேதி,இவற்றிற்கு அவரைக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் பலனுண்டு.\nஅஸ்ஸாமில் காதுவலிக்கும், தொண்டைவலிக்கும். அவரையின் சாற்றை பயன்படுத்துகிறார்கள். [யாரும் ரொம்பப்பேசி காதில் ரத்தம் வந்தாலும் இதை ஊற்றலாமோ ஆராயனும்]]\nஇரத்தக்கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு என்பது\nஇரத்தத்தை கொதிக்கவிடாதிங்கோ அப்புறம் கொதித்தபடியே இருபீர்கள் இது நம்ம கண்டுபிடிப்பு]\nஅவரையைப்பற்றிய பழைய வைத்திய நூல்குறிப்பு கிடைத்துள்ளது.\n”கங்குல் உணவிற்கும் கறிக்கும் முறைகளுக்கும்\nகாழுறையா வண்முதிரைப் பிஞ்சாம் விதி.”//\n[விளக்கிடுச்சா, விளங்காட்டி என்ன குத்தம் சொல்லக்கூடாது ஓகே]\nபடித்தை பதிந்திருக்கிறேன் - நீங்களும் தெரிந்துகொண்டு பயன்பெறவே இதைபதிக்கிறேன்.\n//இதை அழகாய் நறுக்கி சிறியவெங்காயம் கடுகு கருவேப்பில்லை உளுந்துபோட்டு கொஞ்சம் ஆயில்விட்டு அதில் தாளித்து\nநறுக்கிய அவரையை அதில்போட்டு சிறு உப்பிட்டு லேசாய் தண்ணீர் தெளித்து 3 நிமிடம் மூடி பின் திறந்து ஒருகிண்டுகிண்டி [வேணுமுன்னா தேங்காய்பூபோட்டு] அப்படியே சிறிய\n[இல்லன்னா பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய] பவுலில் ரெடியான அவரைகூட்டைஎடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் போட்டு[ இல்லன்னா கையாலே] ரசித்து ரசித்து அள்ளி துண்ணா எப்படியிருக்கும்..\nஎன்ன இப்போதே அவரைக்காய் வாங்��� புறப்பட்டதுபோல் தெரிகிறது.\nPosted by அன்புடன் மலிக்கா at 8:35 AM\nஆகா நல்ல டிப்ஸாயிருக்கே சாறெடுத்து பக்கத்திலே வைத்துக்கொண்டால் தேவலையே மனைவிக்கு தெரியாமா..அச்சோ யாரும் சொல்லிடாதிக அவுககிட்ட..\n படத்தில் உள்ளது பட்டைஅவரைக்காய். நீங்க எதை சொல்றீங்க.\nஜெய்லானி, அவரக்காயிலெ நெறய ரகங்கள் இருக்கு. ஏறக்குறைய எல்லாமும் இந்த குணங்களைக் கொண்டிருக்கும்.\nஇரண்டு அவரக்காயிலும் செய்யலாமுன்னு நினைக்கிறேன் சரியா\nஆகா நல்ல டிப்ஸாயிருக்கே சாறெடுத்து பக்கத்திலே வைத்துக்கொண்டால் தேவலையே மனைவிக்கு தெரியாமா..அச்சோ யாரும் சொல்லிடாதிக அவுககிட்ட..//\nஅப்படியே கொஞ்சம் மெயில் ஐடி அனுப்பிவச்சா சொல்லமாட்டமுல்ல திவாகர்..\n படத்தில் உள்ளது பட்டைஅவரைக்காய். நீங்க எதை சொல்றீங்க/\nடாக்டர் சொல்வதுபோல் பலரகமிருக்கு அவரையில்.\nஎல்லாத்திலும் இளம்பிஞ்சு அவரைகாயில் இதுபோல் செய்யலாம்.\nகூகிளில் தேடியபோது பளிச்சென்று இந்த அவரை கண்ணில் பட்டது ..\nஜெய்லானி, அவரக்காயிலெ நெறய ரகங்கள் இருக்கு. ஏறக்குறைய எல்லாமும் இந்த குணங்களைக் கொண்டிருக்கும்.\nமிக்க நன்றி டாக்டர். இனி தைரியமாக டிப்ஸ்கள்போடலாம் நம்ம டாக்டர்தான் இருக்காங்கல்ல அப்பாடா\nசந்தேகமுன்னா அவங்ககிட்ட கேட்டுக்கல்லாம் இல்லையா டாக்டர்..\nஇரண்டு அவரக்காயிலும் செய்யலாமுன்னு நினைக்கிறேன் சரியா\nஆம்மாம்பா மொத்தத்தில் வைத்தியத்திற்க்கு பிஞ்சாக இருக்கனுமாம் அவரைக்காய்..\nஅவரைக்காய் டிப்ஸ் + குறிப்பு அருமை.\nநாங்க கறி அவரைக்காய் குழம்பு செய்வோம் , ம்ம் மணமாக இருக்கும்\nநீரோடையில் \"அவரைக்காயிலும் வைத்தியம்\"என்ற தலைப்பை பார்த்து சும்மா ஒரு விசிட் கலைச்சாரளுக்குள் நுழைந்தால் (ஹி.. ஹி.. நான் சமையலில் பூஜ்ஜியம்.... எனக்கு வெந்நீர் மட்டும் சமைக்க தெரியும் எனக்கு வெந்நீர் மட்டும் சமைக்க தெரியும் ) தங்களின் புதிய முகங்களில் ஒன்றை கண்டுகொண்டேன்... அதுதான் வைத்தியர்... (டாக்டரா... எந்த மெடிக்கல் யூனிவெர்சிட்டி.. ) தங்களின் புதிய முகங்களில் ஒன்றை கண்டுகொண்டேன்... அதுதான் வைத்தியர்... (டாக்டரா... எந்த மெடிக்கல் யூனிவெர்சிட்டி..\nஅவரக்காயிலும் இவ்ளோ மருத்துவ குணம் இருக்கிறது என்று இன்றுதான் தெரிந்தது.. இதனை அப்படியே printout எடுத்து என் மனைவியிடம் காட்டுகிறேன்.... (ஏற்கெனவே தங்கள் கலைச்சாரல் பற்றி���ும் - சமையல் குறிப்பு பற்றியும் மனைவியிடம் தெரிவித்திருக்கிறேன்).\nநல்ல உபயோகமான கருத்துக்கள் அடங்கியது இந்த \"அவரைக்காயிலும் வைத்தியம்\" ...\nஅவரைக்காய் டிப்ஸ் + குறிப்பு அருமை.\nநாங்க கறி அவரைக்காய் குழம்பு செய்வோம் , ம்ம் மணமாக இருக்கும்/\nஆமாக்கா அவரைக்காய்கூட [செம்மீன்] இரால் சேர்த்துகுழம்புவைத்தால் ம்ம்ம்ம்ம்\nநீரோடையில் \"அவரைக்காயிலும் வைத்தியம்\"என்ற தலைப்பை பார்த்து சும்மா ஒரு விசிட் கலைச்சாரளுக்குள் நுழைந்தால் (ஹி.. ஹி.. நான் சமையலில் பூஜ்ஜியம்.... எனக்கு வெந்நீர் மட்டும் சமைக்க தெரியும் எனக்கு வெந்நீர் மட்டும் சமைக்க தெரியும் ) தங்களின் புதிய முகங்களில் ஒன்றை கண்டுகொண்டேன்... அதுதான் வைத்தியர்... (டாக்டரா... எந்த மெடிக்கல் யூனிவெர்சிட்டி.. ) தங்களின் புதிய முகங்களில் ஒன்றை கண்டுகொண்டேன்... அதுதான் வைத்தியர்... (டாக்டரா... எந்த மெடிக்கல் யூனிவெர்சிட்டி..\nஅவரக்காயிலும் இவ்ளோ மருத்துவ குணம் இருக்கிறது என்று இன்றுதான் தெரிந்தது.. இதனை அப்படியே printout எடுத்து என் மனைவியிடம் காட்டுகிறேன்.... (ஏற்கெனவே தங்கள் கலைச்சாரல் பற்றியும் - சமையல் குறிப்பு பற்றியும் மனைவியிடம் தெரிவித்திருக்கிறேன்).//\nஅறுவை, டெஸ்ட், எல்லாம் முதலில் மத்தவங்களிடம் செய்துவிட்டு தானே முழு டாக்டராக வெளிவரனும் அதான்\nதொடங்கியிருக்கேன் டெஸ்டுகளைஹா ஹா ஹா..\nஉங்க:பாதியிடம்: சமைத்துதரச்சொல்லுங்க இல்லன்னா பரயில்லை தாளாரமா நீங்க ட்ரைப்பண்ணுங்க ஒருகை பாத்துரலாம்.\n//நல்ல உபயோகமான கருத்துக்கள் அடங்கியது இந்த \"அவரைக்காயிலும் வைத்தியம்\" ...\nவருகைக்கும் அன்பானகருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி முரளி\nநல்ல பதிவு மல்லிகா. நானும் அடுத்து இதை போடலாம் என்று தேடி டைப்பன்னி வெச்சு இருக்கேன்.\nநல்ல தகவல் தோழி. வாழ்த்துக்கள்.\nநல்ல பயனுள்ள பதிவு மல்லிகா , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nரொம்ப நல்லா இருக்கு உங்கள் குறிப்பு அவரக்காய் உடன் சிறிது சிறு பருப்பும் சேர்த்து பொரியல் செய்தால் இன்னும் சூப்பரா இருக்கும்\nசமையல் முறையிலும் வைத்தியமா... பயனுள்ள தகவல்கள்.\nஇன்னைக்கு எங்க வீட்டிலே அவரைக்காய் பொரியல்...சூப்பர்.\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்ச�� நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு கவிதை நூல் கிடைக்குமிடம் மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1447 7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை தியாகராய நகர்,சென்னை - 600 017 தொலைபேசி: 009144 24342926 ,\nமுதல் இந்திய அழகியும். நானும்.\nமைக்ரோ ஓவனில் கிரீன் சாம்பார்\nவா பெண்ணே வா [மகளிர்தின வாழ்த்துக்கள்]\nஅல் அயின் சுற்றுலாப்பயணம் (1)\nஅன்பு மகனின் ஆர்ட் (3)\nஉமர்தம்பி. அங்கீகாரம். ஆதரவு. (1)\nஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் (1)\nகடி கடி காமெடி (3)\nகடி கடி காமெடி. (2)\nகுற்ற நிகழ்வுகள். மெயில் செய்தி. (1)\nசமையல் போட்டியின் குறிப்பு தமிழ்குடும்பம். (5)\nசிக்கன சிந்தாமணியின் ஐடியா (1)\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் (2)\nபிரச்சனையும் தீர்வும் இஸ்லாமிய பெண்மணி (1)\nபேச்சிலர் போட்டி சமையல் (1)\nமைக்ரோ வேவ் குக்கிங் (6)\nருசியோ ருசி ஸ்வீட் (4)\nருசியோ ருசி கேரளா சமையல் (1)\nருசியோ ருசி. அசைவம். (8)\nருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி. (3)\nவிருதுக்கு எனது நூல் தேர்வு..\nஎனது 2,வது கவிதை தொகுப்பு\nஇந்த போட்டோவை கிளிக்கினால் என் மகனாரின் தளம் செல்லும், அங்கும் சென்றுபார்த்து கருத்துக்களை பகிருங்களேன்.\nஎன்னுடைய அனுமதியில்லாமல் எதையும் காப்பிபேஸ்ட் செய்யவேண்டாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmani-anbodu.blogspot.com/2012/04/blog-post_20.html", "date_download": "2018-07-16T05:06:16Z", "digest": "sha1:B4TC4EXSVMKD6YNLWKJVIP2ZWKQBQOCJ", "length": 10528, "nlines": 104, "source_domain": "kanmani-anbodu.blogspot.com", "title": "கண்மணி அன்போடு!: உசுரக் குடிச்சுப் போனியே...!", "raw_content": "\nவானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்\nமுகப்புத்தகப் பக்கம் (Facebook Page)\nவெள்ளி, ஏப்ரல் 20, 2012\nஎதமா பதமா மழையில நனைஞ்சு,\nபனியில பூவா நான் நின்ன போது,\nநெத்தியில விழுந்த மழைத் துளி,\nகண்ணுக்குள்ள விழுந்த உன் முகம்,\nகனவுல நெனவுல கபடி ஆடுதே..\nநெஞ்சுக்குள்ள சடுகுடு சத்தம் போடுதே..\nநெனைப்பெல்லாம் மனசுல மறைக்கப் பாத்தனே,\nஅது எட்டி எட்டி பாத்துதான் ஊர கூட்டுதே...\nபதிவு செய்தவர் Kanmani Rajan\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇங்கு என் கதைகள், கவிதைகள் என்று எனக்குத் தோன்றும் அனைத்தையும் கிருக்கி இருக்கிறேன். எல்லாப் பதிவுகளிலும், கொஞ்சம் உண்மை, கொஞ்சம் கற்பனை என்று கலந்திருக்கும். பொழுது போக்காக ஏதாவது வாசிக்க வேண்டும் என்று தோன்றினால், வாசிக்கலாம். வாசித்த பின் தோன்றுவதை, என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம்.\nஎன்னைப் பொறுத்த வரையில், எழுதுவது என்பது, எனக்குப் பிடித்தமான பொழுது போக்கு; உண்மையில் எழுதும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. அதே போலத் தான் வாசிப்பதும் கூட, உங்களுக்கு அந்த அலாதியான இன்பம் கிடைக்கும் என்று நம்புகிறேன், இங்கு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓவம்மா - தொடர்கதை (11)\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\n\"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு\" \"ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது\", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு ப...\nஇது ஒரு சிக்கன் கதை\n அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்\nஇது பேசும் கலை - கழை - களை\nபெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா\nஅப்பா - அம்மா - மகளின் பார்வையில் #4\nபுதிதாக வாசிபவர்களுக்கு, இது ஒரு தொடர் பதிவு ஆதலால், கீழே இருக்கும் இணைப்பைப் பயன்படுத்தி முந்தைய பதிவுகளை படித்துவிட்டு, இங்கே வாருங்கள்\nசமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒர��� நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க...\nஇன்று ஒரு பதிவு படித்தேன். ஆங்கில வழிக் கல்வியா இல்லை தமிழ் வழிக் கல்வியா எது சிறந்தது என்று. இதோ \"இங்கு\" . English or Tamil\n”ஏம்பி, ஏம்பி, கொண்ட போட்டுவிடு...”, இப்படித் தான் அடம்பிடித்துக் கொண்டு இருப்பேன் சிறு வயதில். என் அம்மாவை நான் ஏம்பி, அதாவது, \"எலும்ப...\nஇதற்கு முன்பு எழுதிய அப்பாவுக்குத் தெரியாதா #1 பதிவு படிக்கவில்லையா அதையும் படித்துவிட்டு இங்கே வந்தால், இன்னும் சிறப்பாக ரசிக்கலாம் :P &q...\n (எழுத நினைத்த காதல் கடிதம்\nஇனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும் நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, ...\nநானும் நார்த் இந்தியனும் #4\nஇது ஒரு தொடர் பதிவு முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும் முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும் #1 #2 #3 [ நீண்ட நாட்களாக எழுத நேரமே அமையவில்லை, கல...\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%95-%E0%AE%B7-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2-27793295.html", "date_download": "2018-07-16T04:59:40Z", "digest": "sha1:R7XQMPNZNJHCC43IWVFUCLVTDS62FTPN", "length": 6756, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "காஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் – தீவிரவாதி பலி..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nகாஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் – தீவிரவாதி பலி..\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட நவ்பக் கன்ட் கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அந்த கிராமத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்துக்கு செல்லும் நாற்புற சாலைகளையும் சுற்றி வளைத்தனர்.\nஅப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.\nதீவிர��ாதிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கி அவர்களை சரணடையுமாறு எச்சரித்தனர். எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.\nஇருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இருதரப்பு மோதலில் ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரரும் உயிரிழந்தார்.\nதொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லாம் கிராம் கிராமத்தில் நடைபெற்றுவரும் தேடும் பணியில் தீவிரவாதிகளின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.\nதிருப்பதியில் முடியாதது, ஸ்ரீரங்கத்தில் முடியும்… தெரியுமா இந்த ரகசியம்\nசிறிலங்கா அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம்\nமன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கிய இராட்சத டொல்பின்\nபோதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரணதண்டனை\nமுருக பக்தர்களுக்கு கடற்படையினர் செய்யும் மனிதாபிமான செயல்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2011/10/blog-post_20.html", "date_download": "2018-07-16T04:43:30Z", "digest": "sha1:N6YL4OV7P2L2Z27MN3FO2HZEHUUCHSPF", "length": 9062, "nlines": 273, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: விண்மீன்கள் பூத்த நிலவு", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nநிலவில் பூத்த நட்சத்திரங்களைப் போல உங்களின் கவிதை வரிகள் மனதிற்குள் பூக்களாய் பூக்கிறது.\nநட்சத்திரங்கள் \"விண்மீன்கள்\" என்றிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.\nதூளி என காரணமாகத்தான் இட்டேன்\nதூளி என காரணமாகத்தான் இட்டேன்//\nஓ, இதான் இடி மின்னலுக்குக் காரணமா தூளியாட உடாம, ஒரு நிலையிலயே நிக்க வையுங்க மாப்பு அப்ப\nமனதிற்குள் பூக்களாய் கவிதை வரிகள்...\n//நிலவில்லா இரவுகளாய் // வார்த்தைகள் விளையாடுது அருமைங்க \nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nடேஷ் இன் இந்தியாவும் விவசாயிகளை வேர் அறுத்தலும்\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஎங்கேயும் எப்போதும் – நிரம்பி நீடிக்கும் வலி\nஎனக்கு இல்லையா கல்வி – மனதில் இறங்கும் சாட்டையடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://naathigam.blogspot.com/2011/02/blog-post_15.html", "date_download": "2018-07-16T04:28:01Z", "digest": "sha1:DH5SUXGWFN66JEOE5YMYUMB2UEHSBTWO", "length": 61106, "nlines": 607, "source_domain": "naathigam.blogspot.com", "title": "நாத்திகம்: முஸ்லிம்கள் வேட்டையாடப்பட துணைபுரிந்த அதிகாரிகளுக்கு மோடி அரசில் மேலும் மேலும் பதவி உயர்வுகள்! தெகல்கா தோல் உரிக்கிறது", "raw_content": "\nமதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.\nகுட்டக் குட்ட குனியவேண்டாம் தி.மு.க-கி.வீரமணி\nகுஜராத் கலவரம்-காவல்துறை அதிகாரி சிறீகுமாரின் சாட்...\nதிரிநூல் தினமணியே ஸ்ரீரங்கம் நினைவிருக்கிறதா\nகலைஞர், ஜீவாவை நினைவுகூர்ந்தது தவறா\nமே மாதம் வரை பொறு தினமணியே\nகுஜராத் மதக்கலவரப் படுகொலைகளில் பங்கேற்ற பாஜ.க., ...\nதெகல்கா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது குஜராத் கல...\nஅத்வானிகளும், மோடிகளும், ஜெயேந்திரர்களும் நடமாடுவத...\nசிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் (1860-1946)\nகுஜராத் கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த...\nஇராமாயண காலம் - பொய்\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அறிஞர் கால்டுவ...\nகூட்டணிக் கட்சியே களத்தில் குதித்துவிட்டது\nகுஜராத் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச...\nசனாதனத்தைப் பரப்பிட மேலும் ஒரு தொலைக்காட்சியாம்\nமுஸ்லிம்கள்மீது இந்துக்களை ஏவினாரா மோடி\nமுஸ்லிம்கள் வேட்டையாடப்பட துணைபுரிந்த அதிகாரிகளுக்...\nதிருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது உண்மையா\nஅலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப...\nமோடி மற்றும் அவரது அரசு மீது தெகல்கா வெளியிடும் அ...\nஆவணங்களை திட்டமிட்டு அழித்த மோடி (2) - தெகல்கா அம்...\nமோடி குற்றமற்றவர் என்று சிறப்பு விசாரணைக் குழு கூற...\nபா.ஜ.க. மோடி ஆளும் குஜராத்தில்தான் ஏழை,பணக்காரன் இ...\nபா.ஜ.க.வின் சிண்டும் சிக்குகிறது 2ஜி அலைக்கற்றை ஒத...\nவீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம...\nஜி.யு. போப் (ஜார்ஜ் உக்லோ போப்) ஆற்றிய தமிழ்த் தொண...\nதிராவிடர் கழகத் தீர்மானமும் - புதிய சட்டமும்\nஉடுமலை நாராயணகவியின் பன்முகப் படிமங்கள்\nபுலவர் - பேராசிரியர் கா. நமச்சிவாயர் (1876-1937)\n2 ஜி அலைகற்றை -அருண்ஷோரியின் பதைபதைப்பு - பா.ஜ.க.வ...\nபார்பனிய இந்துதுவமும் உலக கோப்பை கிரிக்கெட் மோசடிய...\nதிருஞான சம்பந்தர் அற்புதங்களும் சேக்கிழாரின் பெரிய...\nவீட்டு மனை ஒதுக்கீடு-தி.மு.க. போட்ட உத்தரவல்ல - எம...\nகுழவிக் கல்லுக்குத் தங்கத் தேரும், தங்கத் தொட்டிலு...\nபெரிய புராணம் பெருமை மாநாடா\nசோதிடம் - அறிவியல் அல்ல-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாது...\nதிராவிடம் - ஓர் வரலாற்று ஆய்வு\nவீணாக சீண்ட வேண்டாம் - சிண்டர்களின் கூட்டம்\nசூத்திரர்களின் ஆட்சியை ஒழித்திட சதி\nதிமுக பொதுக் குழுவில் 21 தீர்மானங்கள்\nசெய்யாத குற்றத்திற்குப் பழி சுமத்தப்பட்டுள்ளார் ஆ....\nஅண்ணா நினைவிடம் முன்பு சூளுரைப்போம்\nஅசோக் சிங்கால் பேட்டி-பொய் முகங்களை மக்கள் அடையாளம...\nமகரஜோதி கடவுள் சக்தியல்ல மனிதர்கள் செய்யும் ஏற்பாட...\nபிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்\nமுஸ்லிம்கள் வேட்டையாடப்பட துணைபுரிந்த அதிகாரிகளுக்கு மோடி அரசில் மேலும் மேலும் பதவி உயர்வுகள்\nகுஜராத் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடிய மனித உரிமை குழுக்கள், வெளியீடுகள் பலவற்றிலும் தெகல்கா முன்னணியில் நின்றது. ஆறு மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ரகசிய பேட்டிகளைப் பற்றிய செய்தியை 2007 அக்டோபரில் தெகல்கா வெளியிட்டது.\nபன்னிரண்டுக்கும் மேற்பட்ட விசுவ இந்து பரிசத் தலைவர்கள், பா.ஜ.க. தலைவர்கள், அரசு குற்றவியல் வழக் கறிஞர்கள், கலவரங்களுடன் தாங்கள் சம்பந்தப் பட்டிருந்ததை ஒப்புக்கொண்டு, கலவரங்களின்போது நியாயம் , நீதி என்பதெல்லாம் எவ்வாறு காற்றில் பறக்கவிடப்பட்டது என்பதையும், கலவரங்களை நிகழ்த்த எவ்வாறு விரிவான சதித் திட்டம் வகுக்கப்பட்டது என்பது பற்றியும் பேட்டி அளித்த 60 மணி நேரம் ஒளிபரப்ப இயன்ற பேட்டிகளை தெகல்கா வெளியிட்டது.\nஇது நாகரிக சமூகத்திடையே ஒரு பெருங்குமுறலை ஏற்படுத்தியது. தெகல்கா விடியோ பதிவுகளைப் பற்றி ஒரு விசாரணையை மேற்கொள்ள குஜராத் அரசை தேசிய மனித உரிமை ஆணையம் கேட்டது. ஆனால் அதற்கு மோடி அரசு மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து இது பற்றி விசாரிக்க மத்���ியப் புலனாய்வுத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டது. ஒளி நாடாக்களையும், கருவிகளையும் தெகல்காவிடமிருந்து கைப்பற்றிய மத்திய புலனாய்வுத் துறை அவற்றின் உண்மைத் தன்மையை அறிய, ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பியது. இந்த ஒளி நாடாக்கள் 100 விழுக்காடு உண்மை யானவை என்று அறிவிக்கப்பட்டது.\nமார்ச் 3 ஆம் தேதியன்று உச்சநீதி மன்றம் எப்படி முடிவு செய்தாலும் சரி, இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் பொதுமக்கள் முன் வைக்கவே தெகல்கா விரும்புகிறது. அதைப் படிக்கும் பொதுமக்கள் 2002 குஜராத் கலவரங்களில் மோடி குற்றவாளியா என்பது பற்றி அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் மோடிமீது சுமத்தப்படும் முக்கியமான குற்றச் சாற்றுகளும், அவற்றின் மீது சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்ட முடிவுகளும் கீழே அளிக்கப்படுகின்றன.\n2002 பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி மாலை நரேந்திர மோடி நடத் திய ஓர் அலுவலர் கூட்டத்தில், முஸ் லிம்கள் மீது தங்கள் கோபத்தைத் தீர்த்துக்கொள்ள இந்துக்களைத் தாராளமாக அனுமதிக்கும்படி மோடி தனது அதிகாரிகளிடம் கூறினாரா இவ்வாறு கூறியதற்கான முடிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சிறப்பு விசாரணைக் குழு தெரி விக்கிறது.\nகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஈஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி பதிவு செய்த, கலவரங்களின் போது ஈஷான் ஜாஃப்ரி யும், அவருடன் டஜன் கணக்கான இதர முஸ்லிம்களும் பயங்கரமாக வெட்டியும், எரித்தும் கொலை செய்யப்பட்டனர் என்ற புகார் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2009 மார்ச் 27 அன்று மோடி மற்றும் அவரது அரசு மீதான குற்றச்சாற்றுகள் பற்றி விசாரணை நடத்த இந்த சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது.\nமோடி, இதர பா.ஜ.க. பொறுப்பாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது 32 குறிப்பான குற்றச்சாற்றுகளை ஜாகியா ஜாஃப்ரி தெரிவித்துள்ளார். அவற்றில் மிகவும் மோசமான குற்றச் சாற்று என்னவென்றால், முஸ்லிம்களின் மீதான தங்களின் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள இந்துக்களைத் தாராளமாக அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறை தலைவர், தலைமைச் செயலாளர் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தார் என்பதுதான்.\nகாந்திநகரில் உள்ள முதல் அமைச்சர் மாளிகையில் 27-2-2002 நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இத்தகைய அறிவ��ரைகள் வழங்கப்பட்டன என்று கூறப்படுகிறது.\nசிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் குறிப்பிடுகிறார்: 27-2-2002 அன்று காலை கோத்ராவுக்குச் சென்று விட்டு அகமதாபாத்துக்குத் திரும்பிய முதல் அமைச்சர் அன்று இரவு தனது வீட்டில் ஒரு கூட்டம் நடத்தினார் என்பது விசாரணையில் தெளிவாக மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. (விசாரணைக் குழுத் தலைவரின் குறிப்புகள் பக்கம் 3).\nவிசாரணை அலுவலர் ஏ.கே.மல் ஹோத்ராவின் கூற்றுப்படி, அரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் கீழ்க் குறிப் பிடப்பட்ட எட்டு பேர் கலந்து கொண் டனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n1) முதல் அமைச்சர் நரேந்திரமோடி\n2) தலைமைச் செயலாளர் பொறுப்பு ஸ்வர்ண காந்த் வர்மா\n3) கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அசோக் நாராயண்\n4) காவல்துறை பொது இயக்குநர் கே.சக்ரவர்த்தி\n5) அகமதாபாத் மாநகரக் காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே\n6) உள்துறைச் செயலாளர், கே. நித்யானந்தம்\n7) முதல் அமைச்சரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா\n8) முதல் அமைச்சரின் செயலாளர் அனில் முக்கிம்\nசிறப்பு விசாரணைக் குழுவின் முன் ஆஜரான இரண்டு மூத்த அதிகாரிகள் ஸ்வர்ண காந்த வர்மாவும், அசோக் நாராயணும் , முஸ்லிம்கள் மீது தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள இந்துக் கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அதிர்ச்சி தரும் சொற்களை மோடி கூறினார் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக, இத்தனை ஆண்டு காலம் கழிந்த பிறகு அவர் கூறியது எங்களுக்கு நினைவில்லை என்று கூறினார்கள். (பக்கம் 16)\nநான்கு அதிகாரிகள் - கே. சக்ர வர்த்தி, கே.நித்யானந்தம், பி.சி.பாண்டே, பி.கே. மிஸ்ரா ஆகிய நால்வரும், கலவரங்களின்போது இந்துக்களைக் கட்டுப் படுத்த வேண்டாம் என்று முதல் வர் அறிவுரை கூறியதாகக் கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்தனர். தற்போது மத்திய வர்த்தக அமைச்சகத்தில் பணி யாற்றும் மற்றொரு அதிகாரியான அனில் முகிம், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதையே மறுத்தது வியப்பளிப்ப தாக இருந்தது.\nஇரண்டு மூத்த அதிகாரிகளின் சவுகரியமான நினைவுக் குறைவும், தான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை என்ற முகிமின் மறுப்பும், உண்மையை மறைக்க மேற்கொள்ளப் பட்ட ஒரு பெரு முயற்சியைக் காட்டு கிறது. இந்த நான்கு அதிகாரிகளில் பி.சி.பாண்டே, பி.கே.மிஸ்ரா இருவருக்கும் அவர்களது ஓய்வுக்குப் பிறகு மோடி அரசு செல்வாக்கும் அதிகாரமும் நிறைந்த பதவிகளை அளித்துள்ளது என்பதைக் காணும்போது, உண்மையை மறைக்க பெரு முயற்சி மேற்கொள்ளப் பட்டது என்பது நம்பத் தகுந்ததாகவே இருக்கிறது. 2009 இல் ஓய்வு பெற்ற பிறகு பி.கே.மிஸ்ரா குஜராத் மின்வாரிய ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டு ஆணை யத்தின் தலைவராக ஆறு ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற பிறகு பி.சி.பாண்டே குஜராத் காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக நியமிக்கப் பட்டார்.\nமூன்றாவது அதிகாரி யான கே. நித்யானந்தம் இன்னமும் குஜ ராத் அரசின் கீழ் குஜராத் காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் நிருவாக இயக் குநராகப் பணியாற்றி வருகிறார். குற்றச்சாற்றை மறுக்காமல், ஆனால் அதே நேரத்தில் நினைவில்லை என்று கூறிய அசோக் நாராயணுக்கும் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. கலவரங்களுக்குப் பிறகு நாராயண் தலைமைச் செயலாள ராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளார். 2003 மே 23 அன்று அவர் லஞ்ச ஒழிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 2004 ஜூலை 31 அன்று 60 வயது நிறை வடைந்த பிறகும், அவருக்கு இரண்டு ஆண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவ ருக்கு நான்கு முறை ஆறுமாத கால நீட் டிப்புகள் வழங்கப்பட்டன. மொத்தமாக நான்கு ஆண்டு காலம் அவருக்கு மோடி அரசால் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள் ளது. அதன்படி சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் குறிப்பிடு கிறார்: பி.சி.பாண்டே, பி.கே.மிஸ்ரா, அசோக் நாராயண் ஆகிய மூன்று அதிகாரிகளும் ஓய்வு பெற்ற பிறகு, பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் முதல் அமைச்சருக்கோ அல்லது மாநில அரசுக்கோ எதிராக அவர்கள் பேசுவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது (தலைவரின் குறிப் புகள்: பக்கம்.4)\nஉச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சவந்த் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹோஸ்பெர்ட் சுரேஷ் இருவரும், கவலைப்படும் குடிமக் களின் தீர்ப்பாய உறுப்பினர்களாக கலவரங்கள் பற்றி விசாரணை நடத்திய போது, குஜராத் முன்னாள் வருவாய்த் துறை இணை அமைச்சர் ஹரேன் பாண்டியா, கலவரங்களில் மோடியைத் தொடர்பு படுத்தும் வகையில் தங்களிடம் வாக்குமூலம் அளித்தார் என்று சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப் படுத்தினர் என்று அறிக்கை குறிப் பிடுகிறது.\nபாண்டியா 2002 மே 13 அன்று ���ங்கள் முன் ஆஜராகி, தனது பெயர் வெளியில் தெரியக் கூடாது என்ற நிபந்தனையுடன், மோடியின் வீட்டில் 27-2-2002 அன்று நடந்த கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அக் கூட்டத்தில் பேசிய மோடி அடுத்த நாளன்று இந்துக்களிடமிருந்து ஓர் எதிர் தாக்குதல் கட்டாயம் நடக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார் என்ப தாக வாக்குமூலம் அளித்தார் என்று இந்த இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதி களும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் தெரிவித்தனர். (அறிக்கையின் பக்கம் 18)\n2003 இல் பாண்டியா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவர் இறந்து போய்விட்டபடியால், அவர் தான் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்ட கூட்டம், 27-2-2002 அன்று முதல் அமைச்சரால் நடத்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டமா அல்லது மோடி தனியாகக் கூட்டிய பா.ஜ.க. தலைவர் களின் கூட்டமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்கான வழி இல்லை. ஆனால், தீர்ப்பாயத்தின் முன் பாண்டியா அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப் படாததால், ஓய்வு பெற்ற இரண்டு நீதிபதிகளின் அறிக்கைகளை உண்மை என்று எடுத்துக் கொள்ள சிறப்பு விசாரணைக் குழு தயாராக இருக்க வில்லை.\nஉண்மையைக் கூறுவதானால், இதுபற்றிய சிறப்பு விசாரணைக் குழு வின் முழுமையான அணுகுமுறையே, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற விருப்பமோ உறுதியோ அற்றதாகவே இருந்தது. விசாரணை அலுவலர் தனது அறிக்கையின் 13-ஆம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்:\n1) நீண்ட காலத்துக்கு முன்பே ஓய்வு பெற்ற சில அரசு அலுவலர்கள், நிகழ்ச்சி தங்களுக்கு நினைவில் இல்லை என்று கூறுகின்றனர். அரசுடன் எந்தக் கருத்து வேறுபாடும் முரண்பாடும் தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருதியிருக்கலாம்.\n2) மற்றொரு வகையான அரசு அலுவலர்கள், அண்மையில் ஓய்வு பெற்றவர்களாகவும், அதன் பிறகு நல்ல மறுநியமனங்கள் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். மாநில அரசுக்கும், முதல் அமைச்சருக்கும் இதற்காகக் கடமைப்பட்டவர்களாக இருக்கும் அவர்களின் சாட்சியம் நம்பத்தகுந்ததாக இல்லை.\n3) பதவி உயர்வுக்குத் தகுதி பெற்றோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தற்போது பணியில் உள்ள அலுவலர்கள், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் வாதிகளுடன் மோதலை மேற்கொண்டு, அவர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள விரும்பாதவர்களாக உள்ளனர் என்ற நிலையே அவர்களின் பிரதிபலிப்பு என்னவா��� இருக்கும் என்பதைக் காட்டுகிறது.\nசிறப்பு விசாரணைக் குழுவின் முன் இவ்வாறு அரசு அதிகாரிகள், அலுவலர் கள் சுதந்திரமாக, உண்மையாக வாக்கு மூலம் அளிக்கவில்லை என்பதை நன்கு அறிந்திருந்த பிறகும், மேலும் இது பற்றி தோண்டித் துருவி விசாரிக்க விசா ரணைக் குழு விரும்பவில்லை என்ப தற்கு எந்தவிதக் காரணமும் கூற முடியாது. தான் கண்டவை பற்றிய தனது கருத்துகளை முடிவாகத் தெரி விக்க முனைந்த விசாரணை அலுவலர் கூறுகிறார்: 27-2-2002 மாலை மோடியின் வீட்டில் ஒரு சட்டம் ஒழுங்கு கூட்டம் நடைபெற்றது என்பதை முடிவு செய்ய இயலுகிறது. என்றாலும், முஸ்லிம்கள் மீது தங்களின் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள இந்துக்களை சுதந்திரமாக அனுமதிக்கும்படி தலைமைச் செயலா ளர், காவல் துறைத் தலைவர் மற்றும் இதர அதிகாரிகளிடம் முதல் அமைச்சர் அறிவுறுத்தினார் என்பது மெய்ப்பிக்கப் படவில்லை.\nPosted by அசுரன் திராவிடன் at 8:41 AM\nLabels: குஜராத், தெகல்கா, நரேந்திர மோடி, மத கலவரம்\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை\nசீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்...\nகாமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீர...\nசிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தில்ரூபா சண்முகம் ...\nதீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்ற...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக\nகவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிர...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிர...\nசிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்\nஇந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட...\nயஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள்\n(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்ப...\nபெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னா...\nஅண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்\nஅண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது. அதற்...\n132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)\n2 ஜி அலைகற்றை (1)\n69 சதவிகித இட ஒதுக்கீடு (1)\nஅசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)\nஅஞ்ச நெஞ்சன் அழகிரி (1)\nஅண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)\nஅம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-கி வீரமணி (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)\nஆ. இராசா பேட்டி (1)\nஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன் (1)\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆசிரியர் கேள்வி பதில்கள் (4)\nஆரியர் திராவிடர் போராட்டம் (1)\nஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)\nஇந்து நாளிதழ் கட்டுரை (1)\nஉலக மகளிர் தினம் (3)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)\nஎடைக்கு எடை நாணயம் (1)\nஎடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)\nகல்கி கேள்வி பதில் (2)\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)\nகாமராசர் பல்கலைக் கழகம் (1)\nகார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)\nகாவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)\nகாவிரி நீர்ப் பிரச்சினை (1)\nகி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)\nகி. வீரமணி உரை (3)\nகி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)\nகு.வெ.கி. ஆசான் மறைவு (1)\nகுஜராத் மதக்கலவரப் படுகொலை (1)\nகெட்ட வார்த்தை சாமியார் (1)\nகோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை (2)\nசங் பரிவார்க் கும்பல். (1)\nசபரிமலை மகர சோதி (1)\nசபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)\nசமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)\nசர் ஏடி பன்னீர்செல்வம் (1)\nசீர்காழி மண்டல மாநாடு (5)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி (1)\nசோ ராமசாமிக்கு பதிலடி (1)\nதந்தை பெரியார் கவிதை (1)\nதந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் (1)\nதமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)\nதமிழக அரசு நினைவு சின்னம் அமைப்பு (1)\nதமிழக மீனவர் பிரச்சினை (1)\nதமிழர் தலைவர் கி.வீரமணி (1)\nதமிழ் மொழியில் கலப்பு (1)\nதிண்டுக்கல் பொது கூட்டம் (1)\nதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் (1)\nதிரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)\nதிராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)\nதிராவிடர் - தமிழர் - தந்தை பெரியார் (1)\nதிராவிடர் எழுச்சி மாநாடு (2)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு (5)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)\nதிராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம் (1)\nதிருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)\nதினமணி கட்டுரைக்கு பதில் (2)\nதீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)\nதுணை வேந்தர் மீனா (1)\nதுர்வாசர்களும் - மணியன்களும் (1)\nநாடு கடந்த அரசு (1)\nநுழைவுப் நுழையப் போராட்ட (1)\nபாபர் மசூதி இடிப்பு (2)\nபாரதிதாசன் பல்கலை கழகம் (1)\nபார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)\nபார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல் (1)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபிள்ளையார் ஆபாச துண்டறிக்கை (1)\nபெரிய புராணம் மாநாடு (1)\nபெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)\nபெரியாரின் இலக்கியப் பார்வை (1)\nபெரியார் உயராய்வு மையம் (1)\nபோலி ஜாதி சான்றிதழ்கள் (1)\nமதுரை படைத்த மாநாடு (1)\nமதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் (1)\nமாமா மாமி உரையாடல் (1)\nமுதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)\nராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)\nவிசுவ ஹிந்து பரிஷத் (1)\nவிடுதலை ஒற்றை பத்தி (1)\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)\nவீட்டு மனைப் பட்டாக்கள் (1)\nவேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)\nஜெயலலிதா vs கலைஞர் (1)\nஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/bollywood/663/", "date_download": "2018-07-16T04:53:29Z", "digest": "sha1:JDPK4TZ3Z7TDVKNZFZ7VF32RFOZDJ4WF", "length": 10687, "nlines": 152, "source_domain": "pirapalam.com", "title": "நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடி���்கும் மிஸ்பா! - Pirapalam.Com", "raw_content": "\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான ஏ.எல்.விஜய் – பெண் யார்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nவைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\nகோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\n வைரலாகும் ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட புகைப்படம் \nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nHome Bollywood நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடிக்கும் மிஸ்பா\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடிக்கும் மிஸ்பா\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் புதிய இந்திப் படத்தில் நடிக்கிறார். மிஸ்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சஞ்சை குப்தா இயக்குகிறார்.\nஇது குறித்து ஐஸ்வர்யா ராய் மும்பையில் அவர் அளித்த பேட்டி:\nநான் கடைசியாக குஜாரிஷ் இந்திப் படத்தில் நடித்தேன். 2010 – ல் இப்படம் வெளியானது.\nஅதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. ஓரிரு விளம்பர படங்களில் மட்டும் நடித்தேன். நிறைய வாய்���்புகள் வந்தாலும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன்.\nநான்கு வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் சஞ்சய் குப்தாவின் ‘ஜாஸ்பா’ என்ற படத்தில் நடிக்க வருகிறேன். அடுத்த வருடம் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.\nகுடும்பத்தினர் நான் மீண்டும் நடிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனவே தான் நடிக்கிறேன். இது தவிர மேலும் பலர் கதை சொல்லி உள்ளனர். அவற்றில் சில கதைகள் எனக்கு பிடித்து இருந்தது. அந்த படங்களில் நடிக்கவும் சம்மதம் சொல்லப் போகிறேன்.\nஅடுத்த வருடம் நான் பிசியான நடிகையாக இருப்பேன். எனது மகள் ஆரத்யாவுக்கு வருகிற 16-ந்தேதி 3 வயது ஆகிறது. மகள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளேன். -இவ்வாறு ஐஸ்வர்யா ராய் கூறினார்.\nPrevious articleநிர்வாணமாக நடிப்பது தப்பா… கலையை மட்டும் பாருங்கள்.. நந்தனா சென் “போல்ட்” பேட்டி\nNext articleதனுஷ்க்காக விஜய் சிபாரிசு செய்த படம்\nஐஸ்வர்யா ராயின் கால்களை பார்க்க சகிக்கல\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poopoova.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-16T04:57:05Z", "digest": "sha1:INMC3L5V3JIFRDMHFTTOTBQ7E265OW5T", "length": 8558, "nlines": 106, "source_domain": "poopoova.blogspot.com", "title": "பூப்பூவா: May 2012", "raw_content": "\nகாதல் மட்டும் சாகவில்லை இன்னும் உயிர்ப்புடன்- தாஜ்மஹால்\nநம்ம வாழ்க்கைல கடந்துபோற எல்லாரும் நம்மள இம்ப்ரெஸ் பண்றது இல்லை. 'அட' அப்டின்னு அசின் போனா மட்டும் திரும்பி பாக்கற மக்களுக்கு I am sorry இந்த பதிவு பொருந்தாது.\nநான் எல்லாரையும் கரெக்ட்டா ஜட்ஜ் பண்ணிக்கறேன்னு நானே என்னை பத்தி பெருமையா நெனைச்சு பாத்துகிட்டு இருந்த என் நெனைப்புல மண்ணு கல்லு எல்லாத்தயும் போட்ட ஒரு மனுஷன்.\nநமக்கே தெரியாம அல்லது தெரிஞ்சு பண்ற தப்புகளை அடுத்தவங்க சொன்னா புடிக்காது. ஏன் நண்பர்கள் சொன்னாலே கோவம் வரும். என் தப்புகளை சுட்டி காட்டியே ஆன நண்பர் ���வர். சொல்ல போனா கூட பிறக்காத உடன்பிறப்பு.\nதப்பை சுட்டி காட்டவே ஒரு தைரியம் வேணும்... அது இவர் கிட்ட ரொம்ப ஜாஸ்தி. ரொம்ப கோவம் + ரொம்ப திமிர் கொழுப்பு... இப்டி தான் முதல் பாக்கறப்ப பேசினப்ப தோணிச்சு... அதுக்கப்புறம் சண்டை ஈகோ இப்டி தான் இவர் அறிமுகம்.\nசிலர் என்ன திட்டினாலும் நம்ம நல்லதுக்குனு தோணும் பட் ஒரு சிலரின் முக குறிப்புகளே நமக்கு கடுப்பாகும். இவர் இதுல முதல் பிளேஸ். நம்ம லைப் ல ஒரு சிலரை மட்டும் தான் ரோல் மாடல் மாதிரி யோசிக்க தோணும். என்னோட தவறுகளை ரொம்ப அழகா சுட்டி காட்டி.. சொள்ளபோனா சில சமயம் செருப்பால அடிச்சா மாதிரி காட்ட தெரிந்த ஒரு நல்ல மனிதர். கொஞ்சம் நிறைய straight forward... கொஞ்சம் innocent.\nநீங்க பண்ணின பெஸ்ட் அட்வைஸ்... இப்பவும் நா நியாபகத்துல வெச்சுருக்கேன். \"உன்னால எந்த விஷயத்த யார்கிட்டயும் வெளிப்படையா சொல்ல முடியாதோ\nஅந்த விஷயத்த செய்யாதே - அப்படி சொல்ல முடியாத விஷயங்கள் அநேகமா தப்பான விஷயங்களாக தான் இருக்கும் \". இப்பவும் நா பெரிய விஷயங்களை முடிவு செய்யறப்ப I always consider this Advise.\nஉங்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட அடுத்த பெரிய பாடம் \"Self discipline\".\nPlus point a சொன்னா எப்புடி. உங்களுக்கும் மைனஸ் Points இருக்குங்க பாஸ்.\nஉங்கள பத்தி எழுதறதுக்கு நெறையா இருக்கறதுனால, பார்ட் 2 ல இன்னும் சொல்லறேன்.\nநான் ரசிக்கும் கானங்கள் 1\nஇப்படி ஒரு படலை யாருக்காவது பிடிக்காமல் போகுமா அப்படி ஒரு சாங். சான்சே இல்லை.\nமலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது\nமனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ\nமதம் என்னும் மதம் ஓயட்டும்\nதேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்\nவழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே\nஉதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே\nகாற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை\nமனதோடு மனம் சேரட்டும் -மலரோடு மலர் இங்கு...\nதுளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்\nதுகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்\nவிடியாத இரவொன்றும் வானில் இல்லை\nLabels: நான் ரசிக்கும் கானங்கள்\nஎன் அனுபவக்குறிப்பில் இருந்து (4)\nஎன்ன இல்லை எம் தமிழில் (7)\nநான் ரசிக்கும் கானங்கள் (6)\nநான் ரசிக்கும் கானங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavithais.blogspot.com/2012/06/blog-post_17.html", "date_download": "2018-07-16T04:21:27Z", "digest": "sha1:GAVLPHV7TE4PDPR6RG7HTKKWRILR2EBA", "length": 2934, "nlines": 64, "source_domain": "tamilkavithais.blogspot.com", "title": "Tamilanin Pakkam: என் தந்தை", "raw_content": "\nஉங்கள் கை பிடித்து நடை பழகவில்லை,\nஅன்று நான் வாங்கிய அடிகளுக்கு\nஇன்றுதான் அர்த்தம் புரிகிறது, நீங்கள்\nஉங்களை இதுவரையில் அண்ணாந்து பார்த்தே\nவளர்ந்து விட்டேன். இன்று பார்க்கையிலும்\nவேறுபட்ட தந்தைகளுள் என் தந்தையும் ஒருவர் :) :) :)\nLabels: என் தந்தை , கவிதைகள்\nஎன் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்\nசிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்\nஅலெக்சாண்டர் (கி.மு. 356 - 323)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/10/blog-post_29.html", "date_download": "2018-07-16T04:39:52Z", "digest": "sha1:KEOOOL3RZAYT4S5SFKO574A3KJDRTEJ6", "length": 11913, "nlines": 255, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வாய் விட்டு சிரியுங்க", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஎன்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்\nஅதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்\n2.நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்\nஇப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே\n3.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க\n..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.\n4.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா\nஇல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.\n5.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா\nசுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு\n6.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா\nஉண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்\nஉண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே\n//உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா\nஇல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.//\nகதிர் - ஈரோடு said...\n//இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே\nவருகைக்கு நன்றி கதிர் - ஈரோடு\nவருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு\n//.நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்��ு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்\nஇப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே//\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 1\nகாந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்...\nகலைஞர் என்னும் கலைஞன் - 2\nஅந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 3\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 2\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 4\nஆதலினால் காதல் செய் ...\nகொஞ்சி விளையாடும் தமிழ்..- 3\nவைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒர...\nகலைஞர் என்னும் கலைஞன் - 5\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 4\nநான் நீயாக ஆசை ..\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 5\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 6\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2014/08/blog-post_23.html", "date_download": "2018-07-16T04:55:18Z", "digest": "sha1:HREYTGOBIQHQAPNYKKRPJUNEICFT5UXF", "length": 13061, "nlines": 85, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : குஜராத்திகாரரின் ஞானக் கண்ணை திறந்துவிட்ட குஜராத்திகாரர்", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nகுஜராத்திகாரரின் ஞானக் கண்ணை திறந்துவிட்ட குஜராத்திகாரர்\nபெரியதும் சின்னதுமாய் ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செய்து வந்த பல சமஸ்தானங்களை நைச்சியமாக பேசியும், மடக்கியும், மசியாதவர்களை மிரட்டியும், எதிர்த்தவர்களை படை கொண்டு அடக்கியும் இந்தியா என்ற பேரரசை நிறுவியவர் குஜராத்திகாரர் .\nஇந்தியாவின் சுதந்திரத்துக்காக தன் வாழ்நாள் முழுவதும். பசியாலும்.பட்னியாலும். உடுத்திய அரை ஆடையுடனும், ஆயிரம் ஓட்டைகள் உடைய ஓலைக் குடிசையில் தங்கி. ஏழைக்களுக்காகவும், அரியின் புதல்வர்களுக்காகவும், தன் உயிரை துச்சமென மதித்து ஆங்கிலேயரை எதிர்த்து வாழ்வா சாவா என்று அகிம்சை வழியில் நின்று போராடிக் கொண்டு இருந்தவர் குஜராத்திக்காரர்.\nஇப்படி... இந்திய சுதந்திரத்துக்காக போராடிக் கொண்டிருக்கும் குஜராத்திகாரர்க்கு தினம் பத்து பேரிச்சம் பழங்களை ஊற வைத்து சாப்பிடும் வழக்கம் இருந்தது.\nஒரு நாள். போராடிக் கொண்டிருக்கும் குஜராத்திகாரரை மரியாதை நிமித்தமாக காணச சென்றார் . இ���்திய பேரரசை நிறுவிய குஜராத்திக்காரர். அப்போது அந்த குஜராத்திக்காரர் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டுக் கொண்டு இருப்பதைக் கண்ட இந்த குஜராத்திக்காரர். . மேலும் ஐந்து பழங்களை தந்து இதையும் சேர்த்து சாப்பிடுங்கள் என்று கொடுத்துவிட்டு,..பத்துக்கும் பதிணைந்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார்.\nஉடனே, பேரிச்சம்பழம் சாப்பிடும் பழக்கமுள்ள குஜராத்திக்காரர், கூடுதலாக பேரிச்சம் பழங்கள் கொடுத்த குஜராத்திக்காரரைப் பார்த்து ,“நீ.என் ஞானக் கண்ணை. திறந்துவிட்டாய்”\nபத்துக்கும் பதிணைந்துக்கும் வித்தியாசம் இல்லையென்றால், பத்துக்கும்,ஐந்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது. “இனி எனக்கு பத்தோ,பதிணைந்தோ பேரிச்சம் பழங்கள் வேண்டாம். ஐந்து பேரிச்சம் பழங்களே போதும் என்று சொல்லி விட்டார். அந்தக் குஜராத்திக்காரர்..\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , குஜராத்திக்காரர் , நகைச்சுவை , நிகழ்வுகள் , பேரிச்சம்பழம்\nஐந்துக்கும் பத்துக்கும் விலை வித்தியாசம் இருக்கத்தானே செய்யும் இதில் ஞானக்கண் திறக்க என்ன இருக்கிறது \n(ஏனென்று தெரியலே ,வாக்களிக்க முடியலே )\nஇவர் சிக்னமாக இருந்தது பெற்ற பிள்ளைகளக்கு கூட பய்ன்பட்டதா என்பது தெரியவில்லை.....\nசிக்னமாக இருப்பதை்தான் அப்படிச் சொல்கிறார் ஞான்கண்ணு திறந்து விட்டாய் என்று......\n//இனி எனக்கு பத்தோ,பதிணைந்தோ பேரிச்சம் பழங்கள் வேண்டாம். ஐந்து பேரிச்சம் பழங்களே போதும் என்று சொல்லி விட்டார். அந்தக் குஜராத்திக்காரர்.//\nபேரிச்சம் பழத்தை சாப்பிட்டுவதால் மட்டும் உடம்புக்கு தேவையான வைட்டமின் கிடைத்துவிடாது மூட நம்பிக்கைகளை துறந்தாலே நல்லவை கிடைக்கும்.\nஎனக்கு ஐந்து பேரிச்சம் பழம்கூட வேண்டாம். பேரிச்சம் பழத்திற்க்காக மூடநம்பிக்கையை துறக்காத தியாகி..ங்க அவரு....\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஒருவர் சொன்னார. வாகன ஓட்டிகள் இடது பக்கமாகவே போக வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும் இது போக்குவரத்து விதி இந்த விதியை எல்லோரு...\nநடிகர் சரத் குமாரின் சாதிச் சான்றிதழை ��ாராவது பார்த்திருக்கீங்களா ... அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/09/blog-post_97.html", "date_download": "2018-07-16T04:51:33Z", "digest": "sha1:WTOTWD6GHCTMWRLE7WU3MEMVH73DZKON", "length": 6620, "nlines": 151, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கருஞ்சுழி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதன் உடலை ஒரு சிறு அம்பென ஆக்கி அவ்விருள் மையம் நோக்கி பாய்ந்தான்.\nவளைத்து இறுகப்பற்றிக்கொண்டு தலைகீழாக ஆடியப விழுந்து ஆழத்தின் தொலைவில் மறைந்த பிறிதொரு நாகத்தின் \"இறுதிக் கண சுருங்கலை\"\nஅந்த மொத்தச்சித்திரமும் யோகப்பயிற்சியில் பெரும்பாலும் தென்படுவது. முடிவற்ற சுழல். மைய இருள். நெளிவுகளின் வெளி\nபிரபஞ்சமே அப்போது உள்ளே தெரியும்போலும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு சென்னை விவாதக்கூடலுக்காக ஒரு தளம்\nசததன்வா கொல்லப்பட்டவிதத்தில் கண்ணன் அறம்மீறினானா\nசிறையிலிருந்து மேலும் சிறந்த சிறைக்கு\nகாதில் கேட்கும் கண்��னின் கீதம்.\nஉடல் யானை போல உள்ளம் அதே \nயமுனையில் எத்தனை மீன்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/09/blog-post_967.html", "date_download": "2018-07-16T05:01:14Z", "digest": "sha1:NXZAFLM4WARO37J5RF2OA6SFC2D4VVWB", "length": 6144, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் யாழில் விசேட ஆராய்வுக் கூட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபோதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் யாழில் விசேட ஆராய்வுக் கூட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 19 September 2016\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அதிகரிக்கும் விபத்துக்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட ஆராய்வுக் கூட்டமொன்று இடம்பெற்றது.\nதீர்வு காணப்படாமலுள்ள பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை விரைவுபடுத்தி அவற்றிற்கான தீர்வுகளை காண்பது தொடர்பிலும் சட்டம் ஒழுங்கை முழுமையான முறையில் மாவட்டத்தில் நிலை நாட்ட ஏதுவான சூழலை உருவாக்குவது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.\nசட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் மற்றும் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டனர்.\n0 Responses to போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் யாழில் விசேட ஆராய்வுக் கூட்டம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட��டோர் போராட்டம்\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் யாழில் விசேட ஆராய்வுக் கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/03/30/wiki-15/", "date_download": "2018-07-16T04:41:38Z", "digest": "sha1:M2T7I2ES2GRXWVIPXOQLIGUXW3YTGGY2", "length": 17175, "nlines": 217, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "வீடியோக்களுக்கான விக்கிபீடியா | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஉலக் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வதை போல இணைய உலகில் முதல் முறையாக திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் உங்கள் மொழியிலேயே பார்த்து ரசிப்பதற்கான வாய்ப்பை வைகி இணையதளம் ஏற்படுத்தி தருகிறது.\nகாட்சி பிரியர்களுக்கு இந்த தளம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரக்கூடும்.ஒன்று அனைத்து வகையான திரைப்படங்கள்,டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி படங்கள் போன்ரவற்றை இந்த தளத்தில் பார்க்கலாம் என்பது.இரண்டாவது தான் இன்னும் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கும்.எல்லாவற்றையும் அவரவர் மொழியிலேயே பார்த்து ரசிக்கலாம் என்பது தான் அது.\nஉதாரணமாக கொரிய மொழி படம் என்று வைத்து கொள்ளுங்களேன் அதனை இணையவாசிகள் தங்கள் மொழியில் பார்க்கலாம்.அதாவது அவர்களின் மொழியில் சப் டைட்டிலோடு பார்க்கலாம்.\nபெரிய விஷயம் தான் இல்லையா இது.பொதுவாக திரைப்பட விழாக்களில் தான் சப் டைட்டிலோடு வேற்று மொழி படங்களை பார்க்க முடியும்.மற்றபடி வசனங்கள் புரியாமல் காட்சி மொழியை மட்டுமே நம்பி தான் இருக்க வேண்டும்.\nஆனால் வைகி தளத்தில் பல நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் ,டிவி தொடர் நிகழ்ச்சிகள் ஆகியவை சப் டைட்டிலோடு இடம் பெறுகின்றன.ஜப்பான்,கொரியா,மெக்சிகோ,போலந்து,மொரக்கோ,னைஜிரியா என பல நாடுகளின் படங்களை 150 க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் சப்டைட்டிலோடு பார்க்கலாம்.\nஇது எப்படி சாத்தியம் என்று வியப்பு ஏற்படலாம்.இதற்கு காரணமும் இணையவாசிகள் தான்.\nஆம் இந்த தளம் விக்கிபீடியா பாணியில் இணையவாசிகளை நம்பி செயல்படுகிறது.\nஇந்த தளத்தில் இடம்பெறும் படங்களுக்கும் வீடியோ காட்சிகளுக்கும் சப்டைட்டில் எழுதி தருவது இணையவாசிகளே.விக்கிபீடியாவில் உறுப்பினர்களாக சேர்ந்த பின் எப்படி கட்டுரைகளில் தகவல்களை சேர்ப்பது ,திருத்தம் செய்வது போன்றவற்றை மேற்கொள்கின்றனறோ அது போலவே இந்த தளத்திலும் உறுப்பினர்கள் திரைப்படம்/வீடியோ காட்சிகளில் வரும் உரையாடல்களுக்கு சப்டைட்டில் எழுதலாம்.மற்றவர்கள் அதனை திருத்தி செப்பனிடலாம்.\nஉறுப்பினராக பதிவு செய்யும் போது ஒவ்வொருவரும் தங்களது தாய் மொழி ,இரண்டாம் மொழி எவை என்னும் தகவல்களை தெரிவிக்க வேண்டும்.அதன் அடைப்படையில் வீடியோ உரிமையாளர்கள் சப்டைட்டில் அமைக்க தொடர்பு கொள்வார்கள்.\nஅதன்பிறகு அந்த மொழி அறிந்தவர்கள் தங்கள் மொழியில் சப்டைட்டில்களை எழுதி தரலாம்.இப்படியாக ஒரு நிகழ்ச்சிக்கு 500க்கும் மேற்பட்ட பல இனையவாசிகள் ஒன்று செர்ர்ந்து சப்டைட்டில்களை உருவாக்கி தருகின்றனர்.\nசரி இப்படி மொழிமாற்றம் செய்பவர்களுக்கு என்ன பயன் என்று கேட்கலாம்.வருவாய் ஆதாயம் எதுவும் இல்லை என்றாலும் திரைப்படம் அல்லது நிகழ்ச்சியின் இறுதியில் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு பங்களிப்பு அங்கீகரிக்கப்படுகிறது.\nமேலும் தளத்தின் முகப்பு பக்கத்திலேயே முன்னணி பங்கேற்பாளர் மற்றிய விவரங்களும் இடம் பெறுகிறது.\nவெளிநாட்டு திரைப்படங்கள்,டிவி நிகழ்ச்சி போன்றவறை பார்த்து ரசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் விருந்தளிக்கும் என்றே சொல்ல வேண்டும்.பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் ,வீடியோ இடம் பெறுவதால் அவற்றின் மூலம் புதிய தகவல்களை பெற முடியும்.உதாரணத்திற்கு ஜப்பானிய மொழியை கற்றுத்தரும் வீடீயோ வகுப்புகள் பதிவேற்றப்பட்டுள்ளன.ஜப்பனிய மொழியை கற்க விரும்புகிறவறகள் சப்டைட்டில் உதவியோடு களத்தில் இறங்கலாம்.\nஅதே போல செய்தி படங்கள்,குறும்படங்கள் புதிய அனுபவத்தை தர வல்லது.\nஇது வரை 100 கோடி விட்டியோகள் பார்த்து ரசிக்கப்பட்டு 15 கோடி வார்த்தைகளுக்கெ மேல் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்த தளம் தெரிவிக்கிறது.\nஎல்லைகளை கடந்து பொழுதுபோக்கை அளிக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று சொல்லும் இந்த தளம் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் சமூகத்தை உருவாக்கி இதனை நிரைவேற்றி வருகிறது.மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக அருமையான பொழுதுபோக்கு காட்சிகளுக்கும் ரசிகரக்ளுக்கும் இடையே இருக்கும் மொழி என்னும் தடையையும் உடைத்தெறிந்து வருவதாக இந்ததளம் பெருமிதம் கொள்கிறது.\nஇதில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து தாங்களும் மொழி மாற்றம் செய்யலாம்.இல்லை என்றால் உலகம் முழுவதும் உள்ள படைப்புகளை சப்டைட்டில் உதவியோடு கண்டு களிக்கலாம்.\n← திரைப்பட ரசிகர்களுக்கான இணையதளம்.\nவாழ்க்கையே ஒரு டெஸ்க்டாப் →\nOne response to “வீடியோக்களுக்கான விக்கிபீடியா”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-07-16T04:54:07Z", "digest": "sha1:MS7I6DPU2IHJGKZMQXBI3EZUDOSSMJNM", "length": 12600, "nlines": 171, "source_domain": "news7paper.com", "title": "இங்கிலாந்துடனான குரேஷியாவின் வெற்றி: வைரலாகும் தீயணைப்பு வீரர்கள் வீடியோ - News7Paper", "raw_content": "\nஇங்கிலாந்துடனான குரேஷியாவின் வெற்றி: வைரலாகும் தீயணைப்பு வீரர்கள் வீடியோ\n6 ஆயிரம் கோடி மதிப்புள்ள வரி வழக்குகள் ரத்து: பியூஷ் கோயல் அறிவிப்பு\nரூ.5 கோடியில் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம்: தமிழகத்திலே முதல் முறையாக மதுரையில் அமைகிறது\nதவறான உறவால் மகன் கொலை; ஆண் நண்பர், கணவர் இருவரையும் கொல்ல துப்பாக்கி வாங்கிய…\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி | Vijay Sethupathi goes…\nமும்தாஜை அடுத்து அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கிறாரா டேனி\n10 ரூபாய் க���டுக்கிறீங்களா இல்லையா – மும்தாஜிடம் சண்டை போடும் செண்ட்ராயன்\nநடிகை பியாவின் கவர்ச்சியைப் பார்த்து வியந்த ரசிகர்கள்\nவோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nவழுக்கையில கூட முடி வளர வைக்கணுமா… இந்த 5 பொருள் இருந்தாலே போதும்… |…\nஇரட்டை குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் சவால்களும், அதன் தீர்வுகளும் | 6 precautions for…\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் உலகம் இங்கிலாந்துடனான குரேஷியாவின் வெற்றி: வைரலாகும் தீயணைப்பு வீரர்கள் வீடியோ\nஇங்கிலாந்துடனான குரேஷியாவின் வெற்றி: வைரலாகும் தீயணைப்பு வீரர்கள் வீடியோ\nரஷ்யாவில் நடந்து வரும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை குரேஷியா வெளியேற்றியது. இதன் மூலம் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு குரேஷியா முதன் முதலில் முன்னேறியது.\nபிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, உருகுவே, போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நட்சத்திர வீர்ர்கள் இடம்பெற்றிருந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் குரேஷிய அணி முதன்முதலில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கால்பந்து ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nகுரேஷியா அணியின் வெற்றியை அந்நாடு முழுவதும் கால்பந்து ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இங்கிலாந்து – குரேஷியா அணிகள் இடையே நடந்த அரையிறுதிப் போட்டியை கண்டுகொண்டிருந்த குரேஷியா தீயணைப்பு வீரர்களுக்கு வேலைக்கான அழைப்பு வந்தவுடன் நொடிப்பொழுதில் அவர்கள் தயாராகி அங்கிருந்து வாகனத்திலிருந்து புறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nஇந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலர் குரேஷியா தீயணைப்பு வீர்ரகளின் கடமையுணர்வைப் பாராட்டியுள்ளனர்.\nPrevious articleஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி | Vijay Sethupathi goes to Thailand\n6 ஆயிரம் கோடி மதிப்புள்ள வரி வழக்குகள் ரத்து: பியூஷ் கோயல் அறிவிப்பு\nரூ.5 கோடியில் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம்: தமிழகத்திலே முதல் முறையாக மதுரையில் அமைகிறது\nதவறான உறவால் மகன் கொலை; ஆண் நண்பர், கணவர் இருவரையும் கொல்ல துப்பாக்கி வாங்கிய பெண் கைது\nஹன்சிகா படத்தில் ஜிப்ரான் இசை – இந்து தமிழ் திசை\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nவீல் சேரில் இருந்தபோது இது இதை தான் ரொம்ப மிஸ் பண்ணினேன்: டிடி உருக்கம்...\nபிரபுதேவா படத்தில் ‘காளகேயா’ பிரபாகர் – இந்து தமிழ் திசை\nஅமர்நாத் யாத்திரை 2-வது நாளாக ரத்து\nநேர்மையான, திறமையுள்ள நிர்வாகத்தின் மூலம் ஜம்மு காஷ்மீரில் அமைதி, வளர்ச்சி: மத்திய உள்துறை அமைச்சர்...\nநடிகைகளை வைத்து பாலியல் வியாபாரம்\nபனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு; பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/10/13/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-07-16T04:42:19Z", "digest": "sha1:BE7PJQCKADFEBKH3TRVPV3UNQ5YRC2QZ", "length": 40795, "nlines": 109, "source_domain": "vishnupuram.com", "title": "கீதைவெளி | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\n[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]\n[ அமெரிக்கா ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அருகில் ஒரு புத்ததக்கடை]\nபகவத் கீதையைப் பற்றி பற்பல கடும் விமர்சனங்களையும் வசைகளையும் காதில் கேட்ட பிறகுதான் ஒருவர் இன்று அந்நூலைக் கண்ணிலேயே பார்க்கிறார். இதற்கு பல காரணங்கள். கீதை ஒரு ஞான நூலாகவும் தியான நூலுமாகவும் மட்டுமே நீண்ட நாட்களாகக் கருதப்பட்டு வந்தது. ஆகவே அது ஞானத்தேடல் இல்லாதவர்களின் பொதுக் கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை.கீதையை அப்படி கவனத்திற்குக் கொண்டுவந்தவர்கள் ஜரோப்பியர்களே. கீதையின் மொழிநடை, புனைவு நேர்த்தி, வடிவ ஒழுங்கு மற்றும் தத்துவ நோக்கு ஆகியவை பல்வேறு ஜரோப்பிய ஆய்வாளர்களின் பாராட்டின் மையமாக இருந்தன. அவர்களின்பாராட்டின் மூலமாக ஆங்கிலம் கற்ற இந்திய உயர்வர்க்கமும் கீதையை அறியவும் பாராட்டவும் முன்வந்தது. விளைவாக பகவத்கீதை இந்தியாவின் பெருமைக்குரிய ஓர் அடையாளமாக மாறியது.\nஇக்காலகட்டத்தில் இந்தியாவில் மதச் சீர்திருத்த இய���்கங்கள் உருவாயின. அமைப்பு பலம் கொண்ட கட்டுறுதியான இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப்போல இந்துமதத்தையும் ‘நவீனப்படுத்தினால்’ மட்டுமே அம்மதங்களின் தாக்குதலை இந்து மதத்தால் சமாளிக்க இயலும் என்பது இந்த மதச்சீர்திருத்த அமைப்புகளின் திட்டமாகும். இரண்டாவதாக இந்து மதத்தின் சடங்குத்தன்மைக்கும் சம்பிரதாயத்தன்மைக்கும் மாறாக இந்துமதத்தின் சாரமாக உள்ள தத்துவத்தன்னைமயை இவை வலியுறுத்தின.\nஇக்காரணங்களால் உபநிடதங்கள், வேதாந்த நூல்கள் போன்றவற்றை அனைத்து மக்களும் கற்க வேண்டும் என்று கூறி அவற்றை முன்வைத்தன. இயல்பாகவே கீதை இவர்களின் மைய நூலாக மாறியது. மேலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதநூல்களைப் போல இந்துமதத்திற்கும் ‘மூல நூல்கள்’ (cannon) தேவை என்னும் எண்ணம் இவர்களில் பலருக்கு இருந்தது. கீதை அத்தகைய மூலநூலாக முனவைக்கபட்டது.\nநித்ய சைதன்ய யதியின் சுயசரிதையில் வரும் ஒரு நிகழ்ச்சி இந்தக் காலகட்டத்து தத்துவச்சிக்கலை நமக்குக் காட்டுகிறது. நித்யா தத்துவ ஆசிரியராக கொல்லம் எஸ்.என். கல்லூரியில் பணியாற்றும் வேளை அங்கு சிறப்புப் பேச்சாளராக நடராஜ குரு வருகிறார். நித்யா அன்று பெரும் புகழ் பெற்று விளங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணனின் கீதை உரை நூலைக் கையில் வைத்திருக்கிறார். காரில் போகும்போது நடராஜ குரு அது என்ன நூல் என்று கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு கார் ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டார். காரை நிறுத்தி ஓடிப்போய் அதை எடுத்துவந்த நித்யா நடராஜகுருவிடம் கோபித்துக்கொள்கிறார்.\n“புத்தகத்தின் மீது மரியாதை உள்ள கீழைநாட்டினன்தான் நானும்” என்று கூறும் நடராஜ குரு, “அதன் முதல்வரியைப் படி” என்கிறார். நித்யா படிக்கிறார். ”கீதை இந்துமதத்தின் புனித நூல்” என்று முதல்வரி. நடராஜகுரு “பிரஸ்தானத் திரயம் என்றால் என்ன தெரியுமா” என்று நித்யாவிடம் கேட்கிறார். நித்யா, ”உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை” என்கிறார். ”இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று தத்துவ நூல்களில் ஒன்று என்று. அது மத நூல் என்று இவர் கூறுகிறார். மதநூலா தத்துவநூலா, எது சரி” என்று நித்யாவிடம் கேட்கிறார். நித்யா, ”உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை” என்கிறார். ”இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று தத்துவ நூல்களில் ஒன்று என்று. அது மத நூல் என்று இவர் கூறுகிறார். மதநூலா தத்துவநூலா, எது சரி” என்கிறார். ”டாக்டர் ராதாகிருஷ்ணன் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றால் உரிய காரணம் இருக்கும்” என்கிறார் நித்யா. பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு நித்யாவுக்கு கிடைக்கிறது. சென்னை விவேகானந்தா கல்லூரியில் அவர் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றும் காலகட்டம் அது. அக்கேள்வியை ராதாகிருஷ்ணனிடமே கேட்கிறார். அவரால் பதில் கூறமுடியவில்லை. பதிப்பாளர் அவசரப்படுத்தியதனால் எழுதிய நூல் அது என்று கூறி நழுவுகிறார். நடராஜ குருவிடம் இதைக் கூறிய போது நடராஜகுரு ”கவனமில்லாது எழுதப்படும் நூல்கள் ஆபத்தானவை” என்கிறார்.\nஇந்தக் காலகட்டத்தில் பல்வேறு மதச் சீர்திருத்தவாதிகளால் பொதுவாகச் செய்யப்பட்ட ஒன்றையே டாக்டர் ராதாகிருஷ்ணனும் செய்கிறார். கீதை மேலைநாட்டினரால் மிகவும் மதிக்கப்பட்ட நூலாக அதற்குள் மாறிவிட்டிருந்தது. இந்து மதங்கள் அனைத்திற்கும் பொதுவாகவும் கருதப்பட்டு வந்தது. ஆகவே அதை இந்து மதத்தின் மூல நூலாக அவர்கள் முன்வைத்து வந்தனர். குறிப்பாக பிரம்ம சமாஜம் (ராஜாராம் மோகன்ராய்) இப்போக்கைத் தொடங்கி வைத்தது.\nமிகவும் கடுமையான மொழியில் நடராஜகுரு இதைக் கண்டிப்பதற்கான காரணங்கள்: ஒன்று, மூலநூல் என்ற ஒரு மையம் இல்லாமல் பன்மைத் தன்மையே தன் சிறப்படையாளமாகக் கொண்டுள்ள இந்துமதம் என்ற விரிவான ஞானமரபு இதன்மூலம் குறுக்கப்படுகிறது. கீதை மூலநூல் என்றால் கீதையை முழுமையாக எதிர்க்கும் ஒர் இந்து ஞானமரபை எங்கே கொண்டு சேர்ப்பது பல்வேறு ஆதிசைவ மதங்களுக்கும் சாக்தேய மதப்பிரிவுகளுக்கும் கீதை ஏற்புடைய நூல் அல்ல. இரண்டு, ஒரு தத்துவ நூலாக, விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உரிய நூலாக விளங்கும் கீதையை இவ்வாறு மதநூலாகக் காட்டுவதன் மூலம் புனித நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக மாற்றிவிடுகிறார்கள் இவர்கள்.\nஆனால் படிப்படியாக கடந்த ஐம்பது வருடத்தில் இந்த மாற்றம் இந்திய சமூகத்தில் நிகழ்ந்து முடிந்துவிட்டது. கீதை இன்று பெரும்பாலானவர்களால் ஒரு மதநூலாகவே அணுகப்படுகிறது. இந்துக்களில் கணிசமானவர்கள் அதை வழிபடவே செய்கிறார்கள். நீதிமன்றங்களில் குர் ஆன், பைபிள் அல்லது கீதை மீது சத்தியம் செய்கிறார்கள். இன்று கிடைக்கும் உரைகளில் பெரும்பாலானவை கீதையை ஒரு மதநூலாக ஏற்றுக் கொண்டு எழுதப்பட்டவை. ஒரு தத்துவ நூல் மதநூலாக ஆக்கப்படும்போது உருவாகும் சிக்கல்களையே இன்று நாம் சந்திக்கிறோம் என்றால் மிகையல்ல.\nகீதை மதநூலாக ஆகும்போது என்ன நடக்கிறது முதலில் ‘நம்பிக்கை’ என்ற மாபெரும் கவசம் அந்நூல் மீது மாட்டப்படுகிறது. அதன்பின் அந்தநூலை எவருமே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இயலாது. இரும்புச்சட்டை அணிந்த அந்நூல் தன் அனைத்துச் சலனங்களையும் இழந்து சிலையாக மாறிவிடுகிறது. அதை வழிபடலாம், அவ்வளவுதான். அதன் கவித்துவத் தருணம் – கீதா முகூர்த்தம் – உண்மையானது என்று நம்பப்படும் ஒரு புராணத்தருணமாக மாறிவிடுகிறது. உண்மையான ஒரு போரின்போது கடவுளால் நேரடியாக மனிதனுக்குச் சொல்லப்பட்ட ஒன்றாக அந்நூல் மாறிவிடுகிறது. கடவுளே சொல்லியபிறகு அதில் ஏது விவாதம் முதலில் ‘நம்பிக்கை’ என்ற மாபெரும் கவசம் அந்நூல் மீது மாட்டப்படுகிறது. அதன்பின் அந்தநூலை எவருமே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இயலாது. இரும்புச்சட்டை அணிந்த அந்நூல் தன் அனைத்துச் சலனங்களையும் இழந்து சிலையாக மாறிவிடுகிறது. அதை வழிபடலாம், அவ்வளவுதான். அதன் கவித்துவத் தருணம் – கீதா முகூர்த்தம் – உண்மையானது என்று நம்பப்படும் ஒரு புராணத்தருணமாக மாறிவிடுகிறது. உண்மையான ஒரு போரின்போது கடவுளால் நேரடியாக மனிதனுக்குச் சொல்லப்பட்ட ஒன்றாக அந்நூல் மாறிவிடுகிறது. கடவுளே சொல்லியபிறகு அதில் ஏது விவாதம் அந்தக் ‘கடவுளே’ அந்த நூலில், ‘நான் சொன்னேன் என்று நம்பாதே நீயே யோசித்துப் பார்’ என்றுதான் கூறுகிறார் என்பது வேறு விஷயம்.\nவிவாதத்திற்கு உரிய ஒரு தத்துவ நூலானது மத நூலாக, நம்பிக்கை சார்ந்து, விரிவாக முன்வைக்கப்படும்போது அந்த நம்பிக்கையை தகர்க்க முயலும் அத்தனைபேரும் அதனுடன் விவாதிக்க முன்வருவார்கள். அதாவது விவாதம் அனுமதிக்கப்பட்ட ஒரு மதநூலாக அது மாறிவிடுகிறது. உண்மையான மதநூல்கள் விவாதத்திற்கு இடமற்றவை. ‘ஆதியில் வார்த்தை இருந்தது’ என்று பைபிள் ஆரம்பிக்கிறது. இரண்டாவது வரிக்கு போகவேண்டுமென்றால் இந்த முதல் வரியை நம்பியாக வேண்டும். குர் ஆன் நம்பாதவன் மீது போர் தொடுக்க அறைகூவும் மதநூல். இந்த மதங்களின் நம்பிக்கையாளரக்ள தங்கள் நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வதில் உறுதி மிக்கவர்கள். அதில் அவர்கள் விவாதங்களை அனுமத���ப்பதில்லை. ஏசு உயிர்த்தெழுந்ததையோ, நபி மீது வஹி இறங்கியதையோ ஐயப்படும் ஒருவரை, தங்கள் மத நம்பிக்கையை அவமதிப்பதாகக் கூறி அவர்கள் தாக்க முன்வருவார்கள்.\nமாறாக ‘என்னைப்பற்றி விவாதிப்பாயாக’ என்று அறைகூவும் மதநூலாக நிற்கிறது கீதை. இந்து மன அமைப்பும் சரி, இந்திய சட்டமும் சரி, அதை ஆதரிக்கின்றன. இன்னொருபக்கம் பல அமைப்புகள் கீதையை பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டு வினியோகமும் செய்கின்றன. ஆகவே நுட்பமான ஒரு தத்துவ நூல் மனத்தயாரிப்பிலாத லட்சக் கணக்கானவர்களால் ஆராயப்படுகிறது. ஆகவே அது மேலும் மேலும் விவாதங்களை உருவாக்குகிறது.\nஇன்னும் முக்கியமான காரணம், கீதைமீதான தாக்குதலில் இந்தியாவில் உள்ள மதமாற்ற அமைப்புகளின் மறைமுகப் பங்கு. இதைப்பற்றி நான் விரிவாகவே பேச முடியும். மதமாற்ற அமைப்புகள் அறிவுலகில் ஊடுருவும் பொருட்டு, பற்பல ஆய்வு நிலையங்களையும் அறக்கட்டளைகளையும் நிறுவி, நிதி மூலமும் பிற வசதிகள் மூலமும் நம் அறிவுஜீவிகளைக் கவர்ந்து தங்கள் கருவிகளாகக் கொள்கின்றன. இந்து மதத்தின் மூலநூலாக கீதை முன்னிறுத்தப்படும்போது அது இவர்களின் முதல் இலக்காக மாறுகிறது. கீதை ஒரு பொதுவான நூல் என்ற முறையில் அதற்கு இந்து மதத்தில் உள்ள பல்வேறு வழிபாட்டு முறைகளை ஒருங்கிணைக்கும் சக்தியும் உண்டு. ஆகவே கீதை மீதான இவர்களின் தாக்குதல் மேலும் வலிமை கொண்டதாக ஆகிறது. இத்தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் நேர்மையை அளக்க நான் கைக்கொள்ளும் அளவுகோல் ஒன்றுதான் – இதே விமர்சன நோக்கை இப்படியே இவர்கள் பிற மதநூல்கள் மேலும் போட்டுபார்க்கிறார்களா என்பதுதான் அது.\nஇவ்வாறாக ஒரு சராசரி வாசகன் கீதையை வாசிக்க கையிலெடுக்கும்போது அது குறித்த விமர்சனக் கருத்துக்களால் அவன் மூளை நிரம்பியிருக்கும் நிலை உருவாகிறது. மத நம்பிக்கையாளர்களால் உருவாக்கப்படும் புனித வட்டமும் அதைச்சுற்றி இருக்கிறது. அவை கீதையை அணுகுவதற்கு தடையாக உள்ள மதில்சுவர்களே. அவற்றைத் தாண்டுவது எளிதல்ல. நம்மில் பெரும்பாலானவர்கள் கீதையைப்பற்றி ஒருபக்கம் சாய்ந்த தீவிரமான பார்வைகளையே கொண்டுள்ளோம். இதன் மூலமாக நாம் அந்நூலை முற்றாகவே இழந்தும் விடுகிறோம்.\nஇன்றைய சூழலில் கீதையை ‘தனியாக’ பிரித்துப் படிப்பது சாத்தியமேயல்ல. குளத்துப் பாசியில் ஓர் இழையைப் பிடித்து எடுத்தால் மொத்த குளப்பரப்புமே கூடவருவது போல கீதையை எடுக்கும்போது ஒரு மாபெரும் விவாதப் பரப்பே கூட வருகிறது. இந்த விவாதப்பரப்பை எவ்விதம் எதிர்கொள்வது என்பதே இன்றைய முக்கியமான சிக்கல்.\nநாம் கீதை வரிகளைப் படிக்கும்போது அவ்வரிகளை (பலவாறாக மேற்கோள் காட்டப்பட்டும், விவாதிக்கப்பட்டும்) ஏற்கனவே அறிந்திருப்பதை உணர்கிறோம். அந்த விவாதங்கள் முழுக்க நம் நினைவில் தொடர்ச்சியாக எழுகின்றன. ஆனால் இப்படி நாம் கீதையை அறிந்திருக்கும் பகுதி மிகமிகச் சிறியது. பெரும்பகுதி நம் கேள்விக்கே வராததாகவும் உள்ளது. ஒரு முக்கியமான தத்துவநூல் கடந்த ஐம்பது வருடங்களில் உதிரி மேற்கோள்களாக சிதறடிக்கப்பட்டுவிட்டது.\nஇன்னொருபக்கம் கீதைக்கு இந்திய ஞான மரபின் பல்வேறு போக்குகள் சார்ந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே உரைகள் புத்தகச்சந்தைகளிலும் நூலகங்களிலும் கொட்டிக்கிடக்கின்றன. நம்மில் பலர் பார்த்திருக்கும் கீதை உரைகள் மூன்று என்று கருதுகிறேன். சுவாமி சித்பவானந்தரின் புகழ்பெயற்ற கீதை உரை. இது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ‘பக்தி -அத்வைத’ நோக்கு சார்ந்தது. சுவாமி பிரபுபாதாவின் ‘பகவத்கீதை – உண்மையுருவில்’. இது சைதன்ய மகாபிரபு உருவாக்கிய பக்திக்களியாட்ட மரபு சார்ந்த உரை. மூன்று ராம்தயால் கோயந்தகா எழுதிய கோரக்பூர் உரை. இது மிகப் பெரிய புத்தகம். சம்பிரதாய பிராமணிய நோக்கு கொண்டதுமூன்றுமே மிகமலிவாகக் கிடைப்பவை. ஆதலால் பரவலாகச் சென்றடைந்தவை. இவை தவிர சுவாமி சின்மயானந்தா, கிரிதாரிபிரசாத் போன்றவர்களின் கீதைப் பேருரைகள் பரவலாக கவனத்தைக் கவர்ந்தவை.\nஇவற்றைத்தவிர குறிப்பிட்ட ஒரு நோக்கில் நின்று கீதையை புரிந்து கொள்ளும் முயற்சிகள் பல உள்ளன. காந்தி கீதையை ‘அனாஸக்தி யோகம்’ என்ற பெயரில் தன் கர்மயோக நோக்கில் விளக்கி உரை இயற்றியுள்ளார். அதே நோக்கின் நீட்சியை நாம் விநோபாவேயின் உரைகளில் காண்கிறோம். இன்னும் விரிவாக கர்மயோக நோக்கை வெளிப்படுத்துவது திலகரின் ‘கீதா ரகசியம்’ என்ற மாபெரும் நூல். கவித்துவ நோக்கில் பாரதி கீதையை ரத்தினச் சுருக்கமாக மொழியாக்கம் செய்துள்ளார். கண்ணதாசன் எளிய பட்டறிவுப் பார்வையில் விளக்கியிருக்கிறார். நவீன மனிதனின் இக்கட்டுகளின் பின்னணியில் கீதையை சுதந்திரமாக அணுகும் ஓஷோவின் அணுகுமுறை புகழ்பெற்ற ஒன்று. பலதொகுதிகளாக இது தமிழில் வெளிவந்துள்ளது.\nகாலத்தில் பின்நோக்கிச் சென்றால் கீதைக்கு வேதாந்தத்தின் மூன்று கிளைகளைச் சேர்ந்தவர்களும் விளக்கங்கள் எழுதியிருப்பதைக் காண இயலும். சங்கரர் ராமானுஜர் மத்வர் ஆகிய ஞானாசிரியர்களின் உரைகளை அவர்கள் பிரம்ம சூத்திரத்துக்கு எழுதிய உரைகள் மற்றும் பிறநூல்களுடன் இணைத்து வாசிக்கவேண்டும். எழுதப்படாத பலநூறு விளக்கங்கள் பல்வேறு தத்துவப் பள்ளிகள் சார்ந்து இருந்திருக்கும். இன்று கீதையைப் பற்றிய ஒரு விளக்கமாவது எழுதாத ஒரு இந்து அறிஞர் இல்லை என்று கூறுமளவுக்கு கீதை விளக்கங்கள் கிடைக்கின்றன. நடராஜகுரு கீதைக்கு பெரும்புகழ் பெற்ற உரை ஒன்றை எழுதினார். அவரது மாணவரான நித்ய சைதன்ய யதி மீண்டும் கீதைக்கு உரை வகுத்தார். இது ஒரு முடிவுறாத செயல்பாடாக உள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பலநூறு, பல்லாயிரம் உரைகள் வரலாம். கீதையின் இயல்பு அத்தகையது.\nஆக எப்படிப்பார்த்தாலும் கீதையை வெறும் ஒரு நூலாக அணுகுவது இன்று எவருக்கும் சாத்தியமில்லை என்பதே உண்மை. கீதையை ஒரு பெரும் விவாதபரப்பாக அல்லது உரையாடல் களமாக மட்டுமே அணுகமுடியும். தினம் காலை ஒரு சுலோகம் படித்து கும்பிடும் பக்தர்கள் தவிர வேறு எவரும் கீதையைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கும் போதே இந்த பிரம்மாண்டமான விவாதப்பரப்பில் ஒரு குரலாக ஆகிவிடுகிறார்கள். ஆகவே இயல்பாகவே கீதையை இத்தகைய ஒரு உரையாடல்க்களமாக சாதக பாதகக் குரல்களுடன் இணைத்து புரிந்து கொள்ள முயற்சிப்பது இலகுவானது. கீதைக்கு எதிரான தாக்குதல்களினால் ஒருவன் சீண்டப்பட்டால் கீதைக்குள் நுழையவே முடியாது. அவன் கீதையை ‘பாதுகாக்கும்’ பொறுப்பு தனக்கு இருக்கிறது என்ற முட்டாள்தனத்தை சென்றடைவான். கீதையை தாக்குபவர்களோ ஒரு பண்பாட்டின் சாரமாக உள்ள ஒரு நூலை அதைப் புரிந்துகொள்ளாமலேயே உரக்கப்பேசி அழித்துவிட முடியும் என்கிற முட்டாள்தனத்தில் மகிழ்ந்திருப்பார்கள்.\nவாசகன் கூரிய தர்க்க புத்தியுடன் கீதையை அணுகுவதே உகந்தது.கீதையே இதற்குத்தான் வழிகாட்டுகிறது. அதில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் விவாதிக்கிறான். ஐயங்களைக் கேட்கிறான். மறுத்து வாதாடவும் செய்கிறான். அதாவது அவன் கிருஷ்ணனைக் குருவாக ஏற்று ‘அருகே அமர்கிறான்.’ இந்த ‘உபநிடதப் பயிற��சி முறை’யே கீதையைப் பயில்வதற்கு சிறந்தது என்று கீதையே கூறுகிறது. கீதையை நீண்ட காலமாகவே குருகுல முறைப்படி கற்று வந்தார்கள் என்பதற்குக் காரணம் இதுவே. நாம் அந்நூலைப் படிக்கும்போது எழும் ஐயங்களை நம் எதிர்நிலையாக நின்று நம்முடன் உரையாட நம்மைவிட மேலான ஓர் ஆளுமையின் ‘அருகமைதல்’ தேவை. எதிர்த்தும் ஆதரித்தும் விவாதிப்பதன் வழியாகவே கீதையின் தளம் நம்முள் விரிவடையும்.\nஅதற்கு முக்கியமாக கீதை மீதான வழிபாட்டுணர்வு நம்மிடம் இருக்கலாகாது. இது ஒரு மதநூல் அல்ல. இதை நம்பி ஏற்றுக்கொண்டாக வேண்டிய கட்டாயம் எந்த இந்துவுக்கும் இல்லை. இது புனிதமானதோ இறை வாக்கோ அல்ல. இது ஒரு தத்துவநூல் என்று மீண்டும் நாமே சொல்லிக் கொள்வதே சிறந்தவழியாகும். கீதை எந்தக் காலத்திலும் ஒரு பொதுவான மதநூலாக நிலைநின்றதில்லை என்றும் அது ஞானத்தேடலுடன் வருபவர்கள் குருகுல முறைப்படி கற்று விவாதிக்க வேண்டிய ஒரு படைப்பு என்றும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். ஒவ்வொரு கணமும் இந்தக் கவனத்தை நிலைநிறுத்தியபடி அளிக்கப்பட்ட உரை என்பதனால் நான் நடராஜகுருவின் உரையைத் தவிர்த்தால் ஓஷோவின் கீதை உரைகளையே மிகவும் முக்கியமானவையாகக் கருதுகிறேன்.\n குறிக்கோளை அடையும் வரை சோர்வுறாது செல்க’ என்றுதான் உபநிடத அறைகூவல். உபநிடதக் கல்வியின் அடிப்படையே அதுதான். இன்றைய சூழலில் இத்தகைய ‘அருகர்மதல்’ கல்விக்கான வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. தகுதியான ஒருவரை நாம் ஆசிரியராகக் கொண்டிருக்க வேண்டும் என்பதும், நாம் தேடினால் கண்டடையக்கூடும் என்பதும் உண்மையே. ஆனால் இன்றைய சூழலில் கீதையைப் பற்றி எழுதியுள்ள முன்னோடிகள் அனைவரையும் நாம் நமது எதிர்முனையாக, ஒரு பெரும் குருபீடமாக உருவகித்துக் கொள்ளலாம். அரவிந்தர், திலகர், விவேகானந்தர், ஓஷோ, நடராஜகுரு முதல் டி.டி.கோசாம்பி, ராகுல் சாங்கிருத்யாயன் வரை இப்பட்டியலைத் தயக்கமில்லாது விரித்துக் கொள்ளலாம்.\nஇந்நூல்கள் மீதான வாசிப்பபை நம்முடைய விவாதமாகக் கொள்வது நம்மை விரிவடையச் செய்யும். கீதையைப் பற்றி சாதகமாகவோ, பாதகமாகவோ, ஆழ்ந்த கவனத்துடன் கூறப்படும் எதுவும் நம்மை வளர்ப்பவையை. அவர்கள் அனைவருமே நம் குருநாதர்களே. நான் என் ஆசிரியர்களாகக் கொள்பவர்களில் ஆற்றூர் ரவிவர்மா, பி.கெ. பாலகிருஷ்ணன், கோவை ஞானி ஆகியோ��் கீதை மீது கடும் விமர்சன நோக்கு உடையவர்கள். நித்ய சைதன்ய யதி கீதையை தன் வழிகாட்டு நூலாக முன்வைப்பவர். இரு சாராரும் கீதையை அறிய எனக்கு உதவியுள்ளனர்.\nமீண்டும் இவ்வாறு அழுந்தச் சொல்லி முடிக்கிறேன், கீதை ஒரு தத்துவநூலாக அதைக் கற்றவர்களின் அருகே அமர்ந்து கற்று விவாதித்து அறிய வேண்டிய ஒரு நூலாகும்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9864/", "date_download": "2018-07-16T04:24:06Z", "digest": "sha1:H2BFWZLYXF2AZP2JPG52R4EGCQ3L4IAB", "length": 13163, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "துணிச்சலுடன் முதலீடுசெய்யுங்கள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஇந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் துணிச்சலுடன் முதலீடுசெய்யுமாறு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தொழில்வர்த்தக சபையில், நேற்று நாட்டின் முக்கியதொழில் அதிபர்களுடன் பிரதமர்\nநரேந்திர மோடி முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில், உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்தும் இந்தியாவில் அதன் தாக்கம் குறித்தும் தொழில் துறையினர் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் மோடி விவாதித்தார்.\nஇந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்த்ரி, ஆதித்ய பிர்லா குழும தலைவர் குமாரமங்கலம் பிர்லா, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் பார்தி மிட்டல், ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவர் ஒய்.சி.தேவேஷ்வர் உள்ளிட்ட தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர இந்திய ரிசர்வ் வ��்கியின் கவர்னர் ரகுராம்ராஜன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சார், இந்திய ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பொருளாதார வல்லுனர் சுபிர் கோகரான், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி அயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனக்ரியா போன்றோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இதில், சமீபத்திய உலகளாவிய சம்பவங்கள், இந்தியா மீது அவற்றின் தாக்கங்கள், இந்தியாவுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், 'வேலை வாய்ப்புகளை உருவாக்கத்தக்க துறைகளில் தொழில் துறையினர் துணிச்சலுடன் முதலீடுகளை செய்ய வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். குறைந்த செலவில் பொருட்களை தயாரிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் அப்போது அவர் பேசினார்.\nமேலும், அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உலக அளவில் நிலவும் பொருளாதார குழப்பங்களை, நம் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளூர் சந்தைக்கு பாதிப்பு ஏற்படாதவகையில், தொழில் துறை உற்பத்தி இருக்கவேண்டும் விவசாய துறைக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்; நீர்ப்பாசன திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் உணவு பதப்படுத்துதல் துறையில் அதிக முதலீடு செய்யவேண்டும் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். என்று மோடி வழியுறுத்தி பேசினார்\nசரியான பாதையை இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டும் January 14, 2018\n5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக இலக்கு November 3, 2017\nவரும் 27-ம்தேதி நிதி ஆயோக் கூட்டம் December 24, 2016\nரூ.10 கோடி அன்னியநேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி 20 வருடங்கள் வரை குடியுரிமை September 1, 2016\nஉணவுபொருளை வீணாக்குவதை குறைப்பதற்கு முன்னுரிமை October 1, 2017\nஊழல், கறுப்பு பணம், வரி ஏய்ப்புக்கு எதிராக போராடுவது திறமையான நிதிநிர்வாகத்திற்கான முக்கிய விசயம் September 6, 2016\nபாஜக ஆட்சிசெய்யும் மாநில முதல்வர்களுடன் சந்திப்பு August 27, 2016\nகடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்குகளின் சந்தைமதிப்பு ரூ.50 லட்சம் கோடி அதிகரித்துள்ளது May 22, 2017\nபுதிய இந்தியாவை உருவாக் குவதில் வேகமாகமுன்னேறி வருகிறோம் April 16, 2017\nபாஜக ஆளும்மாநில முதல்வர்களின் கூட்டம் August 21, 2017\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/13838", "date_download": "2018-07-16T04:37:19Z", "digest": "sha1:H6LARBBG6A5DXTWLV64VPP6D7XKGR7FX", "length": 6478, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "கடலுணவு ஏற்றுமதி அதிகரிப்பு - Thinakkural", "raw_content": "\nகடந்த ஆண்டு மே மாதம் GSP + வரிச் சலுகை மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கடல் உணவு ஏற்றுமதியானது 125% ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கை ஏற்றுமதியாளர்களுக்குள்ள திறந்த சந்தை முறையானது, இதன் வெற்றிக்கு ஏதுவாகியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமீன்பிடி மற்றும் நீர்வாழ் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ‘நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்கு 14’ (Sustainable Development Goal 14) எனும் நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nநிலைபேண்தகு அபிவிருத்தி வள முகாமைத்துவமானது வெற்றிகரமான ஏற்றுமதிக்கு இன்றியமையாததாகும். 2 பில்லியன் ரூபாவை நாம் மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்காக செலவிட்டுள்ளோம். சிலாபம், மிரிச போன்ற துறைமுகங்கள் இதில் உள்ளடங்குகின்றன.\nமேலும் மீனவர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 38 கிராமங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. இதற்கமைய வாழ்வாதாரம், வீட்டு வசதி, சமூக அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவை மேம்படுத்தப்படவுள்ளன. சமூக மற்றும் பொருளாதார அபிவிருத���திகளை அபிவிருத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.\nஇலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மீன்பிடித் துறையானது 2% பங்களிப்பு செய்வதுடன், இது 1,300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக் கொடுக்கின்றது. 222,000 பேருக்கு நேரடி தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளதுடன், 191,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கின்றது.\nடின் மீன்களில் ஒட்டுண்ணி இல்லை\nAIA புதிய சுகாதார சேவைகள் அறிமுகம்\nசெயற்பாடுகளை எதிர்காலத்தில் விஸ்தரிக்க நடவடிக்கை\nசிறிய ,நடுத்தர தொழில் முயற்சியாண்மையை ஊக்குவிக்கும் Seylan SME Hub\nஃபொன்டெராவின் பங்காண்மையுடன் பாற்பண்ணை தொழில் முயற்சியாளராக மாறிய கெலும்\n« மரண அச்சுறுத்தல்;எக்னெலிகொடவின் மனைவி\nதுருக்கியில் ஆட்சியை கவிழ்க்க சதி;192 ராணுவ அதிகாரிகளை கைது செய்ய முடிவு »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/10/6.html", "date_download": "2018-07-16T04:49:06Z", "digest": "sha1:HY7UZ26U2JGOUW5DXTP2QNTNQLUZ54TC", "length": 14419, "nlines": 233, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கலைஞர் என்னும் கலைஞன் - 6", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nஇந்த தொடர் பதிவு தொடரும் முன் 1970ல் எங்கள் தங்கம் படம் வெளிவந்த பின்..சிறிது சிறிதாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் இப்படம் எடுத்த பின்னர்..மாறன்..இனி படங்களே எடுக்கப்போவதில்லை என்று சலிப்புடன் கூறினார்.\n1972ல் எம்.ஜி.ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு.க. முத்து வை கதாநாயகனாக அறிமுகம் செய்வித்தார் கலைஞர்.எம்.ஜி.ஆர்., பாணியிலேயே ந்டிக்க ஆரம்பித்த முத்து..சொந்தக்குரலில் வேறு பாடினார்.மேகலா பிக்சர்ஸ் 'பிள்ளையோ பிள்ளை' முதுவின் முதல் படம்.லட்சுமி நாயகி.இப்படத்தில்..'உயர்ந்த இடத்தில் நான்..ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்ற பாடலுடன் முத்து அறிமுகம் ஆவார்.\nஅப்படத்தில் வாலி எழுதிய மற்றொரு பாடல் 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ..' என்ற பாடலும் உண்டு.\nஒருநாள் எம்.ஜி.ஆர்., வாலியுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடியே..வாலி..நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா என்று கேட்டு..வருத்தப் பட்டாராம்..ஆனால் வாலி அதற்குக் கூரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம்.\nபின்னர்..டி.என்.பாலு வசனத்தில் முத்துவின் பூக்காரி வந்தது.\nகலைஞர் கதை மட்டும் எழுத அணையா விளக்கு வந்தது\nபிறகு வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்ப்பார்த்த அளவிற்கு பின்னால் சோபிக்கவில்லை.\n1978ல் வந்த படம் வண்டிக்காரன் மகன்..மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்ஷன்ஸ் பெயரில் வந்த படம்.திரைக்கதை,வசனம் கலைஞர்.ஜெயஷங்கர்,ஜெயலலிதா நடித்த் இப்படத்திற்கு இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.\n1979ல் வந்த படம் நெஞ்சுக்கு நீதி..கதை திரைக்கதை வசனம் கலை ஞர்..ஜெயஷங்கர்,சங்கீதா நடிப்பில்..ஷங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு\n1979ல் வந்த மற்றொரு படம் ஆடு பாம்பே..பூம்புகார் புரடக்சன்ஸ்..அமிர்தம் இயக்கம் கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் அமிர்தம் இயக்கம்\n1981ல் வந்த படம் குலக்கொழுந்து..தயாரிப்பு ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்..ஜெயஷங்கர்,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இயக்குநர் ராமண்ணா..இசை விஸ்வநாதன்\n1981ல் வந்த இன்னொரு படம் மாடி வீட்டு ஏழை..சிவாஜி,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.திரைக்கதை வசனம் கலைஞர்.பூம்புகார் தயாரிப்பு.\n1982ல் கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் வந்த படம் தூக்குமேடை\n//இனி படங்களே எடுக்கப்போவதில்லை //\nபூம்புகார் தயாரிப்பில் வந்த படங்களில் ஒரு மெல்லிய ஒற்றுமை இருக்கிறது கவனித்தீர்களா\nநினைத்துக் கொண்டு என்ற சொல்லை சேர்த்திருக்கணுமோ\n//இனி படங்களே எடுக்கப்போவதில்லை //\nஅப்படம் எடுத்து முடிக்க பட்ட துன்பங்களும் காரணம்\nபூம்புகார் தயாரிப்பில் வந்த படங்களில் ஒரு மெல்லிய ஒற்றுமை இருக்கிறது கவனித்தீர்களா\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 1\nகாந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்...\nகலைஞர் என்னும் கலைஞன் - 2\nஅந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 3\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 2\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 4\nஆதலி���ால் காதல் செய் ...\nகொஞ்சி விளையாடும் தமிழ்..- 3\nவைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒர...\nகலைஞர் என்னும் கலைஞன் - 5\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 4\nநான் நீயாக ஆசை ..\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 5\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 6\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/04/blog-post_90.html", "date_download": "2018-07-16T05:03:51Z", "digest": "sha1:4BWO7ARQ5ARU3EJJZ6QV43M5DTPDLLE4", "length": 8581, "nlines": 171, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பொருள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nரக்தபீஜன் நகர்புகும்போது வரும் இந்த வர்ணனையை வாசித்து பித்தாகிப்போனேன். அர்த்தமில்லாத அர்த்தம் என்பதை போர்ஹெஸின் வரிகளில் இதற்கு முன் கண்டிருக்கிறேன்\nதங்கள் பொருளின்மையின் பொருண்மையிலிருந்து விடுபட்டு பொருட்கள் தழலென எழுந்து படபடத்து நின்றாடின. உருவழிந்து மறைந்ததுமே அவை தாங்கள் இழந்த பொருட்களை மீண்டும் அடைந்தன.\nபொருள் என்னும் சொல்லை வைத்துக்கொண்டு விளையாடியிருக்கிறீர்கள். ஆனால் பொருட்கள் பொருளழிந்து பைத்திய உலகுக்குள் செல்வதும் பைத்தியத்தில் இருந்து மீண்டும் வந்து பொருள்கொள்வதும் பொருண்மை அழிந்தபின் பொருள் அதாவது அர்த்தம் மட்டுமே எஞ்சுவதும் என்று பலவகையிலே சிந்திக்கவைத்த வரி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசீர்மை என்னும் சீரழிவு: (பன்னிரு படைக்களம் 30)\nஆடை அணிவதன் ஆபாசம் (பன்னிரு படைக்களம் - 32 )\nவெய்யோன், பன்னிரு படைக்களம் மற்றும் இராமாயணம்\nஉடல் உடலென்று காட்டி ...\nநகலெடுத்தல் (பன்னிரு படைக்களம் 31)\nமூன்றுவித சமநிலைகள். (பன்னிரு படைக்களைம் 30)\nபேரரசி என்றே பிறக்கும் பெண் (பன்னிரு படைக்களம் 2...\nஅரக்கன் சிலை செய்தல் (பன்னிரு படைக்களம் 29)\nநோய்தாக்காத இருவர் (பன்னிரு படைக்களம் 21)\nசகுனங்களில் தென்படும் வருங்காலம் (பன்னிரு படைக்களம...\nதன்னை அவிழ்த்து அவிழ்த்து உள்சென்று தான் எதுவென அ...\nகிடைப்பதை ஏற்றுக்கொள்வது (பன்னிரு படைக்களம் - 18)\nஅகக்கோயிலின் இருள் மூலையிலிருந்து எழுந்துவரும் கொட...\nகதைகளுடன் போரிடுவது (பன்னிரு படைக்களம் 16)\nஆடை கிழிந்துபோதல் (பன்னிரு படைக்களம் - 15)\nமக்கள் கூட்டத்தின் இயல்பு (பன்னிரு படைக்கலம் 14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=4253", "date_download": "2018-07-16T04:54:51Z", "digest": "sha1:TD4LO52SWNFLPLT3GVYL3AI2AGEXHWCJ", "length": 3081, "nlines": 22, "source_domain": "viruba.com", "title": "மறைவு : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nமறைவு என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 12 : 04 : 04 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 278 : 04 : 02 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 4 : 02 : 02 பொருள் விளக்கச் சொல்\n4. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 4 : 17 : 04 பொருள் விளக்கச் சொல்\n5. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 4 : 18 : 04 பொருள் விளக்கச் சொல்\nமறைவு என்ற சொல்லிற்கு நிகரான 5 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அக்கியாதம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 12 : 04 : 03\n2. அஞ்ஞாதம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 4 : 02 : 01\n3. அத்தமனம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 4 : 17 : 01\n4. அஸ்தமனம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 4 : 18 : 01\n5. திரோகிதம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 278 : 04 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/12/tn-mutual-transfer-android-mobile.html", "date_download": "2018-07-16T04:22:30Z", "digest": "sha1:FBQNYDXV5CMRST37H32IGOWBKS3SSSBA", "length": 63004, "nlines": 916, "source_domain": "www.kalviseithi.net", "title": "TN Mutual Transfer Android Mobile Application | கல்விச் செய்தி கல்விச் செய்தி: TN Mutual Transfer Android Mobile Application", "raw_content": "\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மனமொத்த மாறுதலுக்கான மொபைல் செயலி ( TN MUTUAL TRANSFER MOBILE APP) வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த செயலி மூலமாக தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும் மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ள நபர் இருந்தால் நீங்களே மனமொத்த மாறுதல் பெற விரும்பும் இடத்தை தேர்வு செய்யலாம்.\nஇந்த செயலியில் தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களு��் துறை வாரியாக தங்களது தகவல்களை பதிவு செய்யவும் , துறை வாரியாக தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்யவும் முடியும்.\nமேலும் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த செயலியினை GOOGLE PLAY STORE - ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n👆👆👆Hss Hm panel வெளியீடு 2001 ல் PG TRB ல் தேர்வு பெற்றவர்கள் பலருக்கு மதிப்பெண் அடிப்படையில் Rank வழங்காமல் பேணல் வெளியிடப்பட்டுள்ளது அதனால் இந்த ஆண்டு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு கிடைக்காதுபோகும் எனவே அவ்வாறு பதிக்கப்படுபவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்...7598299935\n2001 ல் PG TRB ல் முதுகலை ஆசிரியர்களாக தேர்வு பெற்றவர்கள் பலருக்கு மதிப்பெண் அடிப்படையில் Rank வழங்காமல் பேணல் வெளியிடப்பட்டுள்ளது அதனால் இந்த ஆண்டு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு தகுதிவாய்ந்த பலருக்கு கிடைக்காமல் போகும்.\n2002 ல் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டு அதிக மதிப்பெண் பெற்றதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளோம்.இதனை சரிசெய்ய வழக்குக்கான அனைத்துவிவரங்களும் தயார் நிலையில் உள்ளது.. விரைவில் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்க இருக்கிறோம். முன்னுரிமை பட்டியலில் 200 பேருக்கு கடும் பாதிப்பு. 100 பேருக்கு லேசான பாதிப்பு உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுவோம்....வெற்றி பெறுவோம்....\nஅவ்வாறு பதிக்கப்படுபவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்...\nநான்கு வருட தொடர் போராட்டங்களுக்கு பின் நமது பணிக்காக இறுதிகட்ட போராட்டம் விரைவில் நடத்தவிருப்பதால் 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க... 9791565928, 6382872993.\nகா.மாரிமுத்து கணித பட்டதாரிஆசிரியர் அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி\nமதுரை ,தேனியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை ,காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் பகுதியிலிருந்து மனமொத்த மாறுதலில் வர விரும்பினால் தெரிவிக்கவும்.. கைப்பேசி எண் : 9943929434\nகா.மாரிமுத்து கணித பட்டதாரிஆசிரியர் அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி\nமதுரை ,தேனியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை ,காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் பகுதியிலிருந்து மனமொத்த மாறுதலில் வர விரும்பினால் தெரிவிக்கவும்.. கைப்பேசி எண் : 9943929434\n2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் ��ேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்காத தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனத்தை தெரிவிக்கிறது.\nகடந்த 2013 ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் (94,000)பேர் (இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்)இதுவரை பணி கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.அரசு பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பப்படும் போது ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த அரசிடம் பல முறை வைக்கப்பட்டது.\nநீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஜனவரி மாதம் இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்ற உறுதிமொழி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் இருந்து அளிக்கப்பட்டது.ஆனால் இது வரை செயல்வடிவம் பெறவில்லை என்பது ஏற்கனவே 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்து கொண்டு இருக்கிறது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்ட நிலையில் அரசு எந்த முடிவையும் அறிவிக்காத போது தேர்ச்சி பெற்ற 94,000 பேருக்கும் இது மிகுந்த அச்சத்தையும்,பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.\nஆனால் அரசோ இவ்விஷயத்தில் மிகுந்த அலட்சியத்தோடு இவர்களை கையாளுகிறது.தேர்ச்சி பெற்ற இத்துனை ஆயிரம் பேருக்கும் உரிய பணி கிடைக்காவிட்டால் ஆசிரியர் தகுதித் தேர்வின் நோக்கத்தையே நிர்மூலமாக்குவதாகும்.\nஎனவே 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு அவர்களின் நீண்ட கால போராட்டத்திற்கும் பாதிக்கப்பட்ட 94,000 பேரின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை இவ்வறிக்கை வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக கடும் கண்டனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nவரலாறு காணாத பஸ் கட்டணம் உயர்வு பெட்ரோல் விலை உயர்வு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு. ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் மாதம் 7700. மாதம் பன்னிரண்டு அரை நாட்கள் என்றாலும் இப்போதுள்ள நலத்திட்டம் மெயில் என்று பல்வேறு வேலைகளை முடித்து வாட்ச் மென் வந்து கிளம்புங்கள் இருட்டப்போகிறது என்று கூறும் வரை தலைமை ஆசிரியர்கள் கொடுத்த வேலைகளை முடித்து விட்டு கிளம்புகிறோம். இதை எல்லாம் அறியாத அமைச்சர் 2 மணி நேரம் மட்டும் பணிபுரிகிறோம் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இப்படி ஒரு சிறப்பான திட்டம் தயாரித்து எங்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொன்று கொண்டிருக்கும் உங்களிடம் கேட்கிறோம் நாங்கள் எங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்க்க கேட்கவில்லை. இந்த சம்பளம் கால் வயித்துக்கு கூட போதாது. விலைவாசி அப்படி. மற்ற விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிட என்று ஒப்பிடும் அமைச்சர் இதையும் ஒப்பிடாமல் போவது ஏன் இது நல்ல ஆட்சியின் அடையாளமா இது நல்ல ஆட்சியின் அடையாளமா எங்கள் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் வயித்துல அடிச்சு நீங்க வாழ்ந்துருவீங்க எங்கள் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் வயித்துல அடிச்சு நீங்க வாழ்ந்துருவீங்க இது போதாது என்று இப்போது பாடத்திட்டம் மாற்றத்திலும் ஆன்லைன் வருகை பதிவு ...... என்று சுமைகள் மற்றும் விலைவாசி தான் கூடுகிறதே ஒழிய சம்பளம் இது போதாது என்று இப்போது பாடத்திட்டம் மாற்றத்திலும் ஆன்லைன் வருகை பதிவு ...... என்று சுமைகள் மற்றும் விலைவாசி தான் கூடுகிறதே ஒழிய சம்பளம்¿\n2001 ல் PG TRB ல் தேர்வு பெற்றவர்கள் பலருக்கு மதிப்பெண் அடிப்படையில் Rank வழங்காமல் பேணல் வெளியிடப்பட்டுள்ளது அதனால் இந்த ஆண்டு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு தகுதிவாய்ந்த பலருக்கு கிடைக்காமல் போகும் எனவே அவ்வாறு பதிக்கப்படுபவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்...759829993\n2001 ல் PG TRB ல் தேர்வு பெற்றவர்கள் பலருக்கு மதிப்பெண் அடிப்படையில் Rank வழங்காமல் பேணல் வெளியிடப்பட்டுள்ளது அதனால் இந்த ஆண்டு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு தகுதிவாய்ந்த பலருக்கு கிடைக்காமல் போகும் எனவே அவ்வாறு பதிக்கப்படுபவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்...\nபிற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH QUESTIONS தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்\nSYLLABUS முழுமையாக முடித்த���த் தரப்படும்\nதேர்வுகள் TET & TNPSC தரத்தில் இருக்கும்\nபிற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH QUESTIONS தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்\nSYLLABUS முழுமையாக முடித்துத் தரப்படும்\nதேர்வுகள் TET & TNPSC தரத்தில் இருக்கும்\nமனமொத்த மாறுதலுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவேற்றம் செய்யவும்.\n2018-2019 புதிய படிவத்தைபதிவேற்றம் செய்யவும்\nஅனைத்து ஆசிரிய நண்பர்கள் அவர்களது பிள்ளைகளை அரசு பள்ளியில்சேர்த்தால் மற்றவரும் அரசு பள்ளியில் சேர்ப்பர் இது நடக்குமா.\n*TET PAPER 2 (SOCIAL SCIENCE) தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்*\nதமிழ் - 6 to 10 சமச்சீர் புத்தகங்கள்\nபள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் முனைப்பில் உள்ள அரசுக்கு தாள் ஒன்றைப் பற்றிய நினைவேது அறிக்கை வெளியிடுவதற்கென்றே துறையினை ஒதுக்கியுள்ள அரசு பள்ளி கல்விகென அமைச்சரை நியமிக்காதது ஏனோ\nபிற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH QUESTIONS தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்\nSYLLABUS முழுமையாக முடித்துத் தரப்படும்\nதேர்வுகள் TET & TNPSC தரத்தில் இருக்கும்\nAEEO 57 பேர் பணி நியமனத்துக்கான தேர்வு நடக்குமா\nஜூன் முதல்வாரம் அறிவிப்பு வெளியாகுமா\n2001 ல் PG TRB ல் முதுகலை ஆசிரியர்களாக தேர்வு பெற்றவர்கள் பலருக்கு மதிப்பெண் அடிப்படையில் Rank வழங்காமல் பேணல் வெளியிடப்பட்டுள்ளது அதனால் இந்த ஆண்டு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு தகுதிவாய்ந்த பலருக்கு கிடைக்காமல் போகும்.\n2002 ல் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டு அதிக மதிப்பெண் பெற்றதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளோம்.இதனை சரிசெய்ய வழக்குக்கான அனைத்துவிவரங்களும் தயார் நிலையில் உள்ளது.. விரைவில் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்க இருக்கிறோம். முன்னுரிமை பட்டியலில் 200 பேருக்கு கடும் பாதிப்பு. 100 பேருக்கு லேசான பாதிப்பு உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுவோம்....வெற்றி பெறுவோம்....\nஅவ்வாறு பதிக்கப்படுபவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்...\nTet paper1 2017 தேர்வு முடிந்துஒரு வருடம் ஆகியும் CVவைக்காமல் இருப்பது ஏன் கல்வி அமைச்சர் இதற்கான பதில் அளிக்க வேண்டும். இந்த நிலையில் அடுத்தடுத்து tetஎதற்காக\nவரலாறு காணாத பஸ் கட்டணம் உயர்வு பெட்ரோல் விலை உயர்வு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு. ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் மாதம் 7700. மாதம் பன்னிரண்டு அரை நாட்கள் என்றாலும் இப்போதுள்ள நலத்திட்டம் மெயில் என்று பல்வேறு வேலைகளை முடித்து வாட்ச் மென் வந்து கிளம்புங்கள் இருட்டப்போகிறது என்று கூறும் வரை தலைமை ஆசிரியர்கள் கொடுத்த வேலைகளை முடித்து விட்டு கிளம்புகிறோம். இதை எல்லாம் அறியாத அமைச்சர் 2 மணி நேரம் மட்டும் பணிபுரிகிறோம் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இப்படி ஒரு சிறப்பான திட்டம் தயாரித்து எங்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொன்று கொண்டிருக்கும் உங்களிடம் கேட்கிறோம் நாங்கள் எங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்க்க கேட்கவில்லை. இந்த சம்பளம் கால் வயித்துக்கு கூட போதாது. விலைவாசி அப்படி. மற்ற விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிட என்று ஒப்பிடும் அமைச்சர் இதையும் ஒப்பிடாமல் போவது ஏன் இது நல்ல ஆட்சியின் அடையாளமா இது நல்ல ஆட்சியின் அடையாளமா எங்கள் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் வயித்துல அடிச்சு நீங்க வாழ்ந்துருவீங்க எங்கள் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் வயித்துல அடிச்சு நீங்க வாழ்ந்துருவீங்க இது போதாது என்று இப்போது பாடத்திட்டம் மாற்றத்திலும் ஆன்லைன் வருகை பதிவு ...... என்று சுமைகள் மற்றும் விலைவாசி தான் கூடுகிறதே ஒழிய சம்பளம் இது போதாது என்று இப்போது பாடத்திட்டம் மாற்றத்திலும் ஆன்லைன் வருகை பதிவு ...... என்று சுமைகள் மற்றும் விலைவாசி தான் கூடுகிறதே ஒழிய சம்பளம்¿\nஉங்களுக்கு எல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருந்தால் கேட்டுப் பாருங்கள் 7700 சம்பளத்தில் எப்படி வாழ்க்கை ஓட்டுவது என்று 6 வருடத்திற்கு வருடத்திற்கு ஒரு ஊக்க ஊதியம் என்றால் கூட ஒரு 13000 வரும். எங்களை உயிரரோடு கொள்ளாதீங்க. 2 மணி நேரம் தான் நாங்கள் வேலை செய்கிறோமா 6 வருடத்திற்கு வருடத்திற்கு ஒரு ஊக்க ஊதியம் என்றால் கூட ஒரு 13000 வரும். எங்களை உயிரரோடு கொள்ளாதீங்க. 2 மணி நேரம் தான் நாங்கள் வேலை செய்கிறோமா மனசாட்சி உள்ள தலைமை ஆசிரியரிடம் கேளுங்க நாங்க எவ்வளவு நேரம் பணி செய்கிறோம் என்று. 2 மணி நேரம் என்றால் காலை 9.30 முதல் 12.50 மற்றும் மதியம் 1.25 முதல் 4.20 வரை இரண்டு மணி நேரம் தான் பள்ளி நடக்குதா மனசாட்சி உள்ள தலைமை ஆசிரியரிடம் கேளுங்க நாங்க எவ்வளவு நேரம் பணி செய்கிறோம் என்று. 2 மணி நேரம் என்றால் காலை 9.30 முதல் 12.50 மற்றும் மதியம் 1.25 முதல் 4.20 வரை இரண்டு மணி நேரம் தான் பள்ளி நடக்குதா மற்ற மாநிலத்தில் நிரந்தர பணி கொடுத்து விட்டார்கள். எங்களை கருணை முறையில் பணி நீக்கம் செய்து விடுங்க. எங்கள் ஆசிரியர் கனவு போதும். வாழவும் விடாமல் சாவவும் விடாமல் ஏன் செய்யுறீங்க திட்டம் என்ற ஒரு பெயரை வைத்துக்கொண்டு. எங்கள் பகுஆசிரியரஆசிரியர்கள் சாபம் உங்களை சும்மா விடாது. பள்ளி பூட்டும் வரை வேலை செய்யும் நாங்கள் திட்டத்தில் வந்நவர்கள் தான். ஆயிரம் கோடி கண்ணீர்களுடன் ஒரு பகுதி நேர ஆசிரியர் பதிவு.\nஉங்களுக்கு எல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருந்தால் கேட்டுப் பாருங்கள் 7700 சம்பளத்தில் எப்படி வாழ்க்கை ஓட்டுவது என்று 6 வருடத்திற்கு வருடத்திற்கு ஒரு ஊக்க ஊதியம் என்றால் கூட ஒரு 13000 வரும். எங்களை உயிரரோடு கொள்ளாதீங்க. 2 மணி நேரம் தான் நாங்கள் வேலை செய்கிறோமா 6 வருடத்திற்கு வருடத்திற்கு ஒரு ஊக்க ஊதியம் என்றால் கூட ஒரு 13000 வரும். எங்களை உயிரரோடு கொள்ளாதீங்க. 2 மணி நேரம் தான் நாங்கள் வேலை செய்கிறோமா மனசாட்சி உள்ள தலைமை ஆசிரியரிடம் கேளுங்க நாங்க எவ்வளவு நேரம் பணி செய்கிறோம் என்று. 2 மணி நேரம் என்றால் காலை 9.30 முதல் 12.50 மற்றும் மதியம் 1.25 முதல் 4.20 வரை இரண்டு மணி நேரம் தான் பள்ளி நடக்குதா மனசாட்சி உள்ள தலைமை ஆசிரியரிடம் கேளுங்க நாங்க எவ்வளவு நேரம் பணி செய்கிறோம் என்று. 2 மணி நேரம் என்றால் காலை 9.30 முதல் 12.50 மற்றும் மதியம் 1.25 முதல் 4.20 வரை இரண்டு மணி நேரம் தான் பள்ளி நடக்குதா மற்ற மாநிலத்தில் நிரந்தர பணி கொடுத்து விட்டார்கள். எங்களை கருணை முறையில் பணி நீக்கம் செய்து விடுங்க. எங்கள் ஆசிரியர் கனவு போதும். வாழவும் விடாமல் சாவவும் விடாமல் ஏன் செய்யுறீங்க திட்டம் என்ற ஒரு பெயரை வைத்துக்கொண்டு. எங்கள் பகுஆசிரியரஆசிரியர்கள் சாபம் உங்களை சும்மா விடாது. பள்ளி பூட்டும் வரை வேலை செய்யும் நாங்கள் திட்டத்தில் வந்நவர்கள் தான். ஆயிரம் கோடி கண்ணீர்களுடன் ஒரு பகுதி நேர ஆசிரியர் பதிவு.\nஜூன் மாத கல்வி ஆண்டிற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nErode & Tirupur மாவட்டத்தில் இருந்து Salem மாவட்டத்திற்கு Mutual Transfer மூலம் மாறுதல் பெற 7904528109\nகேரள பகுதிநேர ஆசிரியர்களுக்கு 32080 ஊதியம் வழங்கும் மத்திய அரசு தமிழக அரசு கேட்டால் வழங்காதா வழங்கும். கேட்கவில்லை என்பதே உண்மை.\nகேரள பகுதிநேர ஆசிரியர்களுக்கு 32080 ஊதியம் வழங்கும் மத்திய அரசு தமிழக அரசு கேட்டால் வழங்காதா வழங்கும். கேட்கவில்லை என்ப���ே உண்மை.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nPGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..\nதமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில் 45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு...\nPGTRB - காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதி...\nTRB விளக்கம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி - புதிய பட்டியல் வெளியீடு\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்ட���யன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\n15.07.2018 ஞாயிறு அன்று பள்ளி வேலை நாளா\nதற்போது காட்சி ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஞாயிறு அன்று பள்ளிக்கு வேலை நாள் என தகவல் தருகிறது.\nஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா இல்லையா பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர்ஆசிரியர்களிடையே குழப்பம்\nவரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என ப...\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-\nநாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சர...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/02/28/ambition/", "date_download": "2018-07-16T04:44:56Z", "digest": "sha1:IMPTEYZHKSTPU6CDFTFAX7NQZV6CMWVO", "length": 12600, "nlines": 205, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "லட்சியங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கும் இணையதளம் | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nலட்சியங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கும் இணையதளம்\nமனதில் உள்ளதை எல்லாம் பகிர்ந்து கொள்ள இணையதளங்கள் இருக்கின்றன.கோபத்தை பகிர்ந்து கொள்ளவும்,கருத்துக்களை விவாதிக்கவும்,மகிழ்ச்சியை வெளியிடவும் இணையதளங்கள் இருக்கின்றன.\nஅந்த வகையில் இப்போது இணையவாசிகள் தங்கள் லட்சியங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் நோக்கத்தோடு ‘மை பி���் ஆம்பிஷன்’ என்னும் தளம் உருவாக்கபட்டுள்ளது.இதில் உறுப்பினர்கள் தங்களது மனதில் உள்ள லட்சியங்களை வெளியிடலாம்.\nலட்சியம் என்றவுடன் ஏதோ மாபெரும் நோக்கமாகவோ மகத்தான திட்டங்களாகவும் தான் இருக்க வேண்டும் என்றில்லை.மனதில் உள்ள தனிப்பட்ட இலக்கு எதுவாயினும் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.\nஎழுத்தாளராக வேண்டும்,உலகை சுற்றி பார்க்க வேண்டும்,நானே சொந்தமாக விட்டை வடிவமைக்க வேண்டும்,சிறந்த சாப்ட்வேர் இஞ்சினியராக வேண்டும் போன்று எல்லா வகையான இலக்குகளையும் பகிரலாம்.\nஇபப்டி உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் இலக்குகள் அவற்றுக்குறிய வகைகளின் கீழ் குறிச்சொற்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.விருப்பம் உள்ளவர்கள் மற்றவர்களின் இலட்சியங்களையும் பார்வையிடலாம்.\nசரி இப்படி இலக்குகளை வெளியிடுவதால் என்ன பயன்சாதித்து முடித்திராத நிலையில் இலக்குகளை பறைசாற்றி கொள்வது தற்பெருமையாகி விடாதாசாதித்து முடித்திராத நிலையில் இலக்குகளை பறைசாற்றி கொள்வது தற்பெருமையாகி விடாதா\nஇலக்குகளை பகிர்ந்து கொள்வது என்பது ஒரு விதத்தில் அதனை அடைவதற்கான வழி என்று கூட வைத்து கொள்ளலாம்.மனதுக்குளேயே அசையை பூட்டி வைத்து கொள்வது போல இலக்குகளையும் தனக்குள்ளேயே வைத்திருந்தால் அதனை செய்து முடிப்பதற்கான உத்வேகம் வராமலேயே போய்விடலாம்.\nஆனால் வெளி உலகுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் மறந்தாலும் நண்பர்கள் அதனை நினைவு படுத்த வாய்ப்புள்ளது.\nஇந்த தளத்தில் இலக்கை வெளியிட்டதுமே உறுப்பினர்கள் அதற்கான கால கெடுவையும் நிர்ணயித்து கொள்ளலாம்.அவப்போது இந்த தளத்திற்கு வருகை தந்து முன்னேற்றத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.இலக்குகளை அடைய இது கை கொடுக்கும்.அதே போல வெளி உலகுடன் பகிர்ந்து கொள்வது என திர்மானித்தவுடனேயே அதனை பட்டை தீட்டி கொள்வதும் சாத்தியம்.\nஎவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதில் துவங்கி புதிய மொழியை கற்க போகிறேன் என்பது வரை எல்லா வகையான இலட்சியங்களையும் பகிர்ந்து கொள்ள அழைக்கறது இந்த தளம்.\n← அகராதி இல்லாத (இணைய)அகராதி.\nஇணையத்தில் பரிசு பொருட்களை அனுப்ப சுவாரஸ்யமான வழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/352205.html", "date_download": "2018-07-16T05:14:25Z", "digest": "sha1:CAXBDJKAUTMR54GYH6YYDCY2DRL576OI", "length": 6256, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "சொப்பனங்களாய் - காதல் கவிதை", "raw_content": "\nசப்தம் எல்லாம் அடங்கி ஒடுங்கி\nநிசப்தம் நீந்தி வரும் வேளையிலே\nநித்திரை கொள்ளா என் கண்களுக்குள்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (17-Apr-18, 8:16 pm)\nசேர்த்தது : கவிமலர் யோகேஸ்வரி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-16T05:00:44Z", "digest": "sha1:GF5M3BWPTGKUG4XVITA3FAUI5QJ65Z6W", "length": 18948, "nlines": 188, "source_domain": "news7paper.com", "title": "டெல்லியிலிருந்து அயோத்தி, ராமேசுவரம் வழியாக இலங்கை செல்லும் ராமாயண ஆன்மிக சுற்றுலா: இந்திய ரயில்வே ஏற்பாடு - News7Paper", "raw_content": "\n50 வயதுக்கு மேலான அரசு ஊழியர��களுக்கு கட்டாய ஓய்வு: உ.பி அரசு அதிரடி முடிவு\nடெல்லியிலிருந்து அயோத்தி, ராமேசுவரம் வழியாக இலங்கை செல்லும் ராமாயண ஆன்மிக சுற்றுலா: இந்திய ரயில்வே…\n‘நாங்கள் ஜனநாயகத்தைக் காப்பதால்தான் டீ விற்பனையாளர் கூட பிரதமராக முடிகிறது’: மல்லிகார்ஜுன கார்கே காட்டம்\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட மத்திய பிரதேச ஜவானுக்கு முழு ராணுவ மரியாதை\nஎனக்கு எல்லாம் இவர்தான் – ஜூலி வெளியிட புகைப்படம்\nகாதலியை மணக்கிறார் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்\nகோடிக் கணக்கில் செலவு செய்யும் பிக் பாஸுக்கு கமலுக்கு ஒரு சேர் கொடுக்க முடியாதா\nநடிகர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\nகர்ப்பகாலத்தில் பாதுகாப்பாய் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் | List of foods women…\nதினமும் ரெண்டு ஸ்பூன் இந்த பூண்டு ஜூஸ் குடிங்க… எந்த நோயும் உங்கள நெருங்காது……\nஅபிமன்யுவின் மரணத்திற்கு பின்னால் இருந்த இரகசியங்கள் | Reasons behind abhimanyu’s death\nமாதுளை மார்பக புற்றுநோயிடமிருந்து உங்களை பாதுக்காக்கும் என்று உங்களுக்கு தெரியுமா\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் டெல்லியிலிருந்து அயோத்தி, ராமேசுவரம் வழியாக இலங்கை செல்லும் ராமாயண ஆன்மிக சுற்றுலா: இந்திய ரயில்வே ஏற்பாடு\nடெல்லியிலிருந்து அயோத்தி, ராமேசுவரம் வழியாக இலங்கை செல்லும் ராமாயண ஆன்மிக சுற்றுலா: இந்திய ரயில்வே ஏற்பாடு\nஆன்மிக சுற்றுலா பயணிகளுக்காக டெல்லியிலிருந்து அயோத்தி, ராமேசுவரம் வழியாக இலங்கை செல்லும் ராமாயண சுற்றுலாவை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) தனி யாத்திரை ரயில் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் யாத்திரைகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்தவகையில், ராமாயாணம் யாத்திரைக்காக ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியிலிருந்து சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்திருந்த பகுதி வரையிலும் சிறப்பு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.\nராமாயணா எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் டெல்லியிலுள்ள சப்பிடார் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 14 அன்று தனது பயணத்தை துவங்கும். முதலாவதாக அயோத்தியில் ரயில் நிறுத்தப்படும். இங்கு ராமர், அனுமான் கோயில்களை தரிசித்து விட்டு நந்திகிராம், சீதாமர்கி வழியாக நேபாளத்தில் உள்ள ராமாயண புராதனகால நகரமான சீதை பிறந்த இடமாக கூறப்படும் ஜானக்பூருக்கு ரயில் செல்லும். இங்குள்ள ஜானகி மந்திரில் நடைபெறும் பூஜைகளில் ஆன்மிக சுற்றுலா பக்தர்கள் கலந்து கொள்ள முடியும்.\nதொடர்ந்து ஜானக்பூர், வாரணாசி,பிரயாக், சித்ராகூட், நாசிக், ஹம்பியில் உள்ள புனித வழிபாட்ட ஸ்தலங்களை தரிசித்து விட்டு ராமேசுவரத்திற்கு ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைகிறது. ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோயில், ராமர்பாதம், கோதண்டராமர் கோயில் உள்ளிட்டவைகளை தரிசித்துவிட்டு ராமாயணா எக்ஸ்பிரஸ் சென்னை வந்தடைகிறது.\nராமாயணா எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் இருக்கைகளின் எண்ணிக்கை 800 ஆகும். ஒருவருக்கான மொத்தப் பயணக் கட்டணம் ரூ. 15,120 (இந்தியாவிக்குள்) ஆகும். இந்தக் கட்டணத்தில் ரயிலில் பயணிகளுக்கு உணவும், ஆன்மிக ஸ்தலங்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும்.\nஆன்மிகச் சுற்றுலாவின் கடைசி கட்டமாக இலங்கை செல்ல விரும்புவோர், சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பிற்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து ராமாயணத் தொடர்புடைய நுவரெலியா, ராம்பொட, சிலாபம் ஆகிய நகரங்களில் ஆன்மிகப் பயணத்தை தொடரலாம். இதற்கான கட்டணம் தனி.\nஇலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரேலியா மாவட்டத்தில் நுவரெலியா நகரில் “சீதா எலிய” என்ற இடத்தில் சீதை அம்மன் கோயில் உள்ளது. இது ராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் எனக் கூறப்படுகிறது. மேலும் இங்கு ராமர், அனுமனுக்குக் கோயில்கள் உள்ளன.\nசீதை அம்மன் கோவில்: கோப்புப்படம்\nநுவரேலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் ராம்பொட ஆகும். ராவணன் சீதையை இலங்கைக்குக் கவர்ந்து வந்த போது சீதையைத் தேடி வந்த அனுமன் இந்தப்பிரதேசத்திலும் தேடியதாகவும் ராவணனுடன் போர் செய்வதற்கு ராமர் படையொன்று இந்தப்பிரதேசத்தில் திரண்டதால் ராம்படை என்ற பெயர் வந்ததாகவும் காலப்போக்கில் ராம்பொடவாக திரிபடைந்ததாகவும் சொல்லப்படுகின��றது. இங்கு அனுமனுக்கு கோயில் உண்டு.\nமுன்னேசுவரம் சிவன் கோயில்: கோப்புப்படம்\nஇலங்கையிலுள்ள புத்தளம் மாவட்டத்தில் சிலாபத்தில் அமைந்துள்ள சிவனுக்கு ஆலயம் அமைந்துள்ள இடம் முன்னேசுவரம் ஆகும். சிவபக்தனான் ராவணனை ராமன் கொன்றதால், ராமன் பிரம்மகத்தி தோஷம் பிடிக்காமல் இருக்க முன்னேசுவரத்தில் பொன் லிங்கம் ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின் ராமேசுவரத்தில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டதால் முன்னேசுவரம் ராமேசுவரத்திற்கு முற்பட்டது எனச் சொல்லப்படுகிறது.\nஇந்த யாத்திரை தொடர்பான மேலும் விவரங்களை www.irctctourism.com என்ற இணையதளத்தில் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.\nPrevious article‘நாங்கள் ஜனநாயகத்தைக் காப்பதால்தான் டீ விற்பனையாளர் கூட பிரதமராக முடிகிறது’: மல்லிகார்ஜுன கார்கே காட்டம்\nNext article50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: உ.பி அரசு அதிரடி முடிவு\n50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: உ.பி அரசு அதிரடி முடிவு\n‘நாங்கள் ஜனநாயகத்தைக் காப்பதால்தான் டீ விற்பனையாளர் கூட பிரதமராக முடிகிறது’: மல்லிகார்ஜுன கார்கே காட்டம்\nகாஷ்மீரில் கொல்லப்பட்ட மத்திய பிரதேச ஜவானுக்கு முழு ராணுவ மரியாதை\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\n74 சதவீத கிராமப்புற மாணவர்கள் இடம்பெற்றனர்: கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு-...\nநீத்தா அம்பானி குடிக்கும் டீயின் விலை ரூ.3 லட்சம் அப்படியா \nகச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு: அபராதத்துடன் தண்டனை...\nசிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம்: நடராஜர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nமதிப்பு சரிவில் இந்திய ரூபாயுடன் போட்டி போடுகிறது பாஜக: காங்கிரஸ் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-07-16T05:00:33Z", "digest": "sha1:XTM4N6E2ZSYUPOELU7PRISFTCJLKFXQ7", "length": 14270, "nlines": 173, "source_domain": "news7paper.com", "title": "புதுடெல்லியின் தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை: உச்ச நீதிமன்றம் உத்தரவு - News7Paper", "raw_content": "\nபுதுடெல்லியின் தனியார் மருத்துவமனைகளில��� ஏழைகளுக்கு இலவச சிகிச்சை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஆதார் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நேரலை ஒளிபரப்பு: உச்ச நீதிமன்றம் ஆதரவு\nதூத்துக்குடி திருமண்டல பேராயர், பொருளாளர் ஆகியோரின் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம்…\n- பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்\nஒழுக்கமாக இருக்கச் சொன்னதற்காக பொன்னம்பலத்திற்கு சிறையா\nபேரன்பு திரைப்படத்தின் பாடல் வெளியீடு தேதி அறிவிப்பு\nபொன்னம்பலத்தை சிறையில் அடைக்க ஹவுஸ்மேட்ஸ் எதிர்ப்பு\n‘சர்கார்’ சர்ச்சை: விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கலாநிதி மாறன் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\nஅபிமன்யுவின் மரணத்திற்கு பின்னால் இருந்த இரகசியங்கள் | Reasons behind abhimanyu’s death\nமாதுளை மார்பக புற்றுநோயிடமிருந்து உங்களை பாதுக்காக்கும் என்று உங்களுக்கு தெரியுமா\nஇன்னைக்கு இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும் திடீர் யோகம் வரப்போகுது… அது எந்த ராசின்னு…\nஉங்களுடைய ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட எண் தெரிஞ்சிக்கணுமா\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் புதுடெல்லியின் தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லியின் தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபுதுடெல்லியில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தால் மானியம் பெற்று நடத்தப்படுகின்றன. இவை மிகவும் குறைந்த விலையிலான அரசு நிலங்களில் அமைந்துள்ளன. அரசால் பயன்பெற்று வரும் இம்மருத்துவமனைகள் 25 சதவீதம் புற நோயாளிகள் பிரிவு நோயாளிகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி 10 சதவீதம் உள்நோயாளிப் பிரிவு நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.\nஉச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவை தனியார் மருத்துவமனைகள் மீற முயன்றால் அவர்களது (நில) குத்தகைகள் ரத்து செய்யமுடியும்.\nஉச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் டெல்லி அரசாங்கத்தின் மாதாந்திர அறிக்கை கோரியுள்ளது. மாதாந்திர அறிக்கையில் ஒவ்வொரு மருத்துவமனையும் எத்தனை சதவீதம் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்கிற பதிவு இடம்பெறும். அதில் இணைக்கப்படும் நோயாளிகள் தொடர்பான உரிய ஆவணங்களும் குறிப்பிட்ட மருத்துவமனையில் இலவச சிகிச்சைப் பிரிவில் செய்யப்பட்டனவா என்பதை தெளிவாக எடுத்துக்காட்டிவிடும்.\nஇதன்மூலம் ஏழைகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெறும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியின் அரசு நிலங்களில் மருத்துவமனைகள்\nPrevious articleஅபிமன்யுவின் மரணத்திற்கு பின்னால் இருந்த இரகசியங்கள் | Reasons behind abhimanyu’s death\nஆதார் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நேரலை ஒளிபரப்பு: உச்ச நீதிமன்றம் ஆதரவு\nதூத்துக்குடி திருமண்டல பேராயர், பொருளாளர் ஆகியோரின் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\n- பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\n… உங்களை எரிச்சலூட்டிக் கொண்டே இருக்கும் ராசிக்காரர்கள் யார்\nபட்டாசுத் தொழிற்சாலை தீ விபத்தில் உடல் கருகி 11 பேர் பலி: தெலங்கானாவில் பரிதாபம்\nகைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்றபோது நேபாளத்தில் சிக்கிய 16 பேர் சென்னை திரும்பினர்:...\nஸ்டீவன் ஸூபரின் சர்ச்சைக்குரிய கோலால் பிரேசில் – சுவிட்சர்லாந்து ஆட்டம் டிரா\n‘‘இன்று சாதனை நாள்’’ – தாய்லாந்து குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்பு: 15...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandaravadai.wordpress.com/2017/01/26/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-07-16T04:35:19Z", "digest": "sha1:E3UYJN2SCN5AAWLZQPHSVCWCNOADNE2F", "length": 8440, "nlines": 155, "source_domain": "pandaravadai.wordpress.com", "title": "பண்டாரவாடை வாக்காளர் பெயர் பட்டியல் -2016 | pandaravadai", "raw_content": "\nபண்டாரவாடை வாக்காளர் பெயர் பட்டியல் -2016\nபண்டாரவாடை மக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் & குடும்பத்தின��் பெயர் இருப்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்.\n( வாக்காளர் பெயர் பட்டியல் -2016, தமிழ்நாடு அரசு தேர்தல் இணையதளம், PDF File:)\nவாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-467 பெண்-487 மொத்தம்-954\n1-கப்பி ரஸ்தா வார்டு – 1\n2-லாடுகன்ல தைக்கால் வார்டு – 1\n3-கரைமேடு வார்டு – 1\n4-மேலத்தெரு வார்டு – 1\n5-தெற்குதெரு வார்டு – 1\n(வாக்குச்சாவடி: கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி)\nஇங்கு கிளிக் செய்யவும் Click Here\nவாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-461 பெண்-502 மொத்தம்-963\n(வாக்குச்சாவடி: கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி)\nஇங்கு கிளிக் செய்யவும் Click Here\nவாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-348 பெண்-376 மொத்தம்-724\n(வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி இரயிலடி)\nஇங்கு கிளிக் செய்யவும் Click Here\nவாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-450 பெண்-486 மொத்தம்-936\n5-போஸ்ட் ஆபீஸ் தெரு மாதாகோவில்தெரு வார்டு-4\n(வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி, இரயிலடி)\nஇங்கு கிளிக் செய்யவும் Click Here\nவாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-499 பெண்-545 மொத்தம்-1044\n(வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி சூஃபிநகர்)\nஇங்கு கிளிக் செய்யவும் Click Here\nவாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-482 பெண்-530 மொத்தம்-1012\n(வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி சூஃபிநகர்)\nஇங்கு கிளிக் செய்யவும் Click Here\nவாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-482 பெண்-504 மொத்தம்-986\n1-மெயின்ரோடு (அக்கரையார் நகர் தஹ்வா நகர்\n3-ராஜேந்திரனடி காமாட்சிபுரம் மாமரத்தெரு வார்டு-7\n(வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி சூஃபிநகர்)\nஇங்கு கிளிக் செய்யவும் Click Here\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல். தெரு விபரம். »\nபண்டாரவாடை வாக்காளர் பெயர் பட்டியல் -2016\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல். தெரு விபரம்.\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016\nபாபநாசம் தொகுதி தேர்தல் 2016\nபாபநாசம் சட்டமன்றத் தொகுதி. ***ஒரு பாா்வை***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sivakarthikeyan-director-suffering-to-give-salary/", "date_download": "2018-07-16T04:53:38Z", "digest": "sha1:KOZXXLORIQ4YLU35H7L72JHBZNYAXSUJ", "length": 7416, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் சிவகார்த்திகேயன் பட இய��்குனர்\nசம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்\nதமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகர்களுள் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் நடித்தால் படம் நிச்சயம் ஓடிவிடும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களிடம் வந்துவிட்டது என்றே கூறலாம்.\nசிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் உறவான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனது நாம் அறிந்ததே.\nஅதே கூட்டணி இன்னொரு படத்தையும் துவங்கி உள்ள நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர் பல டெக்னிஷன்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் மிகவும் சிறப்படுகிறாராம். லைட் மேனுக்கான பேட்டா கூட சரிவர கொடுப்பதில்லையாம். இதே பிரச்சனை ரஜினி முருகன் படப்பிடிப்பின்போதும் ஏற்பட்டதாம், அப்போது படமே ட்ரோப் ஆகும் நிலைக்கு சென்று, ஒரு வழியாக மீண்டும் படம் ரிலீஸ் ஆனதாம்.\nPrevious article200 கோடி கிளப்பில் இணைந்த விவேகம் – கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்\nNext articleபிக் பாஸ் சீசன்-2 போட்டியாளர்கள் இவர்கள் தானா\n6 வருடம் லிவ்விங் டு கெதர். தோழியின் கணவன்.\nநடிகர் அருண் பாண்டியனுக்கு இவ்ளோ அழகான மகள் இருக்காங்களா.\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\n6 வருடம் லிவ்விங் டு கெதர். தோழியின் கணவன்.\nபிரபல பிக் எப் எம் ரேடியோ நிலையத்தில் ஆர் ஜேவாக இருந்தவர் மமதி சாரி. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான \"ஹலோ தமிழகம் \" என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்....\nநடிகர் அருண் பாண்டியனுக்கு இவ்ளோ அழகான மகள் இருக்காங்களா.\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிக் பாஸ் சீசன் 2-வில் இந்த 3 பிரபல நடிகையா..\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/divorce-rumour-shocks-actress-kaniha-042757.html", "date_download": "2018-07-16T05:07:09Z", "digest": "sha1:BILOY2XT35DLSBH44SHSRMRXF6V7L2RM", "length": 12382, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எவன் கிளப்பிவிடுறானே தெரியவில்லை: நடிகை கனிகா | Divorce rumour shocks actress Kaniha - Tamil Filmibeat", "raw_content": "\n» எவன் கிளப்பிவிடுறானே தெரியவில்லை: நடிகை கனிகா\nஎவன் கிளப்பிவிடுறானே தெரியவில்லை: நடிகை கனிகா\nசென்னை: நான் என் கணவரை பிரிந்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. கணவர், குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என நடிகை கனிகா தெரிவித்துள்ளார்.\nபை ஸ்டார் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் மதுரையை சேர்ந்த கனிகா. அவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கனிகா தனது கணவரை பிரிந்து அமெரிக்காவில் இருந்து கிளம்பி சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார் என்ற வதந்தி பரவியது.\nஇது குறித்து கனிகா கூறுகையில்,\nபிறரை கஷ்டப்படுத்தி அதில் மகிழ்ச்சி அடைபவர்கள் உள்ளனர். நான் என் கணவரை பிரிந்துவிட்டதாக வதந்தியை கிளப்புபவர்கள் முதலில் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.\nநான் என் கணவரை பிரியவில்லை. எங்கள் மகன் ரிஷியை(5) தமிழ் கலாச்சாரப்படி வளர்க்க அமெரிக்காவை காலி செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டோம். அன்பும், நம்பிக்கையும் தான் இல்லற வாழ்க்கைக்கு தேவை.\nஎனக்கும் ஷ்யாமுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் நான் அவரை பிரிந்துவிட்டதாக வந்த வதந்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு போன் செய்து கேட்டவர்களிடம் எல்லாம் விளக்கம் அளித்தேன். பின்னர் ஃபேஸ்புக்கிலும் விளக்கினேன்.\nநானும் என் கணவரும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு ரிஷி தான் உலகம். நான் அன்பான அம்மா. அதே சமயம் கண்டிப்புடனும் நடந்து கொள்வேன். என் மகனுக்கு பிடித்தவற்றை எல்லாம் வாங்கிக் கொடுத்து அசத்துவேன்.\nநான் சைவம். ஆனால் என் கணவர் அசைவம். அவருக்காக நானும் அசைவமாக மாறிவிட்டேன். என் கணவர், குழந்தைக்கு பிடித்ததை சமைத்து பரிமாறுவதில் மகிழ்ச்சியாக உள்ளது.\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nகனமழையால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு... கைகொடுத்த உண்மையான 'சூப்பர் ஸ்டார்கள்'\nபழசி ராஜா- பட விமர்சனம்\nகணவர் என்னை பலாத்காரம் செய்தாரா: பிக் பாஸ் பிரபலம் விளக்கம்\nஅரக்கன், ஃபிராடு, கடன்காரன்: கணவரை பிரிந்த பிக் பாஸ் பிரபலம்\nநான் நிர்வாணமாக நடித்தாலும் கணவர் ஒன்றும் சொல்ல மாட���டார்: அர்ஜுன் பட ஹீரோயின்\nகணவருக்கு லிப் டூ லிப் கொடுத்த போட்டோவை வெளியிட்ட நடிகை\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, அடி உதை: கணவர் மீது முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் புகார்\nகணவருடன் சேர்ந்தவுடன் முதல் வேலையாக திருப்பதி கோவிலுக்கு சென்ற ரம்பா\n6 மணிக்குள் கணவருடன் பேசி சமாதானமாகப் போங்க: நடிகை ரம்பாவுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nவிவாகரத்து கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில் கணவருடன் சேர்த்து வைக்க கோரும் ரம்பா\nகணவரின் வீட்டு கதவை உடைத்து நடிகை அலிஷா கான் ரகளை: வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசமான படம் என்பதாலேயே என் மகனை நடிக்க வைத்தேன்: கடமான்பாறை பற்றி மன்சூர் அலிகான்\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/date/2016/04/", "date_download": "2018-07-16T05:13:43Z", "digest": "sha1:AJPOTWNQVWRHGOJR4HHWB2GKKB37UGMB", "length": 9377, "nlines": 60, "source_domain": "arjunatv.in", "title": "April 2016 – Arjuna Television", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா\nRPP குழுமம் ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம்\nசென்னையில் மிக பிரமாண்டமான உடற்பயிற்சி நிலையம்.\nகிக் பாக்சர் இணைந்து வழங்கிய “பண்ருட்டி ஸ்டார் நைட் 2018” நிகழ்ச்சியின் வெற்றி விழா\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி\nஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வாலிபால் போட்டி கோவையில் நடைபெற்றது.\n200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 6 பேர் பலி\nகாவலர் காயத்ரி DSP திட்டியதால் தற்கொலை\nதாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் காயத்ரி தாராபுரம் காவல் துணை கண்கானிப்பாளராக உள்ள ஜெரினாபேகத்தின் உதவியாளராக பணிபுரிந்தார் இந்நிலையில்நேற்று திருப்பூர் மாவட்ட க���வல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மீட்டிங்கிற்காக DSP செல்லவே அவருக்கு உதவியாளராக காயத்ரியும் சென்றுள்ளார் அங்குRead More\nமிகப்பெரிய பிரியாணி சாப்பிடும் போட்டி\nஆசிப் பிரியாணி இணைந்து நடத்தும் பிரியாணி சாப்பிடும் போட்டி மே 1 YMCA வில் நடைபெரவுள்ளாது இதில் பங்குபெற பல்வேறு பகுதியை சார்ந்த பிரியானி பிரியர்கள் வருகிரார்கள்\nபாரதி சிமெண்ட் ஆசியாவின் மிகவும் நம்பிக்கையான நிறுவனமாக தேர்வு\nபாரதி சிமெண்ட் ஆசியாவின் மிகவும் நம்பிக்கையான நிறுவனமாக தேர்வு உலக ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி கழகம் நடத்திய தேர்வில் 2015-16 ஆம் ஆண்டிற்கான பாரதி சிமெண்ட் ஆசியாவின் மிகவும் நம்பிக்கையான நிறுவனத்திற்கான விருதினை வென்றுள்ளது. அக்கழகத்தின் தாய்லாந்த் தூதுவர் பாங்காங்கில் உள்ளRead More\nராம சமேத நாராயண பெருமாள் திருகோயில் கும்பாபிஷேகம்\nசென்னை வண்ணாரப்பேட்டை ராம சமேத நாராயண பெருமாள் திருகோயில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. விழாவை நீதிஅரசர் வள்ளி நாயகம் தொடங்கி வைத்தார் ,நீதி அரசருக்கு தர்மகர்த்தா சேகரும்,பாலசுப்ரமணியன், பார்த்தசாரதி ஆகிய மூவரும் பொன்னாடை போர்த்தினார்.அருகில் அறக்கட்டளை பொருளாளர்சங்கர் உள்ளார்.\n2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவிற்கான தூதராக சல்மான் கான்\n2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவிற்கான நல்லிணக்க தூதராக பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅதிமுக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் சிறுபான்மை பிரிவு சார்பில் வேட்பாளர் எம்.சி.முனுசாமி\nஅதிமுக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் சிறுபான்மை பிரிவு சார்பில் அடையாறு பகுதியில் உள்ள மசூதியின் வேட்பாளர் எம்.சி.முனுசாமி இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். சிறுபான்மை பிரிவு பகுதி செயலாளர் ஜீம் பாஷா இன் நிகழ்ச்சியை ஏர்பாடு செய்தார். உடன் மைத்ரேயன்,ஜெயவர்தனன் எம்.பி பகுதிRead More\nஜெயம்பொறியியல்கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து\nதருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலப்பள்ளம் அருகே கல்லூரிப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 8 மாணவர்களும் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஓ���்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜெயம் பொறியியல் கல்லூரி பேருந்துRead More\nபல்சர் “வேகதிருவிழா”கடைசி சுற்று முடிவு\n▼ Hide quoted text மதராஸ் மோட்டார் ரேஸ் பாதையில் கடைசி சுற்று நடந்தேறியது புனேவை சேர்ந்த சாத் கைபி என்பவர்முதல் இடத்தை தட்டி சென்றார் அவருக்கு பல்சர் கோப்பை மற்றும் பரிசு தொகை 1 லட்சம் வழங்கப்பட்டது,சென்னை சார்ந்த யுவராஜ்Read More\nஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது\nஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது: ஜெ., சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வேன்: ஜெ., பேச்சு தமிழகத்தில் மின்வெட்டே இல்லை: பிரசாரத்தில் ஜெ., பேச்சு\nதிரிபுரா முதல்வரை பதவி விலக்கக்கோரி முழுஅடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/events-gallery/karichoru-movie-pooja-stills/", "date_download": "2018-07-16T04:42:20Z", "digest": "sha1:ADMHDOL5EYGIAVRSSD424S52TN4EXKSV", "length": 2210, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Karichoru Movie Pooja Stills - Dailycinemas", "raw_content": "\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nஇம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “\nஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது கவிஞர் வைரமுத்துகருத்து\n“ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா” ; ஐஸ் மழை பொழிந்த கவிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://envijay.blogspot.com/2014/03/blog-post_28.html", "date_download": "2018-07-16T04:18:30Z", "digest": "sha1:BMDRNKWGY2QWBSFAKAJ6HODTI4WIWM6X", "length": 31107, "nlines": 169, "source_domain": "envijay.blogspot.com", "title": "விலங்குகள் பறவைகளிலும் ஒருபால் உறவு... - இதுதான் இயற்கையான உறவுங்க!... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\nவிலங்குகள் பறவைகளிலும் ஒருபால் உறவு... - இதுதான் இயற்கையான உறவுங்க\n” எவ்வளவுதான் அறிவியல்பூர்வமான ஆதாரங்களை நாம காட்டினாலும் கூட பழமைவாதிகள் திரும்ப திரும்ப சொல்லும் கருத்து இதுதான்... அப்படி ஆத்மார்த்தமாக நம்மை “இயற்கைக்கு முரணான” பட்டியலில் இணைக்க துடிக்கும் கலாச்சார காவலர்கள் தான் மேற்கொண்டு கட்டுரையை அவசியம் படிக்கணும்....\nநம் நாட்டில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டப்பிரிவு 377க்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கை நாம் அறிவோம்... நம் நாட்டில் மட்டுமல்ல, முற்போக்கு எண்ணங்களால் நிறைக்கப்பட்ட அமெரிக்காவிலும் கூட நீதிமன்றத்தின் வழியே தான் ஒருபால் ஈர்ப்புக்கான அங்கீகாரம் நடைமுறைக்கு வந்தது... அப்போது ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணான விஷயம் இல்லை என்று வாதிட வழக்கறிஞர்கள் முக்கியமாக பயன்படுத்திய வாதம், “ஓரினச்சேர்க்கை பல விலங்குகளிலும் இயல்பாக காணப்படுவதை ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளனர்” என்பதுதான்.... ஒருவகையில் அப்போ அங்கே பதினான்கு மாகாணங்களில் ஒருபால் ஈர்ப்பு அங்கீகரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அந்த வாதம் தான்...\n1999ஆம் ஆண்டு வரையிலான ஒரு ஆய்வில் கிட்டத்தட்ட 1500 வகையிலான உயிரினங்களில் ஓரினச்சேர்க்கை என்னும் உறவு வெகு இயல்பாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்... ஓரினச்சேர்க்கை என்கிற உடல் ரீதியிலான தொடர்பை தாண்டி, அன்யோன்யம், ஒன்றாக இரை தேடுவது, தங்கள் பிள்ளைகளை இணைந்தே வளர்ப்பது போன்ற பலவிதமான “உணர்வு சார்ந்த பிணைப்பும்” கூட பல உயிரினங்களில் காணப்பட்டதாக சொல்லும் ஆய்வாளர்கள், இது வெறும் ஓரினச்சேர்க்கை இல்லை, அதை தாண்டிய உணர்வு ரீதியிலான “ஒருபால் ஈர்ப்பு” என்கின்றனர்...\nஅதிலும் குறிப்பாக நாம் சகஜமாக பார்க்கும் வீட்டில் வளர்க்கக்கூடிய செம்மறி ஆடுகளில் ஓரினச்சேர்க்கை என்பது பத்து சதவிகிதத்திற்கும் அதிகமாக காணப்படுகிறதாம்...\nஇதை ஆய்வு செய்தவர்கள் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கண்டறிந்துள்ளார்கள்... அந்த குறிப்பிட்ட பத்து சதவிகித ஆடுகளை தனித்தனியாக பிரித்து, பெண் ஆடுகளுடன் ஒன்றாக அடைத்து வைத்துள்ளனர்... அதாவது, உடல் சுகம் தேவைப்பட்டால் அவை பெண் ஆடுகளைத்தான் நாடவேண்டும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளனர்.... கிட்டத்தட்ட நம் நாட்டில், ஒருபால் ஈர்ப்பு ஆண்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைப்பது மாதிரின்னு வச்சுக்கோங்க.... ஆனால், பல நாட்களாகியும் கூட அந்த பிரிக்கப்பட்ட ஆண் ஆடுகள் பெண் ஆடுகளுடன் இணையவே இல்லையாம்... சில பெண் ஆடுகளும் கூட என்னென்னம�� சில்மிஷம் செய்து பார்த்தனவாம், ஆனால் அசைந்து கொடுக்காமல் அப்படியே நின்றனவாம் ஆண் ஆடுகள்.... மீண்டும் பிரிக்கப்பட்ட ஆண் ஆடுகள் ஒன்றாக சேர்க்கப்பட்ட மறுநிமிடம்..... சொல்லவா வேணும்... அதுக்கப்புறம் “கஜகஜா.... ஜல்சா... கில்பான்ஸ்...” தான்...\nஆடுகள் மட்டுமல்ல வீடுகளில் வளர்க்கக்கூடிய நாய்கள், மாடுகள், பூனைகள் என்று நம்மை சுற்றியுள்ள விலங்குகளிலும் கூட நீங்கள் ஓரினச்சேர்க்கையை பார்க்கலாம்...\nமனித இனத்துடன் நெருங்கிய மரபணு ஒற்றுமையோடு திகழும் சிம்பன்ஸி, மனித குரங்கு போன்ற குரங்கினங்கள் பெரும்பாலானவற்றில் ஓரினச்சேர்க்கை உறவும் எவ்வித பாகுபாடுமின்றி பார்க்கப்படுவது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை...\nஇந்த விலங்குகளிடம் காணப்படும் ஒருபால் ஈர்ப்புக்கான காரணத்தை பலரும் ஆராய்ந்து வருகிறார்கள்... ஆனால், மனிதர்களை போலவே மற்ற உயிரினங்களிலும் காணப்படும் இந்த ஈர்ப்பிற்கான முழுமையான, அனைவரும் ஏற்கக்கூடிய முடிவை இன்னும் எவரும் கண்டுபிடிக்கவில்லை....\n25%க்கும் மேற்பட்ட கருப்பு அன்னப்பறவைகளில் ஒருபால் ஈர்ப்பு இயல்பாக காணப்படுகிறதாம்... அந்த அன்னப்பறவைகள் இன்னொரு வன்முறையிலும் ஈடுபடுவது வேடிக்கையான ஒன்றுங்க.... பெண் அன்னப்பறவைகள் கஷ்டப்பட்டு முட்டையிட்டு, தன் கூட்டில் அடைகாத்துக்கொண்டிருக்குமாம்... நம்ம ஒருபால் ஈர்ப்பு ஆண் அன்னப்பறவை ஜோடி ஒன்றாக இணைந்து, பெண் பறவையை விரட்டிவிட்டு முட்டையை இரண்டு ஆண் பறவைகளும் அடைகாத்து குஞ்சு பொறிக்குமாம்... பின்பு குடும்பம், பிள்ளைகள் என்று அந்த ஒருபால் ஈர்ப்பு ஜோடிகள் சுற்றித்திரியுமாம்...\nஅன்னப்பறவை மட்டுமல்லாமல் நம்ம நெய்தல் நிலப்பறவையான கடற்காகம், குளிர் பிரதேச பெண் குயின்கள், வல்லூறுகள், வீட்டில் வளர்க்கும் புறாக்கள் போன்ற பறவைகள் ஓரினச்சேர்க்கையை தாண்டி ஒன்றாக கூடுகட்டி வாழ்வது, முட்டைகளை திருடி அடை காத்து குஞ்சு பொறிப்பது போன்ற “திருமண” பந்தத்திலும் ஈடுபடுவதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர்...\nகாட்டில் வாழும் மிருகங்களான காட்டெருமை, யானை, ஒட்டகசிவிங்கி என்று பலதரப்பட்ட விலங்குகளில் ஓரினச்சேர்க்கை இயல்பாக காணப்படுகிறதாம்...\nகாட்டின் ராஜாவான சிங்க இனத்தில் கூட உறவில் ஈடுபடும் மொத்த எண்ணிக்கையில் 8% உறவு ஓரினச்சேர்க்கைதான் என்று ���ண்டறிந்துள்ளனர்...\nயானைகளில் இந்த உறவு உடலை தாண்டிய உணர்வுப்பூர்வமான ஒன்றாக தெரிகிறதாம்... அதாவது ஒரு ஆண் யானை பெண் யானையுடன் இணைந்து வாழும் காலகட்டத்தைவிட, ஒருபால் ஈர்ப்பு உறவில் ஈடுபடும் யானைகள் அதிக நாட்கள் இணைந்து ஒன்றாக வாழ்கின்றனவாம்... இரண்டு ஆண் யானைகளும் ஒரு முழுமையான புரிதலோடு, ஒன்றுக்கொன்று ஒத்தாசை செய்தும் வாழ்கின்றனவாம்...\nபல்லிகள், பூச்சிகள், வண்டுகள் என்று பல இனத்திலும் ஓரினச்சேர்க்கை உறவு காணப்படுகிறது...\nஒருசில பூச்சிகளில் 85% ஓரினச்சேர்க்கை உறவுதான் காணப்படுவதாக அந்த ஆய்வுகள் மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்கள்...\n20% - 80% தட்டான் பூச்சிகளிலும், பெரும்பாலான ஈ’க்களிலும் கூட ஓரினச்சேர்க்கை பிரதானமான உறவாக காணப்படுகிறது... இனி ஒருபால் உறவிலும் கூட காதலன் இறந்தால், மறுபிறவியில் ஒருபால் ஈர்ப்புள்ள ஈ’யாக பிறந்து காதல் வாழ்க்கையை தொடரலாம்னு நம்பலாம்...\nசுறா மீன், டால்பின் மீன், நண்டு சிண்டு என்று நான் மொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்களின் இத்தகைய இயற்கையான ஓரினச்சேர்க்கை பற்றி சொல்லனும்னா, அதுபற்றி தனி புத்தகம் தான் எழுதணும்... ஒரு காமத்தின் வடிகாலாக ஓரினச்சேர்க்கை என்கிற ஒருமுறை உறவு முதல், வாழ்க்கை முழுவதும் துணையோடு ஒன்றாக காதல் வாழ்க்கை வாழும் ஒருபால் ஈர்ப்பு உறவு வரை பல உயிரினங்களிலும் பட்டவர்த்தனமாக காணப்படுவதை இதுவரை பார்த்தோம்....\nநம் நாட்டிலும் “ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணானது, வெளிநாட்டு கலாச்சாரம், அது ஒரு காமத்திற்கான வடிகால் தேடும் விஷயம்...” என்று வாய் இருக்கும் எல்லாரும் கண்டதையும் பேசும் நிலைதான் உள்ளது...\nநான் அந்த காலச்சார காவலர்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான்.... மனிதன் தான் அறிவின் வளர்ச்சியால், அறிவியலின் வளர்ச்சியால் தப்பு செய்றான்னு சொல்லும் நீங்க, இந்த உயிரினங்களின் ஒருபால் ஈர்ப்பு உறவுக்கான காரணத்தை என்னன்னு சொல்வீங்க\nமேற்க்கத்திய கலாச்சாரத்தை எங்கள் வீட்டு செம்மறி ஆடு எப்போ கத்துக்கிச்சு, யானையும் பூனையும் எந்த அறிவியல் வளர்ச்சியால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது, யானையும் பூனையும் எந்த அறிவியல் வளர்ச்சியால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது\nசார்லஸ் டார்வின் அவர்களின் “ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ்” தெரியும்தானே உங்களுக்கு... ஒரு செல்லிலிருந்து பிரிந்து பிறந்தவர்கள் தானே நாம்... ஒரு செல்லிலிருந்து பிரிந்து பிறந்தவர்கள் தானே நாம்... அப்போ மற்ற உயிரினங்களில் காணப்படும் இந்த உறவு இயற்கையானதுன்னா, மனிதர்களுக்கு மட்டும் எப்படி இயற்கைக்கு முரணானது ஆகும்... அப்போ மற்ற உயிரினங்களில் காணப்படும் இந்த உறவு இயற்கையானதுன்னா, மனிதர்களுக்கு மட்டும் எப்படி இயற்கைக்கு முரணானது ஆகும்\nஎனக்கு ஒரு விஷயம் பயமா இருக்கு....\nநான் பாட்டுக்கு செம்மறி ஆடுகளின் ஒருபால் ஈர்ப்பு உறவு பற்றி நம்ம ஆளுங்ககிட்ட சொல்லிட்டேன்... கலாச்சாரத்தை காக்கும் பொருட்டு அவங்கபாட்டுக்கு அத்தகைய ஆடுகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை கொடுத்து, “மட்டன் பிரியாணி” செஞ்சு சாப்பிட்டுட போறாங்க...\n“மட்டன் பிரியாணி” என்பது “மனித பிரியாணி” ஆனாலும் கூட கலாச்சாரம் தான் உங்க முதல் மற்றும் முக்கிய நோக்கம்’னு இன்னும் நீங்க பேசுறீங்கன்னா, “மிருகங்களுக்கு புரிந்த அந்த உண்மை கூட, பகுத்தறிவு படைக்கப்பட்ட உங்களுக்கு புரியவில்லை என்றால், உங்கள் பகுத்தறிவு மீண்டும் பழுது பார்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது” என்பதை உணருங்கள்....\n“இயற்கைக்கு முரணான செயலை நாங்க செய்யவில்லை, இயற்கைக்கு முரணான கருத்தைத்தான் நீங்க சொல்றீங்க....” இயற்கைக்கு எதிரான கருத்தை திணிக்கும் உங்கள் மேல எத்தகைய வழக்கை தொடுக்கலாம்” இயற்கைக்கு எதிரான கருத்தை திணிக்கும் உங்கள் மேல எத்தகைய வழக்கை தொடுக்கலாம்னு இனி நாங்களும் யோசிக்கணும் போல...\nஅருமையான பதிவு...சக மனிதநேயம் குறைவே இதற்கு காரணமோ என்று எனக்கு அடிக்கடி தோன்றும்...எங்கும் எதுவும் வியாபார நோக்கம்தான்...தன் தேவைகள் தீர்க்க மற்றவர்களின் உடல் nd மனம் நோகடிக்கும் இவர்களை நாம் தான் ஒதுக்கித் தள்ள வேண்டும்...பெண் துணை இல்லாதவர்களே நம் புராணக்காலத்திலிருந்து இப்போது வரை சிறந்து விளங்குகிறார்கள்...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கு��் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\nவிலங்குகள் பறவைகளிலும் ஒருபால் உறவு... - இதுதான் இ...\n\"ஓரினச்சேர்க்கைக்கு எதிரான வன்முறைகளும், ஏமாற்றுதல...\n\"சமீப நிகழ்வுகள், உங்கள் விஜய் பார்வையில்....\" - இ...\n\"மிருகம்... மனிதன்.... தெய்வம்....\" - நிகழ்கால நித...\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக���கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2012/02/blog-post_6938.html", "date_download": "2018-07-16T04:44:23Z", "digest": "sha1:LWIT2ZMJ2SGBHIBBSV4F4SUWE52CLUZH", "length": 27294, "nlines": 164, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: ராஜராஜேஸ்வரம் கோயிலும்,சிறப்புகளும்!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nதண்+செய்+ஊர் என்பதே தஞ்சாவூர் ஆயிற்று காவிரியின் கருணையால் குளிர்ந்த நிலபரப்பு உள்ள தஞ்சையை முத்தரையர் மன்னனிடம் விஜயாலய சோழன் கி.பி.850 -யில் கைப்பற்றி சோழநாட்டின் தலைநகராக்கினான் \nவிஜயாலன் தொடங்கி, ஆதித்யன்,பராந்தகன்,கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன்,ஆதிய கரிகாலன்,உத்தமசோழன், ராஜராஜசோழன், இவனது மகன் ராஜேந்திர சோழனின் முதல் பத்தாண்டுகள் வரை 176-ஆண்டுகள் தஞ்சை சோழமன்னர்களின் தலைநகரமாக விளங்கியது\nராஜராஜன் தனது காலத்தில் கட்டியதே,பிரகதீஸ்வரர் கோயில் என்று பிராமணர்களால் பெயர்மாற்றப் பட்டுள்ள,பெரு உடையார்கோயில் என்ற ராஜராஜெச்வரம் கோயிலாகும் கல்வெட்டுகள் இக்கோயிலை அவ்வாறுதான் குறிக்கின்றன. அதுமட்டுமின்றி இகோயிலை, \"தட்சிண மேரு \" என்று குறித்து வந்தது கல்வெட்டுகள் இக்கோயிலை அவ்வாறுதான் குறிக்கின்றன. அதுமட்டுமின்றி இகோயிலை, \"தட்சிண மேரு \" என்று குறித்து வந்தது \"தென் கயிலாயமலை\" என்று பொருள்\nஇக்கோயிலின் முதல் கோபுரவாயிலுக்கு, \"கேரளாந்தகன் திருவாயில்\" என்று பெயர் காரணம்,தனது தூதுவனை சிறையிட்ட கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன்,988 -யில்,காந்தளூர் என்ற இடத்தில போரிட்டு, வென்றதன் நினைவாக வைக்கப்பட்டது காரணம்,தனது தூதுவனை சிறையிட்ட கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன்,988 -யில்,காந்தளூர் என்ற இடத்தில போரிட்டு, வென்றதன் நினைவாக வைக்கப்பட்டது இரண்டாவது கோபுரவாயிலுக்கு ராஜராஜன் திருவாயில் என்று பெயர் இரண்டாவது கோபுரவாயிலுக்கு ராஜராஜன் திருவாயில் என்று பெயர் இதனை சுற்றி திருசுற்று மாளிகை என்ற அமைப்பு இருந்தது இதனை சுற்றி திருசுற்று மாளிகை என்ற அமைப்பு இருந்தது அதனை ராஜராஜனின் ஆணையின்படி,அவனது படைத்தளபதி, \"கிருஷ்ணன் ராமன் \"என்பவன் கட்டியதாக மூன்று இடங்களில் கல்வெட்டு உள்ளது.\nகருவறைக் கோபுரத்துக்கு பெயர் \"தட்சிணமேரு\" என்னும் ஸ்ரீ விமானம் 216 -அடி உயரம் உள்ளது அண்மையில் வெளிப்பட்ட கல்வெட்டு ஒன்று இந்த ஸ்ரீ விமானத்தின் மேல் ராஜராஜன் செப்பு தகடுகளைப் போர்த்தி,பொன் சுருக்கினான் {பொன்னால் மூடியிருந்தான் } என்று விவரிக்கிறது அண்மையில் வெளிப்பட்ட கல்வெட்டு ஒன்று இந்த ஸ்ரீ விமானத்தின் மேல் ராஜராஜன் செப்பு தகடுகளைப் போர்த்தி,பொன் சுருக்கினான் {பொன்னால் மூடியிருந்தான் } என்று விவரிக்கிறது இன்னொரு கல்வெட்டு 12 - உயரமுடைய கலசத்துக்கு எவ்வளவு பொன் கொடுத்தான் என்று விவரிக்கிறது\n\"உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் ஸ்ரீ ராஜராஜெச்வரமுடையார் ஸ்ரீ விமனது செம்பின் ஷ்துபித் தறியில் வைக்கக் குடுத்த செப்புக்குடம் ஒன்று மூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் சுருக்கின தகடு பல பொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ,இருபத்தாறு கழஞ்சு\" என்று கல்வெட்டு கூறுகிறது\nகோயிலில் உள்ள பொன்னும் நகைகளும் ஆடவல்லான்,தில்லையம்பதி என்ற அளவுக் கல்லால் நிறுத்தப்பட்டு அளவு செய்யப்பட்டுள்ளது\nராஜராஜன் கொடுத்த பொன்னால் ஆன ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கைத்தேவர்,பொன்னால் செய்யப்பட்ட சேத்ரபாலர் வெள்ளியால் ஆன வாசுதேவேர்கள், உள்ளிட்ட பலவும், பொன் கலங்கள் மொத்த எடை 41559 -கழஞ்சு, வெள்ளிகலங்கள் மொத்த எடை 50650 -கழஞ்சு, அணிகலன்கள் மொத்த எடை 10200 -கழஞ்சு ஆகியவைகள் ராஜராஜன் கொடுத்துள்ளதாக கல்வெட்டுக்கள் தெரிவிகின்றன ( ஆதாரம் சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள்,ஆசிரியர் வித்துவான் வே.மகாதேவன்,பக்கம்-,7 , 11 ,) அதாவது ராஜராஜசோழன் தஞ்சை கோயிலுக்குக் கொடுத்த பொன் 90 கிலோ, 910 -கிராம், வெள்ளி 110 - கிலோ,795 - கிராம்,அணிகலன்கள் 22 -கிலோ, 312 -கிராம் என்று வித்துவான் வே.மகாதேவன் தெரிவிக்கிறார்\nகுந்தவை நாச்சியார்,தம்மையாக எழுந்தருளுவித்த, திருமேனி,போன்மாளிகைத்துஞ்சிய தேவர் திருமேனி,ஆடவல்லான் நம்பிராட்டியார் திருமேனி,உமாபரமேச்வரி,தஞ்சை விடங்கர் திருமேனிஎன்றும் 7282 -கழஞ்சு, பொன்னும்(15 .929 -கிலோ ) 3413 முத்து, நான்கு பவளம்,நான்கு ராஜவர்தம்,70767 -வயிரம்,1001 - மாணிக்கம் கூடிய நகைகள் கொடுத்துள்ளார்,தவிர ராஜராஜனின் மனைவியர்களும் தங்கள் பங்குக்கு,கிலோகணக்கில் தங்கமும்,அணிகலன்களும் கொடுத்து உள்ளானர் சொலக் குடிமக்களும் கொடுத்துள்ளனர் அனைத்தையும் எல்லோரும் அறியும்படி, ராஜராஜன் கல்வெட்டில் வெட்டிவைக்கும்படி உத்தரவும் இட்டிருந்தான்\n\"பாண்டிய குலாசனி ஸ்ரீ வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுபிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜெச்வரமுடையார்க்கு\nநாம் குடுத்தனவும், நம் அக்கன் குடுத்தனவும்(குந்தவை) நம்பெண்டுகள் (மனைவியர்)குடுத்தனவும் மற்றும் கொடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீ விமானத்திலே கல்லில் வெட்டுக\" (தெனிந்திய கல்வெட்டுத் தொகுதிபாகம் 2 ,கல்.ஒன்று)\nஸ்ரீ விமானம் முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்து காட்சியளித்த ராஜராஜேஸ்வர கோபுரத்தை கற்பனை செய்து பாருங்கள் இவைகள் யாவும் இன்று காணமல் போய்விட்டது\nகாரணம் இவைகள் இருந்ததே, தெரியாமல் பிராமணீயம் மறைத்து வந்ததுடன்,இவைகள் காணாமல் போக காரணமாகவும் இருந்துள்ளது\nபோகட்டும், இந்த கோயிலில் ஐம்பது பிடார்கள் தேவாரம் ஊதவும்,நானூறு ஆடல்மகளிர்கள் என்று ஆயிரத்து ஐநூறு பணியாளர்களுக்கு மேல் பணிபுரிந்தனர் கோயிலில் நிலையாக இரண்டு கருவூலங்கள் மன்னனிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் முதலீடாகப் பெற்ற பொருளை, வணிகர்களுக்கும் ஊர்சபைகளுக்கும், தனியார்களுக்கும் பணிரண்டரை சதம் வட்டி விகிதத்தில் கடன் அளித்து,பொது வங்கியாக திகழந்தது\nமன்னர்களாலும்,மக்களாலும் அளிக்கப் பட்ட பலகோடி கணக்கான, மதிப்புள்ள பொன்,ரத்தினங்கள்,நகைகள்,தங்க வெள்ளிப் பாத்திரங்கள் முதலிய அனைத்தும் முறையாக எடை,மதிப்பு,ஆகிய துல்லிய கணக்குகளோடு பதிவு செய்யப்பட்டு,காக்கப்பட்டது\nஇந்த கோயிலுக்கு சொந்தமாகவும், நிரந்தர வருமானத்துக்கும் தமிழகம் மட்டுமின்றி இலங்கை,கேரளம்,கர்நாடகம்,ஆந்திரம் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களும் இருந்தன\nஇந்த கோயிலைக் கட்டிய தலைமை சிற்பி வீர சோழன் குஞ்சரமல்லனான,ராஜராஜ பெருந்தச்சன் . அவனது உதவியாளர்கள் நித்தவினோதப் பெருந்தச்சனும்,இலத்தி சடையன் பெருந்தச்சன் என்பவர்கள்\nஇக்கோயில் மண்டபத்தில் ராஜரானது வாழ்க்கை வரலாறு நாடகமாக நடத்தப் பட்டு வந்தது ராஜராஜனின் முன்னிலையில் எழுதப்பட்டு அரங்கேற்றப்பட்டு நடத்தப்பட்டு வந்த நாடக நூலும்,சமஷ்கிருததில் இருந்த காப்பிய நூலும் கூட இன்று காணாமல் போய்விட்டது\nஇப்படி, பிராமணீயம் காணாமல் செய்துவிட்ட காரியங்கள்... நமது செல்வங்கள் மட்டுமல்ல, வரலாறு மட்டுமல்ல, வாழ்க்கையும்,நமக்கு இருந்த வீரமும்,விவேகமும், புகழும் என்று எத்தனையோ உண்டு\n தில்லையம்பதியில் பிராமணீயம் செய்த தில்லுமுல்லுகள் பற்றி, அடுத்து பார்ப்போம்\nLabels: கல்வெட்டு, களவு, குந்தவை, கொடைகள், போன்திருமேனி, ராஜராஜன், வரலாறு\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.\nமேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.\nமேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.\nதொடரட்டும் உஙகள் பணி,கிழியட்டும் அவாள் துணி. வாழ்த்துக்கள் ராஜன். அன்புடன் பாலாஜி கண்ணன்.\nவித்துவான் வே.மகாதேவன்,சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுகள்,சேகர் பதிப்பகம்,சென்னை,\n,சி.கோவிந்தராஜன்,சி.கோ.தெய்வநாயகம் எழுதிய கரந்தைச் செப்பேடுகள் தொகுதி,மதுரை காமராஜர் பல்கலைக் கழக வெளியீடு,\nசி.கோவிந்தராஜன்எழுதிய கல்வெட்டு கலைச் சொல் அகர முதலி,மதுரை காமராஜர் பல்கலைக் கழக வெளியீடு,கா.அப்பாதுரையார் எழுதிய தென்னாட்டுப் போர்களங்கள்,பூம்புகார் பதிப்பகம்,கே.எ.நீலகண்டசாச்திரியாரின் சோழர்கள்,ஒன்று,இரண்டு தொடுதிகள்,போ.வேல்சாமி எழுதிய கோயில் -நிலம்- சாத��, டாக்டர் பத்மாவதி எழுதிய சோழர்கால சமயம், டாக்டர்.ராம் கரணசர்மா எழுதிய இந்திய நிலமானிய முறை, ம.சந்திரமூர்த்தி தொகுத்த தமிழ் நாட்டு சிவாலயங்கள்-மூன்று தொகுதி,புலவர் முத்து.எதிராசன் எழுதிய குந்தவையின் கலைக் கோயில்கள், குடவாயில் பாலசுபிரமணியன் எழுதிய ராஜராஜேஸ்வரம் தி.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்கால சோழர்கள் வரலாறு, கா.கைலாசபதி எழுதிய பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் மா.ராஜமாணிக்கனார் எழுதிய கல்வெட்டுகளில் அரசியல்,சமயம் என்று பலநூல்கள் உள்ளன.\nசார் உங்களை பத்திரமா பாத்துக்குங்க. ஏன்னா, வரலாற்று ரீதியில் நீங்க பாப்சுக்கு வைக்கிற ஒவ்வொரு பயங்கர வெடிக்கும் சேத்து வைத்து உங்களை ஏதாவாது செய்திட போரானுங்க. இந்த அகில உலகித்திலும் அழிக்கிறதுக்கு என தனி சிறப்பு கடவுளை உருவாக்கி வைத்திருக்கற ஒரு நூதன கற்பனை மதத்தை கண்டு பிடித்திருக்கும் ஜந்துக்கள். உங்களது தளத்தை பாதுகாப்பாக வைத்தக் கொள்ளுங்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் 'தமிழச்சி'யின் பகுத்தறிவாளர் தளத்தை முழுதும் அழிச்சிட்டானுங்க.\nதொடர்ந்த பணிக்கும் உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.\n\" இறைவன் ஒருவன் உண்டு,\n என்ன வேடிக்கை என்றால் அவர்,\"அர்த்தமுள்ள இந்துமதம்\" எழுதினார் நான், \"இந்துமதத்தின் அனர்த்தங்களை\" எழுதிவருகிறேன்\n நான் மிகுந்த நம்பிக்கை உள்ளவன்\n\" இறைவன் ஒருவன் உண்டு,\n என்ன வேடிக்கை என்றால் அவர்,\"அர்த்தமுள்ள இந்துமதம்\" எழுதினார் நான், \"இந்துமதத்தின் அனர்த்தங்களை\" எழுதிவருகிறேன்\n நான் மிகுந்த நம்பிக்கை உள்ளவன்\n\" இறைவன் ஒருவன் உண்டு,\n என்ன வேடிக்கை என்றால் அவர்,\"அர்த்தமுள்ள இந்துமதம்\" எழுதினார் நான், \"இந்துமதத்தின் அனர்த்தங்களை\" எழுதிவருகிறேன்\n நான் மிகுந்த நம்பிக்கை உள்ளவன்\nபிராமணீயத்தின் அதிகார, முக்கியப் புள்ளி கோயில்கள...\nகோயில்கள் கட்டப்பட்டதன் நோக்கமும் பயன்களும்\nஉத்தம சோழனால் கட்டப்பட்ட அறபலி ஈஸ்வரர் கோயில்\nஉத்தம சோழனின் பிராமணீய ஆட்சி\nபிராமணர்களின் செயல்களும் ஆட்சியாளர்களின் அச்சமும்\nஹர்ஷா வர்த்தனரின் பவுத்த நெறி ஆட்சியும்,படுகொலையு...\nவந்தியத் தேவனுக்கு இறைவன் அருள் பாலித்த இடம்\nவந்தியத் தேவனின் மறைக்கப் பட்ட வரலாறு\nகுந்தவைக்கும் வந்திய தேவனுக்கும் நடந்தது காதல் திர...\nகாதலர் தினமும், பார்ப்பனீய கலாசார எதிர்ப்பும்\nராஜ ராஜ சோழனது இளமைக்கால மர்மங்கள்\nஅன்புள்ளமும் ஆர்வமும், அறிவும் கொண்ட பதிவர்களே\nஅரண்மனைச் சிறையும்,ராஜராஜனின் பெற்றோர் நிலையும்\nபார்ப்பன பாசிசத்தால் பலியான ஆதித்த கரிகால சோழன்\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக...\nசாதியை மாற்றும் பிராமண சதி- ஹிரணிய கர்ப்பம்\nபிராமண குருவின் ஒருமணி நேர ஆட்சியில் நடந்தது\nஇந்துமதத்தின் இரும்பு பிடியில் சத்ரபதி சிவாஜி\nபார்ப்பன பாசிசத்தில் தண்டனைகளும் நீதியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3611", "date_download": "2018-07-16T04:27:50Z", "digest": "sha1:ENVBW5DGHNXKR7FDX4NLH3Q7RCNGRKL5", "length": 8875, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Bululaha & Malapaina மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Mapena [mnm]\nGRN மொழியின் எண்: 3611\nROD கிளைமொழி குறியீடு: 03611\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bululaha & Malapaina\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C13140).\nBululaha & Malapaina க்கான மாற்றுப் பெயர்கள்\nBululaha & Malapaina எங்கே பேசப்படுகின்றது\nBululaha & Malapaina க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bululaha & Malapaina\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்��ுவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilamukilan.blogspot.com/2012/11/descendents.html", "date_download": "2018-07-16T04:49:51Z", "digest": "sha1:HPPUWKVWIOIHBUJJ2YHL6FCNBO3YJHTC", "length": 14591, "nlines": 140, "source_domain": "nilamukilan.blogspot.com", "title": "நிலா முகிலன்: உலக சினிமா: The Descendants", "raw_content": "\nநிலவின் ஒளிக்கு விழி கொடு..முகிலின�� மழைக்கு வழி விடு...\nஉலகத்தில் அன்பு மட்டுமே நிரந்தரமானது. துரோகங்களும், கயமைகளும் நம்மை சூழும்போழுது, அன்பு காட்டுதலும், மன்னிப்புகளும் மட்டுமே நம்மை அந்த துன்ப சூழ்நிலைகளை விட்டு வெளியேற வைக்கும். Sideways , About Shmidt போன்ற சிறந்த படங்களை அளித்த அலேசாண்டர் பயின் இன் (Alexander Payne) இயக்கத்தில் தி டிசண்டன்ஸ் நமது உள்ளத்தின் ஆழமான அடுக்குகளை மிதமாக வருடுகிறது , படம் முழுக்க வியாபித்திருக்கும் நுட்பமான உணர்வுகள்.\n'ஹவாய் தீவு, அமெரிக்காவின் சொர்க்கம் என வர்ணிக்கப் படுகிறது. ஆனால் அங்கு வாழும் எனது வலி உங்களுக்கு புரியாது' என பொருள் பட வாய்ஸ் ஓவரில் மாட் கிங் உரையாடும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது.\nஹவாய் தீவுகளில் ஒன்றான கவாய் தீவில் அவனுக்கும் அவனது ஒன்று விட்ட சகோதரர்களுக்குமான 25000 ஏக்கர் நிலம் அவர்கள் பரம்பரை சொத்தாக ஒரு அறக்கட்டளையின் கீழ் இருக்கிறது. அதற்க்கு தலைவனாக மாட் இருக்கிறான். அந்த அறக்கட்டளை ஏழு வருடங்களில் முடிவதால், அதனை விற்க முடிவெடுக்கிறார்கள் மாட்டும் அவனது ஒன்று விட்ட சகோதரர்களும். யாருக்கு அந்த நிலத்தை விற்கிறார்கள் என்பதை பொறுத்தே கவாய் தீவின் எதிர்காலம் என்ற நிலை. இதை பற்றியே அந்த தீவு மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும், தனது வக்கீல் வருமானத்தால் தான் காலம் தள்ளுகிறான் மாட்.\nஹவாய் தீவு கடல் சாகச விளையாட்டுகளுக்கு பெயர் போனது. மாட் கிங்கின் மனைவி எலிசபெத்துக்கு அந்த விளையாட்டுகள் தான் பொழுது போக்கு. அப்படி ஒரு நாள் விளையாடுகையில் விபத்து ஏற்பட்டு, தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு தள்ளப்படுகிறாள். அவளை ஆஸ்பத்ரியில் வைத்து கவனித்துக் கொள்கிறான் மாட்.\nபதின் பருவத்தில் இருக்கும் அவனது மூத்த மகள், அலெக்ஸ் என்கிற அலெக்சாண்ட்ரா, தனது தாயுடன் சென்ற கிறிஸ்துமசின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமுற்று வேறு நகரில் போர்டிங் பள்ளியில் தங்கி படித்து வருகிறாள். அவனது இரண்டாவது பெண் ஸ்காட்டி, சரியான வளர்ப்பு முறை இல்லாததால், பள்ளியில் பலவகை முறைப்பாடுகளை தாங்கி நிற்கிறாள். வேலை நிமித்தம், வெளியூர்களில் பெரும்பாலும் தங்க நேரிடும் மாட் கிங்குக்கு தனது குடும்பம் அந்நியமாக தெரிகிறது. மாட் கிங்கிற்கு தனது பெண்களை கையாளத் தெரியவில்லை. அவர்களி���் பழக்க வழக்கங்கள் சரியாக இல்லாததை உணர்கிறான். தனது மனைவி கோமா நிலையில் தள்ளப்பட்டதை அடுத்து, குடும்ப பாரம் முழுவதும் தானே சுமக்கிறான்.\nஎலிசபெத்தை கவனிக்கும் டாக்டர்கள், இனி எலிசபத் பிழைக்கப் போவதில்லை என்றும், அவள் மேல் வைத்திருக்கும் லைப் சப்போர்டை எடுத்துவிடப் போவதாகவும் அதற்க்கு முன்னர் 'சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பிருங்க' என்று சொல்லவும், தனது மூத்த மகள் அலெக்ஸ் இருக்கும் பள்ளிக்கு சென்று அவளது எதிர்ப்பையும் மீறி அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறான்.\nபின்னர் மெல்ல, அவளது அம்மாவின் நிலைமையை எடுத்து சொல்ல, அவளோ அவளது அம்மாவின் மீது வெறுப்பை உமிழ்கிறாள். மாட் காரணத்தை வினவ அப்போது தான், அவனது மனைவி எலிசபெத் க்கு வேறு ஒருவனுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனை தான் கண்ணால் கண்டதாகவும் கூற உடைந்து போகிறான் மாட். அதனை தங்கள் குடும்ப நண்பனின் மூலம் உறுதிபடுத்திக் கொள்கிறான். அவனது மனைவி எலிசபெத் மீது கோவமும் ஆத்திரமும் வந்தாலும், அவளது தற்போதைய கையாலாகாத நிலையை உணர்ந்து அவளை மன்னித்து விடுகிறான். உறவினர்களிடம் சொல்வதை போல, அவளது கள்ள காதலனையும் கண்டு பிடித்து, அவள் இறப்பதற்கு முன் அவனை அவளிடம் அழைத்து வர விரும்பி தங்கள் மகள்களின் எதிர்ப்பையும் மீறி அவர்களை ஒன்றிணைத்து அவனை தேடி கிளம்புகிறான். அவன் அம்முயற்சியில் வெற்றி பெற்றானா, தனது மகள்களின் அன்பை பெற்றானா, தனது பரம்பரை சொத்துகளை விற்றானா என மீதி படம் கூறுகிறது.\nஹாலிவூடில் சூப்பர் ஸ்டார் அளவில் இருக்கும் மிக சில நடிகர்களில் ஜார்ஜ் கிளூனியும் ஒருவர். அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது ஆச்சர்யம். நடுத்தர வயது மாட்டை தனது அடக்கமான நடிப்பினால் கம்பி மேல் நடப்பது போல பிரதிபலிக்கிறார். தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டால் எனத் தெரிந்ததும் பொங்கும் ஆத்திரத்துடன் அவளை தனிமையில் திட்டி தீர்த்துவிட்டு மகள்களை அம்மாவுடன் பேச சொல்ல, அவர்கள் திட்டத் துவங்கியதும், 'அம்மாவை அப்படி எல்லாம் பேசக் கூடாது' என அடக்கும் காட்சியில் ஜொலிக்கிறார்.\nபடத்தின் முதல் ஹீரோ, படத்தின் தொய்வில்லாத திரைக்கதை. எந்த ஒரு சிக்கலும் இல்லாத தெளிவான கதையில் சுவாரஸ்யங்களை புகுத்தி படம் பார்ப்பவர்களை அசத்தி இருக்கிறார்கள். படத்தின் கதை முத��ில் நாவல் வடிவத்தில் எழுதியவர் கவாய் ஹார்ட் ஹெம்மிங்க்ஸ்.\nஅடுத்து Phedon Papamichael கையாண்டிருக்கும் ஒளிப்பதிவு. இந்த சோகமான கதையின் மூடுக்கு ஏற்றவாறு கமெராவும் பயணிக்கிறது. ஹவாய் தீவின் அழகையும் அள்ளித்தர தவறவில்லை.\nநாவலை தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதை பகுதியில், இத்திரைப்படம் ஆஸ்கார் வென்றது. ஜார்ஜ் க்ளூனி க்கு ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்டது.\nசுவாரஸ்யமான விமர்சனம்... பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது...\nஉலக சினிமா: Life of Pi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poopoova.blogspot.com/2014/05/", "date_download": "2018-07-16T04:53:23Z", "digest": "sha1:BZNYW4L6K3GEYJDDWYWISVHXQDH6SPHQ", "length": 3681, "nlines": 66, "source_domain": "poopoova.blogspot.com", "title": "பூப்பூவா: May 2014", "raw_content": "\nகாதல் மட்டும் சாகவில்லை இன்னும் உயிர்ப்புடன்- தாஜ்மஹால்\nமத்தாளம் மத்தாளம் கொட்டி முழங்க\nரொம்ப பெரிய எதிர்பார்ப்புகளுக்கு அப்புறம் கடைசியா கல்யாணம் நடந்து முடிஞ்சாச்சு..... நான் எதிர்பார்த்த காதல் எதிர்பர்க்காத மனிதர் என்று கலவையான மனநிலையில் .............அழகாய் நடந்தது திருமணம்....\nதுரை... தர்ஷு....விஜி .....ஷோபி சார்லஸ் .... யாரையும் மறக்க முடியாது.. யு ஆர் ஆல் ஸோ சப்போர்ட்டிவ் ... நன்றி அப்டின்னு சின்னதா ஒரு வார்த்தை சொல்லி முடியாது... மனசெல்லாம் நேசத்தோடு ஒரு துளி கண்ணீர் சொல்லும் என் வார்த்தை தேடலை\nவாழ்க்கை எனக்கு கேட்டதெல்லாம் குடுக்கல.... பட் எனக்கு தேவைபட்டது கெடைச்சதுன்னு எனக்கு திருப்தி. எவ்ளோ பேர்க்கு அந்த திருப்தி இருக்கும்னு தெரில....\nஎன் அனுபவக்குறிப்பில் இருந்து (4)\nஎன்ன இல்லை எம் தமிழில் (7)\nநான் ரசிக்கும் கானங்கள் (6)\nமத்தாளம் மத்தாளம் கொட்டி முழங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/05/44.html", "date_download": "2018-07-16T05:03:40Z", "digest": "sha1:3WVID7A44D4RUKEC6HLMD7O25HUYM3YL", "length": 31527, "nlines": 241, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 44", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 44\nராவணனைத் தாம் அழிக்கக் கூடிய வல்லமை இருந்தும், இது ராமன் செய்ய வே���்டிய ஒன்று எனத் தெளிந்த அனுமன் அசோகவனத்தைக் கண்டதும் இந்த வனத்தில் இதுவரை தேடவில்லை எனக் கண்டு உள்ளே நுழைந்தான். யார் கண்ணிலும் படாமல் தேட வேண்டிய கட்டாயத்தினால், தன் உருவத்தை மிக, மிகச் சிறு உருவமாக்கிக் கொண்டிருந்த அனுமன் மரத்திற்கு மரம் தாவிக் கொண்டே அந்த வனம் பூராவும் தேடினார். ஓரிடத்தில் ஓர் அழகான தாமரைக் குளத்தைப் பார்த்துவிட்டு, ஒருவேளை சீதை இந்த வனத்தில் இருந்தால் இந்தக் குளத்திற்கு வரலாம் என எண்ணியவாறே அந்தக் குளக்கரையில் ஓர் உயர்ந்த மரத்தின் மீது அமர்ந்த வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்தார். அப்போது அங்கே பவளத்தினால் ஆன படிகளைக் கொண்டதும், தங்கத்தினால் உள்ள மேடைகளைக் கொண்டதும், மிக, மிக உயரமானதுமான ஒரு மண்டபத்தைக் கண்டார் அனுமன். அந்த மண்டபத்திற்கு அருகே, ஆஹா, என்ன இது யாரிவள் இத்தனை அதிரூப செளந்தர்யவதியான பெண்ணும் உலகிலே உண்டா ஆனால், என்ன இது ராகு பிடித்துக் கொண்ட சந்திரன் போல் அவள் முகம் ஒளியிழந்து காணப்படுகின்றதே ஏன், இவள் ஆடை இத்தனை அழுக்காயிருக்கின்றது ஏன், இவள் ஆடை இத்தனை அழுக்காயிருக்கின்றது இது என்ன, இந்தப் பெண்மணியைச் சுற்றி இத்தனை அரக்கிகள் இது என்ன, இந்தப் பெண்மணியைச் சுற்றி இத்தனை அரக்கிகள் ஆனாலும் இவளைச் சுற்றிலும் ஒரு தெய்வீக ஒளி வீசுகின்றாற்போல் இருக்கின்றதே ஆனாலும் இவளைச் சுற்றிலும் ஒரு தெய்வீக ஒளி வீசுகின்றாற்போல் இருக்கின்றதே இவள் ஆடையின் நிறத்தின் மஞ்சளைப் பார்த்தால், ரிச்யமூக பர்வதத்தில் சீதை வீசி எறிந்த ஆடையின் நிறத்தை ஒத்திருக்கின்றதே இவள் ஆடையின் நிறத்தின் மஞ்சளைப் பார்த்தால், ரிச்யமூக பர்வதத்தில் சீதை வீசி எறிந்த ஆடையின் நிறத்தை ஒத்திருக்கின்றதே இவளின் ஆபரணங்களின் இந்தப் பகுதியும், சீதை வீசி எறிந்த ஆபரணங்களின் மற்றொரு பகுதியாய்த் தெரிகின்றதே இவளின் ஆபரணங்களின் இந்தப் பகுதியும், சீதை வீசி எறிந்த ஆபரணங்களின் மற்றொரு பகுதியாய்த் தெரிகின்றதே இவள் முகத்தில் தெரியும் கரைகாணாச் சோகத்தின் காரணமும் புரிகின்றது. இவள் தான் சீதை. ராமனைப் பிரிந்து இருப்பதால் இவ்வாறு சோகமாய் இருக்கின்றாள். ஆஹா, ராமனின் சோகத்தின் காரணமும் புரிகின்றது. இத்தகைய சீதையைப் பிரிந்த ராமன் சோகமாய்த் தான் இருக்க முடியும், எவ்வாறு இன்னமும் உயிர் வைத்திருக்கின்றான் என்பதே பெரும் சாதனை தான் என்று இவ்வாறெல்லாம் ஆஞ்சநேயன் நினைத்தார்.\nசீதை இத்துணை மேன்மை வாய்ந்தவளாய் இருந்தும் இத்தகைய துன்பத்துக்கு ஆளாகி இருக்கின்றாள் என்றால் விதி வலியது என்ற முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. எவராலும் விதியை வெல்ல முடியாது என்பதிலும் வேறு கருத்து இல்லை. ராமனை நினைத்துக் கொண்டு அவனுக்காகவே இந்தப் பெண்மணி தன் உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றாள், என்றெல்லாம் நினைத்துக் கொண்டு மேலே என்ன செய்யலாம் என்று அனுமன் யோசித்தார். இரவிலே அதுவும் பாதி ராத்திரியிலே சீதைக்கு முன்னால் எவ்வாறு போய் நிற்பது, என்ன வழி என்றெல்லாம் அனுமன் யோசிக்கும்போதே இரவு கடந்து காலையும் வந்தது. அரண்மனையில் அரசன் ஆன ராவணனைத் துயிலெழுப்பும் ஓசையும், வேத கோஷங்களும், மந்திர கோஷங்களும், பூஜை வழிபாடுகளும் கலந்து கேட்க ஆரம்பித்தது. ராவணன் துயிலெழுந்தபோதே சீதையின் நினைவோடே எழுந்தான். சீதையைச் சந்தித்து அவள் சம்மதம் பெற்றே தீரவேண்டும் என முடிவெடுத்தான். அரக்கிகள், மற்ற தன் பரிவாரங்கள் சூழ ராவணன் அசோக வனத்திற்குச் சென்று சீதையைச் சந்திக்க ஆயத்தம் ஆனான். அனுமன் மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த போதே, ராவணன் அசோக வனத்தினுள் நுழைந்தான். அவன் தோற்றத்தைக் கண்டு அனுமன் வியந்தான்\nராவணன் சீதையைக் கண்டதும் முதலில் மிக மிக அன்பாய்ப் பேசத் தொடங்கினான். \"என் அன்பே, சீதை, என் மீது அன்பு காட்டு. மாற்றான் மனைவியைக் கவர்வது என் போன்ற அரக்க குலத்துக்கு உகந்த ஒரு செயலே ஆகும். எனினும் உன் சம்மதம் இல்லாமல் உன்னை நான் தொட மாட்டேன். ஒற்றை ஆடையில் நீ இவ்வாறு அமர்ந்து தனிமையில் துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பது ஏற்றதே அல்ல. என்னை ஏற்றுக் கொண்டாயானால் அனைத்து இன்பங்களும் உன் வசமே. ராமனிடமிருந்து நீ வந்துவிட்டாய் பெண்ணே, இனி அதையே நினைந்து, நினைந்து துயரம் கொள்வதில் பயனில்லை. உன்னைப் பார்த்தால் பிரமன் கூட படைப்பை நிறுத்திவிடுவானோ என எண்ணுகின்றேன். இத்தகைய செளந்தர்யவதியான நீ என் ராணியாகி விட்டால் இந்த உலகம் முழுதும் சென்று நான் வென்ற அத்தனை சொத்து, சுகங்களையும் உன் தந்தையான ஜனகனுக்கு உரியதாக்குவேன். என்னளவு பலம் கொண்டவனோ, எனக்கு நிகரானவனோ இவ்வுலகில் யாருமே இல்லை. எனக்கு நீ கட்டளை இடு, நான் நிறைவேற்றுகின்றேன். ராமன் உன்னை நினைத்துக் கொண்டிருப்பான் என்பதே நிச்சயம் இல்லை. இங்கு வந்து உன்னை மீட்டுச் செல்வான் எனக் கனவு காணாதே இந்த உலகம் முழுதும் சென்று நான் வென்ற அத்தனை சொத்து, சுகங்களையும் உன் தந்தையான ஜனகனுக்கு உரியதாக்குவேன். என்னளவு பலம் கொண்டவனோ, எனக்கு நிகரானவனோ இவ்வுலகில் யாருமே இல்லை. எனக்கு நீ கட்டளை இடு, நான் நிறைவேற்றுகின்றேன். ராமன் உன்னை நினைத்துக் கொண்டிருப்பான் என்பதே நிச்சயம் இல்லை. இங்கு வந்து உன்னை மீட்டுச் செல்வான் எனக் கனவு காணாதே\" என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் காட்டுகின்றான்.\nசீதை அவன் பேசியதைக் கேட்டுவிட்டு, பின்னர் ஒரு புல்லை எடுத்து அவனுக்கும், தனக்கும் இடையே போடுகின்றாள். இதன் தாத்பரியம் ராவணனை அவள் ஒரு புல்லுக்குச் சமம் என மதித்தாள் என்பது மட்டும் இல்லை, தீய எண்ணத்துடன் தன்னிடம் பேசும் ஒரு அந்நிய ஆடவனிடம் நேரிடையாகப் பேச அவள் இஷ்டப் படவில்லை, ஆகையால் தங்களுக்கிடையே ஒரு தடுப்பை உண்டுபண்ணிக் கொண்டே பேசுகின்றாள் என்பதே உண்மையான அர்த்தம். சீதை சொல்கின்றாள்:\" என்னை விட்டுவிடு, என்னை விரும்புவது என்பது உனக்கு அழிவையே தரும். உன் மனைவிகளோடு கூடி வாழ்வதில் உள்ள சுகத்தை விட இதில் என்ன மேலானதைக் கண்டாய் இங்கு உனக்கு நல்வழி புகட்டுபவர்களே இல்லையா இங்கு உனக்கு நல்வழி புகட்டுபவர்களே இல்லையா உன் பொருட்டு இந்த ராஜ்யமே அழிந்துவிடுமே உன் பொருட்டு இந்த ராஜ்யமே அழிந்துவிடுமே உன் சக்தியோ, செல்வமோ என்னைப் பணிய வைக்க முடியாது. ராமனைப் பற்றி நீ அறிய மாட்டாய். அவர் பலத்தைப் பற்றி எண்ணவில்லை நீ. அத்தகைய ராமனை மணந்த நான் உன்னை மனதாலும் நினைப்பேனா உன் சக்தியோ, செல்வமோ என்னைப் பணிய வைக்க முடியாது. ராமனைப் பற்றி நீ அறிய மாட்டாய். அவர் பலத்தைப் பற்றி எண்ணவில்லை நீ. அத்தகைய ராமனை மணந்த நான் உன்னை மனதாலும் நினைப்பேனா ராமனும், அவர் தம்பி லட்சுமணனும் ஏவப் போகின்ற அம்புகளால் உன் இலங்கையே அழியப் போகின்றது. அவர்கள் இருவரும் இப்போது சும்மா இருப்பதாய் எண்ணாதே. புலிகள் இருவரும். அந்த இரு புலிகளையும் நாய் போன்ற உன்னால் எப்படி எதிர்க்க முடியும் ராமனும், அவர் தம்பி லட்சுமணனும் ஏவப் போகின்ற அம்புகளால் உன் இலங்கையே அழியப் போகின்றது. அவர்கள் இருவரும் இப்போது சும்மா இருப்பதாய் எண்ணாதே. புலிகள் இருவரும். அந்த இரு புலிகளையும் நாய் போன்ற உன்னால் எப்படி எதிர்க்க முடியும்\" என்று கோபமாய்ப் பேசவே ராவணன் அமைதி இழந்தான்.\n\"நான் அமைதியாய்ப் பேசுகின்றேன் என நினைத்துக் கொண்டு நீ என்னை அவமதிக்கின்றாய். உன் மீதுள்ள அன்பினால் நான் இப்போது கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்கின்றேன். உன்னைக் கொல்லாமலும் விடுகின்றேன். உனக்கு நான் பனிரண்டு மாதங்கள் அவகாசம் அளித்தேன். ஆனால் இன்னும் நீ பதில் சொல்லவில்லை. பனிரண்டு மாதங்கள் முடியவும் இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அதன் பின் நீ எனக்கு உரியவளாய் ஆகிவிட வேண்டும். இல்லை எனில், நீ கண்ட துண்டமாய் வெட்டப்பட்டு, சமைக்கப் பட்டு அனைத்து அரக்கர்களுக்கும் உணவாகிவிடுவாய்\" என்று கோபத்துடன் சொல்கின்றான். மேலும், மேலும் சீதை மறுத்துப் பேசவே, அவளுக்குக் காவல் இருந்த சில அரக்கிகளைப் பார்த்து ராவணன், சொல்கின்றான்:\"சீதை விரைவில் எனக்கு இணங்க வேண்டும். நல்ல வார்த்தைகளால் முடியவில்லை எனில் கடுமையான அணுகுமுறைகளால் மாற்றுங்கள்\"என்று சொல்ல அவன் பட்டமகிஷியான மண்டோதரியும், மற்றொரு மனைவியும் வந்து அவன் கடுமையைத் தணிக்க முயன்றனர். அவர்கள் பேச்சால், சற்றே அமைதி அடைந்த ராவணனும், அரண்மனைக்குப் பூமி அதிர, நடந்து சென்றான். காவல் இருந்த அரக்கிகள் ஏகஜடை, ஹரிஜடை, விகடை, துர்முகி, போன்றவர்கள் ராவணனின் பெருமைகளை சீதைக்கு எடுத்துக் கூறி அவள் மனத்தை மாற்றும் முயற்சிகளில் இறங்க ஆரம்பித்தனர். சீதை அவர்கள் பேச்சுக்கு இணங்கவில்லை.\n\"இந்திரன் மீது சசி கொண்டிருந்த அன்பைப் போலவும், வசிஷ்டர் மீது அருந்ததி கொண்ட அன்பைப் போலவும், சந்திரனிடம் ரோகிணி கொண்ட அன்பைப் போலவும், அகத்தியரிடம் லோபாமுத்திரை கொண்ட அன்பைப் போலவும், ச்யாவனரிடம் சுகன்யை கொண்ட அன்பைப் போலவும், , சத்தியவானிடம் சாவித்திரி கொண்ட அன்பைப் போலவும், நான் ராமனிடம் அன்பு வைத்துள்ளேன். இந்த அன்பு ஒருக்காலும் மாறாது.\" என்று சொன்ன சீதையைப் பலவிதங்களிலும் பயமுறுத்துகின்றனர் அரக்கிகள். அவளைக் கொன்றுவிடுவோம் எனவும், அவளை விழுங்கிவிடுவோம் எனவும் பலவிதங்களிலும் தொந்திரவு செய்கின்றனர். சீதை துயரம் தாளாமல் புலம்புகின்றாள்: \"தந்திரங்கள் பல செய்யவல்ல ராவணன், ராமனையும், லட்சுமணனையும் கொன்றுவிட்டானோ என்ன பாவம் செய்தேன் நான் இத்தகைய துன்பத்தை அனுபவிக்க என்ன பாவம் செய்தேன் நான் இத்தகைய துன்பத்தை அனுபவிக்க ஏதோ ஒரு பெரும் குறை அல்லது பாவத்தின் காரணமாகவே இத்தகைய துன்பம் எனக்கு நேர்ந்துவிட்டிருக்கின்றது. இத்தகைய நிலையில் நான் உயிர் விடுவதே சிறந்தது. ராமனும், லட்சுமணனும் காப்பாற்றவும் வராமல், இந்த அரக்கிகளின் தொல்லை தாங்க முடியாமல் நான் உயிர்வாழ்வதே வீண் என்ற முடிவுக்கு வந்தாள் சீதை.\nஅப்போது அதுவரை அங்கே உறங்கிக் கொண்டிருந்த திரிஜடை என்னும் அரக்கி விழித்து எழுகின்றாள். மற்ற அரக்கிகளைப் பார்த்து நமக்கு அழிவுகாலம் வந்துவிட்டது. சீதையின் கணவனுக்கும், அவன் சிறப்புக்கும் புகழ் சேரப் போகின்றது. அத்தகைய கனவொன்றை நான் கண்டேன், ஆகவே பெண்களே, உங்கள் தொல்லையை நிறுத்திக் கொள்ளுங்கள்\" என்று சொல்ல, மற்ற அரக்கிகள் திரிஜடையிடம் உன் கனவு என்னவென்று தெளிவாய்ச் சொல் எங்களிடம் என்று கேட்கின்றார்கள். திரிஜடையும் சொல்கின்றாள்:\"பொழுது விடியும் முன் காணும் கனவு பலிக்குமெனச் சொல்வதுண்டு. நான் கண்டது, வெள்ளைக்குதிரைகளால் இழுக்கப்பட்ட தங்கத் தேரில் ராமனும், லட்சுமணனும் இலங்கைக்கு வந்து, சீதையை மீட்டுச் செல்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியோடு புஷ்பக விமானத்தில் அவர்கள் செல்வதைக் கண்டேன். ஆனால் மாறாக ராவணன் தலை மொட்டை அடிக்கப் பட்டு, எண்ணெய் பூசப் பட்டு புஷ்பகத்தில் இருந்து கீழே தள்ளப் பட்டான். கறுப்பாடை அணிந்திருந்தான். தென் திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் ஒரு கழுதை மீது ஏறி, அதே போல் ராவணனின் மகன், தம்பியான கும்பகர்ணன் ஆகியோரும் அவ்வாறே சென்றனர். சிவப்பாடை அணிந்த ஒரு பெண்ணால் அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப் பட்டனர். ராவணன் தம்பி விபீஷணன் மட்டுமே வெண்மை ஆடை தரித்து சந்தனம் பூசப்பட்ட உடலுடன் யானை மீது அமர்ந்திருந்தான். இந்த லங்காபுரியே மூழ்கிவிடுவது போலவும், தீப்பற்றி எரிவது போலவும், மாட, மாளிகைகள், கூட, கோபுரங்கள் கீழே விழுவது போலவும் கனவு கண்டேன். சகல லட்சணங்களும் பொருந்திய சீதைக்கு ஒரு துன்பமும் நேரப் போவதில்லை.\" என்று கூறவே, சந்தோஷம் கொண்ட சீதை, \"அத்தகைய ஒரு நிலை எனக்கு நேரிட்டால், நிச்சயமாய் உன்னைப் பாதுகாப்பேன்,\" என்று சொல்கின்றாள். எனினும் ராவணனின் அச்சுறுத்தல்களும், மற்ற அரக்கிகளின் தொந்திரவுகளினாலும் மனம் நைந்து போன சீதை தன் தலையில் கட்டி இருந்த ஒரு கயிற்றினால் தான் தூக்குப் போட்டுக் கொள்ளலாமா என யோசிக்கின்றாள். உடலிலும் இடது கண்கள், தோள்கள் துடித்து நற்சகுனத்தையும் காட்டவே, சற்றே யோசிக்கின்றாள்.\nஅப்போது எங்கே இருந்தோ தேவகானம் போல் ராம நாமம் கேட்கின்றது.\n\"ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்\"\nஅனுமன் மெல்ல, மெல்ல மெல்லிய குரலில் சொல்லத் தொடங்கினான், ராமனின் கதையை.\nஇன்றுதான் தங்கள் வலைப்பூவிற்கு வந்தேன்..\nராமாயணத்தை எளிய தமிழில் அழக்காக சொல்லியிருக்கிறீர்கள்.. மிக நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..\nஇனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை பொறுமையாக வாசிக்கிறேன்..\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 53 - யுத்த கா...\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 52 (விபிஷண சர...\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 51 - யுத்த கா...\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 50\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 49\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம்,\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 48\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 47.\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 46\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 45\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 44\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 43\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 42\nகதை கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 41\nஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ\nகதை, கதையாம், காரணமாம் ராமாயணம் -பகுதி 40\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 39\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 38\nவாலி வதம் சரியா, தப்பா, சில கேள்விகளும், பதில்களும...\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 37\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 36\nகதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 35\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 34\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 33\nலட்சுமணனுக்குச் சந்தேகம் தான் என்பதில் சந்தேகம் இல...\nகதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/10/blog-post_05.html", "date_download": "2018-07-16T04:51:10Z", "digest": "sha1:LSOV5UF2J3R4A3MEGQPZXJ2L2XJVPD3Q", "length": 13479, "nlines": 271, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வாய் விட்டு சிரியுங்க..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1.ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா\nஉங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.\n2.என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...\nநடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்\n3.நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை\nகுற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.\n4.நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா\nடாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க\n5.தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியாநான்தான் உன் கிட்ட இரண்டு ரூபாய் காயின் கொடுத்தேனே\nமகன்-ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.\n6.கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..\nஅப்போ நீங்க லேசி மோஹன்னு சொல்லுங்க.\n//3.நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை\nகுற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.\n//2.என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...\nநடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்\nஹா...ஹா.....நல்ல காமடி....நம்மள பத்தி நாமளே சொல்லலாமா\n// அக்னி பார்வை said...\n// ச்சின்னப் பையன் said...\nரொம்ப நாட்கள் கழிச்சு நம்ம கடைக்கு வந்துட்டு..வெறும சிரிச்சுட்டுப் போனா எப்படி\nஹா...ஹா.....நல்ல காமடி....நம்மள பத்தி நாமளே சொல்லலாமா\n//மகன்-ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.\n//மகன்-ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.\nசபாஷ் சரியான காமடி ஹி ஹி\nகொஞ்சி விளையாடும் தமி���் - 1\nகாந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்...\nகலைஞர் என்னும் கலைஞன் - 2\nஅந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 3\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 2\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 4\nஆதலினால் காதல் செய் ...\nகொஞ்சி விளையாடும் தமிழ்..- 3\nவைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒர...\nகலைஞர் என்னும் கலைஞன் - 5\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 4\nநான் நீயாக ஆசை ..\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 5\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 6\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viruba.com/ytotalbooks.aspx?year=1960", "date_download": "2018-07-16T04:49:23Z", "digest": "sha1:FPKWHZI5GFJURW6D2FWK3XTEXQM4K3ED", "length": 2893, "nlines": 42, "source_domain": "viruba.com", "title": "1960 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\n1960 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 3\nபுத்தக வகை : கவிதைகள் ( 1 ) சிறுகதைகள் ( 1 ) நூலகவியல் ( 1 ) ஆசிரியர் : செங்குட்டுவன், நா.ஆ ( 1 ) தில்லைநாயகம், வே ( 2 ) பதிப்பகம் : மேகலா பப்ளிகேஷன்ஸ் அன்ட் டிரேடிங் ( 1 ) வள்ளுவர் பண்ணை ( 2 )\n1960 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1960\nபதிப்பு : முதல் பதிப்பு (1960)\nஆசிரியர் : செங்குட்டுவன், நா.ஆ\nபதிப்பகம் : மேகலா பப்ளிகேஷன்ஸ் அன்ட் டிரேடிங்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 1960\nபதிப்பு : முதற் பதிப்பு(1960)\nஆசிரியர் : தில்லைநாயகம், வே\nபதிப்பகம் : வள்ளுவர் பண்ணை\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nபதிப்பு ஆண்டு : 1960\nபதிப்பு : முதற் பதிப்பு (1960)\nஆசிரியர் : தில்லைநாயகம், வே\nபதிப்பகம் : வள்ளுவர் பண்ணை\nபுத்தகப் பிரிவு : நூலகவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-16T05:03:32Z", "digest": "sha1:77PYEZDSSTPBJPNAM4HM7VQWI7TETWXD", "length": 24005, "nlines": 237, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: ஈழத் தமிழர்களும் தமிழும்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nகேள்வி: உண்மையான தமிழ் எங்கே இருக்கிறது\nபதில்: இந்தியாவிற்கு தெற்கே இருக்கிறது.\nஇது விகடனில் மதனிடம் கேட்ட கேள்விக்கு வந்த பதில்.\n2003ல்- லண்டனில், hounslow West- Best Food மளிகை கடைக்குள்ள(அப்படின்னு நினைக்கிறேன், சரியா) ஒரு video library இருக்கும், அங்கேதான் படங்களை வாடகைக்கு வாங்குறது வழக்கம். அங்கே ஒரு அண்ணாச்சி இருப்பாரு. படம் கேட்டா “குறுந்தகடுல வேணுமா, பெருந்தகடுல வேணுமா”) ஒரு video library இருக்கும், அங்கேதான் படங்களை வாடகைக்கு வாங்குறது வழக்கம். அங்கே ஒரு அண்ணாச்சி இருப்பாரு. படம் கேட்டா “குறுந்தகடுல வேணுமா, பெருந்தகடுல வேணுமா”ன்னு கேட்பாரு. நானும் முதல் நாள் ஏதோ ஒன்னு குடுங்கண்ணே. அப்படின்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன். அடுத்த நாள் அதென்னண்ணே குறுந்தகடு, பெருந்தகடுன்னு கேட்க குறுந்தகடுன்னா VCD, பெருந்தகடுன்னா DVDன்னாரு. நீங்க தமிழ்நாடு இந்த வார்த்தைகள் எல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னாரு(Blue Rayகு என்ன சொல்லுவாரு இப்போன்னு கேட்பாரு. நானும் முதல் நாள் ஏதோ ஒன்னு குடுங்கண்ணே. அப்படின்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன். அடுத்த நாள் அதென்னண்ணே குறுந்தகடு, பெருந்தகடுன்னு கேட்க குறுந்தகடுன்னா VCD, பெருந்தகடுன்னா DVDன்னாரு. நீங்க தமிழ்நாடு இந்த வார்த்தைகள் எல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னாரு(Blue Rayகு என்ன சொல்லுவாரு இப்போ நீலகதிர் தகடுன்னா\n2010ல் Fetna நிகழ்ச்சி, பதின்ம வயதை ஒட்டி 10-15 பேர் ஆட்டம் பாட்டமா ஓடி விளையாடியும், சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தாங்க. யாரு இவுங்கன்னு விசாரிச்சப்பதான் தெரிஞ்சது அவுங்க எல்லாம் அக்னி இசைக் குழுவினர்னு. கனடாவுல இருந்து வந்தவங்களாம். ஆனா, நிகழ்ச்சி அப்ப, தமிழ்ல பட்டாசா பாடி இசை நிகழ்ச்சி பண்ணினது எனக்கு பெரிய ஆச்சர்யமா இருந்துச்சு. காரணம் நம்ம ஆட்களோட குழந்தைக்கு தமிழ் கண்டிப்பா பேசவே வராது. அப்படி வளர்ப்போம் நாம. கேட்டா ”யதார்த்தம், பொழைக்கனும் இல்லே” அப்படின்னு ஆயிரத்தெட்டு காரணம் சொல்லுவாங்க.\nஇதே போல பாரீசில், நம்மூர் ரோட்டுக்கடை மாதிரி தோசைக்கல்லை நமக்கு முன்னாடியே வெச்சி, தோசை மாதிரி(crepe) ஒன்னு சுட்டு அதுக்கு மேல சாக்லெட் தூவி குடுப்பாங்க. ஊர் சுத்துனதுல ரெண்டு நாளா சாப்பாடே சாப்பிடலை. pompidou பக்கதுல ஒரு சாப்பாட்டுக்கடை, அங்கே இந்த தோசயை பார்த்த பின்னாடி தோசை சாப்பிட ஆசை வந்திருச்சு. சுடறவரும�� நம்மூரு மாதிரி இருந்தாரு. நமக்கு தெரிஞ்ச ஆங்கிலத்துல சாக்லெட் இல்லாம குடுங்கன்னு கேட்டப்ப சொன்னாரு “நானும் தமிழ்தான்” அப்படின்னு சொல்லி, தோசைய வார்த்து அவருக்காக வெச்சிருந்த குழம்பும் ஊத்தி ஒரு பெரிய விருந்தோம்பலே நடத்தினாரு. நன்றி அண்ணாச்சி.\nஇன்னிக்கு வெளிநாடுகள்ல வர்ர முக்கால்வாசி Online FMக்கள் இவுங்களால மட்டுமே நடத்தப்படுது. லங்காஸ்ரீ FMபத்தின சிறப்புப் பதிவை இன்னும் கொஞ்ச நாள்ல போடுறேன்.\nஇதெல்லாம் நான் சொல்ல காரணம் என்னன்னா உள்நாட்டு போரினால பல நாட்டுக்கு குடிபெயர்ந்தவங்க, இன்னும் ஒரு தலைமுறை தாண்டியும் கொஞ்சம் தமிழை மீதி வெச்சிருக்காங்க. பொதுவா ஒரு தலைமுறைக்கு அப்புறம் தன் மொழி மறந்து எந்த நாட்டுல வாழ்றாங்களோ அந்த நாட்டு மொழியை அடுத்தத் தலைமுறை கத்துகிட்டே ஆகவேண்டிய கட்டாயத்தினால தன்னோட மொழியை மறந்துடுவாங்க. அதுல ஈழத்தமிழர்கள் கொஞ்சம் விதிவிலக்கு. அப்படி ஒரு தமிழார்வம் இந்த ஈழத்தமிழர்களுக்கு உண்டுங்க. இன்னிக்கு உலகலாவிய அளவில் தமிழ் செழித்து(கொஞ்சமாச்சும்) வளருதுன்னா அதுக்கு இவுங்கதான் காரணம். வெளிநாட்டுல நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி பண்றதும் இவுங்க மட்டும்தான். சினிமா மேல இவுங்களுக்கு அதிக ஆர்வம் வரதுக்கும் இதுதான் காரணம்.\nஓப்பீட்டளவுல தமிழ்நாடு வாழ் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழ்நாட்டு தமிழர்களும் இவுங்க பேசுற மாதிரி தமிழை பேசறது கிடையாது. நம்ம அளவுக்கு ”அவுங்க தமிழ் நமக்குப் புரியாது” அப்படின்னு நாம தமிழை சுத்தமா மறக்கவே முயற்சி பண்றோம்.\nஈழத்தமிழர்களில், இந்தத் தலைமுறையும் தமிழை வெளிநாட்டுல காப்பாத்துவாங்களா\nகனகாலமாக பார்த்து கொண்டு வாறன் ..உந்த தமிழரில் அப்படி என்ன பாசம் உங்களுக்கு\nசின்னகுட்டி யண்ணை, சும்மா சொல்லக்கூடாது மே18 2010க்கு அப்புறமா இப்பத்தான் ஈழம் பத்தி பதிவு போடுறன். இது ஆந்திராவும் USAம் பதிவப்பவே போடறதா இருந்துச்சு. போர் நடந்தப்ப போடக்கூடாதுன்னு இருந்தேன். இப்பக்கூட போடலைன்னா எப்பத்தான் போட\nSivaDayalan Dayalan Said--> ஐரோப்பாவில் வார இறுதிகளில் தமிழ்பாடசாலைகள் இயங்குது. பாடத்திட்டங்கள் தான் கொஞ்சம் கடுமை. அதுவே பிள்ளைகளின் ஆர்வத்தை குறைக்கின்றது.\n@SivaDayalan அமெரிக்காவிலும் கொஞ்சம் பேர் பாடம் நடத்துறாங்க. ஆனா பசங்க விகிதமோ ரொம்ப கம்மி\nBlue Ray Disc என்றால் நீலக் கதிர் இறுவெட்டு என்று சொல்லியிருக்கலாம் :) பதிவு நல்லாருக்கு.\nஇலங்கையில் தமிழனுக்கும், தமிழுக்குமுரிய அந்தஸ்து வழங்கப்படாததால் போற இடமெல்லாம் தமிழை விடாப்பிடியா வளர்க்கிறம். நேற்று மூன்று தலைமுறையை சேர்ந்த ஈழத்தமிழ் குடும்பம் ஒன்று தமிழில் பேசிக்கொண்டிருக்க என் நண்பர் ஆச்சர்யப்பட்டு என்னை அது பற்றி கேட்ட போது சொன்னது தான் இது. அதற்கு என் நண்பர் சொன்னார், \"It's a GOOD obsession\" என்று.\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\nஇளா,இந்த மாதிரி பேச்சுத் தமிழில் எழுதும் வழக்கத்தை ஒழிப்பதும் தமிழை வளர்ப்பதில் அல்லது நிலை நிறுத்துவதிலாவது பெரும் பயனும் பங்கும் அளிக்கும்..\n//பேச்சுத் தமிழில் எழுதும் வழக்கத்தை ஒழிப்பதும் தமிழை வளர்ப்பதில் அல்லது நிலை நிறுத்துவதிலாவது //\nபேச்சுத்தமிழல எழுதலைன்னா நிறைய பேர் எழுதறதையே நிறுத்தியிருப்பாங்க. இந்த மாதிரி தமிழ்தான் இன்னும் மக்களை எழுதவும் படிக்கவும் தூண்டும்(ஆங்கிலம் கலக்காமல்)\n//பேச்சுத் தமிழில் எழுதும் வழக்கத்தை ஒழிப்பதும் தமிழை வளர்ப்பதில் அல்லது நிலை நிறுத்துவதிலாவது //\nகணக்கு வழக்கில்லாமல், எண்ணிலடங்காமல், மொழியரிஞர்களும், மொழி நீதிபதிகளும், கவிஞர்களும் தமிழ் மொழியில் புதிதாக வார்த்தைகளையும் அதற்கு அர்த்தங்களையும் கண்டுபிடிப்பதில் தமிழர்களின் திறமை யாருக்கும் வராது. ;-)\n//புதிதாக வார்த்தைகளையும் அதற்கு அர்த்தங்களையும் கண்டுபிடிப்பதில் ///\nஆமாங்க. இருக்கிற வார்த்தைக்கு ஆங்கில வார்த்தையில பேசிட்டு புதுசா வர்ற வார்த்தைகளை தமிழ்’படுத்துதல்’ தாங்கலைங்க. Facebook- முகப்புத்தகம், twitter - கீச்சு, இப்படி. ஆனா சுலபம்ங்கிற வார்த்தையை நம்ம மக்கள் \"EASY”யா மறந்துட்டாங்க.. நான் சுலபம்னு சொன்னா என்னான்னு கேட்டாரு ஒருத்தரு. எங்கே போயி முட்டிக்க\nஇப்போதுதான் பதிவைக் கண்டேன் இணைய வானொலிகள் ஒவ்வொன்றும் தனித்துவமாகப்பணியாற்றி வருகின்றன தமிழில் ஆங்கிலக்கலப்பை வைத்து நிகழ்ச்சி செய்தால் இங்கே அந்த வானொலியை நேயர்கள் ஒதுக்கிவிடுவார்கள்\nஇளா, அவர் குறுந்தகடு என்று சொன்னது வழக்கத்தில் உள்ளது. அதேபோல் இறுவெட்டு என்பதும் சரியான தமிழே :))\nரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nமங்காத்தா திரை விமர்சனம் - mankatha Movie review\nஎட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் - தமிழ்மணம...\nகீச்சுகள் Aug-2011 சார், புதுசா ஒரு கதை சார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/05/02.html", "date_download": "2018-07-16T05:01:11Z", "digest": "sha1:F3KDQD3XZDW5Q7XBZVKHQ6IU6SUTKXOE", "length": 29873, "nlines": 192, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "02ஆவது தேசிய இளைஞர் மாநாடு; சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கை முன்மொழிவுடன் நிறைவுபெற்றது...! - முஸ்லிம் வானொலி 02ஆவது தேசிய இளைஞர் மாநாடு; சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கை முன்மொழிவுடன் நிறைவுபெற்றது...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nHome > Recent > 02ஆவது தேசிய இளைஞர் மாநாடு; சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கை முன்மொழிவுடன் நிறைவுபெற்றது...\n02ஆவது தேசிய இளைஞர் மாநாடு; சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கை முன்மொழிவுடன் நிறைவுபெற்றது...\n\"சமாதானத்தையும் சமத்துவத்தையும் அடைவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாம் அனைவரும் இந்நாட்டின் பல்வேறு கலாச்சார வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதும் பாராட்டுவதும் அவசியமாகும்\" என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுமற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் இரண்டாம் தேசிய இளைஞர் உச்சிமாநாட்டின் (NYS) 2018 ஆர��்ப விழாவில் கலந்து கொண்டு தெரிவித்தார்.\nஅவர் மேலும் உரையாற்றுகையில் எமது நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு நிலையான சமாதானமும் சமத்துவ சகோதரத்துவமும் அவசியமாகின்றது. இதனை நிலையான உறுதிமிக்க புதிய கொள்கைகளை உருவாக்குவதன் மூலமும் நல்லாட்சியின் மூலமும் உருவாக்க முடியும் எனவும் கூறினார்.\nஇலங்கையின் அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) ஏற்பாடு செய்த இரண்டாம் தேசிய இளைஞர் மாநாடு கொழும்பில் அன்மையில் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது.\nஇலங்கையில் நிலைபேண்தகு சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதில் இளைஞர்களின் வகிபாகத்தையும் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் இலங்கையின் சகல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த சுமார் 500 இளைஞர் யுவதிகள் மற்றும் 25 ற்கும் மேற்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து “இளைஞர்களும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும் செயல்திட்டம் என்ற உத்தேச கொள்கை ரீதியான வரைவொன்றை தேசிய சக வாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சிற்கு கோரிக்கையாக முன் வைக்க ஏகமானதாக தீர்மானித்தனர்.\nஇந்த உத்தேச கொள்கை கோரிக்கையானது இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை 2014 ன் பிரிவு 6.8 ஐ அடிப்படையாகக் கொண்டு முன்மொழியப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தேசிய இளைஞர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்திலும் இடம்பெற்றது. SDJF தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்,அரசகரும மொழிகள் அமைச்சு மற்றும் சுமார் 15 அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து நடாத்திய இம்மாநாட்டானது, இலங்கையின் பல்வேறுபட்ட பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுசேர்வதற்கும்இ தமது கதைகளையும் சவால்களையும் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவரிலிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும், பரந்த வலையமைப்பொன்றின் அங்கமாக இருப்பதற்கும், தங்களுடைய பகிர்ந்துகொள்ளப்பட்ட பணித்திட்டங்களைச் செய்து காண்பிப்பதற்கும் அத்துடன், நிலைபேண்தகு சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பதிலிறுப்பதற்கான புத்தாக்க மற்றும் ஆக்கபூர்வத் தீர்வுகளைக் காட்சிப்படுத்துவதற்கும் வழிவகுத்தது.\nஅபிவிருத்தி மற்றும் சமாதானத்தில் இள���ஞர்களின் பங்களிப்பு பற்றி இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் மெக்கின்னன் கருத்து தெரிவிக்கையில் \"இளைஞர்கள் இந்நாட்டின் சம பங்குதாரர்களாக உள்ளனர் மேலும் அவர்களுக்கு பங்களிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் இளைஞர்கள் பெரும்பாலும் செயல்வாத செயல்பாட்டாளர்களாக செயல்படக்கூடியவர்கள் எனினும அவர்கள் கொள்கை ரீதியாக உள்வாங்கப்படவில்லை எனவும், இளைஞர்களின் பங்குபற்றலுக்கான சிறந்ததொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி திருமதி போலா புலன்சியா, திரு. M.Y.S தேசப்பிரிய, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரசகரும மொழிகள் அமைச்சின் செயலாளர்; பேராசிரியர் ஷசஹித் ரசூல்,ஆசியாவிற்கான பொதுநலவாய ஊடக கல்வி மையம் பணிப்பாளர்; (CEMCA) டாக்டர் சௌமிய லியனகே, பீடாதிபதி, அரங்கக்கலைகள் பல்கலைக்கழகம், திரு வருண அலகக்கோன், பிரதிக் கல்வி பணிப்பாளர் (நாடகம் மற்றும் அரங்கு) கல்வி அமைச்சு ஆகியோரும் இந்த மாநாட்டில் உரையாற்றினார்கள்.\n‘மக்கள் அரங்கம்” மற்றும் ‘இளைஞர்களும் சமாதானத்தை கட்டியெழுப்புதலும் எனும் தலைப்புகளில் இரண்டு கையேடுகள் முதல் நாள் அங்குரார்ப்பண அமர்வில் வெளியிடப்பட்டன. இந்தக் கையேடுகளின் முதல் பிரதிகளை பிரதம விருந்தினருக்கும் ஏனைய விருந்தினர்களுக்கும் திரு. வருண அலகக்கோன் வழங்கி வைத்தார் கலை மற்றும் கலாச்சாரம் மூலம் பன்முகத்தன்மையை இளைஞர்கள் புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த கையேடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைக்கான பிரதிநிதி திருமதி. ரிட்சு நக்கேன் தனது பேச்சில் “இளைஞர்கள் பல ஆற்றல்கள்,புதிய யோசனைகள் மற்றும் நாட்டிற்கு பங்களிக்க நல்லுறவைக் கொண்டுள்ளனர்.இளைஞர்களின் இந்த திறன், நிலையான சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் முக்கியமாகும். என தெரிவித்தார்.\nசமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துதல், சமாதான தூதுவர்களாக இளைஞர்கள், சமாதானத்தைக்கட்டியெழுப்பும் இளைஞர் வலையமைப்புக்கள்,சமாதானத்திற்கான இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் SDG களை ஊக்குவித்தல் போன்ற நான்கு விரிவான கருப்பொருள்களின் கீழ் 7 இணை அமர்வுகள் மூலம், நிலையா��� அபிவிருத்தி இலக்குகளை (SDG) அடைவதில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றி கலந்துரையாடப்பட்டது.\nஇளைஞர்கள் முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களுக்கு சந்தர்ப்பங்களை உருவாக்கும் வகையிலான ஒரு அமர்வை பேராசிரியர் ஷசஹித் ரசூல் CEMCA பணிப்பாளர் நடாத்தினார்.\nஅமர்வுகளின் போது இளைஞர்களுக்கிடையே தங்களது சமாதான அனுபவங்கள், முன்னெடுப்புக்கள் பறிமாறப்பட்டதுடன் சமாதானத்திற்கான தேசிய மாற்றத்திற்கான புதுமையான உத்திகளை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.\nSDJF இன் சமாதான திட்டங்களில் பங்களித்த இளைஞர்களின் முயற்சிகளை அங்கீகரித்து சுமார் 120 இளைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இந்த உச்சிமாநாடு முடிவு பெற்றது.\nகொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கனேடிய உயர் இஸ்தானிகராலயம்,நீலன் திருச்செல்வன் அறக்கட்டளை World Vision Sri Lanka, WUSC Sri Lanka மற்றும் ஆசியாவின் பொதுநலவாய ஊடக கல்வி மையம் (CEMCA) ஆகியன இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை வலுப்படுத்துவதற்கான நிதி உதவியை வழங்கி கைகோர்த்தன.\nItem Reviewed: 02ஆவது தேசிய இளைஞர் மாநாடு; சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கை முன்மொழிவுடன் நிறைவுபெற்றது...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் இன்று நாடு திரும்பியது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்ம...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையும் சாம்பியன்களாயினர்...\nவரலாற்று ��ிறப்பு மிக்க பொஸ்டன் மரதனோட்டத்தின் ஆடவர் பிரிவில் ஜப்பானின் Yuki Kawauchi சாம்பியனானார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டுக்கு...\nஇலங்கையின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் வௌியீடு...\nபொது இடங்களில் இஸ்லாமியர்கள் முகத்திரை அணிய டென்மா...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கு இடைக்கால தட...\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தம...\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்: உக்...\nஇந்த நாட்டை நாங்கள் ஆழ கேட்க வில்லை .. இந்த நாட்டி...\nஇஸ்லாம் தாராளமாக கொடுத்து உதவக் கூடிய மார்க்கம் என...\nகடற்பிராந்தியங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை ...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் மூத்த உதவியாளர் ச...\nகிரிக்கெட் வீரர் டோனியின் சொத்துமதிப்பு எவ்வளவு......\n3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை கேரளாவில...\nவரலாறு காணாத மழை; ஏமன் - ஓமனில் 3 இந்தியர்கள் உட்ப...\nசோமாலிலாந்தில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை நாட...\n11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல்...\nரயில்வே தொழில்நுட்ப முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம் ...\nமழை காரணமாக கிண்ணியாவில் டெங்கு அபாயம்...\nயாழ் கோட்டை பள்ளிவாசலுக்குள் நடப்பது என்ன...\nஆட்ட நிர்ணயம் தொடர்பிலான ஆவணப்படம் வௌியானது...\nமட்டக்களப்பில் வௌ்ள நீரில் மூழ்கி அழிவடையும் வயல் ...\nஜா எல அணைக்கட்டை பாதுகாக்க விசேட திட்டம்...\nஅபாயாவினால் தமிழ் - முஸ்லிம் உறவுக்கு, எந்த பாதிப்...\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை ஒற்றுமைப்ப...\nரமழான் வழிபடும் மாதமே தவிர வழிகெடுக்கப்படும் மாதமல...\nயாழிலும் உக்கிரமடையும் மாட்டிறைச்சிக்கு எதிரான பேர...\nமக்களுக்கான விசேட சுகாதார ஆலோசனைகள் வௌியீடு...\n11 இலட்சம் மனித பெயர்களுடன் சூரியனைத் தொடும் முதல்...\nகிளிநொச்சி தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்...\nநாட்டின் ஏற்றுமதி 15 வீதத்தால் அதிகரிப்பு...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் கர்நாடக முதல்வர்...\nஎப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்...\nகிளிநொச்சியில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரி...\nவலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ...\nசர்வதேச அரங்கிலிருந்து ஏ.பி. டி விலியர்ஸ் ஓய்வு......\nசர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: மின்ச...\nதென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்று��்குள்ளாவது...\nகிம் ஜாங் உன் உடனான மாநாட்டை இரத்து செய்தார் ட்ரம்...\nஇலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர...\nமோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற ம...\nஅமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளைக் குறைப்பதாக மலேசிய...\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொ...\nமழையுடனான வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப...\nஇந்தியாவில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 18 பேர் பல...\nடெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு...\nமுஸ்லிம்கள் இன்னலுற்ற போது முன்னின்ற நிறுவனமே சக்த...\nநீட் இடர்ப்பாடுகள்: சிபிஎஸ்இ, தமிழக அரசுக்கு மனித ...\nஅடுத்த மாதம் முதல் வரி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்...\nசிறப்பான பந்து வீச்சாள் மும்பை அணி 13 ரன்கள் வித்த...\nஆப்கானிஸ்தான் : பக்லான் பகுதியில் இந்தியர்கள் 7 பே...\n02ஆவது தேசிய இளைஞர் மாநாடு; சமாதானத்தைக் கட்டி எழு...\nதேர்தல் காலத்தில் மக்களை தேடி செல்லும் புத்தளம் அர...\nவடக்கு, கிழக்கில் பச்சை மிளகாயின் விலை பாரியளவில் ...\nபணிப்பாளர் சபை நியமிக்கப்படாமையால் தேசிய சிறுவர் ப...\nஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பிய 14 ப...\nபேஸ்புக் ஊடாக நிதி மோசடிகள் அதிகரிப்பு...\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது...\n74 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது ரோயல் கல்லூ...\nபரந்தனில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்...\nஅரிசி இறக்குமதியை நிறுத்துவதால் நன்மையடைவது யார்.....\nதோனி அசத்தல்; சென்னை அணி 177 ரன்கள்...\nநிறம் மாறும் தாஜ் மஹால்...\nஓகிட் அபார்ட்மென்ட்ஸ்-2 நிர்மாணப் பணிகள் பூர்த்தி....\nசிரியாவில் ரஷிய போர் விமானம் கடலில் விழுந்து நொறுங...\nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது - கர்நாடக மு...\n50 மில்லியன் டொலர்களைக் கொடுத்து 25 வயது பெண்ணை தி...\nஜப்பான் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அதிசய...\nநாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் வெப்பமான வானி...\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு பதிலடி கொடுக்...\nஎதிர்வரும் 5 ஆம் திகதி வரை புதிய களனி பாலத்தில் வா...\nநிரந்தர வசிப்பிட அந்தஸ்து கேட்டு இங்கிலாந்து கோர்ட...\nபேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம்: Cambridge Analyt...\nஅக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது...\nபாவனைக்கு பொருமற்ற 25,000 கிலோ வெங்காயம் கைப்பற்றல...\nகாவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் வரைவு செயல் திட்...\nஅவுஸ்திரேலிய க��ரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்ப...\nWhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்...\nஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 90 வீதமான உயிரிழப்புக்கள்...\nநாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அத...\nக்ளைஃபொசெட் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை...\nRostov மைதானத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/05/", "date_download": "2018-07-16T04:54:28Z", "digest": "sha1:TQRV6KCRMDTJXBGVNH3FOWT3PJAY67I6", "length": 14053, "nlines": 153, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : May 2015", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nதற்பொழுது 92 செவிலியர்களுக்கு GRADE 1 ப்ரோமோசன் பேனல் வெளியிடபட்டு உள்ளது,\nஏற்கனவே 2014-15 குரிய GRADE II பேனலில் 300 கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர்.\nஅதே போல் 2015-16 குரிய GRADE II பேனலில் 200 கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர்.\nஇதை தவிர்த்து பத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தபட்டதால் 100 மேற்பட்ட செவிலிய பணி இடங்கள் உருவாக்கபட்டு உள்ளது.\nஇதை தவிர்த்து பணி ஓய்வு, மற்றும் பணி மாறுதல் போன்றவற்றின் தமிழகம் முழுவதும் நெறைய இடங்களில் செவிலிய காலி பணி இடங்கள் உள்ளது.\nஇந்த காலி பணிடங்கள், தகவல்கள் சரியாக சென்றடையாததின் காரணமாக அவ்வளவு துல்லியமாக நிரப்பபடுவது இல்லை.\nஅதனால் இந்த தகவல்களை விரைவில் திரட்டவேண்டும்.\nவழக்கம்போல் PAYWARD and TRAUMA CARE GO குழப்பத்தில் உள்ளது.\nஆக மொத்தத்தில் ஒரு 500 மேற்பட்ட இடங்கள் இன்னும் இரண்டு மாதங்களில் நிரப்பபட வாய்ப்புள்ளது. இது அதிகாரபூர்வமானதோ அல்லது துல்லியமான தகவலோ அல்ல.\nPAYWARD and TRAUMA CARE இந்த இரண்டையும் சரியாக முறையில் கேட்டு பெற்று விட்டால் 1000 மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பபடும்.\nஅதற்கான முயற்சிகளை விரைவில் மேற்கொள்ளுவோம்.\nஇதை தவிர்த்து 2009, 2010 பேட்ச் சகோதரிகள் பணி நிரந்தரம் பெற வேண்டுமானால் சில பெரிய முயற்சிகளை தான் மேற்கொள்ள வேண்டும். அதையும் விரைவில் செய்ய வேண்டும்.\nசெவிலியர் தின வாழ்த்துக்கள் 2015\nஅனைத்து செவிலிய சொந்தங்களுக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்\nமருத்துவமனைகளின் ஆணி வேராய் இருந்து, மகத்தான சாதனைகளை சத்தமில்லாமல் புரியும் செவிலிய சகோதர சகோதரிகளுக்கு \" செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த தினத்திலேயே நமது பணியை நினைத்து பெருமை கொண்டாலும், நாம் இன்னும் அடைய வேண்டிய லட்சியங்கள் பல உள்ளன.\nஇன்னும் ஒப்பந்த முறை ஒழிக்கப்பட வேண்டும்.\nசெவிலியர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.\nநமது ஒற்றுமை இன்னும் வளர்க்கப்பட வேண்டும்.\nசங்கப் பணிகள் விரைவு படுத்தப் பட வேண்டும்.\nசெவிலிய சொந்தங்கள் ஒன்றிணைந்து இன்னும் பல சாதனை புரிவோம்\nசெவிலிய கண்காணிப்பாளர் நிலை 2- ற்கான பணி மூப்பு பட்டியல்\nNursing Superintendent Grade 2 விற்கான 2 வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டியலில் உள்ள செவிலியர்கள் அதற்கான PROFOMA தயார் செய்து அனுப்பி வைக்க இயக்குனகரத்தில் இருந்து கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.\nஅடுத்த தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வு எப்போது வரும் எத்தனை பேருக்கு வரும் - 220 செவிலியர்கள் ஹெட் நர்சாக பதவி உயர்வு\nநிரந்த செவிலியர்களுக்கான 2015-2016 ஆம் ஆண்டிற்கான ஹெட் நர்சாக பதவி உயர்வு பெறுவதற்கான பேனல் வெளியிடபட்டு உள்ளது.\nஇதில் 220 செவிலியர்களுக்கான சர்விஸ் பர்டிகுலர்ஸ் DMS அலுவலகத்தால் கோரப்பட்டு உள்ளது.\nஇந்த கவுன்சலிங் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது.\nஇதன் மூலம் தமிழகம் முழுவதும் 220 நிரந்தர செவிலிய காலி பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது.\nஅதே போல் பத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளுக்காக தரம் உயர்த்தபட்டு 100 கும் மேற்பட்ட பணி இடங்கள் உருவாக்கபட்டுள்ளது.\nஅதே போல் அரசானை படி PAYWARD இல் 240 செவிலியர்கள் மற்றும் TRAUMA CARE இல் 300 மேற்பட்ட பணி இடங்கள் உள்ளன ஆனால் அவற்றை கொஞ்சம் முயற்சி செய்து பெற வேண்டிய சூழல் உள்ளதாக தெரிகிறது.\nமேலும் இந்த வருட இறுதிக்குள் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் பணி நிரந்தரம் பெற அனைவரும் இணைந்து சில பணிகள் செய்ய வேண்டியுள்ளது.\nஇப்படியே கம்ப்யூட்டர்ரில் பார்த்து தெரிந்து கொள்வோம் என்று அனைவரும் கம்ப்யூட்டர்ரையே பார்த்து கொண்டு இருந்தால் நாங்களும் வரும் வரும் என்று கம்ப்யூட்டர்ரில் தெரிவித்து கொண்டே இருக்க வேண்டியது தான்.\nநல்லதோ கெட்டதோ களத்தில் இறங்கி செயல்படவேண்டிய நேரத்தில் களத்தில் இறங்கி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.\nதொகுப்பூதிய செவிலியர்களுக்கு ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் எப்���ோது என்று அனைவரும் கேட்கிறார்கள்\nட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் நாம் அனைவரும் சென்று கோரிக்கை வைத்தால் தான் வைப்பார்கள். எப்போது என்று தெரிவிக்கிறோம் அப்போது வாருங்கள்.\nஇருப்பினும் இந்த வருட இறுதிக்குள் ரெகுலருக்காக இறுதியாக சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nDME இல் இருந்து அனைத்து பணி நியமன தபால்களும் JD, DD அலுவலங்களுக்கு அனுப்பபட்டு உள்ளதாக தெரிவிக்கபட்டு உள்ளது. இந்த வாரம் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nசெவிலியர் தின வாழ்த்துக்கள் 2015\nசெவிலிய கண்காணிப்பாளர் நிலை 2- ற்கான பணி மூப்பு பட...\nஅடுத்த தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வு எப்போது...\nதொகுப்பூதிய செவிலியர்களுக்கு ட்ரான்ஸ்பர் கவுன்சிலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/why-ajith-selects-vedhalam-title-036980.html", "date_download": "2018-07-16T05:10:37Z", "digest": "sha1:LWPQL2M3PMQLWMLFY7P3IX6HKIL5ZZKM", "length": 10377, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெரிந்துதான் வேதாளம் என்று தலைப்பு வைத்தாரா அஜீத்?! | Why Ajith selects Vedhalam title? - Tamil Filmibeat", "raw_content": "\n» தெரிந்துதான் வேதாளம் என்று தலைப்பு வைத்தாரா அஜீத்\nதெரிந்துதான் வேதாளம் என்று தலைப்பு வைத்தாரா அஜீத்\nபுலியில் மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் சக்தி வாய்ந்த இனமாக வருகிறார்கள் வேதாளங்கள். படத்தின் முடிவில் ஹீரோ விஜய்யும் ஒரு வேதாளம் என்பது தெரிய வரும். இருந்தும் மனித இனத்தைக் காக்கும் வேதாளமாக விஜய் அவதாரமெடுப்பார்.\nஇந்த புலி படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியான போதுதான், அஜீத்தின் புதிய பட தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. தலைப்பு: வேதாளம்.\nஅன்றைக்கு இந்தத் தலைப்பைப் பார்த்தவர்கள், இதென்ன இப்படி வைத்திருக்கிறார்களே என கமெண்ட் அடித்தனர். இப்போது புலி படம் பார்த்த பலரும், இந்தப் படத்தின் கதை அல்லது காட்சி தெரிந்துதான் அஜீத் தன் படத்துக்கு வேதாளம் என்ற தலைப்பைச் சூட்டினாரோ என முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர் (படத்தின் முதல் காட்சியிலேயே வேதாளத்தின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்பது போல ஒரு காட்சி வைத்துள்ளனர்).\nஅஜீத் படத் தலைப்பு வெளியான போது விஜய் ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்துக் கொண்டிருந்தனர். இப்போது புலியில் வரும் வேதாளத்தை அஜீத் ரசிகர்கள் ஓட்ட ஆரம்பித்துள்ளனர்.\nஇது எதில் போய் முடியப் போகிறதோ\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nவிசுவாசம் படத்தில் மீண்டும் 'அஜித் மகள்'\nஅஜித் ஜோடி, பாலா படம்... அமர்க்களமாக செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ஈஸ்வரிராவ்\nஅஜித் ஜோடியாக நடிக்கும் 'திருமதி. காலா'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n‘ஹைதராபாத் ஹோட்டலில் வைத்து..’ ராகவா லாரன்ஸ் பற்றி திடுக் பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/why-did-dulquer-marry-early-answers-mammootty-046800.html", "date_download": "2018-07-16T04:30:00Z", "digest": "sha1:3XSY3Z5HQ4G4PKCMVYDNDSENXTA6GWYH", "length": 12204, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிக்க வரும் முன்பே மகன் துல்கருக்கு திருமணம் ஏன்?: ரகசியம் சொன்ன மம்மூட்டி | Why Did Dulquer Marry Early?: Answers Mammootty - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிக்க வரும் முன்பே மகன் துல்கருக்கு திருமணம் ஏன்: ரகசியம் சொன்ன மம்மூட்டி\nநடிக்க வரும் முன்பே மகன் துல்கருக்கு திருமணம் ஏன்: ரகசியம் சொன்ன மம்மூட்டி\nதிருவனந்தபுரம்: துல்கர் சல்மான் நடிக்க வரும் முன்பே இளம் வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைத்ததன் காரணத்தை மம்மூட்டி தெரிவித்துள்ளார்.\nமம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான�� தந்தை வழியில் நடிகராகிவிட்டார். கேரளாவில் மட்டும் அல்ல தமிழகத்திலும் துல்கருக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர். துல்கர் நடிக்க வரும் முன்பே திருமணம் செய்து கொண்டார்.\nஇது குறித்து மம்மூட்டி மலையாள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,\nஒரு மனிதனின் வாழ்வில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது திருமணம் தான். திருமணம் செய்து கொண்டால் பொறுப்பு ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேறத் தோன்றும்.\nதிருமணம் செய்து கொண்டதால் நான் அறிந்து கொண்டதை தான் மக்களுக்கு சொல்கிறேன். என் மகன் என் வழியை பின்பற்றுகிறார். அதனால் தான் நடிக்க வரும் முன்பே திருமணம் செய்து கொண்டார் துல்கர்.\nதிருமணம் குறித்து நானும், என் மனைவியும் துல்கருடன் பேசினோம். அவரும் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். அமல் சுபியாவை அவருக்கு திருமணம் செய்து வைத்தோம் என்றார் மம்மூட்டி.\nதுல்கர் சல்மானின் மனைவி அமல் சுபியா அண்மையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு மரியம் அமீரா சல்மான் என்று பெயர் வைத்துள்ளனர்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nநடிகையர் திலகத்தில் சிவாஜி காட்சிகள் மிஸ்ஸிங் ஏன்: இயக்குநர் நாக் அஸ்வின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nசாவித்திரி வாழ்க்கை யாரால் நாசமானது... ‘ஜெமினி’யாக நடித்த துல்கரின் சுவாரஸ்யமான பதில்\nநடிகையர் திலகம் - படம் எப்படி\nஅப்பப்பப்பா, தேர்வுக்கு கூட நான் இம்புட்டு கஷ்டப்பட்டது இல்ல: ஜெமினி 'துல்கர்' கணேசன்\n'கெஞ்சி கேட்கிறேன்... என் படத்தைக் கொன்னுடாதீங்க... - துல்கர் சல்மான் உருக்கம்\nஅடேங்கப்பா ரஹ்மானுக்கு இம்புட்டு பெரிய மகள்களா\nசாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினி கணேசனாக நடிக்கப் போவது யார் தெரியுமா\nமீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்: மே மாதம் புதுவரவு\nசாய்பல்லவியின் ரொமான்ஸ்... கொண்டாடும் ரசிகர்கள்\nதுல்கருக்கு ஜோடியாக ஜான்வி நடிக்கவில்லை - ஸ்ரீதேவி\nஅப்பா பத்தி தப்பா பேசிட்டேம்ப்பா.. கோச்சுக்காதே... சல்மானிடம் ‘ஸாரி’கேட்ட ராம் கோ(வாலு) வர்மா\n'தல' மெகா, வாவ், ஸ்டைலிஷ்: சொல்வது துல்கர் சல்மான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நிய���யமா சிவா\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/happybirthdaydhanush-trending-on-twitter-041322.html", "date_download": "2018-07-16T04:32:48Z", "digest": "sha1:SYMZYNANOBXJ7ICMVVMDLNKF3G5S5SEM", "length": 13136, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "#HappyBirthdayDhanush திறமைசாலி, உழைப்பாளி, சிறந்த நடிகர்.. தனுஷை கொண்டாடும் ரசிகர்கள் | #HappyBirthdayDhanush trending on twitter - Tamil Filmibeat", "raw_content": "\n» #HappyBirthdayDhanush திறமைசாலி, உழைப்பாளி, சிறந்த நடிகர்.. தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்\n#HappyBirthdayDhanush திறமைசாலி, உழைப்பாளி, சிறந்த நடிகர்.. தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்\nசென்னை: சுள்ளான் தனுஷின் 33வது பிறந்தநாளான இன்று #HappyBirthdayDhanush என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.\nதனுஷ் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கோலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட் வரை சென்று தனுஷ் நடிப்பில் அசத்திவிடுவார் என்று பெயர் எடுத்துள்ளார். ஜிம் பாடியை காட்டி மிரட்டும் பாலிவுட் நடிகர்களை தனது நடிப்பால் அசர வைத்தவர்.\nஇந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி பலர் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் #HappyBirthdayDhanush என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.\nபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தனுஷ் சார். எனக்கு ஆதரவாக இருப்பதற்கு நன்றி என நடிகர் ஆதித் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #HappyBirthdayDhanush\nவெற்றியின் போது ஒட்டிகொண்டவர்கள் அல்ல என் ரசிகர்கள் தோல்வியின் போது தட்டி கொடுத்தவர்கள் #HappyBirthdayDhanush pic.twitter.com/xAQgh5twbd\nவெற்றியின் போது ஒட்டிகொண்டவர்கள் அல்ல என் ரசிகர்கள் தோல்வியின் போது தட்டி கொடுத்தவர்கள் #HappyBirthdayDhanush\nகடின உழைப்பாளி மற்றும் மிகவும் திறமைசாலியான தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். #HappyBirthdayDhanush\nதனுஷ் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என சீயான் விக்ரம் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். #HappyBirthdayDhanush - team #CVF\nதற்போதைய தலை��ுறை ஹீரோக்களில் இந்தியாவின் சிறந்த நடிகர் தனுஷ். பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HappyBirthdayDhanush\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nகேப்டன், ஓ.பி.எஸ். என ஊர், உலகத்தையே கலாய்ச்ச 'தமிழ் படம் 2' எப்படி இருக்கு\n‘நான் பாட்டி ஆயிட்டேன்’... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராய் லட்சுமி\nஅந்தமான்ல ஹாலிடே, பிஎம்டபுள்யூ கார், கப்பல்: கலக்குற ஜூலிம்மா\nஇது யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்: கஷ்டமான டாஸ்க் கொடுத்த கஸ்தூரி\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் காவியும் தாமரையும் ஏன் மலராது: மூடர்கூடம் நவீன் 'நச் ட்வீட்'\nபி.எம்.டபுள்யூ கார் ஓட்டிய ஜூலி: இம்புட்டு வேகம் ஆகாதுன்னு எச்சரித்த நெட்டிசன்ஸ்\nஏன்டா தலைவி அழுகுது, இப்படியா பன்றது: விக்கியை விளாசும் நயன் ரசிகர்கள்\nவீல் சேரில் இருந்தபோது இது இதை தான் ரொம்ப மிஸ் பண்ணினேன்: டிடி உருக்கம்\nஜூலியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஆள் யார் தெரியுமா\nஎன்னை விஜய் பாராட்டிட்டாரே: துள்ளிக் குதிக்கும் ப்ரியா பவானிசங்கர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-plans-get-back-viswaroopam-2-042484.html", "date_download": "2018-07-16T05:08:18Z", "digest": "sha1:Z24KDAI4HOZL3JKC2HRMIQ3WPMVDTSCN", "length": 9905, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஸ்வரூபம் 2 வை திரும்பி வாங்கிடலாமா யோசனையில் கமல்? | Kamal plans to get back Viswaroopam 2? - Tamil Filmibeat", "raw_content": "\n» விஸ்வரூபம் 2 வை திரும்பி வாங்கிடலாமா யோசனையில் கமல்\nவிஸ்வரூபம் 2 வை திரும்பி வாங்கிடலாமா யோசனையில் கமல்\nகமல் மனதை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தைத்துக்கொண்டிருப்பது விஸ்வரூபம் 2 தான். விஸ்வரூபம் 2 வை வாங்கியவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அவர் கடும் ஃபைனான்ஸ் சிக்கலில் மாட்டித் தவிப்பதால் படத்தை இன்னும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.\nஆபரேஷனை விட கமலுக்கு அதிக மன உளைச்சல் விஸ்வரூபம் 2 வால்தான். இதனை உணர்ந்த குடும்பத்தினரும் நண்பர்களும் பேசாம நீங்களே வாங்கி ரிலீஸ் பண்ணிடுங்களேன் என்கிறார்கள். சபாஷ் நாயுடு இந்த ஆண்டு ரிலீஸ் பண்ண முடியாது.\nஇந்த ஆண்டு கோட்டாவுக்கென எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் நாமே வாங்கி விஸ்வரூபம் 2 வை ரிலீஸ் செய்துவிடலாமா என்று யோசனையில் இருக்கிறாராம் கமல்.\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nவில்லன் பொன்னம்பலம்... மனைவியுடன் தாடி பாலாஜி... ஓவியா இல்லை- 16 பேருடன் களைகட்டிய பிக்பாஸ்-2 வீடு\nராஜ்கமலுடன் இணையும் விக்ரம்... கமல் ஹாஸன் வாழ்த்து\nஅரசியலுக்கு வரும் முன் சினிமாவுக்கு ஏதாவது செய்யுங்க - ரஜினி, கமலுக்கு சுரேஷ் காமாட்சி கோரிக்கை\nரஜினி - கமல் கூட்டணி சாத்தியமா\nஅரசியல் களமாகும் பிக் பாஸ் மேடை\nமகாநதிக்கும், தேவர்மகனுக்கும் பின்னே இப்படியொரு கதையா.. - கோலிவுட் கிளாசிக் -3\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-s-marina-sea-shore-turns-into-blacksea-because-rain-300735.html", "date_download": "2018-07-16T04:38:25Z", "digest": "sha1:S5RFZW7W2JMAIA2DX32YGMPKSR3CJXTW", "length": 11401, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருங்கடலாக மாறிய மெரினா கடல்... அச்சத்தில் மக்கள்! | chennai's Marina sea shore turns into blacksea because of rain water mixed in it. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருங்கடலாக மாறிய மெரினா கடல்... அச்சத்தில் மக்கள்\nகருங்கடலாக மாறிய மெரினா கடல்... அச்சத்தில் மக்கள்\n16072018இன்றைய ராசி பலன் வீடியோ\nநீட் தேர்வு கருணை மதிப்பெண்ணை எதிர்த்து சென்னை மாணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nமீஞ்சூரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டை.. 13 ரவுடிகள் உள்பட 94 பேர் கைது\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் வார்னிங்\nசென்னை: உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான சென்னை மெரினா கடற்கரை பகுதியில், கடல் நீர் கறுப்பு நிறமாக மாறியுள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.\nசென்னையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் அடை மழை பெய்து வருவதால் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீரோடு சாக்கடைக் கழிவுகள் மற்றும் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளும் மழை நீரில் அடித்துச் சென்று கால்வாய் வழியாக கடலில் கலக்கின்றன.\nமேலும் நேற்று முன் தினம் மெரினா கடற்கரை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணற்பரப்பிலேயே தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நீரில் பலர் தங்களது வாகனங்களை கழுவியதனர், இளைஞர்கள் இந்த நீரில் வீலிங் செய்து விளையாடினர். இதனால் தேங்கிய மழை நீர் மாசானது. இதனிடையே மழை நீர் மணற்பரப்பை வெட்டி கடலுக்குள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டதையடுத்து நீர் வடிந்துள்ளது.\nசென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் கலந்த மழை நீரானது மெரினா கடற்கரையில் கலக்கிறது. இதனால் வங்கக்கடல் நீரானது நீல நிறத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. இதனால் மெரினா கடலுக்கு செல்லும் மக்கள் இந்த நீரைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர். சுனாமி சமயத்தில் கடல் கறுப்பு நிறத்தில் இருக்கும் என்று புரளி கிளம்ப கருங்கடலாக மாறி இருக்கும் வங்கக்கடலை பலரும் வந்து பார்த்து செல்கின்றனர்.\nகருங்கடலாக மாறிய மெரினா கடல்... அச்சத்தில் மக்கள்\nஆனால் இது கழிவு நீர் கலந்ததால் ஏற்பட்ட கறுமை நிறம் என்றும். அலைகள் கழிவுகளை கரையில் சேர்ப்பதாலேயே கறுப்பு நிறத்தில் காட்சியளிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடுக்கடலில் நீர் நீல நிறத்திலேயே இருப்பதாகவும் மாசடைந்த நீர் கலந்ததாலேயே இந்த கறுப்பு நிற தோற்றமளிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், ஒரு வாரத்தில் வங்கக்கடல் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும் என்றும் கூறுகின்றனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai marina rain சென்னை மெரினா மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/05/1000.html", "date_download": "2018-07-16T04:30:51Z", "digest": "sha1:NQEQZ4IUYXROPYS35LQUAMA7V5CSM6LV", "length": 20781, "nlines": 148, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு ரயில் கட்டணம், ரூ.1,000 நிதியுதவி முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "\nநீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு ரயில் கட்டணம், ரூ.1,000 நிதியுதவி முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு\nநீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்கள் மற்றும் உடன் செல்பவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவர்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கட்டாயமாக்கப்பட்டது. 2018-19ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை (மே 6-ம் தேதி) நடக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 150 நகரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர், நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 10 நகரங்களில் 230-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 32-க்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 1.47 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு ��ுழுவதும் 15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், தமிழக மாணவர்கள் 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 5,371 பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதுபற்றிய சரியான விவரம் தெரியவில்லை. இதற்கிடையில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்துக் கட்டணம், தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை அரசு செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினர். வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கான பயணக் கட்டணத்தை வழங்க இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்து, வெளி மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கு பயணப்படியாக 2-ம் வகுப்பு ரயில் கட்டணமும், பேருந்தில் செல்பவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில் கட்டணத்துக்கு மிகாமலும், இதர செலவினங்களுக்காக மாணவர் ஒருவருக்கு தலா ரூ.1,000 வீதமும் வழங்கப்படும். தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து இதை அவர்கள் முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம். தேர்வு எழுதி திரும்பிய பின், உரிய ரசீதுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும். அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகு, பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளைக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். நீட் தேர்வு நுழைவுச்சீட்டு, படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதில் சிரமம் ஏற்பட்டால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல், ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ உரிய உதவிகளை பெறலாம். இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.\nNEET UPDATES புதிய செய்தி\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி - அமைச்சர் செங்கோட்டையன்.\nகாலிபணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாண…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nகாலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான பாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள் மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று சென்னை கோட்டூர்பு���த்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார். பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் ‘கியூ ஆர்’ கோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ‘கியூ ஆர்’ கோடுவை செல்போனில் ‘ஸ்கேன்’ செய்தால், இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ தெரியும். அதாவது உதாரணமாக 6–ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கும்மி அடி என்று தலைப்பில் உள்ள பாடத்தில் ‘கியூ ஆர்’ கோடு இருந்து, அதை ‘ஸ்கேன்’ செய்தால், கும்மி அடிப்பது மற்றும் சத்தம் ஆகியவை வீடியோ மற்றும் ஆடியோவாக தெரியும். அதை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பார். இப்படி அனைத்து பாடப்புத்தகங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ‘கியூ ஆர்’ கோடு இடம் பெற்றுள்ளது. இவற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார். இதையடுத்து முதன…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/date/2017/04/", "date_download": "2018-07-16T05:13:39Z", "digest": "sha1:J4TTDCRUBIPQ26FA6HIE5OGJ5OEIII6C", "length": 6105, "nlines": 65, "source_domain": "arjunatv.in", "title": "April 2017 – Arjuna Television", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா\nRPP குழுமம் ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம்\nசென்னையில் மிக பிரமாண்டமான உடற்பயிற்சி நிலையம்.\nகிக் பாக்சர் இணைந்து வழங்கிய “பண்ருட்டி ஸ்டார் நைட் 2018” நிகழ்ச்சியின் வெற்றி விழா\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி\nஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வாலிபால் போட்டி கோவையில் நடைபெற்றது.\n200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 6 பேர் பலி\nரெட்டிகன் 2017, விழித்திரை குறைபாடு மேலாண்மை தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் தொடங்குகியது.\nசென்னை, ஏப்ரல் 23, 2017: கண் சிகிச்சை அளிப்பவர்களுக்கு குறிப்பாக கண் விழித்திரை குறைபாடுகளுக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சைகளை விளக்கும் விதமாக டாக்டர். அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை (DR. AGARWAL’S EYE HOSPITAL), இன்று ரெட்டிகன் 2017 (RETICON-2017) என்கிற கருத்தரங்கைRead More\nஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில் மோரீஷஸ் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை\nஸ்ரீபா���ாஜி மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்ற சிரப்பு பட்டமளிப்பு விழாவில் மோரீஷஸ் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரிக்கு முது முனைவர் பட்டம் வழங்குகிரார் பாரத் பல்கலைக்கழக நிருவனர்-தலைவர் எஸ்.ஜெகதரட்சகன் உடன்(இடமிருந்து)பல்கலைக்கழகக் கல்வி அலுவல் குழு உருப்பினர் தி.ராகோபாலன், மருத்துவக் கல்லுரி முதல்வர்Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://envijay.blogspot.com/2017/10/breakup.html", "date_download": "2018-07-16T04:19:16Z", "digest": "sha1:5JP3ISLRFRAI7FX2VUWFY4RUWIDBLRYN", "length": 39086, "nlines": 249, "source_domain": "envijay.blogspot.com", "title": "\"ப்ரேக்கப் (BreakUp)\" - சிறுகதை...! | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\n\"ப்ரேக்கப் (BreakUp)\" - சிறுகதை...\nஆள் அரவமற்ற ஒரு இடத்திற்கு வந்தவுடன், கால்கள் அதற்குமேல் நகர மறுத்தது.. உப்புக்காற்று முகத்திற்கு சாமரம் வீச, அலைகளின் விளிம்பு என் கால்களை தொட்டுச்செல்கிறது... கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், கலங்கரை விளக்கத்தை தவிர எதுவும் புலப்படவில்லை.. காரிருள் சூழ்ந்த கடலை கண்கள் வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்க, விழியோரம் கண்ணீர் அனிச்சையாய் வழிந்தோடிக்கொண்டிருந்தது...\n” பலபேர் என்னிடம் கேட்டதுண்டு... உணர்வுகளை உரக்க வெளிப்படுத்த தெரியாதவன் என்கிற பட்டம் சூடிய நாட்களும் உண்டு.. எவ்வளவோ சண்டைகள், இழப்புகள், தோல்விகள் என கடந்தபோதெல்லாம் கலங்காத கண்கள்தான் இப்போது கசிந்துகொண்டிருக்கிறது...\n‘தூசு விழுந்துடுச்சு, உப்புக்காத்து எரியுது’ என்று காரணங்கள் தேடி மழுப்பவல்லாம் மனமில்லை...\nஆம், நான் அழுகிறேன்... நானும் ஒரு உணர்வுள்ள உயிரினம்தான் என்று நிரூபிக்க அந்த ஆண்டவன் உருவாக்கிய சூழல் இதுவெனில், அந்த கற்சிலைகளை கடலில் தூக்கிப்போடும் அளவிற்கான வேதனையோடு அழுகிறேன்...\nஅலைபேசியை எடுத்து, திரையில் தோன்றிய வருணின் சிரித்த வால்பேப்பரை பார்த்தபோது மனதினுள் சுருக்கென முள் தைத்ததை போன்ற வலி.. சிரிக்கிறான்... கடைசியாக எப்போது சிரித்தான் என்கிற ஞாபகம் இல்லை, சமீபத்தில் இல்லை என்பது மட்டும் உண்மை..\nஅழைத்தேன்... “அழைப்பை ஏற்கவில்லை”, “பிஸியாக இருக்கிறார்” குரல்கள் அடுத்தடுத்து நச்சரித்துக்கொண்டிருந்தது...\nநான்காவது அழைப்பில், “ஹலோ” எரிச்சல், வார்த்தையாய் விழுந்தது..\n” கேட்கும் எதையும் கொடுக்க மனமில்லாத வினவல்...\n“நீ இதோட ஆறு தடவை இதே கேள்வியை கேட்டுட்ட... பிரேக்கப்தான் ஒரே முடிவுன்னு பர்ஸ்ட் டைமே சொல்லிட்டேன்..”\nஆறு முறை அல்ல, ஆயிரம் முறை கூட கேட்டுக்கொண்டிருக்கத்தான் இந்த மனம் படுத்துகிறது... ஆயிரத்தில் ஒருமுறையாவது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டானா\n“என்னால உன்ன மறக்க முடியல... என்னைவிட்டு போய்டாத ப்ளீஸ்...”\n“நோ மோர் ட்ராமா ப்ளீஸ்... என்னைய நிம்மதியா வாழவிடு” அழைப்பு சடாரென துண்டிக்கப்பட்டது...\nஅழைப்பு துண்டிக்கப்பட்டவுடன், திரையில் மீண்டும் சிரிக்கிறான் வருண்...\nஇது எனக்கும் புதிய புறக்கணிப்பு அல்ல, அவன் சொன்ன கணக்குப்படி இது ஆறோ ஏழோ தெரியவில்லை\nஇதயம் இடியென துடித்துக்கொண்டிருந்தது... அழுகையும், ஆத்திரமும் அதனதன் வழியே வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது..\n... அங்குதான் சில நாட்களாய் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்...\nஇறந்தால்தானே நரகம், பிறகெப்படி அங்கே வாழமுடியும்... அதுவும் இங்கே முடியும்\n“நீங்க பைத்தியக்காரத்தனமா லவ் பண்ணிருக்கிங்களா\n“உசுருக்கு உசுரா லவ் பண்றது... அவனே நம்ம விட்டு போனாலும், விலகிப்போக மனமில்லாம அந்த காதலோடவே வாழறது... உங்களுக்கு புரியுறா மாதிரி சொல்லனும்னா, ஆரவ்’ஐ ஓவியா லவ் பண்ண மாதிரி”\nஅத்தனை காலம் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ருசித்து வாழ்ந்த அப்படியான பைத்தியக்காரத்தனமான காதல் முறியும்போது உண்டாகும் வலி, அரைலிட்டர் ஓவிரான் செலுத்தினாலும் அந்த வலி குறையாது..\nஅதாவது நம்மால அதிகம் நேசிக்கப்பட்டவங்களால நாம ஒதுக்கப்படுற கொடுமையான சூழலை தாங்குறதவிட, கொடுமையான சூழலை ஒருவர் சந்திக்கவே முடியாது...அப்படி ஒரு சூழலை நீங்க சந்தித்திருப்பவராயின், வாழ்விலும் நரகத்தை நீங்கள் அனுபவித்திருக்கக்கூடும்\n“காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை” நாளிதழ்களில் உங்களைப்போலவே நானும் எளிதாக கடந்துவந்த செய்திதான் இது... ‘இதுக்கு போய் தற்கொலை பண்றான் பாரு, கோழை... இவனல்லாம் வாழலன்னு யாரு அழுதது’ ஒருமுறை இப்படி வாக்குவாதமெல்லாம்கூட செய்திருக்கிறேன்... ஆனால், இந்த நிமிடம்.. அந்த செய்திகளுக்கு பின்னால், துடித்துக்கொண்டிருந்த மனதினை நினைக்கும்போது என்னா���் அந்த வலியை உணரமுடிகிறது...\nஅந்த யாரோ வாலிபர் அப்போதுதான் இறந்திருப்பான்னு நினைக்குறீங்களா... சத்தியமா இல்லைங்க... எப்போ அந்த காதலிக்கப்பட்ட மனத்தால், தான் வெறுக்கப்படுகிறோம் என்று உணர்ந்தானோ அப்போதே இறந்துபோயிருப்பான்... மீதமிருந்த நடைப்பிணத்துக்குத்தான் சில காலங்கள் கழித்து காரியங்கள் செய்யப்படுகிறது... சத்தியமா இல்லைங்க... எப்போ அந்த காதலிக்கப்பட்ட மனத்தால், தான் வெறுக்கப்படுகிறோம் என்று உணர்ந்தானோ அப்போதே இறந்துபோயிருப்பான்... மீதமிருந்த நடைப்பிணத்துக்குத்தான் சில காலங்கள் கழித்து காரியங்கள் செய்யப்படுகிறது\nசரி விஷயத்துக்கு வரலாம்... யாரோ ஒரு நண்பர் காதல் தோல்வியென மனம் கலங்கி உங்க முன்னாடி வந்து நின்னா, உடனே நீங்க என்ன செய்வீங்க\n“இதுவும் கடந்து போகும் சகோ... எல்லாம் கொஞ்சநாள்தான், சரியாகிடும்” தத்துவம் சொல்வீர்கள்...\n“திரிஷா இல்லன்னா திவ்யா” நகைத்திருக்கக்கூடும்....\n“அவன் உனக்கு வர்த்தே இல்ல மச்சி... அவன் ஆளும், மூஞ்சியும்...” சம்மந்தமில்லாமல் பிதற்றியிருப்பீர்கள்....\n“அவனை நினைக்குறதையே மறந்திடு மச்சி... மறதியைவிட சிறந்த மருந்து ஒண்ணுமில்ல” இப்படியும்கூட சொல்லியிருப்பீர்கள்... இந்த நான்காவது வகையறா ஆட்களைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்... அதெப்படி மக்களே வலியை மறப்பது\nஒரு படிக்கட்டில் ஏறுகிறீர்கள், தடுமாறி கீழே விழுந்து கால் உடைந்து கதறிக்கொண்டிருக்கிறீர்கள்... அந்த தருணத்தில் ஒரு நண்பர் வந்து, “விழுந்தத மறந்திடு மச்சி, வலிக்காது” என்று சமாதானம் சொல்வாரேயானால், உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும்\n... பொல்லாத காதல் வலி... என்னமோ இவனுக மட்டும்தான் காதலிக்குற மாதிரி பீல் பண்ணிக்கிட்டு\nகோபப்படாதிங்க நண்பா... கொஞ்சம் இதையும் கேளுங்க\nகாதல் முறிவுக்கு பிறகான நாட்களை நீங்க கடந்திருக்கிறீர்களா\nஅந்த நாட்களின் காலைப்பொழுது எப்படி இருக்கும் தெரியுமா\nவழக்கமாக எழும் ஆறரை மணி... படுக்கையைவிட்டு எழுந்து அமர்ந்திருப்பேன்.. கைகள் அனிச்சையாகவே மொபைலை எடுத்து வாட்சப்பை துழாவும்... எப்போதோ பயணத்தில் பழகிய பார்த்திபன் முதல், நேற்று மதியம் அலுவலகத்தில் நம்பர் வாங்கிய பெயர் மறந்துபோன புண்ணியவான் வரைக்கும் ‘குட் மார்னிங்’ அனுப்பியிருப்பார்கள்... அந்த காலையை இனிமையாக்க வேண்ட���ய வருண், இன்றைக்கும் மெசேஜ் அனுப்பவில்லை என்று உணரும்போது அந்த விடியலின் மீதே வெறுப்பு வரும்...\nஅருகில்தான் நண்பன் படுத்திருப்பான், அனாதை ஆகிவிட்டதாய் மனம் ஒப்பாரி வைக்கும்... மீண்டும் படுத்தாலும் தூக்கம் வராது, காதலின் நினைவுகள் சிறுகச்சிறுக நம்மை சிதைத்துக்கொண்டிருக்கும்... அலுவலகம் செல்லவே மனமிருக்காது...\nவழக்கமாய் அம்மாவிடமிருந்து வரும் அழைப்புக்கூட, அவனென நினைத்து ஏமாந்த விரக்தியில், கோபமாய் வெளிப்படும்...\n... ஆபிஸ் கிளம்பிட்டிருக்குற நேரத்துல ஏன் கால் பண்ற... நானே பண்றேன், கட் பண்ணு... நானே பண்றேன், கட் பண்ணு\n... நீ ஒழுங்கா பேசியே ரொம்பநாள் ஆச்சு... ஆபிஸ்ல எதுவும் பிரச்சினையா, உடம்பு கிடம்பு சரியில்லையா, உடம்பு கிடம்பு சரியில்லையா\nஅழைப்பை அவசரமாக துண்டிப்பேன்... சிலநிமிடங்கள் கழித்துதான் காரணமே இல்லாமல், முட்டாள்த்தனமாய் அம்மாவிடம் கோபத்தை வெளிப்படுத்தியிருப்பதை உணரமுடியும்.. என் மீதான வெறுப்பு இன்னும் அதிகமாகும்...\nநானும் மகிழ்ச்சியாக இல்லை, என்னாலும் பலர் நிம்மதியை இழக்கிறார்கள்... அம்மாவை சமாதானப்படுத்தவல்லாம் முடியவில்லை.. அதற்கான மனநிலையிலும் நானில்லை...\nவேகமாய் வாட்சப்பை டீஆக்டிவேட் செய்வேன், பேஸ்புக்கை டெலிட் செய்வேன்... எந்த நண்பனின் அழைப்பையும் ஏற்கமாட்டேன்...\n“சொல்றேன்னு தப்பா நினைக்காதடா.. கொஞ்சநாளாவே உனக்கேதோ ப்ராப்ளம்னு தெரியுது, என்னன்னுதான் புரியல... ஓப்பனா பேசு” அறை நண்பன் அக்கறையாய் வினவினான்... அந்த அக்கறையில் துளி பயமும் கலந்திருந்தது... திடீரென சைக்கோவாக மாறி, அவனை கொலைசெய்துவிடுவேனோ என்கிற அளவுக்கான பயம் அது... ஹாலிவுட் த்ரில்லர் படங்களையும், ராஜேஷ் குமார் நாவல்களையும் பார்த்துப்படித்து உரமேறிய மூளை அந்த அளவுக்கேனும் கற்பனை செய்யாவிட்டால்தான் ஆச்சர்யம் என்கிற அளவுக்கான பயம் அது... ஹாலிவுட் த்ரில்லர் படங்களையும், ராஜேஷ் குமார் நாவல்களையும் பார்த்துப்படித்து உரமேறிய மூளை அந்த அளவுக்கேனும் கற்பனை செய்யாவிட்டால்தான் ஆச்சர்யம்\nபதிலெதுவும் சொல்லவில்லை... அசட்டையாக சிரித்துவைத்தேன்... அவனுடைய பயம் மேலும் அதிகரித்திருக்கக்கூடும், ஆனால் கண்டிப்பாக இன்னொருமுறை என்னை கேள்வி கேட்டு இம்சிக்கமாட்டான் என்பது மட்டும் உறுதியானது...\nயாரிடமும் பேசப்பிடிக��கவில்லை... எப்போதும் அழகாய் தெரியும் குழந்தையின் சிரிப்பில்கூட, விஷமம் இருப்பதாய் உள்மனம் எச்சரிக்கும்... பாசத்தோடு பிஸ்கட் போடும் எதிர்வீட்டு நாய் ஆவலாய் கால்களை சுற்றும்போதுகூட, எட்டித்தள்ளி நகரும்படி ஒரு குரூரம் மனதிற்குள் தோன்றும்...\nபிடித்த உணவுப்பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்... கடுமையான பசிகூட, அதற்காக காத்திருக்கும்... தட்டுகள் நிறைய பதார்த்தங்கள், அள்ளி எடுத்து முதல் வாய் வைக்கும்போது அடிவயிற்றுக்குள் அதற்காகவே காத்திருந்ததைப்போல ஒரு வேதனை எழும் பாருங்க.... அதற்குப்பிறகு தொண்டைக்குழிக்குள் எச்சில்கூட இறங்க மறுக்கும்...\n“என்ன பாஸ், பேலியோ டயட்டா... ஆளே ஸ்லிம் ஆகிட்டிங்க... ஆளே ஸ்லிம் ஆகிட்டிங்க\n“சுகர் எதுவும் இருக்கான்னு டெஸ்ட் பண்ணிக்கோங்க ப்ரோ, இவ்ளோ வெயிட் லாஸ் ஆகாது”\nஅவரவருக்கு ஏற்றபடி அந்த உடல் மெலிவை காரணங்களால் நிரப்பிவிடுவார்கள்...\nஒரே இடத்தில் இருப்பதால்தான் அவ்வளவும் நினைவில் வந்து இம்சிக்கிறதென இடமாற்றம் கூட செய்து பார்த்தேன்... நண்பர்களோடு ஈசிஆர் பயணம்.. குடி, கூத்து, ஆடல், பாடல் அட்ராசிட்டிஸ் என மற்ற எல்லோரும் இன்பத்தில் திழைத்தார்கள்... அங்கும்போய் கடலை வேடிக்கை பார்த்துவிட்டு மட்டும்தான் திரும்பிவந்தேன்...\nஏழெட்டுபேர் என்னை சூழ்ந்திருப்பார்கள்... அதில் யாரோ ஒருவன் என்னிடம்தான் பேசிக்கொண்டிருப்பான்... தலைமட்டும் ஆமோதிக்க, மனமெல்லாம் எங்கோ அலைபாய்ந்துகொண்டிருக்கும்...\n” பொத்தாம்பொதுவாய் சொல்லிவிட்டு கடந்துபோய்விடுவார்கள்...\n... பார்க்கும் பொருளெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் அவனை நினைவுபடுத்துவதாகவே தெரிகிறது... கேட்கும் பாடல்கள், பார்க்கும் காட்சிகள் எல்லாமுமே கடந்துவந்த காதல் நாட்களை ஒரு புள்ளியிலாவது இணைத்துவிடுகிறது...\n“குரங்கை நினைக்காமல் மருந்தைக்குடி” என்று குழந்தைகளுக்கு சொல்லும் சொலவடை உண்டு... இங்கே வருண் உடனான நினைவுகளை எவ்வளவு தூரம் மறக்க பிரயத்தனம் செய்கிறேனோ, அதைக்காட்டிலும் பலமடங்கு நினைவுகள் அதிகமாகிதான் என்னை இம்சிக்கவைக்கிறது...\n“உங்களுக்கு மைல்டு டிப்ரஷன் இருக்கலாம் மிஸ்டர்”\n“அப்போ நான் பைத்தியம்னு சொல்றீங்களா\n... உடம்புக்கு அப்பப்போ சளி, காய்ச்சல் வர்றமாதிரி மனசுக்கு சின்னச்சின்ன ப்ராப்ளம்ஸ் வரலாம்... இதை கண்டுக்��ாம விட்டு, அதிகப்படுத்தி கஷ்ட்டப்படுறதவிட ஒரு கோர்ஸ் மெடிசின் எடுத்துக்கிட்டா ஈசியா சரிபண்ணிடலாம்\nகடைசியாய் அந்த மனநல மருத்துவரிடமும் சென்று பார்த்தாகிவிட்டது...\nஇப்போதெல்லாம் அதிகம் தூக்கம் வருகிறது... பிறர்மீதான கோபம் குறைந்திருக்கிறது...\nஆனால் எனக்குள் உண்டான ஏமாற்றம்... வலி, வேதனை.... இவைகளுக்கு மட்டும் தீர்வே கிடைக்கவில்லை...\nஇதோ இப்போதுகூட கடற்கரையில் தனிமையில் நான் அமர்ந்திருக்கிறேன்... மனம் முழுக்க சோகங்கள்... ஒரு பத்து இருபது அடிகள் முன்னேறினால், ஏதோ ஒரு பெரு அலை என்னை தன்வசப்படுத்தி இழுத்துப்போய்விடலாம்... மறுநாள் காலை நாளிதழில் நானும், “மெரினாவில் வாலிபர் சடலம் மீட்பு” என்று பெட்டிசெய்தியாய் உங்களை கடந்துவிடலாம்...\nஆனால், அதுதான் முடிவென மனதிற்கு படவில்லை\nஅலைபேசியை எடுத்தேன்... ஏழாவது முறையாக வருணை அழைத்தேன்...\nஎன்ன பதில் வரப்போவதென தெரிந்தே அழைக்கிறேன்... ஏதோ ஒரு நம்பிக்கை... இந்த நிமிடத்தை மட்டுமல்ல, இனிவரும் யுகங்களையும் அந்த நினைவுகள் வாழவைக்குமென்று\n“முடிவுல எதாச்சும் மாற்றம் வந்திருக்கான்னு கேட்கத்தான்” சற்று தயக்கத்தோடு வினவினேன்\nபிரிவின் வேதனைகள் விளக்கமாய், அழகாய் சொல்லப்பட்டிருக்கிறது. சரி, இருவரும் ஆணா\nஇருவரும் ஆண்தான் சகோ... ஓரினக்காதல்...\nதங்களைப்போன்ற மூத்த படைப்பாளிகள் கருத்திட்டு ஊக்குவிப்பதில் மிக்க மகிழ்ச்சி...\nஇருந்திருக்கலாம் சகோ.... தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி..\nவிஜய், எனக்கு கொஞ்சம் நேரம் தருவீர்களா.....\nஇதே வலியோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவ���ல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n\"ப்ரேக்கப் (BreakUp)\" - சிறுகதை...\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்த��ருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2011/10/blog-post_4702.html", "date_download": "2018-07-16T04:26:05Z", "digest": "sha1:ONDYE7DYWZ5IZLOBRHLZP4Z6C5XZX7GV", "length": 11328, "nlines": 77, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: தமிழர் உயிர் மலிவானதா,தன்மானம் இழிவானதா?", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nதமிழர் உயிர் மலிவானதா,தன்மானம் இழிவானதா\nதூக்கு தண்டனையை சட்டத்தில் இருந்து முற்றிலும் நீக்கக் கோரி,தமிழுணர்வாளர்கள் சென்னையில் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.\" NO DEATH PENALITY ' என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் 23.10.2011 அன்று 32 -ஆம் நாள் போராட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு அந்த வாய்ப்பை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக முன்பு இருந்தவரும்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி என்ற அரசியல் கட்சியை தற்போது நடத்தி வருபவரும் ஆன புதுக்கோட்டை கே.எம்.ஷெரிப் என்பவர் வழங்கி இருந்தார்.திராவிட கழகத்தில் இருந்து,ஆனைமுத்து தலைமையில் திராவிட கழகம் இயங்கிய பொது அதில் இருந்து,பிறகு ம.தி.மு.க.,வந்து,பாட்டாளி மக்கள் கட்சிக்கு போனவர்,மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்து,திராவிட கட்சியாக சொல்லப்படும் பா.ம. க.வில், தலித்துக்களை,முஸ்லிம்களை பிரித்து சிறுபான்மைப் பிரிவு,தாழ்த்தப் பட்டோருக்கான sc /st பிரிவுகள் தொடங்குவதை எதிர்த்து வெளியேறியவர்.{அரசியல் தீண்டாமையை தொடரும் ஆதிக்கவாதிகளின் சிந்தனைதான் ஜனநாயகத்தில் இதுபோன்ற பிரிவுகள் என்பார்}முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளாத,தமிழரான அவரது அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்து கொண்டபோது தான் எத்துனை அரியவாய்ப்பு இது.{அரசியல் தீண்டாமையை தொடரும் ஆதிக்கவாதிகளின் சிந்தனைதான் ஜனநாயகத்தில் இதுபோன்ற பிரிவுகள் என்பார்}முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளாத,தமிழரான அவரது அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்து கொண்டபோது தான் எத்துனை அரியவாய்ப்பு இது\nநான் கலந்து கொண்ட போராட்டத்தில��, விடுதலை ராஜேந்திரன்,பெரியார் தாசன்,,மார்சிஸ்ட் கட்சி மாநில பொறுப்பாளர் மகேந்திரன்,மக்கள் தமிழகம் அமைப்பு புரட்சிக் கவிதாசன்,ஆதி தமிழர் பேரவை வினோத் ஆகியோருடன் ஆளூர் ஷானவாஸ்,பாண்டியன் ஆகிய பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டது இதமளித்தது. இந்தியாவில் தூக்கு தண்டனையை முற்றிலும் நீக்க கோரும் இந்த தொடர் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு காரணம், இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கால் நிரபராதிகள் என்று தெரிந்தும் விடுதலை செய்ய மனமின்றி சிறையில் வாடும் பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோர்களின் பரிதாப நிலைதான்.\nஇந்த போராட்டத்தை ஆரம்பிக்க காரணமானவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மூன்று பெண் வழக்குரைஞர்கள் தான், உயர்நீதி மன்ற வளாகத்தில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோயம்பேடு பகுதிக்கு போராட்டம் மாற்றப்பட்டது. தொடர் உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டு,பல தமிழ் உணர்வாளர்கள்,அமைப்புகள் முலம் நடந்து வருகிறது, உயர்நீதி மன்ற வளாகத்தில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோயம்பேடு பகுதிக்கு போராட்டம் மாற்றப்பட்டது. தொடர் உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டு,பல தமிழ் உணர்வாளர்கள்,அமைப்புகள் முலம் நடந்து வருகிறது இதில் ஒரு பெரும் சோகம் என்னவென்றால்,தமிழக தலைநகரில் தங்களது உணர்வுகளை ஜனநாயக வழியில் வெளிப்படுத்த,எதிர்ப்புகள் பலமாக இருப்பது போல,இடமும் இல்லாத நிலை இருப்பதும் ஆகும் இதில் ஒரு பெரும் சோகம் என்னவென்றால்,தமிழக தலைநகரில் தங்களது உணர்வுகளை ஜனநாயக வழியில் வெளிப்படுத்த,எதிர்ப்புகள் பலமாக இருப்பது போல,இடமும் இல்லாத நிலை இருப்பதும் ஆகும் திருச்சி சவுந்தர ராஜன் என்ற முன்னாள் சட்டமன்ற உறப்பினர் தயவால் அவருக்கு சொந்தமான இடத்தில நடக்கும் போராட்டத்துக்கு தினமும் ஒரு அமைப்பு பொறுப்பு ஏற்றுகொள்கிறது.\nஉணர்வு ரீதியான இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர்கள் பேரவை, கிருஸ்துவ தோழமை இயக்கம்,மாற்றத்திற்கான செய்தியாளர்கள் அமைப்பு,ஓவியர்கள் சங்கம்,பெண்கள் அமைப்புகள் ஆகியவைகளும் தமிழர் தேசிய அமைப்புகளுடன் பங்கேற்ப்பது நம்பிகை தருகிறது மனித நேயம் மறைந்து போகவில���லை என்பதை காட்டுவதாக உள்ளது மனித நேயம் மறைந்து போகவில்லை என்பதை காட்டுவதாக உள்ளது ஈழத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு காரணம் என்னென்ன ஈழத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு காரணம் என்னென்ன தமிழர்கள் ஏன் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாக்கப் படுகிறார்கள் தமிழர்கள் ஏன் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாக்கப் படுகிறார்கள் ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணம் என்ன ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணம் என்ன யாரெல்லாம் குற்றவாளிகள் என பேசப்பட்ட விஷயங்கள்,படங்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்\nமார்டின் லூதர் கிங் சொன்னது, \"இப்போது நாம் மிகவும் வருத்தப் படவேண்டியது,கொடியவர்களின் தீமைகளைக் காட்டிலும் நல்லவர்கள் என்போரின் மவுனத்தையே\" ஈழதமிழர்களின் அழிவை வேடிக்கை பார்த்த நல்லவர்கள் அப்பாவி தமிழர்களின் உயிர் பிரச்சனையிலும் அவ்வாறே இருப்பது வருத்தத்தை தருகிறது\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்லா பார்மெட் பன்னி போடுங்க . படிக்க முடியல..\nதூக்கு தண்டனைக்கெதிரான உண்ணாநிலைப் போராட்டத்தில் எ...\nதமிழர் உயிர் மலிவானதா,தன்மானம் இழிவானதா\nசர்தார் ஜோக்குகளில் உள்ள வக்கிர வரலாறு\nதாழ்வு மனபான்மையும் ஈகோவும் இரட்டைக் குழந்தைகளா\nஉள்ளாட்சி தேர்தலில் அதிரடி குழப்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2008/09/blog-post_27.html", "date_download": "2018-07-16T04:42:48Z", "digest": "sha1:Y73CCEXGZI7DBPTHH4KVJG2T6XKWEVT2", "length": 24195, "nlines": 290, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: டக்கீலாவும் ஷகீலாவும் - ஒரு ஆய்வுக் கட்டுரை", "raw_content": "\nடக்கீலாவும் ஷகீலாவும் - ஒரு ஆய்வுக் கட்டுரை\nடக்கீலா... பேரிலே ஒரு போதை இருப்பது போதை சூன்யங்களுக்கு தெரியாமல் போகலாம். இந்த சாயலில் பெயர் கொண்டதால்தான் ஷகீலாவும் புகழடந்தார் என்பதை ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும். என் உள்ளங்கவர் கள்வன் \"டக்கீலா\" வை பற்றி சிறப்பு \"ஆய்வுக்கட்டுரை\" எழுதுவதைப் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் பதிவு டக்கீலாவையும் ஷகீலாவையும் எனக்கு அறிமுகம் செய்த பாரதிராஜாவுக்கு சமர்ப்பணம்.\nமெக்ஸிகோ நாட்டில் ஜலிஸ்கோ என்ற மாகானத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் தான் டக்கீலா. அந்த ஊரின் மண், மேலே படத்தில் காணும் \"ப்ளூ ஏகேவ்\" என்ற செடி வளர ஏற்றதாக இருந்தது. இதிலிருந்தே அந்தச் செடியில் இருந்துதான் டக்கீலா ��யாரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் தமிழ்ப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். மற்றவர்கள் அந்த செடியிலிருந்துதான் டக்கீலா தயாரிக்கப்படுகிறது என்பதை அறிக. கி.பி. 1608 ஆம் ஆண்டு தான் டக்கீலா தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இன்றும் உலகில் உண்மையான டக்கீலா என்றால் அது மெக்சிகோ நாட்டில் இருந்துதான் வரும். மற்றவை எல்லாம் நம் டாஸ்மாக் தர கிங்ஃபிஷரே. எப்படி மெக்ஸிகோ என்றால் டக்கீலாவோ அதே போல் கேரளா என்றால் ஷகீலா என்றால் அது மிகையல்ல.\nஆண்டொன்றுக்கு 20 மில்லியன் செடிகள் வளர்க்கப்பட்டாலும், வளர்ந்து வரும் டக்கீலா ரசிகர்கள் தேவையை பூர்த்தி செய்ய மெக்ஸிகோ நாட்டால் முடியவில்லை. எனவே டூப்ளிகேட் ரக டக்கீலாக்கள் உலா வரத் தொடங்கின. ஷகீலா கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் சர்மிளி போற இதர நடிகைகளை உருவாக்கியதை மேலே சொன்ன டக்கீலா கதையோடு ஒப்பீட்டு பார்ப்பது இந்த இடத்தில் சாலச்சிறந்தது.\nடக்கீலா பாட்டிலுக்குள் மண்புழு இருக்கும் என்பது பரவலாக சொல்லப்படும் ஒரு கதை. அது உண்மையல்ல. ஒரு முறை கவணக்குறைவின் காரணமாக செடியிலிருந்த புழு பாட்டிலுக்குள் வந்துவிட்டது. புழு இருக்கும் செடியிலிருந்து தயாரிக்கப்படும் டக்கீலா தரம் குறைந்தது. 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு சிறப்பு டக்கீலா தயாரிக்கப்பட்டு, அது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு ($225000) விற்கபட்டது. அது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுவாக கின்ன்ஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. ஒரு சமயத்தில் ஷகீலாவின் படங்கள் மலையாள சூப்பர் ஸ்டாரின் படங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து அதை எதிர்த்து மலையாள படவுலகமே சதிச் செய்ததை வரலாறு தெரிந்தவர்கள் அறிவர். அதுவும் கின்ன்ஸில் இடம் பிடித்திருக்க வேன்டும் என்றாலும் யாரோ செய்த சதியால் இடம்பெறாமல் போனது.\nஇந்த ஆராய்ச்சிப் பதிவு நீண்டுக் கொன்டே போவதால் அடுத்தப் பாகத்தை பிறகு எழுதலாம் என நினைக்கிறேன். அடுத்த பதிவில்தான் டக்கீலாவை எப்படி அடிக்க வேண்டும் என்ற சுவையான தகவல்கள் இடம்பெறும்.மேலும், வாசகர்களுக்கு எழும் சந்தேகங்களைப் பின்னூட்டத்தில் தெரிவித்தால் அவைகளுக்கும் அடுத்தப் பாகத்தில் பதில் எழுதப்படும் என்பதை \"ஸ்டெடியாக\" சொல்லிக் கொள்கிறேன்.\nநாந்தான் முதல். படிச்சிட்டு அப்பால வர்றேன்..\nஆரம்பிக்குமுன்னரே முடிச்சா மாதிரி ஒரு பீலிங். தொடரும் இந்த இடத்துல போட்டா கடுப்பாயிரும் தல.. நல்ல டாபிக், நல்லா ஆரம்பிச்சுக்கிற.. ஆனாலும் ஏதும் குற சொல்றா மேரி வெச்சுக்கிறயே..\nஆமா, பச்ச பேக் ரவுன்ட்ல பிரவுன் எழுத்துகள். என்னா ரசனை உன்னுது. உன் தலைல இடி விழ.. படிக்கிறவனுக்கு பளிச்சுனு தெரிய வேணாம்.\n//ஆரம்பிக்குமுன்னரே முடிச்சா மாதிரி ஒரு பீலிங். தொடரும் இந்த இடத்துல போட்டா கடுப்பாயிரும் தல.. நல்ல டாபிக், நல்லா ஆரம்பிச்சுக்கிற.. ஆனாலும் ஏதும் குற சொல்றா மேரி வெச்சுக்கிறயே..\nமுழுசாதான் போட்டேன்.. ரொம்ப பெருசா தெரிஞ்சதால் வெட்டிட்டேன்..\n//ஆமா, பச்ச பேக் ரவுன்ட்ல பிரவுன் எழுத்துகள். என்னா ரசனை உன்னுது. உன் தலைல இடி விழ.. படிக்கிறவனுக்கு பளிச்சுனு தெரிய வேணாம்.\nஇதான் நம்ம பாஷை சகா.. (குடிகாரங்க பாஷைனு யார்ரா சொன்னது, புடி அவன‌)\nஅடுத்த பாகத்தில் எப்படி அடிக்கிறது சொல்லப்போறேன் நண்பரே..\nமாரல் ஆஃப் த பின்னூட்டம் : மதிய நேரத்தில், டாஸ்மாக்கோ, டக்கீலாவோ, அல்லது ஷகீலாவோ...மனநலத்திற்கு தீங்கானது...\nஅடுத்த பாகத்தில் எப்படி அடிக்கிறது சொல்லப்போறேன் நண்பரே. //\nஅய்யய்யோ...எனக்கு வேண்டாம்பா...கெட்ட பசங்க...இந்த பச்சப்புள்ளைக்கு தப்பான மேட்டரெல்லாம் சொல்லிக்குடுத்து கெடுக்கப்பாக்கறாங்களே...\n//மாரல் ஆஃப் த பின்னூட்டம் : மதிய நேரத்தில், டாஸ்மாக்கோ, டக்கீலாவோ, அல்லது ஷகீலாவோ...மனநலத்திற்கு தீங்கானது.../\nஅது பரிசல் போன்ற சிறுவர்களுக்கு. நாங்க எல்லாம்.. ஹே..ஹேஹே\n//அய்யய்யோ...எனக்கு வேண்டாம்பா...கெட்ட பசங்க...இந்த பச்சப்புள்ளைக்கு தப்பான மேட்டரெல்லாம் சொல்லிக்குடுத்து கெடுக்கப்பாக்கறாங்களே...//\nஹிஹிஹிஹி.. நான் ஏதவாது சொன்னா வலையுலகம் என்ன கும்மிடும். சோ, ஐ கீப் கொய்ட்\nநம்ம கட்சிக்கு ஆள் கிடைச்சுட்டாருப்பா..\nஹிஹிஹிஹி.. நான் ஏதவாது சொன்னா வலையுலகம் என்ன கும்மிடும். சோ, ஐ கீப் கொய்ட் //\nவிஜய் இந்த ஜோக்க, எங்க அப்பா வழி தாத்தாவோட தாத்தாக்கிட்ட அவரு தாத்தவோட தாத்தா சொன்னதா எங்க அம்மா வழி தாத்தவோட தாத்தா சொல்லுவாரு..\nஅட.. அப்போ நானும் டாக்டர் ஆகலாமா\n புரியல யுவா.. நான் புத்திசாலி தெரியும்..\nஎப்படி அடிப்பது என்று நான் இப்பவே சொல்லவா.... டக்கீலா சூப்பர் சரக்கு பாஸ்.. சும்மா நின்னு விளையாடும்...\n//எப்படி அடிப்பது என்று நான் இப்பவே சொல்லவா.... டக்கீலா சூப்பர் சரக்கு பாஸ்.. சும்மா நின்னு விளையாடும்..//\nபையா, சாருக்கு ரெண்டு ஷாட் டக்கீலா பார்சல்..\n//அடுத்த பதிவில்தான் டக்கீலாவை எப்படி அடிக்க வேண்டும் என்ற சுவையான தகவல்கள் இடம்பெறும்//\n///அடுத்த பதிவில்தான் டக்கீலாவை எப்படி அடிக்க வேண்டும் என்ற சுவையான தகவல்கள் இடம்பெறும்//\nஎன்ன சொல்ல வர்றீங்கனு புரியல தோழரே...\nஅந்த செடியை பார்த்தால் நம்ம ஊரு சப்பாத்தி கள்ளி மாதிரி இருக்கு\n//அந்த செடியை பார்த்தால் நம்ம ஊரு சப்பாத்தி கள்ளி மாதிரி இருக்கு//\nஅப்படியும் ஒரு புரளி இருக்குனு விக்கிபீடியால போட்டு இருக்கு ச்கா..\nஹாரிசுக்கும் தாமரைக்கும் ஒரு நன்றி..\nடக்கீலாவும் ஷகீலாவும் - ஒரு ஆய்வுக் கட்டுரை பாகம் ...\nடக்கீலாவும் ஷகீலாவும் - ஒரு ஆய்வுக் கட்டுரை\nமப்பில்லாம உளறினா எப்படி இருக்கும்\nFlash News :பதிவரை வாழ்த்திய டீ.ஆர்.\nசில தகவல்களும் விஜய்காந்த் ஜோக்ஸும்\nநூறாவது பதிவும் மற்றுமொரு பிறந்த நாளும்\nஇப்படி பேசறதுக்கு தமிழ்ல என்ன பேரு\nதலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத ஒரு மருந்து(100% ...\nபரிசலின் திட்டம் எனக்கு தெரியும்\nநாயகன் Vs நாயகன் (J.K.ரித்தீஷ் ஸ்பெஷல்)\nFlash news-ம‌ங்க‌ளூரு சிவாவை வாழ்த்தினார் டீ.ஆர்\nஉடன்பிறப்பின் பதிலுக்கு என் பதில்\nஎன்னைப் பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டியது\nகரிசல்காரனின் துவையலும்,டரியலும் பின்னே மக்கின மட்...\nஜே.கே ரித்திஷை இனியும் நக்கலடிப்பீர்களா\nநாளைக்கு இப்படி கூட நடக்கலாம்\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2006/11/blog-post.html", "date_download": "2018-07-16T04:55:27Z", "digest": "sha1:K7HQ7AJYYSUNAN4537MHLJNYK75P6KNO", "length": 16399, "nlines": 197, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: பிடிச்சிப் போச்சு ரொம்ப!", "raw_content": "\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nமுன்பே வா என் அன்பே வா\nபடம்: சில்லுன்னு ஒரு காதல்\nபாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்\nபடத்தின் பலம் பாடலும் என்று சொல்லும் அளவுக்கு இரண்டு நல்ல பாடல்கள் இந்த படத்தில். இரண்டுமே எனக்கு பிடித்தது. நியூயார்க் நகரம் பாடலில் ஏ.ஆர்.ஆரின் குரலையும் இசையையும் இரசித்த வேளையில் அதனை தொடர்ந்தது இந்த பாடலும்.\nசில பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமல் தலையாட்டி இரசிப்போம், சில பாடலை கேட்கும் போது நமக்குள் நம்மை அறியாமல் ஒரு வித உணர்வு தோன்றும், சில பாடலால் சந்தோஷம், சில பாடலால் பயம், சில பாடலால் மன சஞ்சலம், சில பாடலால் பல பழைய நினைவுகள், சில பாடலை கேட்டவுடன் நம்மை அறியாமல் வார்த்தைகள் நம் உதட்டில் ஒட்டிக் கொண்டு அதையே முணுமுணுத்துக் கொண்டும் இருப்போம். சில பாடல் அதில் வரும் காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து தரும். ஒரு பாடலை பிடிக்க பல காரணங்கள் பல பேருக்கு இருப்பினும், ஒரு பாடலை பிடித்து போக முதல் காரணம் அதிலுள்ள ரம்யமான இசை இணைந்த எளிமையான கவிதை வரிகள்தான் என்பது என் கருத்து.\nஏ.ஆர்.ஆரின் பாடல் எப்போதுமே கேட்க கேட்கதான் இனிக்கும். கேட்டவுடனே பிடித்து போகாது. பல முறை காதில் ஒலித்த பிறகே உதடுகள் உச்சரிக்க தொடங்கும். அப்படி மெல்ல மெல்ல வந்து மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடலில் 'முன்பே வா என் அன்பே வா' என்ற பாடல் தற்போதையது. நல்ல மெல்லிசை, ஸ்ரேயா கோஷுக்கு தமிழ் பாடம் எடுத்துப் பாட வைத்த பாடல் என்று தோன்றுமளவுக்கு மிக உணர்ந்து பாடியது போல இருக்கிறது அவரது குரலில் தெரியும் உணர்வுகள். ஆனால் இந்த உணர்வுபூர்வமான விசயத்தை திரையில் பூமிகாவின் முகத்தில் துளியும் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தமே.\nமுன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..\nமுன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..\nதன் தலையை தானே தட்டிக் கொண்டு நானா என்று கேட்டிருப்பது அந்த வரிகளின் அழுத்தம் ஒலிக்கும் அளவுக்கு உணர்வுகள் இல்லாமல் ரொம்ப லேசாக, விளையாட்டாக உச்சரித்திருப்பது போல் உள்ளது பூமிகாவின் நடிப்பு.\nமுன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..\nமுன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..\nஷ்ரேயா எந்த கஷ்டமும்படாமல் சுலபமாக பாடியிருப்பதாகவே தோன்றுகிறது பாடலை கேட்கும் போது. ஆனால் குரலில் அந்த நுணுகங்களை கொண்டுவர ரகுமான் எத்தனை எத்தனை முயற்சிகள் எடுத்திருப்பார், புரியவைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரென்று ஷ்ரேயாவையும் ஏ.ஆர்.ஆரையும் கேட்டால்தான் தெரியும்.\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் கோலம் போட்டவள் கைகள் வாழி தரிகிட சத்தம். ஜல் ஜல்\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் கோலம் போட்டவள் கைகள் வாழி\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் இந்த ஆ.... ஆ... ஹாஹா...\nகுழுவினர் பாடும் இந்த ரங்கோலி இடம் இனிமை. வானவில் கீழ் வந்து ஒரு சுற்று சுற்றுவதும், பாட்டில் வரும் இயற்கை சூழலும் நன்றாக வந்திருக்கிறது. பூமிகா கால்பந்தாட்ட திடலுக்கு வந்து குலுங்கி ஆடுவது அழகு, டைரி மில்க் விளம்பரத்தை நினைவுப்படுத்துகிறது.\nமன பூவைத்து பூவைத்த பூவைக்குள் தீ வைத்தாய் ஹோ..\nதேனீ நீ மழையில் ஆட\nநான் மான்தான் நனைந்து வாட\nஎன் நாளத்தில் உன் இரத்தம் நாடிக்குள் உன் சத்தம்\nவாழும் ஒரு சில நாளும்\nகனி என ஆனால் தருவேன் என்னை..ம்\n-இந்த வரிகள் எத்தனை முறைக் கேட்டும் சரியாக விளங்கவில்லை\nமுன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..\nமுன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..ஆ\nநிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா\nநான் வாழும் வீட்டிக்குள் வேறாரும் வந்தாலே தகுமாஆஆ\nஅருமையான உவமை வரிகள். நிலவை வைத்துக் கொண்டு கவிஞர்கள் என்னமா எழுதுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கோணம். இந்த இடத்தில் பூமிகாவின் கண்களை நெருக்கமாக காட்டியிருக்கலாம், தவறவிட்டுவிட்டார்கள்.\nதேன் மலை தேக்குக்கு நீதான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள்மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமோஓஓஒ\nஇந்த இடத்தில் தவறாமல் சாய்ந்துவிட்டார் பூமிகா சூர்யா தோள் மீது\nநீரும் செம்புல சேரும் கலந்தது போலே கலந்திடலாம்..\nமுன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா\nமுன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா..\nமுன்பே வா..என் அன்பே வா..ஊணே வா..உயிரே வா..\nமுன்பே வா..என் அன்பே வா..பூப் பூவாய் பூப்போம் வா\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள் கோலம் போட்டவள் கைகள் வாழி தரிகிட சத்தம். ஜல் ஜல்\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் கோலம் போட்டவள் கைகள் வாழி\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் இந்த\nசூர்யா - பூமிகா காதல் ஜோடியின் நெருக்கத்தை இந்த ஒரு பாடலில் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் என்.கிருஷ்ணன்.\nஏ.ஆர்.ஆரின் மெல்லிசை, ஷ்ரேயாவின் குரல் வளம், வாலியின் வரிகள், எனக்கு பிடித்த சூர்யா எல்லாம் கலந்து மனதில் நிற்கும் பாடல். பாடலை கேளுங்கள் பார்த்தால் பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கு ;-)\nமுன���பே வா.. பாடலை இறக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-27899315.html", "date_download": "2018-07-16T04:57:37Z", "digest": "sha1:5YXXO7EEDNNIS4VB67VPA55IIV2XMPW5", "length": 6454, "nlines": 106, "source_domain": "lk.newshub.org", "title": "அமெரிக்க ராணுவ மந்திரி பாகிஸ்தான் வருகை..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஅமெரிக்க ராணுவ மந்திரி பாகிஸ்தான் வருகை..\nஅமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார். பாகிஸ்தான் அரசுத்தலைமை மற்றும் ராணுவ தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அவர், மேற்படி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த உள்ளார். அவர், அமெரிக்க ராணுவ மந்திரியாக பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும்.\nதனது பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய ஜிம் மேட்டிஸ், ‘தாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என பாகிஸ்தான் தலைவர்கள் கூறுவதை நாங்கள் கேட்டிருக்கிறோம். தங்கள் சொந்த நலனுக்காகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காகவும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்கு, பொதுவான திட்டம் ஒன்றை உருவாக்குவதும், இணைந்து செயல்படுவதுமே இந்த பயணத்தின் நோக்கம்’ என்றார்.\nஎனினும், ‘அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானின் நிலையில் எவ்வித மாற்றமும் காணவில்லை’ என அமெரிக்க மூத்த அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதியில் முடியாதது, ஸ்ரீரங்கத்தில் முடியும்… தெரியுமா இந்த ரகசியம்\nசிறிலங்கா அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம்\nமன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கிய இராட்சத டொல்பின்\nபோதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரணதண்டனை\nமுருக பக்தர்களுக்கு கடற்படையினர் செய்யும் மனிதாபிமான செயல்\nNewsHub காப்பகம் சமூக ��லைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muranthodai.blogspot.com/2008/08/blog-post_25.html", "date_download": "2018-07-16T04:57:53Z", "digest": "sha1:4VQAYQW2UT3DFMTWAKYC77ELK5VYTL6D", "length": 63007, "nlines": 605, "source_domain": "muranthodai.blogspot.com", "title": "முரண்தொடை: நவீன விக்கிரமாதித்தன் கதைகள்- மனைவியின் காதல்- பாகம் நான்கு", "raw_content": "\nநவீன விக்கிரமாதித்தன் கதைகள்- மனைவியின் காதல்- பாகம் நான்கு\nஅறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.\nஅறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்\nஇரண்டு ப்ளேட் மொகல் பிரியாணியையும், நாலு ப்ளேட் காளான் ஃபிரையையும் (பேலன்ஸ்டு டயட்டாம்), பாத்தி கட்டி வெட்டி முடித்த வேதாளம், ஆவ்வ்வ்வ் என்ற ஏப்பத்துடன் மீண்டும் ஒரு தம்மை பற்ற வைத்தது.\nடயட்டில் இருப்பதால், வெறும் பாயில்ட் ரைசையும், உப்பில்லாத தயிரும் சாப்பிட்டு முடித்த விக்கிரமன் வேதாளத்தை வெறுப்புடன் பார்த்து கொண்டிருந்தான். இந்த வேதாளத்துடன் கூத்தடித்து கொண்டிருந்ததில், அந்த ஸ்பானிஷ் சிட்டை எவன் தள்ளிக்கொண்டு போனானோ அவனவன் கவலை அவனுக்கு இந்த வேதாளமோ கதையை முடித்தபாடாக தெரியவில்லை. என்ன செய்வது\n\"முட்டாள் வேதாளமே. கொட்டி கொண்டாயல்லவா கதையை தொடர வேண்டியது தானே கதையை தொடர வேண்டியது தானே\n\"அவசரப்படாதே விக்கிரமா. பிரியாணி எந்த கடையில‌ வாங்குன அந்த பாகிஸ்தான் பாய் கடையிலா அந்த பாகிஸ்தான் பாய் கடையிலா ரொம்ப நல்லா இருக்கு, ஆனா, நம்ம தலப்பா கட்டி நாயுடு பிரியாணி மாதிரி வராது. அடுத்த தடவை வரும்போது எங்கனா கெடைக்குமான்னு ட்ரை பண்ணி பாரேன்\"\n\" நேரம் சரியில்லாட்டி, சனீஸ்வரன் ஒத்த கால நின்னு ஒண்ணுக்கடிப்பாராம் தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணிக்கு உன் தலையத்தான் அடகு வைக்கனும். ஏன், உன் தலைவன் அந்த தாடிக்கார கிழட்டு மந்திரவாதியை கேட்க வேண்டியது தானே தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணிக்கு உன் தலையத்தான் அடகு வைக்கனும். ஏன், உன் தலைவன் அந்த தாடிக்கார கிழட்டு மந்திரவாதியை கேட்க வேண்டியது தானே\n\"யார், அந்த செவிட்டு கிழவனா அவனுக்கு மந்திரத்தில் மாங்காயே வரவைக்க தெரியாது. அவனா பிரியாணி வரவைப்பான் அவனுக்கு மந்திரத்தில் மாங்காயே வரவைக்க தெரியாது. அவனா பிரியாணி வரவைப்பான் வேணும்னா எனக்கு கால்ல பெரிய ஆணி வரவைப்பான். வெளக்கெண்ண மண்டையன்\".\n\"ஏய் மொட்டை வேதாளமே. நீ நேரத்தை கடத்துகிறாய். கதையை மீண்டும் ஆரம்பிக்காவிட்டால் உனது கொம்பை அறுத்து விடுவேன்\"\nமனோகரா சிவாஜி குரலில் விக்கிரமாதித்தன் கத்துவதை பார்த்த வேதாளம், அவனுக்கு பயந்தது போல் நடித்துக் கொண்டே கதையை மீண்டும் ஆரம்பித்தது.\n\"மாதித்தா, நீ ஜெய‌கான்த‌னின் சில‌ நேர‌ங்க‌ளில் சில‌ ம‌னித‌ர்க‌ள் ப‌டித்து இருக்கிறாயா\n\"ஆனால், சில‌ நேர‌ங்க‌ளில், சில‌ ம‌னித‌ர்க‌ள் எது செய்தாலும் இல்லை எதுவும் செய்யாவிட்டாலும் த‌ப்பாகி விடுகிற‌து\".\nஎன்ற‌ பிரைய‌னின் கேள்வி விஜியை உண்மையில் பெரிய‌ அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய‌து. இதுவ‌ரை அவளை யாரும் இப்ப‌டியொரு கேள்வி கேட்ட‌தில்லை. த‌மிழ்னாட்டில், பெண்க‌ளின் ச‌ம்ம‌த‌த்தை க‌ண‌வ‌னாக‌ப்போகும் ஆண்ம‌க‌ன் தானே கேட்ப‌து வ‌ழ‌க்க‌மில்லை. த‌விர‌, இன்திய‌ க‌லாச்சார‌ப்ப‌டி, பெரும்பாலும் பெண்ணின் ச‌ம்ம‌த‌த்தை கேட்ப‌தில்லை. இப்ப‌டி ஒரு கேள்வி கேட்க‌ப்ப‌டும் என்று அவ‌ளுக்கு யாரும் சொல்லியும் த‌ர‌வில்லை.\nஅத‌னால், அவ‌ள் என்ன‌ ப‌தில் சொல்வ‌து என்று திகைத்து நின்றாள். ஆனால், ஆன்ட‌ர்ச‌ன் த‌வ‌றாக‌ புரின்து கொண்டான்.\nஇன்த‌ இட‌த்தில் நீ ஒன்றை க‌வ‌னிக்க‌ வேண்டும் மாதித்தா. இப்ப‌டிப்ப‌ட்ட‌ கேள்விக‌ளுக்கு \"செருப்பு பிஞ்சிரும்\" என்று வ‌ழி வ‌ழியாக‌ வ‌ன்த‌ உட‌ன‌டி ப‌திலை சொல்வ‌து தான் த‌மிழ்னாட்டு பெண்க‌ளின் வ‌ழ‌க்கம். அவ‌ள் என்த‌ ப‌திலும் சொல்லாத‌த‌ற்கு திகைப்பு மட்டும‌ல்ல‌, அவ‌ளுக்கு தெரியாம‌லேயே ஆன்ட‌ர்ச‌ன் மீது அவ‌ளுக்கு இருன்த‌ ஒருவித‌ ஈர்���்பும் கார‌ண‌ம் என்று சொல்ல‌லாம். இதை தொட‌ர்ன்து பால‌ குமார‌னை ப‌டித்த‌ த‌மிழ‌ர்க‌ள் புரின்து கொள்வார்க‌ள்.\nஒரு வ‌ழியாக‌ விஜி திகைப்பிலிருன்து மீண்டாள்.\nஇப்பொழுது திகைப்ப‌து பிரைய‌னின் முறை.\nவிக்கிர‌மா, ந‌ல்ல‌ நாக‌ரீக‌மான‌ ஆண்ம‌க‌ன் இத்துட‌ன் வில‌கி இருப்பான். ஆனால், ம‌னித‌ ம‌ன‌ம் வித்தியாச‌மான‌து. அருகில் இருக்கும் மானை விட‌, தூர‌த்தில் ஓடும் மானை துர‌த்தும் விசித்திர‌ங்க‌ளை ம‌னித‌ர்க‌ள் ம‌ட்டுமே செய்ய‌ முடியும்.\nஆன்ட‌ர்ச‌ன் ம‌னித‌ன் ம‌ட்டும‌ல்ல‌, தான் ந‌ல்ல‌ நாக‌ரீக‌மான‌ ஆண்ம‌க‌ன் என்று கூட‌ அவ‌ன் ஒரு போதும் ஒப்புக்கொண்டதில்லை. தான் அடைய நினைப்பதை அடைபவன் தான் ஆண்மகன் என்பது அவன் கொள்கை. த‌விர‌வும், காத‌ல் என்றால், கும‌ர‌க்க‌ட‌வுளே குற‌வ‌ன் ஆகும்போது, ஆன்ட‌ர்ச‌ன் த‌ன‌து நாக‌ரீக‌ முக‌மூடிக‌ளை தூக்கியெறின்த‌தில் விய‌ப்பில்லை. ப‌ல‌ ம‌னித‌ர்க‌ள் காத‌லுக்காக‌ பறக்கும் விமான‌த்திலேயே ஃபுட் போர்ட் அடிக்க‌ த‌யாராக இருக்க, இது கூட‌ செய்யாவிட்டால் எப்ப‌டி\nஇட்ஸ் ந‌ன் ஆஃப் யுவ‌ர் பிஸ்ன‌ஸ் என்று விஜி சொல்லியிருக்க‌ முடியும். ஆனால், அவ‌ளால் அப்ப‌டி சொல்ல‌ முடிய‌வில்லை.\nஆன்ட‌ர்ச‌னுக்கு ஏமாற்ற‌மே. ஆனால், இத‌ற்கு மேலும் விஜியை க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ அவ‌னுக்கு ம‌ன‌மில்லை.\nஅத‌ற்குள் டாக்ஸி வ‌ன்துவிட‌வே அவ‌ர்க‌ளால் அத‌ற்கு மேல் எதுவும் பேச‌ முடிய‌வில்லை.\nAlright என்று விஜியிட‌ம் சொல்லிவிட்டானே த‌விர‌, உண்மையில் பிரைய‌னுக்கு அன்று இர‌வு எதுவும் ரைட்டாக‌ இல்லை. 17 வ‌ய‌திலிருன்து அவ‌ன் என்த‌ பெண்ணாலும் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தில்லை. அதற்கு காரணம், அவ‌ன‌து அன்த‌ஸ்தும், ட்யூக் ஆஃப் ல‌ங்காஷ‌ய‌ரின் நெருங்கிய‌ உற‌வின‌ன் என்ப‌து ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ன‌து அழ‌கிய‌ தோற்ற‌மும் ஒரு கார‌ண‌ம் என்ப‌து அவ‌ன் ந‌ம்பிக்கை.\nஅது ம‌ட்டும‌ல்ல‌. அவ‌னுக்கு வேறொரு பிர‌ச்சினையும் இருன்த‌து. 18 வய‌திலிருன்து ஒரு பெண் இல்லாம‌ல் \"தூங்கி\" அவ‌னுக்கு ப‌ழ‌க்க‌மில்லை. பாருக்கு சென்று விட்டு என்த‌ பெண்ணும் இல்லாம‌ல் திரும்பி வ‌ருவ‌து இது தான் அவ‌னுக்கு முத‌ல் முறை. வ‌ழ‌க்க‌மான‌ த‌ன‌து \"ஏஜென்சிக்கு\" ஃபோன் செய்து ஒரு \"இரவுப்\" பெண்ணை வ‌ர‌ச்செய்தான். அவ‌ள் அச‌த்தும் அழ‌குடைய‌வ‌ள் தான். ஆனால், பாதி \"காரிய‌த்தில்\" அ��‌னுக்கு விஜியின் நினைவு வ‌ன்துவிட்ட‌து. அன்த‌ பெண்ணை திரும்பி போக‌ச் சொல்லிவிட்டான். அன்த‌ பெண் த‌ன்னிட‌ம் தான் ஏதோ த‌வ‌று இருக்கிற‌தோ என்று ப‌ல‌ முறை சாரி சொல்லிவிட்டு போனாள்.\nஅன்றைய‌ இர‌வு அவ‌னால் தூங்க‌ முடிய‌வில்லை. விஜி இல்லாம‌ல் த‌ன‌து வாழ்க்கையே அர்த்த‌மில்லாத‌தாக‌ அவ‌னுக்கு தோன்றிய‌து.\nதான் ஒரு புலி வேட்டையை ஆர‌ம்பித்திருப்ப‌து புரின்த‌து. வாழ்க்கையில் முத‌ல் முறையாக‌ தோற்றுவிடுவோமோ என்ற‌ ப‌ய‌மும் அவனுக்கு வ‌ன்த‌து.\nக‌தை சொல்லுவ‌தை நிறுத்திய‌ வேதாள‌ம், விக்கிர‌ம‌னின் ஜாக்கெட்டை த‌ட‌வி மீண்டும் ஒரு த‌ம்மை ப‌ற்ற‌ வைத்த‌து.\n\"விக்கிர‌மா, நீ ப‌ல‌ த‌ட‌வை புலி வேட்டைக்கு போயிருக்கிறாய். உண்மையைச் சொல். புலி வேட்டைக்கு போகும் எவ‌ருக்கும், புலியை வேட்டையாடுவ‌தை விட‌, முழுதாக‌ திரும்பி வ‌ர‌வேண்டும் என்ற‌ உத‌ற‌ல் இருக்கும் தானே\"\"அன்த‌ உத‌ற‌ல் தான், பிரைய‌னை அன்று இர‌வு தூங்க‌ விடாம‌ல் செய்த‌து. அவ‌னுக்கு அது புரிய‌வில்லை. த‌விர‌, நீ அவ‌ன‌து வ‌ய‌தையும் க‌வ‌னிக்க‌ வேண்டும். 32 வ‌ய‌து என்ப‌து ஒருவித‌ இர‌ண்டும் கெட்ட‌ நிலை. இன்னும் கால‌ம் இருக்கிற‌து என்று சொல்ல‌க்கூடிய‌ இள‌ம் வ‌ய‌தும் இல்லை. எல்லாம் முடின்துவிட்ட‌து என்று ஒதுங்க‌க்கூடிய‌ முதிய‌ வ‌ய‌தும் இல்லை\".\n\"வேதாள‌மே, உன் ம‌ன‌ உள‌விய‌ல் அறிவை காட்டிய‌து போதும். க‌தைக்கு வா. ஓசியில் கிடைத்த‌து என்று ஓயாம‌ல் ஊதிக்கொண்டு வேறு இருக்கிறாய்\".\n\"ம்க்கும். தின‌ம் ஒரு பெண்ணுட‌ன் ப‌டுக்கையில் உருளும் உன்னிட‌ம் சொன்னேன் பார். நான் அடுத்த‌ பிற‌வியில் ஆடிட்ட‌ராக‌ பிற‌ன்து யாராவ‌து ஒரு அம்மாவிட‌ம் செருப்பால் தான் அடி வாங்க‌ போகிறேன்\nந‌க்க‌ல‌டித்த‌ வேதாள‌ம் க‌தையை தொட‌ர்ன்த‌து.\n\"மாதித்தா, இதுவ‌ரை ந‌ட‌ன்த‌து ச‌ரி. இனிவ‌ரும் க‌தையை யாரேனும் க‌லாச்சார‌ காவ‌ல‌ர்க‌ளிட‌ம் சொல்லிவிடாதே. சில‌ இடிப்பு புக‌ழ்வாதிக‌ள் உன‌து த‌லையை க‌ட‌ப்பாறையால் இடித்துவிடுவார்க‌ள்\".\n\"அடுத்த‌ வ‌ன்த‌ நாட்க‌ளுக்கு ஆன்ட‌ர்ச‌னால் விஜியை பார்க்க‌ முடிய‌வில்லை. பார்த்தாலும், அவள் எதுவும் பேச‌வில்லை.வ‌ழ‌க்க‌மாக‌, தின‌ன்தோறும், அவ‌ன் தான் அவ‌ளுக்கு லிஃப்ட் கொடுத்து, அவ‌ள‌து ஹோட்ட‌லில் இற‌க்கி விடுவ‌து வ‌ழ‌க்க‌ம். அன்த‌ வார‌ம் முழுவ‌தும் அதையும் த‌விர்த்துவிட்டாள்\".\nஆன்ட‌ர்ச‌னுக்கு பொறுக்க‌வில்லை. அன்று மாலை அவ‌ள‌து சீட்டுக்கு சென்றான்.\nபிரைய‌னுக்கு ப‌ய‌ங்க‌ர‌ ச‌ன்தோஷ‌ம். ஒரு வ‌ழியாக‌ அவள் மீண்டும் பேசிவிட்டாளே\nபிரைய‌னின் கார் அவ‌ள‌து ஹோட்ட‌லை நெருங்கிய‌து.\nவிஜியால் சிரிக்காம‌ல் இருக்க‌ முடிய‌வில்லை.\nவிஜியால் இதை ம‌றுக்க‌ முடிய‌வில்லை. பெரும்பாலும், தூண்டில் என்று தெரியாம‌லே மீன்க‌ள் க‌டித்துவிடுகின்ற‌ன். ஆனால், சில‌ நேர‌ங்க‌ளில் தூண்டில் என்று தெரின்தும் த‌ப்பி விட‌லாம் என்று க‌டிக்கின்ற‌ன். விஜி இதில் இர‌ண்டாவ‌து வ‌கை.\nஅந்த‌ ஹோட்ட‌லிலேயே இருந்த‌ ரெஸ்டார‌ண்டில் இருவ‌ருக்கும் காஃபி வாங்கினாள்.\nஆன்ட‌ர்ச‌ன் மீண்டும் பேச‌ ஆர‌ம்பித்தான்.\nவிஜ‌ய‌ல‌ட்சுமிக்கு இத‌ற்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌து என்று தெரிய‌வில்லை.\n\"விக்கிர‌மா, செருப்பு பிஞ்சிடும் என்று அவ‌ள‌து தாய்மார்க‌ளும், பாட்டிமார்க‌ளும், பாட்டியின் பாட்டிக‌ளும் சொல்லி வ‌ந்த‌ த‌மிழ் ப‌ண்பாட்டு வ‌ச‌ன‌த்தை அவ‌ளால் இங்கு சொல்ல‌ முடிய‌வில்லை என்ப‌தை நீ க‌வ‌னிக்க‌ வேண்டும்\".\nஆன்ட‌ர்ச‌னுக்கு Dow Jones Index அரை ம‌ணி நேர‌த்தில் ஐனூறு பாய்ண்ட் மேலே சென்ற‌து போல் ச‌ந்தோஷ‌மாக‌ இருந்த‌து.\n\"விக்கிர‌மாதித்தா, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் ந‌க‌ரும் என்ற‌ த‌மிழ் ப‌ழ‌மொழியோ, இல்லை மன‌து வைத்தால் ஆண்டிப்ப‌ட்டியிலேயே அம்மாவை தோற்க‌டிக்க‌ முடியும் என்றோ ஆன்ட‌ர்ச‌ன் கேள்விப்ப‌ட்ட‌தில்லை என்ப‌தால், அவ‌ன் அதை தான் செய்து கொண்டிருக்கிறான் என்று நாம் சொல்ல‌ முடியாது.\nகாத‌லிப்ப‌து சுகம் விக்கிரமா. காத‌லிக்க‌ப்ப‌டுவ‌து அதைவிட‌ சுக‌ம். தான் காத‌லித்த‌ காத‌ல‌னும் கைவிட்டான். க‌ட்டிய‌ க‌ண‌வ‌னுக்கு காத‌ல் என்றாலே என்ன‌வென்று தெரிய‌வில்லை. ஒரு காத‌லுக்காக‌ ட்ராய் ந‌க‌ர‌மே அழிந்த‌து.ரோம‌ பேர‌ர‌சே வீழ்ந்த‌து எனும் போது விஜியின் ம‌ன‌தை நீ புரிந்து கொள்ள‌ முடியும்\"\nவிஜிக்கு என்ன‌ சொல்வ‌தென்று தெரிய‌வில்லை. பிரைய‌னை பார்க்க‌வும் துணிவில்லை. தான் செய்வ‌து ச‌ரியா த‌வ‌றா என்ற‌ ப‌ய‌த்தில் த‌லை குனிந்து, த‌லையை முழ‌ங்காலில் புதைத்திருந்தாள்.\nபிரைய‌ன் அவ‌ளை தூக்கி நிறுத்தி, அழுத்த‌மாக‌ அவ‌ள் நெற்றியில் முத்த‌மிட்டான்.\nமேலும் சிறிது நேர‌ம் பேசிவிட்டு பிரைய‌ன் விடை பெற்று ச���ன்றான்.\nசொல்லி விட்டாளே த‌விர‌, விஜிக்கு அடி வ‌யிற்றில் ப‌ய‌ப்ப‌ந்து உருண்டு கொண்டே இருந்த‌து..எப்படி கணவனிடம் சொல்வது எப்படி பெற்றவர்களிடம் அனுமதி கேட்பது\nஅடுத்து வ‌ந்த‌ நாட்க‌ளில் பிரைய‌ன் வேக‌மாக‌ செய‌ல்ப‌ட்டான். அவ‌ளை த‌னியாக‌ இந்தியாவுக்கு அனுப்ப‌ அவ‌னுக்கு விருப்ப‌மில்லை.\nஆன்ட‌ர்ச‌னின் பிடிவாத‌த்தால், அவ‌ர்க‌ள் இருவ‌ரும் அந்த‌ ச‌னிக்கிழ‌மை இந்தியாவிற்கு ப‌ற‌ப்ப‌து என்று முடிவாயிற்று. முத‌லில் சென்னைக்கும், அடுத்து அவ‌ள‌து பெற்றோரை ச‌ந்திக்க‌ குட‌ந்தைக்கும் செல்வ‌து என‌ தீர்மானித்தார்க‌ள்.\nசென்னை விமான‌ நிலைய‌த்தில் அவ‌ளையும், ஆன்ட‌ர்ச‌னையும் வ‌ர‌வேற்க‌ யாருமில்லை. த‌ன்னை வ‌ர‌வேற்க‌ ஆன்ட‌ர்ச‌ன் 12 ம‌ணி நேர‌ம் ஹீத்ரூவில் காத்திருந்த‌து அவ‌ளுக்கு நினைவில் வ‌ந்த‌து.\nஆன்ட‌ர்ச‌னுட‌ன் த‌ன‌து வீட்டுக்கு போவ‌தில் அவ‌ளுக்கு விருப்ப‌மில்லை. அத‌னால் அவன் பார்க் ஷெராட்ட‌னில் த‌ங்கிக்கொள்ள‌ அவ‌ள் ம‌ட்டும் வீடு சேர்ந்தாள்.\nஅங்கு அவ‌ள‌து க‌ண‌வ‌னைப் ப‌ற்றிய‌ முக்கிய‌ செய்தி அவ‌ளுக்கு காத்திருந்தது\n\"விக்கிர‌மா, ம‌னித‌ ம‌ன‌ம் என்ப‌து அலைபாய்வ‌து. இன்று விரும்புவதையே நாளை வெறுக்கும்.இன்று வெறுப்ப‌தையே நாளை மிக‌த்தீவிர‌மாக‌ விரும்பும். காய்ந்து போன‌ காவிரியில், க‌ர்னாட‌க‌ புண்ணிய‌த்திலோ, க‌டும் மழையாலோ, எதிர்பாராத‌ வெள்ள‌ம் பெருக்கெடுத்து அழுக்குக‌ளை அடித்து செல்வ‌து போல், ம‌னித‌ ம‌ன‌மும் நிலை மாற‌க்கூடிய‌து\".\nத‌த்துவ‌த்தை கொட்டி முடித்த‌ வேதாள‌ம் க‌தையை நிறுத்திய‌து.\n\"என் ம‌ன‌த்தை ப‌ற்றிய‌ ம‌ன‌க்க‌வ‌லை உன‌க்கு வேண்டாம் வேதாள‌மே. நான் உன்னையும், அந்த‌ தாடிக்கார‌ ச‌ண்டாள‌ ம‌ன்திரவாதியையும் ஒரு போதும் விரும்ப‌ போவ‌தில்லை\".\n\"உன்னைப் ப‌ற்றி யார் க‌வ‌லைப்ப‌ட்ட‌து மாதித்தா. என் ம‌ன‌ம் இப்பொழுது சூடாக‌ ஒரு காஃபியை விரும்புகிற‌து. ஏற்பாடு செய்ய‌ முடியுமா\n\"ஹூம். அஞ்சு நாள‌க்கி முன் அர‌ச‌னா, எப்பிடி இருந்த‌ நான் இப்பிடி ஆயிட்டேன்\"லக்குபாய் பதக் ல‌ஞ்ச‌ வ‌ழ‌க்கில் மாட்டிக்கொண்ட‌ ந‌ர‌சிம்ம‌ ராவ் போல‌, விக்கிர‌மாதித்த‌ன் புல‌ம்பிக் கொண்டே காஃபியை எடுக்க‌ காருக்கு சென்றான்.\nLabels: மனைவியின் காதல், விக்கிரமாதித்தன் கதைகள்\nநல்லவேளை விஜிக்குக் குழந்தைங்க ஏதும் ���ல்லைதானே\nஒரு வித்யாசமான சப்ஜெக்ட் எடுத்து எழுதியதற்காக பாராட்டுக்கள் நீங்களும் வழக்கம் போலவே காதல் கதைகளை எழுதாமல் சமூகம் ஒப்புக்கொள்ளாத வகை பதிவை எழுதி இருக்கிறீர்கள்.\nஇங்கே விஜி செய்வதில் வியப்படைய ஒன்றுமே இல்லை. தமிழ் கலாச்சாரத்தில் பல சமயம் திருமணம், என்ற பெயரில், சம்மந்தமில்லாத ஒரு பெண்ணையும், ஆணையும் ஒரே வீட்டில் வற்புறுத்தி வாழ வைக்கிறார்கள். அந்த காலம் மாதிரியல்ல, இந்த காலத்தில் வாய்புகளும், எக்ஸ்போஸ்சரும் அதிகம்(விஜிக்கு கிடைத்தது மாதிரி).\nஎனவே கல்லானாலும் கணவன், மண் ஆனாலும் மனைவி என்று யாரும் வாழ்வது இல்லை.\nஎன்னுடைய கடைசி வரிக்கு ஒரு விளக்கம்\n\"யாரும் வாழ்வதில்லை\" என்றால், வெளிப்படையாக நிறைய பேர் ஒப்புக்கொள்வதில்லையே தவிர, மனதுக்குளாவது இப்படி ஏதாவது செய்துக்கொண்டு தான் இருப்பார்கள். நான் சொல்வது புரியவில்லையா ரொம்ப நல்லது :) :)\nமீண்டும், அழகான எழுத்துநடை அதுசரி அவர்களே :)\nமுரண் தொடை நன்றாக உள்ளது. வேதாளத்தை சேர்த்தது க்தையின் சுவை.\nஅடுத்த பார்ட் எப்போது வரும்\nவருகைக்கு நன்றி சிவ ஞானம்ஜி. அடிக்கடி வாங்க :0)\nஅடடா, வாங்க விஜய் ஆனந்த். நீங்க தான் லக்கி லுக் சொன்ன அந்த பின்னூட்ட சூறாவளியா\nசூறாவளி நம்ம கடைப்பக்கமும் அடிச்சதுல எனக்கு சந்தோஷமே\nநல்லவேளை விஜிக்குக் குழந்தைங்க ஏதும் இல்லைதானே\nவாங்க துளசி கோபால். இந்த கதை நடந்த காலத்துல விஜிக்கு குழந்தைகள் ஏதும் இல்ல.\nஒரு வித்யாசமான சப்ஜெக்ட் எடுத்து எழுதியதற்காக பாராட்டுக்கள் நீங்களும் வழக்கம் போலவே காதல் கதைகளை எழுதாமல் சமூகம் ஒப்புக்கொள்ளாத வகை பதிவை எழுதி இருக்கிறீர்கள்.\nஇங்கே விஜி செய்வதில் வியப்படைய ஒன்றுமே இல்லை. தமிழ் கலாச்சாரத்தில் பல சமயம் திருமணம், என்ற பெயரில், சம்மந்தமில்லாத ஒரு பெண்ணையும், ஆணையும் ஒரே வீட்டில் வற்புறுத்தி வாழ வைக்கிறார்கள். அந்த காலம் மாதிரியல்ல, இந்த காலத்தில் வாய்புகளும், எக்ஸ்போஸ்சரும் அதிகம்(விஜிக்கு கிடைத்தது மாதிரி).\nஎனவே கல்லானாலும் கணவன், மண் ஆனாலும் மனைவி என்று யாரும் வாழ்வது இல்லை.\nஎனக்கும் காதல் கதை எழுதலாம்னு ஆசை தான். ஆனா, நமக்கு காதல் பத்தி எதுவுமே தெரியாதே வேணும்னா நான் (சிகரெட்) ஊதல் பத்தி எழுதலாம் :0)\nஎன்னுடைய கடைசி வரிக்கு ஒரு விளக்கம்\n\"யாரும் வாழ்வதில்லை\" என்றால், வெளிப்படையாக நிறைய பேர் ஒப்புக்கொள்வதில்லையே தவிர, மனதுக்குளாவது இப்படி ஏதாவது செய்துக்கொண்டு தான் இருப்பார்கள். நான் சொல்வது புரியவில்லையா ரொம்ப நல்லது :) :)\nகலாச்சார காவலர்களுக்கு பயந்துட்டீங்க போல இருக்கு :0) ரஜினி மாதிரி விளக்கம் குடுக்குறீங்க :0)\nநீங்க சொல்றது சரி தான். விஜியின் கதை கிட்டத்தட்ட எல்லா தெருவிலும் இருப்பது.\nமீண்டும், அழகான எழுத்துநடை அதுசரி அவர்களே :)\n விட்டா, பொன்னாடைன்னு ஒரு கதர் துண்ட போத்தி, முதுபெரும் பதிவர்னு மூலைல உக்கார வச்சிடுவீங்க போலிருக்கே அநியாயம் பண்ணாதீங்க. நானே இப்பத்தான் தட்டு தடுமாறி எழுத ஆரம்பிச்சிருக்கேன்\nஅவர்களே, சுண்ணாம்பில்லா சுவர்களே எல்லாம் வேண்டாம், சும்மா பேர சொல்லியே கூப்பிடுங்க\nவருகைக்கும் பாராட்டு வரிகளுக்கும் நன்றி இள வெண்ணிலா.\nமுரண் தொடை நன்றாக உள்ளது. வேதாளத்தை சேர்த்தது க்தையின் சுவை.\nகுடுகுடுப்பைக்காரருக்கு வேதாளம் பிடிக்கும்னு எனக்கு தெரியுமே\nஅடுத்த பார்ட் எப்போது வரும்\nஅது பாருங்க, இந்த விக்கிரமாதித்தன் இருக்கானே வெட்டிப்பய. ஒரு வேலையும் இல்லாம ஊர சுத்துறான்.\nஆனா, வேதாளத்துக்கு மந்திரவாதி வேல குடுத்து பென்ட கழட்றானா, அதனால, மீதி கதைய இந்த வீக் எண்டுக்குள்ள சொல்றதா சொல்லிருக்கு.\nநந்து f/o நிலா said...\nசெம ரகளையா இருக்குங்க உங்க ஸ்டைல். அப்புறம் நீங்க செலக்ட் பண்ணி இருக்கும் சப்ஜெக்ட்டும்.\n//நான் அடுத்த‌ பிற‌வியில் ஆடிட்ட‌ராக‌ பிற‌ன்து யாராவ‌து ஒரு அம்மாவிட‌ம் செருப்பால் தான் அடி வாங்க‌ போகிறேன்\nஆமா, பாகிஸ்தானி பிரியாணி எண்ணைல (டால்டா \nNo wonder, பதான்களெல்லாம் வீரபாகு மாதிரி இருக்காங்க.\n//நான் அடுத்த‌ பிற‌வியில் ஆடிட்ட‌ராக‌ பிற‌ன்து யாராவ‌து ஒரு அம்மாவிட‌ம் செருப்பால் தான் அடி வாங்க‌ போகிறேன்\nஇன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.கதையை விட எனக்கு அதில் நடுவே வரும் comments ரொம்ப பிடித்திருக்கிறது.\nவாங்க சரவ், வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி\nவாங்க ரவி. வாழ்த்துக்கு நன்றி. நாம ரைட்டர் எல்லாம் இல்லங்க. அதுக்கெல்லாம் நல்லா எழுதுறவுங்க நெறயப்பேரு இருக்காங்க.\nகிறுக்குறது தான் நமக்கு பழக்கம்.\nநந்து f/o நிலா said...\nசெம ரகளையா இருக்குங்க உங்க ஸ்டைல். அப்புறம் நீங்க செலக்ட் பண்ணி இருக்கும் சப்ஜெக்ட்டும்.\n//நான் அடுத்த‌ பிற‌வியில் ஆடிட்ட‌ராக‌ பிற‌ன்து யாராவ‌து ஒரு அம்மாவிட‌ம் செருப்பால் தான் அடி வாங்க‌ போகிறேன்\nவாங்க நந்து சார். பாராட்டுகளுக்கு நன்றி.\nநம்புங்க பாஸ், அந்த செருப்பு பயத்தினால தான் நான் ஆடிட்டருக்கே படிக்கல.\n.. யார்யா அது, சந்துல லாரி ஓட்றது\nஆமா, பாகிஸ்தானி பிரியாணி எண்ணைல (டால்டா \nNo wonder, பதான்களெல்லாம் வீரபாகு மாதிரி இருக்காங்க.\nவாங்க இந்தியன். வருகைக்கு நன்றி.\nபாகிஸ்தானி பிரியாணில அவ்வளவா ஆயில் இருக்காது. மற்ற ஐட்டம் எல்லாம் பயங்கர ஆயில் தான். ஒரு கறி வாங்குனா, அதுல இருக்க ஆயில வச்சி நாலு நாளக்கி நாம கார் ஓட்டலாம்.\nஆனா அது பாகிஸ்தானி ஹோட்டல்னு இல்ல, எல்லா இன்டியன் ரெஸ்டாரன்டும் அப்படி தான்.\nரெஸ்டாரன்ட் நடத்துறேன்னுட்டு, பெட்ரோல் பங்க் நடத்திட்டு இருக்கானுங்க\n//நான் அடுத்த‌ பிற‌வியில் ஆடிட்ட‌ராக‌ பிற‌ன்து யாராவ‌து ஒரு அம்மாவிட‌ம் செருப்பால் தான் அடி வாங்க‌ போகிறேன்\nஇன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.கதையை விட எனக்கு அதில் நடுவே வரும் comments ரொம்ப பிடித்திருக்கிறது.\nவாங்க பாபு. வருகைக்கு நன்றி.\nஅந்த கமெண்ட்லாம் அந்த மொட்டை வேதாளம் அப்பப்ப கொட்றது. கருத்து கந்தசாமி அது :0)\n வாத்தியாரு காதுல குச்சை விட்டு கொடஞ்சாலே அவரு சொல்றத கவனிக்காத பய நாம, இதையெல்லாம் எங்க கவனிக்க போறோம் சில டயலாக்ஸ் விஜியே சொன்னது. மீதி வேதாளமா சொல்றது :0)\nநவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதல்- பா...\nநவீன விக்கிரமாதித்தன் கதைகள்- மனைவியின் காதல்- பா...\nநவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதல் - ப...\nநவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதல் - ப...\nநவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதலன் - ...\nகுசேலன் - ஒரு முன் நவீனத்துவ காவியம்\nகாதல் சொல்லி வந்தாய் (8)\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஒரு முன்னாள் காதல் கதை\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉப்பு,புளி,மசாலா இல்லாம ஒரு வாழ்க்கையா\nதிமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soundparty.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2018-07-16T04:50:37Z", "digest": "sha1:5JWSEUS6LUN47VZ5WRTMROUFXS6TAB44", "length": 25287, "nlines": 114, "source_domain": "soundparty.blogspot.com", "title": "சவுண்ட் பார்ட்டி: லாலுவின் `மாயாஜால' பட்ஜெட்: பின்னணி என்ன? சுப்ரீம் கோர்ட்டில் கோவை அமைப்பு பொதுநல மனு", "raw_content": "\nலாலுவின் `மாயாஜால' பட்ஜெட்: பின்னணி என்ன சுப்ரீம் கோர்ட்டில் கோவை அமைப்பு பொதுநல மனு\nகடந்த நிதியாண்டில் (2007-08) ரயில்வேத் துறைக்கு கிடைத்த நிகர வருவாய் மட்டும் 18 ஆயிரத்து 416 கோடி ரூபாய். இதில், மத்திய அரசுக்கு பங்குத் தொகையாக அளித்த தொகை ரூ. 13 ஆயிரத்து 534 கோடி.\nஇந்த ஆண்டில், சரக்கு வருமானமாக ரூ. 47 ஆயிரத்து 743 கோடியும், பயணிகள் போக்குவரத்து மூலமாக ரூ. 20 ஆயிரத்து 75 கோடியும் வருவாய் வரும் என எதிர்பார்க்கிறது ரயில்வே.இத்துறையின் அமைச்சராக லாலு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் ரூ. 68 ஆயிரம் கோடி லாபம் கிடைத்திருப்பதாக பேசப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், சரக்கு கட்டணத்தில் பெரிய மாற்றம் செய்யாமல் இவ்வளவு பெரிய சாதனையை லாலு எப்படிச் செய்தார் என்பது எல்லாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.\nஇதன் பின்னணியில் இருக்கும் `செப்படி வித்தை' பற்றி அரசியல் கட்சியினருக்கும் அப்பாவி மக்களுக்கும் புரியாமல் இருக்கலாம்; பொருளாதார மேதைகளுக்கும், ரயில்வே உயரதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.`பகிரங்கமாக பட்ஜெட்டில் சலுகைகளை வாரி வழங்கும் லாலுவும் வேலுவும், அதற்குப் பின் நிர்வாக உத்தரவுகள், சுற்றறிக்கைகள் மூலமாக மறைமுகமாக கட்டணங்களை மக்கள் தலையில் கட்டுகின்றனர்' என்பதுதான் இந்த லாபக்கணக்கின் பின்னணி.\nபா.ஜ., எம்.பி.,க்களும் கூட, இதுபற்றி பார்லிமென்ட்டில் புகார் கிளப்பினர். அதை அரசியல்ரீதியான புகார் என்றே பல தரப்பினரும் ஒதுக்கி விட்டனர். ஏனெனில், தங்கள் குற்றச்சாட்டுகளுக்கான காரணத்தை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை.இந்நிலையில், கோவையைச் சேர்ந்த `கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' என்ற நுகர்வோர் அமைப்பு, இந்த மறைமுகக் கட்டணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இவ்வழக்கில் கோவையைச் சேர்ந்த ராஜாராமன் என்ற வக்கீல் ஆஜராகியுள்ளார். வழக்கின் விசாரணை, வரும் ஆக., 1ல் வர உள்ளது.இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, ரயில்வேத் துறையில் மறைமுகக் கட்டணங்களை வச���லிப்பது தொடர்பான பல்வேறு தகவல்களை, கடந்த ஒன்றரை ஆண்டாக சேகரித்துள்ளது இந்த அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இத்தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.சூப்பர் பாஸ்ட் ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பாதுகாப்பு கட்டணம், தத்கல் முறையில் கூடுதல் கட்டணம் பெறுவது, முன்பதிவுக்காக அதிகத் தொகை வாங்குவது என நான்கு விதமான மறைமுக கட்டணங்களை வசூலிப்பதாக, சுட்டிக்காட்டுகிறது இந்த மனு.ஓரிரு ரயில்களில் மட்டுமே வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்களே, பல கோடி ரூபாயாக உள்ளது; நூற்றுக்கணக்கான ரயில்களில் இவற்றை வசூலிக்கும் போது, அதுவே பல ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விடுகிறது.\n`சூப்பர் பாஸ்ட்' ரயில்கள்: இந்தியாவில் தற்போது இயக்கப்படும் 628 ரயில்களில் 306 ரயில்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் (2005 ஜன., 1லிருந்து) `சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில், 198 ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்களிலிருந்து `சூப்பர் பாஸ்ட்' ஆக மாற்றப்பட்டவை.கடந்த 2005-06ல் 70 ரயில்களும், 2006-07ல் 38 ரயில்களும்`சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகம் செய்யப்பட்டன. மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் பயணம் செய்ய `ஏசி' வகுப்புக்கு டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50ம், படுக்கை வசதி கொண்ட வகுப்புக்கு ரூ. 20ம் கூடுதலாக செலுத்த வேண்டும்.உதாரணமாக, கோவையிலிருந்து சென்னைக்கு சாதாரண பாசஞ்சர் ரயில்களில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 121 ஆகவும், எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 215 ஆகவும், `சூப்பர் பாஸ்ட்' ரயிலில் ரூ. 235 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; இந்த டிக்கெட்டை கோவையில் வாங்காமல், போத்தனூரில் வாங்கினால் கூடுதலாக ரூ. 10 செலுத்த வேண்டும்.மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் கூடுதல் வேகமோ, கூடுதல் வசதியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாசஞ்சர் ரயிலை விட சற்று வேகமாகச் செல்வதே எக்ஸ்பிரஸ் ரயில் என்று சொல்லும் ரயில்வேத் துறை, அதற்கென ஒரு வேகத்தை நிர்ணயிக்கவில்லை.அதே நேரத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்கள், அகல ரயில் பாதையில் மணிக்கு 55 கி.மீ., வேகம் செல்பவை, என்று கூறுகிறது ரயில்வேத் துறை. ஆனால், ரயில்வே சட்டத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்களுக்கான வேகம் பற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த ரயில்களில் பாசஞ்சர் ரயிலை விட கூடுதலாக எந்த வசதியும் இருப்பதில்லை; அதேபோன்று, இத்தனை ஸ்டேஷன்களில்தான் நிறுத்த வேண்டுமென்ற குறிப்புகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. தவிர, இவ்வளவு தூரத்துக்கு இடையில் மட்டுமே `சூப்பர் பாஸ்ட்' ரயிலை இயக்க வேண்டுமென்ற நியதியும் கூட இல்லை. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாசஞ்சர் ரயிலைக் கூட, ரயில்வேத் துறை நினைத்தால் `சூப்பர் பாஸ்ட்' ரயில் என்று பெயர் மாற்றி, கட்டணத்தை உயர்த்த முடியும். ரயில்களில் கூடுதலாக எந்த வசதியையும் செய்யாமல், சிறிதும் வேகத்தையும் கூட்டாமல், செலவே இல்லாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதே, ரயில்வேத் துறையின் அதீத லாபத்துக்கு அஸ்திவாரம்.\nபாதுகாப்பு கட்டணம்: சாமர்த்தியமாக ரயில்வேத் துறை செய்யும் இன்னொரு வசூல், பாதுகாப்பு கட்டணம். ரயில்களில் `ஏசி' வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 100ம், படுக்கை வசதியுள்ள வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 20ம் பாதுகாப்பு கட்டணமாக ரயில்வேத் துறை வசூலிக்கிறது. ஆயிரம் கி.மீ., தொலைவில் செல்லும் ரயில்களில் இந்த கட்டணம் ரூ. 20 என்றும், 200 கி.மீ., செல்லும் ரயில்களில் ரூ. 10 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே ஒரு நாளில் `சூப்பர் பாஸ்ட்' கட்டணமாக ரூ. 60 ஆயிரம் வசூலாகிறது; தவிர, பாதுகாப்பு கட்டணமாக ஒரு நாளில் ரூ. 75 ஆயிரம் வசூலாகிறது. பயணிகளின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த உத்தரவாதமும் தராமல், இந்த ஒரு ரயிலில் மட்டும் ஆண்டுக்கு ஐந்து கோடி லாபம் பார்க்கிறது ரயில்வேத் துறை. இந்த அடிப்படையில் கணக்கிட்டால், இந்தியாவிலுள்ள 306 சூப்பர் பாஸ்ட் ரயில்களில், ஆண்டுக்கு மூவாயிரத்து 500 கோடி ரூபாயும், அனைத்து ரயில்களிலும் சேர்த்து ஐயாயிரம் கோடி ரூபாயும் ரயில்வேத் துறைக்கு பணம் கிடைக்கிறது. இவற்றை மிஞ்சும் வகையில் ரயில்வேத் துறை, மற்றொரு பகல் கொள்ளையும் அடிக்கிறது.\nதத்கல் பதிவில் கொள்ளை:அதற்குப் பெயர்தான் `தத்கல்' முறை. ஐந்தாண்டுகளுக்கு முன், இந்த முறையை அறிமுகம் செய்தபோது `அவசர கால முன்பதிவு' என்று விளக்கம் தரப்பட்டது. பயணம் செய்வதற்கு இரு நாட்களுக்கு முன்பாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு, கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொண்டு, இடத்தை உறுதி செய்வதே இந்த முறை. அதாவது, சாதாரணத் தொகைக்கு வழங்க வேண்டிய இடத்தை ரயில்வேத் துறையே அதிக விலைக்கு விற்றது. இந்த ஒதுக்கீட்டுக்காக கூடுதல் பெட்டிகளும் அப்போது ஒதுக்கப்பட்டன; சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த முறை கொண்டு வரப்பட்டது.ஆனால், 2004லிருந்து இந்த முறையில் மாற்றம் செய்து, எல்லா ரயில்களிலும் இந்த முறை கொண்டு வந்ததுடன், கூடுதல் பெட்டிகள் இல்லாமலே, பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் `தத்கல்' முறைக்கு 10- 20 சதவீத இடம் ஒதுக்கப்பட்டது.இந்த முறையில், வழக்கமாக தரப்படும் டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50 செலுத்த வேண்டும் என முதலில் கூறப்பட்டது. பின்பு, அத்தொகையை ரூ. 75 ஆகவும், கூட்டம் அதிகமாகவுள்ள ரயில்களில் (பீக் சீசன்) ரூ. 150 ஆகவும் உயர்த்தியது; ஆண்டுக்கு எட்டு மாதங்கள், இந்த ரயில்களுக்கு `பீக் சீசன்'தான். சாதாரண ரயில்களில் இந்த `தத்கல்' ஒதுக்கீடு, 10 சதவீதம் என்றும், முக்கிய ரயில்களில் 20 சதவீதம் (ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்) என்றும் கூறப்பட்டது. ஆனால், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் போது 33.33 சதவீதமும், சென்னையிலிருந்து வரும் போது 28.37 சதவீதமும் `தத்கல்' டிக்கெட்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.\nதென்னக ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் மட்டுமே, 15 ஆயிரம் டிக்கெட்கள் `தத்கல்' முறைக்கு ஒதுக்கப்படுகின்றன. இவற்றில், முக்கிய ரயில்களில் இந்த `தத்கல்' டிக்கெட் கட்டணம், 200 சதவீதம். தென்னக ரயில்வேக்கு, ஒரு நாளுக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் `தத்கல்' மூலமாக வசூலாகிறது.இந்த முறையில் கிடைக்கும் அதிக வருவாய் காரணமாக, இப்போது எத்தனை மாதத்துக்கு முன்பாக `வெயிட்டிங் லிஸ்ட்' இருந்தாலும் அப்போதே `தத்கல்' டிக்கெட் தொகையைக் கட்டிவிட்டால் முன்னுரிமையில் இடம் தரலாம் என்றும் புதுச்சலுகையை அறிவித்துள்ளது ரயில்வேத் துறை.நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களில் மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் `தத்கல்' கட்டணத்தால் நான்கு கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலாகிறது. ஒரே ஒரு ரயிலில் இவ்வளவு வருவாய் என்றால், இந்தியாவில் இயக்கப்படும் பல நூறு ரயில்களில் வருவாய் பற்றி மக்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.ஏற்கனவே, `எமர்ஜென்சி கோட்டா (இ.க்யூ.,)' இருக்கும்போது, இந்த `எமர்ஜென்சி ரிசர்வேஷன்' முறையை (தத்கல்) கொண்டு வந்ததற்கு, பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கம் என்பது தெளிவாகியுள்ளது.\nசரக்கு கட்டண உயர்வு:ரயில்வேத் துறையின் மறைமுக வசூல் பட்டியலில் சமீபமாகச் சேர்ந்து இருப்பது, சரக்கு கட்டண உயர்வு. பட்ஜெட்டில் சரக்கு கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்று செய்திகள் வந்த ஒரே வாரத்துக்குள், சரக்கு கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினர், ரயில்வே அதிகாரிகள்.சரக்குகள் அனுப்புவதை ஸ்டாண்டர்டு, பிரீமியம், ராஜதானி, லக்கேஜ் என நான்காகப் பிரித்து, தாறுமாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். உதாரணமாக, மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு `பைக்' அனுப்ப முன்பு ரூ. 145 மட்டுமே கட்டணமாக இருந்தது; இப்போது ரூ. 435 வசூலிக்கப்படுகிறது.ஒரு குவிண்டால் காய்கறிக்கு ரூ. 55 ஆக இருந்த கட்டணம், இப்போது ரூ. 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணம் இவ்வாறு பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தாலும், பட்ஜெட்டில் இதுபற்றி லாலு வாய் திறக்கவே இல்லை.\nகிடங்கு: தினமலர், லல்லு, வயித்தெரிச்சல்\n1 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க\nசேது சமுத்திர திட்டம் (1)\nதமிழில் தட்டச்சு செய்ய... (1)\nலாலுவின் `மாயாஜால' பட்ஜெட்: பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/03/25.html", "date_download": "2018-07-16T04:32:18Z", "digest": "sha1:5L7EK3DCHXWOXVRZFXTA3JA2PQDC5EPE", "length": 5853, "nlines": 90, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "போட்டோஷாப்-25 போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nபோட்டோஷாப்-25 போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன்\nஇயற்க்கை சூழலாக இருக்கட்டும், பிரபலமான மனிதராக இருக்கட்டும் அதை நாம் புகைப்படமாக சேமித்து வைத்திருப்போம். ஒரு சில படங்கள் அழகு குன்றியிருக்கும்,\nஅப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும்.\nஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளதுதான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி (Background) மோசமான நிலையில் இருக்கும் அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.\nஇந்த மென்பொருளை இணையத்தில் இருந��து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும் மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது. இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது, நண்பர்களின் குருப் போட்டோவினை இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=171%3Adengue-update&catid=51%3Amessage-for-public&Itemid=487&lang=ta", "date_download": "2018-07-16T04:42:09Z", "digest": "sha1:FAJ5ZZLWSWTIEN3ZQ3MB2EWAWRSD2RVM", "length": 6707, "nlines": 94, "source_domain": "www.epid.gov.lk", "title": "டெங்கு இற்றைப்படுத்துனர்", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nவெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018 06:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஇவ் வருடத்தின் 12 மாதங்களில் 186101 சந்தேகப்படும் டெங்கு நோய்களும், தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது.\nஅண்ணளவாக 32.8% அளவான டெங்கு தாக்கங்கள் மேல் மாகாணத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. அதிகளவிலான டெங்கு தாக்கங்களின் எண்ணிக்கையானது 29 மாதத்தின்பொழுது அறிக்கையிடப்பட்டுள்ளது.\nஇந்நிலைமையானதுநுளம்பைப் பரப்புவகைகளை சூழலில் இருந்து ஒழுங்குக் கிரமமாக அகற்ற வேண்டியதை வேண்டிநிற்கிறது. அதேவேளையில் நோயில்\n3 நாள் காய்ச்சல் இருக்கும் சந்தரப்பங்களில் மருத்துவ கவனத்தை தேடுவதும் முக்கியமானதாக உள்ளது.\nவெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018 06:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.\nநோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.\nநடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...\nதடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freeoldtamilmp3.com/2016/12/watch-malarnthum-malaradha-song-with.html", "date_download": "2018-07-16T04:58:37Z", "digest": "sha1:ORNEFPODCECEHAPEG4DSJWKNJDRQEBPQ", "length": 6007, "nlines": 90, "source_domain": "www.freeoldtamilmp3.com", "title": "Watch Malarnthum Malaradha Song with Lyrics from Movie Paasa Malar - FreeOldTamilMp3.Com || Quality Collection of Old Tamil Mp3 Songs", "raw_content": "\nமலர்ந்தும் மலராத பாதி மலர் போல\nவளரும் விழிவண்ணமே - வந்து\nவிடிந்தும் விடியாத காலைப் பொழுதாக\nநதியில் விளையாடி கொடியில் தலைசீவி\nநடந்த இளம் தென்றலே - வளர்\nபொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு\nயானைப் படை கொண்டு சேனை பல வென்று\nவாழப் பிறந்தாயடா புவியாலப் பிறந்தாயடா\nஅத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு\nவாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா\nஅத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...\nஅத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு\nதங்கக் கடியாரம் வைர மணியாரம்\nதந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக\nஉலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக\nசிறகில் எனை மூடி அருமை மகள் போல\nகனவில் நினையாத காலம் இடை வந்து\nகண்ணில் மணி போல மணியில் நிழல் போல\nகலந்து பிறந்தோமடா - இந்த\nமண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்\nமறக்க முடியாதடா உறவைப் பிரிக்கமுடியாதடா\nஅன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ\nஅன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-55-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81/74-209850", "date_download": "2018-07-16T04:53:42Z", "digest": "sha1:Q34HEGEKM2467N5BWJNLIBXMI5OTGPMG", "length": 9532, "nlines": 90, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திண்மக்கழிவகற்றலுக்கு வருடம் ரூ.55 மில். செலவு", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\nதிண்மக்கழிவகற்றலுக்கு வருடம் ரூ.55 மில். செலவு\nகல்முனை மாநகர சபைக்குட���பட்ட பிரதேசங்களில், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக கடந்த வருடம் 55 மில்லியன் ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாக, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.\nஅதேவேளை, அடுத்த வாரம் தொடக்கம் வகைப்படுத்தப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் கல்முனை மாநகர சபையால் பொறுப்பேற்க மாட்டாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nசாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, கொத்தணி முறையிலான திண்மக் கழிவகற்றல் விசேட செயற்றிட்டம், அப்பிரதேசம் முழுவதும் இன்று (04) முன்னெடுக்கப்பட்டது.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஆணையாளர் மேற்படித் தகவல்களைத் தெரிவித்தார்.\n\"கல்முனை மாநகர சபையால் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகளுள் திண்மைக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கே அதிகூடிய பணம் செலவு செய்யப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு மாத்திரம் எமது மாநகர சபையின் 55 மில்லியன் ரூபாய் நிதி திண்மைக் கழிவகற்றல் சேவைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\n“இவ்வாறு பாரிய நிதியைச் செலவிட்டு கல்முனை மாநகர சபை திண்மக் கழிவகற்றல் சேவையை மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு போதாமையாகவே இருந்து வருகின்றது.\n“குப்பைகளை வகைப்படுத்தாமல் கையளிப்பதும் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை வீசுவதும் எமக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. பொதுவாக கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளில் 90 சதவீதமானவை எம்மால் சேகரித்து அகற்றப்படுகின்றன.\n“உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கண்டிப்பான பணிப்புரையின் பிரகாரம், கடந்த ஜூன் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் நாடு முழுவதும் வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் மாத்திரமே உள்ளூராட்சிமன்றங்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.\n“பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் இத்திட்டம் வெற்றியளித்துள்ளன.\n“அதுபோன்று கல்முனையிலும் நடைமுறைக்கு வந்துள்ள இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு இப்பகுதி வாழ் பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.\n“அந்தவகையில், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அடுத்த வாரம் தொடக்கம் வகைப்படுத்தப்படாத குப்பைகள், எக்காரணம் கொண்டும் கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் வாகனங்கள் பொறுப்பேற்க மாட்டாது என்பதை கண்டிப்பாக அறியத்தருகின்றேன்.\nஅதேவேளை, பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பைகளைப் போடுவோருக்கு எதிராக, பொலிஸார் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்” என்றார்.\nதிண்மக்கழிவகற்றலுக்கு வருடம் ரூ.55 மில். செலவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2016/05/", "date_download": "2018-07-16T04:49:55Z", "digest": "sha1:ZX34UJFWZXNOYIHKBITAH5S27PIWIPU7", "length": 17674, "nlines": 189, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : May 2016", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\n108 உடன் செல்லும் செவிலியர்களுக்கு\nமரியாதையைகுரிய திட்ட இயக்குனர் (TNHSP)\nஇத்தனை நோயாளிகள் நலசங்க நிதியில் இருந்து வழங்க வேண்டி ஆணை பிறப்பிக்கபட்டு உள்ளது.\nஅதற்கான ஆணை இங்கு தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ADMK கட்சி வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக வரும் 23 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளனர்.\nஅதேபோல் மீண்டும் சுகாதார துறை அமைச்சராக மாண்புமிகு Dr. C. விஜயபாஸ்கர் ஐயா அவர்கள் பதவி ஏற்க உள்ளனர்.\nமருத்துவரால் மன உளைச்சல்-மன்னார்குடியில் செவிலியர் தற்கொலை\nமருத்துவரை கண்டித்து போராட்டம் செய்த\nமருத்துவமனை மூத்த செவிலிய கண்காணிபாளரையும்\nமுதலில் மருத்துவர்களை பற்றி பார்போம்.\nஅநேக மருத்துவர்கள் அநேக இடங்களில் மருத்துவமனையில் உடன் பணி புரியும் மருத்துவதுறை சகஊழியர்களை அடிமைகள் போல் எண்ணி கொண்டு வார்த்தைகளையும் அதிகாரங்களையும் மற்றவர்கள் மேல் தவறாக பிரயோகின்றனர்.\nஇதனை சரி செய்ய வேண்டி நாம் சென்று தெரிவிக்கும் மேலதிகாரிகள் யார்\n(இங்கு மருத்துவர்கள் என்ற வார்த்தையை TERM யை பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும். இதில் நல்லவர்கள�� உள்ளனர் அவர்கள் விதிவிலக்கு)\nஎத்தனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் பணிக்கு சரியான நேரத்திற்கு வந்து பணியை விட்டு சரியான நேரத்திற்கு செல்கின்றனர்.\nசத்தியமாக மருத்துவர்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.\nஅவர்களுக்கு கெட்ட பெயர் வரமால், அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பிரச்னையும் அவபெயரும் வராமல் வரும் நோயாளிகளுக்கு தங்களால் முடிந்த வரை இயன்ற சிகிச்சியை அளித்து, வரும் நோயாளிகள் மருத்துவ சிகிச்சையின் விவரம் அறியாமல் அளித்த சிகிச்சையில் அறியாமையால் குறை கண்டுபிடித்து புகார் அனுப்பினால் அதற்காக மேலதிகாரிகளிடமும் மருத்துவரிடமும் திட்டுகளையும் பெற்று கொண்டு மேலதிகாரியிடம் மெமோ வாங்கி கொண்டு இறுதியில் பழிகடா ஆக்க படும் செவிலியர்கள் என்ன பாவம் செய்தனர்.\nசில மருத்துவர்கள் மரியாதையை பெறுவதற்காக பல்வேறு இடங்களில் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், மரியாதையை மதிப்பதால் தான் வருமே தவிர மிதிப்பதால் அல்ல.\nமருத்துவர்கள் கொஞ்சம் மனசாட்சியோடு நடந்து கொள்வது நல்லது.\nஒரு மூத்த செவிலியரை அதுவும் ஒரு கண்காணிப்பாளரை அடிக்கும் அளவுக்கு துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை\nகாவல் துறை நண்பர்கள் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் காவல் துறை தான், கடவுள் இல்லை.\nபிரச்னை என்பதால் மருத்துவதுறை நண்பர்கள் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோர் அடிக்குதுனா பிரச்னை பண்றோம்.\nஒரு பொண்ணு செத்து இருக்கு, ஒரு நாள் போராட்டம் பண்ண கூடாதா\nஅப்படியே போராட்டம்னா பொங்கி எழுந்துருவிங்களோ,\nஅப்படியே நேர்மைக்கும் நீதிக்கும் கட்டுபட்டவர் ஐயா.\nஅரசியல் கட்சி தலைவருக்கு எதாவது ஒன்னுனா கட்சி காரங்க எத்தனை பேரு பொதுமக்களுக்கு இடஞ்சாலா எத்தனை போராட்டம் பண்றாங்க, அங்க ஒன்னும் கலட்டுனா மாதிரி தெரியல, வேடிக்கை தான் பார்த்திங்க.\nஉங்க கிட்ட துப்பாகியும் காக்கி யுனிபாம்மும் இருந்தா என்ன வேணா செய்விங்களா\nபீரங்கி வைத்து இருந்த வெள்ளைகாரனே\nபோராட்டத்தை பார்த்து பின்வாங்கியவன் தான்\nஒரு பெண் என்றும் பாராமல்\nஅதுவும் பணியில் யுனிபாம்மில் உள்ள ஒரு செவிலியர்\nமேல் கைவைக்கும் அளவுக்கு துணிச்சல்.\nஇங்கு ஒரு நாள் ஒரே ஒரு நாள்\nசெவிலியர்கள், மருந்தாளுனர்கள், மற்�� மருத்துவதுறை நண்பர்கள் வெளியே வந்து நின்றோம் என்றால் என்ன ஆகும் நிலைமை\nகாவல் துறை நண்பர்கள் தமிழகம் முழுவதும் ஒரு லச்சம் இல்லை ரெண்டு லச்சம் கூட இருந்து விட்டு போங்கள்\nஉங்களுக்கு காக்க சொல்லி தான் ஆணை தாக்க சொல்லி அல்ல.\nஅரசால் நீதி துறையால் உங்களுக்கு வழங்க பட்டு இருக்கலாம்.\nமருத்துவதுறை நண்பர்கள், செவிலியர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கலாம்.\nநாங்கள் காவல் துறை எங்களை காக்க வில்லை, என்று ஒரு நாளோ ஒரு மணி நேரமோ மக்களை காக்காமல் இருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்து விட்டு மருத்துவதுறையினர் மேலே கை வைக்கவும்.\nஆனால் இங்கு ஒற்றுமை என்ற வார்த்தை ஓங்கி ஒலிக்காததால் தான் இவ்வளவு பிரச்னை.\nசங்கங்கள் என்ன செய்து கொண்டு இருகின்றனர் என்று தெரியவில்லை. வாயில் கண்டனம் தெரிவித்தால் போதுமா என்பதை நீங்களே ஒரு முறை யோசித்து கொள்ளுங்கள்.\nசெவிலிய சகோதரிகள் சத்தியமாக ஒன்றை நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.\nசெவிலியர்கள் என்றாலே இன்னல்களையும் துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவிக்க பிறந்த பிறவிகள் தான்.\nஅது ஏனோ ஆண்டவன் எழுதிய எழுதாத விதி.\nஇதற்காக நம்மை நாம் மாய்த்து கொள்வது தீர்வாகாது.\nபிரச்சனைகளை எதிர்கொள்வோம் வெறியோடு, அல்லது வாழ்வோம் வேதனைகளோடு.\nஇதனை எழுதும் பொழுது வேதனைகளோடும் வெறியோடும் கண்களில் கண்ணீர் வருகிறது என்பது உண்மை.\nமேலே எழுதிய வார்த்தைகளில் வருத்தம் இருக்கலாம்\nவார்த்தைகளில் வருத்தம் இருக்கலாம் வலியோடு எழுதியதால்\nஆனால் எங்களுக்கு உங்கள் மேல் வஞ்சனை, வன்மம் இல்லை,\nவலிகளோடு நாங்கள் விழிகளோடு நீங்கள் இருந்தால் நல்லது என்பதே எங்கள் ஆசை.\nகாலம் மாறும் களம் மாறும் கதைகள் மாறும், மாற்றப்படும்.\nதேர்தல் நேரத்துலையே நம்மள ஒரு அரசியல் தலைவரும் கண்டுக்கல\nசெவிலியர் தினத்தன்று யாராவது ஒருத்தராவது வாழ்த்து சொல்லி இருகாங்ககளா\nஜெய்ச்சி வந்தா நீங்க எங்கள கண்டுக்க போறீங்க\nஇதுதான் செவிலிய துறைக்கு இருக்கும் மரியாதை\nஇதையெல்லாம் ஒரு நாள் இரவில் மாற்ற முடியாது.\nமாற்றம் நம்மால் நாம் அனைவரும் இணைந்தால்\nஇந்த இரண்டையும் பெரும் நாளே\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nமருத்துவரால் மன உளைச்சல்-மன்னார்குடியில் செவிலியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/photos/", "date_download": "2018-07-16T04:55:56Z", "digest": "sha1:QMNM5AUZCLSWINQ7V3FUDDD6B3GJX4WL", "length": 10604, "nlines": 116, "source_domain": "rammalar.wordpress.com", "title": "photos | Rammalar's Weblog", "raw_content": "\nஉணவாக நினைத்த கடல் சிங்கத்திற்கே உணவான சுறாவின் அவலம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் – மின்னஞ்சலில் வந்தவை\nமனதை இதமாக்கும் அழகிய படங்கள்- 1\nசிங்கப்பூர் பொடானிகல் கார்டன் – புகைப்படங்கள்\nதவளை வாயனும், கரண்டி வாயனும்\nஎஜமானாகும் தகுதி தானே வரும்…\nகவிதை – பொதிகை சாரல்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nkayshree on * நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\nமுனைவர்.சா.வினோலியா on காலை மாலை உலாவி நிதம் காறு வாங்கி…\nkayshree on முலாம்பழம் – மருத்துவ பயன்கள்\nபோராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் | ஒத்திசைவு... on வீடு வரை உறவு ..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/counselling-b-ed-course-begins-000640.html", "date_download": "2018-07-16T04:25:16Z", "digest": "sha1:7COAR5C5LEHJISOK6XSVREAH3CFH5P3F", "length": 8598, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.எட். கலந��தாய்வு இன்று தொடக்கம்: மாணவ, மாணவிகள் ஆர்வம் | Counselling for B.ed Course begins - Tamil Careerindia", "raw_content": "\n» பி.எட். கலந்தாய்வு இன்று தொடக்கம்: மாணவ, மாணவிகள் ஆர்வம்\nபி.எட். கலந்தாய்வு இன்று தொடக்கம்: மாணவ, மாணவிகள் ஆர்வம்\nசென்னை: ஆசிரியர் பணியிடங்கள் சேர உதவு பி.எட். படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. கவுன்சிலிங்கில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\nசென்னை காமராஜர் சாலை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் கவுன்சிலிங்கை நடத்துகிறது. இன்று காலை 8.30 மணிக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கவுன்சிலிங்கைத் தொடக்கி வைத்து, மாணவர்களின் கல்லூரிச் சேர்க்கைக்கான கடிதங்களை வழங்கினார்.\nஇந்த கவுன்சிலிங்கின் மூலம் தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.\nஅக்டோபர் 5 வரை 6 நாள்கள் இந்த கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nமுதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.\nசெப்டம்பர் 29-ல் கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ல் இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.\nஅக்டோபர் 1-ல் தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ல் தமிழ், ஆங்கில பாடப் பிரிவினருக்கும், 5-ல் காலையில் வரலாறு, புவியியல், வணிகவியல் பிரிவினருக்கும், பிற்பகல் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஒரு பவுன் தங்கமும்,���5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/admk-factions-merger-10-reasons-for-o-panneerselvams-hesitation/", "date_download": "2018-07-16T04:57:43Z", "digest": "sha1:IYYLQZPCB6JDFM6LDJHI5ZXAUXVUAV7E", "length": 26096, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிமுக அணிகள் இணைப்பு : ஓ.பி.எஸ்.ஸை பதுங்க வைக்கும் 10 காரணிகள்- admk factions merger : 10 reasons for o.panneerselvam's hesitation", "raw_content": "\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nஅதிமுக அணிகள் இணைப்பு : ஓ.பி.எஸ்.ஸை பதுங்க வைக்கும் 10 காரணிகள்\nஅதிமுக அணிகள் இணைப்பு : ஓ.பி.எஸ்.ஸை பதுங்க வைக்கும் 10 காரணிகள்\nஅதிமுக அணிகள் இணைப்புக்கு இணங்காமல் ஓ.பி.எஸ் பதுங்க 10 காரணிகளை பட்டியல் இடலாம். இத்தனை தடைகளைத் தாண்டி, அணிகள் இணைந்தால் அது இன்னொரு அதிசயம்தான்.\nஅதிமுக அணிகளை இணைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் துடியாய் துடித்தாலும், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்வம் காட்டவில்லை. அப்படி ஓ.பி.எஸ். அணியினர் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு காரணங்கள் இவைதான்…\n1.இன்னமும் ஓ.பி.எஸ். நம்பர் டூ-வா : எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் செல்வாக்கை உருவாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாரில்லை. அதேசமயம், தொண்டர்கள் மத்தியில் தலைவராக உருவாகிவிட்ட ஓ.பி.எஸ்., இன்னமும் ஜெயலலலிதாவிடம் இருந்ததுபோல நம்பர் டூ-வாகவே இருக்க வேண்டுமா : எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் செல்வாக்கை உருவாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாரில்லை. அதேசமயம், தொண்டர்கள் மத்தியில் தலைவராக உருவாகிவிட்ட ஓ.பி.எஸ்., இன்னமும் ஜெயலலலிதாவிடம் இருந்ததுபோல நம்பர் டூ-வாகவே இருக்க வேண்டுமா என்கிற கேள்வி அவரது ஆதரவாளர்களிடம் எழுகிறது.\n: ‘ஆட்சி உனக்கு; கட்சி எனக்கு’ என டீல் போடலாம் என்றால், அதற்கும் எடப்பாடி அணி முழுமையாக ஒத்துழைக்க தயாரில்லை. ஒருவேளை ஓ.பி.எஸ்.ஸை பொதுச்செயலாளர் ஆக்கினால், இப்போது டிடிவி.தின���ரன் செய்வதைப்போல எடப்பாடியையே கட்சியை விட்டு நீக்கினால் என்ன செய்வது’ என டீல் போடலாம் என்றால், அதற்கும் எடப்பாடி அணி முழுமையாக ஒத்துழைக்க தயாரில்லை. ஒருவேளை ஓ.பி.எஸ்.ஸை பொதுச்செயலாளர் ஆக்கினால், இப்போது டிடிவி.தினகரன் செய்வதைப்போல எடப்பாடியையே கட்சியை விட்டு நீக்கினால் என்ன செய்வது என்கிற பதற்றம் இ.பி.எஸ். அணியிடம் இருக்கிறது.\nஎனவே ஒரு வழிகாட்டும் குழுவை அமைக்கலாம்; அந்தக் குழுவுக்கு ஓ.பி.எஸ். தலைவராக இருக்கட்டும் என இ.பி.எஸ். தரப்பு கூறுகிறது. ஆனால் இந்த ஐடியா ஓ.பி.எஸ். தரப்புக்கு பிடிக்கவில்லை.\n3.யார், யாருக்கு அமைச்சர் பதவி: இரு அணிகளும் பிரிந்த காலகட்டத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஓ.பி.எஸ். மீது கடும் விமர்சனங்களை வைத்தனர். இப்போதும் அவர்கள் எடப்பாடி அணியில் செல்வாக்காக இருக்கிறார்கள். சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் இன்னமும் டி.டி.வி தரப்புடன் நட்புடன் இருப்பதாக ஓ.பி.எஸ். தரப்பு நம்புகிறது. இவர்களில் சிலரையாவது விடுவிக்க இ.பி.எஸ். தயாராவாரா: இரு அணிகளும் பிரிந்த காலகட்டத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஓ.பி.எஸ். மீது கடும் விமர்சனங்களை வைத்தனர். இப்போதும் அவர்கள் எடப்பாடி அணியில் செல்வாக்காக இருக்கிறார்கள். சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் இன்னமும் டி.டி.வி தரப்புடன் நட்புடன் இருப்பதாக ஓ.பி.எஸ். தரப்பு நம்புகிறது. இவர்களில் சிலரையாவது விடுவிக்க இ.பி.எஸ். தயாராவாரா என ஓ.பி.எஸ். தரப்பில் கேட்கிறார்கள்.\nஇதைவிட முக்கியம், அணிகள் இணைந்தால் ஓ.பி.எஸ்., மாபாய் பாண்டியராஜன், செம்மலை ஆகியோருக்கு அமைச்சர் பதவி என பேசப்படுகிறது. இவர்களில் ஓ.பி.எஸ்., மாபாய் ஓ.கே செம்மலைக்கு கொடுப்பதாக இருந்தால், அதே அணியில் எம்.எல்.ஏ.வாக உள்ள முன்னாள் அமைச்சர் சண்முகநாதனுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என ஒரு கோரிக்கை கிளம்புகிறது. ஆக, அமைச்சர் பதவியை பங்கு வைப்பது பெருங்குழப்பம்\n4. கொங்கு ஆதிக்கத்தை விட முடியுமா : ஜெயலலிதா, சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோர் அதிகாரத்தில் இருந்தவரை, அ.தி.மு.க.வில் தென் மாவட்ட���்தின் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் அதீத ஆதிக்கம் செலுத்தினார்கள். இப்போது சசிகலா, ஓ.பி.எஸ். ஆகிய இருவருமே அதிகார மகுடத்தை இழந்த நிலையில், முதல் முறையாக கொங்கு பகுதியினர் அதிகாரத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். எடப்பாடிக்கு ஆரம்பகட்டத்தில் எழுந்த சில சிக்கல்களை டெல்லியில் பேசி சரி செய்ததில் கொங்கு லாபிக்கு முக்கிய பங்கு உண்டு.\nஒருவேளை மீண்டும் ஓ.பி.எஸ். கைகளுக்கு கட்சி சென்றால், மறுபடியும் தென் மாவட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் கட்சியில் வலுப்பெறும். இதை கட்சியில் உள்ள கொங்கு பிரமுகர்கள் ஏற்றாலும்கூட, அவர்களுக்காக வேலை செய்த ‘லாபியிஸ்ட்கள்’ விடுவார்களா கொங்கு மண்டல வாக்குகளே அதிமுக.வை அதிகாரத்தில் அமர்த்தியது. எனவே ஆட்சியும் கட்சியும் கொங்கு பிரமுகர்களின் கைகளில் இருப்பதுதான் நியாயம் என்கிற குரலை சிலர் ஓங்கி ஒலிக்கிறார்கள். இது ஓ.பி.எஸ். தரப்புக்கு நெருடல்\n : ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாமை, நீட் உள்ளிட்ட பிரச்னைகளில் சாதிக்க முடியாதது, அமைச்சர்களை சுற்றிய ஐ.டி. ரெய்டுகள், டெல்லி அழுத்தத்திற்கு பணிந்து ஒரு மாணவியையும்கூட குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியது, பொது நலனுக்காக போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்களை கைது செய்து நீண்ட நாள் சிறை வைத்தது, மாநிலம் முழுவதும் தலைதூக்கிய வறட்சி, குடிநீர் பஞ்சம் என இந்த ஆட்சி சம்பாதித்து வைத்திருக்கும் கெட்ட பெயர் நிறைய\nஅதேசமயம் ஓ.பி.எஸ். ஆட்சியில் இருந்த குறுகிய காலத்தில் ஜல்லிக்கட்டு அனுமதி, சென்னை குடிநீருக்காக ஆந்திர முதல்வருடன் சந்திப்பு, புயல் நிவாரணப் பணிகளில் சுறுசுறுப்பு என நற்பெயர் ஈட்டியிருந்தார். இப்போதைய ஆட்சியாளர்களுடன் இணைந்தால், அந்தப் பெயரை இழக்க வேண்டியிருக்கும் என ஓ.பி.எஸ்.ஸை அவரது ஆதரவாளர்களே மிரட்டுகிறார்கள்.\n6.ஓ.பி.எஸ். தளபதிகளுக்கு மரியாதை கிடைக்குமா ஓ.பி.எஸ். அணியில் முக்கிய தளகர்த்தர்களாக இருக்கும் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.ஹெச்.பாண்டியன், மனோஜ்பாண்டியன், சண்முகநாதன், ஜெயபால் உள்ளிட்ட பலருக்கு கட்சியில் குறிப்பிடத்தக்க பதவி இல்லை. எனவே அணிகள் இணைப்புக்கு பிறகு இவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா ஓ.பி.எஸ். அணியில் முக்கிய தளகர்த்தர்களாக இருக்கும் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.ஹெச்.பாண்டியன், மனோஜ்பாண்டியன், சண்முகநாதன், ஜெயபால் உள்ளிட்ட பலருக்கு கட்சியில் குறிப்பிடத்தக்க பதவி இல்லை. எனவே அணிகள் இணைப்புக்கு பிறகு இவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா என்பது பெரிய கேள்வி. ஓ.பி.எஸ். அணியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் இணைப்பு முயற்சியில் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு இது முக்கிய காரணம்.\n : இரு அணிகளுக்கும் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது ஓ.பி.எஸ். மீதான அதிக விமர்சனங்களை வைத்தவர்களில் அமைச்சர் விஜயபாஸ்கரும் ஒருவர். இப்போது ஐ.டி. ரெய்டு, சொத்து முடக்கம் உள்ளிட்ட விவகாரங்களால் விழிபிதுங்கி நிற்பவரும் அவரே ஓ.பி.எஸ். இணையவேண்டும் என்றால், விஜயபாஸ்கரை நீக்கவேண்டும் என்கிற நிபந்தனையையும் ஓ.பி.எஸ். அணியில் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.\nஅப்போதுதான் ஊழலுக்கு எதிரானவராக ஓ.பி.எஸ்.ஸை பிரகடனப்படுத்த முடியும் என்பது அவர்கள் வாதம் தவிர, விஜயபாஸ்கரையும் தீவிர டிடிவி ஆதரவாளராக ஓ.பி.எஸ். டீம் பார்க்கிறது. அவரை நீக்க இ.பி.எஸ். சம்மதிப்பாரா தவிர, விஜயபாஸ்கரையும் தீவிர டிடிவி ஆதரவாளராக ஓ.பி.எஸ். டீம் பார்க்கிறது. அவரை நீக்க இ.பி.எஸ். சம்மதிப்பாரா\n ஜெயலலிதா இருந்தவரை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையே டெல்லி விவகாரங்களில் அதிமுக.வின் பிரதிநிதியாக உலா வந்தார். சசிகலா, டிடிவி. தரப்பு ஆதரவாளராக அவர் இருந்தாலும், இப்போது முழுக்க எடப்பாடியை அனுசரிக்க ஆரம்பித்துவிட்டார். தொடர்ந்து அவரையே டெல்லியில் முன்னிலைப்படுத்த எடப்பாடி தரப்பு விரும்புகிறது.\nஆனால் ஓ.பி.எஸ். தனி அணியான பிறகு இந்த அணிக்காக மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் டெல்லியில் செய்திருக்கும் லாபி அதிகம். அணிகள் இணைப்புக்கு பிறகு இவர்களுக்கு டெல்லியில் என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது.\n9.டிடிவி. ஆதரவு நிர்வாகிகளுக்கு கல்தா தலைமைகழக நிர்வாகிகளில் இன்னமும் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு முக்கியத்துவத்தை இ.பி.எஸ். குறைப்பாரா தலைமைகழக நிர்வாகிகளில் இன்னமும் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு முக்கியத்துவத்தை இ.பி.எஸ். குறைப்பாரா என்கிற கேள்வியை ஓ.பி.எஸ். தரப்பில் அழுத்தமாக எழுப்புகிறார்கள்.\n10. ம��வட்ட தளபதிகளின் தயக்கம்: ஓ.பி.எஸ். தனி அணியான பிறகு, அந்த அணிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்படாவிட்டாலும்கூட, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஓரிருவர் தங்களை தலைவர்களாக பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் மூலமாகவே ஓ.பி.எஸ். தனது தர்மயுத்த கூட்டங்களை நடத்தி வருகிறார். இப்போது இ.பி.எஸ். அணியுடன் இணைந்தால், அவர்கள் எல்லாம் மறுபடியும் கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் வாய்ப்பே அதிகம்.\nஉதாரணத்திற்கு, சேலத்தில் முதல்வர் எடப்பாடி தரப்புக்கு எதிராக கடும் போட்டியைக் கொடுத்தவர் செம்மலை. அப்போது செம்மலையுடன் இருந்தவர்கள் இனி முதல்வரை எதிர்த்து கட்சிக்குள் தாக்குப்பிடிக்க முடியுமா அதேபோல விழுப்புரத்தில் அமைச்சர் சண்முகத்தை எதிர்த்த லட்சுமணன், நாகையில் ஓ.எஸ்.மணியனை எதிர்த்த ஜெயபால் ஆகியோரின் கதி என்ன அதேபோல விழுப்புரத்தில் அமைச்சர் சண்முகத்தை எதிர்த்த லட்சுமணன், நாகையில் ஓ.எஸ்.மணியனை எதிர்த்த ஜெயபால் ஆகியோரின் கதி என்ன என்கிற கேள்வி எழுகிறது. இ.பி.எஸ். அணியுடன் இணைய மாவட்ட அளவிலேயே ஓ.பி.எஸ். அணியில் எதிர்ப்பு கிளம்ப இது ஒரு காரணம்\nஇத்தனை தடைகளைத் தாண்டி, அணிகள் இணைந்தால் அது இன்னொரு அதிசயம்தான்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்\n‘கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்’ – டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ஸ்டாலின்\n2019 எம்.பி. தேர்தலுடன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மோடி திட்டத்திற்கு இபிஎஸ்-ஓபிஎஸ் எதிர்ப்பு\nலோக் ஆயுக்தா மசோதா விரைவில் வரும்: சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தங்க தமிழ்செல்வன் வாபஸ் பெறவில்லை\nஅமைச்சர் ஜெயகுமார் கலகல: ‘நண்டுக்கு நடுங்க மாட்டேன், சிங்கம்-புலியை பார்த்தவன் நான்’\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமனம்\n18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமுதல்வரின் பெருமைக்காக ரத்த தானம் வழங்குமாறு காவலர்களை மிரட்டுவதா\n”கதிராமங்கலம் நிலத்தடிநீர் அமிலமானதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனமே காரணம்”: பேராசிரியர் ஜெயராமன்\nஉ.பி.-யை உலுக்கிய மூளை வீ���்க நோய் காரணங்களும், தடுப்பு நடவடிக்கைகளும்\nதாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களை மீட்பதில் தாமதம்: வெளிநாட்டு வீரர்கள் வருகை\nஒருவரைக் காப்பாற்றவே குறைந்தது 11 மணிநேரமாவது ஆகும் என தகவல்\nதாய்லாந்து குகையில் 2 வாரமாக தத்தளிக்கும் சிறுவர்கள்: மீட்கச் சென்ற நீச்சல் வீரர் பலியான சோகம்\nகுழந்தைகளை மீட்பதற்காக உள்ளே சென்ற நீச்சல் வீரர் உயிரிழந்த சோகம்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nவினை தந்திரம் கற்போம் : தேர்தலின் போது வீட்டிலிருந்தே ஓட்டுப்போட முடியுமா\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nவிபத்தில் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம் : அமைச்சர் ஜெயகுமார் இரங்கல்\nபிறந்தநாளில் நேர்ந்த துயரம்… விபத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nமைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்யும் ஆன்ட்ராய்ட் போன்\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2009/04/xxx.html", "date_download": "2018-07-16T04:20:33Z", "digest": "sha1:X7FTFTQMXDTK26DHGTMCEGD6PPHWT7YF", "length": 26660, "nlines": 316, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: XXX பத்து வழிகள்", "raw_content": "\n1) லிஃப்டுக்குள் நுழைபவர்கள் அவர்களுக்காக ஸ்பெஷல் சர்வீஸ் வருவது போல கதவு திறந்தவுடனே உள்ளே நுழைய முயன்று வெளியே வருபவர்களை இடிப்பது போல் வந்து அசடு வழியும்போது\n2) பத்தாவது தளத்திற்���ு செல்ல வேண்டியவர்கள், லிஃப்ட் ஏதோ பாய்ண்ட் டூ பாய்ண்ட் சர்வீஸ் என நினைத்துக் கொண்டு லிஃப்ட்டில் கூட ஃபுட்போர்டு அடிக்கும் போது..\n3) சரியா பச்சை விளக்குதாஙக எரியும் நம்ம ரூட்ல. மஞ்சள் மாறிடபோதுன்னு கொஞ்சம் முறுக்குவோம். சிஞல் பார்க்காம அவங்க குறுக்குல் வந்துட்டு \"எப்படி போறான்\" பாருன்னு நம்மள குத்தம் சொல்லும் பொண்ணுங்கள பார்க்கும் போது..\n4) கேண்டின்ல வரிசையா டம்ளர் இருக்கும். பெரிய இவரு மாதிரி வந்து கேனோடு எடுத்து, அத கீழ் உதட்டில் முட்டுக் கொடுத்து தண்ணி குடிச்சிட்டு, கொஞ்ச தண்ணிய வாயில இருந்து அது மேல தெளிச்சிட்டு போகும் போது\n5) கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது\n6) அதிசயமா ஒருத்தர் நம்மளுக்கும் புரியற மாதிரி ப‌யிற்சி வகுப்பு எடுத்திட்டு இருக்கும்போது அவரையும் கடுப்பேத்தி நம்மளையும் கொலை முயற்சி செய்ய தூண்டிற மாதிரி \"அக்கட கொட்டு கொட்டு\"னு ஒருத்தன் மொபைல் அலறும்போது\n7) Conference roomக்கு போய் client கூட conferenceபோடுவதற்கு ஃபோன எடுத்திட்டு வந்து டெலிஃஃபோன் ஜாக்குக்கு பதிலா LAN portல சொருகிட்டு, phone ஒர்க் ஆகல சொலறவங்கள பார்க்கும்போது\n8) காலேஜ் வரைக்கும் காடுவெட்டில புரண்ட அழுக்குமூட்டை அண்ணாமலை ,Hey dude try to avoid road side food என்று அட்வைஸ் அய்யாசாமீயா மாறும்போது\n9) இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது\n10) பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…\nங்கொய்யால மறுபடியும் நம்ம manufacturing domainக்கே போயிடலாம்ன்னு தோனுதுங்க..\nதலைப்பு :XXX= ஐ.டியை வெறுக்க பத்து வழிகள். (நீங்க வேற ஏதாவ்து நினைச்சிங்கன்னா அதையும் போட்டுக்கலாம். அதுக்காகாத்தான் xxxxxxxxx..)\nஃப்ரியா விடு.. ஃப்ரியாவிடு மாமே..\nபோக வேண்டியது தானே. இங்க கண்ணுக்கு குளிர்ச்சியாவது இருக்கும். அங்க பாலைவனம்தாண்டி:)\n\\\\பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்க��னிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…\\\\\nகார்கி இதெல்லாம் ரொம்ப ஓவர்...\nநீ பர்ஸ்டு சொன்ன 4 பாயிண்டுக்கும் ITக்கும் என்னப்பா சம்பந்தம்\n//இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது//\nநான் அவன் இல்லை :)))\n//ங்கொய்யால மறுபடியும் நம்ம manufacturing domainக்கே போயிடலாம்ன்னு தோனுதுங்க//\nஅக்கரைக்கு இக்கரை பச்சைதான் மாமு, மெர்சலாவாத.\nஆமா, இது நீ எழுதுனது தானா, இல்லை வேற யார் கூடயாவது ஒட்டுகாஜி போட்ணுக்கறியா\n// பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது///\nநல்லாவே ஃபீல் பண்ணியிருக்கீங்க ஸேம் ப்ளட்\n//கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது//\nநான் இதுவரைக்கும் ஒரு ஹாய் கூட சொல்லாததும் நன்மைக்கே :))))\nஎம்புட்டு டெரரா யோசிச்சு ஃபீல் பண்ணி பிளாக்கும்போது இது மாதிரி அப்பறம் டிராக் மாத்தற கமெண்ட்களை பார்க்கும்போது.....\nபதிவு என்னமோ நல்லாத்தான் இருந்துச்சு...ஆனா “ ஐ.டியை வெறுக்க பத்து வழிகள்.” படிச்சவுடனே, செம கடுப்பா இருந்துச்சு.\nகணிணித்துறையில் பயின்றவர்கள் நிறைய பேர் வேலையின்றி தவித்துக்கொண்டிருக்கும் போது நீங்க இப்படி சொல்வது வேதனையா இருக்கு :(\nபெங்களூர் வந்தமா training attend பண்ணுணமானு இருக்கனும். காலேஜ் மாதிரி இங்கேயும் ப்ராக்ஸி கொடுக்க சொல்லீட்டு நேரம் கெட்ட நேரத்துல M.G Road, Brigade Road சுத்தீட்டு இருந்தா இப்படி தான் தலைப்பு வைக்க தோனும்\nConference roomக்கு போய் client கூட conferenceபோடுவதற்கு ஃபோன எடுத்திட்டு வந்து டெலிஃஃபோன் ஜாக்குக்கு பதிலா LAN portல சொருகிட்டு, phone ஒர்க் ஆகல சொலறவங்கள பார்க்கும்போது ////\nஇவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது /////\nநிறைய ஐ.டி. ஆசாமிகள் இப்படி தான் கார்க்கி பில்ட் அப் குடுக்குறாங்க. எங்க ஆபிசிலேயே பாக்குறேனே.\nதமிழ்மணத்துல உங்க பேரக் காணோம்...\nஒ..இதுக்குதான் அந்த சோதனை யா\n\\\\பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…\\\\\nஅப்பாடா ஒருவழியா பெங்களூர் போயிட்டாப்ல..\nஒரு வாரம் நிம்மதினு நினைச்சா..\nஇது \"விடாது கருப்பு\" மாதிரி \"விடாது கார்க்கி\" போலயா...\nபுது டாபிக். எதிர்பதிவு போட சூப்பர் சான்ஸ்.. மெக் ஃபீல்டப்பத்தி.. கொஞ்சம் பிஸி.\n(இது யாரு எழுதுனதுன்னு நாளைக்கு பதிவுலபோடுறேன்னு வரட்டும்.. முதுகுல போடுவோம் அப்புறம்)\n//) அதிசயமா ஒருத்தர் நம்மளுக்கும் புரியற மாதிரி ப‌யிற்சி வகுப்பு எடுத்திட்டு இருக்கும்போது அவரையும் கடுப்பேத்தி நம்மளையும் கொலை முயற்சி செய்ய தூண்டிற மாதிரி \"அக்கட கொட்டு கொட்டு\"னு ஒருத்தன் மொபைல் அலறும்போது //\nரசித்தேன் சகா.. (நுண்ணரசியல்.. விஜய் பாட்டு டப்பிங்)\nரொம்ப நொந்து போயிட்ட போல...\nபோனாப்போவுது, வுடுங்க, வாழ்க்கைல நாலுந்தான் இருக்கும். ஹிஹி\n5) கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது\n// கஷ்டபட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது//\nஉங்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று தாங்க நான் ஜிடாக்கில் வருவது கிடையாது.\nஉனக்கென்று ரசிகர் இருக்க...தலைப்பு வைத்து இழுக்க என்ன அவசியம்\n// காலேஜ் வரைக்கும் காடுவெட்டில புரண்ட அழுக்குமூட்டை அண்ணாமலை ,Hey dude try to avoid road side food என்று அட்வைஸ் அய்யாசாமீயா மாறும்போது //\n//XXX= ஐ.டியை வெறுக்க பத்து வழிகள். (நீங்க வேற ஏதாவ்து நினைச்சிங்கன்னா அதையும் போட்டுக்கலாம்//\nதலைப்பை இப்படி ஏடாகூடமா வைச்சுட்டு நீங்க நினைக்கறதை போட்டுக்கலாம் ன்னு சொல்றதெல்லாம் சரியில்லை.....\nஃப்ரியா விடு மாமே :))\n//ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again //\nஇனிமே ஹாய் சொன்னா ஷூவ தூக்கி என்மேல வீசுங்க சகா\nமீசையில மண் ஒட்டலைன்னு நினைக்கிறேன்\nxxx னு போட்டு இளைஞர்கள ஏமாத்துறீங்க. இதெல்லாம் சரியில்ல. அப்புறம் சங்கத்த கூட்டி உங்களுக்கு மொக்க பின்னூட்டம் போட சொல்வேம்\nங்கொய்யால மறுபடியும் நம்ம manufacturing domainக்கே போயிடலாம்ன்னு தோனுதுங்க..\nஹி..ஹி.. நாமெல்லாம் ஆரம்பத்துல இருந்தே (ஒண்ணாவதுல இருந்தேவான்னு கேக்கக்கூடாது) ஐ.டி.தான்.. அதனால திரும்பறத பத்தி யோசிக்கக் கூட முடியாது..\nஐ.டி வேலை நிலைக்க பத்து வழிகள் (கார்க்கி)\n’சென்னைவாசிகள் உழைத்து சாப்பிட தயாரில்லை’\nதிரைக்கதை எழுத நடிகர் கமல் நடத்தும் பட்டறை\nபெங்களூர் பதிவர் மாநாடும் ப்ளீசிங் பவுடரும்\nவலையுலக ராணிகளின் கேள்விகளும் எனது பதில்களும்\nசாலமனுக்கு ஒரு கடி தம்\nஎனக்கு எப்போ இந்த மாதிரி சொல்லுவீங்க\nபரிசல், கார்க்கி, ஆதி மற்றும் அந்த மூன்று பேரும்\nசினிமா கிசுகிசு.. ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்காக\nசே குவேரா - என் தலைவன்\n2009 தேர்தலில் என் ஓட்டு இவருக்குத்தான்\nமிஸ்ஸை மிஸ் பண்ண ஏழு\nமகாத்மா காந்தியை வெறுப்பேற்றும் பதிவுலகம்\nகாதலியை தேடும் பிரபல பதிவர்\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaisaral.blogspot.com/2011/06/blog-post_30.html", "date_download": "2018-07-16T04:35:52Z", "digest": "sha1:LNBG3YG27X777XAIU4QRSK4GHHCJQPG3", "length": 24097, "nlines": 277, "source_domain": "kalaisaral.blogspot.com", "title": "கலைச்சாரல்: கொடுவா கருவாட்டுத் தொக்கு", "raw_content": "\nஎன் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்\nதங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா\nஎன்ன தொக்கை பார்த்ததும் நாவில் நீர் ஊறுதா இல்லை மூக்கில் நாத்தம் ஏறுதா இல்லை மூக்கில் நாத்தம் ஏறுதா அதெல்லாம் உங்களை பொருத்துதான் அதுக்கெல்லாம் கலைச்சாரல் நிர்வாகம் பொருப்பாகாது சொல்லிப்புட்டேன்.. ஆமா\nகொடுவாக் கருவாடு துண்டு 4\nஇஞ்சிப்பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்\nசீரகம் சோம்பு பொடி 1 ஸ்பூன்\nஉப்பு வேண்டாம் கருவாட்டில் இருக்கும்\nகருவாடை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி க்கொள்ளவும்.தக்காளி. வெங்காயம்.பச்சை மிளகாய் அரிந்துகொள்ளவும்.சட்டியில் ஆயில் விட்டு அது சூடானதும்,\nஒரு பவுலில் துண்டாக்கிய கருவாடு. மற்றும் அரிந்துவைத்துள்ள தக்காளி வெங்காயம் மற்றும் மசாலா இஞ்சிபூண்டு பேஸ்ட், ஆகியவற்றை ஒன்றாக சேர்வது போல் கலந்துகொண்டு\n. அடு���்பில் கடாய்வைத்து ஆயில்விட்டு சூடானதும் இந்த கலவையை அதில்போட்டு கிளறிவிட்டு மூடி வைக்கவும். திறந்தும் இருக்கலாம்[அப்புறம் வாசம் பக்கத்து வீடுக்கு மட்டுமல்ல பத்தாவது வீட்டுக்கும் அடிக்கும் அதுக்கு நான் பொருப்பல்ல] ஒரு 3 நிமிடத்தில் வாசத்தோடு ஆயில் பிரிவதுபோல் தளதளன்னு வந்திடும். அப்படி வரும்போது அடுப்பை மிதமாக்கி நறுக்கிய கொத்தமல்லியை தூவி ஒரு 2 நிமிடம் வைத்து இறக்கிவிடவும்..\nசும்மா சுடுசோறும் ரசம் அல்லது மோர் வைத்துக்கொண்டு ஒரு வெட்டு வெட்டலாம்.\nஇது சைவக்காரங்களுக்கு அலர்ஜியாம் அதனால் இங்க வந்து எட்டிபார்த்துவிட்டு நாத்தம் அப்படினெல்லாம் மூக்கை பொத்திக்கொண்டு ஓடப்புடாது ஓகே..\nஅடுத்த தபா உங்களுக்கு பிடிச்ச சைவக்கறி சமச்சிப்போடுறேன் சரியா என்ன நம்ம டீல் ஓக்கேதானே\nLabels: ருசியோ ருசி. அசைவம்.\nரொம்ப நல்லா இருக்கு...எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து தொக்கு செய்ததில்லை...செய்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு...\nரொம்ப நல்லா இருக்கு...எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து தொக்கு செய்ததில்லை...செய்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு...//\nவாங்க கீத்து நலமா.. செய்து பாருங்க சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க டேஸ்ட் எப்படியிருந்ததுன்னு..\nஅக்கா... கருவாட்டு செய்முறை படிக்கையில் நாவில் எச்சில் ஊறுவதை தவிர்க்க முடியவில்லை.\nஇந்த முத்துபேட்ட, அதிரை, கமுதி, கீழக்கர ஆளுங்ககிட்ட....\nதம்முனா துண்டு கருவாடு பீஸ் இருக்கோணம்....\nஆள விட்டா போதுமடா சாமி.............\nஅப்ப கருவாடு பிடிக்கும் குணாவுக்கு வெரிகுட்.. நன்றி குணா..\nஅக்கா... கருவாட்டு செய்முறை படிக்கையில் நாவில் எச்சில் ஊறுவதை தவிர்க்க முடியவில்லை.//\nஅடடா தம்பிக்கு கொடுக்கமுடியாம்போச்சே. சரி அடுத்தமுறை செய்யும்போது கொடுத்தனுப்புறேன்..\nஇந்த முத்துபேட்ட, அதிரை, கமுதி, கீழக்கர ஆளுங்ககிட்ட....\nதம்முனா துண்டு கருவாடு பீஸ் இருக்கோணம்....\nஇவ்ளோ நல்லா தெரிஞ்சி வச்சிருக்கியலே சாமி.. பாவம் அவங்க ருசிக்கு அவங்க துண்ணுராங்க அதுகுமா பொறுக்கல..\nஆள விட்டா போதுமடா சாமி....//\nநில்லுங்க சாமி ஓடாதேள். ஓடாதேள். அண்ணிகிட்ட சொல்லி உங்களுக்கு மட்டும் சமைக்கவேணாமுன்னு சொல்லிடுறேன்..\nஆஹா..கருவாடு வாசனை ஆளை தூக்குதே இன்னும் இருக்கா \nபார்த்தாலே நாவில் எச்சில் ஊறுது. ஆனால் நான் சாப்ப��ட முடியாதே.என் மனைவி ஒரு சைவம். நன்றாக இருக்கிறது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் உங்கள் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். உங்கள் வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாக சொல்லவும்.\nஅருமையான சமையல்க் குறிப்பு .மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் மென்மேலும்\nஅருமையான சமையல் குறிப்பு. படத்துடன் சொல்லியது ரொம்ப அருமை. என் போன்ற வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுடையது. மேன்மேலும் இது போன்று பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.\nஆஹா..கருவாடு வாசனை ஆளை தூக்குதே இன்னும் இருக்கா \nஇருக்கு இருக்கு ஓடிவாங்க இங்கே..\nபார்த்தாலே நாவில் எச்சில் ஊறுது. ஆனால் நான் சாப்பிட முடியாதே.என் மனைவி ஒரு சைவம். நன்றாக இருக்கிறது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் உங்கள் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். உங்கள் வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாக சொல்லவும்.\nவாங்க பாலாஜி ஜி அவர்களே எப்படியிருக்கீங்க நலமா எங்கள் வீட்டில் அனைவரும் மிகுந்த நலம்.\nதங்கள் வீட்டில் அனைவரும் நலமா ஏன் அடிக்கடி வருவதில்லை. தங்கள் வருகைக்கு மிகுந்த மகிழ்ச்சி..\nஅருமையான சமையல்க் குறிப்பு .மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் மென்மேலும்\nவாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி சகோதரி....\nஅருமையான சமையல் குறிப்பு. படத்துடன் சொல்லியது ரொம்ப அருமை. என் போன்ற வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுடையது. மேன்மேலும் இது போன்று பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.//\nவாங்க அசோக். தங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்துகளுக்கும் மிக்க நன்றி..\nதங்களின் எதிர்பார்ப்பின்படி..நிச்சயமாக எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை மற்றும் பகிர்வுகளை பகிர்ந்துகொள்வேன்..\n//இருக்கு இருக்கு ஓடிவாங்க இங்கே.//\nபாருங்க குசும்பை.... போகும் போது ஃபிரிட்ஜாவது விட்டுட்டு போய் இருப்பீங்களா ..\nஎளிமையான செய்முறையும் தெளிவான படமும் பிடித்திருந்தது.\nவாசம் ரொம்ப வே மூக்கை துளைத்து விட்டது\nஎல்லா குறிப்பும் இணைத்து விட்டேன் வந்து பாருங்கள்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு கவிதை நூல் கிடைக்குமிடம் மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1447 7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை தியாகராய நகர்,சென்னை - 600 017 தொலைபேசி: 009144 24342926 ,\nஎன்று வரும் எங்கள் பாடம்.\nஅல் அயின் சுற்றுலாப்பயணம் (1)\nஅன்பு மகனின் ஆர்ட் (3)\nஉமர்தம்பி. அங்கீகாரம். ஆதரவு. (1)\nஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் (1)\nகடி கடி காமெடி (3)\nகடி கடி காமெடி. (2)\nகுற்ற நிகழ்வுகள். மெயில் செய்தி. (1)\nசமையல் போட்டியின் குறிப்பு தமிழ்குடும்பம். (5)\nசிக்கன சிந்தாமணியின் ஐடியா (1)\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் (2)\nபிரச்சனையும் தீர்வும் இஸ்லாமிய பெண்மணி (1)\nபேச்சிலர் போட்டி சமையல் (1)\nமைக்ரோ வேவ் குக்கிங் (6)\nருசியோ ருசி ஸ்வீட் (4)\nருசியோ ருசி கேரளா சமையல் (1)\nருசியோ ருசி. அசைவம். (8)\nருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி. (3)\nவிருதுக்கு எனது நூல் தேர்வு..\nஎனது 2,வது கவிதை தொகுப்பு\nஇந்த போட்டோவை கிளிக்கினால் என் மகனாரின் தளம் செல்லும், அங்கும் சென்றுபார்த்து கருத்துக்களை பகிருங்களேன்.\nஎன்னுடைய அனுமதியில்லாமல் எதையும் காப்பிபேஸ்ட் செய்யவேண்டாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%A3-27882618.html", "date_download": "2018-07-16T04:34:39Z", "digest": "sha1:YR44TQJYS2CZB5BAQJATNIC6TSJMAEAI", "length": 4786, "nlines": 156, "source_domain": "lk.newshub.org", "title": "ஜேர்மனி அழகி போட்டியில் அசத்திய யூத பெண் - NewsHub", "raw_content": "\nஜேர்மனி அழகி போட்டியில் அசத்திய யூத பெண்\nஜேர்மனியில் பிறந்த யூத பெண்ணொருவர் முதல் முறையாக அந்நாட்டின் தேசிய அழகிய போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nமிஸ் ஜேர்மனி 2018 அழகி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதி சுற்றுக்கு 20 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் ஜேர்மனியில் பிறந்த யூத பெண்ணான தமர் மொரலி (21)-யும் அதில் ஒருவராவார்.\nஜேர்மனி அழகி போட்டிகள் வரலாற்றில் யூத பெண் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.\nமொரலி ஜேர்மனியின் கார்ல்ஸ்ருஹி நகரில் பிறந்தார், பின்னர் இளம் வயதில் ஆஸ்திரியாவுக்கு குடிபெயர்ந்தார்.\nயூத மக்கள் கார்ல்ஸ்ருஹி நகரில் மிக குறைவாகவே இருந்தனர், அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மொரலி வளர வேண்டும் என நினைத்த அவர் பெற்றோர் ஆஸ்திரியாவுக்கு அனுப்பி வைத்தனர்.\nதற்போது இஸ்ரேலில் மொரலி, தகவல் தொடர்பு மற்றும் வணிக பட்டப்படிப்பை படித்து வருகிறார்.\nஇறுதி போட்டிக்கான ஓன்லைன் வாக்களிப்பு ஞாயிறு தொடங்கும் நிலையில் போட்டியானது பிப்ரவரி 24-ஆம் திகதி நடக்கவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2010/09/blog-post_9086.html", "date_download": "2018-07-16T04:27:10Z", "digest": "sha1:WRCRGM23MOT5ZVN2MWIK4IT2F5XGXLK5", "length": 17653, "nlines": 95, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "வருகிறது கூகுள் குரோம் ஓ.எஸ். ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nவருகிறது கூகுள் குரோம் ஓ.எஸ்.\nசென்ற ஜூலை 7ல் தன் வலைமனையில் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தர இருப்பதாக கூகுள் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. கூகுள் பிரவுசர் போல இது வேகமாகவும் எளிமையாகவும் இயங்கும் என்றும்,இந்த ஓ.எஸ். பைல் அளவில் சிறியதாக இருக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. குரோம் என்ற பெயரில் இது வரலாம். இணைய தளப் பயன்பாட்டை மையப்படுத்தி இது வடிவமைக்கப்படுகிறது. விண்டோஸ், மேக் ஓ.எஸ்., பலவகையான லினக்ஸ் ஓ.எஸ், ஏன் தன் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். ஆகிய அனைத்தைக் காட்டிலும் சிறப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகத் தன் குரோம் ஓ.எஸ். இருக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. குரோம் பிரவுசர் அறிமுகப்��டுத்தப்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்து இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. குரோம் பிரவுசரை 3 கோடிப் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருவது கூகுள் நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது.\nமுதலில் தற்போது பெருகிவரும் நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட கூகுள் திட்டமிடுகிறது. 2010 ஆம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் இது வெளியிடப்படலாம். நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொள்ளும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் முழுவதும் ஓப்பன் சோர்ஸ் முறையில் அமையும். இதற்கான கோடிங் குறியீடுகளை கூகுள் விரைவில் வெளியிடும். குரோம் ஓ.எஸ். எக்ஸ் 86 மற்றும் ஏ.ஆர்.எம். (x86 & ARM) சிப்களில் இயங்கும்.\nஇந்த முயற்சி மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சரியான போட்டியாக அமையும். ஏற்கனவே கம்ப்யூட்டரில் தகவல் தேடுவதற்கான சர்ச் இஞ்சின் புரோகிராம்கள், வெப் மெயில், பிரவுசர், மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பல துறைகளில் இரண்டு நிறுவனங்களுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் தான் மைக்ரோசாப்ட் தன் விண் டோஸ் 7 ஆப்பரேட் டிங் சிஸ்டத்தினை நெட்புக் கம்ப்யூட்டருக்காகவும் உருவாக்கி வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சவாலுக்கு இழுப்பதில் கூகுளின் வர இருக்கும் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் முதல் முதலில் வந்தது என்று சொல்வதற்கில்லை. ஏற்கனவே லினக்ஸ் வந்தது. ஆனால் லினக்ஸில் இல்லாதது குரோம் பிரவுசரில் இருக்கும். அதுதான் இணைய தளப் பயன்பாட்டினை ஒட்டிய செயல்பாடு. அந்த வழியில் குரோம் மைக்ரோசாப்ட் சிஸ்டத்தை மிஞ்சலாம்.\nஆனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் பல பயனுள்ள அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்கி வருகின்றன. எடுத்துக் காட்டாக எம்.எஸ். ஆபீஸ் மற்றும் அடோப் புரோகிராம்களைக் கூறலாம் இந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரும் பயன்பாட்டினை புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அளிக்குமா அதனை ஒட்டி புதிய புரோகிராம் தொகுப்புகள் எழுதப்படுமா அதனை ஒட்டி புதிய புரோகிராம் தொகுப்புகள் எழுதப்படுமா என்பது கேள்விக் குறியே. இது குறித்து கூகுள் நிறுவனத்தில் துணைத் தலைவராக���் பணியாற்றும் சுந்தர் பிச்சை குறிப்பிடுகையில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் இன்டர்நெட் வழிதான் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்கிறார்கள். எனவே அதன் அடிப்படையில் குரோம் ஓ.எஸ். ஒரு வெப் அடிப்படையிலான ஓ.எஸ். ஆக இருக்கும் என்றார்.\nஇணைய இணைப்பிலேயே அனைத்து அப்ளிகேஷன்களும் கிடைக்கும். அதாவது எம்.எஸ். ஆபீஸ் மற்றும் அடோப் போன்ற புரோகிராம் பயன்பாடுகளை இணைய தளம் சென்று அங்குள்ள இது போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தி நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கெனத் தனியே அப்ளிகேஷன் புரோகிராம்களை காசு கொடுத்து வாங்கிப் பதிய வேண்டியதில்லை. மக்கள் உடனே இந்த நிலைக்கு மாற மாட்டார்கள். ஆனால் படிப்படியாய் மாறுவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது. அண்மைக் காலத்தில் இன்டர்நெட் என்பது அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கான ஒரு தளமாக மாறி வருகிறது. யாஹூ, கூகுள், பேஸ்புக், மை ஸ்பேஸ் ஆகியவற்றை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவது இதனை உறுதி செய்கிறது. எனவே தான் கூகுள் வெப் அடிப்படையிலான ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கித் தர இருக்கிறது. ஆனால் இதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்களைக் (வெப் கேமரா, டிவிடி ரைட்டர் போல) கையாள்வது போல வெப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினால் கையாள முடியாது.\nஅடுத்து செயல்திறன். வெப் அடிப்படையிலான புரோகிராம்கள் எச்.டி.எம்.எல். மற்றும் சி.எஸ்.எஸ். (Cascading Style Sheets) ஜாவா ஸ்கிரிப்ட் போன்றவற்றின் அடிப்படையில் செயல்படுகின்றன. இதனால் தற்போது பெர்சனல் கம்ப்யூட்டரில் வைத்து செயல்படும் புரோகிராம்கள் போல இவை செயல்திறன் கொண்டிருக்காது. அடுத்த பிரச்சினை இன்டர்நெட் கனெக்ஷன். இன்டர்நெட் இல்லாத வெப் அப்ளிகேஷன்கள் நூல் இல்லாத தையல் மெஷின் மாதிரி. இன்றைக்கும், நவீன தகவல் தொலை தொடர்பு தொழில் நுட்பங்கள் வந்துவிட்ட போதிலும் இன்டர் நெட் தொடர்பினை நாம் உறுதியாக நம்பமுடியவில்லை.\nஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் செயல்பட பல்லாயிரக்கணக்கில் டெவலப்பர்கள் இருந்தாலும் இவர்களால் இப்போது நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரும் எளிமையையும் திறனையும் கொண்ட அனைத்து புரோகிராம்களையும் தர முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் கூகுள் அ��ைத்தையும் தன்னால் சமாளிக்க முடியும் என்றே எண்ணுகிறது. அதற்கான முயற்சிகளையும் வேகமாக எடுத்து வருகிறது. ஓ.எஸ். விவகாரத்தில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரிய போட்டியாளராக அதனைக் கருத முடியாது. ஆனால் எதிர்காலத்தில் இதனைச் சமாளிப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் பெரிய தலைவலியாகத்தான் இருக்கும். கூகுள் இந்த முயற்சியில் சில தெளிவான இலக்குகளை வைத்துள்ளது. முதலாவதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாதாரண மக்கள், கம்ப்யூட்டரைப் பயன்படுத்த எளிதானதாகவும் பாதுகாப்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த சிஸ்டம் பைல் சிறிய அளவிலும் இருக்க வேண்டும்.\nஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களைத் திறந்து இயக்கும் திறனை மையமாகக் கொண்டு விண்டோஸ் வந்தது. கூகுள் இந்த விண்டோஸ் செயல்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு புதிய விண்டோஸ் முறையைக் கொண்டு வர முயற்சிக்கிறது. வெப்– 2 சகாப்தம் என புதிய எழுச்சியில் எச்.டி.எம்.எல். 5 அடிப்படையில் அனைத்தும் இருக்க முடியும் என கூகுள் நம்புகிறது. இது ஒன்றும் முடியாதது அல்ல. ஏற்கனவே பாம் (Palm) இதனை முயற்சித்துப் பார்த்து வருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கூகுளின் இலக்குகள் எல்லையற்றவை. பெர்சனல் கம்ப்யூட்டிங் செயல்பாட்டில் பெரிய மாற்றத்தினைக் கொண்டுவர அது முயற்சிக்கிறது.\nகூகுள் எதனையும் செய்திட முடியும் என்ற இலட்சியத்தைக் கொண்டது. எனவே இதன் இலக்குகளை நிச்சயம் கூகுள் எட்டும் என எதிர்பார்ப்போம். (மேலும் தகவல்களுக்கு http://googlblog.blogspot.com/2009/07/introducinggooglechromeos.html என்ற முகவரியில் உள்ள தளத்தினைக் காணவும்.)\nநன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/09/10-2014.html", "date_download": "2018-07-16T04:44:45Z", "digest": "sha1:6J5IMAUJ3JWVW6BIGTYM2ORQACAMLWEL", "length": 10180, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "10-செப்டம்பர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nஇல்லாதபோது ஏக்கமாகவும், அதீதமாகக் கிடைக்கையில் தொல்லையாகத் தெரியவும் செய்கிறது மழையும் அன்பும்\nஉலகத்தின் அத்தனை அவமானத்தையும் ஒருசேர உணர வேண்டுமா\nதட்டும் போது திறக்கப்படாத கதவுகளே புதிய வழிகள் பிறக்க காரணமாகின்றன\nஉலகத்த மாத்த நினைச்சா பேச்சிலரா இருக்கும்போதே மாத்த முயற்சி பண்ணுங்க... கல்யாணம் ஆயிட்டா டிவி சேனல கூட மாத்த முடியாது...\nமுறைத்துக்கொண்டே சிரிப்பதெல்லாம் பெண்மையின் அழகியல்.\n50வயசுலயும் 8 பேக் வெச்சு இருக்க ஷாருக்கான் கிட்ட இருந்தாவது நம்ம தொப்பை நடிகருங்க நெறைய கத்துக்கணும் ;-) http://pbs.twimg.com/media/Bw_0S3YCQAIvtun.jpg\nகல்லை கடவுளென வணங்கிய முன்னோர்கள் கல்லுக்கு பதில் மரத்தை வணங்கியிருக்கலாம், மழையாவது வந்து தொலைத்திருக்கும்.\nதிட்டத் தொடங்கிய பின் கலங்கிய கண்கள் பார்த்து அந்த இடத்தை விட்டே தவிப்புடன் கிளம்பிவிடுவது ஆண்மையின் அழகியல்\nதெய்வத்தை பிளாட்பாரத்தில் விட்டுவிட்டு வீட்டுக்குள் பூஜை அறை வைத்திருக்கும் உலகமடா \nஐபோன்கறது ஐஸ்வர்யாராய் மாதிரி..அது பச்சன்களுக்கு மட்டுமே கிடைக்கும்..ஆனா நம்ம சாம்சங் நயன்தாரா மாதிரி எல்லாருக்கும் ஒரு சான்ஸ் உண்டு\nஎவன் கையில் \"smart phone\" இல்லையோ அவன் தான் தெருவுல தலை நிமிர்ந்து நடக்கிறான்\nசில நேரங்களில் \"தட்டுங்கள் திறக்கப்படும்\"-ன்றதுக்கு பதிலா, \"திட்டுங்கள் திறக்கப்படும்\"-ன்றது தான் ஒர்க் அவுட் ஆகுது.. #ரூம் மேட் அலப்பறைகள்\nநாம வாழுறதை பார்த்து மத்தவங்க பெருமூச்சு விட்டா, நல்லாயிருக்கோம்; நாம வாழுறதை பார்த்து நாமளே பெருமூச்சு விட்டா, நாசமாயிருக்கோம்.\nℳr.வண்டு முருகன் © @Mr_vandu\nநமக்கான ராசிபலனும் ரமணன் சொல்ர வானிலை அறிக்கையும் ஒன்னு #நேர் எதிராதான் நடக்கும்.\nஅண்ணா அந்த பிக் இட்லி குடுங்க (க்ர்ர்ர்ர்ர்ர், அடியேய் அது ஊத்தாப்பம்) #GirlsVettiBandha\nஉலகில் அதிக முறை திரைப்படங்களில் ஒரிஜினலாக முகத்தோற்றத்தை மாற்றிய ஹீரோ நம் உலகநாயகன் #KamalHaasan மட்டுமே\nநொந்து நூலாகிப் போனது \"பட்டுபூச்சி\" \nசிறுவயதிலிருந்தே இழப்புகளும் துரோகங்களும் வலிகளும் கண்ணீருமாக வளர்ந்தவர்களுக்கு காதல் மட்டுமல்ல எந்த தோல்வியும் பெரிதாக பாதிப்பதில்லை..\nகோழி மிதித்து குஞ்சுகள் முடமாவது இல்லை -ஆனால்... குஞ்சு மிதித்து முடமான கோழிகள் முதியோர் இல்லத்தில்...\nபொண்டாட்டி யை சமாதானப்படுத்த வீட்ல பீரோவில் கிடந்த சேலையையே பேக் பண்ணி கிப்டா குடுத்தா க்கூட தத்திங்களுக்கு தெரியாது.பீரோ பூரா சேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/03/blog-post_369.html", "date_download": "2018-07-16T04:55:05Z", "digest": "sha1:CUT7VBHJULZMF3LTPD2I44Z7XGPHTQFF", "length": 8591, "nlines": 176, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தெய்வத்தின் பகடை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசகுனிக்கும் கிருஷ்ணனுக்கு இடையே நடக்கும் பகடையாட்டம் தூய்மையான கவிதை. கடவுளுக்கும் மனிதனுக்குமான பகடை. ஆகவே அது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் குறியீடாக உள்ளது\nஆணவம் கொண்டவன் வாழ்க்கையை படித்துப்புரிந்துகொண்டு பயிற்சி எடுத்து வெல்லலாம் என்று நினைக்கிறான். அப்போது தெரிகிறது வாழ்க்கையின் முடிவில்லாமை. கற்றுமுடியாது. ஆகவே தன் வாழ்க்கை அனுபவங்களை மட்டுமே பார்க்கலாம் என நினைக்கிறான்\nஆனால் வாழ்க்கை மிக மிக எளிமையாக இருக்கிறது. அதேசமயம் ஊகிக்க முடியாமலும் இருக்கிறது\nஅத்துடன் அது திரும்பத்திரும்ப நிகழ்கிறது. சலிப்புதான் அதன் இயல்பு\nஆனால் சலித்துவிட்டால் ஓர் இடத்தில் வந்து ஓங்கி அறைகிறது\nகடவுளிடம் ஆட கொடுத்து வைத்தவர் சகுனி ஆனால் கடைசிக்கணத்தில் மொத்த ஆணவத்தையும் திரட்டி வாசலை மூடிவிடுகிறார்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபுத்தனெனும் விளையாட்டுப்பாவை(வெண்முகில் நகரம் அத்த...\nமகாபாரதத்தின் கதாநாயகன் – “தருமன்”\nஒரு அன்னையும் அவள் மகனும்\nவாழ்தலெனும் பகடை உருட்டல்(வெண்முகில் நகரம் அத்தியா...\nநச்சுமுள் மேல் நடக்கும் வேழம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/ytotalbooks.aspx?year=1962", "date_download": "2018-07-16T04:46:28Z", "digest": "sha1:4ZMEPYXDE6JKLXDNJDNRTH3HOI4VCBXB", "length": 2545, "nlines": 33, "source_domain": "viruba.com", "title": "1962 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\n1962 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபுத்தக வகை : சிறுவர் கதைகள் ( 1 ) முகவரிகள் ( 1 ) ஆசிரியர் : தென்மொழிப் புத்தக டிரஸ்ட் ( 1 ) ரங்கநாதன், தி.ஜ.ர ( 1 ) பதிப்பகம் : தென் மொழிப் புத்தக டிரஸ்ட் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 1 )\n1962 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1962\nபதிப்பு : பத்தாவது பதிப்பு(2002)\nஆசிரியர் : ரங்கநாதன், தி.ஜ.ர\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nபதிப்பு ஆண்டு : 1962\nபதிப்பு : முதற் பதிப்பு(1962)\nஆசிரியர் : தென்மொழிப் புத்தக டிரஸ்ட்\nபதிப்பகம் : தென் மொ���ிப் புத்தக டிரஸ்ட்\nபுத்தகப் பிரிவு : முகவரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-16T04:30:50Z", "digest": "sha1:NX37TDYI2BD4GD7HTQUHQ4N4MWFEWXRL", "length": 11694, "nlines": 150, "source_domain": "www.eelakkural.com", "title": "மும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்! – Eelakkural", "raw_content": "\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nமும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்\nஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏன்\nநடிகை ஸ்ரீ தேவி திடீர் மரணம்.\nHome / Cinema / மும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்\nமும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்\nadmin Feb 28, 2018\tCinema, India, News Comments Off on மும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்\nநடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு மும்பையில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மரணமடைந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவரது மறைவு சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தடயவியல் சோதனைக்குப் பின்னர் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு நேற்றிரவு அவரது உடல் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டது. 4 நாள்களுக்குப் பிறகு, இந்தியா கொண்டுவரப்பட்ட அவரது உடல் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nரஜினிகாந்த், சிரஞ்சீவி, தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் என இந்திய சினிமா நட்சத்திரங்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்குப் பின் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய தேசியக் கொடியை அவர் உடல்மீது போர்த்தி அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு மரியாதைக்குப் பின்னர் யாரும் பார்த்திடாத வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவர���ு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அந்தேரியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள பார்லி பில்லே பகுதியில் மயானத்துக்குச் சென்ற இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அங்கு அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.\nNext மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nஆப்பிள் நிறுவனம் தங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாததால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்துள்ளதாக அமெரிக்க தம்பதியினர் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ...\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nஎஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘மாயா’ செய்த புதிய சாதனை\nகெஞ்சியாச்சு, போராடியாச்சு, இனிமேல் ஆட்சி அதிகாரம்தான்\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nமழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்தார் சீமான்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178910/news/178910.html", "date_download": "2018-07-16T05:06:02Z", "digest": "sha1:JGKR6XKZNCQVFNK6NSW3IUL2TF5UEZ2G", "length": 5664, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரபல ச��ரியல் நடிகைக்கு வந்த சோதனை! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nவிஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என நடிகைகள் சிலர் ஓப்பனாகவே தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியதுண்டு. ஆரம்பத்திலிருந்து இன்று வரை பல நடிகைகள் அவருடன் நடித்திருக்கிறார்கள்.\nஅதில் விஜய்க்கு முக்கியான படம் ராஜாவின் பார்வையிலே. இதில் அஜித்தும் நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இந்திரஜா. பின் ஏழு வருடங்கள் படம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார்.\nபின் எங்கள் அண்ணா என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். அதனை தொடர்ந்து முழுக்க முழுக்க சீரியல்கள் தான். பாசம் சீரியலின் மூலம் அவரின் சின்னத்திரை பயணம் தொடங்கியது.\nஆனால் அப்போது இவருக்கு பல சிக்கல்களாம். எதிர்பாராமல் வந்த இந்த சிக்கலால் சீரியலே நிறுத்தப்பட்டதாம். பின் சோதனைகளை கடந்து தான் பைரவி, வள்ளி என முக்கிய சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.\nஇவர் அதே துறையை சேர்ந்த நடிகர் முகமது என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/ennore/", "date_download": "2018-07-16T05:01:13Z", "digest": "sha1:KWXJCQLTDY2SUFKTWH6DL74BVB32YBHY", "length": 2876, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Ennore | பசுமைகுடில்", "raw_content": "\nகடலில் எண்ணெய் கொட்டியது விபத்து அல்ல- ஐஐடி அறிக்கை\nசென்னை: சென்னை துறைமுகத்துக்கு அருகே 2 கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு மிக மோசமான (தீவிரமான) விளைவுகளை ஏற்படுத்தும் என்று சென்னை ஐஐடி அறிக்கை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/06/17/websites-24/", "date_download": "2018-07-16T04:28:57Z", "digest": "sha1:REP4753CU7QCF3G3NVJO5K5TI2YO3B6G", "length": 16683, "nlines": 228, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "நட்சத்திரங்களின் இணைய ஜாதகம். | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஒரு திரைப்படம் பற்றியோ,நட்சத்திரம் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் நேராக இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் என்று சொல்லப்படும் ஐஎம்டிபி தளத்திற்கு சொல்லலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.\nகுறிப்பிட்ட நட்சத்திரம் பற்றி அந்தரங்கமான தகவல்கல் தேவை என்றால் அவர்களுடைய சொந்த இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.\nஇப்போது வலைப்பின்னல் யுகம் என்பதால் நட்சத்திரங்கள் பற்றிய சமீபத்திய தகவலை தெரிந்து கொள்ள நினைத்தால் அவர்களின் பேஸ்புக் அல்லது டிவிட்டர் அல்லது மைஸ்பேஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும். யூடிப்பில் தங்களுக்கென தனி சேனல் வைத்திருக்கும் பிரபலங்களும் இருக்கின்றனர்.\nஎனவே ரசிகர்கள் தங்களுது அபிமான நட்சத்திரங்கள் தொடர்பான தகவல்களையோ செய்திகளையோ தேடிப்பெறுவது சாத்தியம் தான்.\nஆனால் என்ன பிரச்சனை என்றால் நட்சத்திரங்களின் இணையதள முகவரி ,பேஸ்புக் பக்கம் போன்றவற்றைசரியாக அறிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கூகுலில் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.இணையதள முகவ்ரியில் துவங்கி ஒவ்வொன்றாக கண்டுபிடித்தாக வேண்டும்.\nஇத்தகைய தேடலில் ஈடுபட்டவர்களுக்கு இதில் உள்ள கஷட்டங்கள் தெரியும்.இணையதள முகவரியை தேடும் போது நட்சத்திரங்களின் இணையதளமா அல்லது அவரது சார்பில் ரசிகர்கள் உருவாக்கிய தளமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nடிவிட்டரிலும் போலி பக்கங்கள் இருக்கலாம். இப்படி இணையத்தில் அங்கும் இங்கும் தேடி அலைவதற்கு மாறாக ஒரே இடத்தில் நட்சத்திரங்களின் இணையதளம் ,பேஸ்புக்,டிவிட்டர்,இமெயில்,யூடியூப் என அனைத்து இணைப்புகளும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஆதங்கம் இருக்குமாயின் ‘தி அஃபிசியல் ஸ்டோரி ஆப்’ இணையதளம் இந்த கச்சிதமாக நிறைவேற்றி தருகிறது.\nஇந்த தளத்த���ல் எந்த நட்சத்திரத்தை பெயரை டைப் செய்து தேடினாலும் அவர்களி இனைய ஜாதகத்தை அழகாக முன் வைத்து விடுகிறது.இணைய ஜாதகம் என்றால் இணையதளம்,பேஸ்புக் டிவிட்டர்,யூடியூப் என நட்சத்திரங்களின் இணைய இருப்பு அனைத்தும் அடங்கும்.\nஇவற்றோடு நட்சத்திரங்களின் ஐஎம்டிபி பக்கமும் இடம் பெறுகிறது. நட்சத்திரங்களை தொடர்பு கொள்வதற்கான இமெயில் முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது.\nஆக இந்த இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் ஒரே இடத்திலேயே நட்சத்திரங்கள் தொடர்பான எல்லா தகவல்களையும் திரட்டிவிடலாம். இந்த இணைப்புகளின் கீழே நட்சத்திரம் தொடர்பான சமீபத்திய செய்திகளின் தொகுப்பும் இடம் பெறுகிறது.அதன் கீழ் நட்சத்திரத்தின் டிவிட்டர் பதிவுகளும் இடம் பெறுகிறது.\nமிகவும் அழகான அதே நேரத்தில் எளிமையான வடிவமைப்பில் இந்ததகவல்கள் இணைய ஜாதகமாக அமைதிருப்பது ரசிகர்களை நிச்சயம் கவரும்.\nஎந்த நட்சத்திரம் பற்றி தகவல் தேவையோ அவரது பெயரை டைப் செயது தேடிக்கொள்ளலாம். திரைப்பட நட்சத்திரங்கள் மட்டும் அல்லாது மாடல்கள்,தடகள வீரர்கள்,டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்,பிரபலமான சமையல் கலைஞர்கள் ஆகியோர் பற்றிய இணைய ஜாதகமும் இங்கே இடம் பெற்றுள்ளன.\nஇந்த தளத்தின் முகப்பு பக்கத்திலேயே பிரபலங்களில் பிரபலமாக இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றது.அவற்றில் கிளிக் செய்தால் நட்சத்திரங்களின் பிரத்யேகபக்கத்திற்கு செல்லலாம்.\nஇதே போல செய்திகளின் அடிப்படையிலும் நட்சத்திரங்களுக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.அதை பார்த்தும் நட்சத்திரங்களை அணுகலாம்.\nஇணையவாசிகள் தங்கள் வசம் உள்ள தகவலகலையும் இடம் பெற வைக்கலாம்.ஆனால் அதற்கு உறுப்பினராக வேண்டும்.\n← உங்கள் திற‌மையை பரிசோதிக்கும் இணையதளம்.\nரெயில் பயணங்களுக்காக ஒரு இணைய‌தளம்; →\n6 responses to “நட்சத்திரங்களின் இணைய ஜாதகம்.”\nகுடந்தை அன்புமணி 5:20 முப இல் ஜூன் 17, 2011 · · மறுமொழி →\nஉபயோகமான தகவல். திரைத்துறை மட்டுமல்லாது பல்துறை பிரபலங்கள் பற்றி தகவல் கிடைக்குமென்பது சிறப்பான தகவல். நன்றி.\nதகவலுக்கு நன்றி நண்பரே.இதையும் சேர்த்து கொள்கிறேன்.\nஅதனால என்னோட ஜாதகம் கண்டிப்பா அதுல இருக்கும். தேடிப்பாருங்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/thala-57-villain-releases-video-043590.html", "date_download": "2018-07-16T05:05:50Z", "digest": "sha1:OVYDOXE5NTJ75WVKL2S5AEPXBBCDI4AK", "length": 10121, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தல 57' ஷூட்டிங்கிற்கு சென்று வீடியோவே வெளியிட்ட விவேக் ஓபராய் | Thala 57 villain releases a video - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தல 57' ஷூட்டிங்கிற்கு சென்று வீடியோவே வெளியிட்ட விவேக் ஓபராய்\n'தல 57' ஷூட்டிங்கிற்கு சென்று வீடியோவே வெளியிட்ட விவேக் ஓபராய்\nசென்னை: தல 57 படப்பிடிப்பில் கலந்து கொள்ள பல்கேரியா சென்ற நடிகர் விவேக் ஓபராய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் தல 57 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. இந்நிலையில் படக்குழுவினர் பல்கேரியாவுக்கு சென்றுள்ளனர்.\nஅஜீத்தின் வில்லனான பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் மும்பையில் இருந்து பல்கேரியாவுக்கு பறந்துள்ளார். கச கசன்னு இருக்கும் மும்பையில் இருந்து பல்கேரியாவுக்கு சென்ற அவரின் கண்கள் கண்ட காட்சியை அவராலேயே நம்ப முடியவில்லை.\nஉடனே எடு செல்போனை படம்பிடி பல்கேரியாவின் அழகு பனிப்பொழிவை என்று வீடியோ எடுத்துள்ளார். தனது ஹோட்டல் அறையில் இருந்து எடுத்த வீடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\n மும்பை அல்லது சென்னையில் இப்படி பார்க்க முடியாது.. அழகிய பனி அருமையாக உள்ளது\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n\"தல அஜித்\" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்\n2ம் தேதி 'தல 57' தலைப்பு வெளிய���டு: இப்பவாவது தோணுச்சே சிவாவுக்கு\nஇதுவா அதுவா, இதுவா அதுவா: தலையை பிச்சுக்கும் தல ரசிகர்கள்\nதள்ளிப் போகும் 'தல 57': ரம்ஜானுக்கு ரிலீஸ்\nஎன்னாது, அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா\nநாங்களும் வருவோம்ல: இந்த பொங்கல் 'தல' பொங்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசமான படம் என்பதாலேயே என் மகனை நடிக்க வைத்தேன்: கடமான்பாறை பற்றி மன்சூர் அலிகான்\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/e50d59ec75/-39-viviliyo-39-books-reading-and-selecting-recommending-in-effect-the-site-", "date_download": "2018-07-16T04:41:50Z", "digest": "sha1:JS5YNYCXB4BUHFKKAKWYWQ5AIRK3LVO2", "length": 13947, "nlines": 93, "source_domain": "tamil.yourstory.com", "title": "'விவிலியோ' புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படித்து, பரிந்துரைத்து, தாக்கத்தை ஏற்படுத்த உதவும் தளம்!", "raw_content": "\n'விவிலியோ' புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படித்து, பரிந்துரைத்து, தாக்கத்தை ஏற்படுத்த உதவும் தளம்\nபிரியங்கா குப்தா, \"விவிலியோ\" (Vivilio) வின் நிறுவனர். 2011ல் இந்தியாபுக்ஸ்டோர்.நெட்-ன் இணை நிறுவனராக தன்னுடைய தொழில்முனைவர் பயணத்தைத் தொடங்கினார். மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் புத்தகங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய மிகப்பெரிய தளமாக விவிலியோவை மாற்றி உள்ளார்.\n\"மனிதன் வாழ்வில் தன்னைச் சுற்றி உள்ள மக்கள் மற்றும் புத்தங்களில் இருந்தே பெரும்பாலானவற்றை கற்றுக் கொள்கிறான் என்கிறார் பிரியங்கா. தற்போது புத்தகங்களில் இருந்து சம அளவிலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது துண்டிக்கப்பட்டுள்ளது. நாங்கள் புத்தகங்கள் தொடர்பான மிகப்பெரிய இரண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு அவற்றை இணைக்கும் முயற்சியை செய்து வருகிறோம்: எந்த மாதிரியான புத்தகங்களை வாசிப்பது பரிந்துரைக்கப்பட���ட புத்தகம் படிக்க உகந்ததா என்பதை எவ்வாறு கண்டறிவது என்று\".\nவிவிலியோ இதற்கான தீர்வாகப் புத்தகங்கள் பற்றிய சுயகுறிப்புகளை அளிக்கிறது, இது வாசிப்பாளருக்கு அந்தப் புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.\nவிவிலியோவை 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கினார் பிரியங்கா, இந்தியாபுக்ஸ்டோர்.நெட் குழுவில் இருப்பவர்கள் : சௌமித்ரா சென்குப்தா, க்ஷிதிஸ் குப்தா, பிரகர் சுகல், ஆகாஷ்துப் சிங் மற்றும் முக்தா வாகிள்.\nதொடர்ந்து புத்தகம் வாசிப்பவர்களோடு அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக கலந்துரையாடி வருகிறார்கள். ஒரே மாதிரியான புத்தகங்கள் பரிந்துரைக்கப்படுவதே பயனாளர்களுக்கு திரும்பத் திரும்ப வரும் பிரச்சனையாக இருக்கிறது. தொடர்ந்து எடுக்கப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளுக்குப் பிறகு, நல்ல வாசிப்பு மட்டுமே இந்திய வாசகர்களின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்பது புரிந்தது. ஏனெனில் இந்திய புத்தக வாசிப்பாளர்கள் எண்ணிக்கை 83 மில்லியன். அவர்களுக்கு ஒரு லட்சம்+ புத்தகங்கள் ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றன. இதுவே விவிலியோ பிறக்கக் காரணம்.\nவிவிலியோ, ஒரு கருத்துத்தளமாக முதலில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக இணையதள பயனாளர்களை ஈர்க்கும் வகையில் இந்தியப் பெண்களை டேட்டிங் செய்யும் முன் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள் போன்ற சில பட்டியல் அடங்கிய கட்டுரைகளை எங்கள் வலைதள பக்கத்தில் வெளியிட்டோம். அதே நேரத்தில் அவர்கள் பயனாளர்களுக்கான படிக்கும் ப்ரொஃபைல்களை செப்டம்பர் 2015ல் அறிமுகம் செய்தனர், அதற்கு தற்போது வரை 800+ சைன்அப்கள் கிடைத்துள்ளது.\nவிவிலியோவிற்கு, நல்லவாசிப்புகளை பொருத்த வரையில் உலக அளவில் போட்டியாளர்கள் உள்ளனர். சௌமித்ரா கூறுகையில், விவிலியோ தன்னுடைய போட்டியாளர்களுடன் கீழ்வரும் விதங்களில் மாறுபடுகிறது:\n1.\tவிவிலியோ, இந்திய எழுத்தாளர்கள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் புத்தகங்களை பெரிதும் மையப்படுத்தி முதலில் மொபைல் மூலம் வாசகர்களை அணுகுகிறது.\n2.\tவிவிலியோ புத்தக பரிந்துரைகள் தொடர்பான பிரச்சனையை சம்பந்தப்பட்ட மக்களோடு கலந்து பேசி தீர்த்து வைக்கிறது எந்தவித கூச்சல் குழப்பமும் இல்லாமல்.\nஇந்தியாவில் புத்தக வாசிப்பு சந்தை\nஇந்தியாவில் உள்ள புத்த வ���ளியீட்டு சந்தை அமெரிக்க டாலர் மதிப்பில் 2.8 பில்லியன். இந்திய புத்தக வெளியீட்டுத் துறையின் வளர்ச்சி 15 சதவீதமாக உள்ளது(சர்வதேச சராசரி 12 சதவீதம்).\nஇளம் வயது எழுத்தாளர்களான சேதன் பகத், ரவீந்திர சிங், இன்னும் பலரின் கற்பனைத் திறன் மிக்க புத்தகங்கள் சாதாரண வாசிப்பாளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் புத்தகங்கள் வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களைக் கூட படிக்கத் தூண்டுவனவாக உள்ளன. அதே போன்று ஜெய்ப்பூர் லிட் ஃபெஸ்ட் மற்றும் நகர அளவிலான புத்தக திருவிழாக்கள் அதாவது டெல்லி புக் ஃபேர் போன்றவை வாசிப்பு பக்கம் வாசகர்களை இழுப்பவைகளாக உள்ளன.\nஎங்கள் நிறுவனம் தற்போது தான் கால்பதித்துள்ளது, விரைவில் தேவதையாக வலம் வரும் என்று நம்புகிறோம். பயனாளர்களைத் தக்கவைப்பது மற்றும் இதை மேலும் மேன்மைபடுத்தும் வகையில் நிதிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\"எங்களது ஆண்ட்ராய்டு செயலியை இம்மாதத்தில் அறிமுகம் செய்கிறோம். அடுத்த 6 மாதத்திற்குள் அனைத்து இந்திய எழுத்தாளர்களின் கையெழுத்தையும் எங்கள் தளத்தில் பதிய வைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது 50 ஆயிரம் பயனாளர்கள் எங்களிடம் உள்ளனர். இந்தியா பதிப்பக சந்தையில் உயர்ந்த வளர்ச்சியை கண்டு வரும் நிலையில், நாங்களும் எங்கள் புத்தக வடிவமைப்பை அறிமுகப்படுத்தி, நாட்டில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சிறந்த பங்காற்ற விரும்புகிறோம்\".\nவாசிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட விருப்பமுள்ள வாசிப்பாளர்கள் சமூகம் விவிலியோவில் உள்ளது. அவர்கள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள எழுத்தாளர்களை டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் இல்லாமல் வீரியமிக்க வகையில் மக்களைச் சென்றடைய உதவுவார்கள்.\nகிராமப்புற பெண்களுக்கு தொழில் முனைவு மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிந்து அருண்\nஅமெரிக்க நிறுவனம் ’ஜெனரல் மோட்டார்ஸ்’ன் முதல் பெண் CFO ஆன சென்னை திவ்யா சூர்யதேவாரா\nசுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத மரச்சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர்\nஃபுட் பிளாகிங்கில் கிடைக்கும் வருமானத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னமிடும் கீது ‘மா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/04/02/", "date_download": "2018-07-16T04:31:23Z", "digest": "sha1:OCM37R452GDXAF7HDBU3UJZO7SWIBUCG", "length": 12226, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2015 April 02 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,377 முறை படிக்கப்பட்டுள்ளது\nநாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய்யைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது இல்லத்தரசிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. எந்த எண்ணெய்யில் கொலஸ்ட்ரால் குறைவு, எவ்வளவு உபயோகிப்பது என்பதைப் பற்றிய விவரங்களை இல்லத்தரசிகள் தெரிந்து கொள்கிறார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க விஷயம். குறிப்பாக டயாபடீஸ் (நீரிழிவு) நோயாளிகள் உபயோகிக்க தக்க எண்ணெய்களை பற்றி பார்ப்போம்.\nமுதலில் சில குறிப்புகளின் தொகுப்பு\nநீரிழிவு நோயாளிகளுக்கு எண்ணெய் அதிகம் கூடாது. வறுத்த, . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nநான் செம்பரம்பாக்கம் ஏரி பேசுகிறேன்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nகர்ப���ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://exportsguide.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-07-16T04:21:33Z", "digest": "sha1:3MHK2FNNNXEJJ6YHW4INOUWTM7KYDSTP", "length": 13408, "nlines": 120, "source_domain": "exportsguide.blogspot.com", "title": "ஏற்றுமதி வழிகாட்டி: ஏற்றுமதி ஒரு அறிமுகம்", "raw_content": "\nநமது ஏற்றுமதி வழிகாட்டி தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.\nகாலத்தின் மாற்றத்திற்கேற்ப நமது தளத்தின் பதிவுகள் அனைத்தும் எளிய விளக்கங்களுடன் தற்போது மீண்டும் புதிப்பிக்கப் பட்டுள்ளது.\nதொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றி.\nஇந்த பதிவு புதிய நண்பர்களுக்காக :\nஏற்றுமதி பற்றிய தகவல்களைத் தேடி அலைந்து கொண்டிருப்பவரா நீங்கள் அப்படியானால் இந்த வலைப்பதிவு உங்களுக்காகத்தான்.\nஏற்றுமதி துறையில்நுழைய நினைப்பவர்களுக்கு நல்ல ஒரு நண்பனாய் இந்த தளம் நிச்சயம் இருக்கும். பதிவுகளை படிக்கும்போது அது உங்களுக்கே தெரியும்.\nஇந்த கேள்விக்கு விடை தேடி நிச்சயம் நீங்களும் அலைந்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்.\nநிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் நீங்களும் கூட நினைத்திருக்கலாம் ஏற்றுமதி செய்ய பெரிய முதலீடும், நிறைய ஆங்கில அறிவும் தேவைப்படும் என்று.\nஅப்படி நீங்கள் நினைத்திருப்பிர்களானால் அந்த எண்ணத்தை முதலில் முதலில் அளித்துக் கொள்ளுங்கள்.\nஅதற்கு தேவைப்படுவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.\n\"முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்\" இது முதுமொழி.\nஏற்றுமதி என்றல்ல எந்த துறையாயினும் சரி அதை முழு ஈடுபாட்டோடு, முழு நம்பிக்கையோடு, முழு மனதோடு செய்யுங்கள்.\nஎன்றுமே அதன் எஜமானன் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.உங்களாலும் முடியும்.\nஏற்றுமதி செய்ய ஆர்வமிருந்தும், ஆசையிருந்தும் வழி தெரியாமல் திசை மாரியோர் எத்தனையோ பேர். அந்த வரிசையில் நீங்களும் சேர்ந்து விடாதீர்கள்.\nஏற்றுமதியின்றி எந்த துறையிலும் உள் ந���ழையும் முன், முதலில் அதன் நெழிவு சுழிவுகளை கற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.\nஅப்படி ஏற்றுமதி துறையின் நெழிவு சுழிவுகளை கற்றுக் கொடுக்கும் ஒரு தளம்தான் இந்த தளம்.\nஇந்த தளத்தில் ஏற்றுமதி நிறுவனம் தொடங்குவதிலிருந்து, எப்படி நீங்கள் ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாளர் ஆவது என்பது வரை அனைத்து விபரங்களையும் தந்திருக்கிறேன்.\nஏற்றுமதிக்கென ஆங்கிலத்தில் எத்தனையோ வலைப்பதிவுகள் இருந்தாலும், நம் தமிழ் நண்பர்களுக்காக நம் தமிழ் மொழியில் ஒரு தளம் இது.\nஏற்றுமதி : எந்த ஒரு துறைக்கும் இல்லாத அளவுக்கு அரசு பல சலுகைகளை வழங்கும் ஒரே துறை ஏற்றுமதி.\nகாரணம், அந்நியச் செலவாணி. எந்த ஒரு நாட்டுக்கும் அதன் அந்நியச் செலவாணி கையிருப்பு என்பது மிகமிக முக்கியம்.\nஅதிலும் நமது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அது இன்னும் முக்கியம்.\nஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கும் சக்திகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று உண்டென்றால் அது இந்த அன்னிய செலவாணியாகத்தான் இருக்கும்.\nஇது அமெரிக்கா முதல்.ஆப்பிரிக்கா வரைஅத்தனை நாடுகளுக்கும் பொருந்தும்.\nஅப்படிப்பட்ட அந்த அந்நிய செலவாணியை நமது நாட்டுக்குள் கொண்டு வருவது யாரென்று நினைக்கிறீர்கள் வேறு யாருமல்ல நாம்தான். இதை நிச்சயம் நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.\nஅதனால்தான் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் அந்நாட்டின் ஏற்றுமதியாலருக்கு பல சலுகைகளை வழங்குகிறது.\nஅவை பற்றிய அனைத்து விபங்களையும் தொடர்ந்து தருகிறேன்.\nஅதற்கு முன், இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான IEC Number எனும் Import Export Code Number - எடுத்துக் கொண்டு வாருங்கள்.\nஅதைப் பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் கீழிருக்கும் லிங்கில் IE Code பெறுவது எப்படி என்ற தலைப்பினில் பத்து பாகங்களாகப் பிரித்துக் கொடுத்துள்ளேன்.\nஇவைகளை முதலில் படித்துக் கொள்ளுங்கள்.\nIE Code பெறுவது எப்படி \nநன்றியோடு, அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா\nLabels: ஏற்றுமதி ஒரு அறிமுகம்\nதனியாக லோன் பெற்றவுடன் ஒரு தொழில் துவங்கி அதனை தொழில் மையத்தில் பதிவு செய்து அதற்காக மானியம் பெற முடியுமா\nதனியாக லோன் பெற்றவுடன் ஒரு தொழில் துவங்கி அதனை தொழில் மையத்தில் பதிவு செய்து அதற்காக மானியம் பெற முடியுமா\n\"ஏற்றுமதி வழிகாட்டி\" தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... இது தமிழில் வெளிவரும் முதல் \"ஏற்றுமதி வழிகாட்டி\" இணையதளம்...\nஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி \nஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி \nபாகம் - 7 சிறு தொழில் மையம் ( SSI )\nExport Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்\nஇலவசமாய் துவங்கலாம் இணையதளம் சிறப்பு பதிப்பு (12.12.12)\nபாகம் - 1 நிறுவனம் அமைப்பது எப்படி\nExport Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்\nIE Code பெறுவது எப்படி\nஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி \nஇந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகம் - FIEO\nஉதவும் தளங்கள் ( Useful Links )\nஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி \nஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ( EPC)\nஏற்றுமதி மேலாண்மை (Export Management)\nஏற்றுமதியில் தடைகளும் அதன் வகைகளும் (Restricted and Prohibited)\nசந்தை நிலவரம் (Market Status)\nசிறப்பு பதிப்பு ( 12.12.12 )\nதளத்தின் பதிவுகளை டவுன்லோட் செய்ய\nதொழில் கடன் உதவி (Loan)\nநாணயக் குறியீடு ( CURRENCY CODE )\nமின் புத்தகம் - PDF Books\nவெற்றிச்சிகரம் - மாத இதழ்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2012/01/blog-post_7946.html", "date_download": "2018-07-16T04:19:44Z", "digest": "sha1:M4DGGLOUT3MYOFHATP63ZGHI77GNNZIS", "length": 11910, "nlines": 100, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: பிரம்ம ஞானமும் பார்பனிய சாகசங்களும்!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nபிரம்ம ஞானமும் பார்பனிய சாகசங்களும்\n\"யக்ஜவல்கியரே இந்த உலகம் நீரில் இரண்டற கலந்திருக்கிறது. நீர் எதில் இரண்டற கலந்திருக்கிறது\n\"காற்று எதிலே இரண்டற கலந்திருக்கிறது\n\"அது வானவெளியில் இரண்டற கலந்திருக்கிறது. மேலும்,கேள் கார்க்கி..,கந்தர்வலோகம் ,சூரியலோகம்,சந்திரலோகம்,நட்சத்திர உலகம்,தேவலோகம்,இந்திரலோகம்,பிரஜாபதி உலகம்,பிரம்மலோகம் இவைகளில் முன்னது பின்னதில் இரண்டற கலந்திருக்கிறது\"\n\"பிரம்மலோகம் எதிலே இரண்டற கலந்திருக்கிறது\n\"கேள்வியின் எல்லையைத் தாண்டி போகாதே. போனால் உன் தலை கீழே விழுந்து விடும். கேள்வியின் எல்லையைக் கடக்க முடியாத தேவனைப் பற்றி நீ அதிகம் பிரஸ்தாபித்து, ஜெயித்துக் கொண்டிருக்கிறாய்\"\nஜனகரின் சபையில் (அதாங்க நம்ம.. ராமர் கடவுளோட மாமனார் ) பிரம்மஞானம் பற்றிய விவாதத்தில் நடந்த நிகழ்ச்சி மேலே கண்ட கேள்வியும் பதிலும்.\nபுத்தரின் கொள்கைகளைக் கண்டு பயந்து பார்பனீயம�� பிரம்மஞானதுக்குள் புகுந்து கொண்டது. என்றாலும் நால்வருண கொள்கைகளை நியாயப் படுத்தவும், அதனை எல்லோரும் சரி என்று ஏற்றுக் கொள்ளவும் வேண்டிய தேவைக்காக இதிகாச கதைகளுக்குள் போகவேண்டிய நிலைக்கு ஆளானது\nகுருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் நடந்த விவாதத்தில் பார்ப்பனீயம் புகுந்தது.\n\"அர்ஜுனா,சத்திரியனாய்ப் பிறந்துவிட்டு , உனது சுதர்மத்தை விட்டு,உன் கடமையை விட்டு,போகிறாயா\" என்று கேட்டு, உன் சாதிக்கு உரிய தர்மத்தைச் செய். அது பிறருடைய தர்மத்தை செய்து பெருவாழ்வு வாழ்வதை விட மேலானது என்றது\n\" எப்போதெல்லாம் தர்மம் வீழ்ச்சி அடைகிறதோ... அப்போது, நான் அவதரித்து தர்மத்தைக் காப்பேன் \"என்று கண்ணன் வாயிலாக பிராமணீயம் பேசியது (இங்கு தர்மம் என்று சொன்னது, சாதிய தர்மதைதான் (இங்கு தர்மம் என்று சொன்னது, சாதிய தர்மதைதான்\nஎப்போதும் சாதிக்கு அழிவு ஏற்பட்டுவிடக் கூடாது.அப்படி அழிவு ஏற்படுமானால் கடவுளே மீண்டும் அவதரித்து சாதிய தர்மத்தை காப்பாராம்.\nகீதை வலியுறுத்தும் இந்த பார்ப்பனக் கோட்பாட்டை எதிர்த்தும், சாதிமுறையை எதிர்த்தும் புத்தர் கொள்கையாளர்களும் பகுத்தறிவு கொண்ட பலரும் தொடர்ந்து போராடினர்\nகாலடியில் பிறந்த கேரளா பார்ப்பனர், சங்கரன் என்பவர் சாதிய முறைகளைக் அப்படியே தொடர்ந்து நீடிக்கவும், காக்கவும் விரும்பினார்\nமனுஸ்மிருதியை பாதுகாக்கவும்,பிரம்மஞனதைப் புதிய வடிவில் அதையும் மாயாவாத வடிவில் மிகவும் தெளிவாக விளக்கினார்\nபுத்த மதம் வழங்கிய பலவிஷயங்களை தமதாக்கி கொண்டு, தன்னுடையது போல வழங்கினார். புத்த மதத்தினர் வழியிலேயே, இந்து தர்மமான வருணாசிரம தருமத்தைக் காப்பாற்ற மடங்கள், மடாலயங்களை அமைத்தார். இந்த மடங்கள் முழு நீர ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் என்பதும், இவைகளின் பணிகளும் உங்களுக்கே தெரியும்\nசங்கரன் (நான் சொல்லும் சங்கரன் ஆதி சங்கரன்.) மண்டோதிரி உபநிஷதிற்கு மிகவும் தெளிவாக உரை எழுதினார்.சாதி முறைக்கு பங்கம் வரும்போதெல்லாம் அதனை சீர்செய்து கெட்டிப்படுதினார்.\nவேதங்கள்,வேதாந்தம்,மனுஸ்மிருதி, பிரம்மஞானம் , மாயாவாதம், மறுஉலக வாதம் எல்லாவற்றிலும் சாதிய முறை மேலும் வலுவடையத் தேவையானதை செய்தார். சாதிய முறையைத் தகர்க்க நடந்த எல்லா முயற்சிகளையும் முறியடித்தார்.\nமுற்ப்போக்கு கருத்துகளையும் புரட்சிகளையும் முறியடிப்பதில் பார்பனீயம் போன்று, அதற்கு நிகரான வேறு ஒரு தத்துவம், வேறு ஒரு வடிவம் உலகில் இல்லை\nஅந்த அளவு மிகவும் கொடிய, நுணுக்கமான, தத்துவமே பார்பனீயம் என்கிற பயங்கர பாசிசமாகும்\n( பார்பனிய பாசிசத்தின் சில நிகழ்வுகளை அடுத்து பார்கலாம்)\nLabels: ஆதி சங்கரர், கீதை, சாதீயம், சுதர்மம்., பிரம்மஞானம், மடங்கள்\nகுறைகள் சொல்லி விட்டால் போதுமா நிறைகள் எங்கே கறைகளை வர்ணித்துக் கொண்டிருந்தால் கறைகள் போகுமா வெளிச்சத்தை ஏற்றும் கட்டுரைகளை வெளியிடுங்கள்\nஇந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பிராமணீயம்\nபார்பனீயம் என்னும் பயங்கர பாசிசம்-ஒரு விளக்கம்\nபிரம்ம ஞானமும் பார்பனிய சாகசங்களும்\nபுத்தரின் கொல்லாமைத் தத்துவமும், இந்துமத எதிர்ப்ப...\nவிவேகானந்தரும் பசுபாதுகாப்பு சங்க பிரமுகரும்\nவேத காலமும், மாமிச உணவும், மக்களும்\nவேத காலமும், மாமிச உணவும், மக்களும்\nவேத காலமும், மாமிச உணவும், மக்களும்\nவேத காலமும், மாமிச உணவும், மக்களும்\nஐ.நா -சபையும் வீட்டோ அதிகாரமும் \nஊழலைப் போன்றே, வாரிசுகளையும் வளர்க்கும் இந்திய அரச...\nகண்ணதாசனின் சிந்தனைக் குழப்பத்தில் செழித்த கவிதை...\nகல்விக் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடுவது எப்படி\nஇஸ்லாமிய பக்கீர்களின் இந்திய சுதந்திரப் போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2012/02/blog-post_27.html", "date_download": "2018-07-16T04:42:46Z", "digest": "sha1:2KXTTHH5MVWQXJ34ZMV5HMMYDUKIWSGI", "length": 27995, "nlines": 161, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: பிராமணீயத்தின் அதிகார, முக்கியப் புள்ளி கோயில்கள்!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nபிராமணீயத்தின் அதிகார, முக்கியப் புள்ளி கோயில்கள்\nகோயில்கள் சோழமன்னர்கள் கட்டிய நோக்கம் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் கோயில்களில் இயங்கிவந்த பணிகளில், ஆதுலச் சாலைகள், என்ற மருத்துவ மனைகளும் அடங்கும்\nஅரசின் அன்றாட பணிகளை செயல்படுத்தும் நிர்வாக அலுவலகமாக கோயில்கள் விளங்கிவந்துள்ளதுடன்,மன்னனுக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்புகளை கோயில்கள் மூலம் பலவேறு பணிகளில் ஈடுபட்ட பணியாளர்கள் ஏற்படுத்தி, ஆட்சிக்கு உதவிவந்துள்ளனர் என்பதை அறியலாம்\nகோயில்களுக்கு பொன்,பொருள் அளித்தார்கள், ஏராளமான நிலத்தை அரசர்கள் எழுதிவைத்தார்கள் என்று பல்வேறு கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. அவற்றை கோவில்கள் இன்றுள்ள சூழ்நிலையை வைத்து தவறாகப் புரிந்துகொள்கிறோம் பரந்துபட்ட நிலத்தின் நேரடியாட்சிக்கு, நிர்வாக அலுவலகங்களாக கோயில்களே அப்போது செயல்பட்டு வந்ததால்தான் கோயில்களுக்கு அரசர்கள் நிதியுதவியாக செய்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் பரந்துபட்ட நிலத்தின் நேரடியாட்சிக்கு, நிர்வாக அலுவலகங்களாக கோயில்களே அப்போது செயல்பட்டு வந்ததால்தான் கோயில்களுக்கு அரசர்கள் நிதியுதவியாக செய்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் தவிர நிலத்தின் வருவாயே அரசின் முக்கிய வருவாயாக இருந்ததால் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் அந்தந்த பகுதியில் இயங்கி வந்த கோயில்கள்களின் மேற்பார்வையில் இருந்துவருமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன\nஆட்சியின் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் இயங்கிவந்ததால் குறிப்பிட்ட சாதியினர்தான் கோயிலுக்குள் போகவர முடியும், குறிப்பிட்ட சாதியினர் போகவர முடியாது என்ற நிலையில் அரசர்கள் காலத்தில் கோயில்கள் இருந்துவரவில்லை என்ற நிலையில் அரசர்கள் காலத்தில் கோயில்கள் இருந்துவரவில்லை என்பதையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உரிமையான,அதிகாரத்தை வழங்கும் இடமாக கோயில்கள் இருந்துவரவில்லை என்பதும் இன்றைய தீண்டாமையை அரசர்கள் காலத்தில் யாரும் கடைபிடிக்கவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்\nகோயில்கள் ஆட்சியதிகாரம் மிக்க இடங்கள், ஏராளமான பொக்கிஷம் இருந்த இடங்கள் என்பதாலேயே பிராமணீயம் என்ற பாசிசம் கோயில்களைக் கைப்பற்றும், கோயில்களை தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவரும் செயல்களில் முனைந்து ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றது இன்றுவரை கோயில்களை தங்களது ஏகபோக உரிமை பிரதேசமாகவும், தங்களது ஆதிக்க இடங்களாகவும், தங்களது எல்லாவித செயல்களுக்கும் பயன்படுத்திவருகிறது\nநாள்தோறும் கடினமாக உழைக்கும் மக்களால் மாதத்தில் ஒருநாள் நெய்சோறு சாப்பிடமுடியுமா ஆனால் பிராமணீயம் உழைக்காமல், மாதம் முழுவதும் நெய்வேத்தியம் சாப்பிட வழிவகை ஏற்படுத்துவது, வாழ்வாதாரமாக இருப்பது கோயில்கள்தான் ஆனால் பிராமணீயம் உழைக்காமல், மாதம் முழுவதும் நெய்வேத்தியம் சாப்பிட வழிவகை ஏற்படுத்துவது, வாழ��வாதாரமாக இருப்பது கோயில்கள்தான் அதனால்தான் கோயில்களை பிராமணீயம் அதிகமாக கட்டவும், அவைகளை தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தில் வைத்து கொண்டுவரவும் செய்கிறது\nபிராமணீயம் என்ற பாசிசத்தின் சுரண்டல், ஊழல், ஏகபோகத்தின் முக்கிய மையப் புள்ளி எனபது கோயில்களே\nஇந்துமதம் என்று சொல்லும் எவரும் பிராமணர்களைத் தவிர,கோயில்களில், பிராமணர்களின் இடத்தில இன்றுவரை நுழையமுடியாதபடி உள்ளதற்கு காரணத்தை விளங்கிக் கொள்ளவேண்டும் அனைத்து சாதியினரும் முயன்றால் அம்பத்கர் வடிவமைத்த சட்டப் படி, கலைக்டர் ஆகலாம், டாக்டர்,ஆகலாம், ஏன் கவர்னர் ஆகலாம் அனைத்து சாதியினரும் முயன்றால் அம்பத்கர் வடிவமைத்த சட்டப் படி, கலைக்டர் ஆகலாம், டாக்டர்,ஆகலாம், ஏன் கவர்னர் ஆகலாம் இந்தியாவையே கூட ஆளலாம் திருப்தி போன்ற கோயிலில் மணியாட்ட முடியாது தினமும் நெய்சோறு, நிவேதனம் என்று வசதிகளை உழைக்காமல் சாப்பிடமுடியாது தினமும் நெய்சோறு, நிவேதனம் என்று வசதிகளை உழைக்காமல் சாப்பிடமுடியாது உழைத்தாலும் சாப்பிட முடியாது காரணம் பிராமணீயம் என்ற பாசிசத்தின் கட்டமைப்பு அப்படிப்பட்டது\nஅனைவரும் கோயில் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டமும் நடைமுறையும் பிராமணீயம் என்ற பாசிசத்தின் எதிரி என்பதாலேயே அவை இன்றுவரை நிறைவேறாமல் இருந்துவருகிறது\nஇப்போதும் கிராமபுறங்களில் உள்ள கோயில்களை பிராமணர் அல்லாதவர்களும் பூசாரிகளாக இருக்கின்றனரே என்று நினைக்கலாம் முக்கிய வருமானம் உள்ள, அனைத்து கோயில்களும் பிராமணர்களுக்கு ஆதாயம் அளிக்கும் கோயில்களாக உள்ளது. அவைகளில் இந்த பூசாரிகளை பணியில் அமர்த்துவார்களா அல்லது கிராம, வருமானம் இல்லாத கோயில்களுக்கு பிராமணர்கள் பணிமாறுதல் செய்யபடுவார்களா அல்லது கிராம, வருமானம் இல்லாத கோயில்களுக்கு பிராமணர்கள் பணிமாறுதல் செய்யபடுவார்களா என்று யோசியுங்கள் பிராமணீயம் எனபது இந்துமதத்தில்எத்தகைய தனி உரிமையும் முக்கியத்துவமும் பெற்றுள்ளது எனபது விளங்கும்\nராஜராஜேஸ்வரம் கோயில் குறித்தபதிவு நாளை வரும்\nLabels: அம்பேத்கர், ஏகபோகம், சட்டம், தனியுரிமை, நடைமுறை, மையம்\nசிந்திக்கும் அறிவுள்ள எவரும் தங்கள் கருத்துகளை ஏற்பார்கள்.\nஉருப்படியான சிந்திக்க தூண்டும் பதிவுகலள்.\n தொடர்ந்து வாருங்கள் பல மறைக்கப்பட்ட தகவல்களும் சிந்தனையை தூண்டும் தகவல்களும் அதிர்ச்சி அளிக்கும்,ஆச்சரியமூட்டும் தகவல்களும் இருக்கின்றன\nசிறந்த பதிவு. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.\nநீங்கள் நடுநிலையான பதிவராக இருந்தால், மன்னராட்சி முறையின் அனைத்து கோணங்களையும் முறையாக ஆராய்ந்து எழுதுங்கள். பொன்னியின் செல்வனையே ஒரு வாதத்துக்காக எடுத்துக்கொண்டால் கூட பழுவேட்டரையர்களை மீறி சோழ சாம்ராஜ்யத்தில் அரச குடும்பத்தினராலேயே என்ன செய்ய முடிந்தது சத்திரியர்கள் அரசாளும் சாதியினராக இருந்த அந்தக்காலத்தில் தளபதிகளாக இருந்தவர்கள் எந்த சாதி, போர்வீரர்களாக இருந்தவர்கள் எந்த சாதி சத்திரியர்கள் அரசாளும் சாதியினராக இருந்த அந்தக்காலத்தில் தளபதிகளாக இருந்தவர்கள் எந்த சாதி, போர்வீரர்களாக இருந்தவர்கள் எந்த சாதி, கோவிலுக்கு உடையவர்களாக இருந்தவர்கள் எந்தசாதி, கோவிலுக்கு உடையவர்களாக இருந்தவர்கள் எந்தசாதி, முதல்மரியாதை பெற தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்ட முதலிகள் எந்த சாதி, முதல்மரியாதை பெற தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்ட முதலிகள் எந்த சாதி, இது போன்ற பல்வேறு செல்வாக்கு பெற்ற சாதிகளைத் தாண்டி பிராமணர்கள் நினைத்திருந்தால் கூட ஒதுக்கப்பட்டவர்களை உள்ளே நுழைய விட்டிருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இவ்வளவு முன்னேற்றமடைந்த ஜனநாயகத்தில் அதுவும் திராவிட இயக்கம் அரியணையில் இருக்கும் இந்தப் பொற்காலத்தில் கூட கீரிப்பட்டி, பாப்பாபட்டி, சேலம், இன்னும் பல இடங்களில் சில சாதியினரால் கோவிலுக்குள்ளேயே நுழைய முடியவில்லை. எழுதும் போது மனசாட்சியுடன் யோசித்து எழுதுங்கள். வெள்ளைக்காரன் காலத்தில் கூட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஒதுக்கப்பட்டவர்களை உள்ளே அழைத்துச் செல்ல ஒரு வைத்தியநாதையாருக்குத் தான் தைரியம் இருந்தது\nஎதிர்ப்புக் குரலாக இருந்தாலும் அதனை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிடும் உங்களது பரந்த பார்வைக்கு என் வாழ்த்துக்கள்\nஒசூர் ராஜன் சொல்லியுள்ள கருத்துகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.\nகடவுளின் பெயரால் மன்னர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த பிராமணர்கள், கடவுளின் பிரதிநிதி என்ற வகையில் ஏராளமான நிலங்களையும் மானியங்களையும் பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.\nநிலங்களைத் தானமாகப் பெற்ற அவர்��ள் அந்த நிலங்களில் உழுது பயிரிட்டதற்கு ஆதாரங்கள் உண்டா\nதமிழ் மன்னர்களான சோழர்கள் ஆட்சியில் தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, சமஸ்கிருதம் முதல் மொழியாக ஆட்சி புரிந்ததே, அது யாரால்\nகாஞ்சியில் பல்கலைக் கழகம் வைத்து அம்மொழியை வளர்த்தது போல் தமிழ் வளர்க்கப் படவில்லையே, அது யார் செய்த சூது\nபொன்னியின் செல்வன் மிகக் குறைந்த வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட ஒரு கற்பனைப் புதினம் என்பது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.\nஇன்னும் சொல்லப் போனால் ஜாதிகள் உருவாகக் காரணமே இந்தப் பிராமணர்கள்தானே\nபன்னிரண்டாம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளோடு, இன்றைய கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியை ஒப்பிடுவது சரியல்ல்.\nஒசூர் ராஜன் சொல்லியுள்ள கருத்துகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.\nகடவுளின் பெயரால் மன்னர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த பிராமணர்கள், கடவுளின் பிரதிநிதி என்ற வகையில் ஏராளமான நிலங்களையும் மானியங்களையும் பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.\nநிலங்களைத் தானமாகப் பெற்ற அவர்கள் அந்த நிலங்களில் உழுது பயிரிட்டதற்கு ஆதாரங்கள் உண்டா\nதமிழ் மன்னர்களான சோழர்கள் ஆட்சியில் தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, சமஸ்கிருதம் முதல் மொழியாக ஆட்சி புரிந்ததே, அது யாரால்\nகாஞ்சியில் பல்கலைக் கழகம் வைத்து அம்மொழியை வளர்த்தது போல் தமிழ் வளர்க்கப் படவில்லையே, அது யார் செய்த சூது\nபொன்னியின் செல்வன் மிகக் குறைந்த வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட ஒரு கற்பனைப் புதினம் என்பது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.\nஇன்னும் சொல்லப் போனால் ஜாதிகள் உருவாகக் காரணமே இந்தப் பிராமணர்கள்தானே\nபன்னிரண்டாம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளோடு, இன்றைய கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியை ஒப்பிடுவது சரியல்ல்.\nஒசூர் ராஜன் சொல்லியுள்ள கருத்துகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.\nகடவுளின் பெயரால் மன்னர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த பிராமணர்கள், கடவுளின் பிரதிநிதி என்ற வகையில் ஏராளமான நிலங்களையும் மானியங்களையும் பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.\nநிலங்களைத் தானமாகப் பெற்ற அவர்கள் அந்த நிலங்களில் உழுது பயிரிட்டதற்கு ஆதாரங்கள் உண்டா\nதமிழ் மன்னர்களான சோழர்கள் ஆட்சியில் தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, சமஸ்கிருதம் முதல் மொழியாக ��ட்சி புரிந்ததே, அது யாரால்\nகாஞ்சியில் பல்கலைக் கழகம் வைத்து அம்மொழியை வளர்த்தது போல் தமிழ் வளர்க்கப் படவில்லையே, அது யார் செய்த சூது\nபொன்னியின் செல்வன் மிகக் குறைந்த வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட ஒரு கற்பனைப் புதினம் என்பது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.\nஇன்னும் சொல்லப் போனால் ஜாதிகள் உருவாகக் காரணமே இந்தப் பிராமணர்கள்தானே\nபன்னிரண்டாம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளோடு, இன்றைய கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியை ஒப்பிடுவது சரியல்ல்.\nஒசூர் ராஜன் சொல்லியுள்ள கருத்துகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.\nகடவுளின் பெயரால் மன்னர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த பிராமணர்கள், கடவுளின் பிரதிநிதி என்ற வகையில் ஏராளமான நிலங்களையும் மானியங்களையும் பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.\nநிலங்களைத் தானமாகப் பெற்ற அவர்கள் அந்த நிலங்களில் உழுது பயிரிட்டதற்கு ஆதாரங்கள் உண்டா\nதமிழ் மன்னர்களான சோழர்கள் ஆட்சியில் தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, சமஸ்கிருதம் முதல் மொழியாக ஆட்சி புரிந்ததே, அது யாரால்\nகாஞ்சியில் பல்கலைக் கழகம் வைத்து அம்மொழியை வளர்த்தது போல் தமிழ் வளர்க்கப் படவில்லையே, அது யார் செய்த சூது\nபொன்னியின் செல்வன் மிகக் குறைந்த வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட ஒரு கற்பனைப் புதினம் என்பது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.\nஇன்னும் சொல்லப் போனால் ஜாதிகள் உருவாகக் காரணமே இந்தப் பிராமணர்கள்தானே\nபன்னிரண்டாம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளோடு, இன்றைய கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியை ஒப்பிடுவது சரியல்ல்.\nபிராமணீயத்தின் அதிகார, முக்கியப் புள்ளி கோயில்கள...\nகோயில்கள் கட்டப்பட்டதன் நோக்கமும் பயன்களும்\nஉத்தம சோழனால் கட்டப்பட்ட அறபலி ஈஸ்வரர் கோயில்\nஉத்தம சோழனின் பிராமணீய ஆட்சி\nபிராமணர்களின் செயல்களும் ஆட்சியாளர்களின் அச்சமும்\nஹர்ஷா வர்த்தனரின் பவுத்த நெறி ஆட்சியும்,படுகொலையு...\nவந்தியத் தேவனுக்கு இறைவன் அருள் பாலித்த இடம்\nவந்தியத் தேவனின் மறைக்கப் பட்ட வரலாறு\nகுந்தவைக்கும் வந்திய தேவனுக்கும் நடந்தது காதல் திர...\nகாதலர் தினமும், பார்ப்பனீய கலாசார எதிர்ப்பும்\nராஜ ராஜ சோழனது இளமைக்கால மர்மங்கள்\nஅன்புள்ளமும் ஆர்வமும், அறிவும் கொண்ட பதிவர்களே\nஅரண்மனைச் சிறையும்,ராஜராஜனின் பெற்றோர் நிலையும்\nபார்ப்பன பாசிசத்தால் பலியான ஆதித்த கரிகால சோழன்\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக...\nசாதியை மாற்றும் பிராமண சதி- ஹிரணிய கர்ப்பம்\nபிராமண குருவின் ஒருமணி நேர ஆட்சியில் நடந்தது\nஇந்துமதத்தின் இரும்பு பிடியில் சத்ரபதி சிவாஜி\nபார்ப்பன பாசிசத்தில் தண்டனைகளும் நீதியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13002&id1=6&issue=20171201", "date_download": "2018-07-16T04:59:50Z", "digest": "sha1:VTIHQ4GPX2HEVJM4Q6MI5Y33WV43RCBF", "length": 9185, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "COFFEE TABLE - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஸ்மார்ட்போன் பயனாளிகள் முன்வைக்கிற முக்கியமான குற்றச்சாட்டே ‘பேட்டரி அதிக நேரம் நிற்பதில்லை’ என்பதுதான். நாம் போகின்ற இடங்களுக்கெல்லாம் சார்ஜரை எடுத்துக்கொண்டு போக முடியாது. அதே நேரத்தில் நினைத்த இடத்தில் எல்லாம் சார்ஜரை பயன்படுத்த முடியாது.\nஇந்தக் குறையை நிவர்த்தி செய்யவே பல நிறுவனங்கள் போட்டி போட்டு பவர் பேங்கை அறிமுகம் செய்கின்றன. இதில் புதுவரவு ஷியோமி நிறுவனத்தின் 10000Mah திறனுள்ள பவர் பேங்க்.\nஒரே நேரத்தில் இரண்டு போன்களை இதில் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இன்னும் சில தினங்களில் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வரப்போகும் இந்த பவர் பேங்க்கின் விலை ரூ.799.\nஇந்தி, தெலுங்கு என ரவுண்ட் கட்டி அடித்து வரும் டாப்ஸி, ஃபிட்னஸில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் வெளியான ‘ஜத்வா 2’வில் பிகினி காஸ்ட்யூமில் கலக்கியவர், தொடர்ந்து நீச்சலுடைக்கான உடல்வாகை பராமரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் தனது ஜிம் ஒர்க் அவுட்டை குட்டியூண்டு வீடியோவாக இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தட்டிவிட, இரண்டு லட்சம் ரசிகர்கள் பார்த்து வைரலாக்கிவிட்டனர். சந்தோஷத்தில் மிதக்கிறார் டாப்ஸி.\nஇங்கிலாந்து இளைஞர்களின் கனவுக்கன்னி டுயா லிபா. லண்டனில் வசிக்கும் அல்பேனியா பெற்றோர்களுக்குப் பிறந்தவர். தனது 14வது வயதிலேயே மாடலிங், பாடகி, பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் அசத்தியவர். லிபாவின் யூடியூப் பக்கம் போனால் அவரது லேட்டஸ்ட் வரவான ‘New Rules’ மியூசிக் வீடியோ கலர்ஃபுல்லாக மின்னுகிறது. இதற்கு முந்தைய மியூசிக் வீடியோவான ‘Lost in Your Light feat. Miguel’ஐ 24 லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.\nஆனால், ‘New Rules’ முந்தைய ஆல்பத்தின் சாதனையை ட்ரிப்பிள�� மடங்காக்கி விட்டது. யூடியூப்பில் மட்டுமே 65 லட்சம் பார்வையாளர்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியான லிபாவின் பாடலை ரசித்துள்ளனர்\nவலது கையை விட, இடது கை பழக்கமுள்ளவர்கள் விளையாட்டில் கில்லாடி கிங்காக இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதிலும் ‘‘கிரிக்கெட் மாதிரி நின்று விளையாடும் விளையாட்டைவிட, உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டிய டேபிள் டென்னிஸ் போன்ற அதிரடி விளையாட்டுகளில் இடது கை பழக்கமுள்ளவர்கள் மிகுந்த சாமர்த்தியசாலிகளாக இருக்கின்றனர்.\nமட்டுமல்ல, வலது கை பழக்கமுள்ளவர்களைவிட இரண்டரை மடங்கு அதிக திறமை வாய்ந்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்’’ என்கிறது அந்த ஆய்வு. கில்கிறிஸ்ட், கெய்ல் போன்ற இடது கை பேட்ஸ்மேன்களின் சிக்ஸர்களை ஆச்சர்யத்துடன் அண்ணாந்து பார்த்த நமக்கு இதை நம்பாமல் இருக்க முடியவில்லை.\nநாம் பார்த்து, ரசித்து, கொண்டாடிய திரைப்படங்களைப் பற்றிய நம் பார்வையை, சிலாகிப்பை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவோம். நல்ல படங்களுக்கான அறிமுகத்துக்காக காத்துக்கிடப்போம். இந்த இரண்டையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது முகநூலில் இயங்கிவரும் குழுமமான ‘World Movies Museum’.\nசினிமா காதலர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது இந்தக் குழுமம். உள்ளூர் முதல் உலக சினிமா வரை அனைத்தும் இங்கே விவாதிக்கப்படுகின்றன. இதில் உறுப்பினராக இணைந்து கொண்டால் நீங்கள் பார்த்து, ரசித்த திரைப்படங்கள் பற்றிய உங்களுடைய பார்வையை இதில் பதிவு செய்யலாம். சினிமா காதலர்களுடன் கலந்துரையாடலாம். இப்போது 26 ஆயிரம் பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.\n78 வயதில் சதிராட்டம் 01 Dec 2017\n‘‘பேட்டி கொடுத்திருக்கோமா இல்ல ஏழரையை கூட்டியிருக்கோமா\nவிஜயனின் வில் 5501 Dec 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8209&id1=40&issue=20171208", "date_download": "2018-07-16T04:52:01Z", "digest": "sha1:5GEEGCJWJ4EAWPYSJBVSTO4GO4OTG7OQ", "length": 17624, "nlines": 52, "source_domain": "kungumam.co.in", "title": "விஷாலை கேலி செய்கிறார்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘திருட்டு பயலே -2’ படத்துல பாசிட்டிவ்வான கேரக்டரில் நடித்து பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார் செளந்தரராஜா. அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.“சசிகுமார், விஜய சேதுபதி போன்ற நடிகர்கள் சப்போர்ட் இருந்தும் உங்கள் வளர்ச்சி வேகம் எடுக்கவில்லையே\n“சசிகுமார், விஜய சேதுபதி இருவருமே நண்பன் என்ற அடிப்படையில் அவர்கள் படங்களில் நடிக்க கூப்பிடுகிறார்கள். தொடர்ந்து அவர்கள் படங்களில் நடிப்பது இயக்குநர்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு நடிகராக அழுத்தமான கேரக்டரில் நடித்து பெயர் வாங்க வேண்டுமானால் அது இயக்குநர்கள் கையில் தான் இருக்கிறது. எனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக என்னைத் தேடி வரும் இயக்குநர்கள் படங்களில் நடிக்கிறேன். நானும் எனக்கு பிடித்த இயக்குநர்கள் படங்களில் நடிக்கிறேன்.”\n“விஜய சேதுபதி உங்களை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறதே\n“நானும் விஜய சேதுபதியும் பன்னிரெண்டு வருட கால நண்பர்கள். விஜய சேதுபதியை என் நண்பன், உசுரு என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நான் தயாரித்த குறும்படத்தில்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. சேதுவுக்கு என் வளர்ச்சி மீது அக்கறை ஜாஸ்தி. சினிமாவில் தொடர்ந்து கற்றுக்கொள். உனக்காக ஒரு விஷயம் பண்ணுவேன் என்று சொல்லியிருக்கிறார்.\nஅந்தவகையில் எனக்கு வரும் வாய்ப்புகளை சேதுவிடம் டிஸ்கஸ் பண்ணி நடிக்கிறேன். சேதுவும் தன் நல்லது, கெட்டதை முதல் ஆளாக என்னிடம் பரிமாறிக்கொள்வதுண்டு. மற்றபடி யூகங்களின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. அப்படி நடக்கும்போது எங்களுடைய நட்பின் ஆழத்தை எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.”“அடுத்து\n“இப்போ ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் காமிக் வில்லன் ரோல். முதன் முறையாக இந்தப் படத்துல காமெடி ட்ரை பண்ணியிருக்கிறேன். ‘கள்ளன்’ படத்தில் மெயின் வில்லன். நட்புக்காக ஆர்.கே.சுரேஷுடன் ‘பில்லா பாண்டி’யில் கெளவரவ வேடம். ‘அருவா சண்ட’ படத்தில் மெயின் வில்லன். ‘அபிமன்யு’ படத்தில் ஹீரோவா பண்றேன். பாலகிருஷ்ணன் சார் இயக்கும் ‘எம்.ஜி.ஆர்.வாழ்க்கை வரலாறு’ படத்தில் முக்கியமான கதாபாத்திரம். பாண்டிராஜ் டைரக்‌ஷனில் கார்த்தி நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறேன்.”\n“நீங்கள் ஹீரோவா, வில்லனா அல்லது கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா\n“எனக்கே நான் எந்த இடத்தில் இருக்கேன்னு தெரியலை. ஆனால் நல்ல நடிகன் என்று பெயர் எடுக்க விரும்புகிறேன். செளந்தர் நல்லா நடிக்கிறான் என்று பெயர் வாங்க வேன்டும். ‘தங்க ரதம்’ படத்த���ல் வில்லனாக பண்ணினேன். ‘சத்ரியன்’ படத்தில் மஞ்சிமா மோகனுக்கு அண்ணனாக நடித்திருப்பேன். இப்படி எனக்கு வரும் வாய்ப்புகளில் பெஸ்ட்டான வாய்ப்பை செலக்ட் பண்ணி நடிக்கிறேன்.\nஅதையும் தாண்டி ஒரு நடிகனுக்கு பிசினஸ் என்று சொல்லக்கூடிய மேஜிக் தேவைப்படுகிறது. என்னதான் நல்லா படம் எடுத்தாலும் ஆடியன்ஸை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும். அந்த மேஜிக் நடந்தால் மட்டுமே நம்மை ஹீரோ மெட்டீரியலாக பார்ப்பார்கள். மற்றபடி ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்க ஆசை.”“யாருக்கு வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறீர்கள்\n“கண்டிப்பாக என் நண்பன் விஜய சேதுபதியுடன் ஒரு படத்திலாவது வில்லனாக நடிக்க வேண்டும்.”“பிடித்த நடிகை”“சமந்தா, லக்ஷ்மி மேனன் இருவரும் என்னுடைய ஃபேவரைட். ஆக்‌ஷன் கலந்த எமோஷனல் கேரக்டர் எனக்கு நல்லா வரும். அந்த மாதிரி படங்கள் அவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.”“எந்த மாதிரி கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறீர்கள்”“சமந்தா, லக்ஷ்மி மேனன் இருவரும் என்னுடைய ஃபேவரைட். ஆக்‌ஷன் கலந்த எமோஷனல் கேரக்டர் எனக்கு நல்லா வரும். அந்த மாதிரி படங்கள் அவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.”“எந்த மாதிரி கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறீர்கள்\n“பொழுதுபோக்குப் படமாக மட்டுமில்லாமல், சமூகத்துடன் கனெக்ட் பண்ற மாதிரியான படங்கள் பண்ணினால் நல்லா இருக்கும். ஏன்னா, அந்த மாதிரி படங்கள் இப்போது குறைந்துவிட்டது. அம்மா சென்டிமென்ட், புருஷன், பெண்டாட்டி பாசம் போன்ற படங்கள் இப்போது வருவதில்லை. காதல், நட்பு குரோதம், வன்முறை மாதிரியான படங்களைத்தான் அதிகமாக எடுக்கிறார்கள். வாழ்க்கையைச் சார்ந்த படங்களில் பண்ணணும்.”\n“சொந்தமாக படம் தயாரிக்கும் ஐடியா இருக்கா\n“அப்படியொரு ஐடியா இருக்கு. ஆனால் டைரக்‌ஷன் பண்ணுவேனான்னு தெரியலை. அந்தப் படம் செளந்தரிடம் இவ்வளவு திறமையா என்று இண்டஸ்ட்ரியைத் திரும்பிப் பார்க்க வைக்கும். வெளிநாட்டு வேலைக்குப்பிறகு சென்னைக்கு வரும் போது நாற்பது லட்சம் கொண்டு வந்தேன். அஞ்சு வருஷத்துல எல்லா பணமும் காலி. யாரும் என்னை ஏமாற்றவில்லை. குறும்படங்களுக்கு செலவு பண்ணினேன். இப்போது இரண்டாவது முறையாக சினிமா எடுத்து ரிஸ்க் எடுக்கப் போகிறேன்.”“இவங்க டைரக்‌ஷன்ல பண்ணணும்னு விஷ் லிஸ்ட் ஏதாவது...\n“பாலா அண்ணன் படத்துல நடிக்க���ும். இப்போது பிசினஸ் வேல்யூ பொறுத்து ஸ்டார் காஸ்டிங் பண்ணுகிறார்கள், ஏன்னா, சினிமா அப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. கே.பாலசந்தர் சார், தர் சார், மகேந்திரன் சார், பாரதிராஜா சார் காலங்களில் சினிமா இயக்குநர்களின் சினிமாவாக இருந்தது. யாரை வேண்டுமானாலும் நடிக்க வைப்பார்கள், அப்போது கதைதான் ஹீரோ. இயக்குநர்தான் கேப்டன். இப்போது ஹீரோவின் பிடியில் சினிமா இருக்கிறது. புதுமுகங்களை நடிக்க வைக்க தயக்கம் காண்பிக்கிறார்கள்.”\n“உங்களை மாதிரி நடிகர்களுக்கு பொதுவெளியில் வரவேற்பு எப்படி இருக்கிறது\n“சென்னை போன்ற மாநகரங்களில் ஒரு சிலபேர் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். ஓப்பனாக சொல்ல வேண்டுமானால் பெரிய வரவேற்பு இல்லை. கிராமப்புறங்களில் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.”“விஷால் எங்கே போனாலும் செட் ப்ராப்பர்ட்டி மாதிரி கூடவே இருக்கிறீர்கள். ஒரு நிர்வாகியாக விஷாலின் செயல்பாடு எப்படி இருக்கிறது\n“விஷால் எனக்கு அண்ணன் மாதிரி. பலபேர் விஷாலின் நடவடிக்கைகளை கேலி, கிண்டல் பண்ணுகிறார்கள். இது வழக்கமாக வளர்ந்த நடிகர்களுக்கு வரும் பிரச்சனை. அப்படி விமர்சனங்கள் வருவது தனிப்பட்ட விரோதமாகவும் இருக்கலாம். எப்போது ஒருவர் தப்பை தட்டிக் கேட்கிறாரோ அப்போது தவறானவனாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் வெளியே இருந்து பார்ப்பதைவிட கூடவே இருந்து பார்க்கும்போதுதான் அவர்கள் எந்தளவுக்கு நேர்மையானவர்கள் என்று தெரியும்.\nஅந்த வகையில் விஷால் அண்ணனிடம் நான் பார்த்து வியந்த விஷயங்கள் மனிதநேயமும், தைரியமும். எங்கள் இரண்டு பேருடைய சிந்தனைகளும் ஒரே மாதிரி இருப்பதால் தொடர்ந்து டிராவல் பண்ண முடிகிறது. விஷாலின் உதவும் மனப்பான்மை வெளியே தெரிந்தது கம்மி. தன்னுடைய அறக்கட்டளை மூலம் ஏராளமான குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.\nதிறமை இருந்தும் வறுமையின் காரணமாக முறையான பயிற்சி, உபகரணங்கள் இல்லாத விளையாட்டு வீரர்களுக்கு உதவி பண்ணுகிறார். அவருடைய அறக்கட்டளையின் உறுப்பினர் என்ற அடிப்படையில் யாருக்கு என்ன உதவி செய்திருக்கிறார் என்று புள்ளிவிவரத்துடன் என்னால் சொல்ல முடியும். சினிமாவின் முன்னேற்றத்துக்காக ஒரு நிர்வாகியாக இதுவரை யாருமே எடுக்காத முயற்சிகளை துணிச்சலாக எடுத்து வருக���றார்.”\nநான் முத்தக் காட்சியில் நடிச்சா, எம் பையன் கெட்டுப் போயிடுவான்\nநான் முத்தக் காட்சியில் நடிச்சா, எம் பையன் கெட்டுப் போயிடுவான்\nலவ்வை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள திட்டம்\nதெனாலி மதன்பாப் 08 Dec 2017\nஅந்த மாதிரி அனுபவம் எனக்கு இல்லை\nநான் முத்தக் காட்சியில் நடிச்சா, எம் பையன் கெட்டுப் போயிடுவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2010/09/blog-post_07.html", "date_download": "2018-07-16T05:00:17Z", "digest": "sha1:PLH36CMPHPN6PQNK5BB7IKT6MRRNJX63", "length": 31239, "nlines": 290, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: புகல்தலொடு புகழ்தலும்! புகழ்தலொடு நவில்தலும்!!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nஒருவர், தனது மனதில் நினைத்த எண்ணத்தைச் சொற்களாக்கி மற்றவரிடத்துக் கொண்டு சேர்ப்பதை, அதன் தன்மையைக் கருத்திற் கொண்டு பலவாறாகப் பிரிக்கலாம்.\nசொல்லுதல், கூறுதல், அறைதல், செப்புதல், இயம்புதல் இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கான விளக்கங்களையும் எழுதலாம்தான்.... ஆனால், இன்றைய நேரத்தின் தன்மை கருதி அவ்வரிசையில் உள்ள சில சொற்களை மட்டும் பார்த்துவிட்டு, ஆக வேண்டியதைப் பார்க்கலாம் வாருங்கள்.\nநவில்தல் என்றால், நல்லூழ் ஒன்றைக் கருத்திற் கொண்டு, அவ்வெண்ணத்தின் வெளிப்பாட்டை அறியத் தருவது. உ-ம்: நன்றி நவில்தல்.\nபுகல்தல் என்றால், எண்ணம் என்பது தானாக எழுவதற்கு மாறாக, குறிப்பிட்ட எண்ணத்தை தன்னுள் எழச் செய்து அல்லது நாடிச் சென்று, அதற்கான சொற்பிரயோகங் கொண்டு வெளிப்பாட்டை அறியத் தருவது. உ-ம்: வீரனெனப் புகல்தல்\nபுகழ்தல் என்றால், எண்ணம் என்பது தானாக மனதிற் சொரிந்து, இசைந்து, உருகி, அவ்வெண்ணத்தைத் தக்க சொற்களால் அறியத் தருவது. உ-ம்: கொடையாளன் எனப் புகழ்ந்தான்.\nஇளம்பிராயத்திலே அவ்வப்போது நிர்ப்பந்தனைக்கு ஆளாவது வழமையே. ஏதாவது ஒன்றை, மீண்டும் மீண்டும் ஐம்பது தடவை எழுது, நூறு தடவை எழுது என நிர்ப்பந்தம் செய்வார் ஆசிரியர். அதாவது, மீண்டும் மீண்டும் ஒன்றைத் திரும்பத் திரும்பச் செய்வதன் மூலம், அதாகப்பட்டது அவனுள் பற்றுதலாய்ப் படியும் என்பது நம்பிக்கை.\nமேலே சொன்ன நிர்பந்தனைக்கு ஒத்த அமைவதே புகல்தல் என்பதும். அடுத்தவர் தம்மை நிர்ப்பந்தம் செய்வதற்கு மாறாக, தன்னைத் தானே எண்ண ரீதியாகச் செய்து கொள்வது.\nநான் நல்லவன் எனும் நினைப்பைத் தன்னுள் உருவாக்கிக் கொண்டு, நேர்மறை எண்ணம் கொண்டு, நல்லவன் போன்றதொரு தோற்றத்தின் வெளிப்பாடாய் இடுகை இடுகிறோமே, அதுவும் புகல்தல்தான்.\nஒரு போக்கிரியை, அன்றாடம் திருமபத் திரும்ப, அவனொரு நல்லவன் என்று சொல்லிப் பாருங்கள். நிச்சயமாய் நாளடைவில் அவன் நல்லவன் ஆவது உறுதி. இப்படி அவனைப் போற்றுவதும் ஒரு புகல்தல்தான்.\nபதிவுலகத்தில் எழுதும் பெரும்பாலானோரும் இதற்கு விதிவிலக்கற்று, புகல்தலின்கண் நல்லவராய் உருவெடுப்பர் எனபது எம் புகழ்தலே\nமுன்பின் தெரியாத ஒருவரை அண்ணா, அண்ணா என விளிக்கிறோம். மாப்பு எனச் சிலாகிக்கிறோம்; பங்காளி எனப் பிரியம் கொள்கிறோம். இதுவே, திரும்பத் திரும்ப நிகழும் போது எண்ணங்கள் மனிதனை வெற்றி கொள்கின்றன. சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், மனிதனை எண்ணங்கள் வெற்றி கொள்வதே மிகுதி.\nஇப்படியானதொரு அகச்சூழலில்தான், தாயகப் பயணம் மேற்கொண்டோம் நாம். கண்டவரெலாம் நல்லவராகத் தெரிந்தார்கள். அது மட்டுமா நாடிய போதெலாம், தயக்கமின்றி உதவினார்கள்.\nஇன்ன தேதியில் வருகிறேன், உங்களுக்கு ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்றேன். நீங்கள் நல்லபடியாய் வந்து சேருங்கள். மற்றனவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். நானும் நல்லபடியாப் போய்ச் சேர்ந்தேன்.\nபுகல்தலின் பயனாய், அவர்களும் எனது அகச்சூழலைப் போன்றதொரு அகச்சூழலையே கொண்டிருந்தார்கள். சமூகத்திற்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். நல்லவனாய் நினைத்து எழுதப்படும் எழுத்துகள், எழுதியவனை நல்லவனாக்கிப் புன்னகைக்கும் காட்சி எம்முள் விரிந்தது.\nஅந்நேரத்தில்தான், நூல் அறிமுக விழாவும் வந்தது. பெருந்திரளாய்ப் பதிவர் கூட்டம். அன்போடு வந்து கலந்து கொண்டார்கள். மனதார மகிழ்ந்தேன். காலத்தின் இன்மை கருதி, நன்றி நவிலக் கூட இயலாதவன் ஆனேன். என்றாலும், அவர்கள் வருந்தி இருக்க மாட்டார்கள். ஏனென்றால், எண்ணங்களை எழுத்தாக்கும் பதிவர்கள் அவர்கள்; வணிகர் அல்ல அவர்கள்\nஆரூரன், சஞ்சய் காந்தி, ஈரோடு கதிர், வானம்பாடிகள் பாலாண்ணன், பாலாசி, வெயிலான், பங்காளி சிவசு, தமிழ்ப்பயணி சிவா, முன்னெப்போதும் பார்த்திராத பெண்பதிவர்கள் எனப் பட்டியல் வெகு நீளம்\nஇருப்பைத் தொலைத்து மீண்டு வந்த உறவுக் கதையும் இதில் அடக்கம். தம்பிமார்கள் அரங்கசாமி, ரங்சு, செயப்பிரகாசு என இப்பட்டியலும் வெகு நீளம். உறவுகளைக் கொண்டு வந்து சேர்க்கவல்ல எண்ணங்களை எழுத்தாக்கும் பதிவர்கள் இவர்கள்\nஆரூரன் மற்றும் ஈரோடு கதிர் ஆகியோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். எந்த ஒரு இடமும் எங்களைக் குதூகலிக்கச் சென்ற இடம் அல்ல அவை. எல்லாமும் கல்விச் சாலைகள்... எண்ணங்களை விதைத்தோம்... விதைத்த விதைகள் காணாமற் போகலாம்... விதைப்பது காணாமற் போகாது அல்லவா\nஅடுத்து நிகழ்ந்தது... இந்தியன் எக்சுபிரசு இதழின் செய்தியாளர் சந்திப்பு... நூல் அறிமுக விழாவிற்கு வந்த அன்பரும் பதிவருமான வெங்கட் என்னை நாட, நானோ மற்றவரை நாடினேன். மாலையில் மனதுக்கினிய ஒரு நிகழ்வு அது. சஞ்சய் காந்தி, குதூகலமாக்கிக் கொண்டிருந்தார். எண்ணங்கள் ஒருவனை முன்னெடுத்துச் செல்லும். சஞ்சய் காந்தியைப் பற்றிச் சொல்வதற்கு சொற்கள் போதாது. வாழ்க பதிவுலகம்\nஅதைத் தொடர்ந்து, அன்பு அண்ணல் மஞ்சூராரின் வேண்டுகோள். அவரது இல்லத்திலே மீண்டுமொரு சந்திப்பு. அன்பர்களோடு அளவளாவல். காசி அண்ணாவை மீண்டும் சந்திக்கலாம் என நினைத்திருந்தேன். வாய்ப்பு அமையவில்லை.\nஎண்ணங்களை விதைக்க வேண்டி, கோவையிலிருந்து சென்னையில் இருக்கும் மக்கள் தொலைக்காட்சி அகத்திற்குச் செல்லும் ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னின்று செய்திருந்தார் ஆரூரன். குடும்ப நிகழ்ச்சியதன் முக்கியத்துவம் கருதி, இறுதி வேளையில் பயணத்தைக் கைவிடலாயிற்று. ஆரூரன் அவர்கள் இது குறித்து வருத்தப்பட மாட்டார் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால், அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்\nதிடீரென, மறந்து விட்டிருந்த திட்டத்தை உயிர்ப்பித்தபடி அழைத்திருந்தார் அண்ணன் உண்மைத்தமிழன். இருவருமாகச் சிறிது நேரம், சீமாச்சு அண்ணன் பெருமை பகர்ந்தோம். பின்னர் மீண்டும் ஆரூரன் அவர்களே பயண ஏற்பாடுகளைச் செய்யலானார். ஆனால், இம்முறை ஜெயா தொலைக்காட்சி நிகழ்வுக்கு\nஎனக்கோ, சென்னையைப் பற்றி அவ்வளவாக அறிமுகம் கிடையாது. இருந்தாலும், பதிவுலகின் மேல் நம்பிக்கைச் சுமையை இறக்கி வைத்துவிட்டுக் கிளம்பினேன். ஈரோடில், வழியனுப்பி வைத்தார்கள் மாப்பு கதிரும் ஆரூரனும். பாலாண்ணன் வாழ்த்தினார்.\nஅடை மழையுனூடாக, அபலையாய் வந்திறங்கியவனை���் கோயம்ப்பேட்டில் வந்து அரவணைத்தார் அண்ணன் அப்துல்லா. விருந்தோம்பலால் அடித்துத் துவைத்தார் அண்ணன். எண்ணங்கள் ஆட்டுவித்தது. ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்\nதொலைக்காட்சி நிலையம்... தயாரிப்பாளர் என்னை முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சியை வடிவமைப்பாரோ எனத் தயங்கி நின்றேன். அவரோ, தமிழை முன்னிலைப்படுத்தினார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது தமிழக ஊடகத் துறையைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்வதில்லை என ஆதங்கப்பட்டுக் கொண்டார். எமக்கோ, இரட்டிப்பு மகிழ்ச்சி அண்ணன் சரவணன் (உ.த) அவர்கள் அறிமுகப்படுத்திய விதம் அப்படி. ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்\nநிகழ்ச்சியை முடித்ததும், அண்ணன் அப்துல்லா வசம் நாம். எண்ணங்கள் கரைபுரண்டு ஓடியது. கடற்கரைக்கு, பிறந்த பிள்ளையை அழைத்துச் செல்வது போல வாஞ்சையுடன் அழைத்துச் சென்றார். பதிவர் சந்திப்பு நடக்குற இடம் இதாண்ணே என்றார். புன்னகை வழிந்தோடியது. வாழ்க பதிவுலகம்\nகோவைக்கு விமானத்தில் சென்று, சென்ற வேகத்தில் மீண்டும் சென்னை. இம்முறை அமெரிக்காவுக்குத் திரும்ப. பிற்பகல் மூன்று மணியில் இருந்து, இரவு பதினொரு மணி வரைக்கும் என்ன செய்வதென யோசித்திருந்த நேரமது.\nஎண்ணங்கள் கைகூடி வந்தது. எழுத்தாள்ர், இதழியலாளர், பண்பாளர் எனச் சகலதும் எழுதிக் கொள்ளலாம்தான்... அவற்றால் எங்கள் எண்ணங்கள் கூடவில்லையே ஆம், நண்பர் யாணன் வந்திருந்தார் விமான நிலையத்திற்கு. பக்கத்துலதாங்க அய்யா வீடு, வாங்க வீட்டுக்குப் போலாம் என்றார். ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்\nவீட்டிற்கு அழைத்துச் சென்று, நாளைய பதிவர்கள், சாதனையாளர்களான அவர்தம் இளவல்களோடு களிப்புற்று மகிழ்ந்தோம் நாம். சின்னஞ்சிறு மகன்களே ஆனாலும், தீர்க்கம் கண்களில் வழிகிறது அவர்களுக்கு. நல்ல எண்ணங்கள் அவர்களுள்... ஏனென்றால் அவர்களும் நாளைய பதிவர்களே\nவிமான நிலையம் வந்து ஏற்றிவிட்டுச் சென்ற, அன்பரும் பதிவருமான யாணன் அவர்கள், இதோ தொலைக்காட்சியின் ஊடான நம் எண்ணங்களையும் வலை ஏற்றியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்தின் மீதும், நம்மீதும் பற்றுக் கொண்ட அவரது எண்ணங்களும் நமது எண்ணங்களே\nவகைப்பாடு பதிவர் சமுத்திரம் பணிவுடன் பழமைபேசி\nமிக மிக அருமை. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.....\nபுகல்தலோடு புகழ்ந்த உங்கள் பாங்கு அருமை. ஆனாலும் அதிகப்படியான புகல்தலும் புகழ்தலும் கூச்சத்தை தருகின்றன.\nஎங்களால் இயன்ற பணியை எங்களுக்காக செய்து கொண்டோம் என்பதே உண்மை. ஆம் நீங்களும் எங்களில் ஒருவர் தானே\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nநானும் இணைந்து வாழ்த்துகிறேன்... வாழ்க பதிவுலகம்\nபேட்டி என்றவுடன் \" ஹலோ \" என்று ஆரம்பித்து முடிந்தவரை ஆங்கிலத்தில் பேசுவோர் மிக அதிகம்...\nதங்களின் பேட்டியை பார்த்தவுடன் ஒன்று மட்டும் ல்லத்தோன்றுகிறது.....\n\"நிறை குடம் நீர் தளும்பாது....\"\nவாழ்க பதிவுலகம் . வாழ்க பதிவர்கள்\nநிகழ்ச்சி நன்றாயிருந்தது. ஆரூரன் சொன்னதேதான்:)\nஆஹா பதிவுலகத்திற்கு இத்தனை வாழ்த்தா\nபுகல்தலோடு புகழ்ந்த உங்கள் பாங்கு அருமை. ஆனாலும் அதிகப்படியான புகல்தலும் புகழ்தலும் கூச்சத்தை தருகின்றன.\nஎங்களால் இயன்ற பணியை எங்களுக்காக செய்து கொண்டோம் என்பதே உண்மை. ஆம் நீங்களும் எங்களில் ஒருவர் தானே\nஎங்க ஆளு ..ம்ம்ம்.. அல்லது அருமை / மிக அருமைனுதான் பின்னூட்டம் போடுவாரு..\nஅவர, இம்புட்டு எழுத வச்சுட்டீங்களே\nஇதென்னமோ டிவி பொட்டியில மணிவாசகம் / வட அமெரிக்க தமிழ் சங்க உறுப்பினர்னு போடறாங்க\nபழமபேசினு ஒருத்தர் எழுதுவாரே.. அவரு இல்லீங்களா இவரு\nபூவோட சேர்ந்து நாறும் மணக்கிற மாதிரி, நானும் அங்கங்கே உங்ககூட பிலிம் காட்டிக்றோம்ல\nவாழ்த்துக்கள்....உங்கள் பணி மேலும் சிறக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறோம்....\nவாழ்த்துகள் மணி அண்ணே :)\n//புகல்தலோடு புகழ்ந்த உங்கள் பாங்கு அருமை. ஆனாலும் அதிகப்படியான புகல்தலும் புகழ்தலும் கூச்சத்தை தருகின்றன.\n\"ஒரு போக்கிரியை, அன்றாடம் திருமபத் திரும்ப, அவனொரு நல்லவன் என்று சொல்லிப் பாருங்கள். நிச்சயமாய் நாளடைவில் அவன் நல்லவன் ஆவது உறுதி. இப்படி அவனைப் போற்றுவதும் ஒரு புகல்தல்தான். \" .\nசும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொன்னீங்களா அல்லது நிஜமா. ரொம்ப சொல்லி தான் அரசியல்ல புகுந்து நாட்டையே குட்டி சுவராக்கிறாங்க. பார்த்துக்கங்க.\nஅடடா,..நான் இதை கவனிக்காமல் விட்டு விட்டேனே... ரொம்ப வருத்தமா இருக்கின்றது...\nஅடடே... தொலைக்காட்சி வரைக்கும் வந்துட்டீங்க.. இனி \"டி.வி. புகழ்\" அப்படின்னு போட்டுக்கலாம்ல. அப்படியே ஒரு தேர்தல்ல நின்னு எம்.எல்.ஏ. மந்திரின்னு கொஞ்ச நாள்ல முதல்வர் ஆயிடமாட்டீங்க.. வாழ்த்துக்கள்.\nமுன்ப���்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nஅரசி நகரத் தமிழர் எழுச்சி\nஅரசி நகரான சார்லட்டில், தமிழர் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikatanonline.blogspot.com/2011/09/blog-post_18.html", "date_download": "2018-07-16T04:26:28Z", "digest": "sha1:NRKW7OXEJ5RGUYWIDIW2LUECQRWEC3Q3", "length": 6575, "nlines": 53, "source_domain": "vikatanonline.blogspot.com", "title": "Vikatan Online: சினேகா, த்ரிஷா, ஸ்ரேயாவுக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!", "raw_content": "\nசினேகா, த்ரிஷா, ஸ்ரேயாவுக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்\n15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தி உறுப்பினராகாவிட்டால், தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாது என நடிகைகள் சினேகா,\nத்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோருக்கு தெலுங்கு நடிகர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழ் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று கடந்த வாரம் சென்னையில் கூடிய நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅக்டோபர் 30-ந்தேதிக்குள் உறுப்பினராக கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இது போல் தெலுங்கு நடிகர் சங்கமும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nசம்பளம் அதிகம் என்பதால் இந்தி, தமிழ், மலையாள நடிகைகள் பலர் தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் இதுவரை உறுப்பினராகவில்லை இதையடுத்து உறுப்பினராகாத நடிகைகள் பட்டியலை தெலுங்கு நடிகர் சங்கம் தயார் செய்தது.\nஅவர்களுக்கு இன்னும் 15 நாட்களில் உறுப்பினராக வேண்டும் என்று கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகைகள் த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா, நித்யாமேனன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.\nஇவர்கள் தமிழ் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி விட்டனர். ஆனால் தெலுங்கில் இன்னும் உறுப்பினர் ஆகவில்லையாம். 15 நாட்களுக்குள் உறுப்பினராகாவிட்டால் தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much\n\"காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக்\" -மனைவியைக் கொன்ற வாலிபரி...ன் அதிர்ச்சி கடிதம் தன் காதல் மனைவி கலாச்சார ச...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் ப���ண்ட்களைதுக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்...\nஆடையிழக்க வித்யா பாலன் முடிவு\nஏக்தா கபூரின் தி டர்டி பிக்சரி்ல் படுகவர்ச்சியாக நடிக்கும் வித்யா பாலன் தனது அடுத்த படத்தில் நிர்வாணமாக\nதமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நாயகன்\nதமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நாயகன் யாருன்னு கேக்றீங்களா அது வேற யாரு நம்ம பவர் ஸ்டார் தாங்க. அவரோட அதிரடியான interview பாருங்க. கண்டிப்...\nநான் சிவாஜி, கமல் கிடையாது : ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் 2 ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanthiyathevan.blogspot.com/2004/08/60000-400000.html", "date_download": "2018-07-16T04:24:15Z", "digest": "sha1:FBQDU5D75ATWP36B2VWCYJB6GDUM4RX2", "length": 5773, "nlines": 105, "source_domain": "vanthiyathevan.blogspot.com", "title": "தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன்", "raw_content": "\nஎன் படைப்புகள் சில உங்கள் பார்வைக்கு\nரிப்பளிக்கன் கன்வென்ஷன் நியூயார்க்கில் நேற்று க...\nகோபம் உணர்வுகளின் ராட்சதன்தான் உதட்டிலே அமிழ...\nஊர்க்குருவி (ஜீனியர் விகடன் கழுகாரின் முகமூடி\nஅமெரிக்காவும் என் கிராமமும் பச்சைக் குத்தி கைம...\nகோடை விடுமுறை பொழுது விடிந்த சேதி சொன்ன சேவல்...\nஅரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது அவ்வை சொன்ன...\nபத்ரி அவர்களுக்கு பகிரங்க கடிதம் இப்ப பகிரங்க க...\nதொட்டிலும் கட்டிலும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பி...\nநிதர்சனம் தோல்பாவைக் கூத்து உலகத்தில் அழிந்து வ...\nவெறியுற்றதும் வெறுப்புற்றதும் - I தமிழிணையக் க...\nஏதோவொரு வினை ஜியோ பாலிடிக்ஸ் ஜிகிடி கார்கிலில...\nஇந்திய சுதந்திரதின வாழ்த்துக்கள் உறைபனி ஊடே தே...\nஅம்மி கொத்தும் சிற்பிகள் அயலாராய் எம்விழிகள் ...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - X சலதளமடியே மல...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - IX விட்ட குறையோ...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - VIII விவாதம் ப...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - VII குணஷ்டை கு...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - VI தேடிக் களைத...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - V காயவின்பம் தே...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - IV தவறிழைத்தல் ...\nதமிழோவியப் பதிவுகள் கிடைத்த சிறிது நேரத்திலே ஒர...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - III இலக்கிய உபா...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - II சேத்திரமென்ற...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - I மகிதலம் கொண்ட...\nஅப்பியாசம் ஏகதேசக் கும்பலின் விரை வீக்க விஷயத்...\nபெண்ணுக்கு மரியாதை அனைத்து நாட்டுப் படைகளிலும் ...\nபெருமதிப்பிற்குரிய சுந்தர்வடிவேல், கும்பகோண தீ ...\nமனித வாழ்க்கை நடுத்தர வர்க்கத்தின் வக்கிரத்தில...\nமதுரை பாபாராஜ் இது ஒரு சாமியார் கட்டுரை. வித்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanthiyathevan.blogspot.com/2004/08/blog-post_10.html", "date_download": "2018-07-16T04:32:53Z", "digest": "sha1:YKIFQGGMXJGH5RQYTTILFMV53JEM5JNW", "length": 14506, "nlines": 76, "source_domain": "vanthiyathevan.blogspot.com", "title": "தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன்", "raw_content": "\nஎன் படைப்புகள் சில உங்கள் பார்வைக்கு\nகும்பகோண தீ விபத்திற்கு இயலாமையில் எட்ட நின்று நான் மாரடித்தேன். நீங்கள் பல படி மேலே சென்று கலாம் வரை வலைபதிவாளர்களின் குரலை எடுத்துச் சென்றீர்கள். இறந்துபோன தளிர்களுக்காகவும், இனி இவ்வாறு நடக்கக் கூடாதெனும் உங்களின் மனித நேயம் வாழ்க \nஅதே மனித நேயம் தங்களது \"நம்மற்குரியர் அவ்வீரர்\" பதிவிலும் காணப்பட்டது. என்ன ஒரே ஒரு வித்தியாசம். வல்வெட்டித்துறையில் வன்முறையில் இறந்து ஈழத்தமிழருக்காக மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. நடந்தது தவறு என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் உங்களின் ஒருவழி அணுகுமுறைதான் பலமாய் இடிக்கிறது.\nNCC'ல் ஒரு ஹவில்தாரின் \"கதை\" கேட்டு அமைதிப்படையின் நோக்கத்தையே எடை போட்டு விட்டீர்களே பேஷ்..பேஷ்...கதை கேட்டதற்கு வெட்கப்படுவதாய் பாவமன்னிப்பு வேறு கேட்டு விட்டீர்கள். நாணயத்தின் இருபுறத்தையும் சீர் தூக்கி எழுதவேண்டியது எழுத்தாளனின் சமூகக் கடமை. இணையத்தில் ஈழம் பற்றி பேசவே பல \"தமிழ்நாட்டுத் தமிழர்கள்\" அஞ்சுகின்றார்கள். தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்குகின்றார்கள். இதே பாலஸ்தீனம், அமெரிக்கா, ஈராக் என்றால் பத்தி பத்தியாக கதைக்கின்றார்கள். ஏனிந்த இழிநிலை\nமிகுந்த இழப்புகளைச் சந்தித்து, புலம் பெயர்ந்து, எழுதும் ஈழத்தமிழர்களின் பதிவுகளைப் படித்து வருகின்றேன். அவர்களின் கண்ணீரிலிருக்கும் சூடு, பிற தமிழர்களின் பதிவில் நீலியாக நீர்த்துத்தான் தெரிகிறது.\nபல ஈழ இணையங்கள் புலிகள் வீரமாய் போரிட்டு இந்திய சிப்பாய்களைக் கொன்றதாக தெரிவிக்கின்றது. ஆறு வயது சிறுவன��லிருந்து, பெண்கள் வரை யாரையும் விடாத தற்கொலைப் புலிகள் மத்தியில் அமைதி காக்க வந்து, அவமானச் சின்னங்களுடன் திரும்பிய இந்திய இராணுவத்தின் கதையை \"எல்லை தாண்டி எரிந்த சிறகுகளில்\" எழுதினேன்.\nயாராவது நூல் பிடித்து \"அறிப்பூர்வமாகவோ\", \"உணர்வுப்பூர்வமாகவோ\" எழுதுவார்களா என ஏங்கிய காலமுண்டு. மூக்கு சுந்தரின் பதிவு மிகவும் துணிகரமான ஒன்று. அவரெழுப்பிய பல நியாயமான கேள்விகட்கு பதில் காணும் தருணம் இது.\nஆமாம். ஆளாளுக்கு இந்திய இராணுவத்தை இழுக்காக்கிறார்களே ஏன் ஆக்கிரமிப்பு இராணுவமாம்...அமெரிக்கா குவைத்தில் கொண்ட காதலா இது தேயிலைக்கும், காபிக்கொட்டைக்குமா இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது தேயிலைக்கும், காபிக்கொட்டைக்குமா இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது யாழ்ப்பாணத்தை அடைய ஒரு மாதம் ஆனதாம்...ஐயா...ஆக்கிரமிப்பு செய்ய ஆசைப்பட்டிருந்தால் உண்மையிலேயே எவ்வளவு நாளாயிருக்கும் யாழ்ப்பாணத்தை அடைய ஒரு மாதம் ஆனதாம்...ஐயா...ஆக்கிரமிப்பு செய்ய ஆசைப்பட்டிருந்தால் உண்மையிலேயே எவ்வளவு நாளாயிருக்கும்\nவானவெளியிலிருந்து உணவுப்பொட்டலங்கள் போட்டவன்தானே IPKF அனுப்பிய ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனேவின் அரசியல் சூதாட்டத்தில் விழுந்து, IPKF'க்காக தினமும் 2 கோடிக்கு குடிக்க/குண்டி கழுவ என்று அனைத்து ரேஷனும் பெங்களூரிலிருந்து இலங்கை எடுத்துப் போனோமே ஜெயவர்த்தனேவின் அரசியல் சூதாட்டத்தில் விழுந்து, IPKF'க்காக தினமும் 2 கோடிக்கு குடிக்க/குண்டி கழுவ என்று அனைத்து ரேஷனும் பெங்களூரிலிருந்து இலங்கை எடுத்துப் போனோமே அங்கே 1200 சிப்பாய்கள் இழந்தோமே அங்கே 1200 சிப்பாய்கள் இழந்தோமே சுந்தரவடிவேல் இறந்தவர்கள் பெயர் தெரியுமா உமக்கு சுந்தரவடிவேல் இறந்தவர்கள் பெயர் தெரியுமா உமக்கு நானும் இணையத்தில் தேடித் தேடி அலுத்து விட்டேன். 93 தளிர்களுக்கு ஒப்பாரி வைத்த உங்கள் உள்ளம் இப்போது கல்லாகி விட்டதா\nவல்வெட்டித்துறை வன்முறைக்கு ராஜீவின் சாவுக்கடியில் அசிங்கம் கண்டுபிடித்த அவலம் உங்களைப் போல் அதிமேதாவிகளாலேயே முடியும். இப்படி வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ராஜீவ் என்கின்ற ஆரியன், ஈழத் திராவிட தமிழர்களை அழிக்க நினைத்தான் எண்டு நினைப்போம். அது பிடிக்கவில்லையெனில் ராஜீவுக்கு பார்சிய ரத்தத்தை விட பார்ப்பனீய ரத்தம் அத��கமுள்ளதெனப் பேசுவோம். உங்களுக்குத்தான் எதிலுமே ஆதியும் அந்தமும் வேண்டுமே\nபாரத சமுதாயம் வாழ்கவே என்று பின்னூட்டம் வேறு விட்டிருக்கிறீர்கள் பாரத சமுதாயம் பற்றி பேச உமக்கு என்ன தகுதி பாரத சமுதாயம் பற்றி பேச உமக்கு என்ன தகுதி NCC'ல் பணியாற்றியதா IPKF பணியாற்றிய சமயத்தில் MP'யான வை.கோபால்சாமி கள்ளத்தோணி ஏறி பிரபாகரனை சந்தித்து சாதனை படைத்தார். பின்னர் பிரேமதாசா \"இந்திய இராணுவமே வெளியேறு\" சொன்னபின் வந்த IPKF கடைசிக் கலத்தை வரவேற்க கூடச் செல்லாத கோமான் அந்நாளைய முதல்வர் டாக்டர் கலைஞர். நான் இவ்விருவரையும் (உங்கள் கட்டுரை படித்தபின்) இன்று ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் டாக்டர் சுந்தரவடிவேல்...உம்மை...வார்த்தைகள் வரவில்லை.\nவிடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ஒரே ஒரு ஈழ இணையத் தமிழனைக் எனக்கு காட்டுங்கள். ஆச்சரியமாக உங்களால் முடியாது.இன்னொரு நிதர்சனம். புலிகள் ஒத்துக்கொள்ளாத எந்த ஒரு தீர்வும் இலங்கைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காது.\nரிப்பளிக்கன் கன்வென்ஷன் நியூயார்க்கில் நேற்று க...\nகோபம் உணர்வுகளின் ராட்சதன்தான் உதட்டிலே அமிழ...\nஊர்க்குருவி (ஜீனியர் விகடன் கழுகாரின் முகமூடி\nஅமெரிக்காவும் என் கிராமமும் பச்சைக் குத்தி கைம...\nகோடை விடுமுறை பொழுது விடிந்த சேதி சொன்ன சேவல்...\nஅரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது அவ்வை சொன்ன...\nபத்ரி அவர்களுக்கு பகிரங்க கடிதம் இப்ப பகிரங்க க...\nதொட்டிலும் கட்டிலும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பி...\nநிதர்சனம் தோல்பாவைக் கூத்து உலகத்தில் அழிந்து வ...\nவெறியுற்றதும் வெறுப்புற்றதும் - I தமிழிணையக் க...\nஏதோவொரு வினை ஜியோ பாலிடிக்ஸ் ஜிகிடி கார்கிலில...\nஇந்திய சுதந்திரதின வாழ்த்துக்கள் உறைபனி ஊடே தே...\nஅம்மி கொத்தும் சிற்பிகள் அயலாராய் எம்விழிகள் ...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - X சலதளமடியே மல...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - IX விட்ட குறையோ...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - VIII விவாதம் ப...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - VII குணஷ்டை கு...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - VI தேடிக் களைத...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - V காயவின்பம் தே...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - IV தவறிழைத்தல் ...\nதமிழோவியப் பதிவுகள் கிடைத்த சிறிது நேரத்திலே ஒர...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - III இலக்கிய உபா...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - II சேத்திரமென்ற...\nகளிப்புற்றதும் களைப்புற்றதும் - I மகிதலம் கொண்ட...\nஅப்பியாசம் ஏகதேசக் கும்பலின் விரை வீக்க விஷயத்...\nபெண்ணுக்கு மரியாதை அனைத்து நாட்டுப் படைகளிலும் ...\nபெருமதிப்பிற்குரிய சுந்தர்வடிவேல், கும்பகோண தீ ...\nமனித வாழ்க்கை நடுத்தர வர்க்கத்தின் வக்கிரத்தில...\nமதுரை பாபாராஜ் இது ஒரு சாமியார் கட்டுரை. வித்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:39:13Z", "digest": "sha1:ZFJHIF75GWQILO3KADIRTBZ7VK6WKRM3", "length": 9063, "nlines": 150, "source_domain": "www.eelakkural.com", "title": "மீள எழுவோம் – மாவீரர் நாள் பாடல்! – Eelakkural", "raw_content": "\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nமும்பையில் அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்\nஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏன்\nநடிகை ஸ்ரீ தேவி திடீர் மரணம்.\nமீள எழுவோம் – மாவீரர் நாள் பாடல்\nவேர்ணன் ஜி சேகரம் அவர்களின் இசையிலும் பிரதட்சன் அவர்களின் குரலிலும் ஒலிக்கும் இந்த மாவீரர் நாள் பாடல் கவியாழன் அவர்களின் வரியில் இடம்பெற்றுள்ளது. எமது மாவீரர்கள் மாத்திரமே எமது விடுதலைக்கான ஏணிகள். அவர்களின் உயிர்கொடை என்பது இவ்வுலகில் எங்கேயும் கண்டிராத மிகப் பெரும் தியாகமாகும். அந்த தியாக சொருபங்களின் நினைவாகவும் எழுச்சிப்பாடலாகவும் இப்பாடல் உருவாகியிருப்பது தெளிவாக தெரிகிறது. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்…\nPrevious பரவும் கபாலி படங்கள் – கடுப்பில் படக்குழு\nNext கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் மீண்டும் அமைதி ஏற்பட்டுள்ளது. – குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nஆந்திர சிற���யில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nவெளுத்து வாங்கிய கனமழை – நிரம்பி வழியும் வீராணம் ஏரி: வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\nதேசிய மாவீரர் நாள் – சுவீடன் 2015\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nநடிகை ஸ்ரீ தேவி திடீர் மரணம்.\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/09/blog-post_115.html", "date_download": "2018-07-16T04:47:34Z", "digest": "sha1:N52W3OACCDJ7MYKJC4G4KF4OW4OM63I6", "length": 13901, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உரிமைகளை வெற்றி கொள்வதற்கு அரசியல் தலைவர்களை மாத்திரம் நம்பியிருக்க முடியாது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉரிமைகளை வெற்றி கொள்வதற்கு அரசியல் தலைவர்களை மாத்திரம் நம்பியிருக்க முடியாது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபதிந்தவர்: தம்பியன் 25 September 2016\nதமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வெற்றி கொள்வதற்கு அரசியல் தலைவர்களில் மாத்திரம் தங்கியிருக்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nஎழுக தமிழ் பேரணி தமிழ் தேசத்தின் எதிர்காலத்தில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தியாக அமைந்துள்ளதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்காலத்தில் தமிழினம் தனது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் வெறுமனே எங்களுடைய அரசியல் தலைவர்களை நம்பியிருக்க முடியாது. தமிழினம் வீதியில் இறங்க வேண்டும். தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். அவ்வாறான நிலை உருவாகும் போது நிச்சயம் எமது இனம் வெற்றி பெறும்.\nஇன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தமிழ் மக்களின் பேரைப் பயன்படுத்தி அரசியல் அமைப்பு இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அந்த அரசியல் அமைப்பைக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன ஒரு கொடிய யுத்தத்தை நடாத்தி, பயங்கரவாதத்தை அழிப்பதாகத் தெரிவித்து ஒரு இனத்தையே அழித்தார்கள். போராடிக் கொண்டிருக்கிற இனத்திற்கு உரிய தீர்வை வழங்குவோம் என்கிற வாக்குறுதியை உலகிற்கு வழங்கியிருந்த நிலையில் தற்போது இரகசியமாக இந்த அரசியல் அமைப்புத் தயாரிக்கப்படுகின்றது.\nஏனைய நாடுகளில் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக வேண்டுமெனில் மக்களோடு பேசி, மக்களின் கருத்துக்களை உள்வாங்கி மாதக் கணக்காக மாத்திரமல்லாமல் வருடக் கணக்காக அந்த நாட்டு மக்களின் அபிலாசைகளை முற்று முழுதாகப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அந்த அரசியல் அமைப்பு உள்வாங்கப்பட வேண்டும். அரசியல் அமைப்பு என்பது வெறுமனே ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வாரத்திலோ உருவாக்கி முடிப்பதல்ல. அரசியல் அமைப்பு என்பது அந்த நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, சொந்தம் கொண்டாடக் கூடிய ஒரு அமைப்பு.\nஆனால், கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக எத்தனையோ தியாகங்கள் செய்து, இரத்தம் சிந்தி, அழிந்து போயிருக்கும் எமது மக்களுக்கு நீதி வழங்குவதாகத் தெரிவித்துக் கொண்டு வரவிருக்கும் இந்த அரசியல் அமைப்பின் மூலம் எங்களுடைய மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படப் போகிறதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி. இவ்வாறு கேள்விக் குறியாக இருப்பதற்கு என்ன காரணம் என்பது மிகப் பெரிய கேள்விக் குறி. இவ்வாறு கேள்விக் குறியாக இருப்பதற்கு என்ன காரணம் உண்மையில் எமது மக்களுடைய அபிலாசைகள் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைய���ருந்தால் ஏன் இந்த இரகசியம்\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வாயங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல 65 வருடங்களுக்கும் மேலாக எங்களுடைய அரசியல் அபிலாசைகள் குறித்து நாம் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறோம். ஆனால், இரண்டு, மூன்று மாதங்களில் கொண்டுவரவிருக்கும் இந்த அரசியல் அமைப்பு தமிழ் மக்கள் காலாதி காலமாகத் தெரிவித்து வந்த அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என்பது தொடர்பில் சிங்கள மக்களுக்கு விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்.\nஅதற்கு மாறாகத் தற்போது சிங்களத் தலைமைகள் தங்களுடைய சொந்த மக்களுக்கே கூறி வரும் வாக்குறுதி ஒரு ஒற்றையாட்சித் தீர்வு மாத்திரம் தான் வழங்கப்படும் என்பதேயாகும். இவ்வாறான நிலையில் தான் இன்றைய பேரணி யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறுகிறது. இந்தப் பேரணி யுத்தமொன்றை நடாத்தி இனத்தையே அழித்த நிலையில் அந்த அழிவுக்கு நீதி கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் இடம்பெறுகிறது.\nஅவர்கள் யுத்தம் மூலமாக எங்களுடைய முதுகெலும்பை உடைத்து எங்களை அமைதியாக்க முடியும் எனக் கருதினார்கள். ஆனால், இந்தப் பேரணியூடாக நாங்கள் மிகவும் தெளிவானதொரு செய்தியை வழங்கியிருக்கிறோம். எம்முடைய அரசியல் அமைப்பில் எங்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாது விடில் இந்தப் பேரணி வளரும். இந்தப் பேரணி யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல் தமிழர் தாயகத்திலுள்ள ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும். புலம்பெயர்ந்து வாழும் மக்கள், தாயகத்தில் வாழும் மக்கள் அனைவரது மத்தியிலும் இவ்வாறான பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்.” என்றுள்ளார்.\n0 Responses to உரிமைகளை வெற்றி கொள்வதற்கு அரசியல் தலைவர்களை மாத்திரம் நம்பியிருக்க முடியாது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nதனியே தன்னந்தனியே:காண��மல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உரிமைகளை வெற்றி கொள்வதற்கு அரசியல் தலைவர்களை மாத்திரம் நம்பியிருக்க முடியாது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-recommends-dhanush-soundarya-movie-042571.html", "date_download": "2018-07-16T05:06:55Z", "digest": "sha1:QT2YVYB73JQNMDDZXC4EB26OFDAHYQXI", "length": 12526, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி பரிந்துரையில் மச்சினி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ் | Rajini recommends Dhanush for Soundarya's movie - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி பரிந்துரையில் மச்சினி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ்\nரஜினி பரிந்துரையில் மச்சினி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ்\nசென்னை: சவுந்தர்யா இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷை நடிக்க வைக்குமாறு சூப்பர் ஸ்டார் தெரிவித்துள்ளாராம்.\nகோச்சடையான் படம் மூலம் இயக்குனரானார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. தற்போது அவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்குகிறார்.\nபடத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்க விரும்புகிறார் சவுந்தர்யா.\nசவுந்தர்யாவின் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிக்க விரும்பும் புதுமுகங்கள் தங்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு சவுந்தர்யா ட்விட்டரில் அறிவித்திருந்தார்.\nசவுந்தர்யா தனது படத்தில் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவை ஹீரோவாக்க நினைத்தாராம். ஆனால் அவரோ எனக்கு இயக்கத்தில் தான் இஷ்டம், ஹீரோவாக நடித்தாலும் முதலில் மலையாள படத்தில் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம்.\nதெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலாவின் மகன் அகிலை நடிக்க வைக்கவும் யோசித்துள்ளனர். அப்போது தான் சவுந்தர்யா ஹீரோ குறித்து தனது தந்தை ரஜினியிடம் ஆலோசித்துள்ளார்.\nஏம்மா, படத்தில் நடிப்புக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது. புது முகங்கள் எதற்கு நம்ம மாப்பிள்ளை தனுஷை நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே. அவரிடம் பேசிப் பாரு என்று ரஜினி சவுந்தர்யாவிடம் தெரிவித்துள்ளாராம்.\nதனுஷ�� இயக்க வேண்டும் என்று சவுந்தர்யா தனது ஆசையை முன்பே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனுஷிடம் தனது படத்தில் நடிக்குமாறு சவுந்தர்யா கேட்டவுடன் அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா காஜல்\nடார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு\nபைக் ஷோரூம் திறப்பு விழா, கஷ்டத்திலும் தானம்: பிஜிலி ரமேஷ் வேற லெவல் #BijiliRamesh\nகவுதம் மேனனை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்த 'அந்த நல்லவர்' யார்\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nஈஸ்வரி ராவ் கனவிலும் நினைக்காத விஷயத்தை செய்த பா. ரஞ்சித்\nரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்த காலா\nபட்டையை கிளப்பிய காலா 'புயல்': ரஜினி படத்திலேயே சூப்பராக ஒரு வேலை செய்த ரஞ்சித்\nரஜினி- சேதுபதி- கார்த்திக் சுப்புராஜ்.. டார்ஜிலிங்கில் தொடங்கியது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்\nகாலா - படம் எப்படி இருக்கு\nரஜினி சினிமாவுக்கான மவுசு ஒரே ஒரு நாள்தானா ஆன்லைன் புக்கிங் நிலவரம் இதுதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசமான படம் என்பதாலேயே என் மகனை நடிக்க வைத்தேன்: கடமான்பாறை பற்றி மன்சூர் அலிகான்\n‘ஹைதராபாத் ஹோட்டலில் வைத்து..’ ராகவா லாரன்ஸ் பற்றி திடுக் பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/sarahah-messaging-app-spreads-panic/", "date_download": "2018-07-16T04:46:21Z", "digest": "sha1:S6KWEA3ZZUDJF2FGQZCQ37EBDQ7XEVVG", "length": 7889, "nlines": 66, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ப்ளூவேல் போல., சரஹா ஆப் மற்றொரு உயிர்க்கொல்லி", "raw_content": "\nப்ளூவேல் போல., சரஹா ஆப் மற்றொரு உயிர்க்கொல்லி\nநீல திமிங்கலம் எனப்படுகின்ற ப்ளூவேல் கேம் வாயிலாக கடுமையான ���ன உளைச்சலால் சிலர் தற்கொலை செய்து கொண்டதை போல சரஹா ஆப் வாயிலாக முதல் தற்கொலை முயற்சி மங்களூரில் நிகழ்ந்துள்ளது.\nசமூக வலைதளங்கள் இரு முனை கத்தி என்பதனை தொடர்ந்து நிரூபித்து வரும் சூழ்நிலையில் மிகவும் ஆபத்தான தன்னை தானே துன்புறுத்திக் கொள்ளும் ப்ளூவேல் எனப்படும் தற்கொலை விளையாட்டை தொடர்ந்து நேர்மை எனப் பொருள்ப்படும் சரஹா செயிலின் கோரமுகம் வெளிவந்துள்ளது.\nஎந்தவொரு இடத்திலும் நாம் யார் என குறிப்பிடாமல் சரஹா இணைப்பை பகிர்ந்தவர்களுக்கு மற்றவர்கள் தங்கள் கருத்தை அனுப்பும் வகையிலான முறையில் செயல்படுகின்றது.\nஆக்கப்பூர்வமான கருத்துகளை பகிர்வதனால் மற்றவர்களின் வளர்ச்சி உதவும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த செயலி தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், இணையத்திற்கு கோரமுகம் என ஒன்று உள்ளதை யாராலும் மறுக்க இயலாது அல்லவா அதன் விளைவுதான் மங்களூரு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.\nமங்களூரு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சரஹா செயலி இணைப்பை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவற்றில் வந்து விழுந்த ஆபாச கருத்துகளால் மனமுடைந்து அவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக குறிப்பிட்டு பதிவு செய்த கருத்தால் மிகவும் வைரலாகி உள்ளது.\nஇதனை ரச்சகொண்டா போலீஸ் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சிலர் ஸ்கீரின் ஷாட் செய்து அனுப்பியதை தொடர்ந்து அதன் தாக்கத்தை உணர்ந்து கொண்ட ரச்சகொண்டா காவல்துறை ஆய்வாளர் விரைவாக நடவடிக்கையை மேற்கொண்டதன் விளைவாக அந்த பெண்ணை காப்பாற்றி கவுன்சிலிங் வழங்கி உள்ளனர்.\nபெற்றோர்கள் தங்களது குழந்தை ஸ்மார்ட்போனில் புலி என பெருமைப்படுவதனை தவிர்த்து அவர்களது நடவடிக்கைகளை ஆய்வு செய்வது நலன் தரும்.\nSarahah இணையம் சரஹா ஆப் சாரா ப்ளூவேல் மங்களூரு\nPrevious Article அட்டகாசமான யூ யுரேகா 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nNext Article நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அக்டோபர் 5ந் தேதி அறிமுகம்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்து��ை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2009/12/blog-post_11.html", "date_download": "2018-07-16T04:37:46Z", "digest": "sha1:GBYJOZMOFPAD2W4E7A4BMF2IDHPUVIUP", "length": 12274, "nlines": 169, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: வாழ்க வளமுடன்!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஆன்மீக சிந்தனைகள் - அறிஞர்களின் பொன்மொழிகள் - வாழ்வியல் சிந்தனைகளை பின்பற்றி செல்லுங்கள் என்று கூற விரும்பவில்லை, சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளுங்கள் பிற்காலங்களில் உங்களின் சிந்தனைகளினூடாகவே அவை வெளிப்பட்டுவிடும்\nவாழ்க வளமுடன்' என்று பிறரை வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். வாழ்த்தும் பழக்கத்தினால் கோபம் முதலிய தீய குணங்கள் உருவாவதைத் தடுக்கலாம்\nஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலகம் முழுவதையும் நினைத்து வாழ்த்த வேண்டும். அந்த வாழ்த்து அலை மனித சமுதாயத்தில், அவர்கள் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து காலத்தால் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை அமைதியை நிலவிடச் செய்யும்\nஅன்பு, அருள், இன்முகம் இவற்றைச் சிந்தியுங்கள். இதனால், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். நம் வீட்டு குழந்தைகளும் நல்லவர்களாகவும், அழகுடையவர்களாகவும் வளர்வார்கள்.\nவாழ்க வளமுடன் - போன்றே இன்னும் பல உச்சரிக்கப்படும்/உச்சரிக்கப்படாத உச்சரிக்கப்பட்டால் மனதுக்கு மகிழ்ச்சியினை கொடுக்கும் நற்சொற்களை பற்றியும் தெரிவியுங்களேன்\nடிஸ்கி ரொம்ப நல்லா இருக்கு ஆயில்யன்.. :)\nவா���்க வளமுடன் போலவே எனக்கு தெரிந்து ஒரு பெரியவர் \"நன்று செய்தீர்\"-ன்னு சொல்வார். யார் எது செஞ்சாலும். ஆனா, அடிவாங்கினதா ஞாபகம் இல்ல.\nகொஞ்ச நாள் முன்னாடி கேட்டது, ரொம்ப கோபமா இருக்கும் போது கூட பெரியவங்க நாசமத்துப்போ அப்படின்னு எதிராளிய சொல்லுவாங்களாம். மேலோட்டமா பார்க்கும்போது அது கோபமா, அபத்தமா இருந்தாலும், நாசம் அற்றுப் போ, நல்லா இரு என்ற அர்த்தத்துடன் அந்த சொல் புழங்கப்பட்டதாம்.\n[அப்படி சொல்வதே நன்று என சுகி.சிவம் சொல்லியிருப்பதாக ஜீவ்ஸ் சொல்கிறார். அவரிடமே விளக்கம் கேளுங்கள்:)\n”வாழ்க வளமுடன்” என்றுசேர்த்து சொல்லி விட்டோமோனால் எல்லாப் பேறுகளையும் உங்களுடைய வாழ்க்கையிலே பெற்றுச் சிறப்பாக வாழவேண்டும் என்ற விரிந்த ஆழ்ந்த கருத்தினை உடையதான வாழ்த்தாக அமையும். எனவே நாம் எப்போதும் பிறரை வாழ்த்திக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பழக்கத்தை ஏற்ப்ப்டுத்திக் கொள்ள வேண்டும்.(மகரிஷி)\nஆயில்யன், நான் குருவாக ஏற்றுக் கொண்ட வேதாத்திரி மகரிஷியின்\nமகா மந்திரமான வாழ்க வளமுடன்\nஎனற சொல் உங்களை போன்ற இளையவர்கள் சொல்லும் போது\nநாம் ஆன்மீக பாதையில் திடமாக\nமுன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு இதுவே அறிகுறியுஆகும்.அவ்ர் விரும்பிய உலக சமாதானம் விரைவில் மலரும். நன்றி .\nகல்யாணம் பெண் வணங்கினால் தீர்க்கசுமங்கலியாய் இரு என்றும்,16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்றும்\nநல்ல சொற்கள் எல்லாம் வாழ்த்துக்களே.வானத்தில் பறந்து செல்லும் தேவ பறவை நாம் சொல்லும் வார்த்தைகளை கேட்டு அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்துமாம்.நல்லதே பேச வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.\nவளமுடன்” என்று வாழ்த்தி பயன்\nவாழ்த்து எனபது எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும்.\nதமிழண்ணே.. இந்த மேட்டர் அண்ணிக்கு தெரியுமா\nவாழ்க வளமுடன். என்பது வேதாத்ரி மகரிஷி சொன்னது.\nஅவருடைய குரு வள்ளலார் சொன்னது\n\" எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.\"\nஅருமையான எண்ணங்கள் வார்த்தைகளாக உருப் பெற்று வாழ்த்துகளாக வரும்போது ஏற்க என்ன தயக்கம். நல்லதே சொல்வோம்.\nசொற்கள் சொல்லும் செய்தி எப்பவும் நிலைக்கும்.\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா \nவரிகளில் வலிகள் - 2\nகானா க��ரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-16T04:36:38Z", "digest": "sha1:Y7QKOV4DWFDTZKJI7O3E7ACZ6IE3P5OH", "length": 10724, "nlines": 70, "source_domain": "kumbakonam.asia", "title": "ஸ்ரீதேவியும் மலையாளத் திரையுலகமும்: ஒரு பார்வை – Kumbakonam", "raw_content": "\nஸ்ரீதேவியும் மலையாளத் திரையுலகமும்: ஒரு பார்வை\nமலையாளத்தில் மற்ற மொழிகளை ஒப்பிடும்போது சில படங்களிலேயே நடித்துள்ள ஸ்ரீதேவி, அந்தப் படங்கள் தன் திரைவாழ்வை வடிவமைத்த தருணங்கள் என்று எப்போதும் அங்கீகரித்து வந்துள்ளார்.\nபாலிவுட்டுக்குச் சென்று ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பெயர் பெறுவதற்கு முன்பாக குழந்தை நட்சத்திரமாக கேரள மக்களின் இதயங்களை வென்றவர் ஸ்ரீதேவி. இந்த ஆரம்பகால திறமை தெற்றென விளங்க அந்தப் படிக்கட்டுகளில் பயணித்து பெரிய உச்சத்தை எட்டினார்.\n1969-ம் ஆண்டு இரண்டு மொழிகளில் தயாரான, பி.சுப்பிரமணியன் இயக்கிய, குமார சம்பவம் படத்தில் சுப்பிரமணியன் கதாபாத்திரத்தில் தோன்றினார் ஸ்ரீதேவி. எல்லாம் சிவமயம் பாடல் மலையாள நினைவுகளில் இன்றும் அச்சாணி போல் பதிந்துள்ளது.\nஆனால் 2 ஆண்டுகள் கழித்து ‘பூம்பட்டா’ என்ற படத்தின் மூலம் ஸ்ரீதேவி வருகையை அறிவித்தார். பி.கே.பொட்டிக்காடு இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியிருப்பார். தன் தாய் இறந்தவுடன் தாயின் நண்பர் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடும் துயரங்களை அனுபவிக்கும் கதாபாத்திரம் ஸ்ரீதேவிக்கு. இது அந்த வயதிலேயே திரைவெளியில் தன் உணர்ச்சிபூர்வ நடிப்பை வெளிப்படுத்திய சந்தர்ப்பமாக அமைந்தது. இந்தப் படத்துக்குத்தான் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசு விருதை வென்றார் ஸ்ரீதேவி .\nஐவி.சசியின் ‘அபினந்தனம்’ படத்திலும் குழந்தை நட்சத்திரக் கதாபாத்திரம். பிறகு 1976-ல் என்.சங்கரன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த துலாவர்ஷத்தில்தான் முன்னணி கதாபாத்திரம் கிடைத்தது. தமிழ்ப் படமான பெண்ணை நம்புங்கள் என்ற படத்தின் மலையாள ரீ-மேக்கான குட்டவும் ஷிக்‌ஷ்யம் படத்தில் கமல்ஹாசன் ஜோட��யாக நடித்திருந்தார்.\nஇதற்கு ஓராண்டு சென்று மலையாளத்தில் ஸ்ரீதேவி நடித்த சத்யவான் சாவித்ரி பிரபலமடைந்தது. மலையாளத்தில் முதற்கட்ட கரியரில் அவர் 24 படங்களில் நடித்தார். பாலிவுட்டில் தன் அடையாளத்தைப் பதித்து வட இந்தியர்களின் உள்ளங்களை வென்றதையடுத்து மலையாளம் திரையுலகிலிருந்து அவர் விலகியிருந்தார். பிறகு பரதனின் தேவராகம் மூலம் மலையாளத்துக்கு வந்தார். இந்தப் படத்தில் அரவிந்த்சாமி இவருக்கு ஜோடி .\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஉலக இட்லி தினம் கொண்டாட்டம்\nஇந்த கட்டிடத்தின் விலையை கேட்டா தலை சுத்திடும்..\nநான் கடவுள்: அந்தரத்தில் பறந்த விமானத்தில் பெண் செய்த செயல்\nமங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்க\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/advertisement/", "date_download": "2018-07-16T04:49:37Z", "digest": "sha1:TCKD65KTXQE5FHEG5T43XRIHXJ2I534E", "length": 7361, "nlines": 70, "source_domain": "kumbakonam.asia", "title": "Advertisement – Kumbakonam", "raw_content": "\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nசென்னையில் சிக்கிய மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள்-செயின் பறிப்பவர்களுக்கு போதையூட்டும் மருந்து விற்பனை:\nவீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவை அரசே ஏற்கும்: மத்திய அரசு அறிவிப்பு\n அதிக பாலுறவை விரும்புகின்றனர் 65 வயதைக் கடந்தவர்கள்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nilamukilan.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-16T04:19:12Z", "digest": "sha1:Z2KBMGKQHZXDNYZBV7U6U36TQIWI3XLZ", "length": 8026, "nlines": 188, "source_domain": "nilamukilan.blogspot.com", "title": "நிலா முகிலன்: காதலிச்சி பாருன்னு சொம்மாவா சொன்னாங்கோ..!(ஒரு ஜாலி கானா..)", "raw_content": "\nநிலவின் ஒளிக்கு விழி கொடு..முகிலின் மழைக்கு வழி விடு...\nகாதலிச்சி பாருன்னு சொம்மாவா சொன்னாங்கோ..\nமூக்கு கீழா முடி மொளைக்கும்\nலவ்வு மூடு ஸ்டார்ட் ஆவும்.\nநா பாக்கும் பிகரு எல்லாம்\nடிஸ்கோ கூட்டி 'போ' ன்னு துங்கோ..\nஎஸ் எம் எஸ் அனுப்பினாக்கா\nகவித போல ஒன்னு கிறுக்கி\nஅவ என்ன பாத்து சிரிச்சி..\nலவ்வு கொஞ்சம் செட் ஆகி,\nஅயல் நாடு மாபிள்ள வந்தா\nஎவ எவளோ ஓடி போனா-அதுக்கு\nஎனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.....\nவாங்க ரோஸ் விக் . என்னங்க பண்றது.. காயப்பட்ட மனச கானா பாடி தான் தேத்த வேண்டி இருக்கு.\nநன்றி சங்கவி. உங்களுக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஎப்பிடி இருக்கீங்க.முகில்குட்டி என்ன செய்றார்.ரொம்பக் குழப்படியா எங்க நிலாக்குட்டிபோல.\nஉங்களுக்குக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nவாங்க ஹேமா ரொம்ப நாளாச்சி. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.\n56 ஆவது தேசிய திரைப்பட விருதுகள்- ஒரு பார்வை\nஉலக சினிமா: வாழ்க்கையை கொண்டாடும் சொர்பா தி கிரீக்...\n'டமில் வால்க' - ஒரு ஜாலி கானா\nகாதலிச்சி பாருன்னு சொம்மாவா சொன்னாங்கோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://otraikuyil.blogspot.com/2009/08/blog-post_1119.html", "date_download": "2018-07-16T04:42:05Z", "digest": "sha1:J73LRCBOMTP33GFSGFVR6SVG3DKZPCYC", "length": 9810, "nlines": 192, "source_domain": "otraikuyil.blogspot.com", "title": "ஒற்றைக்குயில்", "raw_content": "\nகவிதைகள் கவிதைகளுக்காய்... பெய்யும் மழை...\nதினம் தினம் வருவேன் நான்\nஎனது உற்சாகம் உனையும் பூக்கச் செய்வதாய் கூறினாய்.....\nஎப்போது படித்தாலும் பத்து வருடங்கள் பின்னோக்கி இழு...\n12 வருடங்களின் பின்னர் அரங்கேறும் எனது தவிப்பு\nஇரவின் மொழி மௌனம், உன் மொழியும்தான் எனைத் தவிர எவர...\nஉன் நினைவால் தவிக்கும் போதெல்லாம் எனக்குள் கண்ணீர்...\nஉனது வரவினுக்காய் வாசலை பார்த்தபடியே கழிகிறது வாழ்...\nகுழந்தையென மாறி குதூகலிக்கிறது மனது..... கொட்டுகிற...\nசோம்பலுடனும் -சிறு சோகத்துடனும் கழிகிறது உனைக் காண...\nஊரெங்கும் அலைந்து திரிந்து ஓய்ந்த வேளையில் உன்னிடத...\nஆளற்ற வெளி..... காலடியில் நிழல்..... நினைவில் நீ\nகவிதையின் இலக்கணம் எதுவென அறிந்ததில்லை.... எதுகை, ...\nகவிதை.... தனிமை.... மழை.... மார்கழி பனி.... மெல்லி...\nஇலைகள் உதிர்ந்துவிட தனிமையில் நிற்கும் மரம்.....\nஉயிரினில் கலந்த உறவுகள் உடனிருந்தும், நினைவினில் ந...\nகவிந்திருக்கும் கோபத்தையும் கணநேர��் புன்னகையில் கர...\nஉனைச் சந்திக்கப்போவதான எதிர்பார்ப்புடன் தொடங்குகின...\nபிடித்ததாய் சமைத்தேன்.... பார்த்து பார்த்து பசியாற...\nகன்னங்களில் உருண்டோடும் கண்ணீர்த்துளிகளில் தொக்கி ...\nஅரவம் மிகுந்த சாலையில் அனைவரும் பார்க்க டாட்டா காட...\nஅலுவலகத்தில் அங்கங்கே காணப்படும் rubber stamp ன் ...\nஇயல்பினை இழந்து தவிக்கும் எனைப் பார்த்து பரிகசித்த...\n எளிதாய் சொல்லிவிட்டாய் \"எனது வி...\nஅமாவாசை தினத்திலும் நிலவின் தண்மையை சுகித்திருக்கி...\nசாலையோரத்தில் கிடந்த ரப்பர் பொம்மை உணர்த்தியது, அத...\nNothing spl. I wish to be a successful Business woman. I'm a friendly wife to my husband & best friend to my son and sister. பாட்டும் கவிதையும் இருந்தா போதும். பசி கூட மறந்து போகுமுங்க. நானே எழுதறதுக்கும் முயற்சி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். உங்க ஆதரவு வேணுமுங்க. நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் கருத்துசொல்லுங்க.\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nதமயந்தி - நிழல் வலை\nவானவில் போல் வாழ்க்கை....அழகானது நிலையற்றது\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nபாலை - கல்கி நினைவு சிறுகதைப் போட்டி(2011)யில் இரண்டாம் பரிசு பெற்ற எனது சிறுகதை\nஎன்னடா இது மதுரைக்கு வந்த சோதனை\nஇனிய +VE அந்தோணி முத்து\nஏலி... ஏலி... லெமா சபக்தானி (என் கடவுளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2017/01/blog-post_94.html", "date_download": "2018-07-16T04:41:09Z", "digest": "sha1:R7A7GVPEXLG6OS55GQHMIHE52NOUFKUB", "length": 23746, "nlines": 107, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: ஆன்மீகத்துறவிகளின்அடையாளம் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nசனி, 7 ஜனவரி, 2017\nவள்ளலார் வழியில் வாழ்ந்து காட்டுவோம்:::\n1. சாதி, மதம், சமயம், தேசம், மொழி, இன, வேறுபாடுகள் எதுவும் இருக்கக் கூடாது.\n2 . மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கனவிலும் இருக்கக் கூடாது.\n3 . எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், மெய்ப்பொருளின் (கடவுள்) இடத்தில் அன்பும் இருக்க வேண்டும்.\n4. தம் உயிர் போல் எல்லா உயிர்களையு���் ஒன்று என என்ன வேண்டும்.\n5. ஆன்மநேய ஒருமைப்பாடு எக்காலத்தும் விலகாமல் இருக்க வேண்டும்.\n6. ஆகாரம், மைத்துனம், நித்திரை, பயம் இவை நான்கும் இருக்கக் கூடாது.\n7 . பஞ்ச பூத உணவுகள் எதுவும் புசிக்கக் கூடாது. ஏக தேசத்தில் கொள்ளலாம்.\n8. அருள் என்ற அமுதம் ஆன்மாவில் சுரக்கும் அதைத்தான் சுவைக்க வேண்டும்.\n9. நரை, திரை, பிணி, மூப்பு இவைகள் எதுவும் இருக்க கூடாது.\n அவர் ஒளியாக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து இருக்க வேண்டும்.\n11. ஏழைல்களின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதை கடை பிடிப்பவராக இருக்க வேண்டும்.\n12. தனக்கென்று வீடு, ஆசிரமம், மடம், குடில், ஆலயம் போன்ற எந்த வசதியும் இல்லாது இருத்தல் வேண்டும்.\n13. யோகம், தவம், தியானம், வழிபாடு என்பவை யாவும், உடற் பயிற்சியே தவிர கடவுளை காணும் வழிபாடு அல்ல என்பதை மக்களுக்கு போதிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.\n14. தான் அணியும் ஆடை ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாது.\n15. காவி உடை உடுத்தவே கூடாது, காவி உடை உடுத்துபவர் கடின சித்தர்களாவர். ஆதலால் வெண்ணிற ஆடையைத் தான் உடுத்த வேண்டும். வெண்ணிற ஆடை தயவின் அடையாளமாகும்.\n16. தன் உடம்பில் ஆடையை தவிர வேறு எந்த அணிகலன்களும் வேறு எந்த பொருளும் அணியவோ தொடவோ கூடாது.\n17. சமய, மத சின்னங்கள் எதுவும் உடம்பில் இருக்கக் கூடாது.\n18. எதிலும் பொது நோக்கம் தேவை.\n19. எந்த உருவத்தையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது. பாத பூசை எதுவும் செய்யக் கூடாது, ஏற்றுக்கொள்ளவும் கூடாது.\n20. மரணத்தை வெல்லும் முயற்ச்சியில் இருக்க வேண்டும்.\n21. மறு பிறப்பு என்ற நிலையில் வாழ கூடாது.\n22. ஒழுக்கம் முக்கிய தேவையாகும்.\nஇவை நான்கும் எவரிடத்தில் முழுமைப் பெற்று இருக்கிறதோ அவரையே துறவியாக ஏற்றுக்கொள்ளலாம். (இதை இன்னும் விரிக்கில் பெருகும்).\nமேற் கூறிய கட்டளைகளை யார் கடைப்பிடித்து வாழ்கிறார்களோ அவர்களை துறவி(ஞானி) என்று ஏற்றுக் கொள்ளலாம். அப்படி வாழ்ந்தவர்தான் நம் தமிழ் நாட்டில் தோன்றிய அருட் பிரகாச வள்ளலார் என்பவராகும்.\nவள்ளலார் வழியில் வாழ்ந்து காட்டுவோம்::::::::::::::\n நாம் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறியை திருவருட்பாவின் மூலமாக படிக்கிறோம், தெரிந்துகொள்கிறோம், மற்றவர்களுக்கு போதிக்கிறோம். ஆனால், அதன் படி நாம் வாழ்கையில் கடைபிடிக்கிறோமா என்று அடிக்கடி சிந்த���த்துப் பார்க்க வேண்டும். நாம் திருவருட்பாவை படிப்பது பேசுவதற்காக அல்ல, வாதம் செய்வதற்காக அல்ல, விழா நடத்துவதற்காக அல்ல. வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறி ஆகிய அருளைப் பெற வேண்டுவதற்காக.\nமனித தேகம் எடுத்துக்கொண்டுள்ள நாம் அனைவரும் மனித தேகம் எடுத்ததின் நோக்கம் என்ன என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார், வாழ்ந்தும் காட்டியுள்ளார்.\nஉலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்\nவிலக நீ அடைந்து விளக்குக மகிழ்க\nசுத்த சன்மார்க்க சுகநிலை பெருக\nஎன அருட்பா அகவலில் தெளிவாகக் கூறியுள்ளார். நாம் உத்தமனாக வாழ வேண்டுமென்றால் உலகிலுள்ள உயிர்களுக்கு எந்த வகையிலும் துன்பம் நேராத படி பார்த்துக்கொள்ள வேண்டும். உயிர்களுக்கு துன்பம் வருகிற பொழுது எவ்வித தந்திரத்திலாவது அவைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இடைவிடாது செய்து வந்தால் நம் உடம்பில் இருந்து உயிர் பிரியாமல் பாதுகாக்க முடியும் என்கிறார். நம் உடம்பும் உயிரும் நீண்ட நாட்களுக்கு பிரியாமல் இருக்கும்.\nசுத்த சன்மார்க்கம் என்பது நம் உடம்பை சுத்தமாக வைத்திருப்பதல்ல ஆன்மா குடியிருக்கும் ஆலயமாகிய நம் உடம்பில் எந்த விதமான பஞ்ச பூதங்களான உணவை உண்ணாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். சோற்றாசையோடு காம சேற்றாசை படுவாரை துணிந்து கொள்ள கூற்றாசைப் படும் என்கிறார் வள்ளலார். நாம் உண்ணும் உணவும் உணவினால் உண்டாகும் காமமும் நம்மை கூற்றுவன் என்னும் எமன் ஆசையோடு கொன்றுவிடுவான் என்று கூறுகிறார் வள்ளலார்.\nவள்ளலார் உணவு வகைகளை இரண்டாகப் பிரிக்கின்றார். ஒன்று அருள் உணவு மற்றொன்று பொருள் உணவு. அருள் உணவு ஆண்டவனால் கொடுப்பது. பொருள் உணவு மாயையினால் கொடுப்பது இவை இரண்டில் எது நமக்கு தேவை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். பொருள் உணவு மரணத்தை உண்டாக்குவது. அருள் உணவு மரணத்தை வென்று பேரின்பத்தை அடையச் செய்விப்பது.\nவள்ளலார் உணவை தேடிப் போய் உண்டதாக வரலாறு இல்லை. அன்பர்களுக்காக நண்பர்களுக்காக அவர்கள் தம்மேல் வைத்துள்ள அன்பிற்காக ஒரு பிடி அதாவது கைப் பிடி எடுத்து உண்டு இருக்கிறார். வேறு பொருள் உணவு உண்ணவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.\nஅன்னமுன அழைக்கின்றார் தொளியிங்கே நான்தான்\nஅம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடிமலர்த்���ேன்\nஉன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும்\nஒரு தலைமை பெருந்தலைவர் அவருடைய அருட்புகழாம்\nஇன்னமுதம் என்னுடைய அன்பெனும் நறுங் கனியின்\nஇரதமும் என் தனித்தனைவர் உருக்காட்சிஎனுமோர்\nகன்னனுளே தனித்தெடுத்த தேன் பாகும் கலந்தே\nகளித்துண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே.\nஎன்னும் அனுபவமாலையில் விளக்கமாக எழுதி வைத்துள்ளார். நாம் எதை நினைத்து வாழ வேண்டுமோ அதை நினைத்து வாழ்ந்தால் தான் அது கிடைக்கும். பொருளை நினைத்துக்கொண்டு அருளை நினைத்தால் எப்படி கிடைக்கும் ஒன்றை விட்டால் தான் மற்றொன்று கிடைக்கும்.\nஅருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nஅன்று திருக்குறளில் திருவள்ளுவரும் மெய்ப்பொருளைப் பற்றி கூறியுள்ளார்.\nஅருட்பெருஞ்சோதியிடம் செல்லவேண்டுமானால் அருளைத்தேடு பூலோகத்தில் வாழ வேண்டுமானால் பொருளைத் தேடு. இரண்டையும் பிடித்துக்கொண்டு வீணாக அழிந்து விடக்கூடாது. வள்ளலார் வழியில் இருந்து கொண்டு வள்ளலார் கருத்துக்களை போதிக்கும் சன்மார்க்க அன்பர்கள் இன்று வரை சுத்த சன்மார்கத்தை கடைப்பிடித்து இருக்கின்றார்களா என்றால் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.\nவள்ளலாருடன் இருந்த மெய்யன்பர் வேலாயுதம் மற்றும் அன்பர்கள் அனைவரும் வள்ளலார் மீது அன்பும் பண்பும் பாசமும் மரியாதையும் வைத்துக்கொண்டிருந்தார்களே தவிர அவர்க்காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்கவில்லை. அதனால் வருத்தமடைந்த வள்ளலார் வேலாயுதமும் கைவிட்டுவிட்டார் என்பதை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nஜாதி மத சமய சம்பிரதாயங்கள் அவர்களை விட்டு விலகவில்லை அவர்களும் விடவில்லை. உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துகொள்வாரில்லை என்று வேதனைப் படுகிறார் வள்ளலார். ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்றால் ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லது அந்த பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது.அது போல் தெய்வத்தை உண்மை அன்புடன் உள்ளபடி அனுபவித்தாலல்லது அத்தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஆதலால் தெய்வத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற முக்கிய லட்சியத்தில் இருந்து கொண்டு விசாரம் செய்து கொண்டு இருங்கள் என்று நம்மை பார்த்து வேண்டிக்கொ��்கிறார்.\nசன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியே னுமது\nதான் வணங்கிச் சாற்றுகிறேன் தயவினோடுங் கேட்பீர்\nஎன்மார்கத்தில் எனை உமக்குள் ஒருவரெனக்கொள்வீர்\nஎல்லாம் செயவல்ல நமது இறைவனையே தொழுவீர்\nபுன்மார்கத்தவர் போல வேறு சிலப் புகன்றே\nபுந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்\nதன்மார்க்க மே விளங்குச் சுத்தசிவ மொன்றே\nதன்னானை என்னானை சார்ந்தரிமி னீண்டே\nஎன்று தன் மீது ஆணை வைத்து சொல்லுகிறார். சத்தியம் வைத்து சொல்லியும் நாம் வள்ளலார் கருத்துக்களை கேட்கவில்லை என்றால் சுத்த சன்மார்கத்திளிருந்து என்ன பயன் என்பதை சிந்தித்து பாருங்கள்.\nகடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்று நம் காலைத்தொட்டு வணங்கி சொல்கிறார். தயவு செய்து புன்மார்கத்தவர் போல் (அதாவது சமயவாதிகளைப் போல்) அறிவு மழுங்கி தெளிவில்லாமல் இருக்காதீர்கள் எல்லாம் வல்ல நம் அருட்பெருஞ்சோதியர் ஒருவர்தான் உண்மைக்கடவுள் என்பதை உறுதியாக நம்பிக்கை வைத்து சன்மார்க்க அன்பர்கள் கடைபிடிக்க வேண்டும். அதை பார்த்து மற்றவர்களும் நம்மை பின்தொடர்ந்து வருவார்கள்.\nஆடாதீர் சற்று மசையாதீர் வேறொன்றை\nநாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் -- வாடாதீர்\nசன்மார்க்க சங்கத்தை சார்வீர் -- விரைந்திநியிங்\nஎன்னும் கருத்தாழமுள்ள பாடலில் தெளிவு படுத்தியுள்ளார். சன்மார்கத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் அன்பர்கள் வள்ளலார் சுத்தசன்மார்க்க கருத்துக்களுக்கு விரோதமில்லாமல் தானும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்............\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ முற்பகல் 11:05 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதி.சமயம்.மதம் பற்றுகளை விட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2010/10/error-reporting.html", "date_download": "2018-07-16T04:31:45Z", "digest": "sha1:4IQJ3XEHKG6EF7CWA3CYQ24BONA7LS3F", "length": 5425, "nlines": 93, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "Error Reporting தொல்லை இனி இல்லை ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nError Reporting தொல்லை இனி இல்லை\nவிண்டோஸ் எக்ஸ்பியில் ஏதேனும் ஒரு புரோகிராம் கிராஷ் ஆனால், உடனே இது போல இந்த புரோகிராம் கிராஷ் ஆகிவிட்டது. அதற்கான ரிப்போர்ட்டினை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அனுப்பவா என்ற செய்தியுடன் ஒரு செய்தி கிடைக்கும். \"Send Error Report\" என்ற பட்டனை அழுத்தினால், உடனே அறிக்கை தயாரிக்கப்பட்டு, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருந்தால் அனுப்பப்படும்.\nஇந்த ரிப்போர்ட் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சரி செய்திட டேட்டா கிடைக்கிறது. எந்த சூழ்நிலையில் அந்த புரோகிராம் கிராஷ் ஆனது; அதற்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்று ஆய்வு செய்திட முடிகிறது.\nஆனால் சிலர் நமக்கு எதற்கு இந்த வேலை என்று எண்ணி பெரும்பாலும் \"Dont Send\" என்ற பட்டனையே அழுத்துகின்றனர். இதற்குக் காரணம், புரோகிராம் கிராஷ் ஆகிப் பிரச்னையில் இருக்கும் நமக்கு இதுவும் ஒரு தொல்லை என்று எண்ணுகின்றனர். அடுத்தபடியாக பெரும்பாலான கம்ப்யூட்டர்கள், எந்நேரமும் இன்டர்நெட் இணைப்பில் இருப்பதில்லை. எனவே ரிப்போர்ட் தயார் செய்தாலும் பலன் இல்லை. இதன் பின் இணைப்பு ஏற்படுத்தினால், ரிப்போர்ட் செல்லப்போவது இல்லை. எனவே இது போன்ற ரிப்போர்ட் தயாரிக்கும் வசதியை முடக்கினால் என்ன என்று எண்ணுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115615/news/115615.html", "date_download": "2018-07-16T04:55:53Z", "digest": "sha1:G2AVAYLNEVSNXM3EH32LJVWOTUVJULA3", "length": 5564, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nதெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம், நேற்று சனிக்கிழமை (30) மாலை மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.\nவிறகு வெட்டச் சென்றவர்கள் பற்றைக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டு சென்று பார்த்தபோது, நெஞ���சுப்பகுதி காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு உருக்குலைந்த நிலையில்இச்சடலம் காணப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, தடஅறிவியல் பொலிஸாருடன் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் புலன்விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஅண்மையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் மேற்படி சடலம் காணாமல் போயிருந்தவருடையதாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178722/news/178722.html", "date_download": "2018-07-16T05:01:59Z", "digest": "sha1:SC7SKOLDIYOA65ECONHRIYTW5LKMUVG6", "length": 21998, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதிய சட்டங்கள் தேவையானவை தானா?(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nபுதிய சட்டங்கள் தேவையானவை தானா\nகண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான நேரடியான கவனம் குறைவடையத் தொடங்கியிருக்கிறது. வெவ்வேறு பிரச்சினைகள் பற்றி, இப்போது கவனம் எழத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில வாரங்களில், இப்பிரச்சினை முழுமையாக மறக்க, மறைக்கப்படலாம்.\nஇது, கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு மாத்திரம் தனியான ஒன்று கிடையாது. கடந்தாண்டில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும், தாக்குதல்கள் பல மேற்கொள்ளப்பட்டன. கண்டியைப் போல, குறிப்பிட்ட ஒரு சில நாட்களுக்குள் நடத்தப்படாமல், தொடர்ச்சியாகச் சில வாரங்களுக்கு, ஆங்காங்கே நடத்தப்பட்டன. உடனடியான கோபம் காணப்பட்டது. ஆனால், பின்னர் அவை மறக்கப்பட்டன.\nகண்டி வன்முறைகள் இடம்பெற்ற போது, அவற்றுக்கெதிராகக் குரல் கொடுத்தவர்கள், கடந்தாண்டு இடம்பெற்ற வன்முறைகளை மறந்திருந்தனர். அந்த வன்முறைகளுக்கான நீதி வழங்கப்படாத நிலையில், கண்டி வன்முறைகள் பற்றி மாத்திரம் எவ்வாறு நீதி வழங்கப்பட முடியுமென்ற, யதார்த்தமான கேள்வியை எழுப்பத் தவறியிருந்தனர்.\nஅதேபோல் தான், கண்டி வன்முறைகள் தொடர்பிலும் முழுமையான நீதியை எதிர்பார்க்கும் மனநிலை மாற்றமடைந்து, நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நவீன நாடகப் பக்கமாக, கவனம் மாறியிருக்கிறது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கிடைக்கப்பெறும் முடிவுகளைப் பொறுத்து, கண்டிச் சம்பவங்கள் முழுமையாக “மறக்கப்படுவதற்கான” வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.\nஇந்நிலையில் தான், கண்டி வன்முறைகள் இடம்பெற்ற நாளிலிருந்து, “இன வன்முறைகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வேண்டும்”, “வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வேண்டும்”, “சமூக ஊடக வலையமைப்புகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வேண்டும்” போன்ற குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, இதே கருத்தைச் சில நாட்களுக்கு முன்னர் வெளிப்படுத்தியிருந்தார்.\nபுதிய சட்டங்கள் மீதான ஆர்வம், சிறிதளவுக்கு விநோதமானது தான். ஏனென்றால், கண்டி வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, இருக்கும் சட்டங்களைக் கொண்டு அவ்வன்முறைகளைக் கட்டுப்படுத்த முயலவில்லை என்பது தான், முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. அதிலும், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் கூட வன்முறைகள் தொடர்ந்திருந்தன. அவசரகால நிலைப் பிரகடனத்தின் பின்னரும் கட்டுப்படுத்தப்பட முடியாமல் போயிருந்த வன்முறைகள், வேறு எச்சட்டத்தின் மூலமாகவும் கட்டுப்படுத்தப்பட முடியாதுதான் என்பதுதான் உண்மையானது.\nஇலங்கையில் ஏற்கெனவே காணப்படும் சட்டங்களின் அடிப்படையில், வெறுப்புப் பேச்சு என்பது வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளதுடன், அது குற்றமாகும். வன்முறைகளும் குற்றமாகும். இவற்றை வைத்துப் பார்க்கும் போது, சாதாரணமாக ஒரு வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான அத்தனை அடிப்படைச் சட்டங்களும் இலங்கையில் உள்ளன. ஆனால், இச்சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டனவா என்பதுதான் இருக்கின்ற கேள்வியாகும்.\nஎனவே, புதிதாகச் சட்டம் கொண்டு வருவதானால், வன்முற���களின் போதும் இனரீதியான முறுகல்களின் போதும், சட்டத்தைப் பாகுபாடின்றி நடைமுறைப்படுத்தாத சட்ட அமுலாக்கப் பிரிவினர் மீது அதிகமான நடவடிக்கை என்ற சட்டமொன்றைக் கொண்டு வருவதுதான் பொருத்தமாக இருக்கும். அதைவிடுத்து விட்டு, இருக்கும் சட்டங்களை அமுல்படுத்தாமல், அவற்றைக் கொண்டு வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்ற முடிவுக்கு, எவ்வாறு வர முடியும்\nமக்களின் அடிப்படை வாழ்க்கையை முழுவதுமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சட்டங்களையும் அதிகாரங்களையும் கொண்டுவருவது தான், அரசாங்கத்தினதும் ஆளுவோரினதும் நோக்கமாக இருக்கிறது. நியாயமாக ஆள்வதில் அவர்களுக்கு விருப்பம், ஆர்வம் இருக்கிறதா என்றால், அது கேள்விக்குரியது தான். இதனால்தான், அவசரகால நிலை என்பது, ஜனாதிபதி ஒருவரால் 14 நாட்களுக்கு மாத்திரமே பிரகடனப்படுத்தப்பட முடியும், அதைத் தாண்டி நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் தேவை என்பதையும் மறந்து/மறைத்து விட்டு, “ஜனாதிபதி விரும்பும்வரை அமுலில் இருக்கும்” என்ற வகையிலான கருத்துகள், ஆளுவோரால் தெரிவிக்கப்பட்டு வந்தன.\nஅவசரகால நிலை இருக்குமாயின், தொழிற்சங்கப் போராட்டங்களை எதிர்கொள்ளத் தேவையில்லை, போராட்டங்கள் நடத்த முடியாது, வேண்டியவர்களை வேண்டிய நேரத்தில் கைது செய்ய முடியும். இவையெல்லாம் தான், அனைத்து ஆளுவோரும் எதிர்பார்க்கும் அதிகாரங்கள்.\nதுயரமான நிகழ்வுகளைப் பயன்படுத்தி, மோசமான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வருவதொன்றும் புதிதானது கிடையாது. செப்டெம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்காவில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்குமளவுக்கு அவை அமைந்திருந்தன. ஆனால், அந்த மோசமான தாக்குதலின் பாதிப்பிலிருந்து வெளிவராத மக்கள், “உரிமைகளைச் சிறிதளவுக்கு விட்டுக் கொ டுத்தாவது, எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும்” என்ற மனநிலையில் அப்போது இருந்தனர். அதனால், போதுமானளவு எதிர்ப்புகள் எழுந்திருக்கவில்லை.\nஅதேபோன்ற நிலைமை தான், சமூக ஊடகங்களின் அணுக்கத்தை இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்திய போதும் காணப்பட்டது. பல்வேறு வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், “மக்களின் அடிப்படை உரிமை, நியாயமற்ற ரீதியில் மறுக்கப்படுகிறது” என்ற விமர்சனம், மிகக்குறைவான அளவிலேயே முன்வைக்கப்பட்டது. அரசாங்கத்துக்குப் பணிந்து போகின்ற அல்லது அரசாங்கத்தை நம்பிச் செயற்படுகின்ற இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.\nஇருக்கின்ற சட்டங்களை, முறையாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் மேற்கொள்வதற்கான அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். இருக்கின்ற சட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படும் போது, வன்முறைகளையும் இனவெறுப்புகளையும் எந்தளவுக்குக் கட்டுப்படுத்த முடிகிறது என்பதைப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு, இந்நிலை நீடிக்க வேண்டும். அதன் பின்னரும் கூட நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், சட்டத் திருத்தங்கள் பற்றி யோசிக்க முடியும். அதுவே உண்மையான ஜனநாயகமும் ஆகும்.\nநல்லாட்சி அரசாங்கம் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்கின்ற இந்த அரசாங்கம், உண்மையிலேயே நல்ல நோக்கத்துடன் தான், புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்கக்கூடும். கடந்த கால அனுபவங்கள், வேறு விடயத்தைச் சொன்னாலும், அரசாங்கத்தின் பக்கமிருந்து, அவர்கள் பக்க நியாயத்தையும் பார்த்து, உண்மையிலேயே அவர்களுக்குத் தீய நோக்கங்கள் இல்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், அடுத்ததாக வரும் அரசாங்கம், இவ்வாறான சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தாது என்பதற்கு என்ன உறுதிப்பாடு இருக்கிறது\nதன்னால் வரையப்பட்ட அரசமைப்பு, யாராலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்தால், அதை எரிக்கும் முதலாவது ஆளாக, தான் இருப்பார் என்று கூறிய அம்பேத்கரின் உறுதிப்பாடு, இலங்கையின் சட்டவாக்க நிபுணர்களுக்கு இருக்கிறதா\nஏனென்றால், போலிச் செய்திகள் எவ்வளவுக்கு மோசமானவையோ, அவ்வளவுக்கு அவ்வளவு, போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரும் சட்டங்களும் மோசமானவை. மலேஷியாவில், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் நஜீப் ரஸாக்கின் அரசாங்கம், திடீரென்று, போலிச் செய்திகளுக்கு எதிரான சட்டமொன்றை இய‌ற்றி, அதிகளவு அபராதமும் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் வழங்கப்படக்கூடிய ஏற்பாட்டைச் செய்துள்ளது. தங்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, தமக்கெதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நபர்கள் மீது, இச்சட்டத்தை அவ்வரசாங்கம் பயன்படுத்தப் போவது உறுதி. அ���னால் தான், சர்வதேச ரீதியாக, அச்சட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது.\nஎனவேதான், இலங்கையிலும் இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் கொண்டு வரப்படும் முயற்சிகள், முழுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.\nமாறாக, ஊடகங்களால் பொய்யான, போலியான செய்திகள் வெளியிடப்படுமாயின், அவற்றை எதிர்கொள்வதற்காக, சுயாதீனமான அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக, இலங்கையின் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, இன்னமும் பலப்படுத்தப்பட முடியும். இப்படியான, சமுதாய ரீதியான செயற்பாடுகள் தான் இலங்கைக்குத் தேவைப்படுகின்றனவே, இன்னமும் புதிய சட்டங்கள் இல்லை.\nPosted in: செய்திகள், கட்டுரை\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95", "date_download": "2018-07-16T05:01:57Z", "digest": "sha1:YEZIEYYLFTHTQTLUGJIIQDUGQ56V3MPY", "length": 4479, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அ.தி.மு.க | Virakesari.lk", "raw_content": "\nசிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள், சிறுகதையின் அறிமுக நிகழ்வு\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்\nபாடசாலை மாணவி சடலமாக மீட்பு ; வவுனியாவில் சம்பவம்\nசபாநாயகரை சந்தித்து பதவியை கோரவுள்ள கூட்டு எதிரணி\nஇரண்டாவது முறையாக வெற்றிவாகை சூடியது பிரான்ஸ் (வீடியோ,படங்கள் இணைப்பு)\nபுதைக்கப்பட்ட நிலையில் ஹெரொயின் மீட்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளின் விபரம் நீதியமைச்சிடம் கையளிப்பு\nஇன்று முதல் புதிய உடனடி அபராத விதிப்பு அறிமுகம்\nபிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தால் மகிழ்ச்சி - எடப்பாடி பழனிச்சாமி\nஅ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தால் மகிழ்ச்சி தான் என தமிழக முதல்வர் எடப்பாடி பழ...\nதமிழக மக்கள் மனதில் தாமரைக்கு இடமில்லை - ஜெயக்குமார்.\nதமிழக மக்கள் மனதில் தாமரை, சூரியன், மய்யம் போன்றவற்றிற்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார்.\nகச்சதீவில் திமுகவும், அதிமுகவும் மோதிக் கொள்வது மோசடி - திருமாவளவன்\nகச்சதீவு விடயத்தில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்வது...\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்\nசபாநாயகரை சந்தித்து பதவியை கோரவுள்ள கூட்டு எதிரணி\nகாலநிலையில் மாற்றம் ; மக்களே அவதானம்\nவிஜ­ய­கு­மா­ர­ண­துங்­க­வை ­போன்று அவரை எண்­ணி­யது தவறு - சி.வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jebamail.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-16T04:30:08Z", "digest": "sha1:3MUFII4T4IY2P3X7VE4T4TES2YC4KJ2M", "length": 13574, "nlines": 143, "source_domain": "jebamail.blogspot.com", "title": "February 2010", "raw_content": "\n\"புத்தகங்களின் அருகில் நான் \"\nமாத்ருபூமி ( இந்தி திரைப்படம் )\n| எழுதியது ஜெபா | at 16:18 | 5 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\nஇந்தியாவில் வெளியான சில சமூகம் சார்ந்த படங்களில் மாத்ருபூமி மிகவும் முக்கியமானது.\nமாத்ருபூமி கதை பெண் சிசுக்கொலை பற்றியது..\nநம்ம ஊரு பாரதிராஜா எடுத்த கருத்தம்மா மாதிரி இதில் கமர்சியல் அயிட்டங்களோ, மசாலா திரைக்கதையோ, தனியே வரும் பாடல்களோ கிடையாது...\nகருத்தம்மா தமிழில் சிறந்த படம் தான் இருந்தாலும் மாத்ருபூமி சில தனித்தன்மை வாய்ந்தது.\nதிருநெல்வேலி மனன்மோனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வருடம் தோறும் \" கரிசல் திரைவிழா \" என்ற விழா மீடியா படிக்கும் மாணவர்களால் நடத்தப்படும், இந்த விழாவில்தான் இந்த படைப்பை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.\nஉலகத்தில் பெண்கள் இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதே இப்படத்தின் கதை..\nஇப்படத்தில் வரும் கிராமத்தில் பெண்களே இல்லை, அந்த ஊரில் இருக்கும் ஊர் தலைவருக்கு ஐந்து பசங்க, இந்த பசங்களுக்கு பொண்ணு தேடி எல்லா ஊருக்கும் அலைகிறார்கள்.\nகடைசியாக ஒரு பெண் கிடைக்கிறாள், அந்த பெண்ணை இந்த ஐந்து பையன்களும் மற்றும் பசங்களுடைய அப்பாவும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.\nஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு நாள் வீதம் என அந்த பெண்ணுடன் குடித்தனம் நடத்துகிறார்கள்.\nஅந்த பெண்��ுக்கும் கடைசி சகோதரனிடம் மட்டும் அன்பு அதிகம் காட்டுகிறாள், இந்த இருவர் மட்டும் உண்மையாக அன்பு செய்கிறார்கள். இந்த விஷயம் மற்ற சகோதரர்கள் நான்கு பேருக்கு தெரிந்து அவனை கொலை செய்கிறார்கள்.\nகடைசியில் இவர்களுக்குள்ளே அடி புடி சண்டை வந்து ஒருவருக்கொருவர் சாவுகிறார்கள்.\nஅந்த பெண் வேலைக்கார சிறுவனுடன் ஊரை விட்டு செல்வதாக படம் நிறைவடைகிறது...\nஉண்மையில் பெண் இல்லையென்றால் என்னவாகும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை, இன்றளவு பெண் சிசு கொலை என்பது குறைந்தாலும் பெண்கள் இல்லாத சமுதாயம் இருக்கவே முடியாது.\nஇந்த திரையிடல் விழாவில் நானும் கலந்து கொண்டு இப்படத்திற்கு விமர்சனம் எழுதி பரிசு பெற்றுகொண்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.\nஇதை விட கொஞ்சம் கருத்தொடுதான் எழுதினேன்.\nஇப்படம் பார்த்த பின்பு தான் மற்று திரைப்படம் குறித்த பல விசயங்களை கற்று கொண்டேன், அப்படி தேடி தேடி பார்த்த படங்கள் விரைவில் பதிவில் குறிப்புடுவேன்.\nமறுபடியும் ஒரு பயணம் தொடர்கிறது.....\n| எழுதியது ஜெபா | at 08:20 | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\nகடைசியாக நான் எழுதி ஒரு வருடம் ஆகிறது, இந்த இடைப்பட்ட நாட்களில் எனது வாழ்க்கை மிகவும் மாறி விட்டது.....\nகல்லுரி படிக்கும் காலத்தில் தேடி தேடி படித்த இலக்கியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு சென்றது...\nசமுகத்தின் மீது உள்ள பார்வையும் கொஞ்சம் குறைந்தது....\nகல்லுரி படிக்கும் போதே வங்கி வேலை கிடைத்த காரணத்தினால் எனது இலக்கிய தாகம், சமுக சிந்தனைகளை கொஞ்சம் குறைந்தது....\nகடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் பரவாயில்லை....\nநிறைய புத்தகங்கள் வாங்கி உள்ளேன்..\nமறுபடியும் எனது இலக்கிய உலகத்துக்கு கொஞ்சம் கொஞ்சம் ஆக வந்து கொண்டிருக்கிறேன்...\nமாத்ருபூமி ( இந்தி திரைப்படம் )\nமறுபடியும் ஒரு பயணம் தொடர்கிறது.....\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப் ** மொழிப்பெய்ர்ப்பு கதைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை....\nஇதுவும் ஒரு காதல் கதை..\nமழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே மழை பெய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. வெளியே வழுவா அடித்த மழையில் உள்ளே சாரல் அடித்து மு...\nநாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கு��் தமிழ்ச்சூழலும் , தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது ...\nஉப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்\nசி ல நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க...\nகோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் -- ஒர் நாடக இலக்கியம்\nநாடக இலக்கியம் நான் இதுவரை தொடாத ஒன்றாக இருந்தது.. சேக்ஸ்பியரை படித்தவர்கள் நாடக இலக்கியத்தைக் கொண்டாடுவார்கள். தமிழில் அவ்வளவாக நாடக இலக்...\nமிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை . மிளிர் கல் : கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள் பிரஸ்ய...\nஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்\n( அலிப் முதல் லாம் மீம் வரை ) இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தல...\nதுருக்கித்தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் வீட்டருகில் ஒரு முஸ்லீம் குடும்...\nஅலைவாய்க் கரையில்... ராஜம் கிருஷ்ணன்-- தாகம் பதிப்பகம். மறுபடியும் நெய்தல் நில ...\nபிரான்சிஸ் கிருபாவின் கன்னி-- தமிழ் நாவல்\nதமிழினி பதிப்பகம் வெளியிட்ட பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் இருந்து \"நற்கருணைப் பந்தியில் சாராவை சந்தித்தான். முற்றிலும் புத...\nயாதும் ஊரே.. யாவரும் கேளீர்..\nCopyright © 2010 \"புத்தகங்களின் அருகில் நான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/alagappa-university-invites-application-for-senior-research-fellowship-003630.html", "date_download": "2018-07-16T04:52:13Z", "digest": "sha1:MZBLUUE4ADW7G4YALDPWDQ4YH34VNDGS", "length": 7406, "nlines": 86, "source_domain": "tamil.careerindia.com", "title": "அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணி! | alagappa university invites application for senior research fellowship - Tamil Careerindia", "raw_content": "\n» அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணி\nகாரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ரிசர்ச் பெல்லோ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் தன்மை: ரிசர்ச் பெல்லோ\nகல்வித் தகுதி: இயற்பியல் துறையில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.ஜி. முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு முறை: நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடே்டாவை gravicrc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்\nகாரைக்குடி - 630 004.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.04.2018\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பார்க்கவும்.\nஅறிவிப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gaming/droid-x360-chinese-gaming-console-review.html", "date_download": "2018-07-16T04:21:04Z", "digest": "sha1:TIUC3L5LKZGBZLZD7L6PWDH4NHMUM44N", "length": 10039, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Droid X360 Chinese gaming console review | சீன சந்தையைக் கலக்கும் புதிய வீடியோ விளையாட்டு சாதனம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீன சந்தையைக் கலக்கும் புதிய வீடியோ விளையாட்டு சாதனம்\nசீன சந்தையைக் கலக்கும் புதிய வீடியோ விளையாட்டு சாதனம்\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஇனி இன்ஸ்டால் செய்யாமலேயே ஆண்ட்ராய்டு கேம்களை விளையாடலாம்; கூகுள் அசத்தல்.\nகேமர்களை வாய்பிளக்க வைக்கும் ஒன்ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் எடிஷன்.\n\"வேற லெவல்\" கேமிங் அனுபவத்தை வழங்கும் எல்ஜி அல்ட்ராவைட் கேமிங் மானிட்டர்கள்.\nசமீபத்தில் சீன கணினி சந்தையில் ஒரு புதுமையான வீடியோ விளையாட்டு சாதனம் களமிறங்கி இருக்கிறது. இந்த புதிய சாதனத்திற்கு ட்ராய்ட��எக்ஸ்360 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் பார்ப்பதற்கு சோனியின் பிஎஸ் விஸ்டா விளையாட்டுச் சாதனத்தைப் போல் இருக்கிறது. இந்த விளையாட்டு சாதனத்தின் முக்கிய சிறப்பு இது ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குகிறது.\nதற்போது சீன சந்தையில் விற்கப்பட்டாலும் விரைவில் உலக சந்தைக்கு வந்துவிடும் என்று கருதப்படுகிறது. இந்த விளையாட்டு சாதனம் 9 வேறுபட்ட எமுலேட்டர்களைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் மிக உறுதியாகவும் இருக்கிறது.\nஇந்த விளையாட்டு சாதனம் ஏராளமான விளையாட்டுகளை சப்போர்ட் செய்கிறது. குறிப்பாக சேகா மெகா ட்ரைவ், ஒரிஜினல் ப்ளேஸ்டேசன், நிண்டின்டோ 64, கேம் பாய் கலர், என்இஎஸ், எஸ்என்இஎஸ், கேம் பாய் அட்வான்ஸ் மற்றும் சேகா கேம் கியர் போன்றவற்றை இந்த சாதனம் சப்போர்ட் செய்கிறது.\nஇந்த சாதனம் 512எம்பி ரேம் கொண்டிருப்பதால் இது மிக வேகமாக இயங்கும் சக்தி கொண்டது. மேலும் 32ஜிபி வரை விரிவுபடுத்தக் கூடிய அளவிற்கு 8ஜிபி சேமிப்பை இந்த சாதனம் வைத்திருக்கிறது. இதன் 5 இன்ச் தொடுதிரை மூலம் இதில் மிக சூப்பராக விளையாட்டுகளை விளையாடலாம்.\nமேலும் இந்த சாதனம் எச்டிஎம்ஐ கொண்டிருப்பதால் இதை பெரிய திரையிலும் இணைக்க முடியும். மினி யுஎஸ்பி போர்ட்டை இந்த சாதனம் கொண்டிருப்பதால் இதில் தகவல் பரிமாற்றமும் செய்ய முடியும். இந்த சாதனத்தில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளதால் இதன் ஆடியோவும் பக்காவாக இருக்கும்.\nஇதன் 2எம்பி பின்பக்க கேமரா மற்றும் 0.3எம்பி முகப்பு கேமரா இந்த சாதனத்திற்கு மெருகேற்றுகின்றன. இதன் பேட்டரியும் இதற்கு நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது. இதன் விலை பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ilavarasi-s-son-vivek-krishnapriya-were-the-propritors-shell-companies-it-has-evidences-for-that-301463.html", "date_download": "2018-07-16T04:33:45Z", "digest": "sha1:JLQYGP5WSHL54NYVWC7HG7FTRYH4AKQ6", "length": 15973, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளவரசி மகன் விவேக்கிற்கு இத்தனை சொத்துகளா?.. மலைத்துப் போன அதிகாரிகள்! | Ilavarasi's son Vivek and Krishnapriya were the propritors of Shell companies IT has evidences for that - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இளவரசி மகன் விவேக்கிற்கு இத்தனை சொத்துகளா.. மலைத்துப் போன அதிகாரிகள்\nஇளவரசி மகன் விவேக்கிற்கு இத்தனை சொத்துகளா.. மலைத்துப் போன அதிகாரிகள்\n16072018இன்றைய ராசி பலன் வீடியோ\nவருமானவரி கணக்கை ஜூலை 31க்குள் தாக்கல் பண்ணிட்டா அபராதம் கட்ட தேவையில்லை\nவருமான வரித்துறையிடம் வசமாக சிக்கிய ஆவணங்கள்.. சிக்கலில் நாட்டின் 50 பெரும் பணக்காரர்கள்\nரூ.10000 கோடி கணக்கில் வராத பணம் - கண்டுபிடித்த வருமான வரித்துறை\nபினாமி சொத்து, கருப்பு பணம் பற்றி தகவல் கொடுப்பவர்களை கோடீஸ்வரர்களாக்கும் மத்திய அரசு\nஐடி ரிட்டன் தாக்கலில் முறைகேடு செய்தால் வரிச்சலுகை ரத்து: வருமான வரித்துறை எச்சரிக்கை\nவரி ஏய்ப்பு செய்து விட்டு தப்ப முடியாது... வருமான வரித்துறை தோண்டி துருவுது\n.. | விவேக்கிற்கு பணத்தால கண்டம்- வீடியோ\nசென்னை : சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கின் வீட்டில் 3 நாட்களாக நடக்கும் வருமான வரி சோதனையில் தோண்டத் தோண்ட கிடைக்கும் பினாமிகளின் பட்டியலைப் பார்த்து அதிகாரிகள் மலைத்துப் போயுள்ளனர்.\nசசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஜெயராமன். இதனால் தனித்துவிடப்பட்ட ஜெயராமனின் மனைவி இளவரசி மூன்று குழந்தைகளோடு தவித்துக் கொண்டிருந்தார்.\nஅப்போதுதான் தனியாக கஷ்டப்பட வேண்டாம் என்கூடவே வந்து இருங்கள் என்று இளவரசியை ஜெயலலிதா போயஸ் கார்டனுக்குள் அனுமதித்தார். இதனால் அப்போது சிறு கைக்குழந்தைகயாக இருந்த விவேக் போயஸ் கார்டனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். ஆஸ்திரேலியாவில் பிபிஏ, புனேவில் எம்பிஏ படித்துவிட்டு கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஐடிசி நிறுவனத்தில் பணியாற்றினார்.\nஜாஸ் சினிமாஸ் மூலம் அறிமுகம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது மருத்து, மாத்திரைகளை எடுத்துவர நம்பத்தகுந்த ஆள் தேவை என்பதால் அப்போது ஜெயிலுக்குள் கொண்டு வருவதற்காக அனுமதிக்கப்பட்ட போது தான் ச��னுக்குள் வந்தார் விவேக். 2015ம் ஆண்டு வேளச்சேரி பீனிக்ஸ் மால் வணிக வளாகத்தில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை கையில் எடுத்தார் விவேக்.\nதியேட்டர் மூலம் போலி பரிவர்த்தணைகள்\nஅந்த தியேட்டர்களை சுமார் ஆயிரம் கோடி ரூபாய்ககு விவேக் வாங்கியிருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட போது, தியேட்டர்களை விலை கொடுத்து வாங்கவில்லை, குத்தகைக்கு மட்டுமே எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதே போன்று திரைப்பட விநியோகத்தில் போலி பரிவர்த்தணைகள், ஜாஸ் சினிமாஸ் மட்டுமல்லாது 136 தியேட்டர்களும் விவேக் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது.\n3 நாட்களாக நடக்கும் வருமான வரி சோதனையில் ஜாஸ் சினிமாஸை குத்தகைக்கு எடுக்க ரூ. 1000 கோடி நிதி எங்கிருந்து வந்தது, தொழில் ரீதியாக யாரெல்லாம் கூட்டாளியாக உள்ளனர் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு வங்கியில் இருந்து கடன் வாங்கித் தான் தியேட்டரை குத்தகைக்கு வாங்கியதாக விவேக் பதிலளித்துள்ளார்.\nவிவேக் கட்டுப்பாட்டில் தான் போலி நிறுவனங்கள்\nவிவேக்கின் தியேட்டர்கள் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டிருப்பது, பினாமிகள் பலரது பெயரில் விவேக் சொத்து வாங்கி குவித்திருப்பதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளின் கண்ணில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. மத்திய கம்பெனி விவகாரத்துறை சந்தேகிக்கும் போலி நிறுவனங்களின் செயல்பாடுகளை மெத்தப் படித்த மேதாவிகளான விவேக்கும், கிருஷ்ணப்ரியாவுமே நடத்தி வருவதாக தொடர் கண்காணிப்பில் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.\nஇதன் அடிப்படையிலேயே கிருஷ்ணப்ரியா, விவேக் வீட்டில் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக டேரா போட்டு சல்லடை போட்டு ஜலித்து வருகின்றனர். சுமார் ஆயிரம் கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளின் ஆவணங்கள், போலி நிறுகூனங்களில் ரூ. 150 கோடி மதிப்பு சொத்துகள் உள்ளிட்டவை விவேக்கின் வீட்டிலேயே சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nசிறு வயதிலேயே மன்னார்குடி சமஸ்தானத்தில் உச்சஸ்தானத்தில் கோடீஸ்வரனான விவேக் தற்போது வருமான வரித்துறையினரால் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறார். போலி நிறுவனங்கள், பினாமி பெயர்களில் சொத்து என்று அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க இவர் செய்திருக்கும் வேலைகளைப் பார்த்து வருமான வரித்���ுறையினர் மலைத்துத்தான் போயுள்ளனராம்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nincome tax sasikala chennai வருமான வரி சசிகலா சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/virat-kohli-birthday-celebration-harthik-pandya-says-he-took-on-kohli-288539.html", "date_download": "2018-07-16T04:34:03Z", "digest": "sha1:EIOB56ADMVN6DGFVAVKUU3QVXTGNLLJT", "length": 10069, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோஹ்லியை நேற்று பழிக்கு பழி வாங்கிவிட்டேன்..ஹர்திக் பாண்டியா கொக்கரிப்பு- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nகோஹ்லியை நேற்று பழிக்கு பழி வாங்கிவிட்டேன்..ஹர்திக் பாண்டியா கொக்கரிப்பு- வீடியோ\nநேற்று ராஜ்கோட்டில் இந்தியா நியூசிலாந்துக்கு இடையில் நடந்த இரண்டாவது டி-20 போட்டிக்கு பின் கோஹ்லிக்கு ஹோட்டல் அறையில் சிறப்பாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோஹ்லி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை இந்திய அணி வீரர்களுடன் கொண்டாடினார். பிறந்த நாள் விழாவின் போது எப்போதும் போல் கோஹ்லி உடல் முழுக்க கேக் பூசி இந்தியா வீரர்கள் கலாட்டாவாக பிறந்த நாளை கொண்டாடினர்.\nஇந்த நிலையில் நேற்று கோஹ்லியை பழிக்கு பழி வாங்கிவிட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டிவிட்டரில் எழுதி இருக்கிறார். மேலும் மற்ற வீரர்களையும் பழிக்கு பழி வாங்குவேன் என்றும் கூறியிருக்கிறார்.\nஇன்று 29 வயதை அடையும் இந்திய கேப்டன் கோஹ்லி சரியாக 12 மணிக்கு தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். நேற்று போட்டியை முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்கு சென்ற இந்திய வீரர்கள் விராட் கோஹ்லிக்கு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.\nகோஹ்லியை நேற்று பழிக்கு பழி வாங்கிவிட்டேன்..ஹர்திக் பாண்டியா கொக்கரிப்பு- வீடியோ\nகுரோஷிய கால்பந்து வீரர் லூக்காவின் மனதை உருக்கும் வாழ்க்கை கதை-வீடியோ\nஉலக ஜூனியர் தடகளம்...ஹீமா தங்கம் வென்று புதிய சாதனை\nகுல்தீப்புக்கு ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்-வீடியோ\nஇங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா-வீடியோ\nஇந்தியாவுக்கு 269 டார்கெட் வைத்தது இங்கிலாந்து-வீடியோ\nதன்னுடைய சிறந்த பௌலிங் சாதனையை படைத்தார் குல்தீப்\nநாமக்கல் பள்ளி���ள் கோழி பண்ணைகளாக செயல்படுகின்றன முட்டை கொள்முதலில் 5000 கோடி ஊழல்\nசவால் விடும் செல்லூர் ராஜீ\nயோயோ டெஸ்டில் தகுதி பெற்ற சஞ்சு சாம்சன்- வீடியோ\nநான்கு விக்கெட்டுகளை இழந்து திணறுகிறது இங்கிலாந்து அணி-வீடியோ\nதோனிக்கும் கோஹ்லிக்கும் என்ன வித்தியாசம் சொல்கிறார்-இஷாந்த் சர்மா- வீடியோ\nமுதல் முறையாக பைனலில் குரேஷியா...பிரான்ஸை சந்திக்கிறது\nதோனி கோபமடைந்ததை பற்றி பகிர்கிறார் குலதீப்-வீடியோ\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/02/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%955-2/", "date_download": "2018-07-16T04:47:33Z", "digest": "sha1:6WP7DGWDSYIHQW56QJZM5U626DMX37P2", "length": 34534, "nlines": 189, "source_domain": "chittarkottai.com", "title": "சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,402 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nகிரேக்க யூனானிய தத்துவங்களில் சூபித்துவம்..\nயூனான் ,கிரேக்கம் போன்ற பகுதிகளில் பல்வேறு தத்துவங்களும் கொள்கைகளும் தோற்றம் பெற்றுள்ளன . இவற்றில் மிகப் பிரபலம் பெற்றிருந்த கொள்கைதான் ‘ ( اسرارإلويس ) ‘அஸ்ராரு இல்வீஸ்’ எனும் கொள்கையாகும் .யூனானியர்கள் இஸ்கந்தர் என்பவரின் தலைமையில் சிரியா , எகிப்து, ஈராக் போன்ற நாடுகளைக் கைப்பற்றிய வேளையில் அப்பகுதிகளில் இவர்களது கலாச்சாரங்கள் பிரதிபலிக்க ஆரம்பித்தன. இவர்கள் தம் கடவுளை வணங்கமுன் நடனம், ஆடல், பாடல், நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டு ஜத்பு எனும் ஒரு வகை தன்னிலை அறியா போதை நிலைக்கு வருவார்கள் . வஹ்தத்துல் வுஜூத் அனைத்தும் கடவுளிலிருந்து தோன்றியவையே எனும் தத்துவமே இவர்களிடம் இருந்தது .ஒருவகை தெய்வீக நெருப்பே இவர்களின் கடவுளாக இருந்தது (நாமறிந்த நெருப்பல்ல) இந்த தெய்வீக நெருப்பிலிருந்தே அனைத்தும் தோன்றி இறுதியில் அவை அழிந்து நெருப்புடன் நெருப்பாக சங்கமிக்கின்றன என நம்பி வந்தார்கள் .(றஸாயிலு இப்னு ஸப்ஈன் ப :268)\nகிருஷ்த்துவ மதத்தில் முன்பிருந்தே துறவறம் கடைப்பிடிக்கப் பட்டு வந்ததை அல்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.\n‘நாங்கள் அவர்களுக்குத் துறவறத்தைக் கடமையாக்க வில்லை அதை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டார்கள். ( அல்ஹதீத் 27)\nகிருஷ்த்துவுக்குப் பின் இரண்டாம் நூற்றாண்டுகளில் சூபித்துவத் தத்துவம் கிருஷ்த்தவ மதத்திலும் ஊடுருவ ஆரம்பித்தது.\nالغنوسية) )அல்கனூஸிய்யா எனும்பெயரிலேயே கிருஷ்த்தவ மக்களிடையே இது அறிமுகமானது . கனூஸிய்யா என்பதற்கு மெஞ்ஞானம் என்று பொருள்ப்படும் . கனூஸிய் என்பவர் மெஞ்ஞானியாவார் . ஆரம்பத்தில் கிருஸ்த்தவத் திருச்சபை இந்த அத்வைத சூபித்துவத் தத்துவத்தை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் காலப் போக்கில் அதனை அங்கீகரித்து விட்டது . இவர்களில் ஒரு பிரிவினர் ஹூலூல் -இத்திஹாத் – அதாவது மனிதனில் கடவுள் அவதரிக்கின்றான் எனும் கொள்கையிலும் இன்னும் ஒரு பிரிவினர்; படைப்புக்கள் அனைத்துமே கடவுளின் வெளிப்பாடே எனும் வஹ்தத்துல் வுஜூத் கொள்கையிலும் இருக் கின்றனர் .\nகதீஸா திரேஸா எனும் கிருஸ்த்தவப் பாதிரி இப்படிக் கூறுகின்றார்.\n‘மனித ஆத்மா இறை ஆன்மாவுடன் இணைவதென்பது எரியும் இரு மெழுகுதிரிகளைப் போன்றதாகும். ,இரண்டும் வெவ்வேறாக எரிந்தாலும் அவற்றிலிருந்து வெளிப்படும் பிரகாசம் ஒன்றேயாகும் . ( இயேசுவின் போதனைகள் ப : 212)\n‘இதோ காதலனே .. நான் உன்னிடம் பிரசன்னமாகி விட்டேன் . நான் உன்னை நெருங்க வேண்டும் . எனது இந்த சிற்றுடல் உன் உடலுடன் சங்கமிக்க வேண்டும் . என்னுயிர்; என் காதல்க் கடவுளின் கைகளில் தவழ வேண்டும் . ( உமர் பாரிலின் கவிதைகள் ப : 77)\nஎனது காதல் கடவுள் .. மலைகளும் அவனே ஓடைகளும் அவனே, ,மரங்களும் அவனே , தீவுகளும் அவனே , நதிகள் ,காற்று இரவு அனைத்தும் அவனே ,.. (மஜல்லதுல் அரபி இதழ் : 305 ப: 40 )\nஇந்து மதத்தில் சூபித்துவம் .\nஇந்து மதம் பற்றி தெளிவானதொரு முறையில் வரைவிலக்கணப்படுத்திக் கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது . காரணம் ஒன்றுக்கொன்று முறண்பட்ட பல்வேறு கொள்கைகளின் கூட்டுக் கலவையே இந்து மதமாக உள்ளது . இருப்பினும் குறிப்பிட்ட ஒருசில விடயங்களில் மாத்திரம் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை நிகழ்வதைக் காண முடிகின்றது .\nஇந்துக்களின் வர்ணாச்சிரமக் கொள்கையின்படி மனிதன் கடவுளிலிந்தே பிறக்கின்றான் . கடவுள் சிலரைத் தனது நெற்றியிலிருந்தும் ,சிலரைத் தன் நெஞ்சுப் பகுதியிலிருந்தும் ,வேறு சிலரைத் தன் வயிற்றுப் பகுதியிலிருந்தும் மற்றும் சிலரைத் தனது கால்ப் பகுதியிலிருந்தும் படைத்திருப்பதாகவும் – கடவுளின் தலையிலிருந்து படைக்கப்பட்டவர்கள் பிராமணர்கள் – உயர்ந்தவர்களென்றும் , காலிலிந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் -தீண்டத்தகாதவர்கள் என்றும் இந்து வேத நூல்களான ரிக் , அதர்வன, யஜூர் போன்றவற்றில் காண முடிகின்றது .\n அத்வைதக் கொள்கை எங்கிருந்து வந்த தென்று ,,,\nஇந்துக்களின் வேத நூலான பகவக் கீதையை அனைத்து இந்துக்களும் தமது வேத நூலாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் அதே போல் ஆதி பராசக்தி எனும் நித்திய ஜீவ ஆத்மா இருப்பதாகவும் நம்புகின்றனர் . சிலர் வேறு பெயர் கூறியும் இதை அழைப்பதுண்டு .\nஇவர்களிடத்தில் ஆயிரக் கணக்கான கடவுள்கள் இருக்கின்றன . எனினும் பிரதானமான கடவுள்கள் மூன்று என அனைவரும் நம்புகின்றனர் . அவைகளாவன…\n1- பிரம்மன் – படைப்பதற்கு , இதற்குப் பரமசிவன் என்றும் சொல்லப்படும் .\n2- விஷ்னு – காப்பதற்கு .\n3- யமன் – அழிப்பதற்கு .\nபகவக் கீதையில் வருவதாவது …\n‘காக்கும் கடவுளான விஷ்னு ஒரு முறை மனித உருவெடுத்து கிருஷ்னனின் வடிவில் அருச்சுனன் எனும் தேவரிடத்தில் வந்தார் . ( இவர் பின்பு கடவுளாக மாறி விட்டது வேறு விடயம் .)\nஅருச்சுனன் : எனக்கு ஒரு புதிருக்கு விடை தெரிய வேண்டும் . நீ எனக்குக் தந்த ஆத்மாவின் ரகசியம் என்ன அதனாலேயே நான் அழியாமல் நிலை பெற்றிருக்கின்றேன் . நான் உனது திரு வடிவத்தைக் காண விரும்புகின்றேன் . உன்னைக் காணக்கூடிய சக்தி எனக்கிருப்பதாக நீ நம்பினால் உனது அழிவற்ற ஆத்மா வை வெளிப்படுத்துவாயாக .\nகடவுள் : அருச்சுனா.. என்வடிவங்களைப் பார் .. அவை நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றுக்குப் பல நிறங்களும் வடிவங்களும் இருக்கின்றன . இப்பிரப ஞ்சத்தைப் பார் . அதில் நீ பார்க்கும் அனைத்தும் என் உடலிலேயே இணைந்து கலந்திருக்கின்றன . எனினும் உன் மனிதக் கண்களால் என்னைக் காண முடியாது . இருப்பினும்; இயற்கையை வென்ற தெய்வீகக்கண்களை உனக்குத் தருகின்றேன் அப்போது உன்னால் என்னைக் காண முடியும் .\nபின்னர் அருச்சுணனுக்கு தெய்வீகக் கண்கள் கொடுக்கப்பட்டதன் பின் பார்த்த போது கடவுளின் உடலிலேயே பல்வேறு வடிவங்களில் முழுப் பிரபஞ்சத்தையும் அவர் கண்டார் . (மேற்கோள்: அல் பிக்ர் அல் பல்ஸபிய்யா அல் ஹின்திய்யா ப :204 )\nமனிதன் பண்பட்டு பிரம்மனுடன் இரண்டறக் கலந்து விடும் போது அவனும் பிரம்மனாகி விடுவான் . அவனது உயிர் அமைதி பெற்று விடும். அவன் எதற்கும் ஆசைப்படவோ எதற் காகவும் கவலைப்படவோ மாட்டான்.தான் யார் என்பதையும் தன் நிலை யாது என்பதையும் அறிந்து கொள்ளும் போது அவன் என்னுள் சங்கமித்து குடி கொண்டு விடுகின்றான் . ( அதே நூல் ப: 234 )\nஎனவே அனைத்தும் கடவுளே எனும் அத்வைதக் கொள்கையும் ஜத்ப் எனப்படும் தன்னிலை மறக்கும் நிலையும், அதன் பின் ஏற்படும் ஏனைய ஷைத்தானியத் தொடர்புகளால் உண்டாகும் வழக்கத்ததுக்கு மாறான சில அதிசயங்களும் சாதி மத பேதமின்றி அனைத்து மதத்தினத்தினரிடமும் இருந்திருப்பதை நாம் அறிய முடிகின்றது . எனவே இதையெல்லாம் கராமத் என்றும் இவர்களையெல்லாம் அவ்லியாக்கள் – இறை நேசச் செல்வர்கள் என்றும் சொல்ல முடியுமா\nஇதே அத்வைதச் சித்தாந்தம் புத்த மதத்திலும் இருப்பதை அறிய முடிகின்றது புத்த மத வேத நூலான ‘பாயஸீயசூத்ரா ‘ எனும் நூலில் இது பற்றி தெட்டத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது விரிவஞ்சி இங்கே அது தவிர்க்கப்படுகின்றது .\nஎனவே சுருக்கமாகச் சொல்வதெனில் சூபித்துவமும் அதன் ஆணி வேரான அத்வைதக் கொள்கையும் பழமை வாய்ந்தது . தொண்மை மிக்கது . ���ஸ்லாத்தை நபியவர்கள் அறபுநாட்டில் பிரச்சாரம் செய்வதற்கு முன்பே இந்தக் கொள்கை உலகின் பல பாகங்களிலும் பல்வேறு பெயர்களில் அறிமுகமாகியிருந்தது .பாரசீகம் , இந்துஸ்த்தான் போன்ற இடங்களில் சமயக் கொள் கையாகவும் , எகிப்து , சிரியா , ஈராக் போன்ற பகுதிகளில் ஒரு புதிய சித்தாந்தமாகவும் , அறபுப் பகுதியில் ‘கஹானா’ (சாஸ்த்திரம்) எனும் பெயரிலும் அறிமுகமாகியிருந்தது . அவ்வாறே எஹூதிகளிடத்திலும் , கிருஷ்த்தவர்களிடத்தில் இக்கொள்கை காணப்பட்டது .\nபின்னர் இஸ்லாம் அறிமுகமாகிச் சில நூற்றாண்டுகளின் பின்னர் சில விசமிகளால் இஸ்லாத்திலும் இக்கொள்கை ஊடுருவல் செய்யப்பட்டது . முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற மார்க்க அறிவற்ற சில முக்கிய புள்ளிகளின் செல்வாக்கினால் முஸ்லிம்களின் மத்தியிலும் சில பகுதிகளின் இக் கொள்கை கால்ப் பதிக்க ஆரம்பித்து . அப்பாஸிய மன்னரான அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சிக் காலத்தில் ஹாரித் அத்திமஸ்க்கி எனும் ஒருவன் இக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து வந்தான் . இவன் ஒரு முன்னாள் சூனியக்காரன் . பிற்பாடு தன்னை நபியென வாதித்தான் . தனக்கு இறைவனிடமிருந்து வஹீ வேத அறிவிப்பு வருவதாகவும் வாதித்தான் . ஆனால் இவனிடம் வந்தது கெட்ட ஷைத் தான்கள்தான் . தன்னுடைய குப்ர் இறை மறுப்பின் காரணமாக ஷைத்தானியத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சில வழக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்ய ஆரம்பித்தான் .\nஏமாந்த சில பாமர மக்கள் இதையும் கராமத் என நினைத்து அவன் பின்னால் செல்ல ஆரம்பித்தனர் . உண்மையில் ஷைத்தானியத் தொடர்புகளை ஏற்படுத்தக் கொண்டு அதன் மூலம் செய்த்தான்கள் இவனுக்குச் செய்துகாட்டும் வித்தைகளே இவை . பொது மக்களின் ஈமானுக்கு அச்சுறுத்தலாகவிருந்த இவனது செயற்பாடுகளை அவதானித்த அக்கால மன்னர் இவனை அழைத்து விசாரித்து விட்டு அவனுக்கு மரண தண்டனை விதித்தார் . ஆனால் அவனைக் கொலை செய்ய முற்பட்ட போதும் முடியாமல்ப் போய் விட்டது . அவன் உடலில் ஈட்டி ஏற மறுத்து விட்டது . அவனோடு இருந்த ஷைத்தானின் வேலையே இது . இறுதியில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று சொல்லி அம்பெய்த போது அது அவனைத் தாக்கியதும் அவன் இறந்தான் .\nஎனவே சூபித்துவத் போர்வையில் அத்வைதக் கொள்கையுடைய இவர்களிடமிருந்து சில அதிசயங்கள் ஏற்ப���்டால் அதைக் கண்டு பாமர முஸ்லிம் மக்கள் மிரண்டு ஆச்சரியப்பட்டு இவர்கள் இறை நேசச் செல்வர்கள்தான் என்று முடிவு செய்து கொண்டு அவனின் காலில் விழுந்து கும்பிடுவதற்குக் தயாராகி விடுகின்றனர் . இத்தகைய போலி ஷைத்தானிய வித்தைகள் இந்த சூபிகளிடம் மட்டுமல்ல யூத ,கிருஷ்த்தவ ஏன் இந்து பௌத்த மத குருக்களுக்கும் இடம்பெறுகின்றனவே என்பதை யோசிக்க மறந்து விடுகின்றனர் .\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 4 சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 6\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 12\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 9\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -11\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் –10\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4 »\n« சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமனமே உலகின் முதல் கணினி\nசவுதிக்கு டிரைவர் உடனடியாக தேவை\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nஹதீஸ் கலை ஓர் ஆய்வு (வீடியோ)\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 12\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nநில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-16T04:51:30Z", "digest": "sha1:GB3KXCV4T2Y53AWVIYC3CPGDMSNOPZRH", "length": 10378, "nlines": 55, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas சென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய \"அருவி\" - Dailycinemas", "raw_content": "\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nஇம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “\nஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது கவிஞர் வைரமுத்துகருத்து\n“ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா” ; ஐஸ் மழை பொழிந்த கவிஞர்\nசென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய “அருவி”\nசென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய “அருவி”\nEditorNewsComments Off on சென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய “அருவி”\nஅருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு , நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த் , ஒளிப்பதிவாளர் ஷெல்லி , படத்தொகுப்பாளர் ரேமன்ட் , கலை இயக்குநர் சிட்டிபாபு , நடிகர்கள் ஸ்வேதா சேகர் , அஞ்சலி வரதன் , மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது :- இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். உலகளவில் நடைபெற கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும் தான் என்னால் கூற முடிந்தது. ஏன் என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது. அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் சக்திசரவணன் தான் நான் பிரியாணி படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார். இரவு 9மணிக்கு மேல் தான் அருவி படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு என்னிடம் கூறினார். கதை சொன்ன விதமே புதுமையாக இருந்தது. கதை சொல்லும் போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி , இசையோடு அவர் கதையை கூறினார். நாங்கள் படத்தின் கதையை பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அருவியை பொறுத்தவரை ப��த்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும் , இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ அதே அளவுக்கு அருணும் அவருடைய குழுவினரும் அருவிக்காக கடுமையாக உழைத்தனர். அருவி கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அருவி கதாபாத்திரத்துக்காக 5௦௦ பெண்களை இயக்குநர் Audition செய்தார். நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக Audition செய்கிறீர்களா என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது. அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் சக்திசரவணன் தான் நான் பிரியாணி படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார். இரவு 9மணிக்கு மேல் தான் அருவி படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு என்னிடம் கூறினார். கதை சொன்ன விதமே புதுமையாக இருந்தது. கதை சொல்லும் போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி , இசையோடு அவர் கதையை கூறினார். நாங்கள் படத்தின் கதையை பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அருவியை பொறுத்தவரை படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும் , இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ அதே அளவுக்கு அருணும் அவருடைய குழுவினரும் அருவிக்காக கடுமையாக உழைத்தனர். அருவி கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் புதுமுகத்துக்கே செல்லல��ம் என்று முடிவெடுத்தோம். அருவி கதாபாத்திரத்துக்காக 5௦௦ பெண்களை இயக்குநர் Audition செய்தார். நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக Audition செய்கிறீர்களா அல்லது 5௦௦ பெண்களை சந்திக்க வேண்டும் என்று Audition செய்கிறீர்களா அல்லது 5௦௦ பெண்களை சந்திக்க வேண்டும் என்று Audition செய்கிறீர்களா என்று கேட்டேன். சென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். சென்சார் குழு இந்த படத்தை எப்படி எடுத்துகொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. நல்ல படம் என்றார்கள். சில படம் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம் ஆனால் எதிர்பாராத ஒன்று நடைபெறும். அந்த வகையில் இது புதுமையாக இருந்தது என்றார் தயாரிப்பாளர் S.R.பிரபு.\nஇயக்குநர் அருண் பிரபு பேசியது :- அருவி மனிதத்தை பற்றி பேசும் படமாக இருக்கும். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய என்னுடைய குருக்களான இயக்குநர் பாலு மகேந்திரா , கே.எஸ். ரவிகுமார் ஆகியோருக்கு நன்றி என்றார்.\nசென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய \"அருவி\"\nஇன்றைய ராசி பலன்கள் – 8.12.2017 தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை வசீகர புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் கவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/apps/page/10/", "date_download": "2018-07-16T05:00:34Z", "digest": "sha1:UR3DDJQVXZ2A4D7US6FXBW3ZZMEHKLSZ", "length": 23911, "nlines": 141, "source_domain": "cybersimman.com", "title": "apps | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nஇன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது\nடெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைச���் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nஇன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது\nடெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஆயிரம் இணையதளங்கள் காட்டும் இணையதளம்\nதளம் புதிது; ஆயிரம் இணையதளங்கள் இணைய உலகில் பத்து முன்னணி இணையதளங்கள், 100 முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை பல முறை பார்த்திருக்கிறோம். புதிய இணையதளமான பிளக்.காம் ஒரே இடத்தில் ஆயிரம் இணையதளங்களை தொகுத்து தந்து வியக்க வைக்கிறது. இணையத்தில் இருந்து திரட்டப்பட்ட ஆயிரம் இணையதளங்கள் இதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. மேல் பாதியில் தளங்களின் முகவரிகள் அவற்றின் லோகோவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், செய்தி, ஷாப்பிங், பொழுதுபோக்கு என பல்வேறு தலைப்புகளின் கீழ் இணையதளங்களின் முகவரிகள் […]\nதளம் புதிது; ஆயிரம் இணையதளங்கள் இணைய உலகில் பத்து முன்னணி இணையதளங்கள், 100 முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை பல முறை பார்த்...\nசமூக ஊடக பயன்பாட்டிற்கான உதாரணங்கள் என்று வரும் போது பொதுவாக பிரபலங்களும், நட்சத்திரங்களும் தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். ஆனால் சமூக ஊடக பயன்பாட்டில் முன்னுதாரணமாக விளங்கும் பேராசிரியர்களும், டாக்டர்களும் கூட இருக்கின்றனர். இந்த பட்டியலில் இப்போது சமீபத்தில் அமெரிக்க டாக்டர் ஒருவரும் இணைந்திருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச்சேர்ந்த பல் ம���ுத்துவரான டேனியல் ரூபின்ஷ்டியன் (Daniel Rubinshtein) எனும் அந்த டாக்டர் ஸ்னேப்சாட் சேவை மூலம் தனக்கான பாலோயர்களை தேடிக்கொண்டிருக்கிறார். அவர் தனது நோயாளிகளுடன் தொடர்பு கொள்ள […]\nசமூக ஊடக பயன்பாட்டிற்கான உதாரணங்கள் என்று வரும் போது பொதுவாக பிரபலங்களும், நட்சத்திரங்களும் தான் முதலில் நினைவுக்கு வருவ...\nபூகம்ப எச்சரிக்கை சேவைக்கு ஒரு செயலி\nஸ்மார்ட்போன்கள் நமக்கு பழகிவிட்டன.அவை இன்றியமையாததாவும் ஆகிவிட்டன. ஆனால், அவற்றின் அருமையை நாம் முழுவதுமாக உணர்ந்திருக்கிறோமா என்று தெரியவில்லை.ஸ்மார்ட்போன்களின் சர்வசகஜமான தன்மை அவற்றால் சாத்தியமாகக்கூடிய அற்புதங்கள் பற்றிய நாம் வியப்பு கொள்வதை மழுங்கடித்துவிட்டது. ஆனாலும் என்ன,உள்ளங்கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களின் மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பயன்பாடுகளும்,செயலிகளும் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கின்றன. இந்த வரிசையில் சமீபத்தில் அறிமுகமாகி இருக்கும் மைஷேக் செயலி, நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை பூகம்பத்தை கண்டறிய உதவும் சாதனமாக மாற்றுக்கூடியதாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகமாகியுள்ள இந்த […]\nஸ்மார்ட்போன்கள் நமக்கு பழகிவிட்டன.அவை இன்றியமையாததாவும் ஆகிவிட்டன. ஆனால், அவற்றின் அருமையை நாம் முழுவதுமாக உணர்ந்திருக்க...\nமாற்று வழியில் ரெயில் டிக்கெட் அளிக்கும் செயலி\nஇந்திய ரெயில்வேடில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சில நேரங்களில் ஜாக்பெட் அடித்தது போல ஆகிவிடும்.பல நேரங்களில் தேவையான டிக்கெட்டை முன்பதிவு செய்யமுடியாமல் அல்லாட நேரலாம்.அல்லது காத்திருப்பு பட்டியலில் தவிக்க வேண்டியிருக்கும். இந்த சிக்கலுக்கான தீர்வாக ஒரு புதிய செயலியை இரண்டு பொறியில் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் செயலிகள் ஏற்கனவே இருந்தாலும் இந்த செயலி கொஞ்சம் புதுமையாக செயல்பட்டு டிக்கெட் கிடைக்காத நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக வழி செய்கிறது. அது எப்படி சாத்தியம் […]\nஇந்திய ரெயில்வேடில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சில நேரங்களில் ஜாக்பெட் அடித்தது போல ஆகிவிடும்.பல நேரங்களில் தேவைய...\nகாவலருக்கு உதவிக்கு வந்த இணையம்\nகாவல் அதிகாரி மேத்யூ ஹிக்கி இணையத்தின் உதவியால் நெகிழ்ந்து போயிரு���்கிறார். அவர் மட்டு அல்ல, செல்லப்பிராணிகள் மீது பாசம் கொண்ட பலரும் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். ஹிக்கிக்கு இணையம் மூலம் முகம் தெரியாத பலர் உதவிய விதத்தை தெரிந்து கொண்டால் நீங்களும் கூட இதே உணர்வை பெறுவீர்கள். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள மெரியேட்டா நகரில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். 30 ஆண்டு கால பணிக்குப்பிறகு ஹிக்கி சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஹிக்கி தனது பணியை மிகவும் நேசித்தவர்.பணியில் […]\nகாவல் அதிகாரி மேத்யூ ஹிக்கி இணையத்தின் உதவியால் நெகிழ்ந்து போயிருக்கிறார். அவர் மட்டு அல்ல, செல்லப்பிராணிகள் மீது பாசம்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2005/07/34.html", "date_download": "2018-07-16T04:47:59Z", "digest": "sha1:TLCBYUK5JC2KB46OXMGHNIH2QMCMIMRY", "length": 12674, "nlines": 324, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 34. ரிட்டையர் ஆன மாமாக்கள்...", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n34. ரிட்டையர் ஆன மாமாக்கள்...\nபத்ரி தனது பதிவில் \"கோஷ்டிகானம் பாட \"Letters to the Editor\" ரிடையர் ஆன மாமாக்கள், தி ஹிந்து எடிட்டோரியல் எழுதும் கூட்டத்தவர்\" - என்று பெரும் போடாகப் போட்டிருக்கிறார். ஒருவேளை 'armchair critics\" என்பதன் தமிழாக்கமாக அது இருக்குமோ நானும்கூடதான் எனது retirement-க்கு முன்பே The Hindu-\"Letters to the Editor\"-க்கு எழுதிப்பார்த்தேன். ஆனால் நான் retire ஆனது அவர்களுக்கு எப்படி தெரிந்ததோ இப்போது பதிப்பாகும் விழுக்காடு அதிகமாக ஆகிவிட்டது. நான் என்ன செய்ய\nசமீபத்தில் இங்கிலாந்தில் கௌரவப்பட்டம் பெற்ற நம் மன்மோகன் சிங் பேச்சுக்குப் பலத்த எதிர்ப்புகள் இருந்தது; இன்னும் இருந்துவருகிறது. ஆனால், எனக்கு என்னவோ அவர் நம் மதிப்பைவிட்டுக் கொடுக்காமல் பேசியதாகத்தான் தெரிகிறது - பத்ரிக்குப் போலவே -(\"விருப்பு வெறுப்புகளன்றி, பிரிட்டிஷ் ஆட்சியின் நல்லவை, கெட்டவை என்று சீர்தூக்கிப் பார்த்து சரியாகவே சொல்லியிருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்\"- பத்ரி) .\nஆகவேதான் இப்படி ஒரு ஆங்கிலப் பதிவைச் செய்தேன்.\nஅதோடு மட்டுமின்றி அவர் அமெரிக்கா செல்லும் முன்பே கொடுத்த பேட்டியில் சொன்ன சேதிகளுக்காக நான் பாராட்டி எழுதிய கடிதம் The Hindu - Letters to the Editor\"-ல் 12.07.2005 அன்று கீழ்க்கண்டவாறு வெளியாயிற்று.\nஆங்கிலேயர்கள் மீதான என் தனிப்பட்ட வெறுப்பை இங்கேபதிவு செய்துள்ளேன். ஆனால், அதில் நான் சொல்லியுள்ள என் ஐயத்திற்கு எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.\nஉங்களை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை:-) பொதுவாக எந்த value addition-உம் இல்லாமல் \"kudos to\", \"you are absolutely correct\" போன்ற usual வலைப்பதிவுப் பின்னூட்டங்கள் போலான letters to the editor வேலைகளைச் செய்வது ரிட்டயர் ஆனவர்கள் என்ற ஒரு வகைமாதிரியாகச் சித்திரித்துவிட்டேன். அவ்வளவே.\n\"உங்களை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை:-) \"\n38. Down Down Hindi.../இந்தி எதிர்ப்புப் போராட்டம்...\n37. சுஜாதா சொன்ன Spoonerism\n35. ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை.\n34. ரிட்டையர் ஆன மாமாக்கள்...\n32. ஒரு புதிய சீரியல் ஆ'ரம்பம்'....\n30. இரண்டு மனைவியர் வேண்டுமா...\n28. ஒரு அவசரச் சுற்றறிக்கை.\n27. விடயம் பற்றிய விஷயம்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2012/07/blog-post_23.html", "date_download": "2018-07-16T04:24:06Z", "digest": "sha1:2KJVKTAO4MW6OOUBLGPSADMS552SS3NQ", "length": 7388, "nlines": 130, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: கவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nமண் பெண் பொன் ..\nஇந்த மூன்றில் ஒன்றுக்காவது மனிதன் அடிமை என்பார்கள் ..\nஆனால் இன்றோ மனிதன் மூன்றுக்கும் அடிமையாகி இருக்கிறான் .\nஒவ்வொன்றும் ஒரு விதம் ..\nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற\nஆண்கள் உங்கள் அன்புக்கு மட்டும்தானடி அடிமை உ...\nவிடா முயற்சி விஸ்வரூப வெற்றி -வீடியோ\nஅட கண்ணீர் எல்லாம் வருகிறது ..\nவாங்க படிங்க, கொஞ்சம் சிரிங்க\nஏ ஆர். ரகுமான் சொன்னது \nஎன்னை செருப்பால் அடித்தது போல இருந்தது\nசூப்பர் ஸ்டார் ரஜினி AWARD இளைய தளபதிக்கு விஜய்க்க...\nநான் ஈ - படம் எப்படி இருக்கு \nஎன்னை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நீதான் தோல...\nஎன்னை கவர்ந்த படம்-எனக்கு பிடித்த படம்\nதயவு செய்து யாராவது கடன் தாங்க \nஇந்த வீடியோவை பார்த்த கண்டிப்பா சிரிப்பிங்க\nஇதெல்லாம் ஒரு பதிவா என்று திட்டாதிங்க \nபில்லா 2 - படம் எப்படி இருக்கு\n அதில் எனக்கு பிடித்தது சில \nசிம்புவின் நடிப்பை மெய்சிலிர்த்து பார்த்தது இந்த க...\nகண் இமைக்கும் நேரமெல்லாம் உன் நினைவு வந்து ...\nஎன் உயிர்-மூச்சின் கடைசி தருணம் வரை காத்திருக்கிறே...\nசிரிக்கணுமா - இந்த வீடியோவை பாருங்க - முதல்வன்\nBATMAN 3 படம் எப்படி இருக்கு\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t111321p25-topic", "date_download": "2018-07-16T05:16:04Z", "digest": "sha1:S3LGGQXVQX6FSMEPA2G6HAJQ5QIRXXHO", "length": 58547, "nlines": 564, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! - Page 2", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுத��� டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா\n2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)\n3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு \n4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \n5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா\n6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)\n7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் \"கீதை\" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா \n8. விளம்பரங்களில் \"இலவசப்பரிசு\" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா\n9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் Numberல Oங்கர எழுத்தே இல்லையே\n10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை \n11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….\n12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா\n13. \"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு\" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா \n14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா\nமக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..\nபின்குறிப்பு :- இது மெயிலில் சுட்ட வடை\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nரொம்ப அறிவாலியா இருப்பாங்க போல் இருக்கே முடியல\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n[quote=\"ரேவதி\"][u\">எந்த கதவை உடசங்களோ அதை வேணும்னா சரி செய்ய சொல்லலாம் எதுக்கு பின் காதவ மட்டும் சரிசெய்ய சொல்ட்றீங்க\nஎல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க\n(பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர்\nஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)\n3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு \n4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \nமுடியும் ஆனா அப்டி செஞ்சா நீங்க மூடுஞ்சுடுவீங்க பரவலய\nவிமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில்\nவிபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி\nபொனத்த வேணும்னா திருப்பி தருவாங்க\n6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)\n7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் \"கீதை\" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா \nநான் கீதை மேல கூட சத்தியம் பண்ணுவேன் ஆனா கீதா மேல சத்தியம் பண்ணவே மாட்டேன்\n8. விளம்பரங்களில் \"இலவசப்பரிசு\" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா\nகாசு குடுக்கமா வாங்குறது இலவசம் காசு குடுத்ததுக்கு வாங்குறது பரிசு\n9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் Numberல Oங்கர எழுத்தே இல்லையே\nஇது குறுக்கெளுதூ போட்டி நீங்கதான் கண்டுபிடிக்கணும்\nஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30,\n32, 34 என்று இருக்கிறது\nகடவுளே ரெண்டு மனைவி வைக்குரப்ப நாங்க ரெட்டைபடைல அளவு வைக்க கூடாத கடுமையாக ஆட்சேபிக்கிறேன் மை லார்ட்\n11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….\nபையி வெயிட்டகிட்டா களுதூல மாட்டி கொண்டோபோகதான்\n12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா\n\"அவன��க்காக நான் நாயா உழைச்சேன்னு\" எல்லாரும் சொல்றானுங்களே… நாய்\nஎண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்…\nஇப்பெல்லாம் எங்க நாயி வால் ஆட்டுதூங்க கால் ஆட்டிட்டு ஹால் ல படிதிருக்கு\n14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா\nஎதிர்ல வர்ற ஆள பொறுத்து\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nநன்றி தோழி .ஒரு சந்தேகம் நீங்க தோழியா பாட்டியா\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nநன்றி தோழி .ஒரு சந்தேகம் நீங்க தோழியா பாட்டியா\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n\"மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \"அடி பாவி ரூம் போட்டு யோசிப்பீங்களோ..\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nநன்றி தோழி .ஒரு சந்தேகம் நீங்க தோழியா பாட்டியா\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@பூஜிதா wrote: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:\nஎன்ன பூஜிதா பதிலயே காணோம் வாயில வந்து போயிட போகுது அப்றம் பெற மாதிடுவாங்க வண்டு முரு\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@puthiyaulakam wrote: \"மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \"அடி பாவி ரூம் போட்டு யோசிப்பீங்களோ..\nகாசு இல்ல உங்க ஆப்பிசுல இடம் கிடைக்குமா\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@பூஜிதா wrote: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:\nஎன்ன பூஜிதா பதிலயே காணோம் வாயில வந்து போயிட போகுது அப்றம் பெற மாதிடுவாங்க வண்டு முரு\nஉங்கள் அறிவை எப்படி பாராட்டுவது என்று தெரியாமல் முழிகிறேன்\n1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா\n2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)\n3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு \n4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \n5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங��களா\n6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)\n7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் \"கீதை\" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா \n8. விளம்பரங்களில் \"இலவசப்பரிசு\" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா\n9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் Numberல Oங்கர எழுத்தே இல்லையே\n10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை \n11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….\n12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா\n13. \"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு\" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா \n14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா\nவிடை தெரிஞ்சவங்க சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nஇது ரொம்ப பழசு.. இருந்தாலும் உங்களுக்காக...\n1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா\nபோலீஸ்கிட்ட நாமதான் சரி பண்ணி(கி)ட்டு போகணும். போலீஸ் சரி பண்ணி(கி)ட்டு போகணும்னா நீங்க அரசியல்வாதியா இருக்கணும். பணக்காரனா இருக்கணும் இல்லை மிகப் பெரிய ரௌடியா இருக்கணும். அவங்க வீட்டுக் கதவையெல்லாம் போலீஸ் உடைக்காது\n2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)\nநார்மலா நாம சொன்னா .. எம்.ஜி. ஆர் சொன்னார் \" என் இரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே\" அப்ப்டின்னு முன்னால் யார் சொன்னார்ங்கற பேரைச் சொல்லிச் சொல்வோம். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் அந்த Quote க்கு உள்ளே உள்ளதை மட்டும் தான் சொல்வாங்க. அதைச் சிம்பாலிக்கா காட்டத்தான் அதே மாதிரி ஒலிக்கிற கோட் (க்வோட்) போட்டிட்ருக்காங்க. அவங்க கோட்டுக்குள்ள. அவங்க சொல்றது க்வோட் டுக்கு உள்ளே\n3. டெலிபோன்ல நம்பர்கள் மேலர���ந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு \nடெலிஃபோன்ல பில் ஏறும். கணக்கு போட்டா இருப்பு குறையும் அதனாலதான்\n4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \nவிடலாமே.. நான் மூக்கால விடறேன்.. நீங்க வாயால விடுங்க\n5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிழைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா\nஅது டிக்கெட் எடுக்கிறவங்களுக்கு, நீங்கதான் டிக்கட் எடுக்கலியே.. (மேல் உலகத்துக்கு). எடுத்திருந்தா செத்திருப்பீங்களே . அப்புறம் எதுக்கு பணம் திருப்பித் தரணும். டிக்கட் எடுக்காததுக்காக வேணும்னா ஃபைன் போடுவோம்\n6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)\nபாம்பு... (சரியா என்பதை பாம்பிடம் கேட்கவும்)\n7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் \"கீதை\" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா \nசத்தியம் பண்ணி என்ன உண்மையாச் சொல்றாங்க\n{ கீதை ஒரு மதம் சார்ந்த நூல் என்பதற்கு அப்பால் .... அதில் சத்தியங்கள் பல உரைக்கப் பட்டுள்ளது .... கீதையை உபதேசித்த இடம் போர்க்களம் அங்கே அர்ஜுனனுக்கு தெளிவை கொடுத்தது கிருஷ்ணரின் சத்திய போதனை..... அதனால் எதிரே நிற்ப்பவர் தான் உறவென்றும் பாராமல் சத்திய முடிவுகளை எடுத்து போரில் வெற்றி பெற்று தர்மத்தை நிலை நாட்டினான் . அது போல் சாட்சி கூண்டில் நிரப்பவரும் எதிரே நிற்பவர் உறவு தெரிந்தவர் ... இப்படி ஏதும் பார்க்காது .. உண்மை பேசி தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவே அந்த சத்தியம் செய்ய படுகின்றது .... கீதை மேல் சத்தியம் செய்வது சத்தியத்தின் மேல் சத்தியம் செய்வது .... அது மதத்தின் மேல் செய்யப்படும் சத்தியம் அல்ல ....}\n8. விளம்பரங்களில் \"இலவசப்பரிசு\" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தானே…. இல்லயா\nவெற்றிப் பெற்றவர்களுக்குத்தான் பரிசு. இங்க தோற்கறவங்களுக்கு (மட்டமான பொருளை வாங்கறதால) கொடுப்பதால இது இலவசப் பரிசு. ஆறுதல் பரிசுன்னு கூடச் சொல்லிக்கலாம்\n9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் Numberல O -ங்கர எழுத்தே இல்லையே\nஓ இல்லை அப்படின்னு தானே No அப்படின்னு சொல்றாங்க. No O - இதைத்தான் இரண்டாவது ஓ வைக் குறைச்சு புள்ளியாக்கிட்டாங்க. No.\n10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை \n\"Odd man out\" செத்துட்டான். அதனால்தான் Even நம்பர்ல இருக்கு.\n11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….\n12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா\nDVDயைச் சுத்தினா படம் ஓடாது. யாரோ உங்களை முட்டாளாக்கிட்டாங்க. அது உண்மைன்னா நம்ம தயாரிப்பாளர்கள் ஒரு டிவிடி வாங்கிச் சுத்திகிட்டே இருப்பாங்க. அவங்க தயாரிச்ச படம் ஓடிகிட்டே இருக்கும்.. (ம்ம் அப்படித்தான் கடைசி மயிர்க்கால் இருக்கிற வரைக்கும் பிச்சிக்கணும்.)\n13. \"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு\" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா \nவாலாட்டினதைத்தான் சொல்றாங்க. உண்மையா உழைச்சிருந்தா மாடா உழைச்சேன் என்றுதான் சொல்வாங்க.\n14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா\nகண்ணைச் சிறிசாக்கினால்தான் சைட்ல அதிகமாக பார்க்க முடியும். கண்ணு பெரிசா இருக்கறவங்களுக்கு இமையும் பெரிசா இருக்கும். அதனால அதிகமாக மறைக்கும். அதனால தானிக்கு தீனி சரிப் போயிந்தி.\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n15. ஏன் சில்லரைகாசு சொல்றோம்.\nசில்லறை ரூபா நோட்டும் இருக்குதுண்ணு உங்களுக்குத் தெரியாதா.. என்ன பழனியில சில்லறைக் காசு விக்கிற பிசினஸ் செய்யறீங்களா ஆமா சில்லறை வியாபாரி கடையில 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கினா எப்படி எட்டணா நாலணா, 1 ரூபா 2 ரூபா 5 ரூபா இப்படிக் காசா கொண்டு போய் கொட்டுவீங்களா\n16. ஏன் நடுசெண்டர்-ன்னு சொல்றோம்\nகம்ப்யூட்டர் செண்டர், ஷாப்பிங் செண்டர் இப்படி பல செண்டர்கள் வந்துட்டதாலே நடுசெண்டர்னு குறிப்பா சொல்ல வேண்டிய அவசியம் வந்தது\n17. ஏன் கண்ணாடி கிளாசு-ன்னு சொல்றோம்.\nஓ அப்ப உங்க ஊர்ல பிளாஸ்டிக் கிளாஸ், எவர்சில்வர் கிளாஸ் அப்புறம் பேப்பர் கிளாஸ் எல்லாம் கண்ணாடியில் செய்யறாங்களா சொல்லவேயில்லை.\n18. ஏன் காம்பெளண்டுவால்-ன்னு சொல்றோம்\nசிம்பிள் வால் உங்களுக்கு மட்டும் சொந்தம். காம்பவுண்டு வால் இரண்டு வீடுகளுக்கு மத்தியில் இருக்கலாம். ஒருபக்கம் உங்களுக்குச் சொந்தமாகவும் இன்னொரு பக்கம் விளம்பரம் செய்யறவங்களுக்குச் சொந்தமாவும் இருக்கலாம்.. இல்லைன்னா தெருநாய்கள், கழுதைகள் இப்படிப் பலர் சொந்தம் கொண்டாடலாம். அதனால காம்பவுண்ட் வால்.\n19. Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன் ஆனா, பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே ஆனா, பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே\nBOY தான் SON ஆக இருக்க முடியும். கோழி பெண்ணாச்சே. அதனால பாய்சன் ஆக முடியாது.\n20. ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க. அப்ப, பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா\nஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா ஹோட்டலையா ஆட்டச் சொல்றாங்க இல்லைதானே. பஸ்ஸில எப்படிக் காசில்லாமப் போகும். கண்டக்டர் கிட்ட அம்புட்டு காசு இருக்கே\n21. ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும். ஆனா Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா\nஓட்டலாமே, ஆட்டோ மாதிரி ஸ்க்ரூவுக்கு பெட்ரோல் போடுங்க.. ஆட்டோ மாதிரி மீட்டர் வைங்க.. அப்பால அந்த மீட்டருக்குச் சூடுவைங்க.. அப்பால எங்கப் போகணும்னு சொல்லுங்க..\n22. வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ\nஒண்ணச் சொல்லிட்டு இப்படி ஒவ்வொண்ணாச் சொல்றது நல்லா இல்லை. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா என்ன செய்யறது\n23. காகான்னு கத்துரதால காக்காவ காக்கான்னு சொல்லுறோம். ஆனா மா மா- ன்னு கத்துரதால பசுவ மாமான்னு சொல்றோமா\nபசுவுக்கு தன்னடக்கம் அதிகம் அதனால சுயப்புகழ்ச்சி பிடிக்காது. அது மாமா ன்னு கூப்பிடுவது உங்களை.\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nஎல்லா பதிலையும் நீங்களே சொல்லிட்டிங்களே\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@ஜாஹீதாபானு wrote: எல்லா பதிலையும் நீங்களே சொல்லிட்டிங்களே\nமேற்கோள் செய்த பதிவு: 1070832\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா\nயார் கதவை உடைத்தார்களோ அவர்களை கேட்டால் பதில் கிட்டும்.\n2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)\nஒரு வேளை வேற டிரஸ் இல்லையோ\n3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு \n- ஒரே மாதிரி இருந்தா டெலி போனுக்கும், கால்குலேட்டருக்கும் வித்தியாசம் இருக்காது இல்லையா\n4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \n- விட்டுப் பாருங்க, வந்தா பார்ப்போம், வரலேனா சொந்தங்களுக்கு சொல்லி அனுப்பிடலாம்.\n5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா\n- டிக்கெட் செக்கர் செத்துப் போய் இருந்தார்னா, யார் கொடுப்பா\n6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)\n- கோழியை யார் முதலில் பார்த்தானோ, அவன்தான்.\n7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் \"கீதை\" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா \n- அமெரிக்க நீதி மன்றத்தில் கீதை உண்டா\n8. விளம்பரங்களில் \"இலவசப்பரிசு\" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா\n- அம்மா போல சும்மா கொடுத்தா அது இலவசம், (விலையில்லா என்ற பொருளும் உண்டு). கஸ்டப்பட்டு ஜெயித்து வாங்கினா அது பரிசு.\n9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் Numberல Oங்கர எழுத்தே இல்லையே\n- இத கண்டுபிடிச்ச காரணத்துக்காகவே சோப்ளாங்கி-க்கு ஒரு O போடணும்.\n10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை \n- கொஞ்சம் சைஸ் பெருசா இருந்தா தொப்பை வந்தா உதவுமே அதுக்குத்தான்.\n11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….\n- நாய் பொழப்புங்க, அதான் நாய்க்கு நாக்கு பெருசா இருக்குமே அதுக்கு பதிலா டை.\n12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா\n- சினிமா DVDய reverseல சுத்தினா அது சுத்தும், எங்கும் ஓடாது.\n13. \"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு\" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா \n- ஒரு வேளை அந்த நாயோட வாலை கட் பண்ணி இருந்தா எப்படி ஆட்டும்.\n14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா\n- பெருசோ, சிறுசோ பியூஸ் போகாம இருக்கணும்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://envijay.blogspot.com/2013/06/blog-post_4449.html", "date_download": "2018-07-16T04:27:24Z", "digest": "sha1:5QZPED7JI2WZG353MPFC6ZBBVCG3SC2Z", "length": 36384, "nlines": 189, "source_domain": "envijay.blogspot.com", "title": "\"எது அழகு?\" - ஒரு உளவியல் பார்வை.... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\n\" - ஒரு உளவியல் பார்வை....\n... அழகுக்கான இலக்கணம் என்ன.... அழகை வரையறுத்தது யார்.... அழகை வரையறுத்தது யார்.... ஒருத்தரை நாம பார்த்த நொடியே, அவங்க அழகானவங்களா.... ஒருத்தரை நாம பார்த்த நொடியே, அவங்க அழகானவங்களானு நாம தீர்மானித்திடுறோம்.... எவ்வளவு முற்போக்குவாதியாக இருந்தாலும் கூட, அழகானவர்களுக்கு நாம நம்மை அறியாமலேயே பிரதிநிதித்துவம் கொடுத்திடுறோம்.... உலகிலேயே அழகானவர் யார்னு நாம தீர்மானித்திடுறோம்.... எவ்வளவு முற்போக்குவாதியாக இருந்தாலும் கூட, அழகானவர்களுக்கு நாம நம்மை அறியாமலேயே பிரதிநிதித்துவம் கொடுத்திடுறோம்.... உலகிலேயே அழகானவர் யார் என்ற கேள்விக்கு உங்க பதிலும், என் பதிலும் நிச்சயம் வேற வேறாகத்தான் இருக்கும்... ஆனாலும், அழகின் அடிப்படைனு நாம தீர்மானித்திருக்கும் விஷயம் ஒண்ணாத்தான் இருக்கும்.... சரி, அழகு என்பதன் வரலாற்றை கொஞ்சம் பார்க்கலாம்.... பொலிவான முகம், அளவான முக அங்கங்கள், முழுமையான உதடுகள் போன்ற விஷயங்கள் அழகான முகத்தின் பிரதிபலிப்பாக நம்மால் பொதுவாக பார்க்கப்படுகிறது... இத்தகைய முக அமைப்பு இருக்கும் பெண் ஆரோக்கியமானவளாகவும், குழந்தை பேறு மிக்கவளாகவும் அதிகம் இருந்தமையால், முற்காலத்திலிருந்தே அத்தகைய முக அமைப்பினை உடைய பெண்களை ஆண்கள் விரும்பி அணுகினார்கள்... காலப்போக்கில் அதுவே பெண்களின் அழகின் அடையாளமாக மாறிப்போனது...\nஒரு விஷயத்தை பலரும் தேடி தேடி அணுகும்போது, ஒன்றுமே இல்லையென்றாலும் அது \"மிக சிறந்த\" ஒன��றாக ஆகிவிடுவதை போல அழகின் இலக்கணமாக மேற்சொன்ன முக அமைப்பு மாறிவிட்டது... பார்க்கும் பார்வையில் மட்டுமல்லாமல், ஒருவரின் மூளை அமைப்பே இதை நம்ப தொடங்கிவிட்டது தான் உண்மை... சுருக்கங்கள் அற்ற, பொலிவு நிறைந்த தோல் இளமையின் வெளிப்பாடாகவும், ஆரோக்கியத்தின் அளவுகோளாகவும் கருதப்பட்டது... அந்த பார்வையே நவீன காலத்தின் அழகை நிர்ணயிக்கும் விஷயமாக மாறிவிட்டது... பல ஆய்வுகளின் முடிவிலும் அழகான முகத்திற்கான அடையாளமாக ஆய்வாளர்கள் சொல்வது \"பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, முழுமையான சிவந்த உதடுகள்\"என்பவற்றைதான்....\n“பெரிய சிறிய, முழுமையான” போன்ற அளவீடுகளுக்கு கணித ரீதியான சில அளவுகோலும் உருவாக்கினார்கள்.... அந்த அளவுகோள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிரபல ஓவியர்களின் (டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ) ஓவியங்கள் உலக பிரசித்தி பெற்றது நாம் அறிந்த விஷயம்தான்...\nபொதுப்படையான அளவுகோள்கள் இருந்தாலும் கூட, சமூகம் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப அந்த அளவீடுகள் கொஞ்சம் மாற்றம் பெறுவதும் உண்டு... அதனால்தான் ஆப்ரிக்காவின் அழகை நம்மால் ரசிக்கமுடியவில்லை, அமெரிக்கனின் அழகை ஆப்ரிக்கன் விசித்திரமாக பார்க்கிறான்...\nபெண்களின் அழகை முகம் தீர்மானித்தது போல, ஆண்களின் அழகை உடல் அமைப்பு தீர்மானித்தது... விஞ்ஞானம் வளராத காலத்தில் பெண்ணை வெறும் குழந்தை பேறுக்கான கருவியாக மட்டும் பார்த்ததால், முகத்தினை வைத்து பெண்கள் விரும்பப்பட்டார்கள்... காலப்போக்கில், இன்றுவரை காரணமே புரியாவிட்டாலும் அதையே அழகாக நாமும் ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம்.... ஆண்கள் உடல் பலம் மிக்கவர்களாக இருப்பதையே அந்த காலத்தைய பெண்கள் விரும்பினார்கள்... காரணம், காட்டிற்கு சென்று வேட்டையாடி குடும்பத்தை காப்பாற்ற, ஆண் உடல் வலிமை மிக்கவனாக இருக்க வேண்டும் என்பதால் பெண்கள் புஜபலம் மிக்க ஆண்களை நாடினார்கள்....\nஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்... காலத்திற்கு ஏற்றார்போல பெண்கள் புத்திசாலியாக ஆகிவிட்டார்கள், ஆண்கள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறார்கள்... ஆமாங்க,அதான் உண்மை... இப்போ கணவனை தேடும் எந்த பெண்ணும் ஆணின் வீரத்தையோ, உடல் பலத்தையோ பார்ப்பதில்லை... இனி எந்த ஆணும் காட்டிற்கு சென்று விலங்குகளை வேட்டையாட வேண்டிய அவசியமில்லை என்பதால், இந்த காலத்தில் குடும்பத்தை மேம்படுத்த தேவையான அறிவையும், பணியையும், பணத்தையும் மட்டும்தான் பெண்கள் இப்போ எதிர்பார்க்கிறார்கள்... காட்டு வாழ்க்கையையும், நாட்டு வாழ்க்கையையும் பெண் மிக நேர்த்தியாக பிரித்து பார்த்து வாழக்கற்றுக்கொண்டாள்....\nஆனால், நம்ம ஆண்கள் இன்னும் பழைய பஞ்சாங்கத்தை புடித்துக்கொண்டு அழகை முன்னிலைப்படுத்துவதுதான் கொடுமையான உண்மை...\nஇன்னொரு முட்டாள்த்தனமான நம்பிக்கையும் நம்ம மத்தியில் ஊரிக்கிடக்குது... “கருப்பு என்பது அழகில்லை” என்கிற வாதம்... இது எங்கிருந்து வந்தது தெரியுமா... சில நூற்றாண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களின் நிறம் வெள்ளை... நம் மீது ஆதிக்கம் செலுத்திய வெள்ளையர்களின் நிறத்தை இன்னும் நாம ஆதிக்க நிறமாகத்தான் பார்க்கிறோம்.... அதனால், கருப்பு என்பது அடிமைத்தன நிறமாக மாறிப்போனது.... நீங்க கவனித்ததுண்டா, நம் ஊரில் கருப்பு நிறத்தின் பயன்பாடு பற்றி.... எதிர்ப்பு தெரிவிக்க “கருப்புக்கொடி”, சமாதானத்துக்கு “வெள்ளைக்கொடி”... துக்க நிறம் “கருப்பு”, மகிழ்ச்ச்யின் நிறம் “வெள்ளை”.... நம்ம மனசுக்குள்ளயே கருப்பை ஒரு அடிமை நிறமாக மிக சாமர்த்தியமாக ஆக்கிவிட்டு சென்றுவிட்டான் வெள்ளைக்காரன்.... விளையாட்டில் கூட தன் எண்ணத்தை நிறைவேற்றி இருக்கிறான்.. கேரம் விளையாட்டில் கருப்பு காயை விட, வெள்ளைக்கு தான் பாய்ன்ட் அதிகம்... சதுரங்கத்தில் கூட வெள்ளை காய்தான் முதல் நகர்த்தலை நகர்த்த வேண்டும்... இப்படி நம் மனதில் கருப்பை பற்றிய தங்களின் எண்ணத்தை ஆழ வேரூன்ற வைத்துவிட்டு, நம்மையும் கருப்பின் எதிரியாக ஆக்கிவிட்டு சென்றுவிட்டார்கள்....\nநாமோ இன்னும் காதலன்/வாழ்க்கை துணைவன் தேடும் விருப்பப்பட்டியலில் “fair” என்பதற்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திட்டு இருக்கோம்...\nஇப்போ, இந்த தளத்தில் நான் அழகை பற்றிய இவ்வளவு விளக்கம் கொடுக்க என்ன காரணம்னு நீங்க யோசிக்கிறது புரியுது.... அதற்கு காரணம் உண்டு... பொது உலகைவிட, நம் கே உலகில் தான் அழகு பற்றிய தாழ்வுமனப்பான்மையில் அதிகம்பேர் சிக்கித்தவிப்பதும், தற்கொலை எண்ணம் வரை செல்வதும் நடக்கிறது....\nஒரு ஆண், குழந்தை பேறு சிறப்பாக அமைந்திட அப்படி அழகான பெண்ணை விரும்பி தேர்ந்தெடுப்பதில் கூட ஒரு சிறு நியாயம் இருக்கிறது.... ஆனால், ஒரு கே ஆண், எந்த காரணத்திற்காக இன்னொரு அழகான ஆடவனை தேடி ஓட வேண்டும்... குழந்தை பேறு தொடர்பாக வரையறுக்கப்பட்ட முகத்தின் பிம்பத்தை, அழகின் வெளிப்பாடாக இன்னும் நாம் பொய்யாக நம்பிக்கொண்டு, அந்த அழகை உடைய ஆண்களை தேடுவதுதான் முட்டாள்த்தனமான நம்பிக்கை.... அப்படி அழகான ஆணை விரும்பி அடைவதால், அந்த ஆணுக்கு குழந்தையா பிறக்கப்போகிறது... குழந்தை பேறு தொடர்பாக வரையறுக்கப்பட்ட முகத்தின் பிம்பத்தை, அழகின் வெளிப்பாடாக இன்னும் நாம் பொய்யாக நம்பிக்கொண்டு, அந்த அழகை உடைய ஆண்களை தேடுவதுதான் முட்டாள்த்தனமான நம்பிக்கை.... அப்படி அழகான ஆணை விரும்பி அடைவதால், அந்த ஆணுக்கு குழந்தையா பிறக்கப்போகிறது\nஒருநாள் படுக்கைக்கு அப்படி அழகானவர்களை தேடினால் கூட பரவாயில்லை... காதலனை தேடுகிறேன் பேர்வழி என்று அழகை மட்டுமே பிரதான அம்சமாக வைத்து துணையை தேடும் நபர்களை என்னவென்று சொல்வது.... இது எல்லாவற்றையும்விட இன்னொரு கொடுமையான உண்மை என்ன தெரியுமா.... இது எல்லாவற்றையும்விட இன்னொரு கொடுமையான உண்மை என்ன தெரியுமா... ஒரு கே, தன் நண்பனை தேர்ந்தெடுப்பதில் கூட அழகை பிரதான அம்சமாக வைத்தே தேர்ந்தெடுக்கிறான்.... நீங்கள் மறுத்தாலும், மறைத்தாலும், முறைத்தாலும் அதுதான் உண்மை... சில நேரம் நாம் அறிந்தும், பல நேரம் நாம் அறியாமலும் ஒருவரை பற்றிய நல்ல அபிப்ராயத்தை நமக்கு அவர் முகம் ஏற்படுத்துகிறது.... இந்த வகையில் ஸ்ட்ரைட் நபர், தன் நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் அழகை ஒரு பொருட்டாக மதிப்பதே கிடையாது.... நண்பனை தேர்ந்தெடுக்க கூட நம் மனம் அந்த பாழாய்ப்போன அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகிவிட்டது.... என் கதைகளை படித்துவிட்டு, தனிப்பட்ட மின்னஞ்சலில் பாராட்டும் பல நபர்களின் அடுத்த கேள்வியே “உங்க போட்டோ அனுப்ப முடியுமா... ஒரு கே, தன் நண்பனை தேர்ந்தெடுப்பதில் கூட அழகை பிரதான அம்சமாக வைத்தே தேர்ந்தெடுக்கிறான்.... நீங்கள் மறுத்தாலும், மறைத்தாலும், முறைத்தாலும் அதுதான் உண்மை... சில நேரம் நாம் அறிந்தும், பல நேரம் நாம் அறியாமலும் ஒருவரை பற்றிய நல்ல அபிப்ராயத்தை நமக்கு அவர் முகம் ஏற்படுத்துகிறது.... இந்த வகையில் ஸ்ட்ரைட் நபர், தன் நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் அழகை ஒரு பொருட்டாக மதிப்பதே கிடையாது.... நண்பனை தேர்ந்தெடுக்க கூட நம் மனம் அந்த பாழா���்ப்போன அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகிவிட்டது.... என் கதைகளை படித்துவிட்டு, தனிப்பட்ட மின்னஞ்சலில் பாராட்டும் பல நபர்களின் அடுத்த கேள்வியே “உங்க போட்டோ அனுப்ப முடியுமா” என்பதுதான்... ஏன் நம்ம ஆளுங்க இப்டி ஆகிட்டாங்கன்னு எனக்கு புரியல.... அழகு என்ற கோட்டை தாண்டி, நம்ம மக்கள் இன்னும் சிந்திக்கவே இல்லை.... படுக்க அழகு, காதலனுக்கு அழகு, நட்புக்கு அழகு, பாராட்ட கூட அழகு... இப்படி அழகை தாண்டிய ஒரு உலகம் இருப்பதையே நம்ம மக்கள் ஏத்துக்க மறுக்குறாங்க....\nஇப்படி முரண்பாட்டு மூட்டைகளாக நாம் பல பொய்யான நம்பிக்கைகளை சுமந்து வாழ்வதும், அந்த நம்பிக்கைகளால் பல நபர்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க்கொண்டு இருப்பதும் நம்மை அறியாமல் நடக்கும் உண்மை நிகழ்வுகள்... “அழகு” என்பது பார்ப்பவரது கண்ணோட்டத்திலும் இருக்கிறது... உலகில் இருக்கும் எல்லாமே அழகுதான்... அந்த அழகுகளை ரசிக்கும் திறன்தான் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை... உங்கள் அழகை ரசிக்க தெரியாதவன், நிச்சயம் ஒரு ரசனை அற்றவன் என்பதை உணருங்கள்.... அழகை ஒரு சிறிய வட்டத்திற்குள் நாம் அடக்கிவிட கூடாது, அடக்கவும் முடியாது.... இந்த வானம் போல, பூமி போல அதுவும் அளவிட முடியாத பரந்த கூறுகளை கொண்ட ஒரு அம்சம்...\nஅழகான மனதின் வழியே பார்ப்பவர்களுக்கு, இந்த உலகின் எல்லா அழகையும் நிச்சயம் ரசிக்க முடியும்... அடுத்தவங்க ரசிக்குறது இருக்கட்டும், முதலில் நீங்கள் உங்களை ரசிக்க தொடங்குங்க.... உங்களோட அழகை முதல் ஆளாக ரசிப்பது நீங்களாகத்தான் இருக்கணும்... அழகு என்பது முகத்தோடு முடிந்துவிடும் விஷயமல்ல, அது ஒரு மனிதனின் முழுமையையும் உணரவேண்டிய விஷயம்...\nஉலகில் எந்த ஒரு முகமும், இன்னொரு முகத்தோடு முழுமையாக ஒத்திருக்காது... இயற்கையின் படைப்பின் ரகசியமே அதுதான், அந்த உண்மையை புரிந்தால் அழகு பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை... அழகின்மை என்னும் எண்ணத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு பலரும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள், அதன் விளைவு சில நேரங்களில் தற்கொலைகளில் கூட முடிந்திருக்கிறது... நாங்கள் கதை எழுதும்போது கூட, கதையின் நாயகனை \"பேரழகன்\" போல சித்தரிப்பது உண்டு.... ஒரு நாள் நண்பர் ஒருவரிடத்திலிருந்து வந்த ஒரு கேள்வி, அந்த வர்ணனைகளுக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.... அந்த நண்பர் கேட்ட கேள்வி, \"ஏன் எல்லா கதைகளிலும் நாயகங்களை ரொம்ப அழகானவங்களா வர்ணனை பண்றீங்க... அப்டினா, சுமாரா இருக்குறவங்க காதலிக்க கூடாதா... அப்டினா, சுமாரா இருக்குறவங்க காதலிக்க கூடாதா\" என்றார்... அதுவரை நானும் இப்படி ஒரு கண்ணோட்டத்தில் யோசித்ததில்லை... அதன் பிறகு இப்போவரை, தேவையுள்ள இடங்களை தவிர மற்ற கதைகளில் நாயகன்களை பேரழகனாக சித்தரித்தது இல்லை... காதல் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற உண்மையை எல்லோரும் உணரும் நாள் என்றாவது வரும்...\nஇந்த விஷயத்தில் பெண்கள் முற்போக்குத்தனமாக சிந்தித்து வந்துவிட்டதை போல, நாமும் வெளியே வரவேண்டும்... பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளை தூக்கி எறிந்து, அழகுக்கு மேலும் அழகு சேர்க்க வேண்டும்...\nநல்ல பதிவு. எல்லோருமே அழகை ஒரு அங்கீகாரமாகவே கருதுகிறார்கள்.\n//ஏன் எல்லா கதைகளிலும் நாயகங்களை ரொம்ப அழகானவங்களா வர்ணனை பண்றீங்க... அப்டினா, சுமாரா இருக்குறவங்க காதலிக்க கூடாதா... அப்டினா, சுமாரா இருக்குறவங்க காதலிக்க கூடாதா\" என்றார்...// இப்படி நானும் யோசித்ததுண்டு.\nஅழகு என்ற அளவு கோலே இல்லாமல் போவது நன்று\nரொம்ப நன்றி நண்பா.... உங்கள் பெயர் ரொம்ப அழகா இருக்கு... :)\nநல்ல பதிவு விஜய். அழகையும் தாண்டி நிறைய இருக்கு. அதை உணர மட்டும் தான் முடியும். பார்க்க முடியாது.\nமிக்க நன்றி சேகர்.... கண்களுக்கு தெரியும் அழகையே நம்ம ஆளுங்க தவறாதான் புரிந்துகொள்கிறார்கள், இதில் உணரவேண்டிய விஷயங்களை அவங்க எப்போ உணர போறாங்க\nநன்றி ராஜேஷ்.... நீங்க எந்த ராஜேஷ்... புதியவரா இல்லை, முன்பு பழக்கம் உடையவரா\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவற���்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\n\"தர்மத்தின் வாழ்வு தனை\" - சிறுகதை....\n\"போராட்டம்\" தொடர்பான பதிவுக்கான பதில் - சென்னை தோஸ...\n\"பெருமதிப்பிற்குரிய படைப்புலக பிரம்மாக்களே.....\" -...\n\"உண்மை காதலருடன் ஒரு உன்னத சந்திப்பு\" - உண்மை நிகழ...\n\" - ஒரு உளவியல் பார்வை....\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"ஜெயமோகன் அவ���்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2013/09/vs.html", "date_download": "2018-07-16T04:34:06Z", "digest": "sha1:S4AMHCAAYUYCF6DUHR3FVD7QNXNM4BUJ", "length": 10127, "nlines": 80, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: உச்ச நீதிமன்றம் VS கிரிமினல் அரசியல் வாதிகள்..", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஉச்ச நீதிமன்றம் VS கிரிமினல் அரசியல் வாதிகள்..\nதண்டனை வழங்கப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டி இடுவதை தடுக்கும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்து வருகிறது.\nஅரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் பொது,ஜனநாயகம் கேள்விகுறியாகிவிடுகிறது. மக்களின் சேவை,பொதுநலம் போய்விடுகிறது. சுயநலமும்,ஊழலும்,முறைகேடுகளும் நியாயமாகி விடுகிறது. அரசு இயந்திரம் செயல்பட முடியாதவாறு சர்வாதிகாரம் தலைதூக்கி விடுகிறது. நாட்டின் முன்னேற்றமும் கேள்விக்குறியாகி,அடிப்படை கட்டமைப்பே சீரழிந்து விடுகிறது. அத்தகைய நிலைக்கு இந்தியா ஆட்பட்டு வருகிறது.\nஜனநாயக போர்வையில் கிரிமினல் குற்றங்களை செய்து விட்டு, தேர்தலில் நின்றும், வென்றும் வரும் அரசியல்வாதிகள் இன்று அனைத்து கட்சிகளிலும் அதிகரித்து வருகின்றனர். . இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கிரிமினல்களைத் தவிர யாரும் இந்திய அரசியலில் ஈடுபடவும், நிலைக்கவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடும். ஆளுக்கு தகுந்தவாறு நீதியும் தர்மமும்,செயல்படும் நிலை வந்துவிடும்.\nஇதுபோன்ற கேடுகள் ஏற்படக்கூடாது என்பதால், தேர்தலில் கிரிமினல்கள் போட்டி இடுவதை தடுக்கும் வகையில்,தண்டனை தீர்ப்பு பெற்றவர்கள் யாரும் எதிர்வரும் தேர்தல்களில் நிரபராதி என்று தீர்ப்பாகும் வரை போட்டி இடுவதையும், தற்போது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுபினர்களாக இருந்தால், அவர்கள் பதவி இழக்கவேண்டும் என்று கருதி உச்சநீதிமன்��ம் செயல்பட முன்வந்து இருக்கிறது.\nஇந்த விசயத்தில் பாராட்டவேண்டிய, ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டிய, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் நல்ல நோக்கத்திற்கு எதிரான மனநிலையில் இருந்து வருகிறது. தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யக்கோரி இரண்டு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. அவைகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.\nபாராளுமன்றம் கவிழ்ந்துவிடும்,மெஜாரிட்டி போய்விடும், அப்பீலில் நிரபராதி என்று பிறகு தெரியவந்தால் என்ன செய்வது. போட்டியிடும் கிரிமினல் அரசியல்வாதிக்கு நஷ்டம் ஏற்படும் என்றெல்லாம் காரணங்களை அரசியல் கட்சிகள் அடுக்குகின்றன.\nஅரசியல் என்பது மக்களுக்கு தொண்டு செய்யும் பணி , செவை மனப்பான்மை உள்ளவர்கள்,தன்னலம் கருதாத சமூக சிந்தனையாளர்கள், பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் . ஆகவே, கிரிமினல்களுக்கு நாங்கள் தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம் . கிரிமினல்களுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை, கிரிமினல்களால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது, என்று நினைத்து அரசியல் கட்சிகள் செயல்பட்டால் அதில் நியாயம் இருக்கிறது. மக்களும் அதனை வர வேற்பார்கள் \nஅப்படி செய்யாமல், செய்ய முன்வராமல், குறைந்த பட்சம் அதுபோன்ற சிந்தனையைக் கூட வளர்த்துக் கொள்ளாமல் மேலும் மேலும் கிரிமினல்களுக்கு ஆதரவாக செயல்படுவதை என்னென்பது\nLabels: ஆட்சியாளர், கட்சிகள், தீர்ப்புகள், தேர்தல், நடத்தை., நியாயம், பொதுநலம்\nபாராளுமன்றம் கவிழ்ந்துவிடும்,மெஜாரிட்டி போய்விடும், அப்பீலில் நிரபராதி என்று பிறகு தெரியவந்தால் என்ன செய்வது. போட்டியிடும் கிரிமினல் அரசியல்வாதிக்கு நஷ்டம் ஏற்படும் என்றெல்லாம் காரணங்களை அரசியல் கட்சிகள் அடுக்குகின்றன.\nநஷ்டம் ஏற்படும் என சொல்லவது நாங்கள் அரசியலுக்கு சேவை செய்ய வரவில்லை லாபம் ஈட்டவே வந்தோம் என ஒத்துக்கொள்வதுபோல் உள்ளது. தீர்ப்பு வரும்வரை ஓரிருவருடங்கள் பதவி இல்லாமல்தான் பொதுசேவையில் ஈடுபடட்டுமே.அந்த பக்குவம் ஏன் இல்லாமல்போனதோ\nதிருச்சிக்கு வந்த சோதனையும் தமிழர்களின் வேதனையும்\nமோடியால் மூன்றாம் உலகப்போர் வரும்\nஅரசியல் வாதிகளின் ஏழைகள் மீதான கருணை..\nபாசிஸ தளபதி ரெடி பலிகள் எங்கே\nகவிதைகள் வீரிய விதைகளாக வேண்டும்\nஉச்ச நீதிமன்றம் VS கிரிமினல் அரசியல் வாதிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2008/08/blog-post_07.html", "date_download": "2018-07-16T04:50:47Z", "digest": "sha1:7NOHHBLEE273M3NLA55UL27F6O3KYJAJ", "length": 11720, "nlines": 140, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: நம் ஆழ்வார்!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nகிட்டதட்ட 10 ஆண்டுகளாகளுக்கும் மேலாகவே விவசாயம் சார்ந்த செய்திகளில் அதிகம் பிரபலமாகி இருக்கும் பெயர் நம்மாழ்வார்\nஇந்த பெயரினை பிரபலப்படுத்திய பெருமை கண்டிப்பாய் நம் தினசரி பத்திரிக்கை மீடியாவுக்கே போய்சேரவேண்டும்\nஇயற்கை விவசாயம் சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வினை கொண்டு வரும் நோக்கில் இவர் மேற்கொண்டுள்ள பயணங்கள் பயன் தரும் நிச்சயம் மிகத்தெளிவான கருத்துக்கள் பொதுவில் பார்த்தால் இவரின் கருத்துகளையொத்த கருத்தினை உடையவர்கள் இன்றும் கிராமங்களில் டீக்கடைகளுக்கு முன்பு சாலை ஒரங்களில் உட்கார்ந்துக்கொண்டு சொல்லிக்கொண்டிருப்பவைதான்\nபத்திரிக்கைகளில் வெளி வர ஆரம்பித்த இவரினை பற்றிய செய்திகள் மற்றும் இவரின் ஆலோசனைகள் பலவும் இயற்கை விவசாயத்தின் நோக்கம் அதனால் நாம் பெறப்போகும் நன்மைகள் நம் வருங்காலத்து தலை முறைகள் பெறப்போகின்ற நன்மைகளினை பற்றிய விளக்கத்தில் கண்டிப்பாக பலரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே அமைந்தது\nஇயற்கை விவசாயம் தொடர்பாக தமிழ் நாடு முழுக்க சுற்றி வரும் இவரினை ஓரிடத்தில் காண்பது என்பது மிக சிரமமான காரியமாம் நிறைய விவசாயிகளை செய்ற்கை உரங்களின் பய்ன்பாட்டிலிருந்து விடுவித்து இயற்கை விவசாய முறைகளை மேற்கொள்ள பயிற்சியும் ஊக்கமும் கொடுத்து வருவதில் தான் தன் அனைத்து முயற்சிகளையும் செலவிட்டு வருகிறார்\nஇவரின் மனதில் நிற்கும் பெரும்பாலும் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் செயல்படுத்த நினைக்கும் பணி மரம் நடும் பணி ஒன்றுதானாம் அது சம்பந்தமாக மிக எளிய பேச்சு வழக்கில் இவர் கூறும் விஷயங்கள் அது சம்பந்தமாக மிக எளிய பேச்சு வழக்கில் இவர் கூறும் விஷயங்கள் நம் பெற்றோர்கள், நம் தாத்தாக்கள் சொல்லும் அறிவுரை போன்றே அத்தனை எளிமையாய்,நாம் முயற்சித்தாலும் கூட மிக எளிதாய் செயல்படுத்தகூடிய விசயங்கள் தான் இவை\nநானும் கேள்விப்பட்டுள்ளேன்.... அவசர விளைச்சலுக்காக இரசாயான உரங்களைப் பயப்படுத்தி நிலங்களை பாழ்படுத்துவதைத் தவிர்க்கப்��ட வேண்டும்.... :)\nஇவரை பற்றி மேலும் சில தகவல்கள்:\nநீண்ட தாடியுடன் பார்க்க கிராமத்து மனிதரைப்போல இருக்கும் இவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் விவசாயப்படிப்பில் தேர்சிபெற்றவர். ஆனாலும் இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்டு ஒரு மிகப்பெரிய சமூகப்பணியை தீவிரமாக செய்துவருகின்றார். இயற்கை வேளாண்மை ஆராய்சியில் பல புதுமைகளை கண்டறிந்து, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகின்றவர். இவரைப் போன்றே மராட்டியத்தை சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் அவர்களும் செலவில்லா விவசாயத்தை பரப்பிக்கொண்டுள்ளார்.\nசுபாஷ் பாலேக்கர், நம்மாழ்வார் இருவரும் விகடன் குழுமத்தின் பசுமை விகடன் வாயிலாக தொடர்ந்து பல கருத்துகளை சொல்லிக்கொண்டுள்ளனர்.\nநம்மாழ்வாரை குறித்த உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.\n//சுபாஷ் பாலேக்கர், நம்மாழ்வார் இருவரும் விகடன் குழுமத்தின் பசுமை விகடன் வாயிலாக தொடர்ந்து பல கருத்துகளை சொல்லிக்கொண்டுள்ளனர்.//\nKஒவை இறொடு பகுதிகளில் இவர்களின் சீரோ பட்ஷட் விவசாய்ம் பலன் கொடுக்கிறதாம்\nஉழவர் நலப் பணியில் உத்வும் கரமாய் நம்மாழ்வார்\nஇப்படிபட்ட மனிதர்களை பார்பது மிக அறிதல்லவா//\nஇவரை பற்றிய தகவலுக்கு நன்றிகள்..இன்று தான் அறிந்து கொண்டேன்..\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nடபுள் சாட் - ஜி சாட்\nநி.நல்லவன் - வாராயோ தோழா வாராயோ\nவீதியோரத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வழி வந்தோர்...\nPIT - ஆகஸ்ட் 2008 - போட்டோ போட்டாச்சு\nஇந்த நாள் இனிய நாள் - ஆகஸ்ட் 15\nபழங்குடி மக்கள் - விழிப்புணர்வு நாள் - ஆகஸ்ட்டு 9...\nஅதெல்லாம் முடியாது நான் படிக்கணும்\nகூட்ட நெரிசலில் - மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்தே வி...\nநட்பு - இனித்திருக்கும் இறுதி வரை\nபூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2017/06/raheema-beevi.html", "date_download": "2018-07-16T04:24:57Z", "digest": "sha1:RNXNSUGME65KE4SZKN26LFEKEWIEIHDH", "length": 11925, "nlines": 211, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: என் தந்தை.../ Raheema Beevi", "raw_content": "\nநாங்கள் ஆறு பேரும் பெண்களாக பிறந்தும் ஒரு நாள் கூட ஆண் குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டதில்லை.எங்களை ஒருபோதும் கடிந்து ஒரு வார்த்தை சொன்னதில்லை. ஒரு அடிகூட அடித்த ஞாபகம் இல்லை.ஒரு ஆண்குழ்தையை எதிர்பார்த்து எதிர்பார்த்து பெண்ணாக பிறக்கும் போது உம்மா ஆதங்கத்தில் அழுவாங்களாம். அல்லாஹ் கைகால் சுகத்துடன் குறையில்லாமல் அழகான குழந்தைகளை தந்திருக்கிறானே என்று அப்போது கூட உம்மாவை ஆறுதல் படுத்துவது வாப்பாதான்.\nவாப்பாவிற்கு தன்னம்பிக்கையை விட இறை நம்பிக்கை அதிகம்.அந்த நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்கவில்லை.,வெகு விரைவிலேயே எங்கள் அணைவருக்கும் திருமணமாகி இறையருளால் நல்ல படியாக செட்டிலாகி விட்டோம்.எல்லோருமே பக்கத்தில பக்கத்தில தான் இருக்கிறோம். அதுவே வாப்பாவிற்கு ரெம்ப சந்தோசம். என் பிள்ளைகள் அனைவரையும் நினைத்தவுடன் பார்க்கிற மாதிரி அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று அடிக்கடி சொல்வாங்க. உம்மா இப்போ எங்களுடன் இல்லை அந்த குறை தெரியாமல் வாரம் ஒரு முறையாவது வாப்பா வீட்டுக்கு அழைத்து விடுவாங்க. நாங்கள் எல்லோரும் சேர்ந்திருந்தால் வாப்பாவிற்கு அதுபோல் சந்தோசம் வேறில்லை. வாப்பா எங்களுக்கு பெரிய அளவில் சொத்து சுகம் தராவிட்டாலும் விலைமதிக்க முடியாத வாப்பாவின் துஆ எங்களுக்கு எப்போதும் உண்டு. வாப்பாவின் துஆவினால் தான் இந்த அளவுக்கு இருக்கிறோம்னு அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு. நாங்களும் வாப்பா மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறோம் அல்லாஹ் எங்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் வாப்பாவிற்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தை யும் கொடுக்கனும் என்பதுதான் எங்கள் துஆ.\nஇவர்கள் கட்டுரைகளை இந்த வலைப்பூவில் பார்க்கலாம்\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 3\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி -2\nஒருவருக்கொருவர் விருந்து பரிமாறி மகிழ்வது வாடிக்கை...\nஇந்தியாவில் இஸ்லாம் பரவிய பிறகு எத்தனையோ கலாச்சார...\nநண்பருக்காக தனது மடி வழக்கத்தை துறக்கத் தயாராக இரு...\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 1\nஇஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங...\nஇறைவன் தந்த பெருநாள் பரிசு💰\nஒரு நோன்பாளியின் மரணம் ...\nபுனித ரமலானில் ரஹ்மானிடம் சேர்ந்த கவிக்கோ அப்துல் ...\nஈமான் என்பதன் பொருள் நம்பிக்கை.\nஇது முகநூலுக்கும் ரெம்ப முக்கியம்\nஅன்பைத் தேடி ஒரு தப்பித்தல்\nஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் எப்போதுமே என்னை நெ...\nதாங்கிக் கொள்ள இயலாத வேதனை என்றால் என்ன\nவேலை வாய்ப்புக்கான தகவலை மற்றும் அது சார்ந்த தரவுக...\nகடமைகளை நிறைவேற்றிட அருள் புரிந்திடு இறைவா\nமூன்றரை இலட்சம் பேருக்கும் மேலானோர் பார்த்துக்கொண்...\n\"சார் உங்க பெயர் ரஃபீக் தானே\" என்று அவர் உறுதி செ...\nசேவைக்கு எல்லையோ முடிவோ கிடையாது.\n- மன அமைதி ..\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nகண்ணீர் வரவழைக்கும் கவிதை :\nஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் காக்கும் கத்...\nஅப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை\nமுளைவிடும் விதையின் புத்தம்புது வேரினைப்போல ..\nஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்\n“ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்”\nவல்லோனே…. ஏகனே இறையோனே ….\nஅணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து ...\nகலைஞர் 94 வாழ்த்துரை ....\nபற்று வரவு -கவிக்கோ அப்துல்ரகுமான்\nநலம் நலமறிய ஆவல்–10– ஸ்வீட் எடு, கொண்டாடு\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று 02.06.2017 வெள்ளிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2015/07/blog-post_68.html", "date_download": "2018-07-16T04:53:04Z", "digest": "sha1:OFHGJUDQRZ3NKPQWOE3OGFNYS3KGMVOC", "length": 21104, "nlines": 78, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: ”””””””””சன்மார்க்க உண்மை என்பது என்ன??””””", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nவியாழன், 9 ஜூலை, 2015\n”””””””””சன்மார்க்க உண்மை என்பது என்ன\n”””””””””சன்மார்க்க உண்மை என்பது என்ன\nஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் ஐயா அவர்களுக்கு வணக்கம்;மற்றும் ஏனைய சன்மார்க்க நல்லெண்ண நண்பர்களுக்கும் வணக்கம்.\nசன்மார்க்கத்தின் உண்மை என்பது வள்ளலார் நாம் சன்மார்க்க ஒழுக்கத்தில் வாழ்பவர்களுக்காக வழங்கிய மாபெரும் கொடை அல்லவா, அது என்ன\nஉண்மை என்பது வள்ளலாருக்கு முன் வந்த எந்த ஒரு ஞானியர்களும் யோகிகளும் இருடியர்களும் தெரிவிக்காத ஒரு மாபெரும் அரிய பொக்கிஷமாகும் என்பதில் ஐயமிருக்க வாய்ப்பில்லை தானே\nநாம் அனைவரும் சன்மார்க்க உண்மை என கருதுவதும், கருதி ஆசரிப்பதும் ஜீவகாருண்யம் எனும் மாமருந��தையே அல்லவா அல்லது ஒளி வழிபாடு என கொண்டாடும் ஜோதி தரிசன வழிபாடு அல்லவா அல்லது ஒளி வழிபாடு என கொண்டாடும் ஜோதி தரிசன வழிபாடு அல்லவா..எனில் அது தான் சன்மார்க்க உண்மையா என நாம் மறுமதிப்பீடு செய்து ஆராயவேண்டிய தருணம் எப்போதோ கடந்து விட்டது, அந்த உண்மை என்ன\nபேருபதேசம் என வள்ளலார் கடைசியில் நமக்கு தந்து விட்டு சென்றது என்ன என்பதை சன்மார்க்கிகளாகிய நாம் அனைவரும் உலகம் உய்யும் பொருட்டு, சன்மார்க்கம் உய்யும் பொருட்டு தீர ஆலோசித்து பெறவேண்டிய பேருண்மையாக இருக்கின்றது;அந்த பேருண்மை என்ன\nஇதுகாறும் வந்த ஞானிகள் உண்மையை மறைத்து விட்டனர் என வள்ளலாரே வருத்தப்படுகின்றார் எனில் அந்த உண்மையின் ரகசியமும் அதன் தன்மையும் எத்தகையது என நாம் சத்விசாரத்தினால் அறிந்து பெற்றுகொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றதுவல்லவா\nகொடி கட்டி கொண்டபடியினால் இனி எல்லோரும் உண்மையை அறிந்துகொள்ளுவார்கள் என வள்ளல் பெருமான் சொல்லி சென்றிருக்கின்றாரே, அந்த கொடி என்ன என அவர் சொல்லுமிடத்து ,அது நாபி முதல் புருவமத்தி வரை இருக்கும் ஒரு நாடி என விளக்குகின்றார்.அந்நாடியின் மேல் புருவமத்தியின் உட்புறத்தில் ஒரு சவ்வு தொங்குவதாகவும் ,அதன் நிறத்தையும் சொல்லுகின்றார் அல்லவா...அதில் ஏறவும் இறங்கவும் நாடி இருப்பதாகவும் சொல்லுகின்றார் அல்லவா...அதில் ஏறவும் இறங்கவும் நாடி இருப்பதாகவும் சொல்லுகின்றார் அல்லவா\nநாம் சன்மார்க்கிகள் இதுவரைக்கும் இந்த கொடியினை கட்டிகொள்கிறோம் அல்லவா..ஆனால் இதன் உண்மை எதுவென ஆலோசிக்கவோ, சத்விசாரம் பண்ணவோ நமக்கு நேரமேயில்லை போல தெரிகிறது. 150 வருடங்கள் கழிந்து விட்டாகினும் இதுவரைக்கும் யாரும் சன்மார்க்க கொடியினால் வள்ளலார் சொல்லி விட்டு சென்ர உண்மை என்னவென விளக்கமுன்வரவில்லை என்பது சற்று தீராத வேதனையாகவே உள்ளது.,அல்லவா\nமேற்சொன்ன பேருபதேச பகுதியை நாம் அனைவரும் படித்திருப்பதே தான், அப்படி படித்த நமக்கு தெரிந்த உண்மை என்ன/...அந்த உண்மையினால் கிடைத்த நன்மை என்ன ஒன்றுமில்லை என்பதுவே பதில், ஏதோ கொடி இருக்கிறது, நாடி இருக்கிறது எனும் ஓர் அறிவு தான் கிடைத்திருக்கிறது. ஆனால் உண்மை கிடைத்திருக்கிறதா என கேட்டால் இல்லை என்பதே பதிலாக அனைவருக்கும் இருக்கும் அல்லவா ஒன்றுமில்லை என்பதுவே பதில், ஏதோ கொடி இருக்கிறது, நாடி இருக்கிறது எனும் ஓர் அறிவு தான் கிடைத்திருக்கிறது. ஆனால் உண்மை கிடைத்திருக்கிறதா என கேட்டால் இல்லை என்பதே பதிலாக அனைவருக்கும் இருக்கும் அல்லவா..அந்த உண்மை, வள்ளலாருக்கு முன் யாரும் அறிந்திராத உண்மை என்பது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கிறது என்பதுவா..அந்த உண்மை, வள்ளலாருக்கு முன் யாரும் அறிந்திராத உண்மை என்பது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கிறது என்பதுவா அல்லது இதற்க்கு உட்கிடையாக மேலும் நாம் தெரிந்துகொள்ளப்பட வேண்டிய ஏதோ ஒன்று விட்டு போயிருக்கின்றதா/ அல்லது இதற்க்கு உட்கிடையாக மேலும் நாம் தெரிந்துகொள்ளப்பட வேண்டிய ஏதோ ஒன்று விட்டு போயிருக்கின்றதா/ வள்ளலார் சொல்லும் அந்த பேருண்மை என்ன என்பதை தயை கூர்ந்து சத் விசாரத்தினால் பெற்றுகொள்ள நாம் உரிமை உடையவர்களாய் இருப்பதனால், முன் வந்து விளக்கதினை விசாரிப்போமாக, வாழ்க வையகம்.\nஒரு சிறிய விளக்கம் ;--\nஆன்மாவின் வண்ணகம் வெள்ளை வண்ணம் அருட்பெருஞ்ஜோதியின் வண்ணம் மஞ்சள் என்னும் பொன் வண்ணம் ..வெள்ளை வண்ணமான ஆன்மாவை இவ்வுலகில் வாழுகின்ற போது ஏழு வண்ணங்களாக ஏழு திரைகள் மறைத்துக் கொண்டுள்ளன.அதனால் பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளது .பிறப்பு இல்லாமல் வாழ வேண்டுமானால் இறைவன் அருளைப் பெற்று திரைகளை நீக்க வேண்டும்.\nதிரைகள் நீங்கினால் உடம்பின் பஞ்ச பூத இயக்கம் நின்று விடும்.பஞ்ச பூத இயக்கம் நின்று போவதை ,கொடிக் கட்டிக் கொண்டோம் என்கின்றார் .இனி இவ்வுலகில் இயங்கும் இயக்கத்தை நிறுத்தி எல்லா உலகங்களிலும் எல்லா உயிர்களிலும் இயங்கும் ஆற்றலைப் பெற்றேன் என்கின்றார் .\nஆன்மா என்பது பரிசுத்தமான வெள்ளை வண்ணம் .அருள் என்பது மஞ்சள் என்னும் பொன் வண்ணம்.\nஆன்மாவும் அருளும் இணைந்ததை கொடிக் கட்டிக் கொண்டோம் என்று நினைக்கத் தோன்றுகின்றது .\nஅருளும் ஆன்மாவும் ஒன்றோடு ஒன்று பூரண மாக இணைந்து விட்டால் மரணம் இல்லாமல் வாழலாம்\nகொடி கட்டிக் கொண்டோம் என்று சின்னம் பிடி\nகூத்தாடு கின்றோம் என்று சின்னம் பிடி\nஅடிமுடிக் கண்டோம் என்று சின்னம்பிடி\nஅருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி . .\nசிற்சபையைக் கண்டோம் என்று சின்னம் பிடி\nசித்திகள் செய்கின்றோம் என்று சின்னம்பிடி\nபொற்சபை புகுந்தோம் என்று சின்னம் ப���டி\nபுந்தி மகிழ கின்றோம் என்று சின்னம் பிடி ..என்றும்.\nசிற்சபையும் பொற்சபையும் சொந்தம் எனதாச்சு\nதேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு\nஇச்சமய வாழ்வில் எனக்கு என்ன இனி ஏச்சு\nஎன்பிறப்புத் துன்பம் எல்லாம் இன்றோட போச்சு.\nஇந்த உலகின் பிறவித் துன்பத்தை போக்கியவர் .மேலும் பிறவி இல்லாமல் வாழும் வாழ்க்கையை பெற்றதின் நோக்கத்தை கொடிக் கட்டிக் கொண்டதாகவும் சொல்லலாம் .\nபொருள் இயக்கத்தை நிறுத்தி ,அருள் இயக்கத்தை பெற்றுக் கொண்டார் வள்ளல்பெருமான் அந்த இயக்கத்தின் வண்ணம் மஞ்சள் வெள்ளை.என்றும் நினைக்கின்றேன்.\nஅருட்ஜோதி ஆனேன் என்று அறையப்ப்பா முரசு\nஅருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு\nமருட் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு\nமரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு .\nஎன்ற பாடல்களின் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்து கின்றார் . என நினைக்கின்றேன் .\nகொடி என்பது தொப்புளுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பு. ஆன்மாவின் மத்தியில் அதாவது புருவ மத்தியில் ஒரு ஜவ்வு உள்ளது .அதன் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று ஆன்மாவை தொடர்பு கொண்டுதான் உள்ளே செல்கின்றது.அதுதான் பிராண வாய்வு, அந்த காற்றுதான் தொப்புள் என்னும் நாபி வரையில் சென்று உடம்பு இயக்கத்திற்கு உபாயமாக இருக்கிறது.அது ஏறவும் இறங்கவும் இருந்தால் இயக்கம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதாகும்.\nபிராண வாய்வு ஏறவும் இறங்கவும்இயங்கிக் கொண்டு இருக்கும் வரையில் பஞ்ச பூத உடம்பு இயங்கிக் கொண்டு இருக்கும் அதுநின்றுவிட்டால் மரணம் வந்துவிடும் .அந்த பிராண வாயுவு இயங்காமல்,உடம்பை நிலைத்திருக்க வேண்டுமானால் அருள் வேண்டும்.அருளைப் பெற்றுவிட்டதால் .ஊன்உடம்பு ஒளி உடம்பாக மாறிவிடும்..ஏறி இறங்கும் ஜவ்வு என்னும் நரம்பை இயங்காமல் கட்டிவிடலாம்..அதன்பின் பிராணவாய்வு தேவை இல்லை .\nஅதைக் கொடிக் கொண்டோம் என்றும் சொல்லிஇருக்கலாம்...அதன் வண்ணம் எப்படி இருக்கின்றது என்பதை கால் பங்கு பொனமை என்றும் முக்கால்பங்கு வெண்மை என்றும் சொல்லுகின்றார் .நான் சொல்லுவதை அனுபவித்தில் கண்டால் மட்டுமே தெரியும் என்கின்றார்.\nஉண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வார் இல்லை.கொடி கட்டிக் கொண்ட படியால் ,இனி எல்லோரும் உண்மையை அறிந்���ு கொள்வார்கள்.\nமுன் உள்ளவர்கள் உண்மையைத் தெரிய வொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார் .தெரிவிக்கின்றார்,தெரிவிப்பார்.\nநீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மை அறிவாய் விசாரம் செய்து கொண்டு இருங்கள்.அவசியம் இதற்குக் காரணமான தயவு இருக்க வேண்டியது .அந்த தயவு வருவதற்கு ஏதுவான பொது உரிமையும் கூட\nஇப்படி இருந்து கொண்டு இருந்தால் ,ஆண்டவர் வந்த உடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள் .எல்லோருக்கும் ,தாய்,தந்தை,அண்ணன்,தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப் பட்ட உதவி எவ்வளவோ ,அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும் படியான இடம் இந்த இடம்.\nஇது சத்தியம் ,இது சத்தியம்,இஃது ஆண்டவர் கட்டளை. என்று நிறைவு செய்கின்றார்.\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 6:29 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஞான சபையும் அருட்பெருஞ் ஜோதியும் \nபொன்னேரியில் உள்ள சின்னகாவனத்தில் சத்விசாரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2015/03/dont-be-selfish.html", "date_download": "2018-07-16T04:35:51Z", "digest": "sha1:DU5JSTHGYIAWWUYRHFGXYGHUFBXDU6EZ", "length": 28408, "nlines": 322, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: பிறருக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nநம்முடைய வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பிறருக்காக நம்முடைய வாழ்க்கையில் ஒரு நிமிடமாகவாது வாழ்ந்திருக்கிறோமா பிறருக்காக நம்முடைய வாழ்க்கையில் ஒரு நிமிடமாகவாது வாழ்ந்திருக்கிறோமா என்று மனசாட்சியைக் கேட்டுப்பாருங்கள் உங்கள் மனசாட்சி வாழ்ந்திருக்கிறாய் என்று சொன்னால் உண்மையில் நீங்கள் உயர்ந்தவர்தான். இல்லை என்று சொன்னால் வெட்கப்படுங்கள். இனிமேலாவாது பிறருக்காக கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள். அதன் அருமையும் சந்தோஷமும் உங்களுக்கு புரியவரும்.\nஅதிகாலையில் எழுந்து கொள்ளும் போதே நம் குடும்பம் குழந்தைகள், மனைவி, பெற்றோர், இன்றைய வேலைகள், அலுவலகம், அலுவலகத்தில் பணி, அடுத்த நாளுக்கு என்ன செய்யவேண்டும் அடுத்தவாரம் உறவுமுறையில் கல்யாணத்திற்கு என்ன சீர் செய்வது இப்படி தன்னைப் பற்றியும் தம் குடும்பத்தை பற்றியுமே சிந்தனைகள். அதற்காகவே எந்த நேரமும் சிந்தனை. குழந்தையை எந்த பள்ளியில் சேர்ப்பது இப்படி தன்னைப் பற்றியும் தம் குடும்பத்தை பற்றியுமே சிந்தனைகள். அதற்காகவே எந்த நேரமும் சிந்தனை. குழந்தையை எந்த பள்ளியில் சேர்ப்பது அங்கே நன்றாக சொல்லிக் கொடுப்பார்களா அங்கே நன்றாக சொல்லிக் கொடுப்பார்களா பள்ளிப் பேருந்தை நம்பலாமா அல்லது தானே அழைத்து வர முடியுமா\nகுடும்பத்திற்கான செலவுகள் போக சேமிப்பை எதில் முதலீடு செய்வது காப்பீடு எதில் செய்வது இப்படி எப்போதும் சுய சிந்தனையில் உழலும் பலருக்கு எளிமையான மனிதர்கள் பலர் பிறருக்காக வாழ்வது கண்ணில் படுவது இல்லை அவர்கள்தான் எளிமையாக வாழ்ந்து சேவை செய்த அன்னை தெரசாவைக் கூட இழிவு படுத்துகிறார்கள்.\nஉன்னைப்பற்றி சிந்தனை செய்வதை விட்டு பிற உயிரிகளுக்காக ஒரு நிமிடம் செலவழித்தால் கூட நீங்கள் உயர்ந்த மனிதர்தான். எத்தனையோ நல்ல உள்ளங்கள் தன் பணத்தையும் நேரத்தையும் இன்றும் செலவழித்து பிறருக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் தீப்பிடித்து எரிந்தால் கூட உதவச் செல்லாமல் ரசித்துக் கொண்டிருப்பவர்கள் வாழும் உலகில் பிறருக்காக வாழ்வது என்பதெல்லாம் மிகப்பெரிய பண்பே அவர்களை போற்றாவிட்டாலும் தூற்றாமல் இருக்க வேண்டும்.\nநாள்தோறும் செய்தித் தாள்களில் இப்படிப்பட்ட மனிதர்களை பற்றி படிக்கும் போதெல்லாம் மனதில் ஓர் இனம்புரியா மகிழ்ச்சி குடிகொள்ளும். சாலையில் அலைந்து திரியும் மனநோயாளிகளை அழைத்துச் சென்று குளிப்பாட்டி முடிதிருத்தி விடுபவர்கள், தினமும் அவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பவர்கள், அரசு மருத்துவ மனைக்கு பிரசவத்திற்கு வந்த பெண்மணிக்கு மதிய சாப்பாடு வாங்கி கொடுப்பவர்கள். ஊர்கள் தோறும் மரக்கன்றுகள் நடுபவர்கள். அனாதை ஆசிரமங்களுக்குச் சென்று சம்பளம் இன்றி தொண்டு செய்பவர்கள். இரத்த தானம் கொடுப்பவர்கள், குறைந்த விலையில் சிற்றுண்டி அளிப்பவர்கள் இப்படி எளிமையாக சத்தமின்றி தொண்டு செய்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.\n எல்லோரும் சுயநலமிகள் என்றெல்லாம் பேசுகின்றோம் உலகை குறை சொல்லும் முன் நம் குறையை கவனிப்போம். வாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே உலகை குறை சொல்லும் முன் நம் குறையை கவனிப்போம். வாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே\nபேருந்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருக்கிறோம் யாராவது முதியவர்கள் வந்தால் எழுந்து நின்று இடம் கொடுப்போமே யாராவது முதியவர்கள் வந்தால் எழுந்து நின்று இடம் கொடுப்போமே பயணச்சீட்டு வாங்க உதவி புரியலாமே\nவங்கிகளில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் விண்ணப்பங்களை நிரப்ப சிரமப்படுகையில் நிரப்பிக் கொடுக்கலாமே மருத்துவ மனைகளில் மருந்துகள் வாங்க அல்லல்படுவொருக்கு மருந்துகள் வாங்கி கொடுக்கலாமே\nவாகனத்தில் செல்லும்போது நடந்து செல்பவர்களுக்கு லிப்ட் கொடுக்கலாமே ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக பாடம் சொல்லிக் கொடுக்கலாம். மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கலாம். இப்படி நம்மால் செய்ய முடிந்த சின்ன சின்ன உதவிகள் செய்யலாம்.\nஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் மாதத்தில் ஒருநாளோ வருடத்தில் ஒரு நாளோ அருகில் உள்ள வசதி குறைந்த அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றிற்கு ஒரு நாள் உணவு வழங்கலாமே இருண்டு கிடக்கும் கோயில்களுக்கு ஒருநாள் தீபம் ஏற்றி வைக்கலாமே இருண்டு கிடக்கும் கோயில்களுக்கு ஒருநாள் தீபம் ஏற்றி வைக்கலாமே இப்படி நம் அவசர யுகத்திலும் நம்மால் இயன்ற செய்ய முடிகின்ற சிறு உதவியை பிறருக்கு செய்யலாம். நமது பிள்ளைகளையும் பழக்கலாம்.\nஅப்போதுதான் ஓர் மாறுபட்ட சமுதாயம் உருவாகும். உதவி என்று கேட்பவர்களுக்கு தகுதி அறிந்து உதவலாம். இப்போதெல்லாம் இதில் ஏமாற்று பேர்வழிகள் பெருகிவிட்டார்கள்தான். ஆனால் இல்லாதவர்களுக்கு உதவும்போது அவர்கள் மனதார வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்து நம் குடும்பத்தை பாதுகாக்கும்.\nநம்மைப் பற்றி நினைக்காமல் பிறரை பற்றியும் கொஞ்சம் சிந்தித்து பிறருக்காகவும் கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள் அதன் மகிழ்ச்சிக்கு ���ல்லையே இல்லை\nடிஸ்கி} ஒரு வாரகாலமாக கோயில் பணியில் மஹா சங்கட ஹர சதுர்த்தி ஹோமம் வேலைகளில் பிஸியானதால் எதையும் எழுதவில்லை இன்று காலை இந்த தலைப்பு மனதில் உதித்தது. இப்போது உட்கார்ந்து தோன்றியதை எழுதி விட்டேன். இப்போது எனது எழுத்துக்களை தந்தையும் வாசிப்பதால் கூடுதல் பொறுப்பும் வந்துவிட்டது. வேலைகள் கூடி விட்டதால் இனி தினமும் எழுத முடியும் என்று தோன்றவில்லை இன்று காலை இந்த தலைப்பு மனதில் உதித்தது. இப்போது உட்கார்ந்து தோன்றியதை எழுதி விட்டேன். இப்போது எனது எழுத்துக்களை தந்தையும் வாசிப்பதால் கூடுதல் பொறுப்பும் வந்துவிட்டது. வேலைகள் கூடி விட்டதால் இனி தினமும் எழுத முடியும் என்று தோன்றவில்லை அவ்வப்போது எழுதுகிறேன் பிறரின் பதிவுகள் வாசிக்க முடியவில்லை இரண்டொரு தினத்தில் நண்பர்களின் பதிவுகளை வாசித்து கருத்திடுகிறேன் இரண்டொரு தினத்தில் நண்பர்களின் பதிவுகளை வாசித்து கருத்திடுகிறேன்\nவாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே\nஅருமையான சிந்தனை நண்பரே, நான் பெருமைக்காக எழுதவில்லை நான் பலருக்காகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் நான் அடிக்கடி என் மனசாட்சியோடு வாதிடுபவன்,\nஎனக்கு தமிழ் நாட்டில் பல அனாதை ஆஸ்ரமங்களோடு நெடுநாளாக தொடர்பு உண்டு என்பதை பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்,\nசிந்தனைக்குறிய பதிவு தந்தமைக்கு நன்றி நண்பரே....\nபணம் கொடுத்துத்தான் உதவவேண்டும் என்றில்லை, எந்த வகையானாலும் உதவி செய்யலாம். நம்முடைய நேரத்தை செலவிடுவது முதல் உடலுழைப்பு உள்ளிட்ட எதுவானாலும் சரிதான்... பகிர்வு அருமை....\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் March 11, 2015 at 9:20 PM\n எல்லோரும் சுயநலமிகள் என்றெல்லாம் பேசுகின்றோம் உலகை குறை சொல்லும் முன் நம் குறையை கவனிப்போம். வாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே உலகை குறை சொல்லும் முன் நம் குறையை கவனிப்போம். வாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே எப்படி// மிக்க அருமை சகோ வாழ்த்துகள் நல்ல கருத்துள்ள பதிவு, பிறருக்காகவும் வாழ வேண்டும்.\nவாகனத்தில் லிப்ட் கொடுப்பது மட்டும் இக்காலச் சூழ்நிலையில் பயம் என்று தோன்றுகிறது சகோ...\nதாங்கள் சொல்லிய மனப்பக்குவம் எல்லோருக்கும் வராது... 100இல் 10 பேருக்கு வரும்... இன��றைய மனிதர்களை சொல்ல வேண்டுமா...\nதாங்கள் சொல்லிய தகவலை எல்லோரும் படிப்பார்கள் என்றால்திருந்த வாய்ப்பு அதிகம் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி..ஐயா\nவாழை போல் தன்னை தந்து தியாகி ஆகலாம்\nதிண்டுக்கல் தனபாலன் March 12, 2015 at 7:53 AM\nஒரே ஒருமுறை அது தான் உண்மையான சந்தோசம் என்பதை உணர்ந்து கொண்டால்... என்றும் திருப்தியான மகிழ்ச்சியே...\nமிக மிக அருமையான ப்திவு நண்பரே/ உலகம் கெட்டுவிட்டது எல்லோரும் சுயநலமிகள் என்றெல்லாம் பேசுகின்றோம் உலகை குறை சொல்லும் முன் நம் குறையை கவனிப்போம். வாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே உலகை குறை சொல்லும் முன் நம் குறையை கவனிப்போம். வாழ்நாளில் சில நிமிடங்களாவது பிறருக்காக வாழ்ந்துதான் பார்ப்போமே // ஆம் வாழ முடியும். பொருளால் தான் செய்ய வேண்டும் என்று இல்லை, மனமிருந்தால் மார்கமுண்டு. உடலாலும் செய்ய முடியுமே\nபிறருக்காக சில மணித்துளிகள் வாழ்ந்தாலும் அதில் கிடைக்கும் சந்தோஷம் எவ்வளவு கோடி வந்தாலும் கிடைக்காது.\nதங்களின் தந்தையும் உங்களின் எழுத்துக்களைப் படிக்கிறாரா\nநல்ல சிந்தனை. சிறப்பான யோசனைகள்.\nநூறு கோடி இந்தியர்களின் கலைந்த கனவு\n கதம்ப சோறு பகுதி 57\nசுரேஷ்பாபு ஒரு பத்து ரூபா கொடேன்\nஇந்தியாவின் வெற்றியும் பாகிஸ்தானின் தோல்வியும்\nஇலங்கை அணி தோற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா\nஎனது என்றால் எதுவும் இல்லை\nநரி சொன்ன நல்ல தீர்ப்பு\nதீர்க்க சுமங்கலி பாக்கியம் அளிக்கும் சாவித்திரி வி...\nபிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கலாமா\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2015/01/blog-post_2.html", "date_download": "2018-07-16T04:41:58Z", "digest": "sha1:UKSQLOAM34QSC7FY62J4P5AF7OVZHJTD", "length": 7761, "nlines": 74, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : ஒங்க கட்சிக்கு வந்தா. எங்களுக்கு.என்ன கிடைக்கும்.....???", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஒங்க கட்சிக்கு வந்தா. எங்களுக்கு.என்ன கிடைக்கும்.....\nநாங்க.........டாஸ்மாக்க குடிச்சு.. ஈரக் கொல அழுகி செத்தாலும், போலீசுகிட்ட நாய் அடி. வாங்கி.....நான்டுகிட்டாலும் ஓங்க கட்சிக்கு வர மாட்டோம்...\nஏன்னா...ஏன்னா... ஓங்..கட்சிக்கு வந்தா.... டாஸ்மாக்கும்.....பிரியாணியும் கிடைக்காதே....\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது சமூகம் , நகைச்சுவை , நிகழ்வுகள்\nஆமாமா.. குடி மகன் உண்மையைத்தானே சொல்வான்.\nகருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஒருவர் சொன்னார. வாகன ஓட்டிகள் இடது பக்கமாகவே போக வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும் இது போக்குவரத்து விதி இந்த விதியை எல்லோரு...\nநடிகர் சரத் குமாரின் சாதிச் ச��ன்றிதழை யாராவது பார்த்திருக்கீங்களா ... அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா அவர் அதை வைத்து இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா\nஇருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும்..அந்த நள்ளிரவு இம்மைசகள்..இதுதான். க டந்த மே (2018)...\nமுட்டினார் மோதினார் புலம்பினார் கெஞ்சினார் கும்பிட்டும் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை படை சூழு வந்தார்கள் அளந்தார்கள் ம...\nஒரு பறவை இரை தேட சென்றது திரும்பி வந்த போது அது வசித்த மரத்தை காணவில்லை அதன் கூட்டையும் காணவில்லை. தன் குஞ்சை காணாமல் தவித்...\nநிலக் கடலைக்கு மடித்து கொடுத்த துண்டு காகித்தை படித்து அறிவாளியான நண்பர் தன் அறிவை பரிசோதிக்க எண்ணி என்னிடம் அறிவை விரித்...\n பாத்தா கூட பேசமாட்டுறிங்க என்னாச்சுண்ணே ன்னு கேட்குக்றீங்க......... எனக்கு ஒன்னும் ஆகலண்ணே ஆனதெல்லாம்...\nநீ மனித தேனீ அதாவது நீ மனித எறும்பு என்றார்அவர் விபரம் புரியாமல் முழித்தார் இவர் பின் இவரின் முழிப்புக்கு விளக்கம் அளித்தார்...\n.ஒரு நண்பர் எனக்கு சொன்ன நீதிக்கதை. நண்பர். எப்போதும் இயல்பாக பழகும் உடையவர். தினமும் வேலைக்கு செல்லும் வழியில்.ஒரு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/07/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2628424.html", "date_download": "2018-07-16T04:55:08Z", "digest": "sha1:CRFBGPTVZ7VIRKRWGBK6ZWT6HS6WRCUJ", "length": 6094, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடியில் இளைஞர் கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்களால் தாக்கப்பட்ட இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, போலீஸார் கொலை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nதூத்துக்குடி, தாளமுத்துநகரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா மகன் சங்கர்ராஜா (28). வர்ணம் பூசும் தொழிலாளி. இவர், கடந்த 1 ஆம் தேதி இரவு கலைஞர்நகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 6 அடங்கிய மர்ம கும்பல் சங்கர்ராஜாவை கம்பு, அரிவாள் போன்றவற்றால் தாக்கிவிட்டு தப்பினர்.\nஇதில், பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப்பதிந்து 6 கும்பலை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2013-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-565916.html", "date_download": "2018-07-16T04:57:47Z", "digest": "sha1:DKX42BE4R26RZYJSIWCRMQUK2K3HNKXZ", "length": 6226, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மார்ச் 2013 வரை மானிய விலையில் 3 கேஸ் சிலிண்டர்கள்- Dinamani", "raw_content": "\nமார்ச் 2013 வரை மானிய விலையில் 3 கேஸ் சிலிண்டர்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை மானிய விலையில் (ரூ.386.50) 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.\n\"\"மத்திய அரசு அறிவித்துள்ள ஓராண்டுக்கு மானிய விலையில் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என்ற கட்டுப்பாட்டு திட்டம் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி நடப்பு நிதியாண்டில் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நுகர்வோருக்கு மானிய விலையில் 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.\nஇதுவரை பெற்ற சிலிண்டர்களின் எண்ணிக்கையை நுகர்வோர் கருத்தில் கொள்ளத் தேவையில்லை. வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் 3 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்வோர், ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ.754.50 செலுத்த வேண்டியிருக்கும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_285.html", "date_download": "2018-07-16T05:08:07Z", "digest": "sha1:ZTIAIQNIY66SB32H2CA2V34GNZV55MBT", "length": 48238, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குட்டக்குட்ட குனிந்துகொண்டு, நாங்கள் இருக்க முடியாது - ரிஷாட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுட்டக்குட்ட குனிந்துகொண்டு, நாங்கள் இருக்க முடியாது - ரிஷாட்\n“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nபேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் முதன்மை வேட்பாளர் ஹஷீப் மரிக்கார் தலைமையில், தர்கா நகரில் நேற்று மாலை (12) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது,\nமுஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் கலவரங்களை ஏற்படுத்தியவர்கள் அல்லர். வன்முறைகளை பாவித்தவர்களும் அல்லர். பெரும்பான்மை மக்களான சிங்களவர்களுடனும், இன்னுமொரு சிறுபான்மையினமான முஸ்லிம்களுடனும் சகோதரத்துவத்துடனும், அந்நியோன்ய உறவுடனும் வாழ்ந்தே பழக்கப்பட்டவர்கள். தமிழ் இளைஞர்களும், சிங்கள இளைஞர்களும் ஆயுதங்களை ஏந்திய காலங்களில் கூட, அவர்கள் நிதானமாகவே செயற்பட்டிருக்கின்றனர். எவருடனும் சண்டைக்குப் போகாமல் அவர்கள் வாழ்ந்து வருகின்ற போதும், பழிகளைச் சுமத்தி,அவர்களை வம்புக்கிழுத்து, கலவரத்தைத் தூண்டி அவர்களது உடைமைகளை நாசமாக்கியும், உயிர்களை அழித்தும் இனவாதிகள் செயற்படுகின்றனர். கடந்த காலங்களில் இந்தப் பிரதேசங்களில் அவர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்திருந்தன.\nதர்காநகர், அளுத்கமை போன்ற பிரதேசங்களில் இனவாதிகள் அட்டகாசம் செய்த போது, நாம் இறைவனி���ம் பாதுகாப்பைத் தேடினோம். அப்போது ஆட்சியிலிருந்த நாட்டுத் தலைமையிடம் இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் பலதடவை கோரியபோதும், அந்தத் தலைமை பாராமுகமாகவே இருந்தது. எங்களை கணக்கிலெடுக்காததினால் வாக்குப் பலத்தினாலும், நமது ஒற்றுமையினாலுமே அவரை வீட்டுக்கு அனுப்பினோம்.\nஎமது சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர். பதற்றமான சூழ்நிலையில் எம்மை இருக்கச் செய்து அடிமைபோல தொடர்ந்தும் எம்மை நடாத்த முடியுமென அவர்கள் நினைக்கின்றனர். தேர்தல் காலங்களில் எமது வாக்குகளை ஏமாற்றி சூறையாடி வரும் அரசியல் திமிங்கிலங்கள், தேர்தல் முடிந்ததும் எம்மை கிள்ளுக்கீரையாகவே பயன்படுத்தி வருவதே கடந்த கால சரித்திரம்.\nஅடித்தாலும், கொன்றாலும், சேவை செய்தாலும், சேவை செய்யாவிட்டாலும் முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பர் என்ற அதீத நம்பிக்கையில் அந்தக் கட்சி செயற்பட்டு வருகின்றது.\nஅந்தவகையில், நாங்கள் கட்சிகளை உருவாக்கி அரசியல் செய்தால் அவர்களுக்கு அது பொறுக்குதில்லை. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் ஆசன ஒதுக்கீடு கலந்துரையாடலின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் எம்மை மலினப்படுத்தி பேசியதை நாம் இங்கு நினைவு கூருகின்றோம். முஸ்லிம்கள் செறிந்து வாழும் சில பகுதிகளை இவ்வாறான பேரினவாதக் கட்சிகள் அடையாளப்படுத்தி, இது பச்சைக் கட்சியின் கோட்டை என்றும் இது நீலக் கட்சியின் கோட்டை என்றும் கூறி, நாம் அரசியல் செய்வதை தடுக்க முனைகின்றனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது வேறு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கோ தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் நடாத்த முடியும் என்றால், ஏன் எங்களால் முடியாது\nஏனைய சமூகத்துக்கு கிடைக்கும் உரிமைகளும், நலன்களும் எமக்கும் கிடைக்க வேண்டும். பெரும்பான்மை சமூகங்கள் அனுபவிப்பது போன்று நாமும் அனுபவிக்க வேண்டும். இல்லையென்றால் தட்டிக் கேட்கும் அரசியல் துணிச்சல் கொண்டவர்களை எமது சமூகம் உருவாக்குவதை நீங்கள் யாரும் விலங்கிட முடியாது.\nமுஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில், நமது வாக்குப் பலத்தின் பெறுமதியை ஆட்சியாளர்களுக்கும், அதிகாரத்தில் கோலோச்சுபவர்களுக்கும் உணர்த்த வேண்டிய தருணம் வந்துள்ளது. கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் நாம் ஒற்றுமையுடன், வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி உணர்த்தியது போல, இந்தத் தேர்தலிலும் நாம் உணர்த்தும் போதுதான், வலிய வந்து உதவிகளை மேற்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்.\nஇந்த தூய நோக்கத்திலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது அரசியல் பணியை முன்னெடுத்து வருகின்றது. அதனைவிடுத்து எந்தவொரு கட்சியையும் வீழ்த்த வேண்டும் என்பதற்காக நாம் அரசியல் செய்யவில்லை.\nகட்சிகளையும், சின்னங்களையும் எமது இலக்கினை அடைவதற்காக பயணம் செய்யும் வாகனமாகவே நாங்கள் கருத வேண்டும். குட்டக் குட்ட குனிந்துகொண்டு நாங்கள் இருக்க முடியாது. வாக்குப் பலத்தின் மூலம் நமது ஒற்றுமையை நிரூபித்துக் காட்டினால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்.\nகடந்த காலங்களில் இந்தப் பிரதேசத்தில் துன்பங்கள் ஏற்பட்ட போது, நாம் ஓடோடி வந்திருக்கின்றோம். உதவி செய்திருக்கின்றோம். பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இந்தப் பிரச்சினை தொடர்பில் மிகவும் காட்டமாக எடுத்துரைத்து நீதி கேட்டிருக்கின்றோம்.\nஅண்மையில் காலி, கிந்தோட்டையில் கலவரம் இடம்பெற்ற போது, நடுநிசி என்றும் பாராது, உயிராபத்துக்களையும் பொருட்படுத்தாது, பாதுகாப்புத் தடைகளையும் மீறி நாம் அங்கு விரைந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாடுபட்டோம். தர்கா நகரின் கலவரம் எமது கண் முன்னே நின்றதனாலேயே, காலி மக்களும் அவ்வாறான ஆபத்தில் சிக்கிவிடக் கூடாது என்ற சமூக நோக்கிலேயே நாம் அங்கு சென்றோம்.\nஎம்மைப் பொறுத்தவரையில் இந்தப் பிரதேசத்துக்கு வந்து அரசியல் செய்ய வேண்டிய எந்தவிதமான தேவைப்படும் எமக்குக் கிடையாது. எந்தக் கட்சிக்கும் போட்டியாக நாங்கள் இந்தப் பிரதேசத்தில் அரசியல் செய்ய வேண்டுமெனவும் நினைக்கவில்லை. நீங்கள் ஒற்றுமைப்பட்டு இந்தப் பிரதேசத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பினால், உங்களின் குரலாக அவர்கள் ஒலிப்பர். தேவைகளையும் நிறைவேற்றித் தருவார்கள் என்று அமைச்சர் கூறினார்.\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக��கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக, பிரமாணம் செய்தபின் எர்துகான் கேட்ட துஆ பிரார்த்தனை\nதுருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அர்துகான் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின் 10.0...\nஜாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து, வெளியேற்ற முடியாது - மஹதிர் முஹம்மது திட்டவட்டமாக அறிவிப்பு\nதேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரச...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசகோதரிகளே, இந்த கிறீம்களை பாவிக்காதீர்கள் - விற்றாலும் நீதிமன்றில் நிறுத்தப்படுவீர்கள்\nஇலங்கை மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் பெண்கள் தமத அழகை பராமரிப்பதற்கு மிகவும் கவனம் எடுப்பதுடன், தமது நேரத்தையும், பணத்தையும் அதற்கு செல...\nஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய, மஹதிர் முஹம்மதுக்கு 3 மந்திரிகள் எதிர்ப்பு\nஇந்தியாவால் தேடப்பட்டும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது முடிவுக்கு மந்திரிகள் எத...\nதாய்லந்தின் குகை சிறுவர்களும், குர்ஆனின் குகை வாசிகளும்..\nஜூன் 23, தாய்லந்தின் மழை காலம் ஆரம்பிக்கிற நேரம் . வைல்ட் போர் (Wild boar) என்கிற உதைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் தமது அ...\nசவுதி அரேபியா ���டுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nசாந்தி பெரேராவின் மரணத்தினால், கதறியழுத முஸ்லிம்கள் - புதைக்குழியில் குர்ஆனும் ஓதினர் - ஜாஎலயில் நெகிழ்ச்சி\nஇலங்கை பெண்ணொருவரின் சுகவீனமடைந்து மரணித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, துபாயில் பெண் தொழில் புரிந்த வீட்...\nஞானசாரரின் காவியுடை, கழற்றப்பட்டது சரிதான் - தலதாவின் அதிரடி பதில்\nபௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இரு...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-07-16T04:53:45Z", "digest": "sha1:LMQA4PR4O6ADMZYVOHHR4CTTOE3GZAEH", "length": 5430, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "எது இருந்தால், எது தேவை இல்லை. | பசுமைகுடில்", "raw_content": "\nஎது இருந்தால், எது தேவை இல்லை.\n*எது இருந்தால், எது தேவை இல்லை… \nஉங்கள் ஊரில் கருவேல மரம் இருந்தால் Tooth Paste தேவை இல்லை.\nஉங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் Soap தேவை இல்லை.\nஉங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் shampoo தேவை இல்லை.\nஉங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் Tea தூள் தேவை இல்லை.\nஉங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் Washing powder & Dish wash Soap தேவை இல்லை.\nஉங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை.\nஉங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை.\nஉங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் Water filter system தேவை இல்லை.\nஉங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் குளிர்பானங்கள் தேவை இல்லை.\nஉங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் கொசு விரட்டி தேவை இல்லை.\nஉங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் Fridge தேவை இல்லை.\nஉங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் Ac தேவை இல்லை.\nநீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் அழகு சாதனப் பொருட்கள் தேவை இல்லை.\nதேவையானதை இழந்து, தேவை இல்லாததை பெறும் உங்கள் அடிமை வாழ்வு என்று மாறுமோ \nநீங்கள் பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் நமது சொத்தான இயற்கைச் செல்வங்கள் அழிக்கப்படுகிறது என்பது நினைவில் இருக்கட்டும்.\nஎது இருந்தால்எது தேவை இல்லை.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/10/blog-post_29.html", "date_download": "2018-07-16T05:02:41Z", "digest": "sha1:XKGDP7MTHR6JVQJPTHQZ7DVP7GBY7DMK", "length": 31720, "nlines": 52, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முன்வருவாரா?! - யதீந்திரா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தே��ை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முன்வருவாரா\nபதிந்தவர்: தம்பியன் 09 October 2016\nதமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் ஒரு உண்மை வெள்ளிடைமலையாகும். அதாவது, இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்லது தரப்புக்களுக்கிடையிலான முரண்பாட்டின் வழியாகவே தமிழ்த் தேசிய அரசியல் உயிர்வாழ்ந்து வந்திருக்கிறது. முதலில் அது ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் விழைவாக உருப்பெற்று, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அந்த முரண்பாட்டின் நீட்சியாகவே இலங்கை தமிழரசு கட்சி உருவாகியது. ஜி.ஜி.பொன்னம்பலம் ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுகின்றார் என்பதே மேற்படி முரண்பாட்டின் அடிப்படையாக இருந்தது. இதன் விழைவாகவே தமிழ்த் தேசிய இனத்திற்கென ஒரு தனிக்கட்சி தேவை என்னும் முடிவுக்கு செல்வநாயகம் வரநேர்ந்தது. இதே செல்வநாயகம் 1968இல் அப்போதிருந்த டட்லி சேனாநாயக்க தலைமையிலான தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் முடிவை எடுத்த போது, அதுவரை தமிழரசு கட்சியின் மூளையாக (தங்க மூளையென்று வர்ணிக்கப்பட்ட) கருதப்பட்ட வி.நவரட்னம் பிரிந்து சென்று சுயாட்சிக் கழகத்தை உருவாக்கினார்.\nஆனாலும், அவரால் தமிழரசு கட்சியை தோற்றகடிக்குமளவிற்கு தன்னை பலப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால், நவரட்ணம் முன்வைத்த சுயாட்சியை எதிர்த்துநின்ற தமிழரசு கட்சியே பின்னர், 1976இல் தமிழ் மக்களுக்கு தனிநாடு ஒன்றுதான் தீர்வென்னும் முடிவுக்கு வந்திருந்தது. இதன் பின்னரான தமிழ்த் தேசியவாத அரசியலின் இலக்கு என்பது, இலங்கைத் தீவை இரண்டு துண்டுகளாக்கி ஒரு தனிநாட்டை நிறுவுதல் என்னும் இலட்சிய அரசியலாகவே நீடித்திருந்தது. இந்தக் காலகட்டத்திலும் இரு முரண்பட்ட போக்குகள் அசியலில் மோதிக் கொண்டதையும் இறுதியில் அது முழுமையாக பிரபாகரன் என்னும் தனிமனிதரின் ஆளுமையால் தீர்மானிக்கப்பட்டதும் லரலாறு.\nஇதனை இன்னும் சற்று ஆழமாக நோக்கினால் 1949 தொடக்கம் 2009 வரையான தமிழ்த் தேசியவாத அரசியல் எழுச்சியென்பது இரண்டு தனிமனித ஆளுமைகளின் செல்வாக்கிற்குட்படிருந்தது. அதாவது, 1949 தொடக்கம் 1976 வரையான க���லப்பகுதியில் நிகழ்ந்த தமிழ்த் தேசிய எழுச்சிக்கு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமை தாங்கியிருந்தார். அதன் பின்னர் 2009 வரையிலான காலமென்பது பிரபாகரனின் முழுமையான ஆளுகைக்குட்பட்டிருந்தது. பிரபாகரனின் காலத்தில்தான் தமிழ்த் தேசியம் என்பது அதன் உச்ச எழுச்சியை பெற்றிருந்தது. இந்த எழுச்சிக்கு முன்னால் அனைவரும் பிரபாகரனை நோக்கி இழுத்தெடுக்கப்பட்டனர். இந்த பின்புலத்தில்தான் அதுவரை விடுதலைப் புலிகளுடன் முற்றிலும் முரண்பாடு கொண்டிருந்த கட்சிகளை தங்களின் நிலைப்பாடு நோக்கி இழுத்தெடுக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் நிகழ்ந்தது.\n2009இல் விடுதலைப் புலிகளின் அதிர்ச்சிகரமான வீழ்ச்சியைத் தொடர்ந்து அதுவரை விடுதலைப் புலிகளின் தலைமையினால் வழிநடத்தப்பட்ட தமிழ்த் தேசியவாத அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆளுகைக்குள் வந்தது. இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசியவாத அரசியல் தொடர்பில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையை எவ்வாறு முன்வைப்பது என்பது தொடர்பில் விவாதங்கள் மேலெழுந்தன. இதன் விழைவாக தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நிற்க முடியாது என்னும் வாதத்தை முன்வைத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். அன்று செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி ஜக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த போது எவ்வாறு அதில் உடன்பட முடியாதென்று கூறி, நவரட்ணம் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியொன்றை உருவாக்கினாரோ, அதே போன்றே கஜேந்திரகுமாரும் கொள்கை முரண்பாட்டினால் வெளியேறி புதிய அரசியல் கூட்டொன்றை உருவாக்கினார். இரண்டு விடயத்திற்குமுள்ள பிரிக்க முடியாத ஒற்றுமை இரண்டுமே பதவி நலன்களுக்காகவோ சொந்த நலன்களுக்காகவோ மேற்கொண்ட முடிவுகளல்ல. இரண்டுமே கொள்கை நிலைப்பாட்டுக்காக மேற்கொண்ட முடிவுகள்.\nபதவி என்று பார்த்திருந்தால் கஜேந்திரகுமார் தொடர்ந்தும் கூட்டமைப்புக்குள் இருந்திருந்தால் அவர் இன்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பார். மேற்படி இரண்டு சம்பவங்களிலும் இன���னொரு ஒற்றுமையும் உண்டு. அதாவது, செல்வநாயகத்தின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து வெளியேறிய நவரட்ணமும் தேர்தலில் தோல்வியடைந்தார். சம்பந்தனின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து வெளியேறிய கஜேந்திரகுமாரும் தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனால், எந்தக் கொள்கையை முன்வைத்து நவரட்ணம் தேர்தலில் தோற்றுப் போனாரோ அதே கொள்கையை முன்வைத்து எட்டு வருடங்களுக்கு பின்னர் 1977இல் தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றியை பெற்று, அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களிலும் கொள்கை என்பதற்கும் அப்பால் மக்கள் ஒற்றுமைக்கே வாக்களித்திருக்கின்றனர். இதனைக் கொண்டு கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்னும் முடிவுக்கு வருவது சரியானதொரு அரசியல் புரிதலாக இருக்க முடியாது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010இல் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 14 ஆசனங்களை பெற்று, தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை கையாளுவதற்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டது. அதுவரை தமிழ்த் தேசியவாத அரசியல் பரப்பில் எந்தவொரு இடத்திலும் செல்வாக்குச் செலுத்தியிராத அல்லது அதற்கான வாய்புக்களற்றிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் அரங்கிற்கு வருகின்றார். இதன் பின்னரான காலமென்பது பெருமளவிற்கு சம்பந்தனின் காலமாகமே இன்றுவரை நீண்டு செல்கிறது. தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் கட்டுப்படுத்துபவராகவே அவரே இருக்கின்றார். ஆனால், கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் தனது கொள்கையை நோக்கி ஈர்த்தெடுக்கக் கூடியதொரு ஆளுமைமிக்க தலைவராக தன்னை நிறுவுவதில் அவர் தோல்வியடைந்திருக்கின்றார். ஆரம்பத்தில், சம்பந்தன் தலைமை தொடர்பில் எவருக்குமே முரண்பாடுகள் இருந்திருக்கவில்லை. அனுபவம் மற்றும் ஆளுமை கொண்ட ஒரு தலைவராகவே சம்பந்தன் அனைவராலும் நோக்கப்பட்டிருந்தார். கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே சம்பந்தனை தங்களின் தலைவராகவே ஏற்றுக் கொண்டிருந்தனர். பிரபாகரன் தனது தொடர்ச்சியான இராணுவ வெற்றிகளாலும் கடின உழைப்பினாலும் தன்னை நோக்கி மற்றவர்களை ஈர்த்திருந்தார். ஆனால், சம்பந்தனுக்கோ தலைவர் என்னும் தகுதிநிலை எவ்வித உழைப்புமற்று மிகவும் சாதாரணமாக அவர் வசமானது.\nஆ���ால், சம்பந்தனோ அந்தத் தகுதிநிலையைக் கொண்டு முதலில் கூட்டமைப்புக்குள் இருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை கழையெடுத்தார். பின்னர் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவந்த முன்னாள் விடுதலை இயக்கங்களை உள்ளுக்குள் வைத்துக் கொண்டே, பலவீனப்படுத்தும் காரியங்களை மெது மெதுவாக அரங்கேற்றினார். தேர்தல் காலத்தில் கூட்டமைப்பின் தலைவராக காண்பித்துக் கொண்டு, தேர்தல் முடிந்ததும் தமிழரசு கட்சியின் தலைவராக மாறி, ஏனைய கட்சிகளின் தலைவர்களை குரல்லற்றவர்களாக்கினார். அதில் கணிசமான வெற்றியும் பெற்றார். ஆரம்பத்தில் சம்பந்தனை ஆதரித்து நின்ற – இந்தப் பத்தியாளர் உட்பட, பலரும் ஒன்றை அறியவில்லை. அதாவது, பொதுவாக அப்போது இப்பதியாளர் உள்ளிட்ட பலரிடமும், இருந்த பார்வை சம்பந்தன் காலத்தின் தேவை கருதி கூட்டமைப்பை புலிநீக்கம் செய்ய முற்படுகின்றார். சர்வதேச சக்திகளை எதிர்கொள்ளுதல் என்னும் நோக்கில் அதனை தவறென்றும் வாதிட முடியாது – இப்படியானதொரு புரிதல்தான் அப்போது பலரிடமும் இருந்தது. ஆனால், விடயங்களை ஆழமாக நோக்கினால் சம்பந்தனின் இலக்கு புலிநீக்கமல் மாறாக தமிழ்த் தேசிய நீக்கமாகும் என்பது பின்னர்தான் பலருக்கும் விளங்கியது.\nஇவ்வாறானதொரு சூழலில்தான் வடக்கு முதலமைச்சர் பலருக்கும் நம்பிக்கையளிக்கக் கூடிய ஒரு தமிழ்த் தேசியத்தில் உறுதிகொண்ட, தலைவராக வெளித்தெரியத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவரது நேர்காணல் மற்றும் சில கருத்துக்களால், அவர் தொடர்பில் சந்தேகம் கொண்டிருந்தவர்களும் கூட, பின்னர் அவரது உறுதியான முடிவுகள், வாதங்கள் கண்டு அவர் தொடர்பில் கரிசனை கொண்டனர். எவ்வாறு ஆரம்பத்தில் பிரபாகரனுடன் முரண்பாடு கொண்டிருந்தவர்கள் அனைவரும் பிரபாகரனின் உறுதி கண்டு அவர் பக்கமாக திரும்பினரோ, அவ்வாறுதான் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்தின் மீது காண்பித்துவரும் உறுதியான நிலைப்பாடு அவரை நோக்கி அனைவரையுமே திருப்பியிருக்கிறது. ‘எழுக தமிழ்’ வடக்கில் மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் தெளிவாகக் காண்பித்தது. இன்று கொழும்பாலும், கொழும்புடன் இராஜதந்திர தொடர்புகளை பேணிவரும் இராஜதந்திர சமூகத்தினர் அனைவராலும் திரும்பிப் பார்க்கப்படும் ஒருவராகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரு���்கின்றார். உண்மையில் அவ்வாறானதொரு நிலைமையை அவரது உறுதியான நிலைப்பாட்டால் தோற்றுவித்திருக்கின்றார். பிறிதொரு வகையில் கொழும்பு விக்னேஸ்வரன் தொடர்பில் அச்சப்படுகிறது. அவர் தமிழ் மக்களின் அரசியலுக்கு தலைமை தாங்கிவிடுவாரோ என்னும் அச்சமும் பலரை ஆட்கொண்டிருக்கிறது.\nசில தினங்களுக்கு முன்னர் கொழும்பின் உயர் அடுக்கை சேர்ந்த ஒரு முக்கிய புத்திஜீவியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தையே கேட்டுக் கொண்டிருந்தார். விக்னேஸ்வரன் ஒரு புதிய தமிழ் அரசியல் அணிக்குத் தலைமை தாங்குவாரா – அண்மைய எழுக தமிழில் திரண்ட மக்களை வைத்தே இவ்வாறானதொரு அச்சம் கொழும்பிற்கு ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பு ஏன் இவ்வாறு அச்சப்படுகிறது – அண்மைய எழுக தமிழில் திரண்ட மக்களை வைத்தே இவ்வாறானதொரு அச்சம் கொழும்பிற்கு ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பு ஏன் இவ்வாறு அச்சப்படுகிறது கொழும்மை பொறுத்தவரையில், “பிரபாகரனின் வீழ்சிக்குப் பின்னர் தமிழ்த் தேசிய வாதம் செத்துவிட்டது, அதனை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொண்ட ஒருவரும் தமிழர்களிடத்தில் இல்லை, சம்பந்தனோ தங்களால் லாவகமாக கையாளக் கூடிய ஒருவர். எனவே, இனி இலங்கைத் தீவில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான அரசியல் போக்கு இருக்க வாய்ப்பில்லை” என்ற எண்ணங்கள் இருந்தன. ஆனால், வடக்கு முதலமைச்சரின் எழுச்சி அந்த எண்ணத்தை உடைத்துவிட்டது. இவ்வாறானதொரு நிலையில்தான் கொழும்பு சம்பந்தனை புகழ்கின்றது. ஆனால், விக்னேஸ்வரனை கண்டு மிரளுகின்றது.\nஇந்த இடத்தில் இந்த வரலாற்றுப் போக்கிலுள்ள விமர்சன பூர்வமான பக்கங்களை நான் பார்க்கவில்லை. வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்தவை என்ன அதன் அடிப்படையில் நிகழக் கூடியது எதுவாக இருக்கலாம் என்பதையே இப்பத்தி ஆராய விழைகிறது. தமிழ்த் தேசிய வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு சிந்திப்பதானால், ஜி.ஜி.பொன்னம்பலம் ஜக்கிய தேசிக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து செல்லும் முடிவை எடுத்தபோது, செல்வநாயகம் புதிய கட்சியொன்றை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியவாத அரசியல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. வட்டுக் கோட்டையில் முடிந்த செல்வநாயகத்தின் அரசியல் நிலைப்பாட்டுக்கு பிரபாகரன் செயல்வடிவம் கொடுத்தார். அந்�� வகையில் பிரபாகரன்தான் செல்வநாயகத்தின் அசலான அரசியல் வாரிசு ஆவார்.\n2009ற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் போக்கில் ஒரு புறம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவும், அதற்கான நீதி என்ன என்னும் கேள்வியுடனும், இன்னொரு புறம் தமிழ்த் தேசிய அரசியலை அதன் வீரியம் கெடாமல் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது எவ்வாறு என்னும் கேள்வியுடனும் தமிழ்த் தேசியவாத சக்திகள் காத்துக்கிடக்கின்றனர். அவ்வாறானவர்கள் அனைவரதும் பார்வை தற்போது விக்னேஸ்வரனை நோக்கியே திரும்பியிருக்கிறது. விக்னேஸ்வரன் தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டை தன்னுடனேயே கொண்டு செல்லப் போகிறாரா அல்லது அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் அவர்களுக்கான ஒரு புதிய தலைமைத்துவத்தை வழங்கப் போகின்றாரா ஒருவேளை விக்னேஸ்வரன் இதிலிருந்து பின்வாங்குவாராக இருந்தால் கொழும்பின் நிகழ்சிநிரலை வெற்றிகொள்வதில் எந்தவொரு தடையும் இருக்கப் போவதில்லை. பெரும்பாலும் அடுத்த ஆண்டுடன் தமிழ்த் தேசியவாத அரசியல் அதன் புதைகுழியை நோக்கி நகரலாம். இந்த இடத்தில் அப்படிக் கூற முடியாதென்று வாதிடுவோரும் உண்டு. வரலாற்றோட்டத்தில், அவ்வப்போது தமிழ்த் தேசியத்தை தூக்கி நிறுத்துவதற்கான தலைமையொன்று தோன்றவே செய்யும். ஆனாலும், வரலாற்றுப் போக்கில் சில அரசியல் நிலைப்பாடுகள் தூக்கிநிறுத்துவதற்கு ஆட்களற்று, அழிந்து போயிருப்பதற்கும் கூட வரலாற்றில் பதிவுண்டு.\n0 Responses to விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முன்வருவாரா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முன்வருவாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/12121331/1003439/CHENNAIMAKKAL-NEEDHI-MAIAMFLAG-HOISEKAMAL-HAASANTNPOLITICS.vpf", "date_download": "2018-07-16T05:05:44Z", "digest": "sha1:MP6SS6TVTGSJR2JCL5UTZAVYOCFHMWOI", "length": 9271, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார்.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார்.\nசென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார்.\nசென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார்.\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி பதிவு செய்யப்பட்ட பின் முதல் முறையாக கொடியேற்றும் விழா.\n* மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக ஞானசம்பந்தன் நியமனம் - கமல்.\n* செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா ஆகியோர் நியமனம்.\n* செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், மெளரியா, பாரதி கிருஷ்ணகுமார் அறிவிப்பு.\nகமல் வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றவர் கைது\nகொள்ளை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nபதிவு பெற்ற அரசியல் கட்சிகள் பட்டியலில், இடம் பிடித்தது, மக்கள் நீதி மய்யம் : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபதிவு பெற்ற அரசியல் கட்சிகள் பட்டியலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகமல்ஹாசன்-ராகுல்காந்தி சந்திப்பு:\"தமிழக அரசியல் குறித்து விவாதித்தோம்\"-டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தகவல்.\nகமல்ஹாசன்-ராகுல்காந்தி சந்திப்பு:\"தமிழக அரசியல் குறித்து விவாதித்தோம்\"-டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தகவல்.\nகாதோடு கம்மலை அறுத்து சென்ற திருடர்களுக்கு தர்ம அட��\nசாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் காதணியை இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காதோடு அறுத்து சென்ற சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.\nஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர்..\nநவிமும்பை அடுத்த பன்வெல் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்த இளைஞரைக் காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது\nபாமக மட்டுமே மதுக்கடைகளை மூடும் - அன்புமணி ராமதாஸ்\n\"எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது\"\nபாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..\nஅ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு\nகல்வி, மருத்துவத்தை இலவசமாக்க வேண்டும் - வைரமுத்து\nகல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக்கினால் தான், இந்தியா, வல்லரசு நாடாக மாற முடியும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nவங்கக் கடலில் 60 கி.மீ வேகத்துடன் காற்று வீசும்\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balakumaranpesukirar.blogspot.com/2011/01/blog-post.html?showComment=1294486214824", "date_download": "2018-07-16T04:35:30Z", "digest": "sha1:ROXA4H6AYIFUUVS3XFFWGWS5KG5ZEAAH", "length": 40145, "nlines": 148, "source_domain": "balakumaranpesukirar.blogspot.com", "title": "பாலகுமாரன் பேசுகிறார்: “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”", "raw_content": "\nஎழுத்துச்சித்தர் பாலகுமாரன் - சில பதிவுகள்\n“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”\nகுரு என்பவர் உதயசூரியன். வங்கக் கடலில் முங்கியெழும் சூரியனைப் பார்க்கும் பொழுது கை கூப்பாமல் இருக்க முடியுமா செக்கச் சிவந்த நிறத்தில் தகதகத்து எழும் போது வணங்காமல் இருக்க முடியுமா செக்கச் சிவந்த நி���த்தில் தகதகத்து எழும் போது வணங்காமல் இருக்க முடியுமா குளுமையான நேரத்தில் ஒளியோடு எழும்போது மனதில் விம்முகின்ற ஆனந்தத்தை கண்களில் காட்டாது இருக்க முடியுமா குளுமையான நேரத்தில் ஒளியோடு எழும்போது மனதில் விம்முகின்ற ஆனந்தத்தை கண்களில் காட்டாது இருக்க முடியுமா\nதிருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட ஆனந்தத்தை, பணிவை உள்ளிருந்து பொங்கும் வணக்கத்தை நான் அனுபவித்திருக்கிறேன். எந்த முயற்சியுமில்லாமல், எந்த எண்ணமுமில்லாமல், எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கரம் கூப்பி வணங்கியிருக்கிறேன். வெறுமே தொலைவிலிருந்து வணங்காமல் அவருடைய மேன்மையை அண்மையில் இருந்து பல்வேறு நாட்களில், பல்வேறு விதங்களில் அனுபவித்திருக்கிறேன்.\nஒரு நல்ல குரு மிகவும் சூட்சுமமானவர். அவரைப் புரிந்து கொள்வது கடினம். அவரை சாதாரணமாக எடை போட்டு, அவரிடமிருந்து விஷயங்களை மறைத்துவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டால், அது மிகவும் முட்டாள்தனம். யோகி ராம்சுரத்குமார் சூட்சுமத்திலும் சூட்சுமமானவர் என்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.\nஅவரை தரிசிக்க வேண்டுமென்று அடிக்கடி திருவண்ணாமலை போகின்ற விருப்பம் எனக்கு உண்டு. அப்படி செய்வது என் வழக்கம். ஒரு முறை திருவண்ணாமலைக்கு நேரடியாகப் போகும் பேருந்தில் ஏறி செளகரியமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பயணப்பட்ட போது அந்த விரைவுப் பேருந்தில் ஜனங்களைக் குளிர்விப்பதற்காக ஒலிநாடா வைத்துப் பாட்டு போட்டார்கள்.\n‘அடடா, இது சிந்தனை ஓட்டத்தை அறுக்குமே, வேறு பேருந்தில் ஏறிவிடலாமா’ என்று நினைத்த போது, போட்ட பாடல்களெல்லாம் பழைய எம்.ஜி.ஆர் பாடல்களாக இருந்தன. என்னுடைய இளம் வயதில் நான் ரசித்த பாடல்களை மறுபடியும் கேட்கும் போது மனம் சந்தோஷத்தில் குதித்தது. இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது என்று நான் பாடல்களைக் கேட்டுக் கொண்டு வந்தேன். உள்ளுக்குள் என் குருவின் நாமமும், அவரைப் பற்றிய சிந்தனையும் தனியாக ஓடிக் கொண்டிருந்ததன. மிக விரைவாக திருவண்ணாமலையை பேருந்து அடைய, இறங்கி அவர் வீடு நோக்கி நடக்கும் போதும் உள்ளுக்குள் பேருந்தில் கேட்ட எம்.ஜி.ஆர். படப்பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன. குறிப்பாய் ஒரு பாடல் அதிகமாக ஓடியது. ஆனாலும் அதைப் புறக்கணித்து விட்டு ���ான் அவர் வீட்டு வாசலுக்குப் போனேன்.\nஎப்போது போனாலும் வாசற்கதவை உடனே திறந்து என்னை உள்ளே வரவழைப்பதும், தனக்கு அருகேயுள்ள பாயை விரித்து, அதில் உட்காரச் சொல்வதும் அவருடைய வழக்கம். அன்றும் அதே விதமான வரவேற்பு கிடைத்தது. எதிரே சில பெண்மணிகளும் எனக்கு வலது பக்கம் சில ஆண்களும் அமர்ந்திருந்தார்கள். எதிரே இருந்தவர்கள் குருவின் நாமத்தை இடையறாது சொல்லிக் கொண்டிருக்க, என் தோளில் கையை வைத்தபடி என்னையே என் குருநாதர் பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென்று இன்னும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு “என்ன பாடிக்கொண்டிருக்கிறாய்” என்று கேட்டார்.\n“நான் மெளனமாகவல்லவா இருக்கிறேன், ஒன்றும் பாடவில்லை பகவான்” என்று சொன்னேன். “இல்லை. உள்ளே ஏதோ பாடிக்கொண்டிருக்கிறாய், என்ன பாட்டு அது”. நான் அப்போது தான் என்னை உள்ளே கவனித்தேன்,\n“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nநாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா”\nஎன்கிற எம்.ஜி.ஆர். படத்தின் காதற்பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. பேருந்தில் போட்ட பாட்டு இன்னும் தொடர்ச்சியாக உள்ளே எந்தவித அர்த்தமுமின்றி, எந்தவித முயற்சியுமின்றி, எந்தவித திட்டமிடலுமின்றி, தானாக, சரியாக மூடப்படாத குழாயிலிருந்து நீர் வடிவதை போல ஓடிக் கொண்டிருந்தது.\nநான் தயக்கத்தோடு “பேருந்தில் வரும் போது சினிமா பாடல்கள் போட்டார்கள். அதில் ஒரு பாட்டு உள்ளுக்குள்ளே தங்கிவிட்டது” என்றேன். “என்ன பாட்டு அது” என்றார்.\nநான் சொல்வதற்கு தயங்கினேன். ஒரு மகத்தான குருவிடம் ஒரு சாதாரண சினிமா பாட்டை சொல்ல வேண்டிய அவசியம் உண்டா என்ற எண்ணம் ஏற்பட்டது.\n“என்ன பாட்டு” மறுபடியும் கேட்டார்.\n“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” என்று சற்று உரத்த குரலில் சொன்னேன்.\nஎதிரே உட்கார்ந்திருந்த பெண்மணிகள், வலதுபக்கம் உட்கார்ந்திருந்த ஆண்கள் எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள். என் குருநாதர் சிரிக்கவில்லை. மிகக் கூர்மையாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.\nஎதிரே இருந்த அம்மையார் ஒருவர் மெல்லிய குரலில் என்னை நோக்கி பேசினார், “பாலகுமாரன் இது அநியாயமாபடலே” என்று கேட்டார். மற்றவர்கள் அதற்கும் சிரித்தார்கள்.\n“இரண்டு கல்யாணம் பண்ணிண்டு திருப்பியும் ‘கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா’ என்று சொல்றேளே, நன்னாயிருக்கா” என்று கேட்க, மறுப��ியும் கூட்டம் குபீரென்று சிரித்தது. ஆனால், குருநாதர் சிரிக்கவில்லை. ஒரு கேலிக்கான பொருளாய் அங்கு இருப்பதைப் பார்த்து முகம் வெளிறி சிரித்தேன்.\n“பேருந்தில் திரும்ப திரும்ப இந்தப் பாட்டை போட்டுக் கொண்டிருந்ததால், உள்ளுக்குள்ளே தங்கி விட்டது. என்னையும் அறியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. மற்றபடி இந்தப் பாட்டினுடைய அர்த்தம் பற்றி எனக்கு கவலையில்லை” என்று அவரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவேயில்லை. காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அவர் என் கைகளைக் கோர்த்துக் கொண்டார்.\n“தயவு செய்து அந்தப் பாட்டைப் பாடு” என்றார். இந்த முறை கூட்டத்தினர் ஆரவாரித்தனர். பகவான் யோகி ராம்சுரத்குமார் ஏதோ மிகப் பெரிய விளையாட்டு ஒன்று விளையாட, என்னை வைத்துக் கொண்டு நாடகம் போட தீர்மானித்துவிட்டார் என்று எனக்குத் தெரிந்தது. நான் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தேன்.\nஅவர் தோள் உலுக்கி “பரவாயில்லை. பாடு” என்றார். “அது சினிமா பாட்டு” என்றேன்.\n“அதனாலென்ன, நல்ல பாட்டு தானே, பாடு” என்றார். நான் தொண்டையை செருமிக் கொண்டேன். எதிரே உள்ள எல்லா முகங்களிலும் கேலி, கிண்டல் ததும்பியிருந்தது.\n“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nநாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா\nசெல்லாத இடம் நோக்கி செல்லலாமா\nநான் பாடினேன். மறுபடியும் யாரோ ஏதோ சொல்ல, அவர்கள் கைக் கொட்டி சிரித்தார்கள்.\n‘என்ன’ என்பது போல் யோகி ராம்சுரத்குமார் சொன்னவரை உற்றுப் பார்க்க, “பாலகுமரான் ஏதோ திட்டமிட்டு தான் இங்க வந்திருக்காரு” என்று அவர் மறுபடியும் தன் கருத்தை சொன்னார். மீண்டும் கூட்டம் சிரித்தது. பரிதாபமாக குருவைப் பார்த்தேன்.\n“பரவாயில்லை பாலகுமாரன், பாடு” என்று சொன்னார்.\nஒரு அளவுக்கு மேல் போய்விட்டது. இனி என்ன வந்தாலென்ன. சாண் ஏறினாலென்ன, முழம் ஏறினால் என்ன என்று நான் தொண்டையை செருமிக் கொண்டு இனிமையான குரலில், பாட்டு எந்த பாவத்தோடு இருக்க வேண்டுமோ, அந்த பாவத்தோடு பாட்டு பாடினேன்.\nமூன்றாம் முறையும் “பாடு” என்று யோகி ராம்சுரத்குமார் கட்டளையிட்டார்.\nஅப்போது சாண், முழம் எல்லாம் தாண்டி தலைக்கு மேலே வெளிவர முடியாத உயரத்தில் வெள்ளம் போய் கொண்டிருக்கிறது. இனி என்ன வேண்டுமானாலும் ஆகட்டுமென்று இந்த முறையும் மிக அழகான குரலில் பாடினேன்.\n“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” அவர் நெருங்கி என்னை அணைத்துக் கொண்டார்.\n“கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா” தோளை விடுவித்து, தன் கையை என் கையோடு பற்றிக் கொண்டார்.\n“செல்லாத இடம் நோக்கி செல்லலாமா” தன் உடம்பு முழுவதையும் என் மீது சாய்த்தார்.\n“சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா” என்று பாடியவுடன், உடனே திடீரென்று இடுப்புக்குக் கீழே ஏதோ வெடித்துக் சிதறியது. சரக்கென்று மேலே ஏறியது. இடுப்பைத் தாக்கியது. நடுமுதுகைக் குத்தியது. மேலெழும்பி நெஞ்சைக் குறிபார்த்து எகிறி சிதறடித்தது. தொண்டைக்கு வந்து, நெற்றிக்குப் போயிற்று, உச்சியில் வந்து படீரென்று எரிமலையாய் வெடித்தது.\nஎன்னால் அந்த வேகத்தைத் தாங்க முடியவில்லை. என் உடம்பு பரிதவித்தது. நான் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி வாய் விட்டு கதறினேன். யாரோ நெஞ்சில் ஈட்டியால் சொருகியதைப் போல கத்தினேன்.\nஎன் உலகம் மாறிப் போயிற்று. அது ஜடப்பொருளாலான உலகமல்ல. மண், மரம், இரும்பு, தாமிரம், வெள்ளி, மனித உடல்கள் என்று பருப்பொருளாலான உலகமல்ல. அது வெளிச்சமான உலகம். முற்றிலும் வெளியான உலகம். எந்தத் தடையுமில்லாத உலகம். எந்த இலக்குமில்லாத உலகம். எந்தப் புள்ளியுமில்லாத உலகம். எல்லா இடமும் வெளிச்சம், நானும் வெளிச்சம். வெளிச்சம் வெளிச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இலக்கின்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. புள்ளியை கடந்தால் தானே வேகம் தெரியும். கடப்பதற்கு எந்த புள்ளியுமில்லை. தொடுவதற்கு எந்த எலையுமில்லை. அதனால் வேகம் மிகப் பெரிய வேகமாக இருந்தது. அந்த வேகம் என்னால் உணரப்படாமலிருந்தது.\nவேகம் இருக்கிறது. ஆனால், எவ்வளவு வேகம் என்று தெரியவில்லை. நான் இருக்கிறேன். ஆனால் எதனுள் இருக்கிறேன் என்று தெரியவில்லை. நானும் வெளியும் வெவ்வேறல்ல. வெளி தான் நான். நான் தான் வெளி. எனவே நான், நீ என்ற பேதமில்லை. எல்லோரும் நான் தான். எல்லாமும் நீ தான். இரண்டு பேர் இல்லை. இரட்டைகள் இல்லை. அதனால் துவந்தமுமில்லை. போட்டியோ, பொறாமையோ, விருப்போ, வெறுப்போ எதுவுமில்லை. இது பேரமைதி. முடிவில்லாத சந்தோஷம் நெல்முனையளவும் குதியல் இல்லாத அமைதி.\nஇது தான் நான், இங்கிருந்து தான் நான். இதுவே என் இயல்பு. உடலற்று உணர்வாகத் திகழ்கிற போது இப்படித்தான் இருக்கிறேன்.\nமெல்ல அந்த வெளிச்சம் வெளிறியது. உடம்பின் ஞாபகம் வந்தது. மனம் தானாக விழித்தத��. நகர்ந்து போய் உடம்பிலிருந்து விழித்தது. உடம்பின் வழியாக உலகத்தைப் பார்த்தது.\nஇப்போது உலகம் துவந்தமயமானது. நான், நீ என்ற பேதமுடையதானது.\nஉணர்வான நானுக்கும், உடம்புள்ள நானுக்கும் உள்ள வித்தியாசத்தை சொடுக்கு நேரத்தில் என் குருநாதர் எனக்குக் காண்பித்தார். மிக சுகமான இடத்தில் என்னை உட்கார வைத்தார். வெளிச்சத்தை என்னுள் இறக்கி அந்த வெளிச்சத்தால் அபிஷேகம் செய்வித்தார். இது கல்யாணம். என் குருநாதரோடு எனக்குக் கல்யாணம். ஒரு குருவுக்கும், சீடனுக்கும் ஏற்பட்ட வாழ்வு பந்தம். பிரிக்க முடியாத உறவு. மறக்க முடியாத உறவு, பின்னிப் பிணைந்து தொடரும் உறவு.\nஎல்லோரும் போக முடியாத இடத்திற்கு எளிதில் அணுக முடியாத இடத்திற்கு குருநாதர் எந்தத் தவமுமில்லாத என்னைத் தூக்கிக் கொண்டு போய் இறக்கினார். அருளை அள்ளி எனக்குள் திணித்தார்.\n“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nநாம் கையோடு கை சேர்க்க சொல்லலாமா\nசெல்லாத இடம் நோக்கி செல்லலாமா\nஇப்போது சாதாரண சினிமா பாட்டு வேறு அர்த்தம் கொண்டது. ஒரு சீடனுக்கு பட்டாபிஷேகத்தை இந்தப் பாட்டின் மூலம் என் குருநாதர் நடத்தினார்.\nஅதுவரை எதிரே சிரித்துக் கொண்டிருந்தவர்கள் மெளனமாய், திகைப்பாய் முகம் இறுகிக் கிடந்தார்கள். அப்போது என்னுள் ஏற்பட்ட ஆனந்தத்தை நிறுத்தி நான் சிரிக்கத் துவங்கினேன். எனக்கு எவரோடும் சண்டையில்லை. எந்தப் பிணக்குமில்லை. நான், நீ எல்லாம் ஒன்று. நீயே நான், நானே நீ என்று சிரிக்கத் துவங்கினேன். உயர்ந்த யோகியும் ஞானவானுமான ஒரு குருநாதர் மிகச் சாதாரணமான ஒரு சீடனை உன்னத நிலைக்குக் கொண்டு வந்ததற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.\nகுருவிடம் பணிவோடு இருந்தால் போதும், வெட்கமின்றி இருந்தால் போதும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதிருந்தால் போதும். எனக்குள் எந்தப் பாட்டுமில்லையே என்று நான் பொய் பேசவில்லை. உள்ளே என்ன இருந்ததோ, அதை கொட்டினேன். அந்த உண்மைக்குப் பணிவு முக்கியம். குருநாதர் மீது நம்பிக்கை முக்கியம். தெளிவில்லாத போது வார்த்தைகள் தடிமனாக வரும். அலட்டலாக வரும். அது எந்த உறவையும் பங்கப்படுத்தும்.\nஒரு குருநாதரை பணிவற்ற எவரும் அணுகவே முடியாது. அப்படியும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.\nஒரு மத்திம வயது பெண்மணி குருநாதர் தாடியை நீவிவிட்டு கொள்வதைப் பார்த்து “வெள்ளை வெளேரென்றிருக்கின்ற தாடி” என்று சொல்ல, குருநாதர், “ஆம்” என்று தலையாட்டினார். “நீங்க டை அடிச்சுக்குங்க பகவான், கருப்பு டை, தலைக்கு, தாடிக்கெல்லாம் அடிச்சுக்குங்க” என்று சொல்ல, சட்டென்று குருநாதர் அந்தப் பெண்மணியையே உற்றுப் பார்த்தார். அந்தப் பெண்மணிக்குத் தான் சொன்ன விஷயத்தின் அபத்தம் தெரியவில்லை. இளித்துக் கொண்டிருந்தார்.\n“அம்மா எழுந்திரு, இந்தா என்னுடைய பிரசாதம்” என்று சில பழங்களைக் கொடுத்தார்.\n“இந்தப் பிச்சைக்காரன் உன்னை வழியனுப்பிகிறேன், போய் வா” என்று சொன்னார். ‘என்ன’ என்று அந்த அம்மாள் வியப்போடு பார்த்தாள். “போய் வா” என்று மறுபடியும் சொல்ல, அந்த அம்மாள் மெல்ல நகர்ந்தார். திரும்பி வாசற்படியிலிருந்து குருநாதரைப் பார்த்தார்.\n“இனிமேல் இங்கு வரவேண்டாம். இந்தப் பிச்சைக்காரனோடு உனக்கு எந்த தொடர்புமில்லை. ஏனெனில் நீ சொல்லும்படி என்னுடைய தலைமுடிக்கு சாயம் ஏற்றிக் கொள்ளப் போவதில்லை, அது அப்படித் தான் இருக்கும். எனவே நீ வரவேண்டிய அவசியமில்லை” என்று அவளைப் புறக்கணித்தார்.\nஒரு வாக்கியம் தப்பாகப் போனது. அந்த அம்மாவின் வாழ்க்கைத் திசை மாறிப் போனது. மகத்தான குருவின் நட்பை தேவையற்ற வாக்கியத்தின் மூலம் அந்த அம்மாள் இழந்தார். கண்ணாடிப் பாத்திரம் கை நழுவி சிதறியது போல ஒரு நல்ல நட்பு சிதறிப் போனது. குருவிடம் பொய் சொல்ல முடியாது. பணிவு உள்ளது போல் நடிக்க முடியாது. உள்ளுக்குள்ளே இருப்பதை நோண்டி வெளியே வீசியெறிய குருவிற்குத் தெரியும். அகந்தைக் கிழங்கை கிண்டி தூக்கி வெளியே “இது நான் நீ” என்று அவரால் காண்பிக்க முடியும்.\nஎன் மகள் ஸ்ரீகெளரி நல்ல மதிப்பெண்கள் வாங்கி, பிளஸ் டூ தேறினார். அவருக்கு டாக்டர் சீட் கேட்டு சில முக்கியஸ்தரிடம் சொல்லி வைத்திருந்தேன், தமிழ்நாட்டில் உயர்பதவியிலிருப்பவர்கள், “உங்கள் மகளுக்கில்லாததா, நிச்சயம் தருகிறேன்” என்று சொன்னார். மதிப்பெண்களைக் காண்பித்து இந்த விஷயத்தை குருநாதரிடம் தெரிவித்தேன். குருநாதர் மதிப்பெண்களைப் பலமுறை தடவிக் கொடுத்தார். என் மகளிடம் திருப்பிக் கொடுத்தார்.\n“ஸ்ரீகெளரி நீ டாக்டராக விரும்புகிறாயா” என்று கேட்டார்.\nஉடனே என் மகள் “உங்கள் விருப்பம் அதுவானால் என் விருப்பமும் அதுவே” என்று சொன்னாள்.\n“உன்னுடைய விருப்பமென்ன கெளரி” என்று கேட்டார்.\n“உங்களுடைய விருப்பம் தான் என்னுடைய விருப்பம் பகவான்.”\n“இல்லை, உன் விருப்பத்தைச் சொல்” என்று பகவான் மறுபடியும் வற்புறுத்தினார்.\n“எனக்கென்று விருப்பம் ஏதுமில்லை, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுதான் என் வாழ்க்கை” என்று தீர்மானமாக சொன்னார். அருகிலுள்ளவர்கள், “அப்படி கேட்காதே, டாக்டராக வேண்டுமென்று அவரை கேள், நிச்சயம் ஆகிவிடுவாய்” என்று தூண்டிவிட்டார்கள். ஆனால் ஸ்ரீகெளரி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.\n“நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, நீங்கள் எனக்கு என்ன தருகிறீர்களோ அதுதான் என் வாழ்க்கை. உங்கள் சொல் மீறி, உங்கள் விருப்பம் மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். நான் முற்றிலும் என்னை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்” என்று சொல்ல, குருநாதர் கண்களில் கனிவு தோன்ற என் குழந்தையைப் பார்த்தார். கை வீசி ஆசிர்வதித்தார்.\n“கெளரி டாக்டராவதென்றால் மிகக் கடினம். வாழ்க்கையை ரசிக்க முடியாது. பாட்டுப் பாட முடியாது, வேளைக்கு சாப்பிட முடியாது, ஓய்வாக இருக்க முடியாது. இவைகளில்லாது போனால் கெளரி உன்னால் தாங்க முடியாது. எனவே நீ வேறு ஏதேனும் படி” என்று திசை திருப்பி விட்டார்.\nஎன் மகள் எம்.எஸ்ஸி பயோகெமிஸ்டரி முடித்து, முடித்த கல்லூரியிலேயே தலைமைப் பேராசிரியராகத் திகழ்ந்து, இப்போது திருமணமாகி ஷர்ஜாவில் தன் மகனோடும், கணவரோடும் சந்தோஷமாகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது வேளைக்கு சாப்பிடுவதும், கணவனுக்கும், குழந்தைக்கும் உதவியாக இருப்பதும், சந்தோஷமாக நடைபெறுகின்றன. தெளிந்த நீரோட்டம் போல அவள் வாழ்க்கை இருக்கிறது. ஒரு டாக்டருக்குண்டான பரபரப்பு அவளிடமில்லை. அது பெரிய நிம்மதி என்பதை இப்போது என் மகள் உணருகிறாள். பணிவு என் குழந்தையிடம் இயல்பாக இருப்பதை பார்த்து நான் சந்தோஷமடைந்தேன்.\nநல்ல குரு ஒரு சந்தோஷம்; ஒரு வழிகாட்டி; ஒரு பாதுகாவலர்; நல்ல குரு கடவுளிடம் நம்மை கொண்டு போய் அலுங்காமல் சேர்ப்பவர்.\nஒரு குருவை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்ற வைராக்கியம் தான் வேண்டும்.\nகுருவிடம் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்ன குருவுக்கு நன்றி..\nதேடல் உள்ளவர்களுக்கு விடை கிடைக்கும் என்பது தானே விதி ...\nஒரு சினிமா பாட்டின் மூலம், குரு தன் சீடனுக்கு கடவுளைக் காட்டியிருக்கிறர், பேரானந்தத்தில் ஆழ்தியிருக்கிறார் என்று படிக்கும்போது,குரு இப்படித்தான் தன் சீடனுக்கு சொல்லித்தருவார் என்ற விதிமுறையெல்லாம் கிடையாது, ஆனால் அவர் உணர்த்த விரும்பியதை எப்படியும் சொல்லித்தருவார் என்பது புரிகிறது.அப்படிப்பட்ட குருவிற்க்கு நமஸ்கரிக்க தோன்றுகிறது, எங்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை விதவிதமாக சொல்லித்தரும் எங்கள் குருவிற்ககு நன்றி.\n\" தேடல் உள்ளவர்களுக்கு விடை கிடைக்கும் \"\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஇந்த பலகணி எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் அனுமதியோடும், ஆசியோடும் அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது\nபாலகுமாரன் - சில புதிய குறிப்புகள்\nபிறந்த இடம் - பழமர்நேரி\nநிறம் - மாநிறத்திற்கு சற்றே குறைவு\nஉயரம் - 5 அடி 5 அங்குலம்\nஉடல்வாகு - சற்றே பருமனானது\nகற்றுக் கொண்டால் குற்றமில்லை - தியானம் செய்யுங்கள்...\nசொர்க்கம் நடுவிலே - வாசகர் குரல்\n“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=6858&id1=30&id2=3&issue=20171208", "date_download": "2018-07-16T04:51:16Z", "digest": "sha1:JCHDQ2K2XJO54A7M4NZ2HDNP7E3QQ3BD", "length": 4418, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசர்க்கரை ஆராய்ச்சிகளுக்கான நிதியுதவியை நிறுவனங்கள் நிறுத்தி இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. இதய நோய்க்கு சர்க்கரை காரணம் என்ற உண்மையே தடைக்கு முக்கிய காரணம். International Sugar Research Foundation (ISRF) அமைப்பு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் செய்த ‘ப்ரொஜெக்ட் 259’க்கு முன்னர் நிதியுதவி அளித்தது.\nஅதிகப்படியாக சர்க்கரை உண்ணுவது இதயநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆகியவற்றுக்கு காரணமா என்பதே ஆராய்ச்சி டாபிக். கூடுதாக நிதியுதவி ஒதுக்காமலும், ஆராய்ச்சி முடிவை வெளியிடாமலும் ISRF அன்றே நிறுத்தி வைத்துள்ள உண்மை இன்று PLOS Biology இதழில் வெளியாகியுள்ளது. குளிர்பானங்கள், மிட்டாய்கள் உடல் எடை, பருமனை தூண்டவில்லை என்று ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியளித்து அறிக்கை வெளியிடுவது அங்கு இயல்பான ஒன்று.\nட்ரைகிளைசரைட்ஸ் எனும் ரத்தக் கொழுப்புகளுக்கும் சர்க்கரைக்கும் உள்ள தொடர்பு முக்கியமானது. எலிகளுக்கு மிகையான சர்க்கரை உணவுகளை அளித்தபோது, பீட்டா குளூகுரோனைடைஸ் எனும் என்ஸைம் அவற��றின் சிறுநீரில் தென்பட்டது. இது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு ஆதாரமானது” என்கிறார் ஆராய்ச்சியாளரும் UCSF பல்மருத்துவமனை பேராசி ரியருமான கிறிஸ்டின் கியர்ன்ஸ்.\nடெஸ்லா ட்ரக் பராக் பராக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AF-27830381.html", "date_download": "2018-07-16T04:53:17Z", "digest": "sha1:6R5GMANCOO3FNSCKL2C57IUDI4DNBWCZ", "length": 5709, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "வழமைக்கு மாறாக திடீரென இருளில் மூழ்கும் நுவரெலியா! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nவழமைக்கு மாறாக திடீரென இருளில் மூழ்கும் நுவரெலியா\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் வழமைக்கு மாறாக இயற்கையில் மாற்றங்கள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் நுவரெலியாவில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.\nமாலை ஆறு மணியளவில் நுவரெலியா இருளில் மூழ்கிப் போவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.\nபொதுவாக ஆறு மணி என்பது மங்கலான வெளிச்சத்துடன் காணப்படும். எனினும் கடந்த சில தினங்களில் ஐந்து மணியளவில் இருள் சூழத் தொடங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த திடீர் மாற்றம் காரணமாக தனியார் வகுப்புகளுக்கு சென்று வீடு திரும்பும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஎனினும் இவ்வாறான மாற்றம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.\nதிருப்பதியில் முடியாதது, ஸ்ரீரங்கத்தில் முடியும்… தெரியுமா இந்த ரகசியம்\nசிறிலங்கா அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம்\nமன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கிய இராட்சத டொல்பின்\nபோதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரணதண்டனை\nமுருக பக்தர்களுக்கு கடற்படையினர் செய்யும் மனிதாபிமான செயல்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%AF%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B0-27916109.html", "date_download": "2018-07-16T04:54:21Z", "digest": "sha1:5SY7WCW47JGD5NCT5HHGOAZNPEXEMM2X", "length": 5141, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "அடுத்த வருடம் என்னுடைய சாதனையை இவர் முறியடிக்க வாய்ப்பிருக்கு..அடித்து சொல்லும் சங்ககாரா - NewsHub", "raw_content": "\nஅடுத்த வருடம் என்னுடைய சாதனையை இவர் முறியடிக்க வாய்ப்பிருக்கு..அடித்து சொல்லும் சங்ககாரா\nஇலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்ககாரா என்னுடைய சாதனையை அடுத்த வருடம் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி முறியடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.\nவிராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறது. இதனால் இந்த குறுகிய காலக்கட்டத்திலே கோஹ்லி, பல அணித் தலைவர்களின் சாதனையை முறியடித்துவிட்டார்.\nஅவுஸ்திரேலிய அணியின் வெற்றிக் கேப்டன் என்றழைக்கப்படும் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை, கோஹ்லி முறியடித்தார், இப்படி தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வரும், விராட் கோஹ்லி, தன்னுடைய சாதனையை அடுத்த வருடம் முறியடிக்கலாம் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்ககாரா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய சாதனையை முறியடிக்க விராட் கோஹ்லி நீண்ட ஆண்டுகள் எடுப்பார் என்று நினைக்கவில்லை. அடுத்த வருடம் என்னுடைய சாதனையை அவர் முறியடிக்கலாம். அதன்பின் மீண்டும் என்னைவிட அதிக ஓட்டங்கள் சேர்ப்பார். விராட் கோஹ்லி ஒரு மாறுபட்ட கிளாஸ் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9E-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE-27917251.html", "date_download": "2018-07-16T04:41:37Z", "digest": "sha1:64BEFJOP3XEVH4PYX5GZYRQ3KHVGKIHL", "length": 4303, "nlines": 153, "source_domain": "lk.newshub.org", "title": "திருகோணமலையில் கேரள கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டப்பணம் - NewsHub", "raw_content": "\nதிருகோணமலையில் கேரள கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டப்பணம்\nதிருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 300 மில்லிகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்றத்தினால் 6,000 ரூபா தண்ட���்பணம் விதிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்சா முன்னிலையில் குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் ஆஜர்ப்படுத்தியபோதே தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.\nபாலையூற்று, உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பனம் விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சந்தேக நபர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக உப்புவெளி போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/2015/08/page/3/", "date_download": "2018-07-16T04:38:23Z", "digest": "sha1:VTSSKRA3L64XSWNMDGBRZBRRRXBWZ546", "length": 14104, "nlines": 276, "source_domain": "tamilagamtimes.com", "title": "August | 2015 | தமிழ் அகம் | Page 3", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nஒரு பிசினஸ் வெற்றியடைய வேண்டுமெனில், சரியான ஸ்ட்ராட்டஜி மட்டும் இருந்தால் போதாது; சரியான ஸ்ட்ரக்சரும் இருக்க வேண்டும். ஸ்ட்ரக்சர் என்றால்..\nபிளேஸ்மென்ட் போர்… ஜெயிக்கும் சூட்சுமம்\nகரு உருவான முதல் வாரமே, தன் பிள்ளைக்கு தரமான பள்ளியைத் தேடத் தொடங்கும் பெற்றோர்களே நம் நாட்டில் அதிகம். எல்கேஜி முதல் கல்லூரி வரை...\nதமிழகத்தில் அரசு வேலை ஏன் புகழ் வாய்ந்ததாக உள்ளது\nஎவ்வித சிரமமுமின்றி அரசு ஊதியத்தை பெறுவதற்காக வேலை தேடுவோர்களது பெரும் விருப்பமாக உள்ளது அரசு வேலை. வாழ்க்கையில் நன்றாக ‘செட்டில்’ ஆக முடியும் என்பதால்தான்...\nநிலவுக்கு சென்று வர கட்டணம் எவ்வளவு தெரியுமா\nநிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் தொடங்க இருக்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று, இரண்டு பேருக்கு 8,250 கோடி ரூபாய் கட்டணமாக...\nஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு… ஈரோட்டில் ஒரு அதிசய மனிதர்\nதற்போதையை விலைவாசி உயர்வினால் ஹோட்டலில் சென்று சாப்பிட்டால் பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகாத நிலையில், ஈரோட்டில் இன்னமும் ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு போடும் மனிதர்களும் இருக்கத்தான்...\nமரணத்தை எதிர்நோக்கிய பெரும்பசியுடன் காலியான மாட்டிறைச்சி டப்பாவை கையில் வைத்துக் கொண்டு கண்களில் பெரும் ஏக்கத்தோடு, தலை பெரிதாகவும், எலும்பும், தோலுமாக காட்சியளிக்கிறான் இந்த...\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%88-meaning", "date_download": "2018-07-16T05:06:27Z", "digest": "sha1:ZOEJCCI4AZIXIT7SDNBF4JIAGSOCT6OH", "length": 1004, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "utai meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nwind ���ேற்றலம், விண்டு, வாயு, வாடை, வளி, வன்னிமித்திரன், வந்து, வணங்கு cold wind மலைச்சாரல், குளிர்காற்று, குளிர்காற்று, ஊதைக்காற்று Online English to Tamil Dictionary : அற்பணஞ்செய்ய - to make an offering புரவி - . horse கரிசலாயிருக்க - to be dark தடதடெனல் - fluency in reading பிரதம் - bestowment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://vikatanonline.blogspot.com/2011/11/nenjil-nenjil-itho-engeyum-kathal.html", "date_download": "2018-07-16T04:52:00Z", "digest": "sha1:573OKGNJCCQOLOLMHD4BJ3NMYRGG24SD", "length": 3128, "nlines": 46, "source_domain": "vikatanonline.blogspot.com", "title": "Vikatan Online: Nenjil Nenjil Itho - Engeyum Kathal", "raw_content": "\nஇந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much\n\"காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக்\" -மனைவியைக் கொன்ற வாலிபரி...ன் அதிர்ச்சி கடிதம் தன் காதல் மனைவி கலாச்சார ச...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களைதுக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்...\nஆடையிழக்க வித்யா பாலன் முடிவு\nஏக்தா கபூரின் தி டர்டி பிக்சரி்ல் படுகவர்ச்சியாக நடிக்கும் வித்யா பாலன் தனது அடுத்த படத்தில் நிர்வாணமாக\nதமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நாயகன்\nதமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நாயகன் யாருன்னு கேக்றீங்களா அது வேற யாரு நம்ம பவர் ஸ்டார் தாங்க. அவரோட அதிரடியான interview பாருங்க. கண்டிப்...\nநான் சிவாஜி, கமல் கிடையாது : ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் 2 ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/BuyBooks.aspx?id=658", "date_download": "2018-07-16T04:51:49Z", "digest": "sha1:XG2L4EMQ3TLLLEAEGKYCKET27IKRT5GS", "length": 2901, "nlines": 18, "source_domain": "viruba.com", "title": "தீப ஒளி என்டர்பிரைசஸ் வெளியிட்ட புத்தகங்களை வாங்குதல்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதீப ஒளி என்டர்பிரைசஸ் வெளியிட்ட புத்தகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தல்\nதீப ஒளி என்டர்பிரைசஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தெரிவு செய்து, அத்��ுடன் உங்கள் மின்-அஞ்சல் முகவரியை இணைத்து தீப ஒளி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு தெரியப்படுத்தலாம்.\nVB0003462 செலாஞ்சார் அம்பாட் 2013 160\nஎமக்குக் கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் தரவுகள் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றைவிட புதிய புத்தகங்களும், மீள் பதிப்பிக்கட்ட புத்தகங்களும் மேலதிகமாக தீப ஒளி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177588/news/177588.html", "date_download": "2018-07-16T05:04:03Z", "digest": "sha1:4A7HWCOCFJHVCVC7Y4W4DCJNJHI75DES", "length": 8339, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஏஞ்சலா 4 வது முறையாகவும் ஜெர்மனியின் சான்ஸ்லராக பொறுப்பேற்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஏஞ்சலா 4 வது முறையாகவும் ஜெர்மனியின் சான்ஸ்லராக பொறுப்பேற்பு\nவலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005 ஆம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் சான்ஸ்லராக பதவி வகித்து வருகிறார். 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.\nஇந்த நிலையில் அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் ஏஞ்சலா மெர்க்கலின் பழமைவாத கட்சி (சி.டி.யூ.) மற்றும் ஹோர்ஸ்ட் சீஹோபரின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (சி.எஸ்.யூ.) ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.\nமெர்க்கலுக்கு அதிக ஆதரவு இருந்தாலும், 246 இடங்களையே அந்த கூட்டணி கைப்பற்றியது. மேலும், கடந்த முறை அந்த கூட்டணி பெற்ற வாக்குகள் 41.5 சதவீதத்தில் இருந்து 32.9 சதவீதமாக சரிந்தது.\nஅதே நேரம், அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏஞ்சலா மெர்க்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழமைவாத கூட்டணியில் இருந்து தேர்தலுக்கு முன்பே விலகிய எஸ்.பி.டி. கட்சி 153 இடங்களை கைப்பற்றியது. ஏ.எப்.டி. 94 இடங்களிலும், எப்.டி.எப். 80, டி லிங்கே, 69, கிரீன் கட்சி 67 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.\nபெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், புதிய அரசு அமைக்க முடியாமல் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.\nஇதனால் சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவைப்பட்டால் பதவியை ராஜின��மா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயார் என சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்க்கல் அதிரடியாக அறிவித்திருந்தார்.\nகடந்த ஜனவரி மாதம் மெர்கெலுக்கு ஆதரவளிக்க தயார் என எஸ்.பி.டி கட்சி அறிவித்தது. இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்ற கீழ் சபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் சி.எஸ்.யூ – சி.டி.யூ, எஸ்.பி.டி உறுப்பினர்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். 355 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 364 உறுப்பினர்கள் ஆதரவு மெர்கெலுக்கு கிடைத்தது.\n171 நாள் காத்திருப்புக்கு பின்னர் ஆட்சியமைத்துள்ள மெர்கெல் விரைவில் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் நான்காவது முறையாக சான்ஸ்லராக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/88-205888", "date_download": "2018-07-16T04:49:35Z", "digest": "sha1:JTJ7YCODU25K6QVK6A2UGD6BHKP5LWVL", "length": 8940, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வி.டி. மகாலிங்கம் தொடரின் இறுதிப் போட்டி", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\nவி.டி. மகாலிங்கம் தொடரின் இறுதிப் போட்டி\nவி.டி. மகாலிங்கம் ஞாபகார்த்த பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியும் திருநெல்வேலி கிரிக்கெட் அணியும் மோதவுள்ளன.\nயாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், வி.டி.மகாலிங்கம் ஞாபகார்த்த பிறீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் சுற்றுப் போட���டியானது, இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. இச்சுற்றுப் போட்டியில், யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 24 அணிகள் பங்குபற்றின.\nசென்றலைட்ஸ், ஜொலிஸ்ரார்ஸ், ஸ்ரீகாமாட்சி, ஸ்ரான்லி, அரியாலை மற்றும் விக்டோரியன்ஸ், ஜொனியன்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், ஹாட்லியன்ஸ், ஸ்கந்தா ஸ்ரார், றெஜின்போ, கிறாஸ்கொப்பர்ஸ், ஓல்கோட், சென்ரல், திருநெல்வேலி வை.எம்.எச்.ஏ, யூனியன்ஸ், பற்றீசியன்ஸ், மானிப்பாய் பரிஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி கிரிக்கெட் கழகம், டிறிபேக், நியுஸ்ரார், விங்ஸ், ரைரேன் ஆகிய அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றின.\nஅணிகள், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம்பெற்று அவற்றுக்கிடையில், லீக் முறையில் முதற்சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களையும் பெற்ற அணிகள், காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் விலகல் முறையில் நடைபெற்றன. மொத்தமாக 66 போட்டிகள் இதுவரையில் நடைபெற்று முடிந்து, இச்சுற்றுப் போட்டியானது தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.\nஅரையிறுதிப் போட்டிகளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, எட்டு ஓட்டங்களால் சென்றலைட்ஸ் அணியை வென்றது. அதேபோல், திருநெல்வேலி கிரிக்கெட் அணி, 21 ஓட்டங்களால் அரியாலை ஐக்கிய அணியை வென்றது.\nஇறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக. யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன், கௌரவ அதிதியாக, வட மாகாண கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் பி.றஜீவன், சிறப்பு அதிதிகளாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில்வேந்தன், மல்லாகம் கிராமிய அபிவிருத்திச் சங்கத் தலைவர் பாலாம்பிகை சிறிபாஸ்கரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.\nஇறுதிப்போட்டிக்கு முன்னதாக காலையில் மூன்றாமிடத்துக்கான போட்டியில் இடம்பெறவுள்ளது. இதில், அரியாலை ஐக்கிய அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதவுள்ளன.\nவி.டி. மகாலிங்கம் தொடரின் இறுதிப் போட்டி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/85228", "date_download": "2018-07-16T04:51:27Z", "digest": "sha1:RMTVGR5SNZQK6NF55HAT6B5T6T4NGEIG", "length": 11384, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "யானைக்கு வாக்களித்தால் சமூகத்தை அடிமையாக்கும் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெளிவு படுத்த வேண்டும் –இம்ரான் எம்.பி - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் யானைக்கு வாக்களித்தால் சமூகத்தை அடிமையாக்கும் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெளிவு...\nயானைக்கு வாக்களித்தால் சமூகத்தை அடிமையாக்கும் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெளிவு படுத்த வேண்டும் –இம்ரான் எம்.பி\nகிழக்கில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் சமூகத்தை அடிமையாக்கும் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிப்வுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர் பிரதேசத்தில் நேற்று 13 இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nவட்டார முறையில் நடைபெற இருக்கும் இத்தேர்தல் முறை கொண்டுவரப்பட்ட நோக்கம் தெரியாமல் சிறுபான்மை கட்சிகள் இனவாத ரீதியிலான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள். கிராமங்களில் வாழும் சாதாரண பொதுமக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவே இந்த தேர்தல் நடத்தப்படுகிறது பழைய தேர்தல் முறை மூலம் பிரதேச நகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் உறுப்பினர்களை பெற முடியாத சூழ்நிலைகள் காணப்பட்டது. அதை நிவர்த்தி செய்து ஒவ்வொரு வட்டாரம் சார்பாகவும் ஒரு பிரதிநிதியை உள்ளூராட்சி சபைக்களுக்கு அனுப்பி அடிமட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.\nஆனால் இத்தேர்தல் மூலம் சமூகத்தின் உரிமைககளை பெற்றுதருகிறோம் உரிமைகளை பாதுகாப்போம் என கூறி கிழக்கில் உள்ள சிறுபான்மை கட்சிகள் இனவாத ரீதியான பிரச்சாரத்தை முன்னெடுப்பதை பார்க்கும் பொது மிகவும் வேடிக்கையாக உள்ளது. பதினைந்து இருபது வருடங்களுக்கு மேலாக அரசியலில் இறக்கும் அவர்களுக்கு இந்த அடி��்பட அரசியல் அறிவு கூட இல்லையா என நினைக்க தோன்றுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் இத்தேர்தலால் எவ்வாறு உரிமைகளை பெற்றுத்தர முடியும் என புரியவிலல்லை.\nஅதிலும் குறிப்பாக ஒரு அமைச்சர் யானைக்கு அளிக்கப்படும் வாக்குகள் சமூகத்தை அடிமையாக்கும் என கூறியிருக்கிறார். ஆனால் அந்த அமைச்சரின் கட்சி வடக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் யானை சின்னதிலயே போட்டியிட்டுகிறது. அத்துடன் திருகோணமலையில் கூட இவர்கள் யானை சின்னத்தில் போட்டியிடவே கடைவரை முயற்சி செய்தார்கள்.\nகிழக்கில் யானைக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் முன் தெளிவு படுத்த வேண்டும். கிழக்கில் ஒரு பேச்சும் வடக்கில் வேறொரு பேச்சும் பேசும் இவர்கள் எப்படி சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கபோகிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.\nஆகவே அடிமட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கொண்டுவரபட்ட இத்தேர்தல் முறையின் சகல அனுகூலங்களையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றால்தான் உங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும். இன்னும் இருப்பது வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பிரதேச அபிவிருத்திக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாகளியுங்கள் என கூறினார்.\nPrevious articleரயிலில் மோதுண்டு 64 வயது சபூர் வபாத்\nNext articleமட்டக்களப்பு புதூர் பகுதி வேட்பாளரின் அலுவலக பெயர்ப்பலகை தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\nபிறைந்துறைச்சேனையில் ஹேரோயின் மற்றும் மாத்திரை கைது\nநீதிமன்றத்திற்குள் கஞ்சா வைத்திருந்த நபர் சிக்கினார்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள ச��ஜில் நியூஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/02/15/apps-8/", "date_download": "2018-07-16T04:42:59Z", "digest": "sha1:ZXQWGVENGASDUN2KA3MQ6M2OP3JZPT3J", "length": 17298, "nlines": 212, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "செல்லில் தெரியும் கடைகளின் காட்சி | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nசெல்லில் தெரியும் கடைகளின் காட்சி\nபசி நேரத்தில் ஓட்டலுக்கு சாப்பிட சென்று விட்டுஅங்கு அமர்வதற்கு இடம் கிடைக்காமல் காத்திருக்க நேர்ந்த அனுபவம் அநேகமாக பலருக்கு இருக்கலாம். ஓட்டல் என்றில்லை காபி ஷாப், பார்கள், ரெஸ்டாரண்டுகள் என்று பல இடங்களுக்கு சென்று விட்டு அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் காத்திருந்து தவிக்க நேரிடுவது நகர வாழ்க்கையின் அனுபவமாகவே இருக்கிறது.\nஅதிலும் அபிமானத்துக்குரிய இடத்திற்கு சென்று விட்டு அங்கு உடனடியாக சேவையை பயன் படுத்திக்கொள்ள முடியாமல் தவிப் பது சோதனையான அனுபவமாகவே அமையும். ஆனால் இத்தகைய காத்திருத்த லிலிருந்து வாடிக்கையாளர்களை மீட்பதற்கான அற்புதமான செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பாட் நவ் என்று சொல்லப்படும் அந்த செயலி உள்ளங்கையிலேயே நாம் செல்ல இருக்கும் கடைகளின் காட்சியை அழகாக காட்டி விடுகிறது. அதன் மூலமே குறிப்பிட்ட அந்த கடை அல்லது ஓட்டலில் இடம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு விடலாம்.\nஅதாவது நாம் எந்த இடத்திற்கு செல்ல இருக்கிறோமோ அதனை இந்த செயலி காட்டும் வரைபடத்தில் கிளிக் செய்து பார்த்தால் போதும் அங்கு அப்போது என்ன நிலை என்பதை சுலபமாக தெரிந்துகொள்ளலாம். தற்போது எல்லா இடங்களிலும் காணப்படக்கூடிய கேமிராக்களை யும், செல்போனையும் இணைத்து இந்த செயலி அழகான இந்த சேவையை முன் வைக்கிறது. இந்த செயலின் பின்னே உள்ள நிறுவனத்தின் சார்பாக ஓட்டல் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் வைபீ வசதி கொண்ட கேமிராக்கள் பொருத்தப்படும். அந்த கேமிராக் களில் பதிவாகும் காட்சிகள் செயலியில் இணைக்கப்படும்.\nஇத்தகைய கேமிரா பொருத்தப்பட்ட கடைகள் செயலியில் வரைபடத்தின் மீது பச்சை நிறத்தில் ஒளி வீசியபடி இருக்கும். அந்த பச்சை நிறத்தில் கிளிக் செய்தால் வர்த்தக நிறுவனத்தில் உள்ளே உள்ள காட்சி திரையில் தோன்றும். அதை பார்க்கும்போதே கூட்ட நெரிசல் எப்படி இருக்கிறது இடம் காலியாக உள்ளதா\nஇடமிருந்தால் நேராக அங்க�� செல்லலாம். இல்லையென்றால் வேறு எந்த ஓட்டல் அல்லது கடையில் இடமிருக்கிறது என்பதை பார்த்துச் செல்லலாம் அல்லது எப்போது இடம் காலியாகிறது என்பதை பார்த்துக் கொண்டும் அதற்கேற்ப நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டுக்கொள்ளலாம்.\nமுதல் கட்டமாக அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரில் இந்த சேவையை ஸ்பாட் நவ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதே போல ஐபோனில் செயல்படக்கூடியதாக இந்த செயலி முதல் கட்டமாக உரு வாக்கப்பட்டுள்ளது. மற்ற போன்களுக்கு விரைவில் இந்த செயலி விரிவுப்படுத்தப்பட உள்ளது.\nஇந்த செயலியை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் தங்களது அபிமான கடைகளில் அப்போது என்ன நிலை என்பதை சுலபமாக தெரிந்துகொள்ள முடியும். அதே நேரத்தில் வர்த்தக நிறுவனங்களும் இந்த செயலியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். காரணம் கடைகளில் பொருத்தப்படும் கேமிராக்கள் காட்சிகளை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் கூட்டம் ஏறி இறங்குவதை கவனத்தில் வைத்திருக்கும்.\nவழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருப்பின் அதனை உணர்ந்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி சலுகைகளையும் இந்த செயலி அனுப்பிவைக்கும்.\nஅந்த வகையில் வர்த்த நிறுவனங் களுக்கு கூடுதல் வாடிக்கையாளர்கள் கிடைக்கவும் இது வழி செய்கிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர் களுக்கு சலுகைகள் கிடைக்கவும் உதவுகிறது. ஆனால் ஒன்று இந்த கேமிராவில் பதிவாகும் காட்சிகளில் வாடிக்கையாளர்களின் முகங்கள் துல்லியமாக தெரியாது. மேஜை, நாற்காலி போன்ற விவரங்கள்தான் முழுவதும் பதிவாகுமே தவிர, முகங்கள் தெரியாத அளவுக்கு கலங்களாகவே காட்சி அளிக்கும்.\nஎனவே அந்தரங்க ஊடுருவல் பற்றிய பிரச்சனை இருக்காது. தற்போது இணைய உலகில் உள்ளூரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் சார்ந்த சேவையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இந்த வகையில் உள்ளூரில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களையும், உள்ளங்கை மூலமே முன்னோட்டம் பார்க்கக்கூடிய வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.\nஇந்தசெயலி நம்மூரில் அறிமுகம் செய்யப்பட்டால் அல்லது இதன் உந்துதலால் ஒரு செயலி அறிமுகமானால் அதன் பிறகு சரவணபவனிலோ வேறு எந்த பவனிலோ நேரம் காலம் தெரியாமல் சாப்பிட போய் விட்டு பசியோடு காத்திருக்க வேண்டிய அவசியமே இருக்காது.இணையதள முகவரி:http://whatspotnow.com\n← நினைத்ததை சொல்ல ஒரு இணையதளம்.\nபேஸ்புக் மூலம் சிகிச்சை அளித்த டாக்டர் →\n2 responses to “செல்லில் தெரியும் கடைகளின் காட்சி”\nமதுரை சரவணன் 5:06 பிப இல் பிப்ரவரி 15, 2011 · · மறுமொழி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/352055.html", "date_download": "2018-07-16T05:03:04Z", "digest": "sha1:NPEIU62SIV4PVWBGDAB7VE7UNJVBODFX", "length": 6505, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "நீ கெட்டவன் தான் தவறு செய் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nநீ கெட்டவன் தான் தவறு செய்\nநீ கெட்டவன் தான் தவறு செய்\nநீ தவறு செய்யவேண்டாம் என்று கூறவில்லை...\nநீ செய்யும் தவறுகள் உன்னை தவிர வேறு யாருக்கம் எந்த வித பாதிப்பும் இல்லையேல் நீ தவறு செய்\nநீ கண்டிப்பாக யாரோ ஒருவன் கண்ணுக்கு கெட்டவன் தான்...\nநீ என்றும் உன் மனதிற்கு நல்லவனாய் இரு...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/352132.html", "date_download": "2018-07-16T04:36:37Z", "digest": "sha1:MVIXWLENTWSNP4XEVZQHAIKCNPSFCFAJ", "length": 5766, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "சுதந்திரமா - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Apr-18, 7:05 pm)\nசேர்த்தது : செண்பக ஜெகதீசன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/11841-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3.html", "date_download": "2018-07-16T04:31:58Z", "digest": "sha1:UB4ZFP5UTHRHMJTSESP4AOYVAPYBF4O6", "length": 18160, "nlines": 285, "source_domain": "dhinasari.com", "title": "அயானாவரத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு - தினசரி", "raw_content": "\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு\nஇன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்\nவிதிமீறி கட்டப்பட்ட தேவாலயம் வழக்கு: இன்று ஹைகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார் மாநகராட்சி…\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு\nஇன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்\nவிதிமீறி கட்டப்பட்ட தேவாலயம் வழக்கு: இன்று ஹைகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார் மாநகராட்சி…\nதடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இன்று முதல் செயல்படும்\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nஉ.பி.யில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை\n2019 தேர்தல் வியூகம்: மீண்டும் பாஜக.,வை நெருங்கும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் க��ஷோர்\nநாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை; அமித் ஷா தகவல்\nகாங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்காக மட்டுமே இருக்கிறதா பெண்களுக்காக இல்லையா\nஉலகக் கோப்பை கால்பந்து: கோப்பை வென்றது பிரான்ஸ்\n7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர் மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’…\nகதிர்காம உற்சவம் இன்று ஆரம்பம்\nஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்\nஜூலை 11: உலக மக்கள்தொகை தினம்\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nமுட்டை கொள்முதல் ஊழல் என தமிழக அரசின் மீது குற்றம் சாட்டவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\nஜூலை 31க்குள் வருமான வரி செலுத்திடுங்க… இல்லைன்னா அபராதம்தான்\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்\n ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி\nதிருப்பதியில் குடமுழுக்கு: ஆக.9 முதல் 17 வரை தரிசனம் ரத்து\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள், தூண்கள் மாயம்: 6 பேர் மீது வழக்கு பதிவு\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nமுகப்பு சற்றுமுன் அயானாவரத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\nஅயானாவரத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\nஅயானாவரம்: அயானாவரத்தில் வெடிபொருள் போன்ற சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விளையாடும்போது குழந்தைகள் எடுத்த பொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டுபிடிக்கப்பட்ட பொருள் ராணுவத்தில் பயன்படுத்த கூடிய பொருள் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.\n : உத்தரவு கேட்கிறார் பவர்ஸ்டார்\nஅடுத்த செய்திஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பேன்: பிரதாப் ரெட்டி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை 16/07/2018 9:59 AM\nஅந்த ஆளுயர ரோஜா மாலை…\nஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே சீரும் அருவி\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு 16/07/2018 5:40 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 15 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசாயம் வெளுத்த சகாயம் பின்னணி பிளாஸ்டிக் ஒழிப்பு நோட்டீஸில் தஞ்சை கோவில் படம் போட்டு ‘சதி’\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nதமிழர்க்கும் தமிழகத்துக்கும் மோடி அரசு செய்த தீமைகள்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jebamail.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-16T04:26:37Z", "digest": "sha1:UXGPOTFD4OIAEATKMLXVE6VQPFGMEFQE", "length": 54388, "nlines": 269, "source_domain": "jebamail.blogspot.com", "title": "February 2012", "raw_content": "\n\"புத்தகங்களின் அருகில் நான் \"\nநிழல் குறும்படப்பயிற்சி பட்டறை -- அனுபவம்\n| எழுதியது ஜெபா | at 16:22 | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\nமாற்றுசினிமாவுக்கான ஒரே களம் அது நிழல்தான்.\nநிழல் குறும்படப் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை மூன்று\nவருடங்களுக்கு மேலாக இருந்துவந்தது. அந்த ஆசை இப்போது நாமக்கல் பரமத்தி\nவேலூரில் நடைப் பெற்ற பட்டறை வகுப்பு நிஜமாக்கியது..\nவகுப்புகள் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. டிசம்பர் 24ம்\nதேதியே மாலையே சென்றுவிட்டேன். நிழல் ஆசிரியர் திருநாவுக்கரசு\nசிரித்தப்படியே வரவேற்றார். ஆகா எப்படியும் வகுப்புகள் நல்லாத்தான்\nஇருக்கும் என்று அப்பவே தெரிந்தது..\nஇரவு சாப்பாடு அங்கேயே ���ற்பாடு செய்திருந்தார்கள்.. அந்த இரவு சாப்பாடே இந்த ஏழு நாளும் பிரச்சினை இருக்காது என்று தெரிவித்தது..\nபாதிபேர் அன்று இரவே வந்துவிட்டனர். அங்கேயே மண்டபத்திலே படுத்து உறங்கினோம்.\nடிசம்பர் 25ம் தேதி முதல் நாள் வகுப்பு ஆரம்பானது. நிழல் ஆசிரியர்\nதிருநாவுக்கரசு அவர்கள் வகுப்பு எடுத்தார்.\nசினிமாவின் வரலாறுகள், இந்திய சினிமா, தமிழ் சினிமா வரலாறுகள் பற்றி ஒரு\nசின்ன குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பதுப் போல சொன்னார்.\nசினிமா தன் முன்னால் உள்ள கலைகளான ஒவியம், சிற்பம்,இசை,\nநடனம்,இலக்கியம்,நாடகம் ஆகிய அனைத்து கலைகளையும் உள்ளடக்கியது என்றார்.\n1895 ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி லுமியன் பிரதர்ஸ் எடுத்த டிரெயின்\nவருகை என்ற காட்சிதான் உலகத்தில் முதன்முதலில் எடுத்த சினிமா ஆகும்.\nநமது வகுப்பின் முதல் நாள் தேதியும் டிசம்பர் 25, என்ன ஒரு ஒற்றுமை என்று\nஉலகத்தில் எடுத்த முதன் முதலில் எடுத்த சினிமா அடுத்த வருடமே அதாவது 1896\nம் ஆண்டே பம்பாய் வந்துவிட்டது. 1897ல் சென்னை வந்துவிட்டது.\nசினிமாவுக்கான அங்கிகாரம் ஐரோப்பாவிலே சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.\nஉலகின் சிறந்த திரைப்பட விழா கேன்ஸ் திரைப்பட விழா ஆகும். சினிமா என்பது\nபிளாஸ்டிக் ஆர்ட், ஒரு வினாடியில் 24 ப்ரேம்ஸ் இருக்கிறது என்றும்,\nஉலகின் கொடுக்கப்படும் சினிமாவுக்கான விருதுகள் பற்றியும் சிறப்புடன்\nஎடுத்துரைத்தார். வின்செண்ட் சாமிகண்ணு என்ற தமிழர்தான் இந்த சினிமாவை\nஇந்தியா, பர்மா முழுவதும் எடுத்து சென்றார் என்பதை எடுத்து கூறும் போது\nகொஞ்சம் கர்வம் வந்தது. மேலும் சினிமாவின் கோட்பாடுகள், அதன்\nசுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் சுவைப்பட கூறினார். பின்னர் குறும்படம் என்றால்\n அதன் தேவைகள், அதன் கால அவகாசங்கள், வகைகள், புகழ்பெற்ற\nகுறும்படங்கள் போன்றவை கூறப்பட்டது. யதார்த்தை பதிவு செய்வதுதான்\nஆவணப்படம் என்று கூறி அதன் வகைகள் ஒவ்வொன்றையும் தெளிவுடன்\nஎடுத்துரைத்தார். அதன் ஒவ்வொரு வகையும் ஆவணமாக எடுத்தாலே வாழ் நாள்\nமுழுவதும் எடுக்கலாம் என்பது எனது கருத்து. அந்த அளவுக்கு அடர்த்தி\nமேலும் குறும்படங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள், நடத்தப்படும்\nவிழாக்கள் மேலும் இணையதளங்கள் என்று சொல்ல சொல்ல எங்களுக்கு மிக ஆர்வம்\nதொற்றிக்கொண்டு வந்தது. அன்று இரவு புகழ்பெற்ற ���ுறும்படங்களான பிளாக்\nரைடர், வாட் இஸ் தட், இஞ்சா, மிருககாட்சிசாலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nமுதல் நாள் பல தேடல்களுடனே முடிவடைந்தது.\nஇரண்டாவது நாள் நடிப்பு பயிற்சி என்று சொன்னவுடனே மேடையில் கூப்பிட்டு\nநடிக்க வைப்பார்கள் என்று எண்ணினேன். நான் நினைத்த விசயத்தை\nதவிடுபொடியாக்கி நடிப்பு என்றால் என்ன அது மனதுரீதியான விசயம் என்ற\nநடிப்பின் தந்திரத்தை காலை வகுப்பு எடுத்த சுரேஸ்வரனும் மாலை வகுப்பு\nஎடுத்த தம்பி சோழனும் எங்களிடமிருந்து வெளிகொணர்ந்தனர். எங்களை\nகுழந்தைகளாகவும், பறவைகளாகவும். மிருகங்களாகவும் மாற்ற வைத்தனர். இரவு\nடாம் டிக்மரின் \" ரன் லோலா ரன் \" என்ற ஜெர்மனிய படம் திரையிடப்பட்டது.\nமேலும் குறும்படங்களான \"சித்ரா\" இது அ.முத்துலிங்கத்துடைய சிறுகதையை\nதழுவி எடுக்கப்பட்டது. மேலும் \"ஆழம் காத்து \" என்ற படம் எங்கள் மொளனங்களை\nஉடைத்தது. என்னை வியப்பில் ஆழ்த்தியது.\nமூன்றாம் நாள் திரைக்கதை பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. கதை வேறு; திரைக்கதை\nவேறு என்பதை ஆரம்பத்திலயே பாலுமணிவண்ணன் புரியவைத்துவிட்டார். அவரின்\nஎளியமையான சொற்றொடர்களால் திரைக்கதை கலை எங்கள் மூளைக்குள் பதிய\nஆரம்பித்தது. திரைக்கதை அடிப்படை என்ன\nஎன்பதை எங்களுக்குள் விதைக்கப்பட்டது. பின்னர் எங்கள் அனைவருக்கும் ஒரு\nவரியில் கதை சொல்லி அதற்கு திரைக்கதை எழுத வைத்தார். ஒரு சினிமாவுக்கு\nதிரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வகுப்பில் நன்கு\nநான்காம் நாள் படத்தொகுப்பு பற்றி பொன்குமார் எளிமையாக புரிகிற முறையில்\nகூறினார். ஒரு எடிட்டரின் பங்கு என்ன\nமட்டுமல்லாமல் ஒளிப்பதிவின் அம்சத்தை சொல்லி அதன் மூலம் படத்தொகுப்பை\nவிளக்கியது சிறப்பாக இருந்தது. பழைய முறை எடிட்டிங், அதன் மிஷின்\nபோன்றவைகளை காட்சிகள் மூலம் காட்டினார். பிலிம் சைஸ், அதன் ரெசொலுயுசன்,\nஇடிஎல், டைம்போர்டு, லினியர் எடிட்டிங் நான் லீனியர் எடிட்டிங்க அது\nஎங்கேயேல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது. அதன் சாப்ட்வேர்கள், அதன்\nதொழில்நூட்ப பார்மட்கள் என அனைத்தையும் சொல்லிகொடுத்தார். இன்னொரு நாளும்\nஇந்த வகுப்பு இருக்ககூடாதா என்று தோன்றுகிற அளவுக்கு இருந்தது.\nஐந்தாம் நாள் ஒளிப்பதிவு வகுப்பு எடுக்கப்பட்டது. கேமரா ஷாட்கள், கேமரா\nகோணங்கள்,கேமரா நகர்தல் போன்றவை கற்ற��கொண்டோம் அதன் ஒவ்வொரு விசயத்தையும்\nஎடுத்துகாட்டுடன் விளக்க்ப்பட்டது. அதன் பின்பு நாங்கள் பார்த்த ஒவ்வொரு\nதிரைப்படத்தையும் இது இந்த ஷாட், இது டாப் அங்கிள் என பிரித்துபார்க்கும்\nபக்குவத்தை இந்த வகுப்பு கற்றுகொடுத்தது.\nபின்னர் சக்திவேல் அவர்கள் சினிமாவின் pre production, post production\nபற்றி அழகாக எடுத்து கூறினார். கதை தீர்மாணிப்பது, படம் தயாரித்து\nமுடித்ததும் அதை விளம்பரப்படுத்துவது, அதை விற்பது போன்ற நூணுக்களை\nகூறினார். இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா என்று யோசிக்க வைத்தது.\nஆறாவது நாள் நாங்கள் எற்கனவே பிரிக்கப்பட்ட குழுக்களாக படம் எடுக்க\nகிளம்பினோம். இதுவரை படத்தை பார்க்க மட்டும் செய்த எங்களுக்கு இது ஒரு\nபுது அனுபவமாக இருந்தது. அதை அன்றிரவே எடிட்டிங் நாங்களே செய்தோம்.\nமேலும் அன்று செந்தில் அவர்களின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வகுப்பு\nஎடுக்கப்பட்டது. அதன் தேவைகளையும், வருங்கால வாய்ப்புகளையும்\nஎழாவது நாள் நடைபெற்ற அனுபவ பகிர்வு உண்மையிலே மனம் நெகிழவைத்தது. ஒரு\nவார எப்படி போனதென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு எங்கள் நட்பு\nஇறுதியில் டைரக்டர் களஞ்சியம் அவர்கள் சான்றிதழகளையும் நாங்கள் எடுத்த\nகுறும்பட சிடிக்களையும் வழங்கினார். இனிதாக நிறைவடைந்தது நாமக்கல்\nஇந்த நல்ல வாய்ப்பை அமைத்துக்கொடுத்த நிழல் திருநாவுக்கரசுக்கு என்\nவசன தேவதை - - சிறுகதை\n| எழுதியது ஜெபா | at 15:51 | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்\nதிருநெல்வேலி பஸ் மேற்கே போனதும் வாயில பல் தெரிய சிரிச்சான் பிச்சை. கையில் நூறு ரூபாயை நோட்டை தொடடுப் பார்த்தான். அம்மாவ பஸ் ஏற்றிவிட வந்தவனுக்கு நூறு ரூபாயை கையில் திணிச்சுட்டு போயிட்டா. நூறு ரூபாயை தடவிப்பார்த்துட்டு டிக்கெட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். வீட்டில் செவனென்னு ஆதித்யா டிவி பார்த்துட்டு இருந்தான். பிச்சைக்கு காமெடின்னா ரொம்ப பிடிக்கும். அவசரமாய் திருநெல்வேலிக்கு கிளம்பிட்டு இருந்தவள். பிச்சையை பஸ் ஏற்றிவிட கூவி கூவிப்பார்த்தாள். இவன் காதுக்கு ஏறுகிற மாதிரி தெரியல. \" ஏல மூதி.. நானும் தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன்.. நீயும் அந்த டிவியைப்பார்த்துட்டு கெக்க பிக்கன்னு சிரிச்சிட்டு இருக்க..வால... இந்த மூட்டையை என்னால எப்படி தூக்கிட்டு போக முடியும்... எல்லாம் உங்க அக்காவுக்��ுத்தான் போகுது.. நீ கொண்டு கொடுன்னா.. பெரிய இவன் கணக்கா போக மாட்டுங்க.. \" என்று புலம்பிக்கொண்டே வாசல் வரை வந்துட்டு திரும்பி பார்த்து\n\" பஸ் ஸ்டாண்டுக்கு வந்தா காசு தாரேன்... \" என்றாள். உடனே துள்ளிகுதிச்சு டிவியைக்கூட அணைக்காமல் ஒடிவந்துட்டான்.\nகாசை கூடுக்கும்போது \" மத்தியானம் மட்டும் செவுடி அக்காட்ட உனக்கு சாப்பாடு கொடுக்க சொல்லிருக்கேன்.. மத்த நேரத்துக்கு கடையில சாப்பிட்டுக்கோ.. அதுக்குத்தான் இந்த ரூபாய்.. செலவு பண்ணித் தொலைச்சுக்காத... ரெண்டு நாளுல திரும்பிருவேன்.. \"\nநேரா சவுந்திரநாடார் கடைக்கு முன்னால் போய் நின்னான். வெளிய இருந்து இம்மானுவேலுக்கு மிஸ்டு கால் கொடுத்தான். எதுக்குலன்னு முகத்தில் படிந்திருக்கும் மைதா மாவை துடைச்சுக் கொண்டே வந்தான் இம்மானுவேல்.\n\" சீக்கிரம் சொல்லு... பெரியவரு வர்ற நேரம்...\"\n\"எப்ப வருவ... போரடிக்குது.. \"\n\" போரடிக்குதுன்னா..ஒரு வேலைக்கு போகாத.. இப்படி ஊரு சுத்திட்டு இருந்தா..அடிக்கத்தான் செய்யும்... மூணு மணிக்கு மேல வாரேன்.. \"\n\"சரி சரி அட்வைஸ்லாம் பண்ணாத.. எங்க மாமா பாம்பேல எனக்கு வேலை பார்த்துட்டு இருக்காரு.. வந்தவுடனே உங்க மூஞ்சில கரியைப் பூசிட்டுப் போயிருவேன்.. மிக்கேல் எங்க இருப்பான்...\n\"அவன் எங்கிருப்பான், வெல்டிங்க பட்டறையில்தான் இருப்பான்.. நீ வேணா அவன் கூடப் போய் கதை பேசிட்டு இரு... ஆனாலும் உன்க்கு இந்தப் பெருமை ஆகாதுடா.. பாம்பே மையிருன்னு... சாயங்காலம் பார்க்கலாம்...\" என்று சோப்பு படம் போட்டிருந்த பனியனால் முகத்தை துடைத்துவிட்டு போயிட்டான்.\nவெயில் மண்டையை பிளந்தது. பண்ணிரண்டு மணிக்கு மேல் கரெண்ட் போயிரும். வீட்டில் போய் ஒண்ணும் பண்ண முடியாது. செவுடி அக்கா எப்படியும் இரண்டு மணிக்கு மேல்தான் சாப்பாடு ரெடி பண்ணும். மிக்கேல் கடைக்கு போலாமா என்ற யோசனையிலே வெங்கடேசபுரம் பஸ்டாண்டை வட்டம் அடித்தான். ஒருவழியா முடிவுக்கு வந்து ஒரு தம் போட பவுல் அண்ணன் கடைக்குப் போனான்.\nபவுல் அண்ணனுக்கு ஊரு பக்கத்துல சாலைப்புதுர். வெங்கடேசபுரம் ஊரு பஜார்லாம் வச்சு பெரிய ஊரா இருந்தாலும் இங்க ஸ்கூலு கிடையாது. இங்க உள்ளங்க அங்கேப் போய்த்தான் படிக்கனும். இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். போற வழியில வரிசையா ஓடை மராமாத்தான் இருக்கும். ஸ்கூலுக்கு போறதுக்கு இன்னொரு வழியும் உண்டு .அத��� வாய்க்கால் ஒரமா வரும். அதுலத்தான் பிச்சை நடந்துப் போவான். அந்த வழியிலே பெரிய பெரிய ஓட மரமா இருக்கும் . அதன் பொந்துக்குள்ள கண்ட கண்ட புக்கெல்லாம் சொருகி வச்சுருப்பாங்க. அதைப் படிக்கிறதுக்கே பிச்சை அவன் பிரெண்ட்ஸ் எல்லாரும் அந்த வழியே போவாங்க. அந்த ஓடைக்காடு ஒரு திகில் பயணமா இருக்கும். அந்த வழியாத்தான் பவுல் அண்ணன் சைக்கிளில் வருவாரு. ஸ்கூலு முடிஞ்சு வருகிற பசங்கள எப்படியும் ஏற்றிக்கிட்டு வருவாரு. இப்பல்லாம் பைக் வாங்கிட்டாரு இப்பவும் ஏற்றிட்டு வருவாரா தெரியல. பவுல் அண்ணன் கடையில் ஒரு சிகரெட்டும் பாக்கும் வாங்கி கொண்டான். பக்கத்துல கம்ப்யூட்டர் செண்டர் இருந்த இடத்தைப் பார்த்தான். ஜான்ஸி ஞாபகம் வந்தது. ஜான்ஸி கருங்கடல்காரி.. அப்பத்தான் புதுசா வெங்கடசேபுரத்தில் கம்ப்யூட்டர் செண்டர் தொடங்குனாங்க. பனகுளம் மெர்ஸி டெய்லர் தம்பி கில்பர்ட்தான் அதுக்கு ஒனர். பிச்சைக்கு கில்பர்ட்ட நல்லா தெரியும். செண்டர் ஒப்பன் பண்ணினதுல இருந்து அங்கயேத்தான் கிடப்பான். பிச்சைக்கு கம்ப்யூட்டரில் ஓண்ணும் தெரியாதுனாலும் அங்க போய் கொஞ்சம் கத்துகிட்டான். பிச்சை பத்து வரைக்கு படிச்சுட்டு பேட்டை ஐ.டி.ஐ க்கு படிக்கப் போயிட்டான். கம்ப்யூட்டர் செண்டரில் பெஞ்சை துடைக்கிற வேலைத்தான். இருந்தாலும் கம்ப்யூட்டரில் வேலை பார்க்காண்டான்னு எல்லாரும் அவன் மேல பொறாமை பட்டார்கள். முக்கியமா மளிகை கடை இம்மானுவேலும், வெல்டிங்க்டை மிக்கேலும். அங்க வச்சுதான் ஜான்ஸியைப் பார்த்தான். அவ வந்த அன்னைக்கு இவன் மட்டும்தான் கடையில இருந்தான். இவன்தான் டீச்சர்னு நினைச்சுட்டு குட் மார்னிங்க சார்னுலாம் சொல்லிச்சு. இவன் ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டான். ஜான்ஸி அன்னைக்கு வெள்ளை கலர் சுடிதாரில் வந்திருந்தாள். கையில காதுல கழுத்துல ஒன்னும் இல்லை. மொட்டையா இருந்தாள். அவளுடைய அப்பா சர்ச் பாஸ்டராம். அதான் முதல் நாளுல வெள்ளை கலரில் ஜொலித்தாள். அவளைப்பற்றி எல்லாம் விசாரிச்சு முடிக்கவும் கில்பர்ட் உள்ளே வந்தான். பிச்சை சேரில் இருந்து எழுந்ததும் கில்பர்ட் உட்கார்ந்தான். ஜான்ஸி பிச்சையை முறைச்சுப் பார்த்தாள். பிச்சைட்ட என்ன சொன்னாளோ அதை மறுபடியும் கில்பர்ட்டிடம் சொன்னாள்.\n\"என் பேரு ஜான்ஸி. எங்க அப்பா பேரு திரவியம். எங்க அப்பா சர்��் பாஸ்டரா இருக்காரு. ஊரு கருங்கடல். எனக்கு ஒரு அக்கா. அவ பேரு மெஸ்ஸி. அவளை பழனியப்பபுரத்தில கட்டிகொடுத்துருக்கு..\"\n\"ஏய்.. ஏய்.. நிறுத்து.. இதலாம் எதுக்கு சொல்லுற..\"\n\"அந்த சாருதான் இப்படி சொல்லனும்னு சொன்னாரு.. \" என்று பிச்சையை கையைக் காட்டினாள்.\n\"அவனே ஒரு எடுபிடி..நீ அவனைப் போய் சாருங்குர..\" என்று கில்பர்ட் பிச்சையை தாழ்த்திபேசி ஜான்ஸிட்ட நல்ல பேர் வாங்க பார்த்தான். அடுத்த நாளுல இருந்து ஜான்ஸியைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். ஒருநாள் அவளிடம்\n\"எப்படிங்க இப்படி கழுத்துலயும், காதுலயும் ஒன்னு போடாம இருக்கிங்க.. அசிங்கமா இருக்காது...\n\"நான் அசிங்கமா இருக்கனா...\" பிச்சை கண்ணைப் பார்த்து கேட்டாள்.\n\"நீங்க இல்லைங்க.. இங்க நிறைய பேரு இப்படித்தான் சுற்றிட்டு இருக்காங்க.. நீங்க தேவதைங்க.. தேவதைங்க எப்போதும் இப்படித்தான் மொட்டையா அழகா இருக்கும்... நீங்க சிரிச்சாலும் அழகா இருக்கிங்க...\" என்று வழிந்தான்.\n\" ஒவரா பேசாதிங்க.. எங்க அக்கா என்னை விட நல்லா இருப்பா..அவளை நீங்க பார்க்கனும்.. எங்க ஊர் சர்ச்சுக்கு ஒரு நாள் வாரீங்களா.. நல்லா இருக்கும்..இந்த ஞாயிற்றுகிழமை..\"\nஇவன் தலையை ஆட்டிட்டு வந்துட்டான். ராத்திரி பூராவும் அவள் நினைப்புதுதான்.. அம்மாட்ட கேட்டான்.\n\" அம்மா .. உனக்கு ஒரு மொட்டச்சி மருமகளா வந்தா ஏத்துக்கிடுவியா... \"\n\"அடி செருப்பால...\" என்ற குரலோடு செருப்பும் பறந்து வந்தது.\nகல்லறைதோட்டத்தில் வச்சு பீர் அடிச்சுட்டு இருந்தாங்க மூணு பேரும்.\n\" ஞாயிற்றுகிழமை படத்துக்கு போவாம...\"\n\"நான் வரல.. எனக்கு வேலை இருக்கு...\" என்று படபடத்தான் பிச்சை.\n\"எனக்கு கருங்கடலுக்கு ஒரு வேலை விசயமா போகனும்.. நீங்கத்தான் எனக்கு வண்டி கொடுக்கனும்.. மிக்கேலு கொடுடா.. ப்ளீஸ்..\"\n\"கருங்கடலுக்கு எதுக்குடா..\" மிக்கேல் கேட்டான்.\n\" அதாண்டா.. அந்த கருங்கடலுகாரியைப் பார்க்க போறாண்டா.. \" இம்மானுவேல் எடுத்துக்கொடுத்தான்.\n\"டேய் அவளா.. நல்ல பிகருதான்.. ஆனா அவ அப்ப பாஸ்டருடா.. வசனகர்த்தாடா... செத்தான் பிச்சை இனிமேல்.. ஹோசன்னா பாடுவோம்... யேசுவின் நாமமே.. இப்படி பாட்டு பாடிக்கிட்டு திரிவாண்டா.. \" என்று மிக்கேலும் இம்மானுவேலும் சேர்ந்து கிண்டல் பண்ண, பிச்சை கோபத்துடன் எழுந்துப் போயிட்டான். போகும் போது\n\"அப்பாலே போ சாத்தானே..\" என்று அவர்கள் இருவரையும் பார்த்து சொல்ல��ட்டுப் போனான்.\nசொன்னமாதிரி ஞாயிற்றுகிழமை அவனால் போக முடியவில்லை. அடுத்த நாள் கோபத்துடன் வருவாள்னு பார்த்தா சிரிச்சிக்கிட்டேதான் வந்தா.\n\"என்ன பிச்சை.. ஒரு மாதிரி இருக்கிங்க..இந்தாங்க...\" என்று தன் ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு வசனத்தை எடுத்து நீட்டினாள்.\n\"எங்க அம்மா, அப்பாட்ட நீங்க வருவிங்கன்னு சொன்னேன்..அவ்வியளும் நீங்க வருவிங்கன்னு பார்த்தாங்க..\"\nவசனத்தை எடுத்துப் பார்த்தான். \" இனிமேலும் நான் எந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ஏசாயா 46:4 \"\n\"அது எனக்கு தெரியும்... இதுக்கு அர்த்தம் என்ன...\" பிச்சை வேற அர்த்தத்தில் கேட்டான்.\n\"அதுக்கு.. கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்குவாருன்னு அர்த்தம்,, போதுமா..\"\n\"அவ்வளவுத்தானா...\" என்ற எமாற்றத்துடன் வந்தான். அந்த வசனத்தை வீட்டின் கதவில் ஒட்டினான். அம்மாவுக்கு அந்த வசனம் பிடிச்சிருந்தது. \" நீ உருப்புடுவடா.. எப்படியோ பைபிள்லாம் வாசிக்க ஆரம்பிச்சிட்ட.. இந்த வீடு இரட்சிக்கப்பட்ட வீடா மாறிரும்..\" என்று சந்தோசத்தில் பொங்கிப்போனாள்.\nஜான்ஸி அடிக்கடி வசனம் கொடுத்துட்டு இருந்தாள். \" உன் துக்கம் சந்தோசமா மாறும், வாதை உன் கூடாரத்தை நெருங்காது..\" என பல வசனங்கள் இவனுக்கு பிடிக்க ஆரம்பித்தது. அதுக்குள்ள கில்பர்ட் அண்ணனுக்கு நாசரேத்துல வாத்தியார் வேலை கிடைச்சதால் கம்ப்யூட்டர் செண்டரை மூடிட்டாங்க. ஜான்ஸி பிரிவின் வலியில்லாமல் பிரிந்துப் போனாள். இவன் தான் கொஞ்சம் கஷ்டப்பட்டான்.\n\" உன் முள் என்னை காயப்படுத்தாமல் காயப்படுத்தியது \" என்று இவனா ஒரு வசனங்கள் சொல்லிகொண்டு திரிந்தான். ஒரு மாசம்தான் ஆகுது அவளை பிர்ந்து அதுக்குள்ள பல வருசம் ஆன மாதிரி இருக்கு.\nபவுல் அண்ணன் கடையில் வாங்குன சிகரெட் முடிஞ்சுட்டு. தீடிரென்று ஜான்ஸி ஞாபகம் வந்து இவனை நிலைக்குள்ளாக்கியது. பேசாம கருங்கடல் போயிரலாமான்னு யோசிச்சுட்டு மறுபடியும் ஒரு தம் பற்றவச்சுகிட்டு மிக்கேல் பட்டறைக்கு நடந்தான்.\nமிக்கேலிடம் வண்டி வாங்கி வச்சுகிட்டான். கருங்கடல் ஒரு உள்காடு. பஸ்லாம் கிடையாது. ஜான்ஸியை அவங்க மாமாதான் கொண்டு விட்டுட்டுப் போவார். நேரா வீட்டுக்கு போய் செவுடி அக்கா வீட்டுல சாப்பிட்டான். சாயங்காலம் வண்டியை எடுத்துட்டு கருங்கடலுக்கு போயிட்டான். இப்பத்தான் அந்த ஊருக்கு முதல் தடவையா போறான். நேரா சர்ச்சுக்கு பக்கத்தில் உள்ள திண்டில் போய் உட்கார்ந்தான். அங்குள்ள நல்ல தண்ணிர் பைப்புல தண்ணிகுடித்தான். ஒரு பெட்டிகடைக்குப் போய் \" இங்க பாஸ்டர் வீடு எங்க இருக்கு..\" என்றான்.\n\"அது கடைசி தெருவுலா.. நேரா போயி இடது பக்கம் திரும்புங்கன்னு\" கையை ஆட்டிகீட்டி சொன்னார். ஜான்ஸி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த தெருவுல கடைசி வீடாக அது இருந்தது. வீட்டுனுள் சிரிப்பு சத்தம் அதிகமா கேட்டது. இவன் நிக்குற சத்தம் கேட்டு ஒரு பொண்ணு வெளியவந்துட்டு உள்ளே போய் ஜான்ஸியை கூட்டிட்டு வந்துச்சு.\nவெளியவந்து பிச்சையைப் பார்த்ததும் \" எப்படி இருக்கிங்க பிச்சை\" படியில் இருந்து இறங்கி வந்தாள். உள்ளே திரும்பி அப்பா இங்க கொஞ்சம் வாங்கன்னு சத்தம் கொடுத்தாள்.\n\" சும்மா. இந்த பக்கம்.. சவேரியார்குளம் வரைக்கும் வந்தேன்.. அப்படியே உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.. எப்படி இருக்கிங்க..\"\nஎன்றான் பிச்சை. பேச பேச வாய் நடுங்கியது.\nஅதுக்குள்ள அவங்க அப்பா திரவியம் வர, ஜான்ஸி பிச்சைக்கு அறிமுகம் செய்தாள்.\n\" நீங்க நல்ல நேரத்துக்குத்தான் வந்துருக்கிங்க... நாளான்னைக்கு எனக்கு மேரேஜ்.. எப்படிடா உங்களை கண்டுபிடிக்கலாம்னு இருந்தேன்.. நீங்களே வந்துட்டிங்க.. ஒரு நிமிசம்..\" உள்ளேப் போய் பத்திரிகை எடுத்துட்டு வந்தாள். உங்க முழுபேரே பிச்சையா என்று கேட்டுக்கொண்டே பேனாவால் எழுதப் போனாள்.\nஇந்தாங்க கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வந்தரனும் நான் ரொம்ப எதிர்பார்ப்பேன். கொடுத்துட்டு\n\"இருங்க டீ சாப்பிட்டுட்டு போலாம்.. \"\n\"இல்ல.. பரவாயில்லைங்க.. நான் வாரேங்க..\" என்று சொல்லிவிட்டு தோத்த மாடு மாதிரி வண்டியை எடுத்துட்டு ஊர் வந்து சேர்ந்தான்.\nவரும்போது அவள் நினைப்பாத்தான் இருந்தது. இந்தப் பிள்ளை இப்படி எமாத்திட்டே.. வசனம் கொடுத்து வசனம் கொடுத்து நம்மளை இப்படி புலம்ப வச்சுட்டாளேன்னு டிக்கெட் பாக்கெட்டில் இருந்த ரூபாயைக் கொண்டு டாஸ்மாக்கில் செலவழித்தான்.\nஜான்ஸி கல்யாணத்துக்கு போகவேண்டாமுன்னு முடிவெடுத்து வீட்டிலே கிடந்தான். அம்மா வேற போன் பண்ணி நான் வர இன்னும் இரண்டு நாளு ஆகும் நீ மேரி அக்கா கடையில சாப்பிட்டுக்கோன்னு சொல்லிட்டாள். பிச்சைக்கு வீட்டில் ஒட்டிவச்சிருந்த வசனத்தை பார்க்கும்போது ஜான்ஸி ஞாபகமா வந்தது. கடைசியில் கல்��ாணத்துக்கு போலாம்னு முடிவெடுத்து பாக்கெட்டை தடவிப் பார்த்தால் பத்து ரூபாய் தாள் மட்டும் மிச்சம் இருந்தது. திசையன்விளையில் கல்யாணம் எப்படியும் போயிட்டு வருவதற்கு ஐம்பதாவது வேணும். மிக்கேலிடம் கெஞ்சி கூத்தாடி ஐம்பது ரூபாய் வாங்கிட்டு பஸ் ஏறினான். தீடிரென்று எதாவது கிப்ட் கொடுக்கனுமே என்று ஞாபகம் வந்தது. கையில் காசில்லை. என்ன பண்ணுவது என்று சுற்றி சுற்றிப் பார்த்தான். பஸ்ஸில் கூட்டம் அவ்வளாவா இல்லை. பக்கத்தில் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். தான் மொபைலில் உள்ள மெமரி கார்டை கழற்றினான். ஆபத்துக்கு பாவமில்லை..\n\"தம்பி... 2ஜிபி மெமரி கார்டு வெளிய வாங்குனா, 400ரூபாய்..எங்கிட்ட 150ரூபாய்க்கு வாங்குதுயா.. எல்லா புது சாங்கும் இருக்கு.. \"என்றான்.\nஅவன் பிச்சையை ஒரு மாதிரி பார்த்துவிட்டு எழுந்து வேற இடத்துக்கு சென்றான். மறுபடியும் இன்னொரு ஆளிடம் சென்று இதே புராணம் பாடினான். அவர் நூறு ரூபாய் எடுத்துகொடுத்து வாங்கிகொண்டான். தன் நிலைமையை நினைத்து நொந்துக்கொண்டான்.\nதிசையன்விளையில் இறங்கி கிப்ட் செண்டர் போனான். என்ன வாங்கலாம் என்று அலசி ஆராய்ந்து ஒரு கிப்ட் வாங்கினான். கல்யாண மண்டபம் ரொம்ப கூட்டமாக இருந்தது. ஜான்ஸி கல்யாண கோலத்திலும் கழுத்திலும் கையிலும் ஒன்றும் போடாமல் இருந்தாள். ஜான்ஸியை பார்க்கும்போது அழகிய கடற்கன்னி மாதிரி இருந்தது பிச்சைக்கு. ஒரு அலங்காரம் இல்லாமல் வெற்றுடலாக இருந்தாள். மேடை ஏறி கிப்டை கொடுத்துவிட்டு இறங்கினான். தன் முதுகை ஜான்ஸி பார்ப்பதாக உணர்ந்து திரும்பி பார்த்தான். அவள் போட்டாவுக்கு போஸ் கொடுத்து சிரித்துகொண்டிருந்தாள். கொஞ்சம் கண்ணீர் வந்தது. துடைத்துகொண்டு சாப்பிடாமல் மண்டபத்தை வெளிய வந்து வெங்கடேசபுரத்துக்கு பஸ் ஏறினான். அந்த கிப்டை எப்ப திறந்துப் பார்ப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அதில் \" நீ ஆசிர்வாதமாய் இருப்பாய்... ஆதியாகம் 12:2 \" என்று பொன்னிற எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும். கண்டிப்பா அதை ஜான்ஸி பார்ப்பாள்...\nநிழல் குறும்படப்பயிற்சி பட்டறை -- அனுபவம்\nவசன தேவதை - - சிறுகதை\nநகர காம்பவுண்டின் அன்பு வாழ்க்கை...\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்\nயௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப் ** மொழிப்பெய்ர���ப்பு கதைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை....\nஇதுவும் ஒரு காதல் கதை..\nமழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே மழை பெய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. வெளியே வழுவா அடித்த மழையில் உள்ளே சாரல் அடித்து மு...\nநாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலும் , தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது ...\nஉப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்\nசி ல நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க...\nகோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் -- ஒர் நாடக இலக்கியம்\nநாடக இலக்கியம் நான் இதுவரை தொடாத ஒன்றாக இருந்தது.. சேக்ஸ்பியரை படித்தவர்கள் நாடக இலக்கியத்தைக் கொண்டாடுவார்கள். தமிழில் அவ்வளவாக நாடக இலக்...\nமிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை . மிளிர் கல் : கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள் பிரஸ்ய...\nஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்\n( அலிப் முதல் லாம் மீம் வரை ) இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தல...\nதுருக்கித்தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் வீட்டருகில் ஒரு முஸ்லீம் குடும்...\nஅலைவாய்க் கரையில்... ராஜம் கிருஷ்ணன்-- தாகம் பதிப்பகம். மறுபடியும் நெய்தல் நில ...\nபிரான்சிஸ் கிருபாவின் கன்னி-- தமிழ் நாவல்\nதமிழினி பதிப்பகம் வெளியிட்ட பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் இருந்து \"நற்கருணைப் பந்தியில் சாராவை சந்தித்தான். முற்றிலும் புத...\nயாதும் ஊரே.. யாவரும் கேளீர்..\nCopyright © 2010 \"புத்தகங்களின் அருகில் நான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mankatha-4-years-fans-celebration-036477.html", "date_download": "2018-07-16T05:10:55Z", "digest": "sha1:DLLZP6BSMYGOHSVIQ4HLGDPG5KO23KIN", "length": 14510, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"4 வருஷம் இல்ல 40 வருஷம் ஆனாலும் கெத்தா சொல்வோம் மங்காத்தா டா\" | Mankatha 4 Years Fans Celebration - Tamil Filmibeat", "raw_content": "\n» \"4 வருஷம் இல்ல 40 வருஷம் ஆனாலும் கெத்தா சொல்வோம் மங்காத்தா டா\"\n\"4 வருஷம் இல்ல 40 வருஷம் ஆனாலும் கெத்தா சொல்வோம் மங்காத்தா டா\"\nசென்னை: மங்காத்தா படம் வெளிவந்து இன்றோடு 4 வருடங்கள் ஆகின்றன, இன்னும் அந்தத் தாக்கம் அஜீத் ரசிகர்களிடையே சற்றும் குறையவில்லை.\nபடம் வெளிவந்த அன்று கொண்டாடியதை விட இன்று அதிகமாக மங்காத்தாவை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் தல ரசிகர்கள். அஜீத் முதன்முதலில் சால்ட் - பெப்பர் லுக்கில் நடித்தது, படத்தில் ஆண்டி ஹீரோவாக தோன்றியது, வளரும் நடிகர்களுடன் இணைந்து நடித்தது.\nமற்றும் தன் இமேஜைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் நடித்தது, யுவனின் அதிரடியான இசை போன்ற காரணங்களால் பிளாக்பஸ்டர் என்ற அந்தஸ்தை அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா பெற்றது.\nபடத்தில் வரும் தெறிக்கும் வசனங்களுக்காகவே மீண்டும் மீண்டும் மங்கத்தாவை பார்த்து படத்தை பிளாக்பஸ்டராக்கிய ரசிகர்கள் இன்று #4yearsofblockbustermankatha என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரை ஒருவழி பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.\nமங்காத்தா படத்தைப் பிடிக்க இதுதான் காரணம் என்று ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லி படத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில், ரசிகர்களின் ட்வீட்டுகளில் இருந்து ஒருசிலவற்றை இங்கே நாம் பார்க்கலாம்.\n#4YearsOfBlockbusterMankatha 1000வில்லன் வரலாம், பட் தலபோல ஒரு வில்லன் உருவாகணும்னா தவம் கிடக்கணும் pic.twitter.com/hgj7LIdVjY\nவில்லன்னு 1000 பேர் வரலாம்\nவில்லன்னு 1000 பேர் வரலாம் ஆனா தல மாதிரி ஒரு வில்லன் வருவாரா, அதுக்கெல்லாம் தவம் கிடக்கணும் பாஸ் என்று மங்காத்தா படத்தில் தன்னை ஈர்த்த அஜீத்தின் வில்லத்தனத்தை தூக்கிப் பிடித்திருக்கிறார் தல வெறியன்.\nவில்லனும் நாங்க தான் ஹீரோவும் நாங்க தான்...... #4YearsOfBlockbusterMankatha\nஹீரோ வில்லன் ரெண்டுமே நாங்கதான் என்று என்று மங்காத்தா படத்தில் தன்னை ஈர்த்த அஜீத்தின் நடிப்பைப் பாராட்டியிருக்கிறார் புலி சாதம்.\n#4YearsOfBlockbusterMankatha நாலு வருசம் என்னடா,இன்னும் 40 வருசம் ஆனாலும் கெத்தா சொல்வோம்டா....மங்காத்தாடா...\n4 வருஷம் இல்ல 40 வருஷம்\n4 வருஷம் இல்ல 40 வருஷம் ஆனாலும் கெத்தா சொல்வோம் மங்காத்தா டா...என்று கூறியிருக்கிறார் கூட்டத்துல ஒருத்தன்.\nராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்.. எனக்கொரு கவலையும்இல்ல..... தி கிங்மேக்கர்...... #4YearsOfBlockbusterMankatha pic.twitter.com/nL6INRZMKO\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்ற வரிகளைப் பாராட்டி தி கிங் மேக்கர் என்று அஜித்தைப் புகழ்ந்திருக்கிறார் வல்லவன் வம்சம்.\nஇதைப் போன்ற மேலும் பல ட்வீட்டுகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது #4yearsofblockbustermankatha...\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nஅஜித்தின் வெறித்தன ஆட்டம் - #6YearsOfMankatha\nநான் தான் மங்காத்தாவில் நடிச்சிருக்க வேண்டியது: சொல்கிறார் இளம் ஹீரோ\nமங்காத்தா பற்றி இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன வெங்கட் பிரபு\nமங்காத்தாவில் தம்பி விஜய் ரெபரன்ஸ் வைக்கச் சொன்ன அஜீத்\nஹேப்பி பர்த்டே... அவன் இவன் ... யுவனின் அட்டகாசமான \"டாப்\" பாடல்கள்\nஇது மன்டே அல்ல மங்காத்தாடே: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #4YearsOfBlockbusterMankatha\nமங்காத்தா இந்தி ரீமேக்கில் யார் 'தல'\nமங்காத்தா 2ல் அஜீத், விஜய் சேர்ந்து நடித்தால் படத் தயாரிப்பாளராக நான் ரெடி: ஜெ அன்பழகன்\nமீண்டும் ரிலீஸான 'மங்காத்தா': தியேட்டரில் குவிந்த ரசிகர்கள்\nநாளை மறுநாள் மீண்டும் ரிலீஸாகும் அஜீத்தின் 'மங்காத்தா'\nரிஸ்க் எடுக்கத் தயங்காதவர் அஜீத்: சூர்யா\nஅஜீத் ஒரு பக்கா ஜென்டில்மேன்: ஜெயபிரகாஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pulimurugan-speak-multi-languages-042800.html", "date_download": "2018-07-16T05:06:20Z", "digest": "sha1:DIDXF5BRM2AFIVJUZ6BNDY3G6SHG33S2", "length": 10391, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பேச தயாராகும் 'புலிமுருகன்'! | Pulimurugan to speak multi languages - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பேச தயாராகும் 'புலிமுருகன்'\nதமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பேச தயாராகும் 'புலிமுருகன்'\nமோகன்லாலின் புலிமுருகன் படம் பெரும் வெற்றிப் பெற்றதையடுத்து, அந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.\nமோகன்லால், கமாலினி முகர்ஜீ, ஜெகதிபாபு, நமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் முலக்குப்படம் பிலிம்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'புலி முருகன்'.\nவெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வசூல் சாதனை படைத்த புலிமுருகன் திரைப்படம் மோகன்லாலின் திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.\nஇப்படத்தின் மற்ற மொழி உரிமையை பெற பலர் போட்டியிட, இறுதியில் புலிமுருகன் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார்.\nபாகுபலி படத்திற்கு பிறகு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க உச்ச நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.\nபுலிமுருகனின் இந்திய மொழிகள் பதிப்பை பெற்றுள்ள ரமேஷ்.பி.பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தோமிச்சனின் முலகுப்பாடம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nஇன்றைய படங்கள்... மரகத நாணயம், புலி முருகன், பீச்சாங்கை, தங்கரதம்\nஅடுத்தடுத்து இரண்டு படங்கள்… மலையாளத்தில் பிஸியான நமீதா\nமலையாள சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.100 கோடி வசூலித்த புலிமுருகன்\n'இந்த' படம் ஓடாவிட்டால் நடிப்புக்கே முழுக்கு போடவிருந்த சூப்பர் ஸ்டார்\n\"கபாலி\"யைப் பார்த்து பதுங்கிய \"புலி\".. தள்ளிப் போன மோகன்லால் படம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாட்ஸ்-ஆப் மூலம் பாலியல் தொழிலுக்கு வலை... நடிகை ஜெயலட்சுமி பரபரப்பு புகார்.. 2 பேர் கைது\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:38:57Z", "digest": "sha1:M46TXT7NZQ3O2K4OEGACUKF5ETGZLZUA", "length": 10685, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "குரங்கணி தீ விபத்து – 9 பேர் பலி", "raw_content": "\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் கோவில் சிலைகள் மாயம்: நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»தேனி»குரங்கணி தீ விபத்து – 9 பேர் பலி\nகுரங்கணி தீ விபத்து – 9 பேர் பலி\nகுரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் நேற்று 39 பேர் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டுத்தீ பரவியது. தீ மளமளவென பரவியதால் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீயில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இதுவரை 27 போ் மீட்கப்பட்டுள்ளனா். அவா்களில் 10 பேருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. 5 போ் தேனி மருத்துவமனையிலும், 2 போ் தனியார் மருத்துவமனைகளிலும் 6 போ் மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தீவிபத்தில் சிக்கியவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்களில் புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா ஆகிய 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மேலும் விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகிய 3 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nPrevious Articleசாலைப்பணியை தனியாரிடம் ஒப்படைக்காதே சாலைப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்\nNext Article மும்பையை உலுக்கும் விவசாயிகள் பேரணி\nத��ழர் அபிமன்யு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிடிமண் எடுத்த மாணவர்கள்: தமிழகத்தில் மதவெறிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள எஸ்எப்ஐ உறுதியேற்பு\nதோழர் அபிமன்யு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிடிமண் எடுத்த மாணவர்கள்:தமிழகத்தில் மதவெறிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள எஸ்எப்ஐ உறுதியேற்பு…\nவிவசாயிகள் சங்கம் போராட்டத்தால் போடி வட்டாட்சியர் அலுவலகம் திணறியது…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\n“இந்து ராஷ்டிர”த்தை கைவிட்டுவிட்டதா ஆர்எஸ்எஸ்\nசமூக ஊடகத்தின் மீது கண் வைக்கிறார்கள்\nவரலாறு படைத்தார் ஹிமா தாஸ்\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13054", "date_download": "2018-07-16T04:52:09Z", "digest": "sha1:PZYA57WGBCCFLMS6TDHEA2JKAM5PHBPS", "length": 10659, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்டீவம் மில்ஹௌசர்", "raw_content": "\nகாணொளிகள், சிறுகதை, சுட்டிகள், விமர்சனம்\nஇன்று காலை நியூ யார்க்கர் பாட்காஸ்டில் கேட்ட கதை ஸ்டீவம் மில்ஹௌசர்\nஎழுதிய “In the reign of Harad IV”. நாவலாசிரியர் சிந்தியா ஒசைக் இந்த\nகதையை தேர்ந்தெடுத்து வாசித்தார். புதுமைபித்தனின் சிற்பியின் நரகம்\nதுவங்கி அரங்கநாதனின் சித்தி அயன் ராண்டின் ஃபைண்டைன் ஹெட், இன்னும்\nஇன்னும் என்று தேடிக்கொண்டே இருக்கும் மோகமுள் ரங்கண்ணா, பாபு,\nஹிந்துஸ்தானி கலைஞர்கள் என ஏதேதோ நினைவுக்கு வந்தபடியே இருந்தது கதையைக் கேட்டபொழுது…\nMiniatures எனப்படும் சிறிய சிற்பங்களை செய்யும் கலைஞன் ஒருவனின் கதை\nஇது. கலைக்கும் கலைஞனுக்குமான உறவு என்ன, இந்த உறவில் வாசகன்/ரசிகனின்\n ரசிகனுக்கானது கலையா அல்லது கலைஞனுக்கானதா ஒரு வகையில் நமது பழைய சண்டையான கலை கலைக்காகவே Vs கலை மக்களுக்காகவேவை உக்கிரமாக நிகழ்த்திக்காட்டுகிறது இக்கதையின் கடைசி பத்தி. அந்த இருவரும் அறையை விட்டு சென்ற உடன் இவருக்கு தனது மிச்ச வாழ்நாள் என்னவாக இருக்க போகிறது என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் எதுவும் செய்வதற்கில்லை. உள்ளே ஒரு\nபிசாசு இவரை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது….\nசிறிய கதை தான். இதன் தேவதைகதைகளையொத்த மொழி சட்டென உள்ளே\nஇழுத்துக்கொள்கிறது. அவனது சிற்பங்களை விவரிக்கும் இடங்களில் நல்ல\nநாளுக்கு மிக நல்ல தொடக்கம். :)\nகேட்க (சிந்தியா ஒசைக்கின் பேட்டியுடன்)\nஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை\nTags: சிறுகதை., சுட்டிகள், விமரிசகனின் பரிந்து, ஸ்டீவம் மில்ஹௌசர்\nபைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’\nஅஞ்சலி : வானவன் மாதேவி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 69\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 78\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_3022.html", "date_download": "2018-07-16T04:35:06Z", "digest": "sha1:I2R64N43ER6MFRSKK5EJGDOKBCYENRTD", "length": 3710, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ரம்யாவின் பாட்டு ஆர்வம்", "raw_content": "\nநடிப்பதைவிட பாட்டு பாடுவதில் ஆர்வம் காட்ட முடிவு செய்துள்ளார் ரம்யா நம்பீசன். ‘பீட்சா’, ’குள்ளநரி கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன்.\nஅவர் கூறியதாவது: ‘பீட்சா’ வெற்றிக்கு பிறகு தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. அதேபோல் மலையாளத்திலும் நிறைய கதைகள் கேட்டு வந்தேன். தமிழ், மலையாளம் இரண்டிலும் சமமாக நடிக்க எண்ணினேன். இதற்கு காரணம் தமிழில் குடும்ப பாங்கு, மலையாளத்தில் ஸ்டைலான ஹீரோயின் என வெவ்வேறு இமேஜ் இருந்தது.\nதமிழில் எனது அடுத்த படமாக ‘ரெண்டாவது படம்’ வெளியாக உள்ளது. விரைவில் பெரிய பட நிறுவனம் ஒன்றில் நடிக்க உள்ளேன். அதற்கான அறிவிப்பை அந்நிறுவனமே தெரிவிக்கும். அதுவரை அந்த வேடம் பற்றி எதுவும் சொல்ல முடியாது.\nபடங்களில் பின்னணி பாடுவது பற்றி கேட்கிறார்கள். ‘ரம்மி’ படத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறேன். குழந்தை பருவம் முதலே கர்நாடக இசை கற்றிருக்கிறேன். அதனால் பாடுவதில் விருப்பம் இருந்து வந்தது. தற்போது நடித்து வரும் படங்கள் முடிந்த பிறகு பாடுவதில் ஆர்வம் காட்ட முடிவு செய்துள்ளேன். இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/actress-gallery/actress-venba-stills/", "date_download": "2018-07-16T04:33:39Z", "digest": "sha1:VMGQ3AZ6T4ETY6CJ3FO5YVABUCFLZFZ3", "length": 2197, "nlines": 53, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Venba Stills - Dailycinemas", "raw_content": "\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nஇம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “\nஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது கவிஞர் வைரமுத்துகருத்து\n“ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா” ; ஐஸ் மழை பொழிந்த கவிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gnanakomali.blogspot.com/2014/10/blog-post_21.html", "date_download": "2018-07-16T04:31:43Z", "digest": "sha1:A4HSRVLIGGSI7U3WKQGFUQA6WSS73SSG", "length": 58574, "nlines": 154, "source_domain": "gnanakomali.blogspot.com", "title": "ஞானக்கோமாளி", "raw_content": "\nதாய்மடி சி று க தை\nஅப்பா இறந்துபோனது அரியரத்தினத்துக்கு ரொம்ப துக்கமாய் இருந்தது. ஜனனம் உலகத்தில் எதோ அர்த்தத்தைக்கொண்டு வருகிறது. அர்த்தத்தை உணர்த்திக்கொண்டு வருகிறது. மரணமோ அதை அழித்து விடுகிறது. வாழ்க்கை என்பதன் அபத்தத்தை மரணம் எடுத்துச்சொல்லி விடுகிறது. அர்த்த அனர்த்தக் குழப்பத்திலேயே பெரும்பாலோரின் வாழ்க்கை முடிந்துவிடவும் செய்கிறது. அர்த்தம் புரிபடுகிற வயதில் அரியரத்தினம் அதன் அனர்த்தங்களையும் சேர்த்தே மூர்க்கமாக உணர்த்தப்பட்டான். அறிவு என்பது குரங்கு கைப் பூமாலையாக மனிதனிடம் சிக்கித் தவிக்கிறதே என வேதனைப்பட்டான் அவன். ஆங்காரம், பட்டம், பதவி, அதிகாரப் பித்து, சக மனிதனை விட தான் ஒரு படி மேல் என்கிற மமதை, மற்றவரை வீழ்த்தி மனம் கொள்கிற ஆவேச மகிழ்ச்சி. அறிவுசார்ந்த நிலை மாறி எளிதில் உணர்ச்சிகள் பகடைகளாக உள்ளே உருள்கின்றன. மோதல்கள். தினவுகள். உருமல்கள்... மிருக நிலையில் ஒருபடி மேலே போனவன், சமயங்களில் மிருக நிலையின் உச்சத்தில் ஒருபடி கீழேயும் இறங்கி விடுகிறான், என அவன் வேதனைப்பட்டான்.\nசிறிய வீடேயானாலும் இடையன்குடியில் அவர்கள் வீடு அழகானது. வாசலில் போட்டிருக்கும் புடலங்கொடியை கயிறுகட்டி அப்பா கூரைவரை ஏற்றி விட்டிருப்பார். கைத்தாங்கலாய் பெரியவரை வீட்டுக்குள் அழைத்து வருவது போல... பிரியத்தின் மறு உருவம் அப்பா. எந்தக் கஷ்டத்திலும் சதா புன்னகைக்கிற முகம். அதிகமாக அவர் உள்ளே மருகுகிறார் என்றால் போய் திருநீற்றுப் பெட்டியில் இருந்து கைநிறைய திருநீறை அள்ளி, சிவகடாட்சம்... என ஒரு சத்தம் கொடுத்தபடி பூசிக்கொள்வார். கழுத்தடியில் விஷத்தை அடக்கிய திருநீலகண்டனாக அவரைப்பார்க்க தோன்றும். இந்த அகதி முகாமில் கூட அவர் சாவில் அத்தனை கூட்டம் திரண்டது என்றால் அவரது நல்ல மனசுதான் காரணம்.\nதிரும்ப தன் வீட்டைப் பார்க்க அப்பாவுக்குக் கொள்ளை ஆசை. இருக்கிற உடம்புக்கு உம்மால் அதுவரை பயணம் போகவும் முடியாது. இப்ப அங்க நிலைமை எப்படி இருக்கோ, அதுவும் தெரியாது... என்றுவிட்டான் அரியரத்தினம். அவருக்கும் இதெல்லாம் தெரியும். என்றாலும் அவன் அப்படி வெடுக்கென்று சொல்லியிருக்க வேண்டாம். அப்பா எழுந்து போய்விட்டார்.\nவீடு அல்ல அது இல்லம். காலையில் வாசல் தெளித்து சிறு கோலம் போடுவார்கள். வெளி முற்றத்தில் தவிட்டுக் குருவிகள் நடமாடித் திரியும். வாசலில் ஒரு வாத மரம். மர இலைகள் தளிர் விடும்போது இருக்கும் மென்மையும் பளபளப்பும், மெல்ல பச்சையாகி, அது உக்ரமேறுவதைப் பார்க்க அழகு. நாள்பட்ட இலைகள் மெல்ல சிவந்து பழுத்து உள் நரம்புகளைக் காட்டி பின் சருகாய் உதிர்கின்றன. ஈர்க்கல்லால் வாத இலைகளைக் கூட்டி சாப்பாட்டு இலையாக ஆக்கிக்கொள்ளலாம். விருந்தினர் வந்தால் இலை என்று ஓட வேண்டியது இல்லை.\nஅதில் ஒரு குயில் வாசம் செய்துவந்தது. அப்பாவுக்கு அதை நன்றாகத் தெரியும். கண்ணுக்கு அகப்படாமல் மறைந்திருந்தபடி என்ன குறும்பான கூவல் இது. அதிகாலை, இரவோடு முயங்கிய பொழுது பிரியுமுன் குயில்கள் எழுந்துவிடுகின்றன. வெயில் ஏற அவை எங்கோ காணாமல் போய்விட்டு மாலை பொழுது மீண்டும் சேர வந்து சேர்கின்றன. அப்பாவுக்கு அந்தப் புடலங்கொடியுடனும் குயிலுடனும் கூட உறவு இருந்தது. பெரும்பாலும் கயிற்றுக் கட்டில் போட்டு வாத மர நிழலில் படுத்திருப்பார். காலை அவர் எழுந்தால் குயில் குரலுக்காகக் காத்திருப்பார். வெளிச்சத்தின் முதல் வெள்ளி கிழக்கே ஈர விபூதித் தீற்றலைப் போல சாம்பலில் இருந்து பளீரெனப் பிரியும் போது... குவ்வூ... என குயில் அதை வரவேற்கும். சில அலுத்த சந்தர்ப்பங்களில் அவர் தூங்கிவிட குயில் அவரைக் குரலெடுத்து எழுப்புவதும் உண்டு.\nவீட்டில் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்ட நாய் ஒன்று இருந்தது. பளபளவென்று கருப்பு வெல்வெட் சருமம். அப்பாவைப் பார்த்ததும் உடம்பெல்லாம் பரவசம் பரவ ஒருவித கீச்சிடலுடன் அவர் மேலே விழுந்து ஈஷி உராயும். பிளாக்கி என்று அதை அப்பா அழைப்பார். முதன் முதலில் ராணுவ ட்ரக் ஊருக்குள் வந்த அன்று தான் பிளாக்கி இறந்துபோனது. எல்லையில் சிவன் ஆலயம். அப்பா மாலைகளில் அங்கே திண்ணையில் உட்கார்ந்து காற்று வாங்குவார். முழு இருட்டு கவியுமுன் இப்பவெல்லாம் வீடு தீரும்பிவிட வேண்டியதாகி விட்டது. கண் அத்தனைக்கு இல்லை. அப்பா மெல்ல சமாளித்து இருட்டில் வீடு திரும்பினார். வழியில் அடிபட்டுக் கிடந்தது பிளாக்கி.\nஅதுவரை ஊருக்குள் ராணுவ வண்டி போனதே இல்லை. இதெல்லாம் நல்லதுக்கில்லை என நினைத்தபடியே அப்பா வீடுநோக்கி அவசரமாய் வந்தார் வழியி��்... அப்பா அழுது அன்றைக்குத் தான் அரி பார்த்தது.\nவீடு வீடாய்ப் புகுந்து இளைஞர்களை ராணுவம் விசாரித்தது. விசாரணை என்று அழைத்துப் போனது. அதில் சிலர் வீடு திரும்பவே இல்லை. அவர்களைப் பற்றிய தகவலும் இல்லை. அதிலும் பெண்டுகளை வீட்டில் வைத்துக்கொள்ளவே எல்லாரும் பயப்பட்டார்கள். யாராவது ஆண்துணை இல்லாமல் அவர்கள் வெளியே நடமாட முடியவில்லை.\nஊரில் தெருக்களில் குண்டு சத்தங்கள் கேட்ட நாளில் அப்பா எவ்வளவு துயரப்பட்டார். இடையன்குடி ரொம்ப அமைதியான ஊர். யாராவது கோவிலில் சாமி கும்பிட்டபடி டாண் என்று மணி அடித்தால் நாலு தெரு வரை கணீரென்று கேட்கும். பள்ளிக்கூட தேர்வு சமயங்களில் கோவில் மணிக்கே வலிக்கும் படி நிறைய தரம் அடிவாங்கும். பூட்டிய கோவில் அளிக்கதவின் வழியே உள்ளே எறியப்பட்ட சல்லிகள் கிடக்கும். தேர்வை விடு. பள்ளிக்கூடமே மூடி ஒரு வருடம் ஆகிவிட்டது. பையன்கள் நாலைந்து கிலோமீட்டர் நடந்துபோய்ப் படிக்கிறார்கள். பள்ளிக்கூடம் இருந்த இடத்தில் தான் ராணுவம் இறங்கியிருக்கிறது.\nஊர் எல்லையில் வந்துபோகும் பேருந்து, அதுகூட இப்போது வருவது நின்றுவிட்டது. ஜனங்கள் போய்வர சைக்கிள் தான் வாகனம். ராணுவத்துக்கு உணவு கொண்டுவரும் லாரிகளை ஜனங்கள் அசூயையுடன் பார்த்தார்கள். செக்போஸ்ட் என ஊர் எல்லை மறிக்கப்பட்டிருந்தது. சிறு குடிசையும், தெருவை மறித்த கழியும். அவர்களுக்குத் தெரியாமல் ஊரைவிட்டு யாரும் வெளியே போக உள்ளே வர முடியாது. குடிசைக்குள் வயர்லெஸ். ஒரே இரைச்சல் எப்போதும். குயில் சத்தமும் மணிச் சத்தமும் கேட்ட அப்பாவுக்கு இதெல்லாம் திகைப்பாய் இருந்தது.\nஇரவில் முதலில் கேட்ட குண்டு சத்தத்தில் அப்பா உள்ளே வந்து படுத்தார். இனி வாசலில் அவரால் படுக்க முடியும், படுத்தால் நிம்மதியாய் உறங்க முடியும், என்று தோன்றவில்லை. அன்றைக்கு உள்ளே படுத்தும் அப்பாவுக்கு உறக்கம் வரவில்லை. காற்றோட்டமான வெளி எங்கே, சின்னதான இந்த பத்துக்குப் பத்து அறை எங்கே. அறை அல்ல, இது சிறை. தானறியாத அசதியில் கண் சிறிது மூடினாலும் வழக்கத்துக்கு விழிப்பு வந்தது. அப்பா குயிலின் கூவலுக்காகக் காத்திருந்தார். வெளியே கிழக்கின¢ சாம்பல் உயிர்த்து வெள்ளி முலாம் பூச ஆரம்பித்த வேளை... குயில் கூவவில்லை. அப்பாவுக்கு ஏமாற்றமாய் இருந்தது. அதற்குப் பிறகு ஊரி���் பறவைகளே இல்லாமலாச்சு.\nஅரியரத்தினம் எப்போது வெளியே போனாலும் அடையாள அட்டை கூட வைத்திருந்தான். மின்சார மற்றும் தண்ணீர்க்குழாய் மராமத்து வேலைகள் செய்கிறவன் அவன். சின்ன ஊர் இடையன்குடி. பக்கத்து நாலைந்து ஊர் சேர்ந்தே அவன் போய்வர வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் அவன் போன கணத்தில் இருந்து திரும்பி வரும் வரை அப்பா பாடு திண்டாட்டமாய் இருந்தது. காலையில் சிறிது சோறு வடித்து துவையலோ, ரசமோ எதாவது வைத்துவிட்டு அவன் கிளம்பினால் இருட்டும் போதுதான் வீடு திரும்புவான். அவர் போக்கிடம் அந்த சிவன் கோவில் தான். குருக்கள் இந்த ஊர் வசதிப்படாது என்று கிளம்பிப் போனதும் சிவனும் தனித்து விடப்பட்டார். அப்பா போய் சிவனுடன் உட்கார்ந்திருப்பார்.\nகுண்டுச்சத்தம் அதிகமான போது அப்படி அப்பாவை விட்டுவிட்டுப் போவதும் அரிக்கு இஷ்டப்படவில்லை. ஏற்கனவே ஊரில் பாதிப்பேர் காலிபண்ணிப் போய்விட்டார்கள். வாழும் நாட்டிலேயே பாதுகாப்பு இல்லை என்றாகி கொள்ளைக்காலம் ஆயிற்று. ஊரே பாதுகாப்பு இல்லாமலாகி, இப்போது வீடே பாதுகாப்பற்றுப் போனது. இதை யாரிடம் சொல்லி அழ முடியும்\nசித்தர்குளத்தில் அகதி முகாம் இருக்கிறதாகச் சொன்னார்கள். அங்கே ஒரே கூட்டம். கிடைக்கிற ரேஷன் அவரவர்க்கே பத்தவில்லை. புதிதாய் ஆள் வந்தால் அவர்களுக்கு ரேஷன் வர மேலும் ரெண்டு மூணு நாள் ஆனது. இதை நம்பி ஆடுகள், கோழிகள், மாடுகளைக் கூட ஓட்டிக்கொண்டு அங்கே தங்க வந்தவர்கள் இருந்தார்கள். புதிய இடம் என்று அந்த மிருகங்கள் வெறித்தன. ஊரில் திருட்டுபயம் அதிகமாய் இருந்தது. ஒரே வீட்டில் இரண்டு, சில சமயம் மூன்று குடும்பங்கள் கூட இருந்தன. வீடு என்று பெரிதாய்ச் சொல்ல என்ன இருக்கிறது கொட்டகை. கித்தான் மறைப்பெடுத்த கொட்டகைகள். கட்டாந்தரை. வெளியே யாராவது தண்ணீர் கொட்டினால் உள்ளே வந்துவிடும். சண்டைகள்... அவர்களுக்குள்ளேயே ஒருத்தருக்கொருத்தர் போட்டியும் பொறாமையும் சண்டைகளும் பூசல்களுமாய் அடிக்கடி அந்த இடமே அமர்க்களப் பட்டது. தொண்டை வறள வறளக் கத்திவிட்டு பிறகு தாங்களே அடங்கினார்கள்.\nஊர்பெண்டுகளை நினைக்கவே அரிக்கு மனசு வலித்தது. வாழ்க்கை எப்படியெல்லாம் சின்னாபின்னமாகி விட்டது. நல்லவேளை அவர்களைப் பொறுத்தமட்டில் அப்பாவும் பிள்ளையுமாய் குடும்பத்தில் இரண்டேபேர்தான் என்கிறதே ஆறுதலாயிற்று.\nகொஞ்சம் பசையுள்ளவர்களோ கடல்கடந்து இந்தியா, கனடா, இங்கிலாந்து, நார்வே, ஜெர்மனி என்று போய்விட்டார்கள். எப்பவாவது தங்கள் உறவினருக்கு அவர்கள் கடிதம் எழுதி கூடவே கருப்புக் காகிதம் சுற்றி உள்ளே பணமும் வைத்து அனுப்பினார்கள். தபால் அலுவலகத்தில் அந்த உறைகள் சாமர்த்தியமாய்ப் பிரிக்கப்பட்டு பணம் களவாடப்பட்டு வெறும் கடிதம் மாத்திரமே இவர்கள் கைக்கு வந்து சேர்ந்தது. முறையற்ற வழியில் பணம் அனுப்பியதால் அதைக் கேட்க முடியாது.\nமுகாமில் இருந்தபோதும் பக்கத்தில் எதும் வேலை கிடைத்தால் அரியரத்தினம் போய்வந்தான். பட்டாளத்து ஆட்கள் கூப்பிட்டால் காசு தர மாட்டார்கள். என்றாலும் அதைத் தட்ட முடியாது. ஆனால் அடிக்கடி வெளியே போக வர சலுகைகள் கிடைத்தன. வெளியே போகையில் வருகையில் அவர்களுக்கும் எதாவது சிகெரெட்டோ தின்பண்டங்களோ வாங்கிவரச் சொல்வார்கள். வந்த ரெண்டு மாதத்தில் காசு சேர்த்து அரி அப்பாவுக்கு ஒரு கயிற்றுக்கட்டில் வாங்கித் தந்தான். உள்ளேயும் போட்டுக்கொள்ளலாம். காற்றாட வெளியே படுத்துக்கொள்ளணுமானாலும் வசதி.\nகுறைந்த கூலிக்கு கடுமையாய் உழைக்க வேண்டியிருந்தது. அப்பாவும் அவனும் பேசிக்கொள்வதே கூட இல்லை என்றாகி விட்டது. வீடு திரும்ப அசதியாய் இருக்கும். அவன் வாங்கிவரும் வாழைப்பழம், மிக்சர் ஆகியவற்றுக்கு அப்பா ஏங்கிக் கிடந்தார். வயிறு சதா பசித்தபடி யிருந்தாப் போலிருந்தது. இது குறித்து அவருக்கே வெட்கமாய் இருந்தது. நீ சாப்பிட்டியா, என்றுகூட மகனைக் கேட்காமல் ஒருநாள் தான் சாப்பிட்டதை எண்ணி ரொம்ப வருத்தப்பட்டார்.\nஇந்த முகாமில் வசதி போதவில்லை என்று தள்ளி யிருக்கிற மற்றொரு முகாமுக்கு மாறினார்கள். இப்படி சொந்த ஊரைவிட்டு தள்ளித் தள்ளிப் போகிறதே அப்பாவுக்கு ரொம்பச் சங்கடம். ஆனால் அவர்கள் சொல்ல என்ன இருக்கிறது. புது முகாம் என்று சொன்னதும் அவர்கள் ராணுவ ட்ரக்கில் ஏறி உட்கார்ந்தாகிறது. அங்கே இதைவிட வசதிகள் கிடைக்கலாம். தண்ணீர் தாராளமாய்க் கிடைக்கலாம்... என்கிற நப்பாசை. அழைத்துப் போகையில் வண்டி கிடைக்கும். அது பிடிக்கவில்லை என்றால் திரும்ப நடந்தே தான் வரவேண்டும்.\nநாளிது வரை வியாதி வெக்கை என்று படுக்காத மனுசன். அடிக்கடி இருமினார். உள்ளே பொங்கியபோது தொண்டை எரிந்ததோ என்னமோ. நெஞ���சில் சளி கட்டி அடிக்கடி காறித் துப்பினார். சில சமயம் இருமி இருமி மூச்சு கட்டிக்கொண்டது அவருக்கு. யாராவது தண்ணீர் கொடுத்தால் வாங்கிக் குடித்தபடி அடங்கினார். அப்பாவைத் தனியேவிட்டுப் போகவே அவனுக்கு யோசனையாகி விட்டது. நல்லா காலாற நடந்து திரிந்த மனுசன். முழங்கை வரை நீண்ட சட்டை. மத்தளம்போன்ற தனி பித்தான்கள். சட்டையில் கோர்த்து மாட்டிக்கொள்வார். காதில் கடுக்கன். நெற்றியில் திருநீறு. எல்லா நியதிகளும் இல்லாமலாயிற்று. உடம்பே ஆலமரம், கைகள் விழுதுகள் என இருந்தவர்... சாட்டைக் குச்சியும் கயிறுமாய் ஆகிவிட்டார்.\nஊர்ப்பக்கம் நிலைமை முன்னைவிட மோசமாய் ஆகிவிட்டதாய் பேசிக்கொண்டார்கள். அந்தக் கோவிலே இப்போது இல்லை. ஊரின் அடையாளங்களே ஒண்ணொண்ணாய்த் தொலைந்து போக ஆரம்பித்திருந்தது. ஜனங்கள் இல்லாத வெற்று ஊர். ஆவிகளைப் போல ஊய்யென்ற காற்று பயமுறுத்தி அலைகிறது. என்ன தப்பு, யார் மேல் தப்பு... என்று பேசவே எல்லாரும் பயப்பட்டார்கள். சுவருக்கும் காது இருக்கிற உலகம் இது. யாரையும் ஆதரிக்கவும் வழி கிடையாது. இவனைச் சொன்னால் அவன் உருமுகிறான். அவனைச் சொன்னால் இவன் சுட்டே விடுவான். விசாரணை யெல்லாங் கிடையாது. ரெண்டு இடத்திலுமே இது தான் நிலைமை. சந்தேகமா, சுட்டுவிடு. எப்பவுமே பயந்தே வாழ்கிறதாய் இருந்தது.\nஅப்பா அதிகம் பேசுகிறவர் அல்ல. பௌர்ணமி வெளிச்சத்தில் வாத நிழலில் இரவில் மனம் பொங்கினால் சட்டென தேவாரம் எடுப்பார். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி... என்று பாடுவார். காதலாகி... கண்ணீர் மல்கி... கசிந்து... என்று மனசில் லயித்துப் பாடுவார். பித்துப் பிடித்த கணங்களில் மனம் எப்படியெல்லாம் சிந்திக்கிறது. அப்பா தேன்குடித்த நரியாய் அப்போது காணுவார். அரியரத்தினம் அவரைக் கேட்டபடியே உள்ளே படுத்திருப்பான் புன்னகையுடன்.\nவெளி வெளிச்சத்தில் அதையெல்லாம் நினைத்து துக்கப்பட்டு கிடக்கிறார் அப்பா. எப்படி திடகாத்திரமாய் இருந்தவர் எப்படி இளைத்துத் துரும்பாகிவிட்டார். உடம்பு காணாமல்போய் நிழல் மாத்திரமாய் ஆகிவிட்டார். அப்பா இரும ஆரம்பித்தபோது போய் நெஞ்சை நீவி விட்டான். ''என்னப்பா,'' என்றான். ''நம்ம ஊருக்கு...'' என திணறினார். ''ஒருநடை போய்ப் பார்த்...''\n''இப்ப அங்க எதுவுமே இல்லப்பா. நம்ம வீடே என்ன கதியில் இருக்கோ,'' என்றான். ''அந்தக் கோவிலே இடிஞ்ச��போச்சிப்பா குண்டுவீச்சில்... சாமிக்கே போட்டுட்டான் குண்டு அட்சதை.''\nஅதைச் சொல்லியிருக்க வேணாமாய் இருந்தது. அப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். கண்கள் தரதரவென்று வழிந்தன. ''ஊரே இப்படித்தாண்டா அறுபட்ட வாலாய்த் துடிச்சிக்கிட்டு கிடக்கு... சனங்க என்ன பண்ணும். நம்ம சின்னச் சின்னப் பொண்ணுகள்...'' ஓ...வென சத்தம் போட்டு அழும் அப்பா.\nபடாத கேவலம் இல்லை. நமக்கென வரும் ரேஷனைத் தருவதற்குள் அவர்கள் எத்தனை கேவலப்படுத்தி விடுகிறார்கள். நாம் என்னமோ அவர்கள் அடிமைகள் மாதிரி. அடைக்கலம் என்று வந்தவர்களை இப்படியா காலில் போட்டு மிதியடியாய் மிதிப்பார்கள். சிறிது முகக் குறிப்பு காட்டினாலும் பூட்ஸ் காலால் உதைக்கிறான்கள். பட்டினியாய்க் கூடக் கிடந்து விடலாம். இப்படி அவமானப்பட்டு வாழவா, என்று உடம்பே கூசுகிறது.\nஅப்பா அடுத்த சில நாட்களில் செத்துப் போனார். ஒருதரம் இடையன்குடி கூட்டிப்போய் அவரைக் காட்டியிருக்கலாம் என்றுகூட வருத்தமாய் இருந்தது. எப்படிப் போக முடியும் இங்கிருந்து பேருந்தில் மூணு மணி பயணம். சாதாரணமாகவே ஊருக்குள் பேருந்து வராது. இப்போது நாலு கிலோமீட்டர் தள்ளி, பிரதான சாலையிலேயே இறக்கி விட்டுவிட்டுப் போகிறார்களாம். அதற்குக் கிளம்ப ஆயிரம் காரணம் கேட்கிறான்கள். திக்கும் இல்லாமல் திசையும் இல்லாமல் நாம் திண்டாடுவது அவர்களுக்கு உற்சாகம். கேலிக்குக் குறைவு இல்லை.\n''ஏ பாரப்பா, ஊருக்குப் போறானாம். யார் இருக்கா அங்க உன் கொளுந்தியாளா\n''நல்லா செவத்த குட்டியா இருப்பாளா'' என அடுத்தவன். அவனை மறந்து அவர்கள் தங்களுக்குள் வேடிக்கை பண்ணிக்கொண்டிருப்பார்கள். அப்படியே உடம்பு கூச காத்திருக்க வேண்டும். அப்புறமும் அனுமதி கிடைக்குமா தெரியாது. உளவாளி, என்கிறதாக சந்தேகம் வந்தாலே நம் தலை நமக்கு இல்லை.\nஅப்பா இறந்து போனதும் தனக்கே ஒரு உந்துதல். போய் நம்ம ஊரையும் வீட்டையும் பார்த்துவிட்டுத் தான் வந்தால் என்ன சண்டை கிட்டத்தட்ட முடிந்தாப் போல அடையாளங்கள் தெரிந்தன. பெரிய தலையைச் சுற்றி வளைத்தாகி விட்டது. நிலைமை ராணுவத்தின் கட்டுக்குள் வந்துவிடும் என்று எல்லாரும் கிசுகிசுப்பாய்ப் பேசிக்கொண்டார்கள். அட சுற்றி வளைக்கப்பட்டவர்கள் யார், நம்ம சகோதரர்கள், சகோதரிகள் தானே சண்டை கிட்டத்தட்ட முடிந்தாப் போல அடையாளங்கள் தெரிந்தன. பெரிய தலையைச் சுற்றி வளைத்தாகி விட்டது. நிலைமை ராணுவத்தின் கட்டுக்குள் வந்துவிடும் என்று எல்லாரும் கிசுகிசுப்பாய்ப் பேசிக்கொண்டார்கள். அட சுற்றி வளைக்கப்பட்டவர்கள் யார், நம்ம சகோதரர்கள், சகோதரிகள் தானே நம் குடும்பத்தில் இருந்து போனவர்கள்தானே நம் குடும்பத்தில் இருந்து போனவர்கள்தானே... என சிலர் நினைக்கவே கண்ணீர் திரண்டது.\nசண்டை நம் ஊர்ப்பக்கத்தில் இருநது உள்ளே தள்ளி வள்ளிவிளைப் பக்கம் மையம் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அப்படியானால் இடையன்குடியில் அமைதி திரும்பி விட்டது என்பது அல்ல. இந்த ஊரையே துடைத்து நக்கியாகி விட்டது. இங்கே இனி துடைக்க ஏதும் இல்லை. அப்படித் தான் இருக்கும் எனத் தோன்றியது. அப்பா இல்லாமல் இப்படி தனியே இங்கேயே மருகிக் கிடப்பதற்கு ஊரைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினான்.\nவழியெங்கிலும் போரின் சின்னங்கள். மரங்கள் எரிந்து கரியாய் நின்றன. புல்பூண்டுகள் எதுவுமே இல்லாமல் கட்டாந்தரையாய் இப்படியே எதைப் பார்த்தபடி போய்க்கொண்டே யிருப்பது தெரியவில்லை. வெயில் கடுமையாய்த் தெரிந்தது. காற்று அற்ற வெளியை ஊடறுத்துச் சென்ற பேருந்தின் உள்ளே வெப்பம்மிகுந்து புழுங்கியது. கூட்டம் என்றும் எதுவும் இல்லை. நாலைந்து பேர் தள்ளித் தள்ளி அமர்ந்திருந்தார்கள். எல்லார் முகத்திலும் போரின் களைப்பு. எல்லாருமே உறவுக்காரர்களைப் போய்ப்பார்க்க, அல்லது வேலை என்று போய்வருகிறவர்களாய் இருக்கும். ஒருவேளை அவர்களும் அவனைப்போல ஊர் பார்க்கிற ஆசையில் கிளம்பி யிருக்கலாம்.\nஇடையன்குடி நிறுத்தத்தில் அவன் ஒருத்தன் மாத்திரமே இறங்கினான். அவனை இறக்கி விட்டுவிட்டு புழுதியில் பேருந்து மறைந்துபோனது. வெயிலின் நேரடியான தாக்குதலில் உடம்பெல்லாம் எரிந்தது. ரஸ்தாவில் இருந்து வலதுபக்கமாய் ஒதுங்கியது ஊர்ப்பாதை. சோபையிழந்து கிடந்த கைகாட்டி. அப்பா வந்தால் அவரால் இப்படி நடந்துவர முடியுமா என்ன பாராக்காரனைக் கேட்டால் எப்படியும் ராத்திரிக்குள் திரும்பி விடவேண்டும் என்பான்..\nமுழுசாய் எந்த வீடுமே மிஞ்சவில்லை. ஆள் வெளியேறிய வீடுகளை உள்ளூர் மக்களே புகுந்து எதுவும் கிடைக்கிறதா என்று தேடியிருப்பார்கள். நம்மை நமக்கே எதிரியாக்கி விடுகிறது போர். ஒரு சுயநலத்தில் உருவாகும் போர், ஒவ்வொரு மனிதனிடமும் சுயநலத்தைப் பெரிதாய் ஊதிவிட்டு விடுகிறது. இதில் தர்மம், மனிதத்தன்மைகள் உள்ளமுங்கி காணாமல் போய்விடுகின்றன.\nசிவன் கோவில் இடிந்து கிடந்தது. வெளித் திண்ணையில் சிதிலங்கள் கிடந்தன. அதன் சிறு நிழலில் யாரோ படுத்துக் கிடந்தான். கந்தல் உடை. துவைத்தே மாசக்கணக்கில் ஆகியிருக்கும். அவனே எப்போது குளித்தானோ யார் அவன், தெரிந்த முகமாய் இல்லை. பாவம். இந்த ஊரோ வெளியூரோ யார் அவன், தெரிந்த முகமாய் இல்லை. பாவம். இந்த ஊரோ வெளியூரோ போர் மக்களை எப்படியெல்லாம் மாற்றிப்போட்டு விடுகிறது. எதுவுமே இல்லாத இந்தக் கட்டாந்தரையில் இவன் ஏன் இன்னும் இந்தப் பக்கமாகவே சுத்தி வருகிறான். இவனைப் பார்த்ததும் அந்தப் பைத்தியக்காரன் எழுந்து டண் என்று மணியடித்தான். இத்தனை சூறையில் அந்த மணி இன்னும் அங்கே மிச்சம் இருந்தது ஆச்சர்யம்தான்... அரி திரும்பிப் பார்த்தான். அழுக்கான தாடி. காதில் எங்கிருந்தோ தேடிச் சேர்த்திருந்த துண்டு பீடி. கண்ணைப் பார்த்தால் அத்தனை சிவப்பு. தூங்குவானா என்றே தெரியவில்லை. என்னவோ பேச ஆசைப்பட்டு பேசாமல் அப்படியே அவன் நின்றாப் போலிருந்தது. அவனை அருகே அழைத்து அரி அவனுக்கு தன் பையில் இருந்து ஒரு வாழைப்பழம் எடுத்துத் தந்தான். வெட்கப்படாமல் அதை வாங்கி யோசிக்காமல் அப்படியே உரித்துச் சாப்பிட்டான் அவன்.\nஓ ஓ... போர் என இப்படி ஓர் இனத்தையே வரிந்துகட்டி அழிப்பது என்ன நியாயம்\nதெருவின் அடையாளங்களே தெரியவில்லை. சாதாரணமாக ரொம்ப நெருக்கமான வீடுகள் அங்கே இருந்தன என்று சொல்வதற்கில்லை. மொட்டையாய் நின்றிருந்த வாத மரம், அதுதான் அடையாளமாய் இருந்தது. வாசல் கதவே காணவில்லை. மேற்கூரையின் ஓடு உடைந்து சரிந்து கிடந்தது. நல்ல ஓடுகளை யெல்லாம் எடுத்துப் போயிருந்தார்கள். மேல்தளத்தைப் பிய்த்துக்கொண்டு இடிந்து செங்கல்கள் விழுந்துகிடந்தன. நேரடியாய் உள்ளே சூரிய வெளிச்சம் விழுந்தது.\nஅந்தக் காட்சிகள் அதிர்ச்சியாய், பெரும் துக்கமாய் இருந்தது என்று சொல்ல முடியாது. ஓரளவு இது எதிர்பார்த்ததுதான். எதிர்பார்க்காதது அல்ல. என் வீட்டை இப்போது இந்த நிலையில் பார்க்கிறேன்... எத்தனையோ வீடுகளை இதே நிலையில் முன்பே பார்த்துத் தானே இருக்கிறேன்... ஆனால்... அப்பா இருந்திருந்தால் துவண்டிருப்பார். அவரது பிரியமான வீடு இது. அம்மா ��ெயரையே அதற்கு வைத்திருந்தார் அவர். அம்மா இறந்துபோனதும் அந்த வீட்டுக்கு அவள் பெயரை வைத்ததில் அவளோடு கூட இருக்கிறதான, அவளோடு வாசம் செய்வதான சிறு ஆசுவாசம் அவருக்கு இருந்திருக்கலாம். வீட்டைவிட்டு முகாமுக்குக் கிளம்பும்போது என்ன நினைத்தாரோ ஊரே கிளம்பி காலிபண்ணிப் போகிற நேரம், ஒருவேளை பயம் பிரதான விஷயமாய் ஆகியிருக்கவும் கூடும்.\nபோர் ஓய்ந்து அவரவர் இடத்துக்குத் திரும்பலாம் என்றாலும் கூட, இனி இங்கே வர எதுவும் இல்லை என்று பட்டது. இதுதான் என் தாய் மடி. இதுவும் இல்லாமல் போனால் எப்படி எங்குதான் போவது என்று திகைப்பாய் இருந்தது. இனி நான் இங்கே எந்த பந்தமும் சொந்தமும் கொண்டாட இல்லை, எனக்கு மட்டுமா எங்குதான் போவது என்று திகைப்பாய் இருந்தது. இனி நான் இங்கே எந்த பந்தமும் சொந்தமும் கொண்டாட இல்லை, எனக்கு மட்டுமா இந்த ஊரின் மொத்த சனமுமே இப்படி திண்டாடி அலைபாய்கிறது. இந்த ஊர் மட்டுமா இந்த ஊரின் மொத்த சனமுமே இப்படி திண்டாடி அலைபாய்கிறது. இந்த ஊர் மட்டுமா\nஅப்படியே அயர்ந்து தரையில் உட்கார்ந்தான். உயிர் இல்லாத அவன்உடலை அவனே பார்ப்பது போலிருந்தது. நெஞ்சை எதோ அடைக்கிறாப் போல இருந்தது. துக்கத்தை விட திகைப்பே ஆளை அழுத்தியது. கோவில்பக்கம் பார்த்த அந்தப் பைத்தியக்காரன்... தன் வீட்டின் இடிபாடுகளைப் பார்த்தே இப்படி ஆகியிருக்கலாம். இதை முறையிட கோவிலுக்கு வந்தால், கோவிலே அல்லவா இடிந்து கிடக்கிறது. வீட்டை விட அப்பா கோவிலைப் பார்த்துத்தான் கலங்கி யிருப்பார் என்று பட்டது. அசதிதீர காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். இது என் வீடு. திரும்ப இங்கே வருவேனா தெரியாது. இது இல்லை என்றாகி விட்டது. இனி எங்கே போவேன் தெரியாது. மூச்சடைக்கிற மாதிரி இருந்தது. நல்லவேளை அப்பா கூட இல்லை, என திரும்பவும் நினைத்தான். அப்படியே அந்த அழுக்கில் படுத்துக்கொண்டான். தாய்மடி. மதுரவல்லி இல்லம். சத்தமாய் ''அம்மா'' என்று கூப்பிட்டான். இது பைத்தியக்காரத்தனம் என்று பட்டது. அட இந்த ஊரில் யாருமே இல்லை. ஒருவன், ஒரே ஒருவன் இருக்கிறான். அவன் பைத்தியக்காரன். ஒருத்தன் அங்கே கோவில்பக்கம். அடுத்தவன் இங்கே வீட்டில்... அழுதபடி சிரித்தான்.\nஅழலாம். தப்பில்லை. சும்மா அடக்கி அடக்கி என்ன பண்ண ஒருநாள் நெஞ்சுவலி யெடுத்துவிடும். இப்படி ஓட ஓட துரத்தினால் என்னதான் செய்வது ஒருநாள் நெஞ்சுவலி யெடுத்துவிடும். இப்படி ஓட ஓட துரத்தினால் என்னதான் செய்வது எளியவன் இங்கே ஏமாந்தவன். இளிச்சவாயன். நாட்டில் என்ன நடந்தாலும் அகப்பட்டுக்கொள்வது, அவஸ்தைப்படுவது எளிய சாமானிய ஜனங்கள்தான். கண்ணீர் வழிய அப்படியே கண்மூடிக் கிடந்தான். தானறியாமல் தூங்கிவிட்டான் போல.\nநறுக் என்று காலில் எதோ கடித்... பதறி காலை இழுத்.... எலி ஒன்று... அட சனியனே, என்று அவசரமாய் எழுந்து கிடைத்த செங்கலை ஆவேசமாய் ஓங்கி... கை அப்படியே அந்தரத்தில் நின்றது.\nஇப்படித்தானே எதோ பதட்டத்தில், பயத்தில் ஒரு இனத்தையே போர் என்று அழிக்கிறார்கள்...\nசெங்கல் கையில் இருந்து விழுந்தது. சத்தமாய் ஒரு கேவல் அவனில் இருந்து வெடித்தது.\nசிறுகதை பூ உதிர்ந்தரோஜாச்செடிஎஸ். சங்கரநாராயணன் ...\nநியூ யார்க்கில் இருந்து வெளிவரும் திஜுயிஷ் பிரஸ் இ...\nசிறுகதை நீயும் பொம்மைநானும் பொம்மை எஸ். சங்கரநாரா...\nசி று க தை சொல்எஸ். சங்கரநாராயணன் மெத்தையின்சுகத்...\nதாய்மடி சி று க தை எஸ். சங்கரநாராயணன் அப்பா இ...\nஉலக இலக்கியம் F I C T I O N நன்றி அம்மணி ஆங்கி...\nசி று க தைநன்றி குங்குமம்வார இதழ்ஊர் மாப்பிள்ளைஎஸ்...\nஇலக்கியவீதி இனியவன் இவன் எஸ். சங்கரநாராயணன் இனிய...\nபார்வைதொலைத்தவர்கள்ஜோஸ் சரமாகோ 1998ம்ஆண்டின் நோபல...\nஐயா, உமக்கு வந்தனம்.நும் தமிழைப் பின்பற்றியாம்வந்த...\nசிறுகதை கிளிக்கூண்டுகள் விற்கிறவன்எஸ். சங்கரநாரா...\nசிறுகதைநன்றி – புதுப்புனல்மாத இதழ் மழைஎஸ். சங்கரநா...\nசிறுகதை உலக இலக்கியம் பெரிய எழுத்து டான் க்விக்ஸா...\nசிறுகதைதன் சார்ந்த அதித நம்பிக்கையும், பிறத்தியார்...\nதமிழ் வரையில் இந்துமத தெய்வங்களை அவர்போல் இலக்கியக...\nலா.ச.ரா.வின் உலகம் சிறியது என்று கூறுபவர்கள் கூடஅத...\nலேடிஸ் ஸ்பெஷல் பஸ் போல, லா.ச.ரா. கதைகள் மகளிர் மட்...\n'புதுப்புனல்' விருதுபெறும் ம.ந.ராமசாமி லிப்ஸ்டிக்அ...\nசுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ் . சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்...\nஅஞ்சலி - ஞானக்கூத்தன் நிலையின் திரியாது அடங்கியான் எஸ். சங்கரநாராயணன் -- த மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. என...\n2015 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஐயா ஆ. மாதவனுக்கு நல் வாழ்த்துக்கள்\nshort story நா ய ன ம் ஆ. மாதவன் இ றந்தவருக்கு ஒன்றும் தெர��யாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று வ...\nசௌ ந் த ர் ய ல க ரி எஸ். சங்கரநாராயணன் நீ லுவைப் பற்றி வித்தியாசமாய் அவளால் எதுவும் நினைக்க முடியவில்லை. தெளிவாய் அழகாய் அ...\nகவாஸ்கர் எஸ். சங்கரநாராயணன் சா ர் கண்ணாடி பார்த்தபடி நின்றிருந்தார். ஒருநாளில் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிந்துவிடாது என்று த...\nஒரு லட்சம் புத்தகங்கள் சுஜாதா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi Interna...\nshort story நன்றி அந்திமழை மாத இதழ் ஆகஸ்ட் 2015 • இருள்வட்டம் • எஸ். சங்கரநாராயணன் சி த்தப்பா எங்களுடன் இல்லை. பஜனைமடத...\nஇலக்கிய வீதி இனியவன் இவன் எஸ். சங்கரநாராயணன் இ னியவனை இலக்கிய உலகில் எப்படி வகைமைப் படுத்துவது. இது சிக்கலான விஷயம் ...\nநன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் எஸ். சங்கரநாராயணன் வெளியீடு பொக்கிஷம் புத்தக அங்காடி * பதிப்புரை சங்கராபரணம்...\nலேடிஸ் ஸ்பெஷல் பஸ் போல, லா.ச.ரா. கதைகள் மகளிர் மட்டும், என்று தோணிய பருவம். ஆண் பாத்திரங்கள் பெண்களை வியப்பதற்கே வந்தார்கள். லா.ச.ரா.வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makizhguna.blogspot.com/2010/03/blog-post_7409.html", "date_download": "2018-07-16T04:58:33Z", "digest": "sha1:OU3CHLZSPP6TH6FALE7IMAB33FBPAC3Y", "length": 10808, "nlines": 281, "source_domain": "makizhguna.blogspot.com", "title": "மகிழின் கனவு: காற்றே வராத என் வீட்டு சன்னலில்", "raw_content": "\nஉறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.\nகாற்றே வராத என் வீட்டு சன்னலில்\nகாற்றே வராத என் வீட்டு சன்னலில்\nமழை, மின்னல், தென்றல், கதிரவன்....\nகாற்றே வராத என் வீட்டு சன்னலில்\nகாற்றே வராத என் வீட்டு சன்னலில்\nமழை, மின்னல், தென்றல், கதிரவன்....\nபகுப்புகள் Love Poem, Tamil, கவிதை, காதல், மகிழ்நன்\nகண்களை பார்க்கும் போதே சிலிர்க்கிறது\nபார்வையின் விளைவால் விளைந்த தங்கள் கவிதை அற்புதம் தோழரே\nஎன் காதலி ஒரு பொறுக்கி, கருவாச்சி\nநீ ஒரு பொறுக்கி சிதறி கிடக்கும் தாள்களிலெல்லாம் எனது கவிதைகள் தேடி, பொறுக்கி படிப்பதால் நானும் ஒரு ரவுடி எனை கண்களால் நீ...\nஉனக்காக கவிதை தேடித்திரியும் என் உள்ளம் உன்னை மட்டுமே கண்டுபிடிக்கிறது, உனக்குத்தான் கவிதை என்று தெரியாமலேயே உன்னை பற்றி மட்டுமே எழ...\nஎழுத்துப்பிழைகளோடு நீ எழுதி தரும் கவிதைகள்தான் நீ எனக்காக எழுதிய அவசரத்தை அழகாய் தெரிவிக்கின்றன கவிதைக்கு அவசரமா\nமுத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்\nஎன் சொற்களையெல்லாம் நீ திருடிக் கொள்கிறாய்... நான் எதைத்தான் பேசுவது என்று கோபித்துக் கொள்கிறாய். சொற்களை என் இதழ் பேசிக் கொள்ளட்டும். முத்...\n என் உள்ளத்திலிருக்கும் அன்பிடம் உன் நினைவுகளை அடை காக்கும் கதவுகளுக்கான தாழ்தான் இருக்கிறது...\nநாண அலை உன்னில் வீசும்\nகவிதை சொல்லுவேன் மெல்ல நம் கதைகள் மெல்லுவேன் நாண அலை உன்னில் வீசும் சொல்ல என் இதழே கூசும் கதையின் தொடக்கத்திலே என் முகம் உன்னிடமில்லை என்...\nஎன் தேவ‌தையின் பிற‌ந்த‌நாள் தேவையான‌ வாலிப‌ வ‌தையை த‌ர‌ ஒரு அழ‌கியாய் வ‌ள‌ர‌‌ பிற‌ந்த‌ நாள்........ காதும‌ட‌லோர‌ம் சிகை வீசி, கைக‌ளிலிலே ...\nகைரேகை பார்க்க சென்ற தெருவோர பாட்டிக்கு கடினமாக இருந்த்து கணித்து சொல்ல......... உன் கைரேகைகளோடு ஒட்டி போயிருந்த என் கைவிரல் ரேகைகள் தொந்தரவ...\nகாதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல\nநான் உன்னில் என்னை தேடும் தருணம் என்னிடம் உன்னை ஒப்படைத்து விட்டு இதழ்தாங்கும் மலர்ச்செடி போல காத்திருக்கிறாய் இதழ்களும் சலிக்காமல்...\nதபூ சங்கர், நான், கவிதைகள் மற்றும் என் காதல்\n--> காதல் அனைவருக்கும் பொதுவானது காதலர்கள்தான் மாறுபடுகிறார்கள். காதல் என்றும், இன்றும் அப்படியேதான் இருக்கிறது, காதல் சாதியை எளித...\nமகிழ்நன் | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nகாற்றே வராத என் வீட்டு சன்னலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/aug/21/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2759237.html", "date_download": "2018-07-16T04:41:56Z", "digest": "sha1:AXDEVIVQFC4ZSIMRQN2EIG3X6FQLPOXT", "length": 7267, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் முதல்வர் பழனிசாமி- Dinamani", "raw_content": "\nஅதிமுக தலைமை அலுவலகம் வந்தார் முதல்வர் பழனிசாமி\nசென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினரும் இன்று இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇன்று மதியம் அணிகள் இணையும் என்றும், உடனடிய��க அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து மும்பையில் இருந்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவும் சென்னை வந்துள்ளார்.\nஇந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால், இரு தலைவர்களும், அதிமுக தலைமை அலுவலகம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து, அணிகள் இணைப்புக்காக, முதல்வர் பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவருக்கு அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.\nஇன்னும் சற்று நேரத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎடப்பாடி பழனிசாமிஓ. பன்னீர்செல்வம்அதிமுகEdappadi PalanisamiO PaneerselvamADMK\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B-2/", "date_download": "2018-07-16T04:57:56Z", "digest": "sha1:RMBFJ3OLWUE5SLSJYPOHTMXBHI6AZZJ4", "length": 15270, "nlines": 139, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!… | பசுமைகுடில்", "raw_content": "\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள்\nநம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர்.\nஇது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள்.\nபாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.\n5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்���னையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.\n1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.\n2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.\nமற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை.\nமேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.\n3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள்.\nதொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும்.\n4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.\nகண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.\nவெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.\n5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர்.\nகுளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.\n6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.\nமுரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும்.\nவயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும்.\nபல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.\n7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர்.\nதன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்.\n8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.\nஇதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.\n(அரசின் அலட்சியப் போக்கினால்) கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.\n9.கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சி��்கி மக்கள் தவிப்பார்கள்.\nஇதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள்.\n10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.\n11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான்.\n12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான்.\nநட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.\n13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள்.\nதற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.\nதர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள்.\n14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான்.\nஇத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்.\n15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும்.\nஅரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள்.\nபோலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.\nஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது.\nகலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை.\nமழையினில்குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும்.\nமனத்தை உறுதியாகவைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும்.\nகலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.\nகலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது.\nஇப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும்.\nஅனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்\nமிகவும் தெளிவான சிந்தனையோட�� செயல்படவேண்டும்.\nஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.\nPrevious Post:நல்ல எண்ணங்களின் உயிர்\nNext Post:எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35373", "date_download": "2018-07-16T04:40:37Z", "digest": "sha1:S3HLOPPZMFAV5BUWVJE47IP4TZ6DJUTT", "length": 10987, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை - சி.வி. | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்\nபாடசாலை மாணவி சடலமாக மீட்பு ; வவுனியாவில் சம்பவம்\nசபாநாயகரை சந்தித்து பதவியை கோரவுள்ள கூட்டு எதிரணி\nகாலநிலையில் மாற்றம் ; மக்களே அவதானம்\nஇரண்டாவது முறையாக வெற்றிவாகை சூடியது பிரான்ஸ் (வீடியோ,படங்கள் இணைப்பு)\nபுதைக்கப்பட்ட நிலையில் ஹெரொயின் மீட்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளின் விபரம் நீதியமைச்சிடம் கையளிப்பு\nஇன்று முதல் புதிய உடனடி அபராத விதிப்பு அறிமுகம்\nபத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை - சி.வி.\nபத­விக்­கா­லத்தை நீடிக்­கு­மாறு எவ­ரையும் கோர­வில்லை - சி.வி.\nஎனது பத­விக்­கா­லத்­தை நீடிக்­கு­மாறு நான் எவ­ரையும் கோர­வில்லை என்று வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் விளக்­க­ம­ளித்­துள்ளார். முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் பத­விக்­காலம் நீடிக்­கப்­ப­டாது என்று அமைச்­ச­ரவை முடிவு அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளித்த அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன கருத்து கூறி­யி­ருந்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் விளக்­க­ம­ளித்­துள்ள முத­ல­மைச்சர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,\nநான் எனது பத­விக்­காலத்தை நீடிப்­பது சம்­பந்­த­மாக எவ­ரையும் கோர­வில்லை. பத்­தி­ரி­கைகள் திடீ­ரென்று கேட்கும் கேள்­வி­க­ளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று எனது ஆலோ­ச­கர்கள் கூறி­யதைப் புறக்­க­ணித்­ததால் வந்த வினை இது.\nஎமது பத­விக்­காலம் முடிந்து தேர்தல் தாம­தித்து நடக்­கப்­ப­ட­வி­ருப்­பதைப் பற்­றியே கேள்வி என்­னிடம் கேட்­கப்­பட்­டது. தாம­தித்து தேர்­தல்கள் நடை­பெற்றால் ஆளுநர் ஆட்சி வரும். இது தவிர்க்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு ஆளுநர் ஆண்டால் 13 ஆவது திருத்­தச்­சட்டம் கொண்டு வந்­த­தற்கு அர்த்­தமே இல்­லாது போய்­விடும்.\nமத்­திய அர­சாங்கம் தமக்கு வேண்­டி­ய­வற்றை இங்கு நடத்த அது வழியமைத்­து­விடும் என்ற அர்த்­தத்தில் கூற வந்த போது தான் தேர்தல் வரையில் எமது பத­விக்­காலம் நீடிக்­கப்­ப­டு­வ­தாக இருந்தால் இப் பிரச்­சினை எழாது என்று கூறினேன். நான் என் பத­வியை நீடிக்கக் கோர­வில்லை. அத­னு­டைய அர்த்தம் தேர்­தல்கள் உரிய காலத்தில் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதே.\nஅதைச் சாட்­டாக வைத்து எமது வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் எமக்கு உகந்­தவை அல்ல என்று நாம் அடை­யாளம் காணும் விட­யங்­களை ஆளு­நர்கள் இங்கு வேரூன்ற விட இட­ம­ளிக்கக் கூடாது என்ற அர்த்­தத்­தி­லேயே அதைக் கூறினேன் என்றார்.\nபதவிக்காலம் விக்னேஸ்வரன் ராஜித ‍தேர்தல்கள்\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-16 09:41:11 விபத்து மோட்டார் சைக்கிள் ஏறாவூர்\nநாட்டிக் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில வீதிகளின் தன்மை வழமைக்கு மாறாக காணப்படுவதால் வாகனங்களை சாரதிகள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு வீதி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.\n2018-07-16 09:38:17 வாகனங்கள் சாரதிகள் காலநிலை\nபாடசாலை மாணவி சடலமாக மீட்பு ; வவுனியாவில் சம்பவம்\nவவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n2018-07-16 09:12:05 வவுனியா பொலிஸார் தூக்கு\nசபாநாயகரை சந்தித்து பதவியை கோரவுள்ள கூட்டு எதிரணி\nஎதிர்க்­கட்சி தலைவர் பதவி தமது அணிக்கு வழங்­கப்­ப­ட­ வேண்டும் என்ற கோரிக்­கையை விடுக்கும் நோக்கில் தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான குழு­வினர் இவ்­வாரம் சபா­நா­யகருடன் பேச்சு நடத்­த­வுள்­ளனர்.\n2018-07-16 08:42:31 கூட்டு எதிரணி தினேஷ் குணவர்த்தன சபாநாயகர்\n���ாலநிலையில் மாற்றம் ; மக்களே அவதானம்\nநாடு முழுவதும் இன்று 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\n2018-07-16 08:19:46 காலநிலை மக்கள் அவதானம்\nமோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்\nசபாநாயகரை சந்தித்து பதவியை கோரவுள்ள கூட்டு எதிரணி\nகாலநிலையில் மாற்றம் ; மக்களே அவதானம்\nவிஜ­ய­கு­மா­ர­ண­துங்­க­வை ­போன்று அவரை எண்­ணி­யது தவறு - சி.வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/85229", "date_download": "2018-07-16T04:46:24Z", "digest": "sha1:YBZQLGZY3W24UY4EPCMQS7GA5PQP6DNP", "length": 6366, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பு புதூர் பகுதி வேட்பாளரின் அலுவலக பெயர்ப்பலகை தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பு புதூர் பகுதி வேட்பாளரின் அலுவலக பெயர்ப்பலகை தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு புதூர் பகுதி வேட்பாளரின் அலுவலக பெயர்ப்பலகை தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலக பெயர்ப்பலகை தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.\nஇன்று (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபை தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் புதூர் நகர வட்டாரத்திற்காக போட்டியிடும் வேட்பாளர் தமிழேந்தி என அழைக்கப்படும் இரா.அசோக் என்பவரின் அலுவலக பெயர்ப்பலகையே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த அலுவலகம் மட்டக்களப்பு புதூர் சந்தியிலுள்ளது. இவரின் அலுவலகத்தின் பெயர்ப்பலகை தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.\nPrevious articleயானைக்கு வாக்களித்தால் சமூகத்தை அடிமையாக்கும் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெளிவு படுத்த வேண்டும் –இம்ரான் எம்.பி\nNext articleதனது அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகும் முஸ்தபா லோயார்\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில���14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\nபிறைந்துறைச்சேனையில் ஹேரோயின் மற்றும் மாத்திரை கைது\nநீதிமன்றத்திற்குள் கஞ்சா வைத்திருந்த நபர் சிக்கினார்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/deca-durabolin-women/", "date_download": "2018-07-16T04:38:00Z", "digest": "sha1:HHZOZKFQS2NQ4BQIRZU4N4CMENRAPBVJ", "length": 27385, "nlines": 277, "source_domain": "steroidly.com", "title": "மகளிர் பத்து Durabolin | சைக்கிள் முடிவுகள் & பக்க விளைவுகள் - Steroidly", "raw_content": "\nமுகப்பு / பத்து Durabolin / மகளிர் பத்து Durabolin | சைக்கிள் முடிவுகள் & பக்க விளைவுகள்\nமகளிர் பத்து Durabolin | சைக்கிள் முடிவுகள் & பக்க விளைவுகள்\n6. மகளிர் பக்க விளைவுகள்\nCrazyBulk மூலம் DecaDuro ஸ்டீராய்டு பத்து Durabolin ஒரு சட்ட மாற்றுப் பொருளாகவும் உள்ளவை (நான்ட்ரோலோன் Decanoate). பத்து நைட்ரஜன் சமநிலையை அதிகரிப்பதன் மூலம் உட்சேர்க்கைக்குரிய மாநில ஊக்குவிக்கிறது, புரதம் கூட்டுச்சேர்க்கையும் உங்கள் தசை திசு ஆக்சிஜனேற்றம். அது பயிற்சி மீட்பு ஊக்குவித்து சிறந்த மற்றும் கூட்டு சுகாதார ஊக்குவிக்கிறது.இங்கே படித்து தொடர்ந்து.\nபெண் விளையாட்டு வீரர்கள் விஷயத்தில், பத்து போன்ற பல நன்மைகள் எதுவும் அறியப்படுகிறது:\nஒரு நிறமான தோற்றத்தைப் பெறுவதற்கு உதவும்\nதசைகள் மற்றும் வலிமை அதிகரிக்கும்\nஅது ஒரு பாதுகாப்பான ஸ்டீராய்டு சந்தையில் மற்ற உட்சேர்க்கைக்குரிய ஊக்க ஒப்பிடப்படுகிறது.\nஅங்கத்தில் அதிகமான நீரைச் சேகரித்து வைக்கும் திசுக்கள் உதவுகிறது\nபயிற்சி பெற்ற பிறகு, பத்து ஒன்று திசுக்கள் கட்டிட முக்கிய இடத்தைப் நைட்ரஜன் தக்கவைத்து உதவுகிறது\nவிரோதபோக்கானது அதிகரிக்கிறது மற்றும் சோர்வு குறைக்கிறது\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nஅது உடலி���் மெதுவாக வெளியிடப்பட்டது என்பதால் பத்து கட்டமைக்க இருக்க சில நேரம் எடுக்கும். அது வெளியேற்றப்படுவதாக மூன்று வாரங்கள் எடுக்கும். This means that athletes are able to enjoy the therapeutic effect during off seasons.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், பயிற்சி இல்லாத பருவத்தில் நடைபெறும் இந்த ஒரு காயங்கள் நிறைய கிடைக்கும் வாய்ப்பு உள்ளது போது நேரம்.\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nதசைகள் கட்டிட மற்றும் வலிமையை அதிகரித்து க்கான ஊக்க இருந்து தவிர, நீங்கள் எடை குறைப்பில் ஊக்க காணலாம்.\nஅவற்றில் சில best steroids for women include Primo, சம நிலை, Winstrol, Anavar, மற்றும் Clenbuterol மற்றவர்கள் மத்தியில். இந்த ஊக்க வித்தியாசமாக வேலை மற்றும் நீங்கள் எப்போதும் அவற்றை பயன்படுத்தி முன் சில ஆராய்ச்சி செய்ய வேண்டும்.\nஎனினும், கூட அனைத்து மேலேயுள்ள தகவல்களைச், நீங்கள் ஊக்க எந்த பயன்படுத்தி முன் உங்கள் மருத்துவரை மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். The decision to take Deca Durabolin for women should not be taken lightly, முதலில் உங்கள் ஆராய்ச்சி செய்ய.\nபெரிய தசை & பவர் ஆதாயங்கள்\nகூட்டு விடுவிப்பதற்காக & தசைநார் வலி\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nVasilaki எஃப் மற்றும் பலர் . நீண்ட கால நான்ட்ரோலோன் decanoate நிர்வாகம் பிறகு முயல்கள் உள்ள கார்டியோடாக்சிசிட்டி. Toxicol லெட். 2016 ஜனவரி 22;241:143-51. டோய்: 10.1016/j.toxlet.2015.10.026.\nBaume எண்ணிக்க மற்றும் பலர் . உயர் தீவிரம் விளைவுகள் பயிற்சி அத்லெட்டுகளின் 13C-நான்ட்ரோலோன் வெளியேற்றத்தை மீது பயன்படுத்துகிறார். கிளின் ஜே விளையாட்டு மெட். 2005 மே;15(3):158-66.\nWijnhoven ஹெச்.ஜே. மற்றும் பலர் . நான்ட்ரோலோன் சிகிச்சைக்குப் பிறகு emphysematous வெள்ளெலிகள் உதரவிதானத்தின் மிடோசோன்டிரி���ல் செயல்பாடு. இண்ட் ஜே நா தடை நுரையீரல் டிசீஸ். 2006;1(1):83-9.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/top-actor-s-co-brother-sell-his-schools-042821.html", "date_download": "2018-07-16T05:11:46Z", "digest": "sha1:ETSPGXWTOVFJG6RBB6EHDFJYMYOSIULS", "length": 10441, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விற்பனைக்கு வருகின்றன உச்ச நடிகரின் சகலை நடத்தும் 'பணக்கார பள்ளிகள்'? | Top actor's co brother to sell all his schools? - Tamil Filmibeat", "raw_content": "\n» விற்பனைக்கு வருகின்றன உச்ச நடிகரின் சகலை நடத்தும் 'பணக்கார பள்ளிகள்'\nவிற்பனைக்கு வருகின்றன உச்ச நடிகரின் சகலை நடத்தும் 'பணக்கார பள்ளிகள்'\nஉச்ச நடிகரின் சகலை சென்னையில் நான்கு பள்ளிகள் நடத்திவருகிறார். எல்லாமே பணக்கார பள்ளிகள். கூடவே முதல்வர் பேரனுக்கே சீட் கொடுக்க மறுத்தது, கட்டணக் கொள்ளை, நீச்சல் குளத்தில் மாணவன் மரணம் என அடிக்கடி சர்ச்சைகள் சுழலும் பள்ளிகள்தான் இந்த நான்கும்.\nஉச்ச நடிகரின் சகலை நடிகரும் சர்ச்சைகளுக்கு சளைத்தவர் அல்ல... சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே பரபரப்பாக்கின ஒரு இளம்பெண் கொலையில் வாயை விட்டு பரபரப்பை கிளப்பினார். சகலை நடிகரும் அவரது மகளும் இணைந்துதான் பள்ளிகளை நடத்தி வந்தனர். இவர்கள் பண்ணும் அலப்பறைகளுக்காக சம்பந்தமே இல்லாமல் உச்சத்தையும் சீண்டிப் பார்ப்பது வம்பர்கள் வழக்கம்.\nஇந்நிலையில் நடிகர் தனக்கு சொந்தமான இந்த நான்கு பள்ளிகளையும் மொத்தமாக விற்கப��� போகிறாராம் சகலை. லண்டனைச் சேர்ந்த கார்ப்பொரேட் கம்பெனி ஒன்று மொத்தமாக விலைபேசி வருகிறது. இது இன்னும் அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியாது.\nஅப்படித் தெரிய வரும்போது போராட்டம் வெடிக்கலாம்...\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசுனாமியில் சும்மிங் போட முடியாது... மில்க் நடிகையை விரட்டிவிட்ட மாப்பிள்ளை\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nமாமாவைத் தயாரித்த படம் நஷ்டம்.. மாப்பிள்ளையின் புதிய திட்டம்\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாட்ஸ்-ஆப் மூலம் பாலியல் தொழிலுக்கு வலை... நடிகை ஜெயலட்சுமி பரபரப்பு புகார்.. 2 பேர் கைது\n‘ஹைதராபாத் ஹோட்டலில் வைத்து..’ ராகவா லாரன்ஸ் பற்றி திடுக் பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:50:33Z", "digest": "sha1:ULWRO5C75TJN6VHRSN4RRSVPGS2V7RNL", "length": 30361, "nlines": 199, "source_domain": "chittarkottai.com", "title": "குறட்டையை தடுக்க வழிகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,454 முறை படிக்கப்பட்டுள்ளது\nநாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டை வழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.\nஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.\nஇந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-\nநாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.\nயாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.\nஉடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக��தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nஅத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.\nசாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nகுறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.\n1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.\n2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.\n3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.\n7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.\nரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.\nகட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.\nடான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.\nகழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.\nஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.\nகுறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.\nஇந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:\nஇந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.\nஉங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.\nஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.\nகுறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.\nஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்ச���ப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.\nயோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.\nகுறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.\nஅடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.\nமுற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.\nஇதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.\nஅவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.\nரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபொறாமையை ஒழி��்தால்… இருதயத்தை காக்கலாம்\nரத்த சோகை என்றால் என்ன \nதொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறை\nசெல் போன் நோய்கள் தருமா\n« இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதனிமையில் இறைவனை அஞ்சி செயல்படல் – Video\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nவீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்\nமனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chettinad-kitchen.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-16T04:23:02Z", "digest": "sha1:R6U6ZDYZEKJ7KK6ZNO2JP4MUDNQT6SG3", "length": 8207, "nlines": 95, "source_domain": "chettinad-kitchen.blogspot.com", "title": "Chettinad - Kitchen: மிளகாய் சட்னி", "raw_content": "\nஇட்லி, தோசை எல்லாம் நாம மறக்கறதுக்கு முன்னாடி =;) அதுக்கு ஏத்த ஒரு சைட் டிஷ் இன்னிக்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள், செய்முறை எல்லாமே ரொம்ப எளிது. சிறுவயதில் இந்த சட்னி வீட்டில் வைத்தால், இட்லி, தோசை எல்லாம் கணக்கில் அடங்காமல் உள்ளே இறங்கும். இப்பவும் ஒன்றும் குறைவில்லை :))\nஒரு சில நாட்கள் வரை கெடாமலும் இருக்கும். இந்த அவசர யுகத்தில் ஒரு நாளைந்து நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.\nவரமிளகாய் - 10 - 12\nபூண்டு - 4 பல்\nசின்ன வெங்காயம் - 10 - 15\nஉப்பு - தேவையான அளவு\nதேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.\nவானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.\nசிறிது நேரத்தில், மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.\nஎண்ணை வெளியில் வரும்வரை வதக்கினால் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் எங்கேப்பா நேரம்னு நீங்க சொல்றது கேக்குது :))அதனால், ஓரளவு பச்சை வாடை நீங்கினால் போதும்.\nநாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான மிளகாய் சட்னி ரெடி.\nகுறிப்பு: தாளித்தவுடன், நன்கு அறிந்த சிறிது பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கினால், சுவை மேலும் அதிகரிக்கும். சட்னி அளவும் கூடும் ... :)\nம்ம்ம்ம். சட்டுனு செய்து சாப்பிடற சட்டினி தான். மிளகாய் இல்லாம\nசெய்ய முடியுமான்னு பார்க்கறேன் சதங்கா.\nஉங்க பதிவைப் பாத்துக் கொண்டெ இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டேன்:)\nநான் வதக்கி அரைத்திடுவேன். நீங்கள் பச்சையாக அரைத்து பின் வதக்கச் சொல்லியிருக்கிறீர்கள். செய்து பார்த்துடலாம்:), கூட 4 இட்லி ரெடியா வச்சுக்கிட்டு:))\n//ம்ம்ம்ம். சட்டுனு செய்து சாப்பிடற சட்டினி தான்.//\nஇது தான் 'சட்னி'யின் பெயர்க் காரணமோ :))\nசெய்ய முடியுமான்னு பார்க்கறேன் சதங்கா.//\nஅப்படியே மிளகாயைக் குறைத்து, வதக்கி அரைத்து, தக்காளி சட்னி சட்னி ஆக்கிடுங்க.\n//உங்க பதிவைப் பாத்துக் கொண்டெ இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டேன்:)//\nவயிறு நிறைவதை விட, மனம் நிறைவது ரொம்ப சந்தோசம். நன்றி வல்லிம்மா.\n//நான் வதக்கி அரைத்திடுவேன். நீங்கள் பச்சையாக அரைத்து பின் வதக்கச் சொல்லியிருக்கிறீர்கள். செய்து பார்த்துடலாம்:), கூட 4 இட்லி ரெடியா வச்சுக்கிட்டு:))\nநீங்க செய்வது போல தக்காளி சட்னி செய்வார்கள் எங்கள் வீட்டில்.\nஇந்த முறையில் ட்ரை செய்து பாருங்கள் .... அதான் கூட நாலு இட்லி என்று சொல்லி அசத்திட்டீங்க ... நான் வேறு சொல்லணுமா.\nநான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ... அன்பைத் தேடித் தொடரும் பயணத்தில் நான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_14.html", "date_download": "2018-07-16T04:49:30Z", "digest": "sha1:SQFJ5KVCJ6YGBKPMWYZDWPSC6HB5YJCB", "length": 3840, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "விழா இல்லாமல் ஜில்லா ஆடியோ வெளியிட விஜய் முடிவு", "raw_content": "\nவிழா இல்லாமல் ஜில்லா ஆடியோ வெளியிட விஜய் முடிவு\nஜில்லா பட ஆடியோவை விழா எதுவும் இல்லாமல் நேரடியாக வெளியிட முடிவு செய்திருக்கிறார் விஜய். துப்பாக்கி, தலைவா படங்களையடுத்து விஜய் நடிக்கும் படம் ஜில்லா. காஜல் அகர்வால் ஹீரோயின். விஜய் தந்தையாக மோகன்லால் நடிக்கிறார்.\nடி.இமான் இசை. ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தையொட்டி வரும் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியிட விழாக்கள் நடத்தப்படும். இப்படத்தை பொறுத்தவரை பாடல் வெளியீடு என்பது மிக எளிமையாக நடந்தால் போதும் என்று விஜய் கேட்டுக்கொண்டார்.\nஇதையடுத்து தயாரிப்பாளர் சவுத்ரி விழா ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. வரும் 22ம்தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகளில் நேரடியாக ஜில்லா ஆடியோ விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் இப்படத்துக்காக ஐதராபாத்தில் பிரமாண்டமான செட் அமைத்து அதில் விஜய், மோகன்லால் இருவரும் இணைந்து 40 ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதிய ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B9/", "date_download": "2018-07-16T04:19:31Z", "digest": "sha1:4F32QKAZBE7ERIOAFQ7GKC6AL72QCIY2", "length": 6902, "nlines": 60, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் \"மாநாடு\"!!! - Dailycinemas", "raw_content": "\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nஇம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “\nஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது கவிஞர் வைரமுத்துகருத்து\n“ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா” ; ஐஸ் மழை பொழிந்த கவிஞர்\nசுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் “மாநாடு”\nசுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் “மாநாடு”\nEditorNewsComments Off on சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் “மாநாடு”\nசெக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான ந���ிகர் சிம்பு…\nஇன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான்.\nமுதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை. மக்கள் நன்மைகளை கணக்கில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் நிஜ நாயகனாக மட்டுமே தமிழ் மக்கள் முன் நிற்கிறார் சிம்பு.\nதனது பழைய பாணிகளைத் தூக்கியெறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என ஒரு புது சிம்பு தெம்பாக களமிறங்கியுள்ளார்.\nஅடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் என பரபரப்பாக தனது கேரியரை சுழலவிட்டிருக்கும் சிம்புவின் அதிரி புதிரியான கூட்டணி வெங்கட் பிரபு இயக்கம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என்ற செய்திதான் கோடம்பாக்கத்தை இன்று பரபரப்பாக்கி வைத்திருக்கிறது.\nபடத்திற்கு “மாநாடு” என பெயர் சூட்டியிருக்கின்றனர்.\nவி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் முழுக்க முழுக்க முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும்… களத்திலும் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு விரைவில் தொடங்க இருக்கிறது.\nமற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nசுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் \"மாநாடு\"\nT.ராஜேந்தரின் \"இன்றையக் காதல் டா\" - புதுப்பட அறிவிப்பு ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை - நடிகர் கிரண் ஆர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2018/04/17/apps-56/", "date_download": "2018-07-16T04:44:51Z", "digest": "sha1:U433LS2V7OWTDPSZVFUYUB26BVYFRAP4", "length": 52064, "nlines": 180, "source_domain": "cybersimman.com", "title": "இணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nஇன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது\nடெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது ���ுத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nஇன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது\nடெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இணைய செய்திகள் » இணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nஇணையத்தில் புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை அறிமுகமாகியிருக்கிறது. செயலி வடிவிலும் பயன்படுத்தக்கூடியதாக இது அமைந்துள்ளது.\nபுதிதாக சமூக வலைப்பின்னல் சேவையோ, செயலியோ அறிமுகமாவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை தான். அதிலும், நம்பர் ஒன் சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், தகவல்கள் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டு கடும் விமர்சனத்திற்கு இலக்காகி இருக்கும் நிலையில், சமூக வலைப்பின்னல் பரப்பில் புதிய வரவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nஆனால், மிஸ்டர் அவுல் (https://www.mrowl.com/ ) எனும் விநோதமான பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த சேவை பேஸ்புக்கிற்கு போட்டியானது இல்லை. அதற்கு மாற்று என்றும் சொல்வதற்கில்லை. அதைவி�� முக்கியமாக, பேஸ்புக் சர்ச்சைக்கு மத்தியில் முளைத்துள்ள சேவையும் அல்ல.\nபுதுமையான வலைப்பின்னல் சேவை என்று சொல்லக்கூடிய மிஸ்டர் அவுல் கடந்த ஆண்டே அறிமுகமாகிவிட்டது. பெரிய அளவில் பரபரப்பையோ, ஆர்பாட்டத்தையோ ஏற்படுத்தாமல் இன்னமும், வளர்ச்சி நிலை தளமாகவே இருக்கும் இந்த சேவை பற்றி அறிமுகம் செய்து கொள்வோம்.\nஇந்த தளத்தின் பெயர் மட்டும் விநோதமாக இல்லை; ’சமூக ஆர்வ இயந்திரம்’ எனும் இதன் வர்ணனையும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் கண்டறிதல் இயந்திரம் (டிஸ்கவரி இஞ்சின்) என்று சொல்லப்படும் இணைய சேவைகள் வரிசையில் இந்த தளத்தை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதாவது இந்த தளம் வழக்கமான சமூக வலைப்பின்னல் சேவை கிடையாது. மாறாக இணையத்தில் நீங்கள் ஆர்வம் கொண்டுள்ள துறைகளில் புதிய விஷயங்களை கண்டறிய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சேவை. இதற்கு ஆதாரமாக பகிர்வு வசதியை பயன்படுத்திக்கொள்கிறது. இதையே, இணையத்தில் உங்களுக்கு பிடித்தமான தலைப்புகளின் பிளேலிஸ்ட்டை, கண்டறியுங்கள், உருவாக்குங்கள், இணைந்து செயல்படுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள் என தனது சேவைக்கான கோஷமாக இந்த தளம் குறிப்பிடுகிறது.\nஆக, அடிப்படையில் பார்த்தால் இணையத்தில் உலாவும் போது உங்களுக்கு ஆர்வம் அளிக்க கூடிய விஷயங்களை கண்டறிந்து அவற்றை ஓரிடத்தில் சேமித்து வைப்பதற்கான சேவை இது. உங்கள் ஆர்வம், சேமிப்பு அடிப்படையில் நீங்கள் மற்றவர்களுடனும் தொடர்பு கொள்ளலாம் என்பதும், இந்த தொடர்பு மூலம் கூட்டாக புதிய விஷயங்களை கண்டறியலாம் என்பதும் இது அளிக்கும் கூடுதல் வசதி.\nஒரு விதத்தில் பார்த்தால், பேஸ்புக் சேவை ஏற்படுத்தியிருக்கும் நிலைத்தகவல் பகிர்வு பழக்கத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இந்த சேவையில் பயனாளிகள் தங்கள் செயல்களையோ, கருத்துக்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. அதற்கு பதிலாக இணையத்தில் கண்டறியும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.\nஇந்த சேவையை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். முதலில் இதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பேஸ்புக் அல்லது கூகுள் முகவரி மூலமே உறுப்பினர் பதிவு வசதி அளிக்கப்படுகிறது. இதனால் தகவல்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும்.\nஉறுப்பினராக உள்ளே நு��ந்ததும், இந்த தளத்தின் அம்சங்கள் மற்றும் அவற்றுக்கான பதங்கள் மீண்டும் குழப்பத்தை அளிக்கலாம். பேஸ்புக் போன்ற டைம்லைன் வசதி எல்லாம் இதில் கிடையாது. சொல்லப்போனால் இதில் என்ன செய்வது என்ற குழப்பமும் கூட ஏற்படாலம். ஆனால் பொறுமையாக கவனித்தால் இந்த சேவையின் ஆதார அம்சங்கள் பிடிபடும்.\nமுதல் அம்சம், இந்த தளத்தில் நீங்கள் உங்களுக்கான கிளையை உருவாக்கி கொள்ளலாம் என்பது. கிளை என்பது இணையத்தில் உங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயம் தொடர்பான தகவல்களை சேகரித்து வைத்தற்கான இடமாகும். கிளையை உருவாக்கவும் ( கிரியேட் பிரான்ச்) எனும் கட்டத்தை கிளிக் செய்ததும், உங்களுக்கு விருப்பமான தலைப்பின் பெயரை கொடுத்து, அதற்கான விளக்கததையும் அளித்து அதை சேமிக்கலாம். உதாரணத்திற்கு, திரைப்படங்கள் எனும் தலைப்பில், உங்களை கவர்ந்த திரைப்பட இணைப்புகளை எல்லாம் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு கிளையை உருவாக்கி கொள்ளலாம்.\nஇந்த கிளையை, உங்கள் பார்வைக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம். (பிரைவட்). அல்லது பொதுவிலும் பகிரலாம். ( பப்ளிக்). இதன் பிறகு இந்த தலைப்பின் கீழ் துணைத்தலைப்புகளை உருவாக்கி கொள்ளலாம். ஹாலிவுட் படங்கள், கிளாசிக் படங்கள், ரஜினி ஹிட்ஸ் என இந்த வகைகள் அமையலாம். அடுத்த கட்டமாக, ஒவ்வொரு தலைப்பு தொடர்பான இணைய இணைப்புகளை அவற்றுக்கான குறிப்புகளுடன் சேமித்து வைக்கலாம். கிளாசிக் படங்கள் தொடர்பான இணைப்புகளை வரிசையாக சேமிக்கலாம். மற்ற பொருத்தமான இணைப்புகளையும் சேமிக்கலாம்.\nஇப்படியே சேமித்துக்கொண்டு சென்றால், உங்களுக்கான கிளையை வளர்ச்செய்யலாம். இந்த கிளையில் புகைப்படங்களை சேர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆக, இணையத்தில் நீங்கள் கண்டறியும் உங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயங்களை இந்த பக்கத்தில் தொகுத்துக்கொண்டிருக்கலாம். இந்த பக்கத்தில் எத்தனை தலைப்புகளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇந்த தொகுப்பு வசதி தான் இந்த சேவையின் பிரதான அம்சம். ஒருவிதத்தில் இதை விரும்பிய தளங்களை குறித்து வைக்கும் புக்மார்கிங் வசதி போல கருதலாம். அல்ல்து உருவப்படங்களாக தகவல்களை சேமிக்க உதவும் காட்சிப்பலகை சேவையான பிண்டிரெஸ்ட் போலவும் இதை கருதலாம்.\nஇப்படி உங்களுக்கான கிளையை உருவாக்கி கொண்டு பிறகு அடுத்ததாக பகிர்வு வசதி��்கு முன்னேறலாம். பகிர்வு வேண்டாம், என் பக்கத்தை எனக்கு மட்டும் வைத்துக்கொள்கிறேன் என்றால் உங்கள் பக்கத்தை தனிப்பட்டதாகவே வைத்துக்கொள்ளலாம். நீங்கள் மட்டும் இதை பயன்படுத்தலாம். இதில் என்ன சிறப்பு என்றால் நீங்கள் சேமித்த தகவல்களை எளிதாக தேடும் வசதி இருக்கிறது. எனவே இந்த தளம் உங்களுக்கான கூகுள் போலவும் செயல்படும்.\nபகிர்வு வசதியை விரும்பினால், நீங்கள் இந்த தளத்தில் மற்றவர்கள் உருவாக்கியுள்ள கிளை பக்கங்களை பார்க்கத்துவங்கலாம். ஒவ்வொருவரும் தங்கள் கிளைகளில் எந்த வகையான இணைப்புகளை சேமித்துள்ளார்கள் என பார்க்கலாம். உங்களுக்கு ஆர்வம் உள்ள கிளைகளை பார்ப்பதன் மூலம், புதிய இணையப்புகளை அறிமுகம் செய்து கொள்ளலாம்.\nபுதிய இணைப்புகள் பிடித்திருந்தால் அதற்கு விருப்பம் தெரிவிக்கலாம். ஹார்ட் செய்வதாக இது அமைகிறது. அந்த இணைப்பை நீங்களும் உங்கள் பக்கத்தில் சேமிக்கலாம். (கிராப் செய்வது). இந்த பக்கத்தை சமூக ஊடகத்திலும் பகிரலாம்.\nஇதே போலவே உங்கள் பக்கம் பொதுபார்வைக்கானதாக இருந்தால் மற்றவர்களும் உங்கள் இணைப்புகளை பார்வையிட்டு, விரும்பலாம், தங்கள் பக்கத்தில் சேமிக்கலாம். இணைப்புகள் குறித்து பரஸ்பரம் கருத்து தெரிவிக்கலாம். மற்றவர்களை பின் தொடரலாம். இந்த வசதிகள் தான் இந்த தளத்தை சமூக வலைப்பின்னல் சேவை தன்மை பெற வைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயங்கள் தொடர்பான இணைய உரையாடலில் ஈடுபடலாம்.\nபேஸ்புக் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் வெட்டி அரட்டைகள் இல்லாமல் ஆர்வம் உள்ள விஷயங்கள் சார்ந்த பகிர்வுகள் மூலம் இணைய கண்டறிதலில் ஈடுபடலாம். இந்த தளத்தில் தனிப்பட்ட பக்கங்களை உருவாக்குவது தவிர, மற்றவர்களுடன் இணைந்து சமூக கிளைகளை உருவாக்கலாம். அதாவது குறிப்பிட்ட தலைப்புகளில் கூட்டாக இணைய இணைப்புகளை உருவாக்கலாம். அந்த வகையில் இந்த தளம் விக்கிபீடியாவின் தன்மையும் பெற்றுள்ளது. தளத்தின் முகப்பு பக்கத்திலேயே இத்தகைய கூட்டு பக்கங்களை காணலாம். எல்லா கிளைகளிலும் விக்கிபீடியா தகவல்களையும் பார்க்கலாம்.\nஇந்த சேவையின் அம்சங்கள் எல்லாமே புதியவை என்று சொல்ல முடியாது. ஏற்கனவே பல சமூக வலைப்பின்னல் சேவைகளில் உள்ள அமசங்களை அழகாக தொகுத்து, புதிய பூச்சுடன் அளித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இது சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.\nபேஸ்புக் பாணி மிகைப்பகிர்வுகளால் வெறுத்து போயிருப்பவர்களுக்கு இந்த சேவை ஈர்ப்புடையதாக இருக்கும். ஆனால் வெகுஜன சேவையாக உருவாகும் அளவுக்கு போதுமான பயனாளிகளை இந்த தளம் ஈர்க்குமா என பொருந்திருந்து பார்க்க வேண்டும்.\nஆனால் அதற்கு முன் நீங்கள் முயன்று பார்க்கலாம்; https://www.mrowl.com/\nதமிழ் யுவர்ஸ்டோரி தளத்திற்காக எழுதியது\nஇணையத்தில் புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை அறிமுகமாகியிருக்கிறது. செயலி வடிவிலும் பயன்படுத்தக்கூடியதாக இது அமைந்துள்ளது.\nபுதிதாக சமூக வலைப்பின்னல் சேவையோ, செயலியோ அறிமுகமாவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை தான். அதிலும், நம்பர் ஒன் சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், தகவல்கள் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டு கடும் விமர்சனத்திற்கு இலக்காகி இருக்கும் நிலையில், சமூக வலைப்பின்னல் பரப்பில் புதிய வரவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nஆனால், மிஸ்டர் அவுல் (https://www.mrowl.com/ ) எனும் விநோதமான பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த சேவை பேஸ்புக்கிற்கு போட்டியானது இல்லை. அதற்கு மாற்று என்றும் சொல்வதற்கில்லை. அதைவிட முக்கியமாக, பேஸ்புக் சர்ச்சைக்கு மத்தியில் முளைத்துள்ள சேவையும் அல்ல.\nபுதுமையான வலைப்பின்னல் சேவை என்று சொல்லக்கூடிய மிஸ்டர் அவுல் கடந்த ஆண்டே அறிமுகமாகிவிட்டது. பெரிய அளவில் பரபரப்பையோ, ஆர்பாட்டத்தையோ ஏற்படுத்தாமல் இன்னமும், வளர்ச்சி நிலை தளமாகவே இருக்கும் இந்த சேவை பற்றி அறிமுகம் செய்து கொள்வோம்.\nஇந்த தளத்தின் பெயர் மட்டும் விநோதமாக இல்லை; ’சமூக ஆர்வ இயந்திரம்’ எனும் இதன் வர்ணனையும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் கண்டறிதல் இயந்திரம் (டிஸ்கவரி இஞ்சின்) என்று சொல்லப்படும் இணைய சேவைகள் வரிசையில் இந்த தளத்தை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதாவது இந்த தளம் வழக்கமான சமூக வலைப்பின்னல் சேவை கிடையாது. மாறாக இணையத்தில் நீங்கள் ஆர்வம் கொண்டுள்ள துறைகளில் புதிய விஷயங்களை கண்டறிய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சேவை. இதற்கு ஆதாரமாக பகிர்வு வசதியை பயன்படுத்திக்கொள்கிறது. இதையே, இணையத்தில் உங்களுக்கு பிடித்தமான தலைப்புகளின் பிளேலிஸ்ட்டை, கண்டறியுங்கள், உருவாக்குங்கள், இணைந்து செயல்படுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள�� என தனது சேவைக்கான கோஷமாக இந்த தளம் குறிப்பிடுகிறது.\nஆக, அடிப்படையில் பார்த்தால் இணையத்தில் உலாவும் போது உங்களுக்கு ஆர்வம் அளிக்க கூடிய விஷயங்களை கண்டறிந்து அவற்றை ஓரிடத்தில் சேமித்து வைப்பதற்கான சேவை இது. உங்கள் ஆர்வம், சேமிப்பு அடிப்படையில் நீங்கள் மற்றவர்களுடனும் தொடர்பு கொள்ளலாம் என்பதும், இந்த தொடர்பு மூலம் கூட்டாக புதிய விஷயங்களை கண்டறியலாம் என்பதும் இது அளிக்கும் கூடுதல் வசதி.\nஒரு விதத்தில் பார்த்தால், பேஸ்புக் சேவை ஏற்படுத்தியிருக்கும் நிலைத்தகவல் பகிர்வு பழக்கத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இந்த சேவையில் பயனாளிகள் தங்கள் செயல்களையோ, கருத்துக்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. அதற்கு பதிலாக இணையத்தில் கண்டறியும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.\nஇந்த சேவையை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். முதலில் இதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பேஸ்புக் அல்லது கூகுள் முகவரி மூலமே உறுப்பினர் பதிவு வசதி அளிக்கப்படுகிறது. இதனால் தகவல்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும்.\nஉறுப்பினராக உள்ளே நுழந்ததும், இந்த தளத்தின் அம்சங்கள் மற்றும் அவற்றுக்கான பதங்கள் மீண்டும் குழப்பத்தை அளிக்கலாம். பேஸ்புக் போன்ற டைம்லைன் வசதி எல்லாம் இதில் கிடையாது. சொல்லப்போனால் இதில் என்ன செய்வது என்ற குழப்பமும் கூட ஏற்படாலம். ஆனால் பொறுமையாக கவனித்தால் இந்த சேவையின் ஆதார அம்சங்கள் பிடிபடும்.\nமுதல் அம்சம், இந்த தளத்தில் நீங்கள் உங்களுக்கான கிளையை உருவாக்கி கொள்ளலாம் என்பது. கிளை என்பது இணையத்தில் உங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயம் தொடர்பான தகவல்களை சேகரித்து வைத்தற்கான இடமாகும். கிளையை உருவாக்கவும் ( கிரியேட் பிரான்ச்) எனும் கட்டத்தை கிளிக் செய்ததும், உங்களுக்கு விருப்பமான தலைப்பின் பெயரை கொடுத்து, அதற்கான விளக்கததையும் அளித்து அதை சேமிக்கலாம். உதாரணத்திற்கு, திரைப்படங்கள் எனும் தலைப்பில், உங்களை கவர்ந்த திரைப்பட இணைப்புகளை எல்லாம் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு கிளையை உருவாக்கி கொள்ளலாம்.\nஇந்த கிளையை, உங்கள் பார்வைக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம். (பிரைவட்). அல்லது பொதுவிலும் பகிரலாம். ( பப்ளிக்). இதன் பிறகு இந்த தலைப்பின் கீழ் துணைத்தலைப்புகளை உருவாக்கி கொள்ளலாம். ஹாலிவுட் படங்கள், கிளாசிக் படங்கள், ரஜினி ஹிட்ஸ் என இந்த வகைகள் அமையலாம். அடுத்த கட்டமாக, ஒவ்வொரு தலைப்பு தொடர்பான இணைய இணைப்புகளை அவற்றுக்கான குறிப்புகளுடன் சேமித்து வைக்கலாம். கிளாசிக் படங்கள் தொடர்பான இணைப்புகளை வரிசையாக சேமிக்கலாம். மற்ற பொருத்தமான இணைப்புகளையும் சேமிக்கலாம்.\nஇப்படியே சேமித்துக்கொண்டு சென்றால், உங்களுக்கான கிளையை வளர்ச்செய்யலாம். இந்த கிளையில் புகைப்படங்களை சேர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆக, இணையத்தில் நீங்கள் கண்டறியும் உங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயங்களை இந்த பக்கத்தில் தொகுத்துக்கொண்டிருக்கலாம். இந்த பக்கத்தில் எத்தனை தலைப்புகளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇந்த தொகுப்பு வசதி தான் இந்த சேவையின் பிரதான அம்சம். ஒருவிதத்தில் இதை விரும்பிய தளங்களை குறித்து வைக்கும் புக்மார்கிங் வசதி போல கருதலாம். அல்ல்து உருவப்படங்களாக தகவல்களை சேமிக்க உதவும் காட்சிப்பலகை சேவையான பிண்டிரெஸ்ட் போலவும் இதை கருதலாம்.\nஇப்படி உங்களுக்கான கிளையை உருவாக்கி கொண்டு பிறகு அடுத்ததாக பகிர்வு வசதிக்கு முன்னேறலாம். பகிர்வு வேண்டாம், என் பக்கத்தை எனக்கு மட்டும் வைத்துக்கொள்கிறேன் என்றால் உங்கள் பக்கத்தை தனிப்பட்டதாகவே வைத்துக்கொள்ளலாம். நீங்கள் மட்டும் இதை பயன்படுத்தலாம். இதில் என்ன சிறப்பு என்றால் நீங்கள் சேமித்த தகவல்களை எளிதாக தேடும் வசதி இருக்கிறது. எனவே இந்த தளம் உங்களுக்கான கூகுள் போலவும் செயல்படும்.\nபகிர்வு வசதியை விரும்பினால், நீங்கள் இந்த தளத்தில் மற்றவர்கள் உருவாக்கியுள்ள கிளை பக்கங்களை பார்க்கத்துவங்கலாம். ஒவ்வொருவரும் தங்கள் கிளைகளில் எந்த வகையான இணைப்புகளை சேமித்துள்ளார்கள் என பார்க்கலாம். உங்களுக்கு ஆர்வம் உள்ள கிளைகளை பார்ப்பதன் மூலம், புதிய இணையப்புகளை அறிமுகம் செய்து கொள்ளலாம்.\nபுதிய இணைப்புகள் பிடித்திருந்தால் அதற்கு விருப்பம் தெரிவிக்கலாம். ஹார்ட் செய்வதாக இது அமைகிறது. அந்த இணைப்பை நீங்களும் உங்கள் பக்கத்தில் சேமிக்கலாம். (கிராப் செய்வது). இந்த பக்கத்தை சமூக ஊடகத்திலும் பகிரலாம்.\nஇதே போலவே உங்கள் பக்கம் பொதுபார்வைக்கானதாக இருந்தால் மற்றவர்களும் உங்கள் இணைப்புகளை பார்வையிட்டு, விரும்பலாம், தங்கள் பக்கத்தில் சேமிக்கலாம். இணைப்புகள் குறித்து பரஸ்பரம் கருத்து தெரிவிக்கலாம். மற்றவர்களை பின் தொடரலாம். இந்த வசதிகள் தான் இந்த தளத்தை சமூக வலைப்பின்னல் சேவை தன்மை பெற வைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயங்கள் தொடர்பான இணைய உரையாடலில் ஈடுபடலாம்.\nபேஸ்புக் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் வெட்டி அரட்டைகள் இல்லாமல் ஆர்வம் உள்ள விஷயங்கள் சார்ந்த பகிர்வுகள் மூலம் இணைய கண்டறிதலில் ஈடுபடலாம். இந்த தளத்தில் தனிப்பட்ட பக்கங்களை உருவாக்குவது தவிர, மற்றவர்களுடன் இணைந்து சமூக கிளைகளை உருவாக்கலாம். அதாவது குறிப்பிட்ட தலைப்புகளில் கூட்டாக இணைய இணைப்புகளை உருவாக்கலாம். அந்த வகையில் இந்த தளம் விக்கிபீடியாவின் தன்மையும் பெற்றுள்ளது. தளத்தின் முகப்பு பக்கத்திலேயே இத்தகைய கூட்டு பக்கங்களை காணலாம். எல்லா கிளைகளிலும் விக்கிபீடியா தகவல்களையும் பார்க்கலாம்.\nஇந்த சேவையின் அம்சங்கள் எல்லாமே புதியவை என்று சொல்ல முடியாது. ஏற்கனவே பல சமூக வலைப்பின்னல் சேவைகளில் உள்ள அமசங்களை அழகாக தொகுத்து, புதிய பூச்சுடன் அளித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இது சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.\nபேஸ்புக் பாணி மிகைப்பகிர்வுகளால் வெறுத்து போயிருப்பவர்களுக்கு இந்த சேவை ஈர்ப்புடையதாக இருக்கும். ஆனால் வெகுஜன சேவையாக உருவாகும் அளவுக்கு போதுமான பயனாளிகளை இந்த தளம் ஈர்க்குமா என பொருந்திருந்து பார்க்க வேண்டும்.\nஆனால் அதற்கு முன் நீங்கள் முயன்று பார்க்கலாம்; https://www.mrowl.com/\nதமிழ் யுவர்ஸ்டோரி தளத்திற்காக எழுதியது\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nபூகம்பத்தை உணர்த்த ஒரு இமோஜி\nஉங்கள் ஆன்லைன் பயோ எப்படி இருக்க வேண்டும்\nடியூட் உனக்கொரு இமெயில் 1 – இணைய உலகின் ரஜினி\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t102661p25-topic", "date_download": "2018-07-16T05:03:12Z", "digest": "sha1:KJYYRDL5Z5M5BOXH4KUU4CXJFOJU4NRL", "length": 37887, "nlines": 594, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 2", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் )\n2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,\nஅந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..\n3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..\n( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )\n4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..\"அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..\n5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..\n\"இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..\n7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,\"ஏன்டா Leg Side-ல Ball போடுற\"இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.\n8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்��ா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..\nபண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..\n10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape.. ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்.. ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..\nஇதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்..\nநல்ல டாக்டரா போயி பார்க்கிறது..\nஅப்டின்னா...சரக்கும் சைட் டிஷும் பார்சல் பண்ணுங்க பார்ப்போம்...\nஒன்னு மட்டும்தான் இருக்கு பூவன் அண்ணா...\nஇந்தப் பொண்ணு புடிங்கிக்கும் பூவா...தெரியாம அனுப்பு...\nஅப்டின்னா...சரக்கும் சைட் டிஷும் பார்சல் பண்ணுங்க பார்ப்போம்...\nஒன்னு மட்டும்தான் இருக்கு பூவன் அண்ணா...\nஇந்தப் பொண்ணு புடிங்கிக்கும் பூவா...தெரியாம அனுப்பு...\nஅன்னைக்கு மாதிரி காலி பண்ணிட்டு கொடுக்க பார்கிறீங்களா ரா.ரா அண்ணா...\nபாத்தியா பூவா...காலி பண்றதுலையே இருக்கு இந்த அகன்யா பொண்ணு...\nசொன்னா கேளு...இவங்களுக்காகவே கடையெல்லாம் மூடச் சொல்லணும்...\nஅப்டின்னா...சரக்கும் சைட் டிஷும் பார்சல் பண்ணுங்க பார்ப்போம்...\nஒன்னு மட்டும்தான் இருக்கு பூவன் அண்ணா...\nஇந்தப் பொண்ணு புடிங்கிக்கும் பூவா...தெரியாம அனுப்பு...\nமுகவரி கொடுங்க அனுப்பி வைக்கிறேன்\nஅப்டின்னா...சரக்கும் சைட் டிஷும் பார்சல் பண்ணுங்க பார்ப்போம்...\nஒன்னு மட்டும்தான் இருக்கு பூவன் அண்ணா...\nஇந்தப் பொண்ணு புடிங்கிக்கும் பூவா...தெரியாம அனுப்பு...\nமுகவரி கொடுங்க அனுப்பி வைக்கிறேன்\nஇதான் நம்ம அட்ரஸ்...சீக்கிரமா அனுப்பி வைங்க பூவன் ...\nஇப்ப அந்தப் பொண்ணு என்ன பண்ணும்\n@ரா.ரா3275 wrote: தலைமைச் செயலகம்,\nஇதான் நம்ம அட்ரஸ்...சீக்கிரமா அனுப்பி வைங்க பூவன் ...\nஇப்ப அந்தப் பொண்ணு என்ன பண்ணும்\nமுகவரி கேட்ட இப்படி முழு வரியும் கோணல் மாணலாய் இருக்கே\n@ரா.ரா3275 wrote: தலைமைச் செயலகம்,\nஇதான் நம்ம அட்ரஸ்...சீக்கிரமா அனுப்பி வைங்க பூவன் ...\nஇப்ப அந்தப் பொண்ணு என்ன பண்ணும்\nமுகவரி கேட்ட இப்படி முழு வரியும் கோணல் மாணலாய் இருக்கே\nஇதுக்கு மேல ஒரு பூதக் கண்ணாடிய பொருத்திப் பாரு...எல்லாம் புரியும்...\n@ரா.ரா3275 wrote: தலைமைச் செயலகம்,\nஇதான் நம்ம அட்ரஸ்...சீக்கிரமா அனுப்பி வைங்க பூவன் ...\nஇப்ப அந்தப் பொண்ணு என்ன பண்ணும்\nமுகவ��ி கேட்ட இப்படி முழு வரியும் கோணல் மாணலாய் இருக்கே\nஇதுக்கு மேல ஒரு பூதக் கண்ணாடிய பொருத்திப் பாரு...எல்லாம் புரியும்...\nஇதுக்கு மேல ஒரு பூதக் கண்ணாடிய பொருத்திப் பாரு...எல்லாம் புரியும்...\nஆமாம் இவங்க யாரு , இல்லை கண்ணாடி போட்டு இருப்பாங்க பூதமா \n1. யாராவது Time கேட்டா..,\nசெல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..\n( கையில Watch கட்டி இருந்தாலும் )\n2. எந்த புத்தகத்தோட அட்டையில\nஅழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,\nஅந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..\n3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்\nகையில எடுத்தா.., தூக்கி போட்டு\n( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )\n4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,\n8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..\n\" அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..\n5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,\nWife/அம்மா Phone பண்ணி கூப்பிடற\nவரைக்கும் வர மாட்டாங்க ..\n6. \" உன்னாலே., உன்னாலே..\n7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்\nஇப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.\n8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா.,\n(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி\nசமாளிச்சிடுவாங்க.. - அது வேற விஷயம்.. )\nஎல்லாம் 4 நாளைக்கு தான்..\nயாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் ) wrote:\nஒருவேள வாட்ச் ஓட்ட வாட்ச் ஆ இருக்கும்\nநாங்கெல்லாம் அப்பவே இப்படி தான்\nஹா...ஹா..ஹா... நல்லா இருக்கு முத்து \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎன்னைப் பொறுத்தவரையில் 3,7 மற்றும் 8 ஆம் பாய்ண்டுகள் மட்டுமே உண்மை.\nஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா\n@ஹர்ஷித் wrote: இப்படிதானா முத்துஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா\nஅது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணா\n@ஹர்ஷித் wrote: இப்படிதானா முத்துஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா\nஅது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணா\nஅது சரி ஆம்பளைங்க மானம் மாதா மாதம் கப்பலேறவேண்டுமா பூவன்\n@ஹர்ஷித் wrote: இப்படிதானா முத்துஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ���ாமா ராமா ஹரே ஹரே \n@பார்த்திபன் wrote: என்னைப் பொறுத்தவரையில் 3,7 மற்றும் 8 ஆம் பாய்ண்டுகள் மட்டுமே உண்மை.\nஉங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதானோ என்னவோ பார்த்திபன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@ஹர்ஷித் wrote: இப்படிதானா முத்துஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா\nஅது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணா\nஅது சரி ஆம்பளைங்க மானம் மாதா மாதம் கப்பலேறவேண்டுமா பூவன்\nஇப்படி கேட்டால் எப்படி சொல்ல\nமனம் மாற குணம் வேண்டும்\nமணம் வீசும் மனிதநேயம் வேண்டும்\nமானுடம் மட்டும் போதும் ...\n@பார்த்திபன் wrote: என்னைப் பொறுத்தவரையில் 3,7 மற்றும் 8 ஆம் பாய்ண்டுகள் மட்டுமே உண்மை.\nஉங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதானோ என்னவோ பார்த்திபன்\nஉண்மையில் எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான்மா\n@ஹர்ஷித் wrote: இப்படிதானா முத்துஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா\nதெரியாமல் பதிந்துவிட்டேன் பதிவுக்கு மன்னிக்கவும்\n@ஹர்ஷித் wrote: இப்படிதானா முத்துஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா\nஅது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணா\nஅது சரி ஆம்பளைங்க மானம் மாதா மாதம் கப்பலேறவேண்டுமா பூவன்\nஇப்படி கேட்டால் எப்படி சொல்ல\nமனம் மாற குணம் வேண்டும்\nமணம் வீசும் மனிதநேயம் வேண்டும்\nமானுடம் மட்டும் போதும் ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2012/01/blog-post_21.html", "date_download": "2018-07-16T04:37:42Z", "digest": "sha1:JKL4MA67IM25UEKI5S6DYGN57G2IVPPI", "length": 14481, "nlines": 116, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பிராமணீயம்!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஇந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பிராமணீயம்\nஇந்தியாவானது ஆங்கிலேயர்கள் ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு முன்புவரை எப்படி இருந்தது என்றுபார்த்தால், பல்வேறு சமூகங்களாக, பிரிந்து கிடந்தது. பல்வேறு மன்னர்கள்.குறுநில மன்னர்கள்,சமஸ்தானங்கள் என்று பிளவு பட்டு இருந்தது என்பது வரலாறு. இப்பட��� இந்தியா பல பிரிவுகளாக இருந்தபோதும்,இத்தகைய பிரிவுகள் அரசியல் ரீதியான பிளவாக இருந்தது. மற்றபடி இந்திய சமூகங்களின் கலாச்சாரம்,பொருளாதாரம்,மதம் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றே போல இருந்துவந்தது\nஇந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை முன்னிறுத்தி செயல்பட்டு வந்ததால், விவசாய நிலங்களும் கிராமங்களும் மன்னரது உடமையாகும். விவசாயம் செய்யும் மக்கள் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை அரசுக்கு இறையாக செலுத்தி வந்தனர்.விலை நிலங்கள் தொடர்பான கணக்குகள், விவசாயிகளின் இறை செலுத்தும் கணக்குகள் அனைத்தையும் பரமரிப்பவர்களாக இருந்தவர்கள் பெரும்பாலோர் பார்பனர்களே\nமன்னர்கள் சார்பாக நில உடைமைகளைப் பராமரிக்கும் கிராம அதிகாரிகளான பார்பனர்களை \" படேல், மணியகாரர்,கர்ணம்,\" என்று அழைத்து வந்தனர். இவர்களே... அரசனுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் இருந்து வந்ததுடன், ஒட்டு மொத்த கிராமங்களின் ஆட்சியதிகாரத்தை செயல்படுத்தி வந்தனர் இவர்களது விருப்பம், உத்திரவு, தேவை ஆகியவைகளை கடின உழைப்பு எதுவும் இன்றி, நிறைவேற்றிக் கொண்டு சுகபோகமாக வாழ்ந்து வந்தார்கள். மறுபுறம் உழைக்கும் மக்களை கட்டுபடுத்தி,அடிமைபடுத்தி அதிகாரம் செய்தனர். கிராமங்களை சாதி வாரியாக பிரித்து, தனித்தனிப் பகுதிகளாக்கினர்.\nஒரு சாதியினர் மற்ற சாதியின மக்களோடு ஓட்டோ உறவோ இன்றி வாழும்படி செய்தனர். அதைப் போலவே ஒரு கிராமத்துக்கும் மற்ற கிராமங்களுக்கும் தொடர்புகளின்றி,தனிதீவுகளைப் போல செய்தனர். கிராமங்களில் இந்த அமைப்புமுறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. எந்த அரசன் மாறினாலும் கிராமங்களின் \" பார்ப்பனீய கட்டமைப்பில்\" மாறுதலின்றி இருந்துவரும் நிலையே நீடித்தது\nஅதாவது,\" ராமன் ஆண்டாலும்,ராவணன் ஆண்டாலும்\" பார்பனர்களுக்கோ, அவர்களது சுகபோக வாழ்வுக்கோ, அவர்களின் பார்ப்பனீய தத்துவ கட்டமைப்புக்கோ எந்தவித பதிப்பும் இன்றி, மாற்றங்கள் செய்ய முடியாதபடி ,இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் பார்பனர்கள் கையில் வைத்துக் கொண்டிருந்தனர்\nபார்ப்பனர்களின் ஆட்சி அதிகாரத்தில் யாரும் கைவைக்க முடியாது, தடுக்க முடியாது. அப்படி தடுக்க முயலும் யாரும் மன்னனாக தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதே நிலையாக இருந்தது அதாவது இங்கு ஒன்றை நாம் கவனித்தோமானால் மன்னரது நேர��ி ஆட்சி, பார்பனர்களது நிழல் ஆட்சி என்று ரெட்டைமுறை ஆட்சி இருப்பதை புரிந்துகொள்ள முடியும்\nமன்னர்களின் ஆட்சி மாறினாலும் பார்பனர்களின் ஆட்சி என்றும் மாறாதது நீடித்து வருவது என்பதை அறியலாம் நீடித்து வருவது என்பதை அறியலாம் பார்பனீயத்தின் இதுபோன்ற ஆட்சியால், இந்தியாவில் மக்களின் நிலை என்னவானது பார்பனீயத்தின் இதுபோன்ற ஆட்சியால், இந்தியாவில் மக்களின் நிலை என்னவானது\n- அடுத்த பதிவில் பார்க்கலாம் \nLabels: ஆட்சி, கிராமங்கள், நிர்வாகம், நிலம், விவசாயம்\nஉற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு.\nபிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்\nகால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே\nஆனால் அது தான் உண்மை\nமேல்ஜாதி நம்பூதிரிகளால் (பிராமணர்கள்) ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க திப்பு சுல்தானை தூண்டியது.\nமேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்\nதிப்புவின் கட்டளை உண்மையில் உயர்ஜாதி மடாதிபதிகளின் கோட்டையையே உலுக்கிப் போட்டது.\nஇந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது.\n\"நாயர் சமுதாயத்தில் (கீழ்ஜாதியினரில்) ஆணும் பெண்ணும் உடம்பின் மேல்பாகத்தை மறைப்பது தங்களின் எஜமானர்களுக்கும் பிரபுக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய எதிர்ப்பாக கருதப்பட்டிருந்தது\". “\n>>>> பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.” <<<<<<\nபகுதி-III (களப்பிரர் காலம் கிபி 3-6)\nஉழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் ...\nதங்களது பதிவுகளை சமீபத்தில் தான் பார்த்தேன் அருமையான வரலாற்று உண்மைப் பதிவுகள்,\nபார்பனியத்தின் முகத்திரை கிழித்து அதன் கொடூர முகத்தை காட்டும் தொடர் பதிவுகள்\nதொடரட்டும் உங்கள் சமூக பணி வாழ்த்துக்கள் \nஇந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பிராமணீயம்\nபார்பனீயம் என்னும் பயங்கர பாசிசம்-ஒரு விளக்கம்\nபிரம்ம ஞானமும் பார்பனிய சாகசங்களும்\nபுத்தரின் கொல்லாமைத் தத்துவமும், இந்துமத எதிர்ப்ப...\nவிவேகானந்தரும் பசுபாதுகாப்பு சங்க பிரமுகரும்\nவேத காலமும், மாமிச உணவும், மக்களும்\nவேத காலமும், மாமிச உணவும், மக்களும்\nவேத காலமும், மாமிச உணவும், மக்களும்\nவேத காலமும், மாமிச உணவும், மக்களும்\nஐ.நா -சபையும் வீட்டோ அதிகாரமும் \nஊழலைப் போன்றே, வாரிசுகளையும் வளர்க்கும் இந்திய அரச...\nகண்ணதாசனின் சிந்தனைக் குழப்பத்தில் செழித்த கவிதை...\nகல்விக் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடுவது எப்படி\nஇஸ்லாமிய பக்கீர்களின் இந்திய சுதந்திரப் போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilamukilan.blogspot.com/2010/04/blog-post_06.html", "date_download": "2018-07-16T04:26:22Z", "digest": "sha1:ZZECDBMBFMHW3RNMSM7WVONT6UVLADO5", "length": 12877, "nlines": 166, "source_domain": "nilamukilan.blogspot.com", "title": "நிலா முகிலன்: கூகிள்...!", "raw_content": "\nநிலவின் ஒளிக்கு விழி கொடு..முகிலின் மழைக்கு வழி விடு...\nகூகிள் ஆண்டவர், கூகிளாயினி..என பதிவர்கள் பலவாறும் இதற்க்கு பெயர் வைத்து அழைக்கிறார்கள். எதாவது தகவல் வேண்டுமா... கூகிளை அழைத்தால் போதும், தகவல்களை நொடி பொழுதில் கொண்டு வந்து கொட்டும் அமுதசுரபி. இது எப்படி சாத்தியமானது. இவ்வளவு பெரிய சாதனையை சாதித்தவர்கள் யார் கூகிள் என ஏன் பெயர் வைத்தார்கள்...\nஅதற்க்கு நாம் 1995 ஆம் ஆண்டுக்கு செல்ல வேண்டும்.\nலாரி பேஜ் முதன் முதலாக அமெரிக்காவின் முதன்மை பல்கலை கழகமான ஸ்டான்போர்ட் யுனிவெர்சிட்டி இல் பி எச் டீ படிப்பதற்காக சேர்கிறான். அவனுக்கு பல்கலை கழகத்தை சுற்றிகாட்ட நியமிக்கப்பட்டவன் தான் செர்ஜி. அவர்களது முதல் சந்திப்பில் பல விடயங்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன என தகவல் உண்டு. தங்களது பட்ட படிப்பின் ஆய்வுக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த செயல்முறை பாடம் தான் ஒரு தேடு தளத்தை(search engine) உருவாக்குவது.\nஅவர்கள் இருவரும் இணைந்து முதன் முதலாக உருவாகிய தேடு தளம் பாக் ரப்(Back Rub). (பெயரை கவனியுங்கள்...). ஸ்டான்போர்ட் யுனிவெர்சிட்டி இல் ஒரு வருடமாக பாக் ரப் உபயோகப்படுத்தப்பட்டது. என்றாலும் அதிக அலைவரிசைகளை (bandwidth) உள்வாங்கி கொள்கிறது என்ற குற்றசாட்டு எழுந்தது. ஒரு நாடகத்தில் கூகாள்(googol) என்ற முறை வந்தது. எண் ஒன்றும் அதற்க்கு பின்னால் நூறு பூஜ்யங்களுமே கூகாள் என அழைக்கப்பட்டது. இவர்களின் தேட��� தளத்திற்கான பக்கங்கள் அனைத்தும் ஒன்றாலும் பூஜ்யங்களாலும் தேடப்படுவதால், தங்களது தேடு தளத்திற்கு சிறிது ஸ்பெல்லிங்கை மாற்றி கூகிள் (google) என பெயர் வைத்தனர்.\nசெப்டம்பர் 15 1997 இல் google.com என்ற கம்பனி பதிவு செய்யப்பட்டது. இந்த இளைஞர்களின் துடிப்பையும் இவர்களது தொலைநோக்கு பார்வையாலும் கவரப்பட்ட சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் இன் உரிமையாளர்களின் ஒருவரான ஆண்டி பெக்டோஷெய்ம (Andy Bechtolsheim) இவர்களது ப்ரோஜெக்ட்க்கு 100,000 அமெரிக்க டாலர்களை அளித்தார். அதனை கொண்டு தங்களது தோழியான சூசனின் (Susan Wojcicki) கார் கராஜில் 1998 செப்டெம்பரில் தங்களது கம்பனியை துவக்கினர். அதன் பின்னர் நடந்தது எல்லாம் வரலாறு.\nகூகிள் இந்த கார் கராஜில் தான் முதன் முதலில் துவக்கப்பட்டது.\nஇன்று பல துறைகளில் கால் பதித்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் க்கு சிம்ம சொப்பனம் இவர்கள் இருவரும் தான். உலகத்திலயே மிக சிறந்த அலுவலகம் என்றால் அது கூகிள் அலுவலகம் தான். ஆம் தங்களது அலுவலகர்களை தங்கம் போல பாதுகாக்கிறது கூகிள் நிறுவனம்.\nலாரி பேஜ் மற்றும் செர்ஜி\nகூகிளின் வியாபார தந்திரமாக 'கிளிக்கினால்' பணம் என்ற புதிய முறை உருவாக்கப்பட்டது. விளம்பரதாரர்களின் விளம்பரங்களை, கூகிள் உபயோகிப்பவர்கள் கிளிக் செய்தால், கூகிளுக்கு பணம் சென்று விடுகிறது. இதன் மூலம் பெரும் பணத்தை கூகிள் ஈட்டியது.மேலும் அவர்களது வியாபார டெக்னிக்குகள் பல கம்பனிகள் அறிந்திருக்கவில்லை.\nகூகிள் மாப், கூகிள் போன், கூகிள் ப்ளாக்கர், கூகிள் நியூஸ், ஆர்குட்.கூகிள் எர்த் என இவர்கள் எல்லைகள் விரிந்து கொண்டே இருக்கின்றன.\nஒரு சிறு பொறியில் உருவானது கூகிள். இன்று அது பலருக்கும் கேட்டதை கொடுக்கும் கடவுளாக இருக்கிறது.\nகூகிள் அலுவலகம் வெளியிலிருந்து பார்ப்பதை விட உள்ளே இன்னும் பிரமாதமாக இருக்கும்.\nநன்றி அம்மு. கூகிள் அலுவலகம் உள்ளே உள்ள புகைப்படங்கள், பல மின் அஞ்சல்களில் போர்வர்ட் மெய்ல்களில் வலம் வந்து கொண்டிருப்பதால் தான் இங்கே போட வில்லை.\ngoogle என்ற பெயர் இவர்கள் சூட்டவில்லை, மாறாக ப்ரோஜெக்டோட ஸ்பான்சர் கொடுத்த செக்கில் தவறுதலாக எழுதப்பட்ட பெயர்தான் google, என்று படித்ததாக ஞாபகம்.\nசும்மா கலக்குறாங்க போங்க. நல்ல தகவல்.\nஉங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து க��ண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலக சினிமா: சின் நோம்ப்ரே (Sin Nombre) ஸ்பானிஷ் : ...\nகிளைமாக்ஸ் கதைகள் -3 வள்ளி\nகாந்தி தேசமே... ஈரம் இல்லையா...\nதிரைப்படம்: அனுரணன் (வங்காளம்)-உருக்கும் காதல்\nகிளைமாக்ஸ் கதைகள்-2 மல்லிகா..ஓ மல்லிகா..\nஉலக சினிமா: 'தி ஹர்ட் லாக்கர்' (The Hurt Locker)-ப...\nகிளைமாக்ஸ் கதைகள்-1 ராதா விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2010/04/facebook.html", "date_download": "2018-07-16T04:58:54Z", "digest": "sha1:3XHJ2HCYB2F4A7XWL2NMKK3VBVBZLJQG", "length": 31026, "nlines": 869, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: facebook கவிதைகள்..[ஓமனிதா! முகம்!!]", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\n//டிஸ்கி// இது facebook கவிதைகள். கவிதை முகம் மென்னும் //facebook இன் தமிழ்க் கவிஞர்களுக்கான ஒரு தேடல்// வாரம் ஒரு கவிதையை ஒரு தலைப்புகொடுத்து எழுத்தசொல்றாங்க. கவிஞர்கள் பலர் உலாவரும் அங்கு. ஏதோ நமக்கு தெரிந்ததை எழுதியிருக்கோம். எப்புடியிருக்கு சும்மா சொல்லிட்டுபோங்க கூலியெல்லாம் கேக்கமாட்டேன்..\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 3:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநட்புடன் ஜமால் 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:08\nஅட நீங்களெல்லாம் களமிறங்கியாச்சா அங்கே - அப்ப வெறும் பார்வையாளனாக மட்டும் இருக்க வேண்டியது தான் ...\nLK 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:08\nஅங்கும் படித்தேன். ரசித்தேன். படங்கள் அருமை .மென் மேலும் வளர வாழ்த்துக்கள்\nநாடோடி 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:21\nஇர‌ண்டு க‌விதையும் ந‌ல்லா இருக்கு...\nமுகத்தை பற்றிய உங்கள் கவிதை அருமை, அகமகிழ்ந்தேன்.\nVELU.G 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:35\nரசிக்க வைத்த நல்ல கவிதைகள்\nகாஞ்சி முரளி 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:52\nசிறந்த .... \"ஓ மனிதா\"...\nஅனைவரையும் ஈர்க்கும் இம் \"முகம்\" ....\nRiyas 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 5:46\nநல்லாயிருக்கு... மனதை பார்க்க கண்ணாடி தேவையில்லை புன்னகை ஒன்றே போதும்...\nசைவகொத்துப்பரோட்டா 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 5:46\nஇரண்டும் சூப்பர் கவிதை அக்கா...facebook கவிதைகள் அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி அக்கா..\nthalaivan 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 8:53\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஜெய்லானி 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:01\n//கவிஞர்கள் பலர் உலாவரும் அங்கு. ஏதோ நமக்கு தெரிந்ததை எழுதியிருக்கோம். எப்புடியிருக்கு சும்மா சொல்லிட்டுபோங்க கூலியெல்லாம் கேக்கமாட்டேன்..//\nஇமயமலை அடிவாரத்துக்கு வந்துட்டீங்க. இனி சீக்கிரமா உச்சிக்கு நிச்சயம் வந்துடுவீங்க நம்பிக்கை இருக்கு. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\nஜெய்லானி 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:03\nசும்மாவே கவிதயை ஒரு கலக்கு கலக்குற ஆளுக்கு தலைப்ப குடுத்தா , விட்டுடுவீங்களா என்ன :-)))\nபிரபாகர் 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:06\nChitra 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:20\nகவிதைகள் எல்லாம் அருமைங்க..... பாராட்டுக்கள்\nபாரதி பரணி 30 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:20\nஹேமா 30 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:51\nதாஜூதீன் 30 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 8:22\nSangkavi 30 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 10:43\nஉங்கள் வரிகள் அனைத்தையும் ரசித்து ரசித்துப் படித்தேன்....\nஉங்களை எப்படி காண்டாக்ட் செய்வது\nஎனக்கு ஒரு கவிதை வேண்டும்,\nஅன்புடன் மலிக்கா 30 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 5:59\nஉங்களை எப்படி காண்டாக்ட் செய்வது\nஎனக்கு ஒரு கவிதை வேண்டும்,\nநிச்சியம் தருகிறேன். என் மெயில் ஐடி.\nப்ரொபையிலில் இருக்கு பாருங்க விக்கி.\nசே.குமார் 30 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 8:55\nஉங்கள் பேஸ்புக் கவிதைகளை அங்கேயே படித்தேன். அருமை.\nஇங்கும் (அபுதாபியில்) எங்கள் ஏரியாவில் மட்டும்தானா அல்லது பல இடங்களிலா என்று அறியவில்லை. கடந்த நாங்கு நாட்களாக ஜிமெயில் பிரச்சினை. அதனால் பிளாக்கில் பதிவுகள் இடமுடியவில்லை. பின்னூட்டம் இடமுடியவில்லை. இன்றுதான் வைத்து முயற்சித்தேன். பின்னூட்டம் ஒகே. பதிவிற்கு வாய்ப்பில்லை. நண்பர்களுக்கு பின்னூட்டமிட்டேன். பிரச்சினை எப்ப தீரும் என்று தெரியவில்லை.\nஉங்கள் இடுகைகள் அனைத்தும் அருமை.\nதனித்தனியாக பின்னூட்டமிட முடியாத சூழல்.\nகொயினி 1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:17\nஅன்புடன் மலிக்கா 2 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:04\nமகிழ்ச்சியிலும் ம���ிழ்ச்சி வரவேற்ப்பை பாத்ததும் மிக்கமகிழ்ச்சி.\nஅப்ப இனி கவிஞர்களுக்கு மத்தியில் இந்த கத்துக்குட்டியும் கலமிறங்கவேண்டியதுதான்.\nபாருங்கப்பூ நம்ம ஜமால்காக்காவ அவுகளவிடவா நான் கவித எழுதுரேன் ஃபேஷ்புக்கில்போய்பாருங்க என்னாமா எழுதிகீறாங்கன்னு..\nரியாஸ் சிலவேளைமட்டுமல்ல பலவேளை புன்னகை பொய்யாக்கிவிடும் அதெல்லாம் நம்பி ஏம்மாந்துவிடவேண்டாமென்று நல்லாஒர்களின் சங்கம் கேட்டுக்கொள்கிறது..\nசீமாங்கனி அங்கேயும் போய் அசத்துங்க..\nசிகரத்தை நோக்கி சிட்டுக்குருவிய பறக்கச்சொல்லுறீகளே ஜெய்லானி. சரி முயன்றுதான் பாப்போமே..\nவாழ்த்துக்கள் தந்து பாராட்டுக்ள் பகிர்ந்து இன்னும் முன்னேறிவா என்று ஊக்கம் தரும். தந்துகொண்டிருக்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .\nஒரே பதிலாக்கிவிட்டேன்னு தவறா எண்ணாதீங்க. எல்லாம் கைவலியால்தான். சரியானதும் தனித்தனியா பதில் போடுகிறேன்..\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந��தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://oootreid.ru/anthapurathilatharumaruviojatu/", "date_download": "2018-07-16T04:51:36Z", "digest": "sha1:DE7DEV7HOIV5OLEETUUW6AN5LOME3XFH", "length": 18925, "nlines": 110, "source_domain": "oootreid.ru", "title": "அந்தபுரதில் கடடிலில் தருமாறு விளையாட்டு - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | oootreid.ru", "raw_content": "\nஅந்தபுரதில் கடடிலில் தருமாறு விளையாட்டு\nஇன்ப கொடுக்கும் விளையாட்டு:காம விளையாட்டுகளும், உடலுறவுக்கு முந்திய காதல் விளையாட்டுகளும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை சுவையானதாக ஆக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் முயற்சி செய்து தான் பாருங்களேன்.\nகாம விளையாட்டுகள் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் எற்படும் ஒருவித ஆர்வமின்மையை ஈடுபாடின்மையைத் தவிர்க்க நிச்சயமாக உதவும்.\nஐஸ் வைச்சு சூடு ஏத்துங்க\nஓரு சில பழக்க வழக்கங்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும் செக்ஸ் என்று வரும்போது புதுப்புது வழிமுறைகள் அதிக சந்தோஷத்தையும் ஜாலியையும் கொடுக்கும். முதலில் உங்கள் வாழ்க்கை துணையுடன் நன்றாக பேசி அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்வது என்பது இருவருக்குமே மிக முக்கியம். அப்போது தான் வழக்கமான செக்ஸ் உறவு முறைகளிலிருந்து மாறுபட்ட வித்தியாசமான காம களியாட்டங்களின் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் ஒரு சுவரஸ்யத்தை கொடுக்கும்.\nஆமா படுக்கையில நீங்க ஆக்டிவா அல்லது அவங்க செய்றதை ரசிக்கிடே சும்மா இருப்பீங்களா எப்படியோ இது மாறி மாறி தான் நடக்கும். அது என்னன்னா அவங்களா அசைய முடியாதபடி, எதிர்க்க முடியாதபடி வைச்சி செஞ்சிகனா.. அந்த சுகமே தனி. எப்படின்னு பார்போம்… ஆக்டிவா இருக்கிறவங்க, மற்றவரோட கை கால்களை,கைதியை போல …. கட்டி போட்டு அசையாத முடியாத அளவுக்கு ஒரு ரோமாண்டிக்கா.. ரொம்ப இறுக்கி கட்டி போடக் கூடாது… இந்த முறையில் உடலுறவு வைச்சு பாருங்க.. அவங்க உங்களோட காதல் கைதியாவே மாறிடுவாங்க… நீங்க எப்படிப்பட்ட செக்ஸ்க்கு விருப்பப்பட்டாலும், அவங்களால உடன்பட மட்டும் தான் முடியும். துணையினுடைய உடம்பை உதட்டால் சுவைப்பது, விருப்பப்படி கை வைப்பது, செக்ஸ் விளையாட்டு பொம்மைகளைக் கொண்டு விளையாடுவது.. இப்படி… இதில் இன்னும் நிறைய வகைகள் இருக்காம்.\nஇப்போ ஒரு சூப்பரான செக்ஸ் விளையாட்டை பற்றிப் பார்ப்போம். யாராவது ஒருவர் கண்களைக் கட்டிக்கொண்டு இருப்பதும், மற்றவர் உதட்டினால், கைகளினால் அவர்களின் பாகங்களை ஸ்பரிசித்து உணர்ச்சியை தூண்டுவது. செம்ம விளையாட்டு.. இப்படியே மாறி, மாறி என்ஜாய் ஒருவரை ஒருவர் கண்களைக் கட்டிக்கொண்டு மாறி மாறி விளையாட வேண்டியது தான்.\nஐஸ் வைச்சு சூடு ஏத்துங்க\nஓரு ஐஸ் கட்டி அல்லது மிதமான சூடான எண்ணை அல்லது கூல் ட்ரிங்க் அல்லது மது பானம் … இதில் எதையாவது அப்படியே அவங்க வாயில ஆரம்பிச்சு உடம்பு முழுக்க ஊத்தி அப்படியே நாக்கால் அந்த ஐஸ் கட்டியை தடவி எடுக்க நீங்கள் முயற்சித்தால், அது அவங்க உணர்ச்சியை தூண்டுங்க… பாடியில் படம் வரைங்க பாடியில் படம் வரைங்க பாடி பெயிண்டிங் என்பது செமத்தியான கேம். இரண்டு பேரும் ஆடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஒருவர் உடம்பில் மற்றொருவர் சும்மா எதாவது படங்களை வரைவது. இந்த படங்களுக்கு யாராவது அவார்டா தர போறங்க சும்மா ஒரு கிளுகிளுப்புக்குத் தான். துரிகையால் காரிகையை / காளையோ உணர்ச்சியின் உச்சத்தை அடையச் செய்வது தான் இந்த விளையாட்டு. பாத்துங்க… அந்த பெயிண்டால ஏதாவது அலர்ஜி ஆயிட போது… அதனால் இப்போது ஹெர்பல் பெயிண்டுகள் எல்லாம் கூட கிடைக்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்துங்கள்.\nஇந்த காதல் டிராமாவில் நீங்க ரெண்டு பேர் மட்டும்தான். இதில் சாதாரணமான முறையிலிருந்து வேறுபட்டு அந்த டிராமாக்கு தகுந்த ஆடை, அணிகலன், மேக் அப் போட்டு கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்.. பாஸ் – செக்ரட்ரி போல, சூடான இரட்டை அர்த்த வசனத்துடன் ஒரு ஆபிஸ் இடத்தில் நடப்பது போல நடித்து அதன் பிறகு அப்படியே செக்ஸ் இன்பம் அனுபவித்தால்… பிரமாதம் தானே…\nடுவிஸ்டர் கேம் என்பது நமக்கு பழக்கமில்லா கேம் என்றாலும் தரையில் ஒரு பாயில் வரையப்பட்டுள்ள வண்ண வடிவங்களை நடுவர் சொல்லும் உடல் பாகத்தால் தொடுவது என்று புரிந்து கொள்ளுங்கள். இதை ஒரு ரொமாண்டிகாக ஆட அப்படியே துணிகளை களைந்து விட்டு, இருவரும், இந்த கேம் ஆடினா… ரொம்ப ராவா இருக்கும் …. பீலிங்ஸ் கொப்பளிக்கும்.\nஉங்கள் காதல் இன்பத்தை ரொம்ப தாறுமாற ஏற்றும் கேம் இது. ஆரம்பத்தில் சாதாரண சீட்டு கட்டு போல் தான் ஆரம்���ிக்கும். ஆனால் இதில் களிப்பு என்னவென்றால் யார் தோற்கிறார்களோ அவர்கள் ஆடையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை களைவது. இப்படி கொஞ்ச கொஞ்சமாக ஆடையைக் களைந்து நிர்வாணமாக ஆகி அப்படியே கசமுசா… எப்படி இந்த காம களியாட்ட ஐடியாக்கள் எல்லாம் யார் தோற்கிறார்களோ அவர்கள் ஆடையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை களைவது. இப்படி கொஞ்ச கொஞ்சமாக ஆடையைக் களைந்து நிர்வாணமாக ஆகி அப்படியே கசமுசா… எப்படி இந்த காம களியாட்ட ஐடியாக்கள் எல்லாம் இதுபோன்ற செக்ஸ் விளையாட்டுக்கள் மூலம் வழக்கமான செக்ஸ் இல்லாமல் கொஞ்ச வித்தியாசமா ரசனையுடன் கூடிய இன்பத்தை அனுபவிக்க முடியும். இதுபோன்ற காதலும் காமமும் சேர்ந்த விளையாட்டுகளை நம் நாட்டில் அவ்வளவாகப் பயிற்சியில் இல்லை. மேலே சொல்லப்பட்டது அனைத்தும் மிக எளிமையான விளையாட்டுக்கள் தான். இதுபோன்ற விளையாட்டுக்கள் மேலைநாடுகளில் வெகு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மிக பிரபலம். நம்முடைய நாட்டில், ஆணின் தேவையை பெண் நிறைவு செய்வதே இந்த காமமும் உடலுறவும் என்ற எண்ணம் பாரபட்சமின்றி எல்லோரிடமும் இருக்கிறது. அதனால் தான் இப்படிப்பட்ட விளையாட்டுக்களை நாம் முயற்சி கூட செய்வதில்லை.\nPrevious articleநடிகை ஐஸ்வர்யாராய்யை பிரித்து மேய்த்த ரசிகன்\nNext articleஅந்த மூன்று நாட்களில் பெண்களே நீங்கள் செய்யும் தவறு தெரியுமா\nஇனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்\nமுன் விளையாட் டின்ம் மூலம் தான் அளவில்லா சுகத்தை பெற முடியுமமாம்\nஉறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nஅம்மண குளியல் போடும் ஆண்டி\nமுரட்டு ஆண்டியை முரட்டு தானமாக குத்தும் வீடியோ\nஅங்கிள் ஆண்டி சுகம் அனுபவிக்கும் வீடியோ\nஅண்ணியின் சாமானில் இடிக்கும் தம்பி\nஅண்ணன் தங்கை அனுபவிக்கும் காமசுகம்\nசித்தி ஜாக்கெட்டின் உள் கையை விட்டு முலையை கசக்கி புண்டைக்குள் கையை விட்டு கடைந்தேன்\nஆசை காதலி தீபாவுடன் நாக்கு போட்டு ஓக்கும் ஓல் கதை\nசொந்த அம்மாவை ஓக்கும் சுகம் தனி சுகம்தான்\nமலை காட்டுக்குள் குமுதாவுக்குக்கு கும்மாங்குத்து\nஅத்தை வீட்டில் அத்தை மகளுடன் காம விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13872&id1=3&issue=20180706", "date_download": "2018-07-16T04:58:08Z", "digest": "sha1:GIYHMQGAP7EBS6CDVAXBB7HSGGUG4W6I", "length": 13832, "nlines": 43, "source_domain": "www.kungumam.co.in", "title": "ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான படம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஆணவப் படுகொலைகளுக்கு எதிரான படம்\n‘‘ஸ்கிரிப்ட்டை முடிச்சுட்டு ஷூட்டுக்கு ரெடியானோம். அப்ப என் ஃப்ரெண்ட்ஸ் போன் செஞ்சு ‘சாய்ரத்’ மராத்தி படத்தை பார்க்கச் சொன்னாங்க. உடனே போய்ப் பார்த்தேன். ஆணவப் படுகொலை பத்தின படம். என் ஸ்கிரிப்ட்டும் அதுதான். எடுத்தா ‘காபி’னு நம்ம மக்கள் சொல்லிடுவாங்க அதனால ‘சாய்ரத்’ படத்தையே முறைப்படி ரைட்ஸ் வாங்கி ரீமேக் பண்ணிடலாம்னு விசாரிச்சேன். பார்த்தா ராக்லைன் வெங்கடேஷ் சார் ஏற்கெனவே அதோட ரைட்ஸை வாங்கியிருந்தார்.\n‘சாய்ரத்’ சீன்ஸ் என் படத்துல பிரதிபலிச்சிடக் கூடாதுனு மறுபடியும் ஸ்கிரிப்ட்டை ரீரைட் செஞ்சேன். அப்புறம்தான் ஷூட்டுக்கு கிளம்பினோம்...’’ இயல்பாகப் பேசுகிறார் மதுராஜ். பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன், புதுமுகம் வீணா நடிக்கும் ‘தொட்ரா’ படத்தின் அறிமுக இயக்குநர். பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பயணித்தவர் இப்போது இயக்குநராக களமிறங்கியிருக்கிறார். ‘‘பூர்வீகம் கிருஷ்ணகிரி. சிறுகதைகள் எழுதுவேன். சினிமால ‘பா’ வரிசை இயக்குநர்கள் யார்கிட்டயாவது உதவியாளரா சேரணும்னு சென்னைக்கு வந்தேன்.\nஅந்த டைம்ல அவங்க யாருக்கும் படமில்லை. ஊருக்கு திரும்பிப் போக மனசில்லாம சில உப்புமா சினிமா கம்பெனிகள்ல கிடைச்ச வேலைகளை செஞ்சேன். எதேச்சையா ஒருநாள் பாக்யராஜ் சாரை பார்க்கப் போனேன். அது ஆசீர்வதிக்கப்பட்ட நேரமா இருக்கணும். ‘மகதீரா’ தெலுங்குப் படத்தோட தமிழ் டப்பிங்குக்கு அவர் வசனம் எழுதிட்டிருந்தார். என் படையெடுப்புகளைச் சொல்லி அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். நாட்கள் நல்லபடியா போச்சு. ஒருநாள் பேச்சுவாக்குல ஒரு சிறுகதையைச் சொன்னேன். வியந்துட்டார்.\nஉடனே பாக்கெட்ல இருந்த மூவாயிரம் ரூபாயை அப்படியே என்கிட்ட கொடுத்தார் பிறகு ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணி அவர்கிட்ட சொன்னேன். அதை படமாக்க அப்ப சந்தர்ப்பம் அமையலை. இடைல டிஸ்ட்ரிபியூஷன் பக்கம் கவனம் செலுத்தினேன். ராம்கோபால் வர்மாவோட ‘சாக்கோபார்’, ‘லைஃப் ஆஃப் பை’, ‘வனயுத்தம்’, ‘கழுகு’னு கிட்டத்தட்ட 18 படங்களை விநியோகம் செஞ்சேன். கடைசியா டிஸ்ட்ரிபியூட் செஞ்சது விஷால் நடிச்ச ‘ஆம்பள’. வியாபாரம் ஓரளவு புரிஞ்சதால தயாரிப்புல அடுத்ததா நுழைஞ்சேன்.\nபாபி சிம்ஹா நடிச்ச ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தைத் தயாரிச்சது அப்படித்தான். அதுல சில கசப்பான அனுபவங்கள். இந்த நேரத்துல பாக்யராஜ் சார்கிட்ட ரெண்டு கதைகள் சொல்லியிருந்தேன். அதுல ஒரு கதைக்கு, ‘பிருத்விராஜன் பொருத்தமா இருப்பார்’னு அவர் சொன்னார். அந்தக் கதைதான் இந்த ‘தொட்ரா’ படம்...’’ ரிலீஸ் பரபரப்பிலும் நிதானமாகப் பேசுகிறார் மதுராஜ். எப்படி வந்திருக்கு படம்.. அருமையா வந்திருக்குனு நம்பறேன். என் குருநாதர் பாக்யராஜ் சார் படத்தைப் பார்த்துட்டார். எதுவும் பேசாம கிளம்பிப் போயிட்டார்.\nசாருக்கு படம் பிடிக்கலை போலிருக்குனு நினைச்சேன். ஆனா, ரெண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கிட்ட இருந்து போன். ‘ராஜ், படம் ரொம்ப பாதிச்சிடுச்சு. இன்னொரு தடவ பார்க்க விரும்புறேன்’னு சொன்னார். அப்பதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். செகண்ட் டைம் படம் பார்த்துட்டு சில லாஜிக் கரெக்‌ஷன்ஸ் சொன்னார். அதே வேகத்துல உடுமலை ஏரியாவுக்கு கிளம்பிப் போய் அந்த கரெக்‌ஷன்ஸை செய்தோம். படம் பார்த்த பாண்டியராஜன் சார் எமோஷனல் ஆகிட்டார். ‘படத்துல நிறைய குறியீடுகள் இருக்கு.\nதெரிஞ்சு வைச்சீங்களோ தெரியாம வைச்சீங்களோ... ஆனா, சமூகத்துக்கு அது தேவை’னு நெகிழ்ந்தார். ‘சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்’னு எண்ட் கார்ட் வைச்சிருக்கோம். இது ஆணவப் படுகொலை பத்தின கதைதான். ஆனா, சங்கர் - கௌசல்யா, இளவரசன் - திவ்யா கதையில்ல. கமர்ஷியல் கலந்த அழுத்தமான சப்ஜெக்ட். ஆணவப் படுகொலைகளுக்கு சாதி மட்டுமே காரணமில்ல... பணமும் பெரும் பங்கு வகிக்குது. வட மாவட்டங்கள்ல சில தாதாக்கள் காதலை சேர்த்தும் வைக்கிறாங்க.\nபிரிக்கவும் செய்யறாங்க. முதலீடே இல்லாத தொழிலா இதை செய்றாங்க. அப்படிப்பட்ட சில நிஜ தாதாக்களை அதே கேரக்டர்ல நடிக்க வைச்சிருக்கோம் பிருத்விராஜன் ஜோடியாக புதுமுகம் வீணா நடிக்கறாங்க. மலையாளத்துல ஒரு படத்துல நடிச்ச அனுபவம் அவங்களுக்கு இருக்கு. இயக்குநர் ஏ.வெங்கடேஷ், ‘மைனா’ சூஸன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அப்பா கஜராஜ்னு பல தெரிஞ்ச முகங்கள் நடிச்சிருக்காங்க.\nஜெயசந்த்ரா தயாரிச்சிருக்கார். கிருஷ்ணகிரி, பழனி, உடுமலை, பொள்ளாச்சி ஏரியாக்கள்ல படப்பிடிப்பை நடத்தியிருக்கோம். ஒளிப்பதிவாளர்கள் கார��த்திக்ராஜா, ஏகாம்பரம் ஆகியோரிடம் உதவியாளரா இருந்த ஏ.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கார். ‘ஆறாவது சினம்’ ராஜேஷ்கண்ணன் எடிட்டிங் படத்துக்கு பலம். நண்பர் உத்தமராஜா இசையமைக்கறார். ஒரு பாடலை எழுதியிருக்கேன். அதை சிம்பு பாடியிருக்கார். இன்னொரு பாடலான, ‘உனக்குள் ஒளிச்சு வச்சேன்...’ யூ டியூப்ல செம ரீச் ஆகியிருக்கு.\nவிநியோகஸ்கர், தயாரிப்பாளரா உங்க அனுபவத்தை சொல்லுங்க\nவிநியோகிச்ச 18 படங்கள்ல நாலுதான் லாபம் கொடுத்தது. என்னை மாதிரி இந்தத் துறைக்கு வர விரும்பறவங்களுக்கு கைட் பண்ண சரியான ஆட்கள் இல்ல. நாமா இறங்கி முட்டி மோதித்தான் கத்துக்கணும். இங்க படம் இயக்கறதும், தயாரிக்கறதும் ஈஸி. ஆனா, மார்க்கெட்டிங் அவ்வளவு சுலபமில்ல. அதுக்கு புதுசு புதுசா நிறைய யோசிக்கணும்\nரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்\nக்யூஆர் வழியே பசுமைத் தகவல்கள்\nரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்\nக்யூஆர் வழியே பசுமைத் தகவல்கள்\nசரிகா மேம் சொல்லி ஸ்ருதிஹாசன் என் படத்தைத் தயாரிக்கறாங்க\nதுபாய் ரிட்டர்ன்06 Jul 2018\nரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்06 Jul 2018\nகாட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்06 Jul 2018\nகார்த்திக் எனக்கு அப்பா இல்ல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/04/blog-post_49.html", "date_download": "2018-07-16T05:06:36Z", "digest": "sha1:2ZLEGIWNZG5TJ2VBUBPQRCZCHSPWEIDE", "length": 26945, "nlines": 197, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "- முஸ்லிம் வானொலி - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இது மிகவும் கொடுமையான வலியைத் தரக்கூடியது.\nஇதிலிருந்து விடுபட வெறும் மருந்துகள் மட்டும் போதாது. நம்முடைய அன்றாடப் பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், வேலைகள் ஆகியவற்றிலும் போதுமான அளவு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஆனால் நாமோ சாதாரண தலைவலிக்கு எடுத்துக் கொள்ளும் அதே மருந்தையே ஒற்றைத் தலைவலிக்கும் எடுத்துக் கொள்கிறோம்.\nஒற்றைத்தலைவலி சாதாரண தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றைத் தலைவலி எந்தெந்த சமயங்களில் வருகிறது என்பதை முதலில் உற்று கவனியுங்கள். அதற்கான பின்னணியைக் கண்டுபிடித்து, அந்த கடினமான சூழலைத் தவிர்த்தாலே உங்களுக்குப் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.\nசாதாரணமாக தலைவலி வரும்போது நாம் சில மருந்துகளைப் பயன்படுத்துவோம். அத்தகைய ஆஸ்பிரின் மருந்துகள் உங்களுடைய ஒற்றைத் தலைவலியை நிச்சயம் சரிசெய்யாது. அதனால் முதலில் தேவையில்லாமல் அவசியமில்லாத மருந்துகளை எடுத்துக் கொள்வதை முதலில் நிறுத்துங்கள். அதுவே உங்களுடைய பாதி பிரச்னைக்கு காரணமாக அமையும்.\nஎந்த உடல் பிரச்னையாக இருந்தாலும் முடிந்தவரை வரும்முன் காக்க முயற்சி செய்யுங்கள். அப்படியே வந்துவிட்டாலும் இயற்கை வழிகளில் எப்படி தீர்க்க முடியும் என்று பாருங்கள். அதில் முடியாவிட்டால் மாற்று மருத்துவத்தை நோக்கிச் செல்லலாம். அப்படி இந்த ஒற்றைத் தலைவலிக்கு என்ன மாதிரியான இயற்கை வழிகளில் தீர்வு காணமுடியும் என்று பார்க்கலாம்.\nஇஞ்சியைத் துருவி ஒரு கப் தண்ணீரில் பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, அதை வடிகட்டி தேன் சேர்த்து டீயாக குடிக்கலாம். அது தலைவலி, ஜலதோஷம், தும்மல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.\nஎப்போதெல்லாம் தலைவலி இருப்பது போல் உணர்கிறீர்களோ அப்போது ஐஸ் கட்டிகளை எடுத்து, கழுத்து மற்றும் நெற்றிப் பகுதிகளில் சில நிமிடங்கள் வரை வைத்து அழுத்திப் பிடித்திருங்கள். அதேபோல் கொஞ்சம் ஐஸ் கட்டிகளை எடுத்து ஒரு மெல்லிய காட்டன் துணியில் கட்டி நெற்றியின் மேல் வைத்திருங்கள். தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிப்பதை நீங்களே உணர்வீர்கள்.\n5 கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க விடுங்கள். அதில் 6 துளிகள் அளவுக்கு லாவெண்டர் ஆயிலை விட்டு, தலையை கொஞ்சம் தூரமாக வைத்து, அதிலிருந்து வருகிற ஆவியை நன்கு உள்ளிழுத்து சுவாசியுங்கள். அதன்பின், சில துளி ஆயிலை மீண்டும் எடுத்து நெற்றியில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். தலைவலி பறந்துவிடும்.\nபேசில் இலைகளையோ அல்லது ஆயிலையோ இதற்குப் பயன்படுத்தலாம். பேசில் ஆயில் இதமளிக்கக்கூடியது. தசைகளுக்கு நல்ல அதமளிக்கும். தலைவலியால் உண்டாகும் வலியைக் குறைக்கும்.\nகாபி ஒற்றைத் தலைவலியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. தலைவலி வந்துவிட்டால் மாத்திரை மருந்துகளைத் தேடுவதை நிறுத்திவிட்டு முதலில் ஒரு கப் ஸ்டிராங் காபி குடிங்க. பிறகு பாருங்கள். தலைவலி மாயமாய் மறைந்து போயிருக்கும்.\nதொடர்ச்சியாக அடிக்கடி ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் நோய்த்தொற்றாகக் கூட இருக்கலாம். அதேபோல், உங்கள் உடலில் ஒமேகா3 ஃபுட்டி ஆசிட் குறைவாக இருபு்பதைக்கூட அது உணர்த்தலாம். அதனால் உங்களுடைய சூப் ஆகியவற்றோடு ஆளி விதை அல்லது அதிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநம்மில் பெரும்பாலானோருக்கு தினசரி ஒரு வாழைப்பழமாவது சாப்பிடும் பழக்கம் இருக்கும். அப்படி நாம் சாப்பிட்டு விட்டு கீழை தூக்கி வீசுகிற வாழைப் பழத்தின் தோலில் கூட ஏராளமான மருத்துவப் பயன்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரிவதில்லை. ஆம். குறிப்பாக, வாழைப்பழத் தோல் அழகு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் பெரிதும் பயன்படுகிறது. அதிலும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவராக இருந்தால், இனி வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி எறியாதீர்கள். அந்த தோலை நெற்றியின் மீது வைத்து படுத்திருங்கள். தூங்கும்போது வைப்பதென்றால் வாழைப்பழத் தோலின் உள்புறத்தை நெற்றிப் பகுதியில் இருக்குமாறு வைத்து, செல்லோ டேப் அல்லது மெல்லிய காட்டன் துணி கொண்டு கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து சில நாட்கள் செய்துவர உங்களுக்கு இருக்கும் ஒற்றைத் தலைவலி மாயமாக மறைந்து போவதை நீங்களே உணர்வீர்கள். அதன்பின் வாழைப்பழத்தை வேண்டுமானால் கீழே போடுவீர்களே தவிர, அதன் தோலை தூக்கி எறிய உங்களுக்கு மனசு வராது.\nஇது கேட்கவே உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால் மிக விரைவில் நல்ல பலனைத் தரும். சிலருக்கு ஒற்றைத் தலைவலியை ஆரம்ப காலத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அடிக்கடி தலைவலி ஏற்படுவது, வாந்தி, உடல் வலி ஆகிய பிரச்னைகளும் சேர்ந்து கொள்ளும். எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். எந்த வேலையையும் செய்ய உங்களுடைய மனமும் உடலும் ஒத்துழைக்ககாது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு முட்டைகோஸ் மிகச் சிறந்த தீர்வாக அமையும். முட்டைகோஸின் இதழ்கள் சிலவற்றை எடுத்து நன்கு நசுக்கியோ அல்லது லேசாக இடித்தோ ஒரு மெல்லிய காட்டன் துணியில் கட்டி, அதை வைத்து தலையில் ஒத்தடம் கொடுத்து வந்தால், ஒற்றைத் தலைவலி குணமடையும்.\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின��� 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் இன்று நாடு திரும்பியது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்ம...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையும் சாம்பியன்களாயினர்...\nவரலாற்று சிறப்பு மிக்க பொஸ்டன் மரதனோட்டத்தின் ஆடவர் பிரிவில் ஜப்பானின் Yuki Kawauchi சாம்பியனானார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டுக்கு...\nபிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ...\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் க...\nசச்சின் தெண்டுல்கர் பிறந்தநாள்: அவர் குறித்து சில ...\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச். புஷ் மருத்த...\nபுத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிக...\nநுரைச்சோலையின் முதலாவது மின் பிறப்பாக்கல் இயந்திரத...\nடொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர்...\nஅனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் தேசிய சாதனை...\nபோராட்டத்தில் ஈடுபட்டும் தீர்வு கிட்டாத நிலையில் த...\nபுனித மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பஸ் விபத்தில் ...\nநிர்வாண நபரின் துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி...\nயேமனில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 இற்கும் அதி...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம...\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவ...\n2017ஆம் ஆண்டிற்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான ...\nமத்திய அதிவேக வீதிக்கான உத்தேச கடன் தாமதமடையும் அற...\n2018 உலக இறப்பர் உச்சிமாநாடு கொழும்பில் நடைபெறவுள்...\nமே 7 ஆம் திகதி தனியாருக்கும் விடுமுறை வழங்க வலியுற...\nகடல் சீற்றம் காரணமாக அவத���னத்துடன் செயற்படுமாறு எச்...\nகனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்...\nஎச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞான...\nபொதுக் கழிவறைகளில் வைபை, ஏ.டி.எம், தொலைக்காட்சி வச...\nசென்னை சூப்பர் கிங்ஸ் மந்தமான தொடக்கம்...\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்...\nகுழந்தைகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை; அவசர சட்டத...\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிம...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், ப...\nசுவாசிலாந்தின் பெயரை மாற்றுகிறார் மன்னர் மஸ்வாதி.....\nஇன ரீதியான பிளவால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை...\nராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை வலுவான தொடக...\nமே 19 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல்...\nஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் மறக்க கூடாத ஐந்து வ...\nஅரியவகை தாது அடங்கிய தீவு ஜப்பான் விஞ்ஞானிகள் கண்ட...\nநவீன வசதிகளுடன் துபாயில் மிதக்கும் நட்சத்திர ஓட்டல...\nநாட்டின் மீன் ஏற்றுமதிக்கு 15 வீத வரிச்சலுகை கிடைத...\nநிலையான அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பதே இலங்கைய...\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் எலிசபெத் மகாராணி ...\nகுற்றவாளிகளுக்கு மரண தண்டனை; போஸ்கோ சட்ட திருத்தத்...\nலக் சதொச நிறுவனத்திற்கு 400 கோடி ரூபா வருமானம்...\nஇந்தியாவில் கேள்விக்குறியாகும் சிறுமிகளின் பாதுகாப...\nசிரியாவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக்...\nஉள்நாட்டு விவகாரங்களை ஏன் வெளிநாட்டிற்கு சென்று பே...\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ...\nமத்திய கொழும்பு மாணவர்கள் க.பொ.த. சா/ த பரீட்சையில...\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்...\nஅமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 ...\nசிறுமி கற்பழித்து கொலை: ‘மனித சமுதாயத்துக்கு ஆபத்த...\nபார்வை இல்லாதவர்களுக்கு இலவசமாக ஆன்ட்ராய்டு தொழில்...\nஉள்ளூர் சந்தையில் தங்க விற்பனை வீழ்ச்சியடையும் நில...\nகியூபாவில் 59 ஆண்டுகால கெஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்ச...\nGSP வரிச்சலுகை ஆடைக் கைத்தொழிலுக்கு வழங்கப்படமாட்ட...\nஎரி நட்சத்திரத்தில் வைரக்கற்கள் கண்டுபிடிப்பு...\nவடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் ...\nமெக்ஸிக்கோ குத்துச்சண்டை வீரர் அல்வரஸூக்கு 6 மாதகா...\nஇலங்கையின் குளத்தை மையமாகக் கொண்ட நீர்ப்பாசனத் திட...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்ம...\nபுதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்...\nதலை முடியில் வாகனத்தைக் கட்டியிழுக்கும் யாழ்ப்பாணத...\nநிதியியல் குற்றங்களை தடுக்க இலங்கை உரிய முயற்சிகளை...\nபூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய வி...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிக...\nஜனநாயக தமிழரசுக் கட்சி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ...\nஇணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்க...\nநாட்டின் தொழிற்துறை தயாரிப்புகள் அதிகரிப்பு...\nமுத்துராஜவெல சரணாலயத்திற்கு சொந்தமில்லாத காணிகளை அ...\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தளையில் தரையிறக்கம்.....\nதேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி: 15 வீத வரி அறவீ...\nவர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி உரை; இலங்கையின் ஆரம்ப ...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்ம...\nஅமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் வட கொரிய அதிபர...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மக...\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின...\nநடுவானில் வெடித்துச்சிதறிய விமான என்ஜின்: உடைந்த ஜ...\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/07/blog-post_19.html", "date_download": "2018-07-16T04:59:15Z", "digest": "sha1:2YC2NY2Q5DUAHTE2GMDA3PDMG6NDMRXD", "length": 9415, "nlines": 118, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்...! - முஸ்லிம் வானொலி ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nHome > Tech > ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்...\nஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்...\nதவறான தகவல்களைப் பின்தொடர்வதைத் தவிர்ப்பதற்காக அண்மைய மாதங்களில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களின் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளதாக ‘வொஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.\nடுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்காவின் சட்ட வல்லுநர்கள் மற்றும் சர்வதேச கட்டுப்பாட்டாளர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றது.\nபாவனையாளர்களது கண��்குகளை இல்லாதாக்குதல், புதியவற்றை அறிமுகப்படுத்தல் மற்றும் இதுபோன்றவற்றைத் தவிர்ப்பதற்காக அவர்களது உள்ளடக்கங்களை அவதானித்தல் போன்ற விடயங்களில் குறித்த நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.\nஇதனடிப்படையில், கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் 70 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களின் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளதுடன், குறித்த நடவடிக்கை இந்த மாதமும் தொடர்வதாக ‘வொஷிங்டன் போஸ்ட்’ மேலும் தெரிவித்துள்ளது.\nItem Reviewed: ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் இன்று நாடு திரும்பியது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்ம...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையும் சாம்பியன்களாயினர்...\nவரலாற்று சிறப்பு மிக்க பொஸ்டன் மரதனோட்டத்தின் ஆடவர் பிரிவில் ஜப்பானின் Yuki Kawauchi சாம்பியனானார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டுக்கு...\nஇன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியி...\nநாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்...\nபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இந்த மாதம் ...\nஈரானுடனான இலங்கையின் வர்த்தக நடவடிக்கை 80 இலட்சம் ...\nஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டுவிட்டர் கணக்குகள் முட...\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...\nபேஸ்புக்கின் புதிய பரிமாணம்: இனி மனித குரலையும் கண...\nகின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வவுனியா...\nரயில்வேயில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணி��ிடங...\nஇந்தோனேசியாவில் படகு விபத்தில் 31 பேர் பலி...\n\"கட்சியின் நலனை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனை முன்னி...\nதனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வெட் வரி இன்...\nஉலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்...\nபென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரி ஜிஎஸ்ட...\nயூரோ 4 ரக எரிபொருள் நாளை முதல் நாட்டின் சந்தைகளுக்...\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்...\nரயிலில் இன்று முதல் தடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/", "date_download": "2018-07-16T04:45:16Z", "digest": "sha1:KF23XD7U2KJK6LD3PUB2YBNRRKJEYYYG", "length": 57539, "nlines": 706, "source_domain": "arunmozhivarman.com", "title": "அருண்மொழிவர்மன் பக்கங்கள் – ஞாலம் கருதினும்…….", "raw_content": "\nகிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3)\n1996 உலகக் கிண்ணம் தொடங்கியபோது இலங்கை அணி முதலாவது ஆட்டத்திலேயே புத்துணர்ச்சியுடனும் வித்தியாசமான வியூகங்களுடனும் விளையாடியது. சிம்பாப்வே அணியுடனான முதலாவது போட்டியில் ஆரம்ப ஆட்டக்காரர்கள் இருவரும் பெரிதாக ஓட்டங்கள் எதையும் பெறாதபோதும் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தியாவுடன் இலங்கை மோதியது. இந்தப் போட்டி இலங்கை அணி, அதற்கு முன்னர் இருந்த இலங்கை அணி அல்ல என்பதை பிரகடனம் செய்த போட்டி போல அமைந்தது என்றே சொல்லவேண்டும். அன்றைய காலத்தில் நல்ல ஓட்டங்கள் என்று சொல்லக்கூடிய 271 ஓட்டங்களை இந்திய அணி குவித்திருந்தது. இலங்கை அணி பதிலுக்கு ஆடியபோது ஜெயசூரியாவும் களுவிதாரனவும் ஆடிய விதம் உருத்திர தாண்டவம் என்றே சொல்லவேண்டும். Continue reading “கிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3)”\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும்\nஇந்தியக் கிரிக்கெட் வாரியம் தனியார் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புக்கான அனுமதியை விற்கத் தொடங்கியது நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் கிரிக்கெட்டின் பரவலிலும் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியதுடன் கிரிக்கெட் ஒளிபரப்பானது பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய அளவில் உதவக்கூடியது என்பதையும் நிரூபிப்பதாக இருந்தது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் 1980 வரை கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்���ாக கிரிக்கெட் வாரியம் தூர்தர்ஷனுக்கு கட்டணம் செலுத்துகின்ற நிலைமையே இருந்தது. மெல்ல மெல்ல இந்த நிலைமை மாறி 1992 இல் இடம்பெற்ற இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் இடம்பெற்ற தொடரினை கிரிக்கெட் வாரியம் Trans World International என்கிற தொலைக்காட்சிக்கு 600,000 டொலர்களுக்கு விற்றது. அன்றைய நிலைமையில் கிரிக்கெட் ஒளிபரப்பு லாபம் கொழிக்கின்ற ஒரு துறையாக மாறுவதற்காக தொடக்கமாக அமைந்தது. இதன் காரணமாக கிரிக்கெட் மிகப் பெரிய ஊடக கவனத்தைத் தொடர்ந்து பெற்றுக்கொள்கின்ற ஒரு விளையாட்டாக மாறியதுடன் அது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் சம காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் அப்போது ஈழத்தில் நிலவிய மின்சாரத் தடை மற்றும் போர்ச்சூழல் காரணமாக உடனடியாகப் பரவாமல் இருந்தது. இப்படியான ஒரு பின்னணியில் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறுவதற்கான ஒழுங்குகளும் நடக்கின்றன. Continue reading “அரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும்”\nAuthor அருண்மொழிவர்மன்Posted on July 3, 2018 July 3, 2018 Categories அரசியல், தேசியம், விளையாட்டு, UncategorizedTags 1996 உலகக் கிண்ணம், 1996 Wills World Cup, இலங்கை கிரிக்கெட் அணி, கிரிக்கெட் அரசியல், சண்முகம் அண்ணை, சனத் ஜயசூர்யா, விசாகன், The Great Tamasha2 Comments on அரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும்\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1\nஅ ப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பாடசாலையில் மதிய இடைவேளையில் பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது வழக்கம். வழமையான போட்டிகளின்போது ஸ்கோர் பதிவுகளைச் செய்கின்ற மாணவன் வராத நாளொன்றில் என்னை ஸ்கோர் பண்ணுமாறு கேட்டார்கள். நானும் கொப்பி ஒன்றின் பின்பக்கத்தில், விளையாடுகின்ற ஒவ்வொருவரது பெயரையும் எழுதி பந்துவீச்சில் கொடுத்த ஓட்டங்கள், துடுப்பாட்ட வீரர்கள் எடுத்துக்கொண்ட ஓட்டங்கள் என்று பதிவுசெய்தேன். ஒவ்வொரு வீரரும் எப்படி ஆட்டமிழந்தார்கள், யாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள் என்கிற விபரங்களை எல்லாம் குறித்தேன். Continue reading “அரசியல் கிரிக்கெட் பகுதி 1”\nAuthor அருண்மொழிவர்மன்Posted on June 28, 2018 Categories ஆவணப்படுத்தல், விளையாட்டு, UncategorizedTags அரசியல் கிரிக்கெட், அர்ச்சுனா, கிரிக்கெட், தி தவபாலன், பண்பாடு, புதிய சொல், ஸ்ரீகாந்த்2 Comments on அரசியல் கிரிக்கெட் பகுதி 1\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nநான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழைய மாணவர்களில் ஒருவன்.\nயாழ் இந்துக்கல்லூரியின் தற்போதைய இலச்சனை\nஇலங்கையில் நடைமுறையில் உள்ள கல்விமுறையில் பாடசாலை அனுமதிகள் கிடைக்கும் விதம் பற்றியும் அது இலங்கையில் இருக்கக் கூடிய அனைத்துப் பாடசாலைகளின் செல்நெறியிலும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய தாக்கம் குறித்தும், சில பாடசாலைகள் மாத்திரம் வசதிகளும் சலுகைகளும் குவிக்கப்பட்டனவாய் அமைந்திருப்பது குறித்தும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக சிறு கிராமங்களில் இருக்கின்ற பாடசாலைகள் கிட்டத்தட்ட கவனிப்பாரற்று மாணவர்கள் வரத்தற்று கைவிடப்படும் நிலைமையே காணப்படுகின்றது. Continue reading “யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nAuthor அருண்மொழிவர்மன்Posted on June 18, 2018 Categories ஆவணப்படுத்தல், ஆவணம், வரலாறு, UncategorizedTags நாகலிங்கம், நெவின்ஸ் செல்லத்துரை, பசுபதிச் செட்டியார், பழைய மாணவர் சங்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி1 Comment on யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஇந்தப் பதிவிற்கான தொடக்கமாக https://goo.gl/b5Qtoq என்கிற என் முகநூல் பதிவு அமைந்தது. இந்தப் பதிவில் Kanaga Sivakumar அவர்கள் இட்டிருந்த பின்னூட்டங்களிற்கான பதில் ஒரே பின்னூட்டமாகப் போட முடியாத அளவில் அமைந்தமையால் அதனைத் தனிப்பதிவாகவே இங்கே பதிவுசெய்கின்றேன்.\nஇங்கே பகிரப்பட்டுள்ள காணொலி மறவன்புலவு சச்சிதானந்தின் பேச்சிற்கான எதிர்வினையாகவும், அவருக்கு சரியான பதிலடி என்பதாகக் குறிப்பிட்டும் பகிரப்பட்டிருந்தது. அவ்வாறு இந்தக் காணொலியைப் பகிர்வதில் இருக்கக் கூடிய அறப்பிறழ்வையும் அபத்தத்தையும் சுட்டிக்காட்டும் முகமாகவே இந்தப் பதிவினை முகநூலில் எழுதினேன். அதனடிப்படையில் இந்தப் பேச்சிலே குறிப்பிடப்படுபவற்றுள் நானும் உடன்படுபவற்றின் சாரத்தினையும் சுட்டிக்காட்டினேன். ஆயினும், அப்படிச் சுட்டிக்காட்டியதால் எனது நிலைப்பாடுகள் பற்றிய உங்கள் சந்தேகம் மீண்டும் வந்துவிடுவதால் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.\n**இலங்கையில் இன்றைய சூழலில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இரு தரப்பிலும் வெறுப்புணர்வு இருக்கின்றது என்பதும் முரண்கள் வளர்ந்து செல்கின்றது என்பதும் உண்மையே. அதுபோல முஸ்லிம் தரப்பினரால் தமிழ் மக்கள் மீது செய்யப்பட்ட வன்முறைகள், மற்றும் அத்துமீறல்கள் குறித்து முஸ்லிம் அறிவுசீவிகள் / கலை இலக்கியச் செயற்பாட்டாளர்கள் பேசுவது மிகக் குறைவானது என்பதை நான் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். தற்போதும் அதனை மீளப் பதிவுசெய்வதிலும் அதுவே இப்போதைக்குமான எனது நிலைப்பாடு என்று உறுதிசெய்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் புரிந்துணர்வும் வளரவேண்டும் என்றால் சுயவிமர்சனமும் தொலை நோக்குப்பார்வையும் அவசியம்; அது தமிழ்மக்களைப் போலவே முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் பொருந்தும்.\nமுகநூலில் நான் கருத்துரைப்பதும் பதிவுகள் இடுவதும் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதேநேரம் இங்கே (ரொரன்றோவில்) நடைபெறும் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் நான் மீண்டும் மீண்டும் இதனையே வலியுறுத்தி உரையாடுவது வழக்கம். குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டிருக்கின்ற கிழக்குத் தமிழர் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து நான் தொடர்ச்சியாக உரையாடியே வருகின்றேன் என்பதனையும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். நான் //பரந்து பழகும் வட்டத்திலிருக்கும் மாற்றுக்கருத்தாளர்களும் முத்திரை குத்தின மார்க்ஸிஸ்ற்றுகளும் ரொட்க்ஸிற்றுகளும் ஸ்டாலின்&மாவோயிற்றுகளும் பீப் தின்னும் இந்துத்துவச்சிகளும் புலம்பெயர்புலிவேட்டைக்காரர்களும் பொதுபலசேன தலித்திஸ்ட்களும் உங்களுக்கும் கரும்புள்ளி, செம்புள்ளி வைத்துக் கோடும் கோலமும் கீறிவிடுவார்கள் என்ற// பயமேதும் இல்லாமல் தான் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எனது தரப்பைக்கூறி என்னால் உரையாட முடிகின்றது. ஆனால் நண்பர்களாக இருக்கும் உங்களைப் போன்றவர்கள் தான் இவற்றுக்கு அடுத்தகட்டமாகவும் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்று பயமாகவும் உள்ளது.\n**நான் என்னைத் தமிழ்த்தேசியவாதியாகவே அடையாளப்படுத்துகின்றேன். நான் தமிழ்த்தேசியவாதம் என்பதை விடுதலைக்கான ஒரு செயற்பாட்டுவடிவம் என்றே கருதுகின்றேன். அந்த அடிப்படையில் தமிழ்த் தேசியம் என்ற பெயரிலும் இன உண���்வு என்ற பெயரிலும் வளர்ந்துவரும் அல்லது வளர்க்கப்பட்டுவரும் இனவாதம், பிற இனங்கள் மீதான வெறுப்புணர்வு / நம்பிக்கையீனம், சகிப்புத் தன்மையின்மை போன்ற விடயங்களை மிகவும் ஆபத்தான சமிக்ஞையாகப் பார்க்கின்றேன். இப்படியான சூழலில், நாங்கள் முற்போக்குத் தேசியவாதிகள் என்று சொல்லி, நாங்கள் வேறு என்று புனிதப்படுத்தித் தப்பித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. நாம் பின்பற்றவிரும்புகின்ற தேசியவாதம் முற்போக்குத் தேசியவாதமாக இருந்தாலும் எனது உரையாடலை நான் தமிழ்த்தேசியவாதிகளுடன், நான் ஆபத்தாக உணர்வதாக முன்னர் குறிப்பிட்ட ”வளர்க்கப்பட்டுவரும் இனவாதம், பிற இனங்கள் மீதான வெறுப்புணர்வு / நம்பிக்கையீனம், சகிப்புத் தன்மையின்மை” போன்றவற்றைக் குறித்த விமர்சனங்களை வைப்பதன் மூலம் நிகழ்த்த விரும்புகின்றேன். உங்களுக்கும் எனக்கும் பொது நண்பர்களாக இருக்கக் கூடிய முற்போக்குத் தேசியவாதிகள் என்று சொல்கின்றவர்கள் கூட, பெரும்பான்மையான தேசியவாதிகள் இருக்கின்ற அரங்குகளில், கூட்டங்களில், கலந்துரையாடல்களில் மென்று விழுங்கிக் கடந்துபோகின்ற சூழல்தான் இங்கே நிகழுகின்றது. இங்கே இருக்கின்ற உங்கள் நண்பர்களிடம் இதுகுறித்து நேர்மையான பகிர்தலினைக் கேட்டுப்பாருங்கள். நான் இயங்குகின்ற சூழலில், எந்தக் கருத்துநிலையை நான் முன்வைத்து எவருடன் என்னை அடையாளப்படுத்துகின்றேனோ, அவர்கள் தரும் நெருக்கடி மிக அதிகமாக இருக்கின்றது. நீங்கள் ஆறுமாத விடுப்பு எல்லாம் எடுக்கத் தேவையில்லை, ஒரு இரண்டு மாதங்கள் பொது நிகழ்வுகளில், கூட்டங்களில், கலந்துரையாடல்களில் கலந்துகொண்டாலே இதையெல்லாம் நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.\n**அடுத்ததாக முஸ்லிம் சமூகத் தலைமைகள், அரசியல்வாதிகள் செய்யும் தவறுகள், முஸ்லிம் மக்களிடமும் தமிழ் மக்கள் மீது வளர்ந்துவரும் வெறுப்புணர்வு போன்றவற்றை அடிப்படையாக வைத்து சிவசேனை, இந்துத்துவத்தின் வளர்ச்சியை நீங்கள் காலத்தின் தேவை என்று மக்கள் உணர்வதாகவோ அல்லது சமூக/அரசியல்/பண்பாட்டுப் பின்னணியின் விளைவு என்றோ பொருட்படுத்திக்கொள்கின்றீர்கள் என்று கருதுகின்றேன். சிவசேனை / இந்துத்துவத்தின் வளர்ச்சியை இப்படியாக நீங்கள் தர்க்கிப்பது ஒருவிதத்தில் அதனை நியாயப்படுத்துவதாக அமைகின்றது. தர்க்��ங்களை முன்வைப்பது உங்களது மிகப்பெரும் பலம். ஆனால் இதுபோன்ற விடயங்களில் பொறுப்புணர்வு முக்கியம் என்று கருதுகின்றேன். இவர்கள் முன்வைக்கின்ற கருத்துகள் மானுடத்துக்கே எதிரானவை என்பதை நீங்கள் புரிந்துகொள்வது கடினமானதல்ல. மறவன்புலவு சச்சிதானந்தம் போன்றவர்கள் முன்வைக்கின்ற கருத்துக்களில் அல்லது சிவசேனையின் செயற்திட்டத்தில் சமூகவிடுதலைக்கான எந்த வேலைத்திட்டமும் இல்லையென்பதையும் அவை மதரீதியில் நிறுவனமயப்படுத்தி அதிகாரத்தையும் படிநிலைகளையும் பேணுவதற்கான முனைப்புகள் என்றுமே நான் கருதுகின்றேன். ஓர் அடிப்படைவாதத்தை எதிர்கொள்ள இன்னோர் அடிப்படைவாதத்தை வளர்ப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணம்.\n**இறுதியாக உரையாடல்களில் நம்பிக்கை வைப்பதையும் மாற்றுக்கருத்துகளை எதிர்கொள்வதையும் சுயமரியாதையைப் பேணுவதையும் எல்லாச் செயற்பாடுகளிலும் பேணுவதை ஓர் அடிப்படை நிபந்தனையாக நாம் நம்புகின்றேன். கேலியும் கிண்டலும் ஆத்திரமூட்டலும் சீண்டலுமாக உரையாடல் ஒன்றினை முன்னெடுப்பது மிகத் தவறான செயலென்றே கருதுகின்றேன். இந்தத் திரியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள\n1 // நீங்கள் பரந்து பழகும் வட்டத்திலிருக்கும் மாற்றுக்கருத்தாளர்களும் முத்திரை குத்தின மார்க்ஸிஸ்ற்றுகளும் ரொட்க்ஸிற்றுகளும் ஸ்டாலின்&மாவோயிற்றுகளும் பீப் தின்னும் இந்துத்துவச்சிகளும் புலம்பெயர்புலிவேட்டைக்காரர்களும் பொதுபலசேன தலித்திஸ்ட்களும் உங்களுக்கும் கரும்புள்ளி, செம்புள்ளி வைத்துக் கோடும் கோலமும் கீறிவிடுவார்கள் என்ற எண்ணமா\n2// தொடர்ச்சியாக, உங்களினைப் போன்ற நல்லவர்களிடம் //\n3// யாழ்ப்பாணத்திலிருந்து உங்களுக்குத் தகவல் தருகின்றவர்கள் சரியாகத் தருவதில்லையா//\n4// உங்களின் அனுசரணையிலே இம்முறை தொடரும் 49.93 ஆம் இலக்கியச்சந்திப்பிலே //\nபோன்ற விளிப்புகள் உண்மையில் தேவைதானா இப்படியான விளித்தல்கள் உண்மையான, நிதானமான உரையாடல்களை உருவாக்க உதவுமா\nAuthor அருண்மொழிவர்மன்Posted on May 29, 2018 May 29, 2018 Categories அரசியல், ஈழம், UncategorizedTags ஈழம், தமிழ் முஸ்லிம் முரண்பாடு, மறவன்புலவு சச்சிதானந்தன், Kanaga SivakumarLeave a comment on நற்சான்றுப் பத்திரம்\nகிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3) July 5, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி த��லைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் July 3, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1 June 28, 2018\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nநற்சான்றுப் பத்திரம் May 29, 2018\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து April 29, 2018\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nஓர் எழுதுவினைஞனின் டயறியை முன்வைத்து...\nபாலகுமாரன்: கம்யூனிஸ்ட்; எழுத்தாளர்; சித்தர்\nமூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\nகிரிக்கெட்டின் மூலம் இலங்கையர் ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட்@3) arunmozhivarman.com/2018/07/05/pol… https://t.co/IyVQf2s13o 1 week ago\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் arunmozhivarman.com/2018/07/03/pol… https://t.co/eZ66ZudXLC 1 week ago\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கியம்\nஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்\nஇஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம்\nஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\nஎஃப். எக்ஸ். சி. நடராசா\nசமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nசுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை\nதனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள்\nதிரு. ஆர். எம். நாகலிங்கம்\nதொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nமீசை என்பது வெறும் மயிர்\nயாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி\nஅருண்மொழிவர்மன் பக்கங்கள் Powered by WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/04/12/websites-42/", "date_download": "2018-07-16T04:39:54Z", "digest": "sha1:QTUNGQ6QNNZNEYSEDPFJMAI2FWN3LALG", "length": 10736, "nlines": 210, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "மாற்று இணையதளங்களை தேட! | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளர��்\nஒரே மாதிரியான இணையதளங்களை தேட உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன.இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம் வெப்சைட்ஸ்லைக்.ஆர்ஜி.\nகுறிப்பிட்ட ஒரு இணையதளத்தை இதன் தேடல் கட்டத்தில் சமர்பித்தால் அந்த தளம் போலவே உள்ள இணையதளங்களை இது தேடித்தருகிறது.எந்த ஒரு தளத்திற்கும் தொடர்புடைய அல்லது அதற்கான மாற்று தளங்கள் தேவைப்பட்டால் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.\nபத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தளங்களுக்களூக்கான மாற்று இணையதளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதாக பெருமைப்பட்டு கொள்ளும் இந்த தளம் மற்ற எந்த ஒரே மாதிரி தளங்களை தேடித்தரும் இணையதளத்தையும் விட துல்லியமான முடிவுகளை தருவதாகவும் தெரிவிக்கிறது.\nகூகுல் துல்லியமான தேடலுக்கு பிரத்யேகமான உத்தியை பின்பற்றுவது போல ஒரே தனமையை கொண்ட தளங்களை தேடித்தருவதற்கான உத்தி இருப்பதால் இதனை நம்பிக்கையோடு இந்த தளம் சொல்கிற‌து.\nதேவையான மாற்று தளங்களை தேடிப்பார்ப்பதோடு இங்கு ஏற்கனவே தேடிய தள‌ங்களையும் ஒரு பார்வை பார்க்கலாம்.இது வரை தேடப்பட்ட தளங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.புதிய இணையதள‌ங்களையும் எதிர்பாராத இணையதலங்களையும் அறிமுகம் செய்து கொள்ள இந்த பட்டியல் சுவாரஸ்யமான வழி.\n← இசை மேதைகளின் பொன்மொழிகளை தரும் இனையதளம் .\nதலைகீழ் பிடிஎப் கோப்புகள். →\n2 responses to “மாற்று இணையதளங்களை தேட\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/37748", "date_download": "2018-07-16T05:17:05Z", "digest": "sha1:CX3TUNJV4ZNQCJGAXKFT534XENQAPTDK", "length": 5322, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "இன்று பேச நினைக்காத உன்னுடன் பேச நினைக்கிறது என் | தி ராமராஜன் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஇன்று பேச நினைக்காத உன்னுடன் பேச நினைக்கிறது என்...\nஇன்று பேச நினைக்காத உன்னுடன் பேச நினைக்கிறது என் உள்ளம் அன்று உன்னுடன் பேசிய நிமிடங்கள் நிஜங்களாக என் உள்ளத்தில் இன்று நீங்காத காயமாக தொடர்கிறது பெண்ணே...\nபதிவு : தி ராமராஜன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-16T05:11:17Z", "digest": "sha1:Z2YVPEXC4IVXXFDL4S4MV5ATHNMQNX47", "length": 4591, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கண்ணாமூச்சி காட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கண்ணாமூச்சி காட்டு\nதமிழ் கண்ணாமூச்சி காட்டு யின் அர்த்தம்\n(கிடைத்துவிடுவதுபோல் இருந்த ஒன்று) கிடைக்காமல் நழுவிப்போதல்.\n‘இத்தனை ஆண்டுகள் ஆகியும் பதவி உயர்வு அவருக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கிறது’\n‘திரையுலக வாய்ப்பு அவனுக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கிறது’\nஉரு வழக்கு ‘என்ன, இன்று வெயில் வருவதும் போவதுமாகக் கண்ணாமூச்சி காட்டுகிறது\n���ங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12024416/The-court-boycott-the-lawyers-in-Tanjore-denouncing.vpf", "date_download": "2018-07-16T05:06:42Z", "digest": "sha1:PPQ4GBK7AON3D6BT66ECKKSGKILOAY7Z", "length": 9603, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The court boycott the lawyers in Tanjore denouncing the police officer's assault || வக்கீலை போலீஸ் அதிகாரி தாக்கியதை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவக்கீலை போலீஸ் அதிகாரி தாக்கியதை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு + \"||\" + The court boycott the lawyers in Tanjore denouncing the police officer's assault\nவக்கீலை போலீஸ் அதிகாரி தாக்கியதை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு\nவக்கீலை போலீஸ் அதிகாரி தாக்கியதை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதஞ்சை வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-\nநாச்சியார் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் காயம் அடைந்த வக்கீல் பாலசுப்பிரமணியன் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சப்-இன்ஸ்பெக்டரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். புகார் கொடுக்க வருகின்ற மக்களுக்கு போதிய பாதுகாப்பின்மை நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 1 நாள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என முடிவுசெய்யப்பட்டது.\nஅதன்படி நேற்று தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 பெண் வக்கீல்கள் உள்பட 650 பேர் கலந்து கொண்டனர். வக்கீல்களின் இந்த போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்க���மே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொடுத்த மாணவன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டு\n2. பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைது\n3. பரங்கிமலையில் சமையல் கியாஸ் கசிவால் தீ விபத்து; பெண் பலி 4 பேர் க ாயம்\n4. சரண் அடைந்த பிரபல ரவுடி சூர்யா சிறையில் அடைப்பு\n5. மும்பையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது - மீண்டும் கனமழை எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/08012337/Want-to-crush-strugglesVaiko-condemned.vpf", "date_download": "2018-07-16T05:00:44Z", "digest": "sha1:ZDHJLYXGU56QHKGIGSLIVQMAXYQAY7WO", "length": 10351, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Want to crush struggles? Vaiko condemned || அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைப்பதா? வைகோ கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைப்பதா வைகோ கண்டனம் + \"||\" + Want to crush struggles\nஅடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைப்பதா\nஅடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைத்தால், போராட்டம் மேலும் எழும் என வைகோ கூறியுள்ளார்.\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசேலம்-சென்னை எட்டு வழிச் சாலை குறித்த பிரச்சினையில், நிலங்களை இழக்கின்ற வேதனையால் தவித்து அபயக்குரல் எழுப்பும் விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற காஞ்சி மக்கள் மன்றம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 19 பேரை, காவல்துறை கைது செய்து, அடித்துத் துன்புறுத்தியதோடு, அவர்கள் பயணித்த வேனையும் பறிமுதல் செய்துள்ளது.\nஇதில் குறிப்பாக, காஞ்சி மக்கள் மன்றம், செஞ்சிலுவைச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் மகேஷ், ஜெஸ்ஸி ஆகியோரை கைது செய்துள்ளனர். தேசப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்ற சட்டங்களில், பொய்வழக்குப் போடும் நோக்கத்தில் காவல்துறை இருப்பதாக அறிகின்றேன். ‘இம், என்றால் சிறைவாசம் என்ற சொற்றொடரை, அதிகார மமதையில் காவல்துறையின் மூலம் தமிழக அரசு அரங்கேற்றி வருகின்றது.\nஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகின்ற வகையில் செயல்படும் தமிழக அரசின் போக்குக்கு, பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைத்தால், அது ஒருபோதும் வெற்றி பெறாது; போராட்டம் மேலும் வீறுகொண்டு எழும் என அரசுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. நாட்டின் வளர்ச்சிக்கு எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: நடிகர் ரஜினிகாந்த்\n2. ஒருதலைக்காதலால் விபரீதம்: மாணவியை கொன்றுவிட்டு சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை\n3. அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறேன், ஈபிஎஸ் - ஒபிஎஸ் தடையாக இருக்கிறார்கள்\" - ஜெ.தீபா\n4. சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காத பாச தம்பதி\n5. மேட்டூர் நீர்திறப்பு குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beta.lankasri.com/events/100553/", "date_download": "2018-07-16T04:34:37Z", "digest": "sha1:BMMCHVWL7FOT76XCNYXK6IWRLDHE4RQQ", "length": 6285, "nlines": 196, "source_domain": "beta.lankasri.com", "title": "Link group Events பெருமையுடன் வழங்கும் மாபெரும் இசை நிகழ்வு 2018", "raw_content": "\nLink group Events பெருமையுடன் வழங்கும் மாபெரும் இசை நிகழ்வு 2018\nகனடாவில் ஒரு புதிய முயற்சி Link Group மூலம் சர்வதேச மக்கள் பல சேவை வடிவங்களை பெற்றுக்கொள்ள இருக்கின்றார்கள். Gate Open 5.00 pm Both days\nஅருள்மிகு ஸ்ரீமயூரபதி முருகன் ஆலயத்தின் ஆடிச்செவ்வாய் விஞ்ஞாபனம்- 2018\nகுருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயத்தின் விளம்பி வருஷ மஹோற்சவ விஞ்ஞாபனம்\nஅருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயத்தின் 23ம் ஆ���்டு மஹோற்சவத் திருவிழா\nகனடா ஸ்ரீ கல்கி ஆனந்த இல்லத்தின் 4வது ஆண்டு வருடப்பூர்த்தியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகத் திருவிழா\nநம்மவர் சுய பாடல்களும் ஈழத்து திரைஇசைப்பாடல்களும் ஒரே மேடையில் ஒலிக்கும் கானக்குரல் இசைநிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eppothavathupesuven.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-16T04:20:34Z", "digest": "sha1:ESYGFQTGOYRJPF5DXA4TQJEOSSYZ3WG4", "length": 29541, "nlines": 78, "source_domain": "eppothavathupesuven.blogspot.com", "title": "எப்போதாவது பேசுவேன்........: January 2011", "raw_content": "\nஎழுத்துக்களில் பரீட்சயமில்லைதான்... ஆனாலும் எண்ணங்களை எழுதுவேன். ஆதலினால் எப்போதாவது பேசுவேன்.\nகொளுந்துவிட்டெரிந்த இனவாத அடக்குமுறையின் முன் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு மேலைத்தேயங்களுக்கு ஓடிப்போன புலம்பெயர் ஈழத்து இளம்சமுதாயம் இழந்துபோனது சொந்த மண்ணையும் சொந்தங்களையும் மட்டுமல்ல. நம் கலாச்சார விழுமியங்களையும்தான்.\nஇப்படி புலம்பெயர்ந்து வன்முறையின் வடுக்களோடு வாழும் இளைய சமுதாயத்தப்பற்றிபேசுகிறது 1999.புலம்பெயர் தமிழர்களின் ஒரு முழுமையான திரைப்படைப்பு.\nசிறுவயது போர்ச்சூழலின் மனப்பாதிப்பு, மேலைத்தேயத்தின் கலாச்சாரத்தாக்கம், உறவுகளின் அரவணைப்பின்மை எல்லாம் ஒரு பகுதி இளைஞர்களை வன்முறைக்கலாச்சாரத்துக்குள் தள்ளிவிடுகிறது.அன்புகாட்ட உறவுகளில்லாதமயால் எல்லாமே நண்பர்கள் என்றாகிப்போய் அவர்களுக்காக எதையும் செய்யத்துணிகிறது.பொருளாதாரச்சுதந்திரம், போதைப்பொருட்களுக்கு அடிமையாக்குகிறது.மயக்கும் போதைப்பொருட்களின் செயற்கை உணர்ச்சியூட்டல், ஏராளமான நண்பர்கள் கூட இருக்கும் தைரியம் எல்லாமே சிறு உரசல்களை தீப்பொறியாக்குகின்றன.சிறு பிரச்சனைகளும் பெரும் குழுச்சண்டைகளாக மாற்றமடைகின்றன.இப்படியான ஒருகுழுவின் சில இளைஞர்களைப்பற்றியதுதான் 1999.\nஒரு நள்ளிரவில் சில இளைஞர்களுக்குள் ஏற்படும் வாய்த்தகராறில் ஒரு இளைஞன் கொலை செய்யப்படுகிறான்..கொலைசெய்யப்பட்டவன் டொரோண்டோவின் வெஸ்ட்போய்ஸ் எனப்படும் பிரபலமான குழுவின் தலைவன் மரநாய் என்பவனின் தம்பி. கொன்றவன் இன்னொரு குழுத்தலைவன் குமாரின் தம்பி.\nபின் குமாரின் குழுவைச்சேர்ந்த அன்பு என்பவனின் பார்வையில் கதை ஆரம்பமாகிறது. இனவாதஅழிப்பில் தாயைப்பறிகொடுத்த,தந்தையின் அரவணைப்பும் சரவர கிடைக்கப்பெறாத அன்பு நண்பர்களுடன்கூடி அதை மறக்கிறான்.தந்தையிடம் கோபித்துக்கொண்டு செல்லும் அன்பு வழியில் பழைய பள்ளி நண்பன் அகிலனை சந்திக்கிறான். இருவருக்கும் இப்போது உறவு அவ்வளவு நன்றாக இல்லை. காரணம் பள்ளித்தோழி கீதாவின்மீது இருவருக்குமே ஏற்படும் இன்னமும் வெளிப்படுத்தப்படாத காதல்.\nஅகிலனின் பார்வயிலான காட்சிகள் ஆரம்பமாகிறது.பெற்றோரை இழந்த அகிலன் தாத்தாவுடன் வசிக்கும் பல்கலைக்கழக மாணவன்.சமூகசேவைவில் நாட்டமுடையவன்.விடுமுறை நாட்களில் வன்னியில் அல்லலுறும் அநாதக்குழந்தைகளுக்காக நிதிதிரட்டும் பணியிலீடுபடுகிறான் . வன்னியில் தான் ஆரம்பிதிருக்கும் அநாதைக்குழந்தைகளுக்கான பணியை விரிவு படுத்துவதும் கீதாவை மணமுடிப்பதுவுமே அவன் கனவு. கீதாவின் பிறந்ததினமான நாளை அவளிடம் தன் காதலை சொல்ல முடிவெடுக்கிறான்.\nஇப்போது குழுத்தலைவன் குமாரின் பார்வையில் படம் தொடங்குகிறது. இனவாதப்போரிலே பெற்றோரை கண்முன்னே பறிகொடுத்து, தம்பி நிமலனுடன் கஸ்டப்பட்டு கனடா வந்து சேர்ந்தவன் குமார். அவனுக்கு தம்பிமேல் உயிர். பள்ளியிலே தம்பியை யாரோ அடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டு, அவனை திருப்பி அடித்துவிட்டுவந்தபின்னர்தான் அவன் வெஸ்ட்போய்ஸ் குழுவை சேர்ந்தவனென்பது தெரியவருகிறது. மிகப்பலமான வெஸ்ட்போய்ஸ் குழுவைச்செர்ந்தவனையே அடித்துவிட்டதால் குமாரின்பின்னும் சிலர்சேர இவனும் ஒரு குழுத்தலைவனாகிவிட்டான்.\nகோஸ்டிமோதல்கள் உச்சமடைந்தவேளையின் சமூகப்பெரியவர்கள் தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்தியிருந்தனர். மரநாயின் தம்பியை நிமலன் கொன்றதனால் நிமலனுக்கு மரநாய்மூலம் ஆபத்து என்று அஞ்சுகிறான்.போலீசும் கைது செய்யலாம் எனும் சூழ்நிலை,\nதொடர்ந்து அன்பு,அகிலன், குமார் ஆகியோரின் பார்வையூடாக மாறி மாறி காட்சிகள் தொடர்கிறது.\nதன்னுடைய ஒரே சொந்தமான தம்பி நிமலனை காப்பாற்றத்துடிக்கிறான் குமார். இன்னொரு சகாவான மொட்டையின் ஆலோசனைப்படி இந்தக்கொலையில் அன்புவை சிக்க வைக்கிறான்.\nகுமாரால் தம்பியை காப்பாற்ற முடிந்ததா......\nஇவைதான் மீதிக்கதை. குழுமோதல்களுக்குள் தெரியாமல் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞர்களின் கதையை விபரித்திருக்கிறார்கள்.\nமாறிமாறி மூவரின் பார்வைகளிலிருந்து கதை கூறப்பட்டாலும், எந்தவித சிக்கலுமில்லாம���் புரியும்படியாக தெளிவான திரைக்கதைக்கு முதலில் பாராட்டுக்கள். பகுதி நேரமாக திரைப்படக்கலையை பயின்ற இயக்குனர் லெனின் M சிவம் அழகாக இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே a few good people, strenth, next door போன்ற குறும்படங்களை இயக்கியதாக தெரிகிறது. இவரது a few good people, independent art film society யின் சிறந்த குறும்படத்துக்கான விருதையும் வென்றுள்ளது.மேலும் இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..\nஅன்புவாக நடிக்கும் சுதன் மஹாலிங்கமும், குமாராக நடிக்கும் திலீபன்சோமசேகரமும் நல்ல தேர்வு. அகிலனின் தாத்தாவாக ஈழத்தின் பழம்பெரும் கலைஞர் அண்ணே ரைட் புகழ் K.S. பாலச்சந்திரன் சில காட்சிகளில் தோன்றியுள்ளார். மற்றைய நடிகர்களும் கொடுத்த பணியினை செவ்வனே செய்துள்ளனர். திருப்திகரமான ஒளிப்பதிவு. ஒரே காட்சியை ஒவ்வொருவரின் பார்வையில் காட்டும்போதும், வேறுவேறு கோணத்தில் காட்சியமைத்தது அருமை.\nவான்கூவர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த 10 கனடிய திரைப்படங்களுக்குள் ஒன்றாக தேர்வுபெற்றிருக்கும் இத்திரைப்படம் வேறு சில திரைப்படவிழாக்களிலும் தேர்வுபெற்றிருக்கிறது.\nஇத்திரைப்படத்தை எல்லோரையும் ஆதரிப்பதானது, புலம்பெயர் தமிழ்திரைப்படத்துறையை வளர்க்க உறுதுணைபுரியும்.\nஅடுத்த தவணை பணவேட்டையில் இறங்கிவிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அடுத்த மூண்றாண்டுகளுக்கான IBL அணிகளுக்கான வீரர்கள் ஏலம் விடப்பட்டிருக்கிறார்கள்.\nஇரவுபகல் பாராது வெறியோடு கிரிக்கெட் பார்த்தது ஒரு காலம். சென்னை சேப்பாக்கத்தில் ஒரேஒரு முறை மாமாவுடன் சென்று சர்வதேச கிரிகெட் பார்த்திருக்கிறேன். டிக்கெட் கிடைக்காமல் சுவரேறி குதித்து உள்ளே சென்றபோது சுவரில் பதித்திருந்த கண்ணாடி கையை கிழித்துவிட, ரத்தம் வழிந்தோடிய கையோடு கிரிக்கெட் பார்த்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது.\nபின்னர் இங்கிலாந்து வந்தபின் பணிச்சுமை காரணமாகவும் , விளையாட்டுக்களை ஒளிபரப்பும்கட்டண\nதொலைக்காட்சிகளைப் பார்ப்பதற்கு பணச்சுமை காரணமாகவும் கிரிக்கெட் பார்ப்பதில் இடைவெளி விழுந்துவிட்டது. பின் கிளம்பியது கிரிக்கெட் ஊழல் புகார், வீரர்கள் பணத்துக்காக பந்தயக்காரர்களின் எண்ணத்துக்கு ஆடுவதாக கூறப்பட்டது. நான் ரசித்த திறமையான கேப்டன்கள் குரேஞ்சே, அசாருதீன் போன்றோர் கு்ற்றச்சாட்டு நிரூபணம��னதில் கிரிக்கெட் உலகிலிருந்து தள்ளிவைக்கப்பட்டனர். பின்னர் ஒரு விமானவிபத்தில் குரெஞ்சே இறந்துபோனது இன்னொரு சோகம்.\nஇந்த இடைவெளியும் ஊழல்புகாரும் கிரிக்கெட் மீதான நாட்டத்தை வெகுவாக குறைத்துவிட்டது. இப்போதெல்லாம் கிரிக்கெட்டை முழுமையாக உட்கார்ந்து ரசிக்க முடிவதில்லை. இதற்கு இன்னொரு காரணம் ஒரு நாளின் பாதிநேரத்தையும் கிரிக்கெட் விழுங்கிவிடுகிறது.ஆகவே ஸ்கோர்களை மட்டும் தெரிந்துகொள்வதோடு சரி.\nஇருபதிற்கு இருபது அறிமுகப்படுத்தப்பட்டபின், சில மணி நேரத்தில் முடிந்துவிட்டதால் சிறிது ஆர்வமாகப் பார்க்க முடிகிறது.\nIBL ஏலத்தில் கௌதம்காம்பீர் அதிகபட்சமாக 11.04 கோடிக்கு ஏலம் போயிருக்கிறார்.ரோஹித்சர்மா 9.2 கோடிக்கும், இர்பான்பதான் 8.74 கோடிக்கும், யுவராஜ்சிங் 8.28 கோடிக்கும் ஏலம் போயிருக்கிறார்கள். கங்குலி, க்ரிஸ்கெய்ல், லாரா, சனத் ஜெயசூர்யா போன்ற பழம்பெரும் தலைகளை ஏலம் எடுக்க யாருமில்லை. அதே நேரம் புதிய வீரர்கள் சிலர் ஆர்வமாக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.\nகடந்த உலகக்கோப்பைத் தொடரில மோசமான தோல்வியைத் தழுவிய இந்திய அணி மிக முன்னைய சுற்றுக்களிலேயே வெளியேற, புதிய இளம்வீரர்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் ZEE தொலைக்காட்சியுடன் கபில்தேவ் இணைந்து உருவாக்கியது இந்தியன் கிரிக்கெட் லீக் எனப்படும் ICL . பணத்தை கொட்டிக்கொடுக்கும் அட்சயபாத்திரம் இதுவென்று கண்டுகொண்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் போட்டியாக IBL ஐ அறிமுகப்படுத்தியதும், தன் அதிகாரபலத்தால் சர்வதேச வீரர்களை ICL இல் விளையாட விடாமல் தடுத்ததும் யாவரும் அறிந்தவிடயம். மீறி விளையாடிய சில வீரர்கள் சர்வதேச போட்டிகளீல் விளையாட தடை விதிக்கப்பட்டது. இறுதியில், இளம் வீரர்களை உருவாக்கவென்று ஏற்படுத்தப்பட்ட ஒரு போட்டி, சில வீரர்களின் சர்வதேச விளையாட்டுக்கு ஆப்பாக மாறியது. ஆனால் இந்திய கிரிகெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு கோடிகளை கொட்டிக்கொடுதுக்கொண்டுள்ளது. இப்போது IBL நிர்வாகத்துறையிலும் ஊழல்புகார், விசாரணை என்றிருக்கும் நிலையில், கிரிக்கெட் என்றாலே பணம்தான் எங்கேயும் விளையாடுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.\nதமிழகத்திற்கு வெளியே தமிழ்திரைப்படத்தயாரிப்பு என்பது பெரும்பாலும் குறும்படங்களுடனேயே முடிந்து விடுகிறது. ஈழப்போராட்டம் தீவிரமடைந்த காலகட்டத்திற்குமுன்னர் இலங்கையில் நான் உங்கள் தோழன்,வாடைக்காற்று, குத்துவிளக்கு போன்ற சில திரைப்படங்களை மிகச்சிறு வயதில் பார்த்த ஞாபகம் இருந்தாலும் இப்போது பெயர்கள் மட்டுமே நினைவிலிருக்கின்றன.இணையத்தின் உதவியுடன் இப்போது தேடும்போது 1962 இல் வெளியான சமுதாயம் எனும் திரைப்படம் முதல் 2010 இல் வெளிநாடுகளில் வெளியான எல்லாளன் வரைசுமார் முப்பது திரைப்படங்கள் அங்கு தயாரிக்கப்பட்டது தெரியவருகிறது,\nபோராட்டத்தின் தீவிரகாலத்தில் பல குறும்படங்கள் விடுதலப்புலிகளின் கலைபண்பாட்டுப்பிரிவினரால் தயாரிக்கப்பட்டன. வீடியோக்கருவிகளின்மூலம் மிகக்குறைந்த வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட அப்படங்கள் தாய்மண்ணின் துன்பதுயரங்களையும் போராளிகளின் தீரத்தையும் ஈகத்தையும் தமிழ்மண்ணின் விடிதலையின் தேவையையும் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தன.\nமலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் பல்லாயிரம் தமிழர்கள் வாழ்ந்திருந்தும் முன்னர் யாருமே திரைப்படதயாரிப்புக்கு முயன்றதாக தெளிவாகத்தெரியாவிட்டாலும் இப்போது அநுஸ்தானம்,காதல் வேண்டும் போன்ற திரைப்படங்கள் தயாரிப்பிலிருப்பதாகத்தெரிகின்றது.\nபோரின்காரணமாக ஐரோப்பா,கனடா போன்ற மேலைத்தேய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ச்சமூகமும் தன் கலைத்தாகத்தை குறும்படங்கள்மூலமே தீர்த்துக்கொண்டது. ஒரு சில முழுநீழத்திரைப்பட முயற்சிகளும் பெரிதாக வெற்றியளிக்கவில்லை.ஆனாலும் அவர்களின் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியவை.இவற்றில் புலம்பெயர் தமிழர் புதியவனின் மண் குறிப்பிடத்தகுந்தது.ஆனாலும் அது இலங்கையிலேயே பெரும்பாலும் படமாக்கப்பட்டதால் இலங்கைத்தமிழ்பட பட்டியலுக்குள்ளேயே அடங்குகிறது.\nஒருசிலர் கோடம்பாக்கத்துக்கே சென்று திரைப்படத்தயாரிப்பில் ஈடுபட்டு மிகச்சிரமப்பட்டு உழைத்த பணத்தையும் இழந்து ஓட்டாண்டயாகினர்.ஐரோப்பாவில் திரப்படவினியோகத்தை தொழிலாகக்கொண்ட ஐங்கரன் இண்டர்னேசனல் நிறுவனம் மட்டுமே அவர்களின் வினியோகத்தொடர்புகள் காரணமாக அத்தொழிலில் வெற்றிகொள்ளமுடிந்தது.புத்தரின் பெயரால் எனும்திரைப்படம் இங்கிலாந்துவாழ் ஈழத்தமிழர்களின் ஒரு மலையாள நண்பரால் பெரும்பாலும் தென்னிந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட��ு.\nஈழத்தவரான பாலுமகேந்திரா இளவயதிலேயே கோடம்பாக்கத்துக்கு குடிபெயர்ந்து தன்னுடைய தன்னிகரற்ற திறமையினால் தமிழ்த்திரையுலகில் என்றென்றுமே குறிப்பிடத்தகுந்த ஒரு மிகமுக்கிய இயக்கினராகினார்.அவரின் திரைப்படங்கள் இந்திய தேசிய விருதுகளைக்கூட வென்றிருக்கின்றன.\nபோர்நிறுத்தகாலத்தில் தமிழகத்தின் தலைசிறந்த இயக்குனர்களான மகேந்திரன்,பாரதிராஜா போன்றோர் ஈழமண்ணுக்கு வருகை தந்தனர்.அவர்களின் வருகையின்பின் மகேந்திரனின் மகன் ஜானின் இயக்கத்தில் ஈழத்தின் முதலாவது முழுநீளத்திரப்படம் ஆணிவேர் தயாரிக்கப்பட்டது.அதில் பல தென்னிந்திய கலைஞர்களின் பங்கிருந்தது. தமிழகத்தின் நந்தா,மதுமிதா,நீலிமாராணி போன்றோர் நடித்திருந்தனர்.இதில் கிடைத்த அளவற்ற அநுபவத்தின் காரணமாக முற்றுமுழுதாக ஈழமண்ணின் கலைஞர்களினால் எல்லாளன் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. துரதிஸ்டவசமாக இவை தொடருமுன் ஈழமண் ஆக்கிரமிப்பாளர்களால் அபகரிக்கப்பட்டது.\nகனடாவில் தயாரிக்கப்பட்ட 1999 என்னும் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேரிட்டது.வீடியோவில் படமாக்கப்பட்டதுபோல் தோன்றினாலும் தெளிவான திரைக்கதையுடன் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது.படக்குழுவினருக்கு என் பாராட்டுக்கள்.\nமேலே பதிவிட்டிருக்கும் பட்டியல் நான் அறிந்தவை மட்டுமே.1999 படத்தைப்பற்றி எழுதுவதற்காகவே மேலே குறிப்பிட்டவற்றை எழுத ஆரம்பித்தேன். மிகவிரைவில் 1999 இனைப்பற்றி இன்னொரு பதிவிடுகிறேன்.\nதேவைகள் இன்னும் தெரியாததால் என் தேடல்கள் தொடர்கின்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA", "date_download": "2018-07-16T04:29:25Z", "digest": "sha1:QDG5RZ6OTOMHLHVLD4ICEJXNITLYAOXT", "length": 6069, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை காய்கறிகள் சாகுபடி இலவச பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை காய்கறிகள் சாகுபடி இலவச பயிற்சி\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி சக்ரபாணி செட்டியார் கல்யாண மண்டபத்தில் 2015 ஜூலை 17 தேதி “இயற்கை காய்கறிகள் சாகுபடி கருத்தரங்கு” நடைபெற உள்ளது. தொடர்புக்கு – 07811897510, 09790327890\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கி��ிக் செய்யவும்\nகாய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை...\nலேடி பர்ட் மூலம் இயற்கை பூச்சி கட்டுப்பாடு...\nஇயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி செய்யும் கிராமம்...\n.இயற்கையில்… ஒன்றின் கழிவு, மற்றொன்றின் உணவு...\nPosted in இயற்கை விவசாயம், காய்கறி, பயிற்சி\nஇலவச கால்நடை வளர்ப்பு பயிற்சிகள் →\n← இயற்கை உர உற்பத்தி, மக்காசோள இலவச பயிற்சிகள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavisatheesh.blogspot.com/2013/05/blog-post_15.html", "date_download": "2018-07-16T04:28:49Z", "digest": "sha1:P67IR3XXN5QQKUX4432SKY7AYBYE7KDY", "length": 2796, "nlines": 55, "source_domain": "kavisatheesh.blogspot.com", "title": "சதீஷ் - கவிதைகள்: வண்ணத்துப்பூச்சி!", "raw_content": "\nஎன் உள்மன வரிகளை உங்கள் பந்திக்கு படையல் இட்டிருக்கிறேன் - உங்கள் பசிக்காக. [(c) Satheesh 2009]\nவண்ணச் சிறகடித்து வண்ணத்து பூச்சியொன்று\nவட்டமிட்டு வட்டமிட்டு வளையவரப் பார்த்தவுடன்\nஎண்ணச் சிறகொடிந்து; எந்தன் நிலைமறந்து\nஎகிறித் தாவியதை என்னிடத்தேக் கொண்டுவந்தேன்\nபுள்ளிக் கோலமெல்லாம் பூஞ்சிறகு ஓரத்திலே\nபூப்பூவாய் தூவிவைத்து பூமியிலே விதைத்தவன்யார்\nபள்ளிச் சோலையில்தன் பட்டுமலர் சிறகடித்து\nபறந்துவரும் ஜீவனிடம் பக்குவமாய் கேட்கின்றேன்\nபுனைவு சதீஷ் குமார் at 8:43 AM\nபெருமையா சொல்லிக்க ஒன்னும் கிடையாது.. சமூகத்தை பாத்து தோணினதை சொல்லி... தெரிஞ்சதை புலம்பி வந்தவழி போகும் வழிப்போக்கன் மாதிரி தான் நானும்.... நானும் இந்த சமுதாயத்தை ஒன்னும் செய்யப்போறதில்லை.. இந்த சமுதாயமும் என்னை ஒன்னும் செய்யப்போறதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9-27796013.html", "date_download": "2018-07-16T04:59:47Z", "digest": "sha1:REKUQRFIM7RZBKIYI7YDXNA4YN5MT5L2", "length": 6019, "nlines": 157, "source_domain": "lk.newshub.org", "title": "மகிழ்ச்சியான நினைவுகள் இருக்கின்றன! வீரர்களின் திறமைக்கு கடும் சவால்: முரளிதரன் - NewsHub", "raw_content": "\n வீரர்களின் திறமைக்கு கடும் சவால்: முரளிதரன்\nஇந்திய அணி வலுவான அணியாக இருந்த போதிலும் 22 ஆண்டுகளாக இலங்கையில் தொடரை வெல்ல முடியவில்லை. இந்திய அணிக்கு ஆட்டத்தை கடினமாக்கிய மகிழ்ச்சியான நினைவுகள் எங்களிடத்தில் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே முத்தையா முரளிதரன் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களின் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு பரவாயில்லை, ஆனால் குறைந்த ஓவர் போட்டிகளில் கடுமையாகத் திணறி வருகிறோம்.\nஇது கடினமான தொடர் எங்கள் வீரர்களின் திறமைக்கு கடும் சவாலாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய அணி வலுவான அணியாக இருந்த போதிலும் 22 ஆண்டுகளாக இலங்கையில் தொடரை வெல்ல முடியவில்லை. இந்திய அணிக்கு ஆட்டத்தை கடினமாக்கிய மகிழ்ச்சியான நினைவுகள் எங்களிடத்தில் இன்னமும் உள்ளன.\nசில தொடர்களில் அனைத்துப் போட்டிகளும் வெற்றித் தோல்வியின்றி முடிந்துள்ளன.\nஇந்தியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெல்வதற்கான எங்களது வாய்ப்பு மிகக் குறைவு. இந்தியாவில் அனைத்து அணிகளுமே திணறியுள்ளன.\nகடந்த 13 ஆண்டுகளில் இரண்டு அணிகள் மட்டுமே இந்தியாவில் தொடரை வென்றுள்ளன. இந்திய அணி தற்போது தரவரிசையில் முதலாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nofct/nct32.php", "date_download": "2018-07-16T04:24:49Z", "digest": "sha1:IT3QRINIGDT7VEU5MMNK5FQ37OUNSPEY", "length": 20470, "nlines": 156, "source_domain": "shivatemples.com", "title": " பதஞ்சலி நாதர் கோவில், திருக்கானாட்டுமுள்ளூர் - Patanjali Nathar Temple, Tirukkanattumullur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபதஞ்சலி நாதர் கோவில், திருக்கானாட்டுமுள்ளூர்\nசிவஸ்தலம் பெயர் திருக்கானாட்டுமுள்ளூர்(தற்போது கானாட்டம்புலியூர் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் பதஞ்சலி ஈஸ்வரர்\nஇறைவி பெயர் கானார்குழலி அம்மை, அம்புஜாட்சி\nபதிகம் சுந்தரர் - 1\nஎப்படிப் போவது கொள்ளிடக்கரையில் உள்ள இத்தலத்தை அடைய சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று, அங்கிருந்து ஓமாம்புலியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று, மோவூர் என்ற கிராமத்தைத் தாண்டி மேலும் சென்று, சாலையில் முட்டம் என்று வழிகாட்டிக்கல் உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 3 கி.மீ. சென்று முட்டம் கிராமத்தையடைந்து, ஊருள் புகுந்து செல்லும் சாலை வழியே சுமார் 2 கி.மீ. செல்ல இத்தலம் வரும். குறுகலான சாலை. கோயில் வரை வாகனத்தில் செல்லலாம். ஓமாம்புலியூரிலிருந்தும் இத்தலத்திற்கு இவ்வழியே வரலாம். காட்டுமன்னார்குடியில் இருந்து கமலம் என்ற மினி பேருந்து கானாட்டம்புலியூர் வழியாக முட்டம் செல்கிறது. கானாட்டம்புலியூர் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. நடந்து சென்று இக்கோவிலை அடையலாம்.\nஆலய முகவரி அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருக்கானாட்டுமுள்ளூர் செல்லும் வழி வரைபடம்\nகிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலை க் கடந்து உள்ளே சென்றால் முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளனர். வலதுபுறம் அம்பாள் கானார்குழலி அம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாளுக்கு அம்புஜாட்சி, கோலவளைக்கை அம்பிகை என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் சந்நிதிக்கு வரதுபுறம் சனீஸ்வரர் தனி சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர். முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.\nமுன் மண்டபம் தாண்டி நேரே உள்ளே சென்றால் மூலவர் பதஞ்சலி ஈஸ்வரர் சிறிய லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் மகாவிஷ்ணுவிறகு நேர் எதிரே வள்ளி தெய்வனை சமேத முருகர் நின்ற கோலத்தில் எழுந்த���ுளியுள்ளார். அருகில் கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும், பதஞ்சலி முனிவரும் காணப்படுகின்றனர். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.\nதல வரலாறு: பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன். மகாவிஷணுவின் ஆணைப்படி பதஞ்சலி முனிவராக அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக் காட்சியை காட்டி அருளினார். பதஞ்சலி முரிவர் ஒருமுறை இத்தலத்திற்கு வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காணவேண்டும் என்று விருமினார். அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். பதஞ்சலி ஈஸ்வரர் என்ற பெயரையும் இத்தல இறைவன் பெற்றார்.\nசுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது\nவள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை\nமறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்\nபுள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்\nபொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை\nமுள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று\nமொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்\nகள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்\nகானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.\nஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய்\nஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்\nபொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்\nபுனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்\nதிருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த\nதிருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங்\nகருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்\nகானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.\nஇரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை\nஇறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்\nசுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்\nசடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை\nஅரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி\nஅன்��ங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே\nகரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்\nகானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.\nபூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்\nபுனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்\nநாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி\nஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப்\nபாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்\nபடுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்\nகாளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்\nகானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.\nசெருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்\nதேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை\nமுருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை\nமுன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை\nஇருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும்\nவேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்\nகருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்\nகானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.\nவிடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை\nவெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்\nஅடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய\nசங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்\nஉடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்\nகுங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற்\nகடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்\nகானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.\nஅருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும்\nஅமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்\nதிருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்\nதெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்\nகுருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்\nகோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற்\nகருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்\nகானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.\nஇழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்\nஈசன்றன் எண்டோ ள்கள் வீசியெரி யாடக்\nகுழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக்\nகோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்\nதழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே\nதடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கி னருகே\nகழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக்\nகானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.\nகுனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக்\nகுண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்\nபனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்\nபலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத்\nதுனி��ினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்\nதூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே\nகனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்\nகானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.\nதேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத்\nதனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்\nமேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு\nமெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்\nதூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்\nதுறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக்\nகாவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்\nகானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.\nதிரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்\nசெற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்\nகரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்\nகானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது\nஉரையினார் மதயானை நாவலா ரூரன்\nஉரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்\nவரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய்\nவானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.\nதிருக்கானாட்டுமுள்ளூர் பதஞ்சலி ஈஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nமுன் மண்டபத்தில் நந்தி, பலிபீடம்\nநால்வருடன் விநாயகர், பதஞ்சலி முனிவர்\nவள்ளி தெய்வானை சமேத முருகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/29/%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF--2549049.html", "date_download": "2018-07-16T04:55:53Z", "digest": "sha1:Z2X3LG52563EFQ7DRKM4BFYH527VQB2C", "length": 8074, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஜயங்கொண்டம் அருகே மணல் லாரி மோதி 3 மாடுகள் சாவு:பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஜயங்கொண்டம் அருகே மணல் லாரி மோதி 3 மாடுகள் சாவு:பொதுமக்கள் சாலை மறியல்\nஜயங்கொண்டம் அருகே மணல் லாரி மோதியதில் 3 மாடுகள் உயிரிழந்தன. இந்த விபத்தில் சிக்கிக் கொண்ட மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் கபிலன் (42) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (55).\nஇவர்கள் இருவரும் கோடங்குடி கிராமத்தில் இருந்து மணல் அள்ளுவதற்காக புதன்கிழமை இரவு 10 மணியளவில், தனது மாட்டு வண்டிகளுடன், ஜயங்கொண்டம் சாலையில் பணையடி பிரிவு சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த கும்பகோணம் நோக்கி வந்த மணல் லாரி ஒன்று மோதியது. இதில், இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. பலத்த காயமடைந்த 2 மாடுகளில் ஒன்று வியாழக்கிழமை உயிரிழந்ததாக தெரியவருகிறது.\nமேலும், பலத்த காயமடைந்த செல்வம்,கபிலனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதைக் கண்டித்து, ஜயங்கொண்டம் - கும்பகோணம் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.\nதகவலறிந்து வந்த வட்டாட்சியர் திருமாறன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர்கள் கலைந்து சென்றனர்.\nஇதனால், ஜயங்கொண்டம் - கும்பகோணம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக தா.பழூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிந்து கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த கொஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பார்த்திபன் என்பவரைப் போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/jan/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2843720.html", "date_download": "2018-07-16T05:06:22Z", "digest": "sha1:PHZPYRXVVYAQAZNSG75NS2DUVACVFE3V", "length": 32297, "nlines": 182, "source_domain": "www.dinamani.com", "title": "கோதை நாச்சியாரும் பாவை நோன்பும்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nகோதை நாச்சியாரும் பாவை நோன்பும்\nமாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத் கீதையில் கண்ணபிரான் அருளியிருக்கிறார். இத்தகு சிறப்பு பொருந்திய மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்றல் மரபு. பழந்தமிழ் இலக்கியங்கள் 'தைநீராடல்' என இதனைக் குறித்தன. இதனைப் பாவை நோன்பாக மாற்றி பக்தி இலக்கியத்திற்கு உரம�� சேர்த்தவர்கள் இருவர். ஒருவர் திருப்பாவையை அருளிய ஆண்டாள் நாச்சியார். இன்னொருவர் திருவெம்பாவையை அருளிய மாணிக்கவாசகர்.\nதமிழ்ச் சமய வரலாற்றில் பாடல் புனைந்து இறைவனை ஏற்றிப் போற்றிய பெண்கள் இருவர். அவர்கள் சைவ வைணவச் சமயங்களுக்கு இரு கண்களாகத் திகழ்கின்றார்கள். ஒருவர் காரைக்கால் அம்மையார், இன்னொருவர் ஆண்டாள் நாச்சியார்.\nசூடிக்கொடுத்த சுடர்கொடி, பாவை, பாவை நாச்சியார், கோதை நாச்சியார் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறும் சிறப்பு பெற்றவர் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த இவர், பரமனுக்குப் பூமாலை சூட்டிக்கொடுத்தது மட்டுமின்றி, பாமாலையும் பாடிக் கொடுத்தார்.\nஇரண்டு நூல்களை இவர் அருளியிருக்கிறார். முதலில் அருளியது திருப்பாவை, இரண்டாவது நாச்சியார் திருமொழி. திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களும் கொண்டவை. ஆகமொத்தம், கோதை நாச்சியார் பாடியதாக 173 பாசுரங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன.\nஆண்டாளின் பாசுரத்தன்மை பற்றி, பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடுகிறபோது, 'பள்ளமடை' எனக் குறிப்பிடுகிறார். சமநிலையில் நீர் வேகமாகச் செல்லும். பள்ளமாக இருந்தால் மிக வேகமாகச் செல்லும். அதுபோல ஆண்டாளின் பக்தி உணர்ச்சி அவரது பாசுரங்களில் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுகிறது.\n'நாச்சியார் திருமொழி' ஒரு பெண்ணின் மன உணர்வுகளை முழுமையாக எடுத்துக்காட்ட வல்லது. இந்நூலின் 14 திருமொழிகளில் (தலைப்புகள்) 143 பாசுரங்கள் உள்ளன. இதிலுள்ள 4, 5, 6, திருமொழிகளில் மட்டும் 11 பாசுரங்கள் உள்ளன. ஏனையவற்றில் 10 பாசுரங்கள் உள்ளன.\nஆறாவது திருமொழியாக இருக்கிற 'வாரணம் ஆயிரம்' குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதில் இடம்பெற்றுள்ள 11 பாசுரங்களில் 1200 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த திருமண நிகழ்வு ஒன்றுவிடாமல் பதிவு செய்யப்பெற்றுள்ளது.\n'வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்எதிர்' என்று தொடங்கும் பாசுரத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள திருமண நிகழ்வுகள் இன்றும் நடைமுறையில் உள்ளது வியப்பிற்குரிய செய்தியாகும்.\nஇந்த திருமொழியில் 8-ஆவது பாசுரம் குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்தது. மாமன், மாமி என அனைவரும் வாழ்த்தினர். பிறகு, அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கிற நேரம் வருகிறது. அந்த இடத்தில் மாப்பிள்ளைய���கிய ஸ்ரீமந் நாராயணன் மணப்பெண்ணாகிய ஆண்டாளின் காலைத் தூக்கிப்பிடித்து அம்மியின் மேல் வைத்து, அருந்ததி பார்க்கிற நேரத்தில் கோதை நாச்சியார் உருகுகிறார். நெஞ்சம் நெகிழ்கிறார்.\nஇத்திருமொழியை ஊன்றிப் படித்துக்கொண்டே வந்தால்தான் ஆண்டாளின் அழுகையை - உருக்கத்தை நம்மால் உணர முடியும். இந்த இடத்தில் ஆண்டாள் ஏன் உருகுகிறார் என்றால் தன் திருவடிகளைப் பற்றியிருப்பவர் யார் என்ற சிந்தனை அவருக்கு எழுகிறது.\nஇக வாழ்க்கைக்கு மட்டுமல்ல. இனி எழுகின்ற ஏழேழு பிறவிக்கும் பற்றுக்கோடாக இருப்பவன் ஸ்ரீமந் நாராயணன். அதுமட்டுமல்ல, சித்தர்களும், முக்தர்களும் ஞானிகளும் பல்லாண்டுகளாகத் தவம் இருக்கிறார்கள். எதற்கெனில், ஸ்ரீமந் நாராயணனின் திருவடியைக் காண்பதற்காக. அப்படிப் பல்லாண்டுகள் தவமிருந்தும் திருவடி தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட செம்பொருளான திருவடிக்கு உரியவன் ஸ்ரீமந் நாராயணன். 'அந்தத் திருவடியை உடையவனாக இருக்கிற எம்பெருமான் என் திருவடியைப் பிடிக்கிறானே' என்றவுடன் கோதையின் மனம் நெகிழ்கின்றது.\nநம்மை உடையவன் நாராயணன் நம்பி\nசெம்மை உடைய திருக்கையால் தாள்பற்றி\nஅம்மி மிதிக்கக் கனாக் கண்டேன்\nஎன்று உருகிய கோதை நாச்சியார், இறைவனின் திருப்பவளச் செவ்வாயின் நறுமணத்தை திருச்சங்கிடம் கேட்பதாக அமைந்த பின்வரும் பாடல் ஞான இரகசியம் அடங்கியது.\n'கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ\nதிருப்பவளச் செவ்வாய்தான் தித் தித்திருக்குமோ\nமருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்\nவிருப்புற்றுக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண்சங்கே'\nஎன்ற பாசுரம் மேலோட்டமாகப் பார்த்தால் கண்ணபிரானின் திருப்பவளச் செவ்வாயின் நறுமணத்தைக் கேட்டதாகப் பொருள்தரும். ஆனால், குருபிரானின் திருவாய்மொழியாகிய ஞானத்தைப் பெற ஏங்கும் சீடனின் ஏக்கம் இப்பாட்டில் இடம்பெறுகிறது.\nகாலம் கடந்தும் 'அறிவு என்கிற ஞானம்' தன் மணத்தைப் பரப்பிக் கொண்டே இருக்குமல்லவா இதுபோன்ற இரகசியங்கள் இப்பாடலில் பொதிந்துள்ளன.\nதிருப்பாவையின் 30 பாசுரங்களும் 'குறையொன்றும் இல்லாத கோவிந்தனை' போற்றி உரைப்பவையாகும். பக்தி இலக்கியத்தின் முடிந்த முடிபுகளைத் தெரிவிப்பவையாக இப்பாசுரங்கள் அமைந்துள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் நாச்சியார்தான் மார்கழி மாதத்தின் 30 நாள்களும் தொடர்ந்து நினைக்கப்பெறுகிறார்.\nஅறிவியலையும் இணைத்து அம்மையார் பாடியிருப்பது சிறப்புக்குரிய செய்தியாகும். மழை பொழிவதற்கான காரணத்தை அறிவியல்பூர்வமாக ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளில் சொல்லுகிற செய்தியை மிகச் சிறப்பாக,\n'ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்\nபாழியந் தோளுடைய பத்பநாபன் கையில்\nவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்'\nஎன்ற பாசுரத்தின் வாயிலாக கோதை நாச்சியார் விளக்குகிறார்.\n'கடல்போன்ற ஆற்றல் மிக்க மழைக் கடவுள், கடலில் புகுந்து நீரை மொண்டு கொண்டு வானத்தில் ஏறி பகவான் சக்கரம் போல் மின்னி, சங்கு ஒலி போல் இடி இடித்து, அவர் வில் உதிர்க்கும் சரங்களைப் போல் பெருமழையைப் பொழிவாயாக. உலகம் வாழப் பெய்திடுவாயாக' என்பதே இப்பாசுரத்திற்கான மேலோட்டமான பொருள்.\nஇதன் உட்கருத்து என்னவெனில், 'மழைபோன்ற தன்மை கொண்ட குருபிரான் இறையின்பத்தில் திளைத்து, அவ்வின்ப அனுபவத்தை சீடர்கள் அடையும்படி அருளுபவர்' என்பதாகும்.\nபக்தி இலக்கிய வரலாற்றில் கோதை நாச்சியார் செய்த பெரிய புரட்சி கூட்டு வழிபாடு. தமிழில் தோன்றிய அருளாளர்கள் அனைவரும் தனித்தனியே இறைவனைப் போற்றி இறையருளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், கூட்டு வழிபாட்டின் (சங்கம வழிபாடு) உண்மையை உணர்ந்து, அதனைத் தானே தலைமையேற்று நடத்திக் காட்டியவர் ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் சிறப்பான வழிபாட்டுக்கு உரிய பெருமாட்டியாகப் பெருந்தேவித் தாயாருக்குச் சமமாகத் திருக்கோயில்களில் வழிபடப்பெறுபவர்.\nஅதற்குச் சான்று திருமால் உரையும் 108 திவ்ய தேசங்களில் 100 திவ்ய தேசங்களில் ஆண்டாளுக்கென்று தனி சந்நிதிகள் இருக்கின்றன. பெருமாளின் வலப் பக்கத்தில் தாயார் சந்நிதியும் இடப்பக்கத்தில் ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதியும் இருக்கின்றன. அங்கு மார்கழி மாதத்தில் தவறாமல் திருப்பாவை (சேவை) பாடப்பெறுவது இன்றும் நிகழ்கிறது. சிறப்பு வழிபாடுகளும் உற்சவங்களும் சூடிக்கொடுத்த நாச்சியாருக்கு உண்டு.\nஆண்டாள் அருளிய திருப்பாவையில் நோன்பு பற்றிய குறிப்புகள் விரிவாக உள்ளன.\n'நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி\nஎன நோன்பு இருந்து, வழிபாட்டினை நிறைவு செய்த பின்னர் என்னென்ன பரிசுகள் பெற்றார்கள் என்பத��யும் விரிவாகக் குறிப்பிடுகிறார்.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா\nபாடிப்பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்\nநாடு புகழும் பரிசினால் நன்றாகச்\nசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே\nஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு\nமூடநெய் பெய்து முழங்கை வழிவார\nகூடி இருந்து குளிர்ந்தேல், ஓர் எம்பாவாய். (பாடல் - 27)\nஇவ்வாறு நோன்பினால் பெற்ற பரிசுகளைக் குறிப்பிட்ட பிறகு அடியார் திருக்கூட்டத்தோடு ஒன்றாக இருந்து கூடியிருந்து குளிர்தேலோர் எம்பாவாய் என்று நிறைவு செய்கிறார்.\n'கூடியிருந்து குளிர்தல்' என்பது, குரு பிரான் முன்நிலையில் திருவாய் அமிழ்தமாகிய - ஞானமாகிய நெய்யை ஆரா அமுதமாக செவி வாயாக நெஞ்சு கலனாக அடியார் திருக்கூட்டத்தோடு இணைந்திருந்து உண்டு நிறைதல் எனும் நுட்பமான பொருளைக் கொண்டதாகும்.\nதிருப்பாவையின் முப்பது பாசுரங்களுக்கும் நுட்பமான பொருள் உண்டு.\nசுருக்கமாகச் சொன்னால் வேதத்தின் பிழிவு திருப்பாவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராமானுஜரே திருப்பாவைக்கு உரை எழுத அஞ்சினார் என்றால் நாச்சியாரின் பெருமை நம்மால் எடுத்துரைக்க இயலுமா\nஒருமுறை, உடையவராகிய இராமானுஜரிடம் நாலாயிரத்துக்கு உரை செய்ய வேண்டும் எனச் சீடர் குழாம் கேட்டனர். அதற்கு இராமானுஜர் மறுத்துவிட்டார்.\n'நான் உரை சொன்னால் அதற்கு வரம்பு கட்டியதுபோல் ஆகிவிடும்; 'இராமானுஜரே சொல்லிவிட்டார், இதற்குமேல் நாம் என்ன உரைவிளக்கம் சொல்வது' என்று நினைத்துப் பெரியோர்கள் விட்டுவிடுவார்கள். அவரவர் உணர்திறனுக்கு ஏற்ப பாசுரங்களில் பொருள் விரிந்து பரந்து சென்றுகொண்டே இருக்கும்' என்று கூறி இராமானுஜர் உரை எழுத மறுத்துவிட்டார்.\nதிருப்பாவை முப்பது பாசுரங்களுக்காவது உரை எழுதலாமே எனக் கேட்க, அதற்கு உடையவர் இராமானுஜர், 'திருப்பாவைக்கு உரை செய்வது பொருத்தமன்று. அது அனுபவிக்கத் தக்கது. நாள்தோறும் திருப்பாவை பாசுரங்களை அனுசந்தானித்து (சிந்தனை செய்து) அனுபவிக்க அனுபவிக்க புதுப் புதுப் பொருளும் உணர்வும் எனக்குத் தோன்றுகிறது. எனவே, உரை எழுதி, இவ்வளவுதான் என்று வரம்பு கட்டிவிடக் கூடாது' என்றாராம்.\nஇராமானுஜர் நாளும் இரவுப்பொழுதில் திருப்பாவை பாசுரங்களை ஓதிஓதி - உணர்ந்து உணர்ந்து - நெகிழ்ந்து நெகிழ்ந்து - ஊற்றெழும் கண்ணீர், அதனால் உடம்பு நனைந்து நனைந்து அப்பாசுரப் பொருளாகவே ஆகிவிடுவாராம். ஒரு கட்டத்தில் ஆண்டாள் நாச்சியார் பெற்ற இறைபிரேமை நிலையை அடைவாராம். அதனால் உடையவராகிய இராமானுஜருக்கு 'திருப்பாவை ஜீயர்' என்ற பெயரும் உண்டு.\nஆண்டாளின்மேல் இராமானுஜருக்கு இருந்த பக்தியின் ஆழத்திற்கு ஒரு நிகழ்வைச் சொல்வார்கள். திருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு நூறு அண்டாக்களில் வெண்ணெயும், நூறுஅண்டாக்களில் அக்கார அடிசிலும் வைத்துப் படைப்பதாக ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் வேண்டிக்கொள்கிறார்.\nதிருமாலிருஞ்சோலை பெருமாளுக்காக நைவேத்தியம் செய்ய நினைத்த ஆண்டாளின் மேற்சுட்டிய விருப்பம் நிறைவேறியதா எனத் தெரியவில்லை. இப்பாசுரத்தைப் படித்த உடையவராகிய இராமானுஜர், தானே திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருளி நூறு அண்டாக்களில் வெண்ணெயும், நூறுஅண்டாக்களில் அக்கார அடிசிலும் வைத்து ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றியதாக வரலாறு கூறுகிறது.\nசமய உலகம் தலைமேல் வைத்துக்கொண்டாடும் புரட்சித் துறவியாகிய உடையவர் இராமானுஜர், சூடிக்கொடுத்த நாச்சியாரையும் அவர்தம் பாசுரங்களையும் உச்சிமேல் வைத்துப் போற்றிக் கொண்டாடியதை அறிகிறோம். 'திருப்பாவை ஜீயர்' எனும் பெயரையும் தாமே விரும்பி ஏற்றுக்கொண்டார். திருப்பாவையை நாள்தோறும் அனுசந்தானம் செய்யாமல் உறங்க மாட்டார். இராமானுஜர் தொடங்கி, இன்று வாழும் வைணவத் தொண்டர்வரை, உச்சிமேல் வைத்துத் தொழத்தக்க சிறப்புக்கு உரியவர் ஆண்டாள் நாச்சியார்.\nஆண்டாள் திருவரங்கத்து அரங்கநாதரோடு ஜோதியாக இணைகிறபோது உடனிருந்து அதைப் பார்த்துப் பரவசம் அடைந்து நெகிழ்ந்தவர் பெரியாழ்வார். தான் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த தம் அருமைப் பெண் தன் எதிரிலேயே இறையருளோடு இணைவதைக் கண்டு மகிழ்ந்தாலும் தன் பெண்ணின் பிரிவைத் தாங்கிக்கொள்ள அவரால் முடியவில்லை. அதை இரு கண்களாலும் நேரில் பார்த்த (eye-witness) பெரியாழ்வார்,\nஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான் பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக்கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யங் கொலோ\n(பெரியாழ்வார் திருவாய்மொழி, 3:8:4) என்று அருளிச் செய்கிறார்.\nநிறைவாக, தமிழ் சமய வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஆ��்டாளின் ஆளுமை நிலைபெற்றுவிட்ட ஒன்று. இப்படிக் காலம் கடந்து நிலைத்த புகழுக்கு உரியவராகத் தம் ஆளுமையை இன்றும் நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் ஆண்டாள் நாச்சியார்.\n(மார்கழி மாதம் இன்று நிறைவடைகிறது)\nபேராசிரியர் - தலைவர் (பணிநிறைவு)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_59.html", "date_download": "2018-07-16T04:58:31Z", "digest": "sha1:GX4YJDH2F2VSCEQPJTH4WOWKJJCYB23G", "length": 5484, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அண்ணா நூலகத்தை பராமரிக்க கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதிக் கெடு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅண்ணா நூலகத்தை பராமரிக்க கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதிக் கெடு\nபதிந்தவர்: தம்பியன் 04 November 2016\nசென்னை அண்ணா நூலகத்தை பராமரிக்க கோரும் வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.\nஅண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாக பராமரிக்க நீதிமன்ற உத்தரவை டிசம்பர் 14ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை எத்தனையோ கால அவகாசம் வழங்கியும், நூலகத்தைப் பராமரிக்கும் பணிகளை தமிழக அரசு செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நவம்பர் 14ம் திகதிவரை இறுதி காலக்கெடு வைத்துள்ளனர்.\nநூலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பேராசிரியர் மனோன்மணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n0 Responses to அண்ணா நூலகத்தை பராமரிக்க கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதிக் கெடு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அண்ணா நூலகத்தை பராமரிக்க கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதிக் கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2018-07-16T05:04:57Z", "digest": "sha1:2VR3VJZXKWQ5WLSSBJE7DQS4KETIS6QI", "length": 4377, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புயல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புயல் யின் அர்த்தம்\n(காற்றழுத்தக் குறைவால் கடலில் ஏற்படும்) பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று.\n‘மணிக்கு அறுபது மைல் வேகத்தில் புயல் அடிக்கலாம்’\nஉரு வழக்கு ‘முதல்வர் ராஜினாமா செய்ததை ஒட்டி ஒரு பெரும் புயலே எழுந்திருக்கிறது’\nஉரு வழக்கு ‘இளம் புயல் ரபேல் நடால் இந்தப் போட்டியில் வெல்வாரா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2013/03/blog-post_18.html", "date_download": "2018-07-16T04:19:07Z", "digest": "sha1:BUTJYPDXBQQZK24A6ECSJ77NOII7SLYJ", "length": 43824, "nlines": 253, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: சே அரசன் விடை பெற - அருணா செல்வம் பொறுப்பேற்கிறார்.", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சா��ி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் ��ாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் ���ீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேக��� சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹ���ம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் ��குதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்���ானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை ப���றுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nசே அரசன் விடை பெற - அருணா செல்வம் பொறுப்பேற்கிறார்.\n➦➠ by: * அறிமுகம்\nசற்று அதிகமான பணிச்சுமை, மின் தடை, இணைய ஒத்துழையாமை ஆகியவற்றின் காரணமாக நேற்றிரவு எழுத வேண்டிய இப்பதிவு இன்றிரவு எழுதும் படியாக ஆகிவிட்டது.\nநேற்றுடன் முடிவடைந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சே.அரசன், தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.\nஇவர் மண் வளம், புதியவர்கள், புதுமைப் பெண்கள், கவிதை சிற்பிகள், கதை சொல்லிகள், பதிவுலா, சுய அறிமுகம் எனற் பல தலைப்புகளில்\nஏழு பதிவுகள் இட்டு அறுபத்தைந்து பதிவர்களை அறிமுகப் படுத்தி ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.\nநண்பர் அரசனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇன்று துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் திருமதி அருணா செல்வம்.\nஇவர் “அருணா செல்வம்” மற்றும் ”கவிமனம் ” என்ற தளங்களீல் எழுதி வருகிறார்.\nஇவரது பெயர் அருணா - கணவர் பெயர் செல்வம். பாண்டிச்சேரியில் பிறந்த இவர் தற்போது வசிப்பது பிரான்சு. இவர் M.A மற்றும் B.Lit பட்டப் படிப்புகள் படித்திருக்கிறார்.\nஇவர் நான்குநாவல்கள், இரண்டு மரபுக் கவிதை நூல்கள், பல தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல இலக்கிய படைப்புகள் தந்துள்ளார்.\nகம்பன் பட்டயம், கவிதைப் பெண், உலக மகா சாதனையாளர் என பல்வேறு விருதுகள் பிரான்சு கம்பன் கழகம், கோவை தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளால் பெற்றுள்ளார்.\nஇவர் கம்பன் இலக்கண இலக்கியத் திஙகழிதளின் ஆசிரியராகவும் இருக்கிறார். கதை கவிதை மேடைப்பேச்சு ஆகியவற்றில் பெரு விருப்பமுடையவர்.\nதிருமதி அருணா செல்வத்தினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் Mon Mar 18, 10:06:00 PM\nபல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்த சே.அரசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... நன்றிகள் பல...\nஅருணா செல்வம் அவர்களை வரவேற்கிறேன்... அசத்த வாழ்த்துக்கள்...\nகம்பன் இலக்கண இலக்கியத் திஙகழிதளின் ஆசிரியராக இருக்கும் நீங்கள் வலைச்சரத்திலும் ஆசிரியராகவும் ஆகி இருக்கிறீர்கள், உங்கள் திறமையை இங்கும் வெளிப்படுத்துங்கள் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் அருணா\nபதிவுலக பெண்பாற் புலவர் அருணா செல்வம் அவர்களின் அறிமுகங்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்.\nசே. அரசன் அவர்களுக்குப் பாராட்டுகள்.\nஅருணா செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகள்.....\nசே. அரசன் அவர்களுக்குப் பாராட்டுகள்.\nஅருணா செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகள்.....\nஉங்களின் இவ்வாரப் பணி சிறக்க வாழ்த்துக்கள் அருணா செல்வம் அவர்களே\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஎழிலான அறிமுகப்பதிவுகள் எடுத்தியம்பும் ஏழாம் நாள்\nஅறிமுகப் பதிவர்கள் அறிமுகம் செய்யும் ஆறாம் நாள்\nஅசத்தும் பதிவர்கள் அறிமுகப்படுத்தும் ஐந்தாம் நாள்\nநலமான அறிமுகப் பதிவுகள் பகிரும் - நான்காம் நாள்\nமுத்தான அறிமுகப் பதிவுகள் பகிரும் - மூன்றாம் நாள்\nமுத்தான அறிமுகப்பதிவுகள் பகிரும் இரண்டாம் நாள்\nவணக்கம் அன்பு வலைச்சர மக்களே..\nமுடிவல்ல இது... துவக்கம் தான்...\nமருத்துவக் குறிப்புகளும் சமுக விழிப்புணர்வுகளும்\nதாயகம் கடந்தும் தமிழ் காப்போர்\nசே அரசன் விடை பெற - அருணா செல்வம் பொறுப்பேற்கிறார்...\n��ன்றைய பதிவுலாவில் இவர்களோடு சேர்ந்து நீங்களும் ....\nபெரு மகிழ்வுடன் சிறு அறிமுகம் ...\nசே. அரசன் - வே.நடனசபாபதியிடம் இருந்து ஆசிரியப் பொற...\n – ஏழாம் நாள் – விடை பெறும் ...\nஅனைவர்க்கும் கல்வி – ஆறாம் நாள்\nஉடல் நலமே உண்மையான சொத்து – ஐந்தாம் நாள்\nஆளுக்கொரு வீடு – நான்காம் நாள்\nநெசவுத் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். - மூன்றாம் ...\nசுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்\nநண்பர் வே.நடனசபாபதி நாஞ்சில் மனோவிடம் இருந்து ஆசிர...\nஞாயிறு'வின் விலையில்லா நட்சத்திரங்கள் இவர்கள்...\nநவரத்தினம் பதிவர்களைக் கண்டு தெறித்து ஓடும் சனி'கி...\nகவிதைகளின் விடி\"வெள்ளி\" நட்சத்திரங்கள், சமையல் அங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7-12-2017/", "date_download": "2018-07-16T04:42:00Z", "digest": "sha1:PGUCXWOF5BXY66YLXMNPJV7LAJP6HSE4", "length": 2430, "nlines": 44, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 7.12.2017 Archives - Dailycinemas", "raw_content": "\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nஇம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “\nஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது கவிஞர் வைரமுத்துகருத்து\n“ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா” ; ஐஸ் மழை பொழிந்த கவிஞர்\nஇன்றைய ராசி பலன்கள் – 7.12.2017\nஇன்றைய ராசி பலன்கள் – 7.12.2017\n7.12.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gg-mathi.blogspot.com/2009/01/blog-post_15.html", "date_download": "2018-07-16T04:46:32Z", "digest": "sha1:SUR7S25TSMIUCLDNXFCFC7H4NNEBUD4U", "length": 6737, "nlines": 123, "source_domain": "gg-mathi.blogspot.com", "title": "ஜீவா: என் டைரியின் பக்கங்களில்", "raw_content": "\nஎன் தேவதையின் பெயர் மதி \nஉயிர் சுமத்திடும் உணர்வு பூமியே\nநீ மட்டுமே தானே ஏற்பாய்\nஅடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், டைரியின் பக்கங்களில்\n7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:\nஉயிர் சுமத்திடும் உணர்வு பூமியே\\\\\nமிக அருமை சகோ ...\nமேலே 3 கீழே 1ல் அடக்கம் ...\nநீ மட்டுமே தானே ஏற்பாய்\nநீ மட்டுமே தான�� ஏற்பாய்\nகுட்டி குட்டி கவிதைகள் (33)\nசுவர்களற்ற ஈழத்து வீட்டில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2013/07/blog-post_24.html", "date_download": "2018-07-16T04:46:35Z", "digest": "sha1:HUCH5B3HGS3KQWSRG665YRIUAHDSVBYE", "length": 10274, "nlines": 83, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: படுகொலைகளைத் தடுப்பது எப்படி..?", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nதமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகிறது. அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப் படுவதற்கு அரசியல் காரணங்கள் மட்டுமின்றி, வேறு காரணங்களும் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.\nதி.மு.க-வின் திருச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரருமான, ராமஜெயம் படுகொலைக்கு காரணம் என்ன என்பது இன்றுவரை தெரியாத மர்மம் ஆகவே இருந்து வருகிறது.\nதி.மு.க-ஆட்சியில் மிக சக்தி வாய்ந்தவராக மதுரையில் இயங்கிய பொட்டு சுரேஷ் என்பவர் வெட்டி கொல்லப்பட்டார் . கொலை வழக்கில் பலரும் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வரும் நிலையில் \"அட்டாக் பாண்டி' என்பவர் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை அறிவித்து இருக்கிறது. இன்றுவரை அவரை கைதுசெய்ய காவல்துறையால் இயலவில்லை. நவீன தொழில் நுட்ப வசதிகள் இருக்கும் இந்நாளில் அட்டாக் பாண்டியை கைது செய்யாமல் உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நவீன தொழில் நுட்ப வசதிகள் இருக்கும் இந்நாளில் அட்டாக் பாண்டியை கைது செய்யாமல் உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அட்டாக் பாண்டி உண்மையில் உயிருடன் உள்ளாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.\nதேர்தல் தகராறுகள், முன்விரோதம், கொடுக்கல்-வாங்கலில் ஏற்படும் பிரசனை, கூடா நட்பு, கள்ள உறவு, பெண் தொடர்பு, வியாபார போட்டி என்று கொலைகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன . படுகொலையானவர் அரசியல் தொடர்ப்பு உள்ளவராக இருந்தால், கொலையை அரசியல் கொலையாகவே பொதுமக்களும் , ஊடகங்களும் எண்ணி கொள்கின்றன. மேலும் பீதியை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகின்றன. கொலையானவர் இருந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் உண்மையான காரணம் தெரிந்தும் அதனை மூடி மறைத்து விட்டு, கொலைக்கு அரசியல் சாயம் பூசி ஆதாயம் அடையவும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.\nஇத்தகைய நிலை தமிழகத்தில் சமீப காலமாக ஏற்பட்டு கவலை அளிக்கிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தி, அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் எதிராக செயல்படும் அரசியல் மிகவும் ஆபத்தானது\nஎந்தஒரு அமைப்பும் அமைப்பின் தலைவரும், இந்திய அரசியல் சட்ட வரம்புகளை மதித்து, சட்ட மீறல்கள் செய்யாமல், ஜனநாயக மாண்புகளை பாதுகாக்க முன் வேண்டும்.\nஅவ்வாறு இல்லாமல் ஜனநாயத்தின் மீது நம்பிக்கை இழந்து, பொது நலனுக்கு அச்சுறுத்தலாகவும், சர்வாதிகார போக்குடன் நடந்து கொண்டால், அவர்கள் மீதும் அவர்கள் சார்ந்துள்ள அமைப்புகள் மீதும் ஒட்டுமொத்த மக்களுக்கும் வெறுப்பு உணர்வே ஏற்படும் என்பதை முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். . இது அனைத்து அமைப்புகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும் ஒன்றாகும்.\nஒரு அமைப்பு... மற்ற அமைப்பிற்கும், மற்ற அமைப்பின் தலைவர்களுக்கு எதிராக செயல்படும் போக்கினாலேயே, அரசியல் படுகொலைகள் நடக்கின்றன என்பது எனது கருத்தாகும்\nநாம் எதை விரும்புகிறோமோ, அதுவே நமக்கு கிடைக்கும். நாம் பிறரை எப்படி எதிர்கொள்கிறோமோ, அப்படியே பிறரும் நம்மை எதிர் கொள்வார்கள்.\nவன்முறையை விரும்பி, வன்முறையை தூண்டி, சமூக ஒழுங்கிற்கு சவாலாகவும்,அச்சுறுத்தலாகவும் செயல்படும் யாரையும் காலம் அனுமதிப்பதும் இல்லை என்பதை வன்முறையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தங்களது நிலையை,கொள்கைகளை மறு பரிசிலனை செய்து கொள்ள வேண்டும் . இதனையே அரசியல் படுகொலைகள் நமக்கு சொல்லும் பாடம் ஆகும்.\nஆகவே, நல்லதை விதைப்போம், நல்லதை செய்வோம் நன்மையை அறுவடை செய்வோம்.\nLabels: அரசியல், அறிவுரை, கட்சிகள், காரணங்கள், காவல்துறை, வன்முறை.\nவிப்ரோவுக்கு வெடி குண்டு மிரட்டல்\nபொது சிவில் சட்டம் தேவையா\nமோடிக்கு வக்காலத்து வாங்கும் துக்ளக்\nஊழலில் இந்தியா முதல் இடம்\nஇந்தியா வல்லரசாக மாறும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanakomali.blogspot.com/2015/02/15-02-2015-icsa-centre-egmore-chennai.html", "date_download": "2018-07-16T04:30:53Z", "digest": "sha1:IWM4W7IA4P5S7MUUIZ3PDYJBG27RJVQN", "length": 18710, "nlines": 127, "source_domain": "gnanakomali.blogspot.com", "title": "ஞானக்கோமாளி: 15 02 2015 -ICSA Centre Egmore Chennai 008 நன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுதி வெளியீடு ஏற்புரை", "raw_content": "\n15 02 2015 -ICSA Centre Egmore Chennai 008 நன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுதி வெளியீடு ஏற்புரை\nநன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுதி வெளியீடு ஏற்புரை\nபேச என ஏற்கனவே சுருக்கமாகத் தான் வைத்திருந்தேன். பொக்கிஷம் புத்தக அங்காடி பதிப்பகத் துவக்க விழா, மற்றும் எனது மற்றம் எம்.ஜி. சுரேஷின் நூல்கள் வெளியீடு… நேரம் நழுவிக்கொண்டே வந்தது. எனது ஏற்புரைக்கு மணி எட்டே முக்கால். கேட்பவர்களின் மனநிலை பற்றித் தெரியவில்லை. எனக்குத் தகுதியுரை அளித்த லா.ச.ரா. சப்தரிஷி லா.ச.ராவையும், சுநுஜாதாவையும் திரும்பத் திரும்ப வியந்தும் நயந்தும் என்னைப் பற்றி அதன்கூடவும் பேசியதாகப் பட்டது. ரொம்ப சிறிய அளவில் தான் நான் ஏற்புரை வழங்க வேண்டும், என்று பட்டுவிட்டது. நன்றி ஓ ஹென்றி. நன்றி பேச்சாளர்கள். நன்றி பதிப்பாளர். நன்றி லா ச ரா, நன்றி சுஜாதா… என்று அமர்ந்து விட்டேன்.\nஎன்றாலும் பேச வைத்திருந்த சிறு உரை அதைக் கீழே தரலாம்… நமது இணைய வாசகர்களுக்கு என… என்று பகிர்கிறேன்…\nபொக்கிஷம் புத்தக அங்காடியின் எனது பதிப்பாளர் மாக்சிமுக்கு நல் வாழ்த்துக்கள். முதல் இரண்டு நூல்களையுமே முத்திரை நூலகளாகத் தேர்ந்தெடுத்து அவர் வெளியிட்டிருக்கிறார். ‘அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே‘ என்கிற தன் அனுமானத்தை விஸ்தரித்து விளக்கி விவரித்து எம்.ஜி. சுரேஷ் எழுதிய நூல் தெளிவும் சுவாரஸ்யமும் மிக்கது. சில தத்துவப் புத்தகங்கள் நம்மைத் தெளிவிக்க என எழுத ஆரம்பிக்கப் பட்டு, கடைசியில், வாசித்து முடிக்கையில் இருக்கிற கொஞ்ச நஞ்சத் தெளிவையும் குழப்பிவிட்டு விடும். தலையில் அடிபட்டவன் கண்ணை முழித்துப் பார்க்கும்போது ‘நான் எங்கருக்கேன்“ என்று சினிமாவில் கேட்பான் அல்லவா“ என்று சினிமாவில் கேட்பான் அல்லவா அந்தக் கதை ஆகிவிடும். எம்.ஜி. சுரேஷ் தன்னளவிலேயே தெளிந்து பிறகு பேனா பிடிக்கிறார். தன் வாசகர்கள் மேல் அவருக்கு அவ்வளவில் இரக்கம் இருக்கிறது.\nஆனால் இந்தப் புத்தகத்தின் தலைப்பில் இருந்தே இதில் எனக்கு புரிதல் பிரச்னை. ‘எல்லாக் கோட்பாடுகளும் அனுமானங்களே‘ என்கிறார் சுரேஷ். அது அவரது கோட்பாடு. அது அவரது அனுமானம். என்றால் என்ன அர்த்தம் ‘எல்லாக் கோட்பாடுகளும் அனுமானங்கள் அல்ல‘ என்கிற வாய்ப்பையும் அந்தத் தலைப்பே அளிக்கிறது அல்லவா ‘எல்லாக் கோட்பாடுகளும் அனுமானங்கள் அல்ல‘ என்கிற வாய்ப்பையும் அந்தத் தலைப்பே அளிக்கிறது அல்லவா தத்தளிக்கிற வாசகனைக் கரை சேர்க்கச் சொன்னால் தண்ணீரில் அவர்களே தள்ளி விட்டால் எப்படி\nஇது கோட்பாட்டு விமரிசனம். கதைகளின் விமர்சனம் பற்றிப் பொதுவாகப் பேசலாம். இங்கே என் புத்தகம் பற்றி உரையாடியவர்கள் பற்றி அல்லாமல், பொதுவாக நாம் பேசுவோம்.\nபடைப்பு என்பதே வாழ்க்கையின் பிரதிபலிப்பு. உண்மையும் கற்பனையும் ஒரு முயக்கத்தில் சுவாரஸ்யமான படைப்பு என ஆகி, வாழ்க்கையை ருசிக்கத் தக்கதாய் மாற்ற ஒரு படைப்பு அவ்வளவில் பாடுபடுகிறது. ஆனால் விமரிசனம் அதை மீண்டும் சுருக்கி உள்ளங் கைக்குள் அமுக்கிவிடப் பார்க்கிறது. எத்தகைய பேராசை அது.\nசிற்றாசை என்று கூட நான் சொல்லுவேன்.\nகம்பர் சொல்வாரே, தோள் கண்டார், தோளே கண்டார் – விமர்சகர்களுக்காகச் சொன்னது போல் இருக்கிறது. ஒரு படைப்பு பற்றிய ஒரு விமரிசனம் ஒரு வாழ்க்கையின் மற்றோர் பக்கத்தை தானறியாமல் மறைத்து விடுகிறது. இலையில் பரிமாறப் பட்ட காய்கள், கனிகள் எல்லாவற்றையும் விட இலையில் விழுந்த சோற்றை, அதன் ருசியை ஒரு விமரிசனம் பேசுவதாகக் கொள்ளலாம்.\nவிமரிசிக்கப்படாத படைப்பில் மேலும் விஷயங்கள் வாசகனுக்குக் கிடைக்கவும் கூடும், என்றே நம்பலாம். என்றால் விமரிசனம் தேவையா.. என்ற நியாயமான கேள்வியும் எழுகிறது. தேவையில்லை என்று எப்படிச் சொல்வது.. என்ற நியாயமான கேள்வியும் எழுகிறது. தேவையில்லை என்று எப்படிச் சொல்வது... இங்கேதான் வாசகனுக்குப் படைப்பில் உள்ள பங்கு பிரதானப் படுகிறது. என்ன அது\nவிமரிசனத்தை கவனிக்கிற வாசகன் தன்னளவில் அந்தப் படைப்பை தன் சுயமுகத்தோடு அணுகி, அந்த விமரிசனத்தில் விடுபட்டவற்றையோ, அல்லது… அந்த விமரிசனத்தில் தான் ஒத்துப்போகிற விஷயத்தையோ யோசிக்கையில் அந்தப் படைப்பு மேலும் மெருகு பெறுகிறது. பொலிவு பெறுகிறது, எனலாம்.\nவாசகனை வாழ்க்கை நோக்கி ஒரு படைப்பு, ஒரு விமரிசனத்தின் வழியாக நடத்திக் கூட்டிச் சொல்கிற நிலை அற்புதமானது அல்லவா விமரிசகர்கள் வாழ்க. முதல்கட்ட தாக்குதலாக்கு படைப்பாளனுக்கு முந்தி, அவர்கள் இலக்காகிறார்கள். தியாக சீலர்கள் அவர்கள். அவர்கள் வாழ்க.\nஇலக்கியம் வாழ்க்கையின் கையள்ளிய குளிர்ந்த ஓடைநீர். தொண்டைக்குள் இதமாய் இறங்கும் அதன் குளுமை, நாவில் இறங்கும் அதன் ருசி அலாதியானது. எழுத்தாளனின் நெஞ்சத்தின் ஈர ஓடையில் இருந்து அது பெருகி வாசக இதயத்தில் வழிய முயற்சிக்கிறது. அதில் தத்துவங்கள் தரிசனப்படலாம். அவை கூழாங்கற்களே. வெறும் மின்னல் ஒளிப் பிரதிகளே. வாழ்க்கை எல்லாமாக இருக்கிறது. படைப்பும் எல்லாமாக பரந்து விரிந்து கிடக்கிறது. அதைத்தான் வள்ளுவர் ‘நவில்தொறும் நூல் நயம்‘ என்கிறார். வள்ளுவர் வாழ்க.\nஎன் வாசகர்களை, எம்.ஜி. சுரேஷின் வாசகர்களை ஒரு படைப்பு சார்ந்த வியூகத்துக்கு அழைக்கிறேன். நூல்கள் பற்றிப் பேசிய சான்றோர்களுக்கும், வந்து கேட்டு மகிழ்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.\nவிமரிசனம் மட்டுமல்ல. ஒரு படைப்பு பற்றி, பேசுவதே, அதும் அந்த எழுத்தளனே பேசுவதே கூட, வன்முறை தான் ஒரு விதத்தில். நாம் நட்புடன் பிரிவோம்… என்கிற அளவில் முடித்துக் கொள்கிறேன்.\nநிகழ்வில் கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது. உங்கள் பதிவு அந்த குறையை போக்கிவிட்டது. வாழ்த்துக்கள்\nஎனக்குத் தகுதியுரை அளித்த லா.ச.ரா. சப்தரிஷி லா.ச.ராவையும், சுநுஜாதாவையும் திரும்பத் திரும்ப வியந்தும் நயந்தும் என்னைப் பற்றி அதன்கூடவும் பேசியதாகப் பட்டது. ரொம்ப சிறிய அளவில் தான் நான் ஏற்புரை வழங்க வேண்டும், என்று பட்டுவிட்டது......புரியவில்லை .\nசொற்களின் மீது எனது நிழல்சைலபதியின் சிறுகதைத் தொகு...\nதமிழ்மகனின் சிறுகதை - த க வ ல்\nshort story கல்கொக்கு எஸ்.சங்கரநாராய...\n‘இன்று நேற்று நாளை‘யை வாழ்த்தும் ‘சுதேசி ஐயர்‘\nமொழிபெயர்ப்பு இலக்கியம்•ஒரு மிகையதார்த்த காலகட்டம்...\nshort story கீழ்மை * * *தீஸ்மாஸ்டி செல்வா கைதேர்ந்...\nசுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ் . சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்...\nஅஞ்சலி - ஞானக்கூத்தன் நிலையின் திரியாது அடங்கியான் எஸ். சங்கரநாராயணன் -- த மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. என...\n2015 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஐயா ஆ. மாதவனுக்கு நல் வாழ்த்துக்கள்\nshort story நா ய ன ம் ஆ. மாதவன் இ றந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று வ...\nசௌ ந் த ர் ய ல க ரி எஸ். சங்கரநாராயணன் நீ லுவைப் பற்றி வித்தியாசமாய் அவளால் எதுவும் நினைக்க முடியவில்லை. தெளிவாய் அழகாய் அ...\nகவாஸ்கர் எஸ். சங்கரநாராயணன் சா ர் கண்ணாடி பார்த்தபடி நின்றிருந்தார். ஒருநாளில் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிந்துவிடாது என்று த...\nஒரு லட்சம் புத்தகங்கள் சுஜாதா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi Interna...\nshort story நன்றி அந்திமழை மாத இதழ் ஆகஸ்ட் 2015 • இருள்வட்டம் • எஸ். சங்கரநாராயணன் சி த்தப்பா எங்களுடன் இல்லை. பஜனைமடத...\nஇலக்கிய வீதி இனியவன் இவன் எஸ். சங்கரநாராயணன் இ னியவனை இலக்கிய உலகில் எப்படி வகைமைப் படுத்துவது. இது சிக்கலான விஷயம் ...\nநன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் எஸ். சங்கரநாராயணன் வெளியீடு பொக்கிஷம் புத்தக அங்காடி * பதிப்புரை சங்கராபரணம்...\nலேடிஸ் ஸ்பெஷல் பஸ் போல, லா.ச.ரா. கதைகள் மகளிர் மட்டும், என்று தோணிய பருவம். ஆண் பாத்திரங்கள் பெண்களை வியப்பதற்கே வந்தார்கள். லா.ச.ரா.வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81", "date_download": "2018-07-16T04:50:54Z", "digest": "sha1:S6RJ6BOHDM4FPCZWITA6AIAMVKY7IYVM", "length": 11831, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற, தொழில்நுட்பம் குறித்து, திருத்துறைப்பூண்டி கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nநடப்பாண்டு (2013) சம்பா சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும், இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி இயக்குனர் ஜெயராமன் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nதிருவாரூர், நாகை மாவட்டங்களில், சம்பா சாகுபடி நேரடி விதைப்பு செய்து விதை முளைக்க, சரியான நேரத்தில் மழை பெய்து, விதையும் முளைத்து அரை அடி உயரம் நெற்பயிர் வளர்ந்துள்ளது.\nதற்போது, ஆற்றில் வரும் தண்ணீரை சீராக வைத்து, தொழிலாளர்களை கொண்டு களை எடுப்பதன் மூலம், அதிக தூர்கட்டும். களை என்பது விவசாயிகளுக்கு தடை அல்ல. இதற்காக களைக்கொல்லியை பயன்படுத்துவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.\nகளைக்கொல்லி இடும் நிலத்தில் மண்வளம் கெடும்.மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும்.\nவிவசாயிகள் நண்பன் என, அழைக்கப்படும் மண் புழு இனமும் அழியும்.\nஇதனால் சுற்றுச்சூழல் பாதித்து, பயிரின் வளர்ச்சியும் குறைந்து விடும்.\nகளை��்கொள்ளியை பயன்படுத்தி உற்பத்தியாகும் அரிசி விஷத்தன்மை உடையதாக இருக்கும்.\nகுறைந்த செலவில் அதிக மகசூலை, இயற்கை வேளாண்மை தொழில்நுட்பத்தில் பெற முடியும்.\nஒரு ஏக்கருக்கு, 50 அன்னக்கூடை அளவு தொழுஉரம், 20 லிட்டர் பஞ்ச காவ்யா, சூடோமோனாஸ் ஒரு லிட்டர், பாஸ்பாக்டீரியா, 10 பொட்டலம், அசோஸ்ஸ்பைரில்லம், 10 பொட்டலம் ஆகியவற்றை கலந்து, நிழற்பகுதியில், ஈர சாக்கு போட்டு மூடி வைத்து, 3 தினங்கள் கிளறி விட்டு, சீராக தண்ணீரை வயலில் பாய்ச்சி விட்டு, பயிர்களுக்கு தொழு உரத்தை தெளிக்க வேண்டும்.\nஇதனால் பயிர் நன்கு வளர்ந்து, அதிக தூர்கட்டும்.\nஇதற்கு ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்து தேவையில்லை.\nஒரு மாத பயிரியில் மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்த வேண்டும்.\nஅதற்கு ஆடு, மாடு தின்னாத இலை, ஒடித்தால் பால் வளர்க்கும் செடி உதாரணமாக, புங்கன், எருக்கன், ஊமத்தை, வேப்பிலை, நெய்வேலி காட்டாமணக்கு, காட்டாமணக்கு, பப்பாளி போன்ற செடிகளில் ஏதாவது, ஐந்து இலைகளை, மொத்தமாக 3 கி., எடுத்து, இடித்து, 10 லி., கோமியத்தில் போட்டு ஊற வைத்து, 15 தினங்களுக்கு பின் வடிகட்ட வேண்டும்.\nஇதை கைத்தெளிப்பான் மூலம், ஏக்கருக்கு, ஒரு டேங்குக்கு 10 லி., வீதம், 500 மி.லி., மூலிகை பூச்சி விரட்டியை கலந்து, 10 டேங்க் பயன்படுத்த வேண்டும். 75 சதவீதம் பூச்சி விரட்டப்பட்டு, 25 சதவீதம் பயிர் வளர்ச்சிக்கு பயன்படும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்வது எப்படி\nஒருங்கிணைந்த பண்ணையம் கொடுக்கும் ஒப்பற்ற வருமானம்\nநெல்லுக்கு மேல் உரமாக இயற்கை உரங்கள...\nPosted in இயற்கை விவசாயம் Tagged அசோஸ்பைரில்லம், ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, இயற்கை பூச்சி கொல்லி, சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், பஞ்சகவ்யா\nசின்ன வெங்காய சாகுபடி →\n← தென்னையும் சொட்டுநீர் பாசனமும்\nOne thought on “அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம்”\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தம��ழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/12/blog-post_14.html", "date_download": "2018-07-16T05:06:00Z", "digest": "sha1:ZDTRX5WPGUNFTIWTZCX3TUDOKS4NAATU", "length": 9727, "nlines": 287, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கோலப் போட்டியில் பங்கு பெற்ற இன்னும் சில கோலங்கள்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகோலப் போட்டியில் பங்கு பெற்ற இன்னும் சில கோலங்கள்\nஎது பரிசு பெற்ற கோலம் என்பதை இன்னும் அறியவில்லை. தெரிந்து கொண்டு சொல்கிறேன் அதுவரை கோலங்களைப் பார்த்து ரசியுங்கள். :))\nஅழகாக வரைந்து அசத்தி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்\nவாங்க சுரேஷ், வரவுக்கு நன்றி.\nமுதல் படத்தில் உள்ள கோலம் போர்வை விரிச்சது மாதிரி இருக்கு\nயானைக்கு அடுத்த மூன்று கோலங்களும் அழகு\nஎங்கு நடந்தது, எ ப் போது நடந்தது\nஎங்க குடியிருப்பு வளாகத்தில் கிறிஸ்துமஸுக்கு முதல்நாள் நடைபெற்றது. பரிசு பெற்றவர்களை முந்தாநாள் அறிவிச்சிருப்பாங்க. நாங்க ஊரில் இல்லை. :)\nஆமாம், நம்ம பெண்களுக்குப் பொறுமைதான் அதிகம் ஆச்சே :))) ஆனால் சில ஆண்களும் பொறுமையாகக் கோலம் போடுகின்றனர்.\nதிண்டுக்கல் தனபாலன் 27 December, 2014\nஅனைத்தும் அழகோ அழகு அம்மா...\nவண்ண வண்ணக்கோலங்களைப் பார்த்து ரசித்தேன்.\nவல்லிசிம்ஹன் 30 December, 2014\nமிக அழகாப் பொறுமையாக வரைந்திருக்கிறார்கள். வாழ்த்துகள் கீதா.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகோலப் போட்டியில் பங்கு பெற்ற இன்னும் சில கோலங்கள்\nஎச்சில், பத்து இவற்றைக் குறித்த சில கேள்விகள்\nகோபுரமாம், கோபுரம், தங்கத்திலே கோபுரம்\nஅண்ணன்மார்களே, தம்பிமார்களே, பொரி எடுத்துக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2016/04/blog-post_15.html", "date_download": "2018-07-16T05:06:04Z", "digest": "sha1:UO753PESABIO6QIYANYY4C24QPFJHL44", "length": 23693, "nlines": 304, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஶ்ரீராமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! :)", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதி���ுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஶ்ரீராமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nரெண்டு நாளாவே ராமர் கேட்டுட்டு இருந்தார். முந்தாநாளைக்கு விஷு புண்யகாலத்திலும் வெறும் பாயசம் மட்டும் தான் நேத்திக்குத் தமிழ் வருஷப் பிறப்பிலும் ஒண்ணுமே பண்ணித்தரலைனு சோகமா ஆயிட்டார் நேத்திக்குத் தமிழ் வருஷப் பிறப்பிலும் ஒண்ணுமே பண்ணித்தரலைனு சோகமா ஆயிட்டார் நீங்கல்லாம் கிருஷ்ண ஜயந்தின்னா எல்லாம் நொறுக், முறுக்னு தின்னப் பண்ணித் தள்ளறீங்க நீங்கல்லாம் கிருஷ்ண ஜயந்தின்னா எல்லாம் நொறுக், முறுக்னு தின்னப் பண்ணித் தள்ளறீங்க இன்னைக்கு என்னோட பிறந்த நாளைக்கு எல்லாம் மிருதுவாத்தானே பண்ணணும் இன்னைக்கு என்னோட பிறந்த நாளைக்கு எல்லாம் மிருதுவாத்தானே பண்ணணும் அது கூடப் பண்ணலைன்னா எப்படினு கேள்வி மேல் கேள்வி அது கூடப் பண்ணலைன்னா எப்படினு கேள்வி மேல் கேள்வி கண்ணனை இப்போத்தானே எழுதறேன், அதுக்கு முன்னாடியே உங்களைப் பத்தி எழுதியாச்சே கண்ணனை இப்போத்தானே எழுதறேன், அதுக்கு முன்னாடியே உங்களைப் பத்தி எழுதியாச்சே ரெண்டாவதா அவன் இன்னமும் குழந்தை தான் ரெண்டாவதா அவன் இன்னமும் குழந்தை தான் உங்க மேலே முதல்லே மரியாதை தானே வருதுனு சொன்னேன் உங்க மேலே முதல்லே மரியாதை தானே வருதுனு சொன்னேன் ஏதோ சாக்குனு முகத்தைத் திருப்பினார் ஶ்ரீராமர் ஏதோ சாக்குனு முகத்தைத் திருப்பினார் ஶ்ரீராமர் சரி இன்னிக்குத் தான் ராமருக்குப் பிறந்த நாள் வேறேயே சரி இன்னிக்குத் தான் ராமருக்குப் பிறந்த நாள் வேறேயே நேத்திக்கே ஜன்ம நக்ஷத்திரம் வந்தாச்சு நேத்திக்கே ஜன்ம நக்ஷத்திரம் வந்தாச்சு ஆனால் நாமெல்லாம் என்னமோ நவமி திதியிலே தானே கொண்டாடறோம் ஆனால் நாமெல்லாம் என்னமோ நவமி திதியிலே தானே கொண்டாடறோம் ஆகவே இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு ஶ்ரீராமர் மனம் குளிரும்படி எல்லாமும் செய்துடலாம்னு முடிவு.\n சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், வடை, பானகம், நீர்மோர் அம்புடுதேன் அதுக்கே இங்கே நாக்குத் தள்ளுது :) போளியெல்லாம் பண்ணலை இந்த வெயில் வேறே இந்த வருஷம் பாடாய்ப் படுத்தி எடுக்குது. குளிச்சுட்டு வந்த உடனே மறுபடி குளிச்சாப்போல் வியர்வை வெள்ளம். அடுப்பு எரிஞ்சால் என்ன, எரியாட்டி என்னனு மெத்தனமா சமையலறையில் முழு வேகத்தில் மின் விசிறியைச் சுத்த விட்டுட வேண்டி இருக்கு பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வியர்வைக்குளியலைக் கழுவி நல்ல நீர் விட்டு முகம், கை,கால்களைக் கழுவிட்டு வர வேண்டி இருக்கு பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வியர்வைக்குளியலைக் கழுவி நல்ல நீர் விட்டு முகம், கை,கால்களைக் கழுவிட்டு வர வேண்டி இருக்கு இத்தனைக்கு நடுவே சமையல், சாப்பாடு. மூணு நாளாக் காலை நோ டிஃபன் இத்தனைக்கு நடுவே சமையல், சாப்பாடு. மூணு நாளாக் காலை நோ டிஃபன் நம்ம ரங்க்ஸுக்கு அதுவே பாதி பலவீனமாயிடுச்சு. பசி தாங்கலை நம்ம ரங்க்ஸுக்கு அதுவே பாதி பலவீனமாயிடுச்சு. பசி தாங்கலை காஃபி இரண்டு தரம், ஹார்லிக்ஸ் (மருத்துவர் தடை போட்டிருக்கார்) ஒருதரம்னு குடிச்சாலும் தாங்கறதில்லை. ஆகவே பத்து மணிக்குள்ளாகச் சமைக்கணும்.\nவீடு சுத்தம் செய்துட்டுக் குளிச்சுட்டு வரவே எட்டரை மணி ஆயிடுது :) அதுக்கப்புறமா இவை எல்லாம் செய்துட்டுச் சரியாப் பத்து மணிக்கு எல்லாம் முடிச்சுட்டேன். வெள்ளிக்கிழமையா, ராகுகால விளக்கு ஏத்துவேன். அதுக்காகப் பத்து நிமிஷம் காத்திருந்து நிவேதனம் பண்ணினேன். கீழே படங்கள் :) அதுக்கப்புறமா இவை எல்லாம் செய்துட்டுச் சரியாப் பத்து மணிக்கு எல்லாம் முடிச்சுட்டேன். வெள்ளிக்கிழமையா, ராகுகால விளக்கு ஏத்துவேன். அதுக்காகப் பத்து நிமிஷம் காத்திருந்து நிவேதனம் பண்ணினேன். கீழே படங்கள் ராமர் படத்தின் மேலே வெளிச்சம் பிரதிபலிக்காமல் எடுக்கணும்னு பார்த்தால் முடியலை. மின் விளக்கை அணைத்தால் படம் எடுக்க வெளிச்சம் போதலை. விளக்கைப் போட்டால் அது பிரதிபலிப்பு அதிகமா ஆகி ஶ்ரீராமரின் முகமே தெரியறதில்லை\nமல்லிகைப்பூ நேற்று உதிரியாக வாங்கித் தொடுத்தேன். கால் கிலோ நேத்திக்கு 40 ரூ விலை. :( கால் கிலோவுக்குப் பூக்காரங்களைப் போல் தொடுத்தால் ஆறு, ஏழு முழம் வரும். நான் தொடுத்தது 5 முழம், கொஞ்சம் கூடவும் வந்தது.\nசாதம், பருப்பு, பாயசம், சுண்டல், பானகம், நீர்மோர், வடை, வெற்றிலை பாக்கு, பழம் நிவேதனம்\nகீழே கற்பூரம் காட்டியது தட்டில் எரிந்து கொண்டு இருக்கிறது. பலகையில் ராகுகால விளக்கு ஏற்றியது எரிகிறது. :)\nஎல்லோரும் சீக்கிரமா வந்து சுடச் சுட வடை, பாயசம், சுண்டல் எடுத்துண்டு, பானகமும், நீர்மோரும் குடிங்கப்பா\n���ுகைப்படம் நன்று ஸ்ரீராமருக்கு கொடுத்த பாயசம் எங்களுக்கு இல்லையா \nவாயிலயே பாயசம் காச்சுறதுன்னு கேள்விப்பட்டு இருக்கேன் இதுதானோ....\nஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது பாயசம் அபுதாபி பார்சல் வரட்டும்\nஹாஹாஹா கில்லர்ஜி, பாயசம் நீங்களா எடுத்துக் குடிச்சுக்க வேண்டியது தான்\nஅருமையான நேர்முக வர்ணனையுடன் ஸ்ரீராமநவமி.\n ரயிலில் வரும்போது திருச்சி ஸ்டேஷனில் \"மல்லீப்பூ நூலோட கால்கிலோ பத்து ரூபாய்\" என்று ஒரு சிறுமி விற்றுக் கொண்டிருந்தாள்.\nநாங்க அதாவது நம்ம ரங்க்ஸ் இங்கே சாத்தாரத் தெருவிலே பூக்கடையிலே போய் வாங்குவார். மல்லிகைப்பூவின் தரமும் இருக்கே. பொதுவா விலை மலிஞ்சிருந்தா சாதாரண நாட்களில் கால் கிலோ 15 ரூபாயிலிருந்து 20 வரை இருக்கும். திங்கள், வியாழக்கிழமைகளில் கொஞ்சம் விலை கூடும். நான் கதம்பம் கூட விருட்சி, பச்சை, மரிக்கொழுந்து, வெள்ளை சம்மங்கி, அரளினு வாங்கிக் கட்டுவேன். இந்த முறை என்னமோ அந்தப் பூவெல்லாம் நல்லா இல்லைனு வாங்கலை. மல்லிகை மட்டும் தான் வாங்கினார். பொதுவா உதிரியாக வாங்கித் தொடுத்தால் தான் லாபம். அப்படித் தான் வாங்குவேன்.\nராமரை வணங்கி, பானகம், நீர்மோர் பருகினேன். நன்றி\nஎங்கள் வீட்டு மொட்டை மாடியில் மல்லிகை பூத்திருக்கும் தினம் இரண்டு முழம் பூ கட்டலாம் இது மல்லிகை சீசன் மேலும் வீட்டு மாமரத்துக் காய்களை எடுத்து கச்சா மாங்கோ ஜூஸ் தயார் செய்வாள் என் மனைவி இந்த கோடை வெயிலுக்கு உடலுக்கு நல்லது நான் வருவோருக்கு எல்லாம் ஜூஸ் கொடுப்பேன் புகைப் படத்திலிருந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல மாட்டேன் ( சும்மா தமாஷ் )ஸ்ரீராம நவமிக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு வெல்லம் பானகம் செய்யக் கொடுப்பது வழக்கம்\nஅம்பத்தூர் வீட்டிலும் மல்லிகைப் பூ, சந்தனமுல்லை ஆகியவை பூத்துக் கொண்டிருந்தன. தினமும் அங்கேயும் பூக்கட்டுவேன். கச்சாமாங்காயில் ஜூஸ் உடம்புக்கு நல்லதுதான் ஆனால் எனக்கு என்னவோ பிடிக்காது. :) பானகம், நீர் மோரெல்லாம் நீங்க வீட்டுக்கு வந்திருந்தால் கிடைச்சிருக்கும். இல்லைனா புகைப்படத்திலிருந்து எடுத்துக்க வேண்டியது தான்\nவல்லிசிம்ஹன் 15 April, 2016\nதொடுத்த மல்லி மாலை ஜோர்.\nடிஃபன் ஏன் கட். ஒரு நாள் மாசப் பிறப்பு.\nஅழகான அமைப்பான சன்னிதானம். மனம் நிறை வாழ்த்துகள்.\nஆமாம், ஸ்வாமிக்கு நிவே��னம் பண்ணும்போது சாப்பிட்டுவிட்டுச் செய்தால் சரியாக வராதே அதான் இரண்டு பேருமே டிஃபன் வேண்டாம்னு விட்டுட்டோம். ஆனால் பத்து மணிக்குள்ளாகச் சாப்பிட்டாச்சு அதான் இரண்டு பேருமே டிஃபன் வேண்டாம்னு விட்டுட்டோம். ஆனால் பத்து மணிக்குள்ளாகச் சாப்பிட்டாச்சு\nஇராம நவமி அன்னிக்கு செய்யும் பானகம் பனை வெல்லத்தில் செய்யலாமோ என்று தெரியவில்லை.\nஅது தான் இருந்தது. கையில். கடைக்குப் போக முடியவில்லை. வெய்யில் கொளுத்துகிறது.\nசெய்து நிவேதனம் செய்தேன். ஒரு துளி சாப்பிட்டு பார்த்தேன்.\nபனை வெல்லம் நிவேதனம் செய்வதற்கு ஏற்றதல்ல என்பார்கள். முதல் நாளே கரும்பு வெல்லம் வாங்கி வைச்சிருக்கலாமோ ஆனாலும் உடலுக்குப் பனை வெல்லம் நன்மையே தரும்.\nக்ருஷ்ணகுமார் 16 April, 2016\nநேற்றைக்கு லீவாக இருந்தாலும் ஜோலிக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால், ராத்ரி தான் ராம ஜனனம். பானக நீர்மோருடன் சுருக்கமான ராம ஜனனம். சஹதர்மிணி ஆசையாக ராம ஜனனம் பாராயணம். அடியேன் ராகவ சதக கீர்த்தனைகள். கொஞ்ச நேரம் தான். ஆனால் மனதுக்கு ஹிதமாக இருந்தது.\nதேஹ ஆரோக்யம் சரியில்லாத போதும் கூட கொஞ்சமும் விட்டுக்கொடுக்காது சம்ப்ரதாயமாக அழகாக உங்கள் க்ருஹத்து ராமநவமியைப் பார்க்கப் பார்க்கவே ஆசையாக இருக்கிறது.ப்ரஸாதங்கள் நேத்ரானந்தம்.\nஅந்த டைல் தரையைப் பார்க்கும் போது தான் கொஞ்சம் பயமா இருக்கு :-)\nஅங்க இங்கன்னு ஜலம் தெளிச்சிருந்ததுன்னா கண் சரியா தெரியலைன்னா வழுக்கி விட்டுடும் போல இருக்கே\nவாங்க கிருஷ்ணகுமார், முதல் வருகைக்கு நன்றி. இந்த அளவுக்காவது உடல்நிலையை ஆண்டவன் வைச்சிருக்கிறதற்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா முடிஞ்சவரை தான் செய்யப் போறோம் முடிஞ்சவரை தான் செய்யப் போறோம் இப்போதைக்கு ஏதோ நடக்கிறது. ராமன் க்ருபை எப்படியோ இப்போதைக்கு ஏதோ நடக்கிறது. ராமன் க்ருபை எப்படியோ அந்த டைல்ஸ் தரை கொஞ்சம் வழுக்கல் தான். பெருக்கித் துடைக்கத் துடைக்கக் கீழே பிரதிபலிப்பு வேறே அதிகமா இருக்கும். ஜலம் சிந்தினதுன்னா கவனமாத் தான் இருக்கணும். அதிலும் மருத்துவர் என்னைக் கீழே விழக் கூடாதுனு எச்சரிக்கை வேறே கொடுத்திருக்கார். கீழேயே கண் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டு தான் நடக்கிறேன். :) உங்கள் அக்கறையான கருத்துக்கு நன்றி.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வே���்கள், விழுதுகள், ஆலமாய்\nஎல்லாம் ரங்குவின் கிருபை தான்\nஶ்ரீராமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஎல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஇனிய தோழி ரேவதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.\nகண்ணை மறந்து சமையலில் கவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanthiyathevan.blogspot.com/2006/04/4.html", "date_download": "2018-07-16T04:28:36Z", "digest": "sha1:C6DNYMJNUP2F2XHCN6VCD64IFTGH2JE2", "length": 22943, "nlines": 86, "source_domain": "vanthiyathevan.blogspot.com", "title": "தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன்: சில நேரங்களில் சில மனிதர்கள்-4", "raw_content": "\nஎன் படைப்புகள் சில உங்கள் பார்வைக்கு\nசில நேரங்களில் சில மனிதர்கள்-4\nசில நேரங்களில் சில மனிதர்கள்-4\nஇலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து:\nஇலங்கை-இந்திய மீனவர்களின் உண்மையான பிணக்குகளின் பல்வேறு கூறுகளை மேற்சொன்ன பதிவுகளில் பார்த்திருப்பீர்கள். இப்பதிவில் சில நடைமுறைத் தீர்வுகளைப் பார்ப்போம்.\nஇலங்கை மீனவர்கள் ஒருபோதும் இந்திய டிராலர்களை எல்லை மீற அனுமதிக்கப்போவதில்லை. எனவே இந்திய மீனவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட காலவரைக்குள் டிராலர்களை விட்டு விட்டு பிழைக்க வேறாதாவது வழி தேடவேண்டும். இந்திய டிராலர்கள் மற்றும் இலங்கை அடையும் பாதிப்பின் புள்ளிவிபரங்கள் (நன்றி: விவேகானந்தன்):\nமாவட்டம் (டிராலர் மையம்): ராமநாதபுரம் (இராமேஸ்வரம், மண்டபம்)\nஇலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 900\nஇலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: தலை மன்னார் மற்றும் டெ(ல்)ப்ட் தீவு (Delft Island)\nஇலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: மிக அதிகம்\nமாவட்டம் (டிராலர் மையம்): புதுக்கோட்டை (கோட்டைப்பட்டினம், ஜகதாப்பட்டினம்)\nஇலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 1000\nஇலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: டெ(ல்)ப்ட் தீவு (Delft island) முதல் யாழ்ப்பாண குடாவுக்குள்\nஇலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: அதிகம்\nமாவட்டம் (டிராலர் மையம்): நாகப்பட்டினம் (கோடிக்கரை மற்றும் வடக்கு வாங்காள விரிகுடா)\nஇலங்கையில் ஊடுருவும் டிராலர்கள்: 600\nஇலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிக்குமிடம்: பாக் நீரினையும், அப்பாலும்; யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி\nஇலங்கையின் வளம் சுரண்டப்படும் வாய்ப்பு: மீடியம் அல்லது குறைவு (அவ்வப்போது ஊடுருவுவதால்)\nஆக மொத்தம் 4,000 இந்திய டிர��லர்களில் சுமார் 2,500 இலங்கை கடலெல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதாக திரு. விவேகானந்தன் தெரிவிக்கின்றார். இந்த 2,500 டிராலர்களை எவ்வாறு கைவிடுவது அரசாங்கமே முன்வந்து இந்த டிராலர்களை நியாய விலையில் வாங்க வேண்டும். மீன் வளத்துறை மூலம், தேவைப்பட்டால் உலக வங்கியின் உதவியுடன் இத்திட்டத்தைச் சீராக செயல்படுத்த முடியும். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் புனர் வாழ்வுத் திட்டங்களையும் தீட்ட வேண்டும்.\nஇறால் பண்ணைகள் அமைத்துத் தருவது, ஏரி/குளங்களில் மீன்வளத்தைப் பெருக்குவது போன்று எத்தனையோ, நடைமுறையில் இருக்கும் தொழில்களில் இம்மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, மறுவாழ்வு தர முடியும். சுனாமியின் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மீனவ சமுதாயத்தைக் கருணையோடு இந்திய அரசாங்கம் மீண்டும் அணைத்துக் கொள்ளும் தருணமிது.\nஇத்திட்டங்களை செயல்முறைப்படுத்த குறித்த காலவரையை நிர்ணயிக்க வேண்டும். பின்னர் இச்செயல்திட்டம் குறித்து இலங்கை அரசு மற்றும் மீனவர்களுக்கு தெரியப்படுத்தினால், திட்டம் முடியும்வரை எல்லை கடக்கும் டிராலர்கள் மீது அவர்களுக்கும் பார்வைகள் புதிதுபடும்.\nஇந்திய டிராலர்கள் தெரிந்தே எல்லை கடந்தால் தயங்காது கடுமையான நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டும். திட்டம் முடியும் வரை எந்த வித புது டிராலர்களுக்கும் லைசன்ஸ் கொடுக்கப்படக் கூடாது.\nதமிழக அரசு மீனவர் பாதுகாப்புக்காக 2004'ல் பல முடிவுகள் எடுத்தது. 1. மீனவருக்கு அடையாள அட்டைகளை வழங்கி மீன் பிடிக்கும் போது கட்டாயம் அவற்றை வைத்திருக்க வேண்டும் 2. படகின் சொந்தக்காரர்கள் தமது படகுகளுக்கு இந்திய கடற்பாதுகாப்புப் படையின் விதிகளுக்குட்பட்டு ப்ளோரோசெண்ட் பெயிண்ட் அடிக்க வேண்டும். 3. தவறுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் முதல் லைசென்ஸ் ரத்து போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் 4. இந்திய கடற் பாதுகாப்புப்படையின் நிர்வாகத்தில் 5 ரோந்துப் படகுகள் பாதுகாப்புப் பணியில் இயங்கும்... போன்றவையே அவை.\nஇம்முடிவுகள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இந்திய மீன்வளத்துறை உடனடியாக இம்முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும்.\nஇலங்கை கடற்படை சுடுவதற்கான காரணமாய் நிருபமா கூறியதை பின்னூட்டத்தில் அறியத் தந்த பத்ரிக்கு நன்றி. 1997'லேயே Intelligence and Counter Piracy Operations Centre இலங்கை கடற்பரப்பை மிகவும் அபாயகரமானது என்று சர்ட்டிபிகேட் தந்திருக்கின்றது. அமெரிக்க நிறுவனமான Centre for Strategic and International Studies, இலங்கையின் கடற்படையைச் சேர்ந்த கலங்களில் 30 - 50% கடற்புலிகள் அழித்து விட்டிருக்கலாம் என்று யூகிக்கின்றது. இந்திய மீனவர்கள் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவினர்/உதவுகின்றனர் என்று நம்பும் இலங்கை கடற்படை, எல்லை கடந்து அடையாளம் காண இயலாத மீன் பிடிப்படகுகளை சுடுவதற்கான காரணங்களை நீங்களே கற்பிதம் செய்து கொள்ள முடியும்.\nஇருப்பினும் Art 73 of the UN Law of the Sea'படி இலங்கை கடற்படை, எல்லை கடப்பவர்களை சுடுதல் சட்ட மீறுதலாகும். தேவைப்பட்டால், சுடுதல் தொடருமானால், இந்திய அரசு இலங்கைக்கு கடுமையான கண்டனங்களை முன்வைப்பதுடன், ஐநா'விற்கே கூட புகார் செய்யலாம். பதிலுக்கு இந்திய கடற்பாதுகாப்பு படையை விட்டு இலங்கை மீனவர்களை (எல்லை கடந்தவர்களை) சுடச் சொல்லுவது ஜனநாயக மரபுகளுக்கே இழுக்கு.\nஇந்நிலையில் இப்பிரச்சினையை தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் மாறி மாறி அமர்ந்திருக்கும் திராவிடக் கட்சிகள் எவ்வாறு கையாண்டன\nஆகஸ்ட் 15 1991: கச்சத்தீவினை மீட்பேன் - செல்வி ஜெயலலிதா சூளுரை.\nஏப்ரல் 29, 2000: இலங்கை இந்திய நல்லுறவுகளுக்காக தமிழக மீனவர்களை (நாகப்பட்டிணம் அருகில் அக்காரப்பட்டைச் சேர்ந்த குமார், முனுசாமி மற்றும் ஐய்யப்பன் ஏப்பிரல் 29 காலை பத்து மணி அளவில் கோடிக்கரையில் தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டனர்) இலங்கை ராணுவம் கொல்லுவதை அனுமதிக்க முடியாது. எதிர்காலத்தில் இலங்கை கடற்படை இத்தகைய அநியாயத்தைச் செய்ய முடியாதவாறு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலைஞர் கருணாநிதி.\nவைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்ற தலைவர்களும் சுள்ளென்று இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு எதிரான கருத்துகளைப் பதிய தவறவில்லை. மத்தியில் காங்கிரஸோ, பிஜேபியோ இருந்தாலும், தமிழக அரசியல் (திராவிடத்) தலைவர்கள், மீனவர்கள் குறித்தான கருத்துகளைத் தீவிரமாக வெறுமனே பேசியும், எழுதியும் மட்டுமே வந்திருக்கின்றார்கள். ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு நிலையான முடிவெடுத்து அதைச் செயல்படுத்த மத்திய அரசுக்குப் போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை என்பது வருத்தம் தரும��� விடயம். (இராமகி'யின் பின்னூட்டம் நினைவிற்கு வருகின்றது)\nபேராசிரியர் சூர்ய நாராயணன் என்பவர் இன்னொரு தீர்வை முன்வைக்கின்றார் (Conflict Over Fisheries In the Palk Bay Region (Lancer, New Delhi, 2005) Prof V Suryanarayan). அதாவது இழந்த கச்சத்தீவை மீண்டும் எழுதிக் கொடுக்க இலங்கை ஒப்பாது. அதனால் கச்சத்தீவை நிரந்தரக் குத்தகைக்கு (lease in perpetuity) இந்தியா இலங்கையிடமிருந்து பெறவேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்ததால் தமிழ்நாட்டிற்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டது என்ற கடுமையான விமர்சனத்தை வைக்கும் அவர், நிரந்தர குத்தகைதான் தகுந்த தீர்வு என்று சொல்கின்றார். இந்தியா பங்களாதேஷிற்கு இவ்வாறுதான் டின் பிகாவை குத்தகைக்கு விட்டது என்பதையும் சுட்டிக் காண்பிக்கின்றார்.\nகச்சத்தீவினை குத்தகைக்கு எடுத்த பின்னர் இந்தியாவும், இலங்கையும் ஒரு கூட்டு கடற்தளத்தை அமைத்து கடற்புலிகள், ஆய்தம்/போதை மருந்து கடத்துபவர்கள் போன்றோரிடமிருந்து இருநாடுகளையும் காக்க வேண்டுமென்றும் சொல்கின்றார்.ஆனால் இலங்கை அவ்வாறு செய்ய முன்வருமா\nஆனால் புல் கூட முளைக்காத நிலமாக கச்சத்தீவு இருந்தாலும் பல்வேறு அரசியல் காரணிகளால் இலங்கையால் நமக்கு குத்தகைக்குத் தரமுடியாது. இந்தியா டின் பிகாவைக் கொடுத்தபோது பங்களாதேஷ் (இந்திய நண்பரான) முஜிபுர் ரஹ்மான் வசமிருந்தது. இன்றைய சூழலில் இந்தியா-இலங்கை உறவு அவ்வாறு சுமுகமானதாகக் கருத முடியாது. சேது சமுத்திர திட்டம் குறித்து இலங்கைக்கு இந்தியாவின் மீது நல்ல விமர்சனம் கிடையாது என்பது கொசுறுச் செய்தி. தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகளாவது சூர்யநாராயணனின் தீர்விற்கு ஆதரவு அளிப்பார்களா சந்தேகம்தான். போலி அரசியல் வெளிப்பாடுகள் கட்டுடையும் தருணமிது.\n26 செப்டம்பர் 05'ல் லங்காநியூஸ்பேப்பரில் சூர்யநாராயணன் தீர்வு பற்றி செய்தி வெளியானதும் இலங்கை வாழ் மக்கள் (தமிழர் உட்பட) \"இலங்கை தனது இறையாண்மையை இந்தியாவிற்கு விற்கக்கூடாது\" என்ற கருத்தையே பிரதிபலித்தனர்.\nஎனக்கென்னவோ தோன்றுவது இதுதான். நாளையே இலங்கையில் சிவில் யுத்தம் மீண்டும் வெடிக்கலாம். இலங்கை மீனவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு புலம் பெயரலாம். அப்போது முன்னே நடந்தது போல் அவர்களும், இவர்களும் இணைந்து ஒரே இடத்தில் (இந்திய/இலங்கை எல்லைகள் உட்பட) மீன் பிடிக்கலாம். ஆனால் இப்போதைய சூழலில் பலவருடங்களாக மீன் பிடித்தொழிலில் நம்மை விட அதிகம் நசிந்த காரணத்தாலும், உள்ளூரில் (இலங்கையில்) டிராலர்களை அனுமதிக்காததாலும், சுனாமியில் நம்மை விட அதிகம் அடி வாங்கியதாலும், நமது பொருளாதாரம் டிராலர் விடுத்த மாற்று வழிகளை இலங்கையை விட எளிதாக செயல்முறைப்படுத்த முடியுமென்ற நம்பிக்கையாலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகத்தின் மீதுள்ள பற்றாலும், இந்திய மீனவ சகோதரர்கள் இப்பிரச்சினைக்கு உண்மையிலேயே முற்றுப் புள்ளி வைக்க விரும்பினால் கொஞ்சம் இலங்கை மீனவர்களுக்காக விட்டுக் கொடுத்துதான் போகவேண்டும்.\nஇது இன்றைய சுகங்கள் எனக்குத் தந்த சொகுசில் தட்டச்சு செய்யப்பட்ட பதிவல்ல. சிறிதே கடல் அனுபவம் எனக்குத் தந்த பாடங்களின் பதிவு வாசகர்களின் பொறுமைக்கும், ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி \nகச்சத்தீவு: ஜெயலலிதாவின் பங்கு: 2\nகச்சத்தீவு - டாகடர் செல்வி ஜெயலலிதாவின் பங்களிப்பு...\nவிவாதக் கூ(கு)த்துகள் - 3\nவிவாதக் கூ(கு)த்துகள் - 2\nசில நேரங்களில் சில மனிதர்கள்-5\nசில நேரங்களில் சில மனிதர்கள்-4\nசில நேரங்களில் சில மனிதர்கள்-3\nசில நேரங்களில் சில மனிதர்கள்-2\nசில நேரங்களில் சில மனிதர்கள்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/events/2017/aug/18/infosys-ceo-sikka-resigns-blames-founders-11752.html", "date_download": "2018-07-16T04:41:19Z", "digest": "sha1:LZILOEXSNKR2EJJLU3WE47PEMNGIFK3C", "length": 4139, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "இன்போசிஸ் நிர்வாக இயக்குநர் ராஜினாமா- Dinamani", "raw_content": "\nஇன்போசிஸ் நிர்வாக இயக்குநர் ராஜினாமா\nஇன்போசிஸ் நிர்வாக இயக்குநர் விஷால் சிக்கா ராஜினாமா செய்துள்ளார்.\nஇன்போசிஸ் விஷால் சிக்கா ராஜினாமா\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/01/2500.html", "date_download": "2018-07-16T04:58:48Z", "digest": "sha1:DBWJHLKRVAQYX5SY2Y3M522DZL6P3R3X", "length": 43337, "nlines": 459, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வலவன் ஏவா வானஊர்தி. (2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆளில்லா வானூர்தி)", "raw_content": "\nமொழியின் எ��்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nவலவன் ஏவா வானஊர்தி. (2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆளில்லா வானூர்தி)\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான். அந்த விமானம் படைத்தவன் யார் என்றால் இன்றைய குழந்தைகள் கூட கண்ணை மூடிக் கொண்டு “ரைட் சகோதரர்கள்“ என்று கூறுவார்கள்.\nதமிழ் நூல்களில் வானூர்தி பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன.\n“அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிப்பறந்தான் \nஇராவணன் சீதையைத் தூக்கிப் பறந்தான்\nகண்ணகியை கோவலன் வானூர்தியில் அழைத்துச் சென்றான்..“\nஇன்னும் இலக்கியங்களில் விமானம் குறித்த குறிப்புகள் நிறையவே உள்ளன..\nஎன்ற தொடர் புறாநானூற்றில் இடம்பெறுகிறது.\nஇன்று விமானத்தை ஓட்டும் விமானியை அன்று “வலவன்“ என்று நம் தமிழர் அழைத்தனர்.\n“வல்“ என்பது விரைவு என்பதைக் குறிக்கும் சொல்லாகும்..\nவிரைவாக ஓட்டுபவன் என்றபொருளில் வல்லவன் என்பதே வலவன் என்றானது..\nவலவன் ஏவா வான ஊர்தி என்பது - ஆளில்லாத விமானத்தையே குறிப்பதாக உள்ளது.\nவாழ்வில் நல்வினை மட்டும் செய்தால் சொர்க்கம் என்ற வீடுபேறு கிடைக்கும். அவ்வாறு கிடைத்தவர்கள் “ வலவன் இன்றித் தானே இயங்கும் வான ஊர்தியைப் பெறுவர்“ என்று சங்ககாலத்தமிழரிடம் நம்பிக்கை இருந்தது.\nகடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சொர்கம் உண்டு\nநரகம் உண்டு என்று நம்புவார்கள்..\nசொர்க்கம் என்பதும் நரகம் என்பது உண்டு..\nஆனால் அது எங்கோ இல்லை\nநாம் வாழும் நிகழ்கால வாழ்க்கையிலேயே அது இருக்கிறது என்பதை நம்புவார்கள்..\nஆம் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், நம்மைச்சுற்றி வாழ்வோர் மகிழ்வுடனிருந்தால், நாம் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று பொருள்..\nநாமும் நம்மைச் சுற்றி வாழ்வோரும் துன்பத்துடனிருந்தால் நாம் வாழ்வது நரகமே\nபழந்தமிழரின் அறிவியல் சிந்தனை தோய்ந்த புறப்பாடல் இதோ…\nசேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,\nநூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,\nவேற்றுமை ‘இல்லா விழுத்திணைப் பிறந்து,\nவீற்றிருந் தோரை எண்ணுங் காலை,\nஉரையும் பாட்டும் உடையோர் சிலரே;\nமரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:\n‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்\n“வலவன் ஏவா வான ஊர்தி“\nஎய்துப என்ப, தம் செய்வினை முடித்து’ எனக்\nதேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,\nமாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,\nஅறியா தோரையும், அறியக் காட்டித்,\nதிங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,\nவல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,\nவருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,\nஅருள வல்லை ஆகுமதி; அருளிலர்\nகொடா அமை வல்லர் ஆகுக;\nகெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.\n27. புலவர் பாடும் புகழ்\nபாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.\nபாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.\nபொதுவியலின் ஒரு துறை முதுமொழிக்காஞ்சி. இது அறம் பொருள் இன்பம் என்பவற்றின் தன்மைக் குற்றமில்லாது அறிவுடையோர் அரசனுக்குக் கூறுதலாலும் “ புலவர்பாடும் புகழுடையார் வானவூர்தி எய்துவர் எனப் புகழ்ச்சி செல்வத்தின் பயன் கூறியதாலும் முதுமொழிக்காஞ்சியானது.\nசேற்றில் வளரும் தாமரையின் பூத்த ஒளியுடைய நிறமும் நூற்றுக்கணக்கான இதழ்களுடைய தாமரை மலரின் குவியலைக் கண்டது போல சிறந்த குலத்தில் பிறந்து கவலையின்றி அரசர் வீற்றிருப்பர். அவர்களை மனதால் கருதும் போது அவர்களுள் புகழும், அதனால் பாடப்பொறும் பாட்டும் உடையராய் இருப்பவர் சிலரே.\nதாமரையின் இலையைப் போல பயன்படாது மாயந்தோர் பலரே\n“புலவரால் பாடப் பெறும் புகழுடையோர், வானில் வலனால் செலுத்தப்படாது இயங்கும் விமானத்தினைத் தாம் செய்யும் நல்ல செயல்களை முடித்தபின் அடைவர் என்பர் அறிவுடையோர்.“ எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஎன்னுடைய இறைவனே, சேட்சென்னியே நலங்கிள்ளியே,\nஉண்மை எனக் கல்லாதவரும் அறியுமாறு செய்யும் திங்களாகிய தெய்வம்.\nஅது இயங்கும் உலகத்தில் ஒன்றனைச் செய்ய வல்லவராயினும் செய்ய இயலாதவராயினும் வறுமையால் வருந்தி வந்தோரின் வயிற்றின் பக்கங்களைக் கருதி அவர்களுக்கு அருளுடன் வழங்க வல்லவனாகுக.\nகெடாத வலிமையுடன் உனக்குப் பகைவரானவர்கள் அருளின்றிக் கொடாது இருத்தலில் வல்லவராகட்டும்.\nதாமரை மலர் அரசர் கூட்டத்திற்கு உவமையானது. மக்களுள் மண் பயனுற வாழ்வோரே மக்களாகக் கருதப்படுவர்.\nஉறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளியை இவ்வாறு பாடுகிறார்..\n� இப்பாடலில் வலவன் ஏவா வான ஊர்த்தி என்ற பழந்தமிழரின் அறிவியல் சிந்தனை ஆளில்லாத விமான ஊர்தியைக் குறிப்பதாக உள்ளமை வியப்பளிப்பதாகவுள்ளது.\n� வளர்கின்ற ஒன்று குன்றுவதையும்\nஎன்ற சிந்தனை இன்றைய மருத்துவவியலோடு ஒப்பு நோக்கத்தக்கதாகவுள்ளது.\n� பழந்தமிழரின் அறிவியல் ��ிந்தனையை உற்று நோக்கும் போது..\n2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட அறிவியல்ச் சிந்தனைகள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை\nஎன்ற வினா எழுவது இயற்கையே..\n� அறிவியல் தமிழுக்குத் தொடர்பில்லாதது\n� அறிவியலை ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் வாயிலாகத் தான் படிக்கமுடியும் என்ற தமிழனின் சிந்தனையும் நம் அறிவியல்சிந்தனைகள் உலகறியப்படாமல், நடைமுறைப்படுத்தப்படாமல் போனதற்கு ஒருகாரணமாக\n� இன்றைய சூழலில் எல்லா அறிவியல்த் துறைகளையும் தமிழில் படிக்கிறார்கள். அதனால் அவர்களின் சிந்தனை மேலும் வலுப்படும். தம் கருத்தை முழுமையாக ஆழமாகச் சொல்லமுடியும்.\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை\nLabels: சங்கத்தமிழர் அறிவியல், புறநானூறு\nஇன்றைய சூழலில் எல்லா அறிவியல்த் துறைகளையும் தமிழில் படிக்கிறார்கள். அதனால் அவர்களின் சிந்தனை மேலும் வலுப்படும். தம் கருத்தை முழுமையாக ஆழமாகச் சொல்லமுடியும்.\n ....தமிழ் வட்டத்துக்குள்ளேயே இல்லாமல் மற்ற மொழிகளுக்கும் எடுத்து போக வேண்டும் அல்லவா.\nநன்றாக உளது இன்னும் எழுதுங்கள்\nசைவகொத்துப்பரோட்டா January 5, 2010 at 1:04 PM\n//அறிவியலை ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் வாயிலாகத் தான் படிக்கமுடியும் என்ற தமிழனின் சிந்தனையும் நம் அறிவியல்சிந்தனைகள் உலகறியப்படாமல், நடைமுறைப்படுத்தப்படாமல் போனதற்கு ஒருகாரணமாக\nதமிலிஷில் இந்த பதிவை இணைத்து விட்டேன்.\nஇன்றைய சூழலில் எல்லா அறிவியல்த் துறைகளையும் தமிழில் படிக்கிறார்கள். அதனால் அவர்களின் சிந்தனை மேலும் வலுப்படும். தம் கருத்தை முழுமையாக ஆழமாகச் சொல்லமுடியும்.\n ....தமிழ் வட்டத்துக்குள்ளேயே இல்லாமல் மற்ற மொழிகளுக்கும் எடுத்து போக வேண்டும் அல்லவா.//\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா..\nமற்ற மொழிகளுக்க எடுத்துப்போக வேண்டும் என்பது உண்மைதான்..\nமுதலில் தாய்மொழிவழியே படித்து கண்டறிந்து..\nதன் படைப்பை உலகத்துக்கு அறிவிக்க பிறமொழிகளைப் பயன்படுத்தலாம் தவறில்லை..\nபன்னாட்டுமொழியை முழுவதும் தள்ளுவது நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்வதற்குச் சமமானதுதான்.\nஅதே நேரம் தாய்மொழியைப் புறக்கணிப்பது என்பது நாம் தற்கொலை செய்து கொல்வது போன்றது..\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகள் சித்ரா..\nநன்றாக உளது இன���னும் எழுதுங்கள்..\n//அறிவியலை ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் வாயிலாகத் தான் படிக்கமுடியும் என்ற தமிழனின் சிந்தனையும் நம் அறிவியல்சிந்தனைகள் உலகறியப்படாமல், நடைமுறைப்படுத்தப்படாமல் போனதற்கு ஒருகாரணமாக\nதமிலிஷில் இந்த பதிவை இணைத்து விட்டேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் சமர்ப்பித்தலுக்கும்..\n தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை\nதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி நண்பரே..\nபழந்தமிழ் இலக்கியங்களுக்காகவே சிறப்பாக இவ்வலைப்பதிவை இற்றைப்படுத்தி வருகிறேன்..\nமேலும் நான் ஒரு கடவுள் மறுப்பு சிந்தனையாளன்..\nஅதனால் ஆன்மீக இலக்கியங்களை விமர்சிப்பதில்லை..\n தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை\nநல்ல பகிர்வு. நன்றிங்க குணா.\nநல்ல பகிர்வு. நன்றிங்க குணா.//\n//தாமரையின் இலையைப் போல பயன்படாது மாயந்தோர் பலரே\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை\n//தாமரையின் இலையைப் போல பயன்படாது மாயந்தோர் பலரே\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை\n/நாம் வாழும் நிகழ்கால வாழ்க்கையிலேயே அது இருக்கிறது என்பதை நம்புவார்கள்..\nஆம் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், நம்மைச்சுற்றி வாழ்வோர் மகிழ்வுடனிருந்தால், நாம் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று பொருள்..\nநாமும் நம்மைச் சுற்றி வாழ்வோரும் துன்பத்துடனிருந்தால் நாம் வாழ்வது நரகமே\nஅப்பட்டமான உண்மை நண்பரே...நான் இந்த இரண்டாவது ரகம் தான்\nதினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html\nதாய் மொழி தெரியாமல் வளர்க்க நினைப்பது பெற்றோர்களின் தவறு. . தாய் மொழியை புறக்கணிக்கும் பலர் இருப்பது, தமிழ் நாட்டில் அதிகம் தான் என்று தோன்றுகிறது. எத்தனை குழந்தைகளுக்கு அம்மா அப்பா என்று கூப்பிட தெரியும்\nபழந்தமிழ்ப் பாடல்களில், கவிஞனின் மொழி ஆளுமை வியக்க வைக்கிறது.\nBlogger புலவன் புலிகேசி said...\n/நாம் வாழும் நிகழ்கால வாழ்க்கையிலேயே அது இருக்கிறது என்பதை நம்புவார்கள்..\nஆம் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், நம்மைச்சுற்றி வாழ்வோர் மகிழ்வுடனிருந்தால், நாம் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று பொருள்..\nநாமும் நம்மைச் சுற்றி வாழ்வோரும் துன்பத்துடனிருந்தால் நாம் வாழ்வது நரகமே\nஅப்பட்டமான உண்ம��� நண்பரே...நான் இந்த இரண்டாவது ரகம் தான்//\nதாய் மொழி தெரியாமல் வளர்க்க நினைப்பது பெற்றோர்களின் தவறு. . தாய் மொழியை புறக்கணிக்கும் பலர் இருப்பது, தமிழ் நாட்டில் அதிகம் தான் என்று தோன்றுகிறது. எத்தனை குழந்தைகளுக்கு அம்மா அப்பா என்று கூப்பிட தெரியும்\nஉண்மைதான் பல தலைமுறைகள் தாய் மொழி அறியா தலைமுறைகளாக உருவாகியுள்ளன..\nமம்மி டாடி என்றே அழைத்துப்பழகிவிட்டன..\nஅப்பா - ஏம்மா நீ சின்னப் பொன்னா இருந்தபோதெல்லாம் என்ன அன்பா அப்பா அப்பா என்று அழைப்பாயே..\nஇப்பொதெல்லாம் ஏன் டாடி என்று அழைக்கிறாய்\nமகள் - அடப் போங்கப்பா..\nஅப்பான்னு கூப்பிட்டா உதட்டில் போட்ட லிப்ஸ்டிக் அழிந்து போகும்..\nஇது வெறும் நகைச்சுவை மட்டுமல்ல தமிழ்நாட்டின் தமிழர்களின் இன்றைய நிலையும் கூட இதுதான்..\nபழந்தமிழ்ப் பாடல்களில், கவிஞனின் மொழி ஆளுமை வியக்க வைக்கிறது.\nதங்கள் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே..\nமுனைவர்.இரா.குணசீலன் May 8, 2010 at 12:21 PM\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nஉலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்.\nவலவன் ஏவா வானஊர்தி. ...\nமண்திணிந்த நிலனும் (போரும் சோறும்\nதமிழ்மணம் விருது(09) நன்றி நவிலுதல்.\nமொத்தம் தமிழ் மூன்றல்ல - வைரமுத்து\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nமணல் வீடும் மாறாத மனமும்.\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் க���ணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அ��த்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115821/news/115821.html", "date_download": "2018-07-16T04:55:14Z", "digest": "sha1:PLSLTGOT4RHNHKIKBKNTPEAHYERSYPNI", "length": 7235, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள்- உலகில் நடக்கும் கொடூரம்…!! : நிதர்சனம்", "raw_content": "\n12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள்- உலகில் நடக்கும் கொடூரம்…\nருமேனியா நாட்டில் இளவயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் விபரப்படி, 2013ம் ஆண்டு ருமேனியாவில் 15.6 சதவிகிதமும், பல்கேரியாவில் 14.7 சதவிகித குழந்தைகள் இளவயது தாய்மார்களுக்கு பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 2212 பேர் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக ருமேனியா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்து Lorena என்ற சிறுமி கூறுகையில், கடவுள் எனக்கு அழகான குழந்தையை கொடுத்துள்ளார், இதில் என்னவொரு சிரமம் என்றால் நானும் குழந்தை தான் என தெரிவித்துள்ளார்.\nதனது காதலனுடன் வசித்து வரும் Lorena, திட்டமிடாமல் வாழ்ந்ததே இதற்கு காரணம் என தெரிவிக்கிறார்.\nமற்றொரு சிறுமியான Diana கூறுகையில், தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் கதறி அழுததாகவும், தன்னுடைய வாழ்க்கையே நாடகத்தன்மை நிறைந்ததாக மாறிப்போயுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.\nஇதற்கு காரணம் ரோமா என்ற சிறுபான்மை இன மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே என நம்பப்படுகிறது.\nரோமானியாவில் Save TheChildren என்ற அமைப்பை நடத்தி வரும் Gabriela Alexandrescu என்பவர் கூறுகையில், புலம்பெயர்வு மற்றும் ஏழ்மையே இளவயது கர்ப்பத்திற்கு முதன்மை காரணம்.\nஅதுமட்டுமின்றி சிறுமிகளுக்கு போதிய உடல்நலம் சார்ந்த கல்வியறிவு இல்லாததும், அவர்கள் தாத்தா, பாட்டிகளின் அரவணைப்பில் வளர்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இளவயதிலேயே குழந்தையை பெற்றெடுப்பதால் மனநலன் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178114/news/178114.html", "date_download": "2018-07-16T05:05:26Z", "digest": "sha1:G4L2RTRY5ZGAXJFU2ZAKEZ4ROK2SDB5V", "length": 11675, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nநல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்\nதாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nஎந்த சந்தர்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.\nசாப்பிட்டதும், உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் , செயல்பாடுகளில் ஆர்வம் கட்ட முடியாது.\nஉறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமற்றலும், முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.\nதாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாகவும் நித���னமாகவும் இருக்க வேண்டும். ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.\nகோபம், சண்டையைத் தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸ்க்கு உண்டு. ஆனால், மன மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும், அழ்ந்த மன பாதிப்புகள் தம்பதிய உறவுக்குப் பெரும் எதிரியாகும்.\nதாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திரத் தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லை எல்லா மீறல்களும் சிகல்களில் விட்டுவிடும்.\nமனமும் உடலும் ஒத்துழைக்கும் வரை அடிக்கடி உளவு கொள்ள முடியும் என்றாலும், தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டல், உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பம் அடைய முடியும்.\nவயது அதிகரித்ததும், குழந்தை வளர்ந்ததும் தம்பதிய உளவு கொள்வது பாவம் என்று நினைக்கத் தேவையில்லை. இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடையில்லை.\nகணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.\nசெக்ஸில்எதுவுமே தவறில்லை என்பதால் இப்படிப் பேசினால் அநாகரிகம், அப்படிச் செய்தால் அநாகரிகம் என்று என்ன தேவையில்லை. படித்தவர்கள், நல்ல வேளையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக்கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக் கொள்ளக்கூடாது. இருவரது விருபங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்கை நெறிப்படி சரியானதுதான்.\nதாம்பத்தியம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கும் அடிக்கடி ஏற்படும் என்றாலும், பெண்ணுக்குத் தொல்லை தரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனிவி புரிந்து கொள்ளாத பட்சத்தில், மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.\nஅடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசினப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்ற முயற்ச்சிக்க வேண்டும். செக்ஸ் இணைய தளங்களை பார்ப்பது, செக்ஸ் புத்தகத்தை படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றல் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால், அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்கவேண்டும்.\nதம்பதிய உளவை அதிகரிக்கும் சக்தி கீரை மற்றும் பலன்களுக்கு உண்டு. மீன் புறா வெள்ளாட்டுக்கறி இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரிச்சம்பழம், பாதம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும் இனிமையும் சேர்க்கக் கூடியவை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178576/news/178576.html", "date_download": "2018-07-16T05:05:09Z", "digest": "sha1:HFY5CH4SFLMTCVVG7ZNY553QVUP6MHOI", "length": 6076, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சால்வடார் நாட்டில் நடத்தப்படும் வினோதமான பேய் ஓட்டும் நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nசால்வடார் நாட்டில் நடத்தப்படும் வினோதமான பேய் ஓட்டும் நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு\nதென் அமெரிக்காவின் சால்வடார் நாட்டில் நடத்தப்படும் பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஈஸ்டர் நாட்களில் பேய் வேடமணிந்த நபர்களிடம் சாட்டையால் அடி வாங்கினால் பேய், பிசாசு உட்பட சாத்தான்களிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்பது சால்வடார் மக்களின் நம்பிக்கை. கடந்த 10 நூற்றாண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பாரம்பரிய விழாவில் பேய் வேடமிட்ட நபர்கள் வீதிகளில் எதிர்படுபவர்கள் மீது சாட்டையை சுழற்றி அடிப்பதும், வலி தாங்காமல் இளம்பெண்கள் துடிப்பதும் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.\nவிழாவின் முடிவில் இறை தூதுவர் பாதிரியார் வடிவில் வந்து சாத்தான் சபித்த நபர்கள் மீது 3 முறை நடந்து சென்று அவர்களின் பாவங்களை போக்குவதாக நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. சால்வடார் நாட்டின் கத்தோலிக்க தேவாலயத்தில் நடத்தப்படும் சாத்தான் விரட்டும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மகிழ்வது வழக்கம்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2010/12/13/internet-14/", "date_download": "2018-07-16T04:22:51Z", "digest": "sha1:FGKGDGQDDNDGAAGFQG6TKU3NKINR7MJF", "length": 18436, "nlines": 212, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "உள்ளங்கையில் விமான நிலையம் | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nசெயலி என்று சொல்லப்படும் செல்போனில் செயல்படக்கூடிய சின்னஞ்சிறிய சாப்ட்வேர்களுக்கு பின்னே நிச்சயம் ஒரு தேவை இருக்கும். ஒரு சில செயலிகளுக்கு பின்னே அந்த தேவையை உணரச் செய்த சுவாரஸ்யமான கதையும் இருக்கும்.\nவிமான பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கேட்குரு செயலியை பொறுத்தவரை அதற்கான தேவையும் இருக்கிறது. அதன் பின்னே அழகான கதையும் இருக்கிறது.\nவிமான நிலையங்களை உள்ளங் கைக்குள் அடக்கி தந்துவிடும் இந்த செயலின் தன்மையை புரிந்து கொள்வதற்கு முன்னர் இது உருவான கதையை அறிந்துகொள்வது இதன் மகத்துவத்தை உணர உதவியாக இருக்கும். அமெரிக்காவைச் சேர்ந்த டான் கெல்லர்ட் என்பவர் இந்த செயலியை உருவாக்கி உள்ளார். புதிய நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் வென்சர் கேப்டலிஸ்டாக பணியாற்றிய இவர் மற்ற அமெரிக்கர்களைப் போல அடிக்கடி விமான பயணம் செய்யும் வழக்கம் கொண்டவர். ஒவ்வொரு முறை விமான பயணம் மேற்கொள்ளும் போதும் விமான நிலையங்கள் தொடர்பான தகவல்கள் சரிவர தெரிவ தில்லை என்ற ஏக்கம் அவருக்கு உண்டு.\nஉ��ாரணத்துக்கு, விமான நிலையத்தில் புத்தக கடை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் திண்டாட நேரலாம் அல்லது மதிய உணவுக்கான ரெஸ்டாரண்ட் விமான நிலையத்தில் எந்த நிலையத்தில் இருக்கிறது அலைய நேர்ந்த அனுபவமும் அவருக்கு உண்டு.\nஒருமுறை சிறிய விமான நிலையம் ஒன்று தனது விமானத்திற்காக காத்திருந்தபோது அவருக்கு நல்ல பசி. காத்திருக்கும் பகுதியை கடந்து சென்று விட்டால் நல்ல உணவு விடுதி இருக்கும் என்ற எண்ணத்தில் அவர் உள்ளே சென்று விட்டார். ஆனால் உள்ளே சென்ற பிறகு அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அங்கு உணவு விடுதி எதுவுமே இல்லை. பாதுகாப்பு சோதனை முடிந்து விட்டதால் மீண்டும் வெளியே செல்வது சாத்தியமில்லை என்ற நிலையில் அடடா வெளிப்பகுதியில் பார்த்த உணவு விடுதியிலேயே சாப்பிட்டு வந்திருக்கலாமே என்று அவருக்கு தோன்றியது.\nஅதன் பிறகு அவர் வயிற்றைக் கிள்ளும் பசியோடு விமானத்தில் பறக்க வேண்டியிருந்தது. வாட்டும் பசிக்கு நடுவே அவருக்கு விமான நிலையங்களில் என்னென்ன வசதிகள் எங்கெங்கு இருக்கின்றன என்ற விவரங்கள் முன்கூட்டியே தெரிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. ஒவ்வொரு விமான நிலையத்தி லும் உணவு விடுதிகள், புத்தக மையங்கள், பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்ட வசதிகள் எங்கே இருக்கின்றன, எங்கெல்லாம் இல்லை போன்ற தகவல்களை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிய முடிந்தால் அது பயணிகளுக்கு எத்தனை பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்ற எண்ணமாக அது விரிந்தது.\nவிமான நிலையத்தில் உள்ள வசதிகள் பற்றிய தகவல்களை சுலபமாக சேகரிக்க முடியும் என்றாலும் இதுவரை விமான பயணம் தொடர்பான சேவைகளை வழங்கும் எந்த இணைய தளமும் அதனை வழங்காமல் இருப்பதையும் அவர் உணர்ந்திருந்தார். இத்தகைய சேவை ஒன்றை தானே உருவாக்கினால் என்ன என்ற சிந்தனையின் அடிப்படையில் அப்போதே கையிலிருந்த வெற்றுக் காகிதத்தில் இந்த சேவைக்கான குறிப்புகளை எழுத தொடங்கினார். இப்படி உருவானதுதான் கேட்குரு செயலி.\nசெல்போனில் செயல்படக்கூடிய சின்னஞ்சிறு சாப்ட்வேரான இது விமான நிலையங்களில் உள்ள வசதிகளை சுட்டிக்காட்டக்கூடியதாக அமைந்துள்ளது. ஒருவர் பயணம் செய்ய உள்ள விமான நிலையத்தை கிளிக் செய்தால் அங்குள்ள வசதிகள் பற்றிய விவரங்கள் இதில் தோன்றும். அதனை பார்த்து அந்த வி���ான நிலையத்தில் கிடைக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக தெரிந்துகொள்ள லாம்.\nஇதன் மூலம் விமான நிலையத்தில் வசதிகளை தேடி கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப்போல பயணிகள் அங்குமிங்கும் அலைய வேண்டிய அவசியமில்லாமல் போகும்.\nபுதிதாக செல்லக்கூடிய விமான நிலையத்தில் கூட ஏற்கனவே பலமுறை அந்த விமான நிலையத்தில் சுற்றித்திரிந்த அனுபவம் உள்ளவர் போல சரியாக பயணிகள் தங்களுக்கான இடங்களை தேடிச் செல்வதை யும் இந்த செயலி சாத்தியமாக்கு கிறது. விமான பயணத்தின் குழப்பத்தை குறைத்து வழிகாட்டக்கூடிய இந்த செயலியை ஒரு பயண புரட்சி என்று கெல்லர்ட் வர்ணிக்கிறார்.\nமிகச் சிறந்த செயலிக்கான விருதை பெற்றுள்ள இந்த செயலி அமெரிக் காவில் உள்ள சின்னதும், பெரியதுமான 85 விமான நிலையங்கள் பற்றிய தகவல்களை செல்போனில் வழங்குகிறது. பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் இந்த செயலிக்கு கிடைத்துவரும் அமோக வரவேற்பையடுத்து பக்கத்து நாடான கனடாவுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சர்வதேச விமான நிலையங்களும் சேர்க்கப்பட உள்ளன. இந்த செயலியின் விவரங்களை இடம்பெறச் செய்யும் பங்களிப்பை விமானப் பயணிகளும் மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட் டுள்ளது. இதன் காரணமாக இந்த செயலி மென்மேலும் பயனுள்ளதாக மாற வாய்ப்புள்ளது.\nதேவை சார்ந்த செயலிகள் எத்தனை பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான அழகான உதாரணம் இந்த கேட்குரு. இணைய தள முகவரி : http://gateguruapp.com/\n← உட்கார்ந்த இடத்திலிருந்தே உளவு\nடிவிட்டர் வழியே உலகம் ஒரு பார்வை →\n2 responses to “உள்ளங்கையில் விமான நிலையம்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ர��ய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/vodafone-launches-five-new-super-plans-for-prepaid-users/", "date_download": "2018-07-16T04:27:15Z", "digest": "sha1:7OIY3E5VSATNQODASOESJBDFATCQXO6E", "length": 12824, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐந்து ‘சூப்பர் பிளான்களை’ அறிவித்த வோடஃபோன்: ரூ.79-ரூ.509 வரையிலான ஆஃபர்-Vodafone launches five new ‘Super Plans’ for prepaid users", "raw_content": "\nவிபத்தில் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம் : அமைச்சர் ஜெயகுமார் இரங்கல்\nபிறந்தநாளில் நேர்ந்த துயரம்… விபத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்\nஐந்து ‘சூப்பர் பிளான்களை’ அறிவித்த வோடஃபோன்: ரூ.79-ரூ.509 வரையிலான ஆஃபர்\nஐந்து ‘சூப்பர் பிளான்களை’ அறிவித்த வோடஃபோன்: ரூ.79-ரூ.509 வரையிலான ஆஃபர்\nரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா, 100 இலவச குறுந்தகவல்கள், அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபர், ஆகியவற்றை 84 நாட்களுக்கு அனுபவிக்கலாம்.\nவோடஃபோன் நிறுவனம் தங்களின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 5 சிறப்பு பிளான்களை அறிவித்துள்ளது. அதில், டேட்டா, குறுந்தகவல், வாய்ஸ் ஆஃபர் உள்ளிட்டவை அந்த சிறப்பு பிளான்களில் உள்ளடங்கியுள்ளது.\nஅதன்படி, ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா, 100 இலவச குறுந்தகவல்கள், அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபர், ஆகியவற்றை 84 நாட்களுக்கு அனுபவிக்கலாம். அதேபோல், ரூ.458-க்கு ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் மேற்கண்ட ஆஃபரை 70 நாட்களுக்கும், ரூ.347-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கும் பெற முடியும். மேலும், ரூ.199-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கும், ரூ.79-க்கு ரீசார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கும் இந்த ஆஃபரை பெற முடியும்.\nகளத்தில் குதித்த வோடஃபோன்: ரூ. 9க்கு அன்லிமிடட் வாய்ஸ் காலிங் சேவை\nவோடஃபோன் ஸ்பெஷல்: ரூ. 349 க்கு தினமும் 3 ஜிபி டேட்டா\nவோடஃபோன் அதிரடி: ரூ 299 க்கு அன்லிமிடட் காலிங் மற்றும் டேட்டா வசதி\n2018 முதல் நிலவில் செல்ஃபோன் பயன்படுத்தும் வகையில் சூப்பர் திட்டம்\nவோடஃபோனின் புதிய அறிவிப்பு: போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் திட்டத்தில் அதிக டேட்டா\nவோடபோனின் வோல்ட்இ சேவை பற்றி தெரியுமா\nவோடஃபோனின் அதிரடி சலுகை: நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா\nரிலையன்ஸ் ஜியோவில் ரூ.149க்கு தினம் 1ஜிபி இன்டர்நெட்\nVodafone சூப்பர் ஆஃபர் : ரூ.179க்கு அன்லி���ிடட் 2ஜி டேட்டா அறிவிப்பு\nகொழுப்பை கரைக்கும் கொள்ளு சட்னி செய்வது எப்படினு தெரிஞ்சுக்கோங்க\n‘சத்யா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதல ரசிகர்களுக்கு காத்திருந்த செம்ம சர்பிரைஸ்\n‘என்னை அறிந்தால்’ படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தற்போது விசுவாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி நடைபோட்ட திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தவர் பேபி அனிகா. படம் முழுவதும் அஜித்துடனே வரும்படியான மகள் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நான்காவது திரைப்படமான விசுவாசத்திலும், அனிகா நடிப்பது தெரியவந்துள்ளது. இப்படத்திலும் அவர் […]\nகோலமாவு கோகிலா படத்தின் கதையில் இருக்கும் டுவிஸ்ட் இது தானா\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் நேற்று வெளியானது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயந்தாரா, யோகிபாபு, ஜேக்கலின் மற்றும் சரண்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’ இந்தத் திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பாடல்கள் அனைத்தும் நேற்று வெளியானது. மாலை 5 மணியளவில் பாடல்கள் […]\nமு.க.ஸ்டாலின் நியமித்த 12 பேர் படை: சீனியர்கள் ஷாக்\nவெற்றிக்கு பிறகும் ’தங்க மகள்’ ஹீமாதாஸ் சந்தித்த அவமானங்கள்..\nபாலிவுட்டில் நிகழும் பாலியல் குற்றங்கள் பற்றி மனம் திறக்கிறார் ராதிகா ஆப்டே மற்றும் உஷா ஜாதவ்\nமத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் தெலுங்கு தேசம் : விளைவு என்ன\nவிபத்தில் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம் : அமைச்சர் ஜெயகுமார் இரங்கல்\nபிறந்தநாளில் நேர்ந்த துயரம்… விபத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nமைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்யும் ஆன்ட்ராய்ட் போன்\nகாஷ்மீரில் ராணுவ துப்பாக்கி சூடு: ‘என் தம்பி உயிருக்கு விலை ரூ500-தானா\n‘விஷத்தை குடித்துவிட்டு வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன்’ – கூட்டணி ஆட்சி குறித்து கண்ணீர் விட்ட முதல்வர் குமாரசாமி\nபிரேமம் பட நிவின் பாலி போலவே தாடி வளர அசத்தல் டிப்ஸ்\nவிபத்தில் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம் : அமைச்சர் ஜெயகுமார் இரங்கல்\nபிறந்தநாளில் நேர்ந்த துயரம்… விபத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/karnataka-tet-2015-revised-results-declared-on-the-official-001300.html", "date_download": "2018-07-16T04:38:58Z", "digest": "sha1:TATC66QGFHXLPWW2S7YCEYOCZR3GIVZ4", "length": 7999, "nlines": 78, "source_domain": "tamil.careerindia.com", "title": "கர்நாடக ஆசிரியர் தகுதித் தேர்வு: மறு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!! | Karnataka TET 2015: Revised-results declared on the official website - Tamil Careerindia", "raw_content": "\n» கர்நாடக ஆசிரியர் தகுதித் தேர்வு: மறு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nகர்நாடக ஆசிரியர் தகுதித் தேர்வு: மறு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nபுதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) திருத்தப்பட்ட மறுமுடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாயின.\nகர்நாடகாவிலுள்ள பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணியமர்த்த ஆசிரியர் தகுதித் தேர்வு 2015-ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஏற்கெனவே வெளியான முடிவுகளில் பிரச்னைகள் இருந்ததால் தற்போது திருத்தப்பட்டு மறுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்தத் தேர்வை கர்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.\nதேர்வை எழுதியோர் தங்களது முடிவுகளைக் காண http://kartet.caconline.in./ என்ற இணையதளத்தைக் காணலாம். இணையதளத்துக்குச் சென்று 'Registration/Login' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் உங்களது பதிவு எண்ணைக் கொடுத்து முடிவுகளைக் காணலாம். திரையில் தோன்று ம���டிவுகளைப் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇதில் வெற்றி பெற்றவர்கள் கர்நாடக அரசு பள்ளிகள், மானிய உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பாடம் நடத்தத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136541-topic", "date_download": "2018-07-16T05:07:18Z", "digest": "sha1:VVF5B6VLNQIIBP3ZTYU24MBTCZRTHTLB", "length": 14931, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கணவன் – மனைவி ஜோக்", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோ��ிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nகணவன் – மனைவி ஜோக்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகணவன் – மனைவி ஜோக்\nகோயிலில் இருந்து திரும்பிய கணவன்\nஎன்றைக்கும் இல்லாத திருநாளாய் மனைவியைத்\nதூக்கி கொண்டு சந்தோஷமாய் வீட்டை ஒரு முறை\nவியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த மனைவி\nரொமான்டிக்காக நீங்கள் இருப்பதற்கு என்ன காரணம்\nஅதிரடியாக கணவன் பதில் சொன்னான்.\nஅதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை\nகோயிலில் ஒரு பெரியவர் சொற்பொழிவாற்றினார்.\nஅவர்தான் ‘உனது சுமைகளையும், துன்பங்களையும்\nநீதான் மகிழ்ச்சியோடு சுமக்க வேண்டும்\nRe: கணவன் – மனைவி ஜோக்\nRe: கணவன் – மனைவி ஜோக்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கணவன் – மனைவி ஜோக்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கணவன் – மனைவி ஜோக்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inaya-tamilan.blogspot.com/2015/", "date_download": "2018-07-16T04:36:46Z", "digest": "sha1:INK6FXAOUN7GZDILCGZNSYFQPPPFQY5K", "length": 46819, "nlines": 294, "source_domain": "inaya-tamilan.blogspot.com", "title": "Find us on Google+ இணையத் தமிழன்: 2015", "raw_content": "\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு\nஇன்று ஓசூரில், நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தினர் இணைத்து வழங்கிய,\"வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு \" என்னும் தலைப்பிலான முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.\nதமிழக சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களுக்கு, மியூச்சுவல் பண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாணயம் விகடன், சிரத்தை எடுத்து தமிழகத்தின் பல ஊர்களில் இது போன்ற நிகழ்சிகளின் மூலமாக சிறந்த சேவை ஆற்றி வருவது மிகவும் பாராட்டத்தக்கது. முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.\nநிகழ்ச்சியில் கலந்துகொள்ள sms மூலம் பதிவு செய்தவர்களுக்கு பதிவெண் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள வந்த அனைவருக்கும் ICICI மியூச்சுவல் பண்ட் சார்பில் பேனா, நோட்பேட், மியூச்சுவல் பண்ட் பற்றிய கையேட்டு புத்தகம் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்கள். நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கியது. சுமார் 250 பேர் வரை இதில் கலந்து கொண்டனர். ஓசூர் மட்டுமின்றி , பெங்களூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி என பல ஊர்களிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தது.\nநிகழ்ச்சி தொடங்கும்போதே, வந்திருந்த இரண்டு, மூன்று குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு chocolates கொடுத்து வரவேற்றனர். அதுமட்டும் அல்லாமல், பெண்கள், 25 வயதுக்குட்பட்ட இளம் வயதினர், மாணவர்கள் ஆகியோரை எழுந்திருக்க சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கைதட்டி வரவேற்றனர்.\nமியூச்சுவல் பண்ட் நிபுணர் திரு சொக்கலிங்கம் பழனியப்பன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் 'Product Specialist' திரு பாலாஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.\nசேமிப்பு பற்றிய அடிப்படைகளையும், முதலீட்டின் அவசியத்தையும், வெவேறு முதலீட்டு வழிமுறைகள் , அதில் equity சார்ந்த முதலீடு எவ்வாறு அவசியம் என்பது குறித்து பல்வேறு statistics மூலம் விவரமாக எடுத்துரைத்தார் திரு பாலாஜி. பின்னர் திரு சொக்கலிங்கம் அவர்கள் சேமிப்பின் பின்னாலுள்ள மக்களின் மனநிலையை பற்றி விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பல கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.\nநாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள். இது போல இன்னும் பல நிகழ்சிகளை தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நீங்கள் நடத்த வேண்டும், இதன் மூலம் மக்கள் சரியான வழியில், தங்கள் முதலீடுகளை செய்ய முடியும்.\n(வெறும் 3 மணி நேரத்தில், சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து போதிய விழிப்புணர்வு கொடுக்க முடியாதிருந்த போதிலும் , இந்த முயற்சி வரவேற்க்கத்தக்கது. ஆனால் சாதாரண, நடுத்தர குடும்ப மக்களே பங்கேற்ற இந்த நிகழ்வில் பெரும்பாலும், ஆங்கிலத்திலும் முதலீடுகள் குறித்த Technical Terms இல் மட்டுமே விளக்கம் அளித்தனர். இதனால் மியூச்சுவல் பண்ட் குறித்து ஏற்கனவே அறிந்திராதவர்களுக்கு சற்று கடினமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. எதிர்வரும் நிகழ்வுகளில் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என நாணயம் விகடன்-ஐ அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)\nLabels: ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட், சேமிப்பு, நாணயம் விகடன், முதலீடு, விழிப்புணர்வு\nஆதார் தகவலை புதுப்பிக்க / மாற்றும் வழிமுறை\nஆதார் தகவலை புதுப்பிக்க / மாற்றும் வழிமுறை பற்றிய ஆதார் (UID) நிறுவனத்தின் இ மெயில் :\nஎவ்வளவு எழுத்துப் பிழைகள்,இலக்கணப் பிழைகள் உள்ளது என பாருங்கள். ஒரு அரசு நிறுவனத்தின் தகவலில் இத்தனை பிழைகள் ஏன் \n'ஆதார்' குடும்பம் இப்போது 90 கோடி ஆதார் வைத்திருப்பவர்களாக உள்ளது\nஉங்கள் ஆதார் அவ்வப்போது அரசு மற்றும் தனியார் முகவர் மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை அணுக, ஒரு பயனுள்ள கருவியாக இருக்கிறது. நீங்கள் சரிவர, 'ஆதார்' தகவலைப் புதுப்பித்தல் முக்கியம் ஆதார் விவரங்களை மேம்படுத்துவது எளிதானது இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் ஒரு புதிய முகவரி திருத்தம் வேண்டும் அல்லது உங்கள் குழந்தை சமீபத்தில் 5 ஆண்டுகள் அல்லது 15 வயதைக் கடந்து விட்டது என்றால், உங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது தொலைபேசி எண்ணை ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று மாற்றப்பட்டலோ , அல்லது நீங்கள் உங்கள் மொபைல் எண் மற்றும் அல்லது மின்னஞ்சல் ஐடி சேர்க்க விரும்பும் போது, நீங்கள், 'ஆதார்' தரவுத்தளத்தில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்\nநீங்கள், 'ஆதார்' தரவுத்தளத்தில் தகவல்களை புதுப்பிக்க பின்வரும் மூன்று எளிய வழிகளை பின்பற்ற வேண்டும்.\nA. ஆன்லைன் சுய சேவை போர்டல் (மக்கள் தொகை தகவல் மேம்படுத்துதல் )\nஉங்கள் மொபைல் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு இருந்தால், நீங்கள் https://resident.uidai.net.in பார்க்க மற்றும் முகவரி மேம்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றவும் (அல்லது திருமணம் முதலியன மூலம் பெயர் மாற்றம்) செய்ய முடியும்.\nபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு தபால் மூலம் , 'ஆதார் தரவு புதுப்பதிவு / திருத்தம் படிவத்தினை அனுப்பவும். http://uidai.gov.in/images/application_form_11102012.pdf இணைக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியல்:https://resident.uidai.net.in/update-data.. கீழே கொடுக்கப்பட்ட இரண்டு முகவரிகளில் ஒன்றுக்கு இந்திய (UIDAI) தனிப்பட்ட அடையாளஅட்டை ஆணையத்திற்கு ஆவணங்களுடன் சேர்த்து அனுப்பலாம்..\nமேம்படுத்தப்பட்ட ஆதார் நீங்கள் விரும்பும் வகையில் அளித்திட விரும்புகிறோம்\nமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்திய (UIDAI) தனிப்பட்ட அவடயாளஅட்வட ஆவையத்தினால் அளிக்கப்பட்டது. இவையம்\nA.P.J. அப்துல் கலாம் : கண்ணீர் அஞ்சலி\nமக்களின் மனதில் நீங்காது நிலைதிருப்பவர் நீரே \nஇந்தியாவின் தென்கோடி ராமேஸ்வரத்தில் உதித்த ஏவுகணை ஒன்று\nதேசமெங்கும் தனது புகழ் பரப்பி ஷில்லாங்கில் மறைந்தது.\nஉனைப்பெற்று பேருவகை கொண்டாள் தமிழன்னை, இன்று\nஉன்னை இழந்து பாரத மாதா, பெருந்துயரம் கொண்டாள்.\nஎளிமையாய் எமை விட்டு பிரிந்து சென்றாய் .\nஎளிமைக்கு இலக்கணம் வகுத்தாய் .\nஎங்களை கனவு காணச்சொன்ன நீங்கள்\nஇப்போது எங்களை கண்ணீரில் விட்டுச் சென்றீர்.\nநீ எங்களை விட்டுச் சென்றுவிட்டாய் . ஆம் \nவளமான , வலிமையான , அமைதியான பாரதத்தை\nஉண்டாக்கும் பொறுப்பை , இன்றைய தலைமுறையினரிடம்\nஅப்துல் கலாம் ஐயா , உங்களை ஒருமுறை பார்க்க,\nவாய்ப்பு அளித்ததோடு மட்டும் அல்லாமல்\nஎனக்கு ஆசானாக , எங்கள் கல்லூரியில் நீங்கள் எடுத்த\nவகுப்பில் இடம்பெற வாய்ப்பளித்த இறைவனுக்கு கோடானு கோடி நன்றி .\nஇந்திய இளைஞர்கள் நெஞ்சில் விதைக்கப்பட்டு இருக்கிறீர்கள் \nமோட்டார் வாகன காப்பீடு :\nசில்லென்ற ஒரு காலைப் பொழுது,தட்ப வெப்பத்தை ரசித்தபடி,இரு சக்கர வாகனத்தில் என் நண்பனின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். பெரும்பாலும் காலை வெகு நேரம் கழித்தே தூங்கி எழும் பழக்கம் இருந்ததால் அன்று , காலை சீக்கிரம் எழுந்ததும் மனதில் சந்தோஷ அலைகள். எப்பொழும் சாலையில் சீறிச் செல்லும் நான்,அன்று விடுமுறையாதலால்,பயணத்தை ரசித்தபடி மெதுவாகச் சென்றேன். மாதச் சம்பளம் வாங்கி 2 நாட்களே ஆனதாலும்,கூடுதல் பூரிப்பு . எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருந்த அந்த சுபயோக சுப தினத்தில்,சாலையில் திடீரென்று, போலீசார் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தனர். என்னையும் நிறுத்தி ஆவணங்களை கேட்டனர் .\nஓட்டுனர் உரிமம் வைத்திருந்தேன்,தலைக் கவசமும் அணிந்திருந்தேன்,சரி ஒரு பிரச்சனையும் இல்லை என்ற தைரியத்தில் இறங்கி நின்றேன்.\nஅப்போது அந்த போலீஸ்காரர் என் வண்டியின் காப்பீட்டு பத்திரத்தை கேட்டார். சுரீரென்று என் மண்டையில் உறைத்தது ,என் வண்டியின் வாகனக் காப்பீட்டை நான் புதிப்பிக்கவில்லை.போலீசாருக்கு ரொம்ப சந்தோசம், வாயெல்லாம் பல்லாக 500 ருபாய் கேட்டார். வேறு வழியில்லாமல் அபராதத்தொகையை கட்டிவிட்டு, வீடு திரும்பி உடனடியாக என்னுடைய வாகன காப்பீட்டை புதுப்பித்தேன்.\nவாகன காப்பீடு - ஏன் தேவை \nநம்மில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் , மோட்டார் இன்சூரன்ஸ் எடுத்திருப்பினும் அதன் தேவை என்ன , அவசியம் என்ன என்பது நான் உட்பட பலருக்கு தெரிவதில்லை.\nஇந்திய மோட்டார் வாகன சட்டப்படி , இந்திய சாலைகளில் ஓடும் அனைத்து மோட்டார் வாகனங்களும் கண்டிப்பாக மோட்டார் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.சாலை விபத்து ஏற்படும்போது , நம்மால் மற்றவர்க்கோ , அவர்களின் வாகனங்களுக்கோ பாதிப்பு ஏற்படும்போது , அதற்கான இழப்பீட்டை நம்மால் முழுவதுமாக ஈடுகட்ட முடியாது , அதற்கு பதில் நமது காப்பீட்டின் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனம் குறைந்தபட்ச இழப்பீடு வழங்கும்.\nமூன்றாம் நபர் காப்பீடு (Third Party Insurance) :\nமூன்றாம் நபருக்கான இழப்பீடு வழங்கும் காப்பீடு இது. மோட்டார் இன்சுரன்சில் கட்டாயமாக மூன்றாம் நபர் காப்பீடு இருக்க வேண்டும்.\nதனக்கோ தன்னுடைய வாகனத்திற்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும். இந்த இன்சூரன்சின் ப்ரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.\nஇணையம் வழியாக மோட்டார் இன்சூரன்சை புதிப்பிக்க முடியும். சிறந்த வாகன காப்பீடு எது என்பதை தேர்ந்தெடுக்க, www.policybazaar.com உட்பட பல இலவச இணைய தளங்கள் உதவும். அனைவரும் தவறாமல் வாகன காப்பீட்டை புதிப்பிப்போம், பாதுகாப்பாக பயணிப்போம்.\nLabels: தனி நபர் காப்பீடு, மூன்றாம் நபர் காப்பீடு, மோட்டார் வாகன காப்பீடு\nஉலகின் மிகப் பரந்த தபால் சேவை:\nஉலகிலேயே மிகப் பரந்த சேவையளிக்கும் தபால் துறை , இந்தியாவின் அஞ்சல் துறையாகும். இத்தகைய பெருமை மிகு அஞ்சல் துறையின் தற்போதைய நிலைமை என்ன ஒன்றரை லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அஞ்சலகங்கள் , நான்கரை லட்சத்திற்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் என இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் கடைக் கோடி கிராமங்களையும் இணைக்கும் அற்புதமான இணையம் இந்த அஞ்சல் துறை. வங்கிகளைப் போல, அஞ்சல் துறையில் வேலை கிடைப்பதும், வேலை பார்ப்பதும் கௌரவமாக நினைக்கப் பட்ட காலம் ஒன்று உண்டு.\nஅஞ்சல் துறையின் \"முகவரி சான்று\" சேவை :\nபல வகைப்பட்ட சேவைகளை வழங்கிவரும் இத்துறையில் , மக்களால் அதிகம் அறியப்படாத சேவை இந்த \"முகவரி சான்று\" சேவை. வேலை நிமித்தமாக பல ஊர்கள், மாநிலங்கள் மாறி வேலை பார்க்க வேண்டியிருப்பதால் பல காரணங்களுக்காக \"முகவரி சான்றிதழ்\" தேவைப்படுகிறது . ஆனால் அதற்காக பலவாறு சிரமப்படவேண்டியிருக்கிறது. இத்தகைய மக்களுக்காக அஞ்சல் துறை ஒரு அருமையான திட்டத்தை கொண்டுவந்தது .\nஅஞ்சலகத்தில் உள்ள \"முகவரி சான்று\" விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தபின், அஞ்சலக ஊழியர் ஒருவர் கொடுக்கப்பட்ட முகவரியை நேரடியாக சென்று சரி பார்த்து பின்னர் புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டை/ முகவரி அட்டையை தருவார்கள். இதைக் கொண்டு சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்கு என பல சேவைகளை பெற முடியும் .\nபுதிய சிந்தனை இல்லாமை / அலட்சிய போக்கு :\nகால ஓட்டத்தோடு தனது சேவைகளை மேம்படுதிக்கொள்ளாமல், அஞ்சலக பிரிவான \"தந்தி\" சேவை தனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டது ஒரு உதாரணம் தான். விரைவான சேவை , வாடிக்கையாளர் எப்போதும் அணுகக் கூடிய எளிமை ஆகிய காரணங்களால் தனியார் அஞ்சல் (எ) கூரியர் நிறுவனங்கள் புற்றீசல் போல முளைத்து , வெற்றியும்பெற்றன.இன்று பெரும்பாலும் அரசு நிறுவனங்கள் , தொழில் முறை கடிதங்கள் மட்டுமே அரசின் அஞ்சல் துறையை பயன்படுத்துகின்றன. மக்கள் தங்களை புறக்கணித்து தனியார் சேவையை ஏன் தேடுகின்றனர் என்பதை கொஞ்சமும் பொருட்படுதிக்கொல்லாத, அலட்சியப் போக்கே இப்போதைய அஞ்சலகங்களிலும் , அஞ்சல் அலுவலர்களிடமும் காண முடிகின்றது. இத்தகைய ஒரு நல்ல திட்டத்தை மக்களிடையே சரிவர விளம்பரப் படுத்தாமல் விட்டதால் , பெரும்பாலும் இதைப் பற்றி பலருக்கு தெரிவதில்லை.\nஇணையத்தின் வழியாக இந்த சேவையை அறிந்து , இதனை பெறுவதற்காக அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகினேன். அலுவலகம் எந்த பரபரப்பும் இல்லாமல் காலியாக இருந்தது. ஊழியர்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள். இந்த சேவைக் காண விண்ணப்பத்தை நான் கேட்டவுடன், ஏதோ புரியாத ஒன்றை கேட்டது போல ஒரு பார்வை பார்த்தார் அந்த ஊழியர். பின்பு அவர் கூறியது தான் அதிர்ச்சி..\n\"முகவரி சான்று\" கேட்டு விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கு இன்னும் அந்த சான்று கிடைக்கவில்லை. குறைந்தது ஒரு வருடம் ஆகலாம், வராமலும் போகலாம். எனவே நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம். வேறு ஏதாவது வழி இருந்தால் அதை முயற்சி செய்யுங���கள் என்று \"கூசாமல்\" கூறிவிட்டு,திரும்பிக் கொண்டார் .\nஅஞ்சலகத்தின் சேவை ஒன்றைப் பற்றி அதன் ஊழியரே இவ்வளவு மட்டமான கருத்து வைத்திருந்தால் , பொது மக்களுக்கு இந்த துறையின் மீதும், அதன் ஊழியர் மீதும் என்ன நம்பிக்கை இருக்கும் என்ன மதிப்பு இருக்கும் ஊழியர்களின் இத்தகைய மனப்பாங்கினால், ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் இந்த துறை எவ்வாறு லாபத்தை கொடுக்கும் என்ன தான் அரசு திட்டங்கள் தீட்டினாலும், சேவைகளை அறிமுகப் படுத்தினாலும், இத்தகைய ஊழியர்களால் அது சரியான மக்களைச் சென்று சேர்வதேயில்லை.\nஉலகமயமாக்கலின், தனியார்மயமாக்கலின் பெரும் சுழற்காற்றில் இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களால் தாக்குப் பிடிக்க முடியுமா \nஅரசும் அதன் ஊழியர்களும் விழித்தால் நலம் \nLabels: அஞ்சல் துறை, இந்தியா, கூரியர், தந்தி, தபால் துறை, தனியார் அஞ்சல்\nசிவசமுத்திரம் அருவி : ஒரு பயணக் கட்டுரை\nப யணங்கள் எப்போதுமே இனிமையானது மிக நீண்ட நாட்களுக்குப் பிறகான எனது இப் பதிவு , பயணத்தைப் பற்றியதாயிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்...\nநான் ரசித்து படித்த ஆங்கில நூல்கள்/நாவல்கள்\nஆ ங்கில நாவல்களுடனான என்னுடைய அறிமுகம் பள்ளியிளிருந்தே ஆரம்பித்துவிட்டது. என்னதான் ஆங்கிலம் எனக்கு திண்டாட்டம் என்றாலும் ,ஆங்கிலம் இரண்டா...\nதிருவண்ணாமலை - கிரிவலம் : பயண அனுபவம்\nநவம்பர் 29, 2014 தி ருவண்ணாமலை - சிவ தலங்களில் முக்கியமான ஊர் . மலையே சிவலிங்கமாக வணங்கப்படும் ஆன்மீக பூமி இது .திருவண்ணாமலை பற்றி...\nதமிழ் நூல்கள் : நான் ரசித்தவை\nவா சிப்பு பழக்கம் எனக்கு ஏற்பட்டதற்கு, என் அம்மா விற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அலுவலகத்திலிருந்து வரும் போது அவர்கள் வாங்கி வரும் வா...\nவே ளாங்கண்ணி , மேரி மாதாவின் திருத்தலம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். ஒவ்வொரு வருடமும் ,ஆகஸ்ட் அல்லது செ...\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு\nஇன்று ஓசூரில், நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தினர் இணைத்து வழங்கிய,\"வளமான வாழ்க்கைக்கு மி...\nமோட்டார் விகடனுக்கு மனமார்ந்த நன்றி\nமோட்டார் விகடன் - சிறந்த கார் மற்றும் பைக் 2017, ஆன்லைன் போட்டியில் பங்குபெற்று , முதன்முறையாக பரிசு பெறுகிறேன். மோட்டார் விகடனுக்கும், வி...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அபூர்வ படங்கள்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு\nஆதார் தகவலை புதுப்பிக்க / மாற்றும் வழிமுறை\nA.P.J. அப்துல் கலாம் : கண்ணீர் அஞ்சலி\nமோட்டார் வாகன காப்பீடு :\nநான் ரசித்து படித்த ஆங்கில நூல்கள்/நாவல்கள்\nஆ ங்கில நாவல்களுடனான என்னுடைய அறிமுகம் பள்ளியிளிருந்தே ஆரம்பித்துவிட்டது. என்னதான் ஆங்கிலம் எனக்கு திண்டாட்டம் என்றாலும் ,ஆங்கிலம் இரண்டா...\nதமிழ் நூல்கள் : நான் ரசித்தவை\nவா சிப்பு பழக்கம் எனக்கு ஏற்பட்டதற்கு, என் அம்மா விற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அலுவலகத்திலிருந்து வரும் போது அவர்கள் வாங்கி வரும் வா...\nநட்பு - இ-மெயிலில் ரசித்தவை\nசிவசமுத்திரம் அருவி : ஒரு பயணக் கட்டுரை\nப யணங்கள் எப்போதுமே இனிமையானது மிக நீண்ட நாட்களுக்குப் பிறகான எனது இப் பதிவு , பயணத்தைப் பற்றியதாயிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்...\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2016 : முடிவுகள் எனது பார்வையில்\nகடந்த 3 மாதங்களாக தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த , 2016 சட்டமன்ற தேர்தல் ஒரு வழியாக முடிந்து , இன்று முடிவுகளும் வெளியாகி...\nசிட்டு குருவிகள் , காணாமல் போன கதை \n என் பெயர் சிட்டு குருவி ... ( பி .கு சிட்டுக் குருவிகள் , எங்கும் கிடைக்கததால் கிளியின் படங்கள் :...\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு\nஇன்று ஓசூரில், நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தினர் இணைத்து வழங்கிய,\"வளமான வாழ்க்கைக்கு மி...\nநண்பரின் திருமணத்திற்காக காங்கேயம் சென்றுருந்தேன். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறிய ஊர் காங்கேயம். சின்ன ஊராக இருந்தாலும் ஓரள...\nஎழுத்தின் வீரியத்தை விவரிக்க , கீழ்க்கண்ட சொல்லாடல் ஒரு உதாரணம் ... \"கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது\" என் சிறு வயதில்...\nபசுமை 500 - அசத்தும் இந்திய நிறுவனங்கள்\nநியூஸ் வீக்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளிவரும் சர்வதேச வார இதழ் நியூஸ் வீக் . கடந்த 2010 ஆம் ஆண்டு \" தி டெய்லி பீஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2007/10/blog-post_829.html", "date_download": "2018-07-16T04:34:52Z", "digest": "sha1:XGIMZUT3YTCI3DKPANDGK6IFNYLXM6HJ", "length": 17047, "nlines": 179, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு..!", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இ��ுத்தல்\nஇது நாள் வரையில் நான் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டேன், நானா இப்படி செய்வது. என்று எனக்கே என்னை பற்றி ரொம்ப பெருமையாகிடுச்சுங்க\nவந்த புதிதில், பல இடங்களில் நான் பலரால் வித்தியாசமாக பார்க்கப்படுகிறேன் என்பதனை என் உள்ளுணர்வு எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் ஆனால் என்ன செயவது நான் வந்த வழி என்று என் விதியினைத்தான் நான் நொந்துகொள்வேன்.ஆனால் வெகு விரைவிலேயே நாம் இப்படி ஆவேன்\n(என்னாடா இவன் இப்படி கிறுக்குறானே டென்ஷனாகதிங்க)\n முகமறியா, சமையல் செய்முறைகளினை, அளிக்கும் பெண்கள்.\nஒரு விதத்தில் எனக்கு இவர்கள் என் அம்மாவினை போன்றே தெரிகிறார்கள் ஏனெனில் நம் அம்மாவினை தவிர வேறு யாரிடமும்,நம்மால் சமையல் பழக, தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் நம் அம்மாவினை தவிர வேறு யாரிடமும்,நம்மால் சமையல் பழக, தெரிந்து கொள்ள முடியாது. (எனி அப்ஜெக்ஸன்\nஅயல்நாடுகளில், பணிக்கு செல்லும் என்னை போன்றவர்கள் முதலில் பாதிக்கப்படுவது உணவு பிரச்சனையில்தான் அதுவும் சைவ உணவு வகைகளினை மட்டும் எடுத்து உண்ட எனக்கு இது மிகப்பெரும் பிரச்சனையானது.\nவெஜ் சாப்பாடு இருக்கான்னு கேட்டா,எரிக்கற மாதிரி பார்த்துட்டு,பூரிக்கு செஞ்சு மீந்த கிழங்கையும், கடலையயும் போட்டு ஒரு அப்பளத்த வைச்சு கொடுப்பாங்க அதுவும், வெள்ளிகிழமையில எல்லா கடையிலயும் அசைவம்தான்\nஇதனால பல வெள்ளி கிழமைகள் நான் உண்ணாவிரதம் இருந்துள்ளேன்..\nஇங்கு கத்தாரில், பெரும்பாலன கடைகளில் நம்ம கேரளாக்காரங்க இருந்தாலும், சைவ உணவு வகைகள் என்பது இங்கு எளிதான விஷயமன்று அதுவுமில்லாமல்,அசைவ உணவுகளை விட விலையும், அதிகம் அதனால் இங்கு பெரும்பாலனோர் வெகு சீக்கிரத்திலேயே அசைவத்திற்கு மாறிவிடுகின்றனர்\nகடைசியாக எடுத்தமுடிவுதான், எனக்கு நானே சமைக்கும் திட்டம்\nஸ்டார்டிங் எப்போதும் எனக்கு நல்லா வரும், ஆனா ஃபினிஷிங்தான் சொதப்பும், ஆனாலும் மனச தளரவிடாம அந்த ஐட்டங்கள சுட, சுட, சாப்பிட்டு முடிச்சாத்தான் ஒரு திருப்தி.( ஆறி போன எவன் தின்பான்\nஇப்படி நான் இஷ்ட்டப்பட்டு சமைச்சு,கஷ்ட்டப்பட்டு சாப்பிட்டு வாழ பழகிகிட்டேன்\nஒருநாள் கூகுளில் தமிழில் விளையாடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டதுதான் இந்த அறுசுவை.\nஇப்போது எனக்கு இதுதான் சமையல் கலை கற்றுக்கொள்ளும் இடம்\nஅட���ப்பு பத்த வைக்குறதுக்கு முன்னாடி வெப்சைட் ஒபன் பண்ணிவைச்சுக்கிட்டாதான் எல்லாம் சரியா வரும்ங்கறது நான் கத்துக்கிட்ட முதல் பாடம்\nஇந்த சைட்ட நான் பார்க்காத நாட்கள்னா, விரத நாட்கள்தான் என்பது இன்றைய நிலைமை..\nதிக்கெட்டும் அறுசுவை மணம் பரப்பும் இவ்விணையம் புறப்படும் இடம் எங்கள் மாவட்ட தலைநகர் என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்\nLabels: ஆயில்யன், உதவி, நன்றி\nஇது எனக்கு சம்பந்தமில்லாத சப்ஜெக்ட். அதனால எதுவும் சொல்ல முடியாது. ஆனாலுல் பாவம் என்னை நம்பி இரண்டு ஜீவன் என்னோட சமையலை சாப்பிடுறாங்க. பாவம். இனி அறுசுவைல என்ன இருக்கு செஞ்சு கத்துக்குவோம்.\n//பாவம். இனி அறுசுவைல என்ன இருக்கு செஞ்சு கத்துக்குவோம்.//\n நீங்க கத்துக்கிட்டு செஞ்சு கொடுங்க, இல்ல அந்த ரெண்டு ஜீவன்கள்ல, ஒருத்தங்கள கத்துக்க சொல்லி சுவையுங்கள்\nபெங்களூர்ல இருந்துட்டு நானே அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன். தமிழ் மொழி மட்டுமல்ல, உணவும் நம்மள கெடுத்து வச்சிருக்கு. நம்ம சாம்பாரும் , சோறும், ரசமும் திங்காம எப்படி வாழறது சொல்லுயா... வீட்ல திட்றாங்க மேனேஜராயிட்ட இதெல்லாம் தேவையான்னு, ஆனா படரவனுக்கு தானே தெரியும் கஷ்டம். எப்படி இருந்தாலும், நம்ம சுவையில நாம சமைச்சி சாப்பிடுற சுகமே தனி தாய்யா... கலக்கு. நல்லா கத்துக்கிட்டா வேலய விட்டுட்டு ஓட்டல் போட்டுடல்லாம்னு இருக்கேன். :)\nஅறு சுவையை விட ஏழாவது சுவை எல்லாம் நான் கண்டு பிடிச்சு வெச்சு இருக்கேன், துபாய் வந்து என்னோட சமையலை சாப்பிட்டு பாரும்.\nஒரு விதத்தில் எனக்கு இவர்கள் என் அம்மாவினை போன்றே தெரிகிறார்கள் ஏனெனில் நம் அம்மாவினை தவிர வேறு யாரிடமும்,நம்மால் சமையல் பழக, தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் நம் அம்மாவினை தவிர வேறு யாரிடமும்,நம்மால் சமையல் பழக, தெரிந்து கொள்ள முடியாது. (எனி அப்ஜெக்ஸன்\nஇதில் இருந்தே தெரிகிறது நம்ம ஆயில்யன் \"கட்டை\" பிரம்மசாரின்னு.\nஇப்ப அபி அப்பா எல்லாம் என்னா அம்மாகிட்டவா சமையல் கத்துக்கிட்டார் நம்ம ஊர் ஆளை வெச்சிட்டு இப்படி எல்லாம் பேசினா டென்சன் ஆயிடுவேன் ஆமா\nஅறு சுவையை விட ஏழாவது சுவை எல்லாம் நான் கண்டு பிடிச்சு வெச்சு இருக்கேன், துபாய் வந்து என்னோட சமையலை சாப்பிட்டு பாரும்.//\nஎதுக்கும் நீங்க அபிஅப்பாகிட்ட கொடுத்து டெஸ்ட் பண்ணி அதப்பத்தி ஒரு சர்டிபிகேட் பத���வு போட சொல்லுங்க அப்புறமா நாங்க முடிவு பண்றோம் வர்றதா வேணாமான்னு\nகட்டையெல்லாம் கிடையாது நான் நல்ல உயரம் தெரியுமாஆஆ\nசைவம் சாப்பிடும் நம்மைப் போன்ற நண்பர்களுக்கெல்லாம் அயல் நாடுகள் என்றாலே இந்தப் பிரச்னை தான். என்ன செய்வது.\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nமயிலாடுதுறை பதிவர்கள் - என் மனதில்....\nமயிலாடுதுறை பதிவர்கள் - என மனதில்....\nமருதமலை – படம் அல்ல இடம்..\nஎங்க ஊரு பில்டர் காபி \nஓய்விலா உழைப்பால் திணறும் டெல்லி..\nவடிவேலு & ஸ்ரேயா - So What\nதோஹா 2016 - ஒலிம்பிக்ஸ்..\nஇனிய தீபாவளி நாள் நல்வாழ்த்துக்கள்..\nஅன்புமணி Vs வேணுகோபால் - மீண்டும்..\nGadget ஆகும் IT வாழ்க்கை\nஎனது கொலு கால நினைவுகள்\nவன்முறையான வரவேற்பு - பெனசிருக்கு\nபாசக்கார குடும்பம் - கலங்கிய மனதுடன் நான்...\nமழைக்காலம் - இன்று ஆரம்பம்..\nதப்பித்த அந்த பெண்ணுக்கு தெரியாத கதை\nகத்தார் புது டிரெஸ் கோடு - வெளிநாட்டினருக்கு\nநாலுக்கோட்டை – நாலு பேருக்கு தெரிய வைக்கணும்.\nடிரைவிங் டெர்ரரிஸம் @ டெல்லி\nமதுரை – செம ஹாட்டு மச்சி..\nமலைக்கோட்டை - இடம் அல்ல படம்\nசர்வதேச ஆசிரியர் தின நாளில்...\nதொல்ஸ்'ண்ணா (அபி அப்பா) பீல் பண்ணாதீங்க..\nகலைஞர் டிவியில் - கலைஞரின் கவிதைகள்\nகாந்திஜி இங்கே, காந்தியம் எங்கே\nஒரு சூப்பரான திங்கிற ஐட்டம்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2017/03/blog-post_5.html?showComment=1488761618342", "date_download": "2018-07-16T04:31:37Z", "digest": "sha1:2KBMJSM7RYJMC7EXXBOWBFKGZKAF3IEF", "length": 15876, "nlines": 119, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: பிரபாவதி தவிப்பு! பிரத்யும்னன் சிரிப்பு!", "raw_content": "\nஅவள் தாயிடம் இதைக் குறித்தெல்லாம் அவளால் எதுவும் கேட்க முடியாது அவள் தாய் இளம்பெண்ணாக இருக்கையில் இதைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கலாம். அதனால் அவள் தாய்க்குத் தெரிந்திருக்கலாம். அவள் தந்தை வஜ்ரநபைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவள் யாரையேனும் இம்முறையில் கொல்ல நேரிட்டிருக்கலாமோ அவள் தாய் இளம்பெண்ணாக இருக்கையில் இதைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கலாம். அதனால் அவள் தாய்க்குத் தெரிந்திருக்கலாம். அவள் தந்தை வஜ்ரநபைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவள் யாரையேனும் இம்முறையில் கொல்ல நேரிட்டிருக்கலாமோ தெரியவில்லை. அவள் தந்தையும், தாயும் அடிக்கடி பொருள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறிக்கொள்வதை அவள் கண்டிருக்கிறாள். அதன் உட்பொருள் இதுவாக இருக்கலாமோ தெரியவில்லை. அவள் தந்தையும், தாயும் அடிக்கடி பொருள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறிக்கொள்வதை அவள் கண்டிருக்கிறாள். அதன் உட்பொருள் இதுவாக இருக்கலாமோ அவள் தந்தை எதையும் ஒளித்து மறைத்துப் பேசுபவர் அல்ல அவள் தந்தை எதையும் ஒளித்து மறைத்துப் பேசுபவர் அல்ல வெளிப்படையானவர். அவர் ஏன் இதைக் குறித்து மறைக்க வேண்டும் வெளிப்படையானவர். அவர் ஏன் இதைக் குறித்து மறைக்க வேண்டும்\nஇந்த தர்மசங்கடமான ஆணையிலிருந்து அவள் எப்படி வெளியே வரப் போகிறாள் அவள் கணவனையும் எப்படி வெளியே கொண்டு வருவாள் அவள் கணவனையும் எப்படி வெளியே கொண்டு வருவாள் இதிலிருந்து தப்புவது எப்படி அவள் தன் கணவனைக் கொல்லாமல் விட்டு விட்டாலும், இது தெரிந்து மன்னன் உடனே அவனைக் கொன்றுவிடுவான். கொல்வதைத் தள்ளிப் போடு என மன்னனிடம் போய்க் கேட்கவும் முடியாது அவளுக்கு இருப்பது இரு வழிகள் தான் அவளுக்கு இருப்பது இரு வழிகள் தான் மன்னன் சொல்படி கேட்டுக் கணவனைக் கொல்ல வேண்டும். அல்லது அதைக் கேட்காமல் இருந்தால் மன்னனின் கொடூரத்தை மறுநாள் தைரியமாக எதிர்நோக்க வேண்டும். இரண்டிலுமே நஷ்டம் அவளுக்குத் தான் மன்னன் சொல்படி கேட்டுக் கணவனைக் கொல்ல வேண்டும். அல்லது அதைக் கேட்காமல் இருந்தால் மன்னனின் கொடூரத்தை மறுநாள் தைரியமாக எதிர்நோக்க வேண்டும். இரண்டிலுமே நஷ்டம் அவளுக்குத் தான் அவளுக்குத் தப்பிக்க வேறு வழியில்லை\nஅங்கே அவர்களைக் கண்காணிக்கவும், அவர்கள் தப்பாமல் அல்லது பிரத்யும்னனை அவள் தப்புவிக்காமல் பார்த்துக்கொள்ளவும் தான் அந்த அடிமைகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அவர்கள் இருவரும் தப்பி ஓடினால், அவர்கள் யாருடைய ஆலோசனைகளைக் கேட்டு மேலே செல்வது அவள் தாய் இதை எல்லாம் அவளுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லவில்லை. அவளை இதிலிருந்து ஒதுக்கியே வைத்திருந்தாள். ஏனெனில் அவள் தாயும் தன் மகளும், மாப்பிள்ளையும் மன்னனால் கொல்லப்படுவதை விரும்பி இருக்கமாட்டாள். தன் மகளும் விரும்ப மாட்டாள் என்றே அவளுக்கும் தெரிந்திருக்கும். பிரபாவதி செய்வதறியாது தவித்தாள்.\nபிரத்யும்னன் அவளை அணைத்துக் கொண்டான். அவளும் அந்த அணைப்பை ஏற்றுத் தான் இப்போது உலகிலேயே மிகவும் சந்தோஷம் நிறைந்த பெண்ணாக இருப்பதாக நினைத்துக் கொண்டாள். ஆனாலும் அவள் மனம் நிறைவடையவில்லை. அவளுக்கு எந்த சந்தோஷத்தையும் அந்த நினைப்பால் கொண்டு வர முடியவில்லை. அவள் மன்னனின் ஆணையை மீறினாள் என்பதை அவள் தாய் அறிந்தால் ஒருக்கால் அவளை மன்னிக்க மாட்டாள். ஆனால் அவளுக்குத் துணிவு வரவில்லையே அவள் கணவன் அப்படி என்ன கொடுமைக்காரனா என்ன அவள் கணவன் அப்படி என்ன கொடுமைக்காரனா என்ன\nமன்னனின் ஆணை குறித்து அவன் அறிந்திருப்பானோ இருக்கும். ஏதோ ஆபத்து காத்திருக்கிறது என்ற வரையில் தெரிந்திருக்கலாம். அதிலும் மன்னன் அவளைத் தன் தனி அறைக்கு அழைத்துச் சென்று பேசியதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் புரிந்திருக்கலாம். இது என்னவாக இருக்கும் என்று யோசித்திருப்பான். பிரத்யும்னன் அவளை மிகவும் அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவளை அணைத்துக் கொண்டு மகிழ்ந்தான். அவன் கண்களில் அவள் மேல் அவன் கொண்டிருக்கும் அக்கறையும் கனிவும் தென்பட்டன. ஒரு தாய் தன் அருமை மகளை எவ்வாறு நடத்துவாளோ அவ்வளவு அருமையாகப் பிரத்யும்னன் அவளை அன்புடன் நடத்தினான். மன்னன் அவளைத் தனியே அழைத்துப் பேசிய போது அவளுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றைச் சொல்லி இருக்க வேண்டும். அவளுக்குச் சிறிதும் பிடிக்காத காரியத்தைச் செய்யச் சொல்லி இருக்க வேண்டும். வார்த்தைகளால் விவரிக்க ஒண்ணாத துயரத்திற்கு அவள் ஆளாகி இருப்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான்.\nபிரபாவதி தன்னால் இயன்ற வரை மன்னன் சொல்லிக் கொடுத்த மாதிரியில் பிரத்யும்னனிடம் நடந்து கொள்ள முயற்சித்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. பின்னர் நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டாள். இன்று ஒரு நாள் மட்டும், ஒரே நாள் மட்டும் அவளால் சந்தோஷமாக இருக்க முடியும். இன்றைய நாள் அவள் சந்தோஷத்தின் கடைசி நாள். நாளை முதல் எல்லையற்ற துக்கத்தை அவள் காணப் போகிறாள். அவள் மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை எனில் அது அவள் கணவனை எவ்வகையிலாவது காப்பாற்றுமா அப்படி ஏதும் நடக்காது. ஏனெனில் அவள் கொல்லவில்லை எனில் உடனே மறுநாளே மன்னன் அவனைக் கொன���று விடுவான். அவள் மன்னனின் ஆணையைச் சிரமேற்கொண்டால் அதனால் அவளுக்கு ஏதும் நன்மை கிட்டுமா அப்படி ஏதும் நடக்காது. ஏனெனில் அவள் கொல்லவில்லை எனில் உடனே மறுநாளே மன்னன் அவனைக் கொன்று விடுவான். அவள் மன்னனின் ஆணையைச் சிரமேற்கொண்டால் அதனால் அவளுக்கு ஏதும் நன்மை கிட்டுமா அதுவும் எங்கே கிடைக்கப் போகிறது அதுவும் எங்கே கிடைக்கப் போகிறது\nஅவள் மனதின் உணர்ச்சிப் பிரவாகம் மேலெழுந்து மனம் விம்மியது. அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் அவள் தங்கள் குலதெய்வமான உமாதேவியைப் பிரார்த்தித்தாள். தன்னையும், தன் அருமைக்கணவனையும் இந்தப் பேராபத்திலிருந்து அவள் காப்பாற்றுவாளா அவள் மன்னனின் கட்டளையை நிறைவேற்றாவிட்டால் மன்னன் அவள் தந்தையையும் கொன்று விடுவானே அவள் மன்னனின் கட்டளையை நிறைவேற்றாவிட்டால் மன்னன் அவள் தந்தையையும் கொன்று விடுவானே அதன் மூலம் மன்னனுக்கு என்ன உதவியோ, நன்மையோ கிட்டும் என்பது அவளுக்குப் புரியவே இல்லை அதன் மூலம் மன்னனுக்கு என்ன உதவியோ, நன்மையோ கிட்டும் என்பது அவளுக்குப் புரியவே இல்லை அவள் தந்தையை அவன் ஏன் மன்னிக்கவே மாட்டான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட முறையில் தந்தையும், மன்னனும் அவளிடம் பேசியதிலிருந்தும் நடந்து கொண்டதிலிருந்தும் இருவருமே ஒருவரை ஒருவர் எதிரிகளாக நினைக்கிறார்கள் என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தாள். ஆனால் இன்றிரவே மன்னனின் ஆணையை அவள் ஏற்று நடத்தவேண்டும் என்பது அவளால் முடியாது. தவிர்க்க வேண்டும் என்றே நினைத்தாள்.\n அவள் மனப்போக்கை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. சிரித்தான் முதலில் சிறு புன்னகையாக இருந்தது பின்னர் சிரிப்பாக மலர்ந்தது முதலில் சிறு புன்னகையாக இருந்தது பின்னர் சிரிப்பாக மலர்ந்தது அவளைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் செய்தான். அவ்வப்போது அவளுக்கு ஆறுதல் கூறி அவளைத் தேற்றுவது தவிரத் தனக்கு வேறு வேலையே அந்த உலகில் இல்லை என்பது போல் நடந்து கொண்டான். அவள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டங்களால் அவளுக்கு ஏற்படும் சிரமங்களை அவன் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டான். அடுத்து அவள் செய்யப் போவதற்காகக் காத்திருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-07-16T04:34:11Z", "digest": "sha1:XBZXKSC4JZQPT2ID3CPIJ4JPLI2CAQAI", "length": 7888, "nlines": 69, "source_domain": "kollumedu.com", "title": "லால்பேட்டையில் மத்திய அரசின் தொடர் சிறுபான்மை விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் – Kollumedu.com", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தில் தவறிய லால்பேட்டை பயணியின் ஆவணங்கள் ; தமுமுகவின் முயற்சியால் உடனடியாக மீட்பு.\nநமதூர் ஓர் வபாத் செய்தி.\nH. ராஷித் அஹமது - ஹத்திஜா பேகம் // H. முஹம்மது ராபிக்- நஃப்லா பேகம் திருமணம்.\nM. ரில்வானுல்லா - சலீமா பானு திருமணம்.\nM.I அபூஹுரைரா - ஆபீத் பாத்திமா திருமணம்.\nலால்பேட்டையில் மத்திய அரசின் தொடர் சிறுபான்மை விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் & லால்பேட்டை இளைஞர்கள் கூட்டமைப்பு இணைத்து நடத்தும்\nமத்திய அரசின் தொடர் சிறுபான்மை விரோத போக்கை கண்டித்து\nதமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலமாக கொள்ளுமேட்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்பவர்கள் விபரம் :-\nகடலூர் தெற்கு மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்\nசென்னை விமான நிலையத்தில் தவறிய லால்பேட்டை பயணியின் ஆவணங்கள் ; தமுமுகவின் முயற்சியால் உடனடியாக மீட்பு.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் : ஜூலை 15, லால்பேட்டையைச் சேர்ந்த அஹ்மது என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை கொழும்பு வழியாக அபுதாபி...\nM.I அபூஹுரைரா – ஆபீத் பாத்திமா திருமணம்.\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும்....\nகொள்ளுமேடு செய்திகள் திருமண வாழ்த்து வட்டார செய்திகள்\nலால்பேட்டை இணையத்தளம் நிர்வாகி M J பத்ஹூத்தீ சகோதரி ராபியத்துல் பஸிரியா மறைவு\nலால்பேட்டை மெயின் ரோடு மர்ஹூம் மாமாங்கனி முஹம்மது ஜெகரியா அவர்களின் மகளும் லால்பேட்டை இணையத்தளம் நிர்வாகி M J பத்ஹூத்தீ சகோதரியும்...\nFlash News Uncategorized வஃபாத் செய்திகள் வட்டார செய்திகள்\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்ற��வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nofct/nct34.php", "date_download": "2018-07-16T04:48:55Z", "digest": "sha1:7DER2BVXESU22YNDPTEVXBXQF3CMDHHK", "length": 18071, "nlines": 78, "source_domain": "shivatemples.com", "title": " அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடம்பூர் - Amirthkadeswarar Temple, Thirukadambur (Melakadambur)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருக்கடம்பூர் (தற்போது மேலக்கடம்பூர் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் அமிர்த கடேஸ்வரர்\nஇறைவி பெயர் ஜோதிமின்னம்மை, வித்யுஜோதி நாயகி\nபதிகம் திருநாவுக்கரசர் - 2\nஎப்படிப் போவது சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில் சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மி தொலைவில் கடம்பூர் உள்ளது. காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழ்க்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூர் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மி. தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது.\nஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர் தலத்திற்கு செல்லலாம்.\nஆலய முகவரி அருள்மிகு அமிர்த கடேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 7-30 மணி முதல் 9-30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருக்கடம்பூர் செல்லும் வழி வரைபடம்\nதல வரலாறு: பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை பருகச்சென்றனர். இதைக் கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுத கலசத்தை எடுத்துச் சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். இந்திரனின் தாய் இத்தலத்திறைவனை வழிபட்டு வந்தாள். அவள் முதுமை கருதி, எளிதாக வழிபட இந்திரன் குதிரைகளைப்பூட்டி, இக்கருவறையை இழுத்துச்செல்ல முற்பட்டபோது விநாயகரை வேண்ட மறந்தான். விநாயகரை வேண்டி தன் காரியத்தில் இறங்காததால், விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் கோவிலை ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. இந்தின் இறைவனை வேண்ட, சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து \"தான் இத்தலத்திலேயே இருக்க விரும்புவதாக சொல்லி\", இந்திரனை இங்கு வந்து தன்னை வணங்கும் படி கூறினார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரி இங்கு வந்து இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.\nகோவில் அமைப்பு: அருள்மிகு அமிரதகடேஸ்வரர் திருக்கோவில் என்ற பெயர்ப் பலகையுடன் முகப்பு வாயில் காணப்படுகிறது. அதையடுத்து ஆலயத்தின் கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம். கொடிமரமில்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே மூலவர் சந்நிதியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. கருவறை தேர் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது. கருவறை வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இச்சிற்பங்களைக் காண்பதற்காகவே ஒவ்வொருவரும் மேலக்கடம்பூர் ஆலயம் அவசியம் வரவேண்டும். இந்திரன் கோவிலை இழுத்துச் செல்ல முயற்சி செய்யும் போது விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கருவறை பின்பக்க சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கோஷ்ட சுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரின் சிற்பங்களும் இருக்கின்றன. கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். கோஷ்ட சுவரில் உள்��� பிரம்மா சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. அம்பாளைத் தன்தொடை மீது இருத்தி ஆலிங்கன மூர்த்தியாகக் காட்சி தரும் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.\nரிஷபதாண்டவமூர்த்தி: இத்தலத்தில் \"ரிஷபதாண்டவமூர்த்தி\" நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன.\nஆரவார விநாயகர்: இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சிதருகிறார்.\nசஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் செய்ய ஏற்ற தலம்\nகடன் தீர்க்கும் கடம்பவனநாதர் எழுந்தருளியிருக்கும் தலம்\nஆயுள் பலம் தரும் அமிர்த கடேஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் தலம்\nகழுகு வாகனத்தில் மேற்கு நோக்கி தரிசனம் தரும் சனி பகவான்\nஅங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்\nஅருணகிரிநாதரால் பாடப்பெற்ற ஆறுமுகன் எழுந்தருளியிருக்கும் தலம்\nகடம்பவன தலமாதலால் சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்\nகாலையில் சரஸ்வதி, மாலையில் லட்சுமி, இரவில் சக்தியாக அருள்தரும் ஸ்ரீவித்யுஜோதிநாயகி\nசங்கு சக்கரத்துடன் சிம்மவாகினியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் அருளதரும் துர்க்கை\nஅஷ்டமி திதி இரவில் வழிபட வேண்டிய காலபைரவர் தலம்\nஸ்ரீ முருகப் பெருமான் சூரனை அழிக்க தவம் செய்து வில் பெற்ற தலம்\nபங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போத���, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு.\nபிரதோஷ சிறப்பு மிக்க நந்தி தலம். பிரதோஷ காலத்தில் மட்டும் தரிசனம் தரும் ஸ்ரீ தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி\nகி.பி. 1110-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பெற்ற சிற்பக்கலை சிறப்பு மிக்க கரக்கோவில் ஆலயம்\nதிருக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nபதஞ்சலி தலை மேல் நடராஜர்\nஅகத்தியர், அர்த்தநாரீஸ்வரர், கன்னி விநாயகர்\nசந்திரன், ரிஷபாரூடர், இந்திரன், சனி, கடம்பவன காளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-07-16T04:28:37Z", "digest": "sha1:EACWZNRABEEYM262EWTPCCPZGFXQAAJD", "length": 4160, "nlines": 49, "source_domain": "tamilmanam.net", "title": "ரஷ்யா", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nமூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்\nவர்மா | உதைபந்தாட்டம் | உலகக்கிண்ணம் 2018 | ரஷ்யா\nரஷ்யாவின் சென்[பீற்றர் பாக்கில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்ட முதலாவது ...\nகுதூகலிக்கும் குரோஷியா இடிந்துபோன இங்கிலாந்து\nவர்மா | உதைபந்தாட்டம் | உலகக்கிண்ணம் 2018 | ரஷ்யா\nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nAekaanthan | அனுபவம் | கட்டுரை | புனைவுகள்\nமத்திய ஐரோப்பாவின் ஏட்ரியாட்டிக் கடலின் ஓரத்தில் சுமார் 45 லட்சம் மக்களைக்கொண்ட நாடு. 1991-ல் முன்பிருந்த யுகோஸ்லேவியாவிலிருந்து, கடும்போரில் ரத்தம் மிகச்சிந்தி விடுதலைபெற்றபின், குறிப்பாக விளையாட்டில் ...\nஇதே குறிச்சொல் : ரஷ்யா\n அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவ்கிங் ஆடகர் ஆரோக்கியம் இணைய தளம் இந்தியா இலங்கை உலகக் கிண்ணம் 2018 கட்டுரை கவிதை காற்பந்துக் கணக்கு காற்பந்துக் குறிப்புகள் சமூகம் சினிமா செய்திகள் தமிழ் பயனுள்ளவை பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: வெண்பா மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikatanonline.blogspot.com/2011/09/blog-post_4036.html", "date_download": "2018-07-16T04:40:43Z", "digest": "sha1:C5WSQLQIC7DWRGG2JC5O5UT6JM2IRWFP", "length": 4283, "nlines": 47, "source_domain": "vikatanonline.blogspot.com", "title": "Vikatan Online: அரசு கேபிள் டி. வி.., முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார்", "raw_content": "\nஅரசு கேபிள் டி. வி.., முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார்\nசென்னை: தமிழகத்தில் அரசு கேபிள் டி. வி.., சேவையை முதல்வர் ஜெ., இன்று துவக்கி வைத்தார். சென்னையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமை செயலகத்தில் இருந்தபடி ஜெ., துவக்கி வை���்தார். துவக்க விழா நிகழ்ச்சயில் பேசிய ஜெ., இன்று துவக்கியிருக்கும் அரசு கேபிள் டி.வி., மூலம் ஏகபோக நிலை மாறியிருப்பதாகவும், இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் நிறைந்த பயன் பெறுவர் என்றும் தெரிவித்தார்.\nஇந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much\n\"காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக்\" -மனைவியைக் கொன்ற வாலிபரி...ன் அதிர்ச்சி கடிதம் தன் காதல் மனைவி கலாச்சார ச...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களைதுக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்...\nஆடையிழக்க வித்யா பாலன் முடிவு\nஏக்தா கபூரின் தி டர்டி பிக்சரி்ல் படுகவர்ச்சியாக நடிக்கும் வித்யா பாலன் தனது அடுத்த படத்தில் நிர்வாணமாக\nதமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நாயகன்\nதமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நாயகன் யாருன்னு கேக்றீங்களா அது வேற யாரு நம்ம பவர் ஸ்டார் தாங்க. அவரோட அதிரடியான interview பாருங்க. கண்டிப்...\nநான் சிவாஜி, கமல் கிடையாது : ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் 2 ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/01/blog-post_9949.html", "date_download": "2018-07-16T04:43:57Z", "digest": "sha1:HLURU772VCSXZG566J46THV5EAOIEO6E", "length": 32639, "nlines": 523, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "கடத்தப்பட்ட நகரங்கள்", "raw_content": "\nஆகஸ்ட் 14, 2003 ஒண்டாரியோ, நியூயார்க், மிச்சிகன் ஆகிய வட அமெரிக்க மாகாணங்கள் ஒரே நேரத்தில் மின்சாரமற்றுப் போயின. அடுத்தநாள் இரவுக்குள் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டன என்றாலும் அந்த இருட்டு இரவின் எண்ணங்கள் ஒரு பிரகாசமான கவிதைக்கு வெளிச்சம் தந்ததென்னவோ உண்மை.\nமின்சாரம் என்னும் மகா பூதம்\nசரணம் பொன் மின்சாரம்' என்று\nஇந்த ஓர் இரவு மட்டும்\n* 04 பச்சைமிளகாய் இளவரசி\nஒரு செய்தியை கவிதையா சொல்லும் நேர்த்தி மிகச்சிறப்பா கைவந்திருக்கு\nவாழ்த்துக்கள் மற்றும் உளமார்ந்த பாராட்டுக்கள்\nஉங்கள் வலைப்பூவைக் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். தகுதியான விரல்கள்தான் என் கவிதையைச் சுண்டிப்பார்த்து என்னை வாழ்த்தி இருக்கின்றன என்ற நிறைவு வந்தது.\nஉங்கள் வலைப்பூ வாசனைக்குள் வண்டாய்ச் சில பொழுதுகள் கழிக்க எண்ணம் வந்தது. ஓய்வில் சிறகசைப்பேன்.\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி ந���லம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் க��ந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\n***** யார் இந்த பாரதிதாசன் சோலையின் நடுவில் சொ...\nஉயிர் முத்தங்கள் - பச்சைமிளகாய் இளவரசி\nசுவர்களல்ல அறைகளல்ல... நான் கனடாவுக்கு 1999ல் கு...\nவிடுபட்ட நரம்புகளில் விட்டுவிட்டும் பொடிபட்ட எலும...\nகும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004\n***** சும்மா இருடா சும்மா சும்மா என்னைச் சும்மா ...\n04 கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை\n1 உயிர் மலரும் (இசையில் கேட்க)\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tenth-standard-exam-re-totaling-results-today-000793.html", "date_download": "2018-07-16T04:18:27Z", "digest": "sha1:PEECAWZIJRDBLCPFTH3NM7RESFPJYDKW", "length": 6516, "nlines": 75, "source_domain": "tamil.careerindia.com", "title": "பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு | tenth standard exam re-totaling results today - Tamil Careerindia", "raw_content": "\n» பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு\nசென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இன்று மாலை வெளியாகவுள்ளன.\nஇதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதனித்தேர்வர்களுக்காக பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த முடிவுகள் வெளியான பின்னர் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்துள்ளனர்.\nபத்தாம் வகுப்பு தனித் த���ர்வு மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இடம்பெறாதவர்களுக்கு எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99398", "date_download": "2018-07-16T04:53:29Z", "digest": "sha1:WM72W2OT6GLWMSZ3ZNTCQNZVV7EABFDI", "length": 63221, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26", "raw_content": "\n« வெண்முரசு புதுவை கூடுகை – 5\nகலையும் அல்லதும் -கடிதங்கள் »\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26\nமுக்தன் பகல் முழுக்க அந்தக் காவல்மேடையில் அமர்ந்து வெயில் பரவிய காட்டின் இலைப்பரப்பின் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதாவதுதான் புல்லிடைவெளிகளிலும் திறந்த பாறைகள் மீதும் இளவரசியின் சேடிகளிலொருத்தி வண்ணச் சிறுபூச்சியெனத் தோன்றி சிறகு என ஆடை பறக்க சுழன்று மீண்டும் மறைந்தாள். அவர்கள் அக்காட்டுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் உயிர்ச்செயல்பாடுகளில் ஒன்றெனக் கலந்துவிட்டது போலவே மேலிருந்து நோக்கியபோது தோன்றியது. வண்ணத்துப்பூச்சிகளைப்போல, பொன்வண்டுகளைப்போல, புள்ளிமான்களையும் குழிமுயல்களையும் துள்ளும் வெள்ளிமீன்களையும் போல.\nஒவ்வொரு நாளும் காவல்மாடத்தின் உச்சியில் அமர்ந்து காட்டின் பசுமையை பார்த்துக்கொண்டிருக்கையில் தன் கற்பனையால் அவன் கீழே நிகழ்வனவற்றை தீட்டி விரித்துக்கொள்வதுண்டு. இலைத்தழைப்பின்மீது எழுந்து அமர்ந்து சுழன்ற பறவைகளை, உச்சிக்கிளையில் வந்திருந்து கதிரெழுவதைய���ம் வீழ்வதையும் நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் கருங்குரங்குகளை, கிளைகளுடன் ஒட்டி தேன்கூடுபோல அமர்ந்திருக்கும் மரநாய்களை, கம்பத்தில் கயிற்றில் இழுக்கப்படும் கொடி மேலேறுவதுபோல வந்துகொண்டிருக்கும் தேவாங்குகளை, உச்சிக்கிளை வரை வந்து வானம் நோக்கி மண்விழி சிமிட்டித் திகைக்கும் பழஉண்ணிகளை, காற்றிலாடும் கிளைநுனிகளில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகள்போல பறக்கும் அணில்களை அவன் விழிகள் தவறவிடுவதில்லை.\n“இங்கு கிடைப்பது எப்போதும் வெள்ளிதான் அங்கிருக்கையில், பின் மீள்கையில் அது பொன்னென்றாகிறது” என்றொரு முறை அவன் தீர்க்கனிடம் சொன்னான். அவன் புன்னகையுடன் “நீ சூதர்பாடல்களை நிறைய கேட்கிறாய். பிழையில்லை… கேட்டவற்றை நினைவில் கொள்ளலாகாது” என்றான். “ஏன்” என்று அவன் கேட்டான். “நதியென்பது நீர்ப்பெருக்கே. ஆனால் முகில்களும் இலைத்தழைப்புகளின் பாவைகளும் மூடியதாகவே அது எப்போதும் நம் கண்களுக்குப் படுகிறது. காடென்றும் விண்ணென்றும் நாம் அவற்றை ஒருபோதும் மயங்குவதில்லை” என்றான். “இதுவும் பிறிதொரு சூதர் சொல் போலிருக்கிறது” என்று முக்தன் புன்னகைத்தான்.\nஅங்கு அவர்கள் என்ன விளையாடுவார்கள் என்று முக்தன் எண்ணிக்கொண்டான். நகர்களில் அவர்கள் ஆடும் பலவகையான ஆடல் உண்டென்று அவன் கண்டிருக்கிறான். பட்டுநூல் சுருள்களை எறிந்தாடும் மலர்ப்பந்தாடல். ஒலிக்கும் அரிமணியுருளைகளை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து ஆடும் மணிப்பந்து. நீர்ப்பரப்பின் மீது சுரைக்காய்க் குடுவைகளை வீசி எறிந்தும் நீந்திப் பற்றியும் ஆடும் அலைப்பந்து. மரங்கள்மேல் கொடிகளைக் கட்டி பற்றித் தொங்கி ஆடி ஒருவரை ஒருவர் துரத்தும் குரங்காடல். அவையனைத்திலும் ஆடுநெறிகள் உண்டு. வெற்றி தோல்வியை வகுப்பதற்கென்று அமைந்தவை அவை. வெற்றி என ஒன்று இருப்பதனால் அதுவே உவகையென்று ஆகிறது. தோல்வி துயரமென்றும் தேர்ச்சி ஆற்றலென்றும் தவறுதல் வீழ்ச்சி என்றும்.\nஇக்காட்டிற்குள் வருகையில் அந்நெறிகளனைத்தையும் துறந்துவிடவேண்டும். அக்கணங்களில் எது தோன்றுகிறதோ அதை செய்யவேண்டும். மரங்களிலிருந்து நீருக்கு தாவலாம், புல்வெளிகளில் ஓடி கால்தடுக்கி விழுந்துருளலாம். அனைவரும் வெல்லும் ஓர் ஆடல். உவகையன்றி பிறிதில்லாத ஒரு களியாட்டு. அதை இப்பெண்டிருக்கு எவர���னும் கற்றுக்கொடுத்திருப்பார்களா அங்கு நெறி வகுக்கப்பட்ட ஆடல் சலித்துத்தான் இங்கு வருகிறார்கள். இங்கு நெறிகளை அவர்கள் உதறிவிட்டாலே போதும். பிற அனைத்தும் கைகூடிவிடும். விளையாடுவதற்கு மனிதர்களுக்கு எவரும் கற்றுத்தர வேண்டியதில்லை. மனிதர்கள் குரங்கெனவும் முயலெனவும் மானெனவும் மீன் எனவும் அணில் எனவும் புள்ளெனவும் தாங்கள் மாறக் கற்றவர்கள். பிற எவ்வுயிரும் பிறிதொரு இருப்பென உளம் மாறுவதில்லை. மானுடன் அவ்வாறு மாறக் கற்றபின்னரே அவன் இன்று கொண்டிருக்கும் அனைத்தையும் அறிந்தான். ஊர்களை அரசுகளை குடிகளை அறிவை தவத்தை.\nஎன்ன எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தபோது அவன் புன்னகைத்தான். எப்போதும் மூத்தவர்கள் அவனிடம் சொல்வது அதுதான். ஒரு காவலனாக பணிபுரியும் தகுதியை காவலனுக்கு மீறிய கல்வியாலும் எண்ணங்களாலும் இழந்தவன் அவன். ஒதுக்கு உன் எண்ணங்களை. காவலன் வெறும் கண். படைக்கலத்துடன் நுண்சரடால் பிணைக்கப்பட்ட கண் மட்டுமே அவன். ஆம், கண்ணென்றே இங்கிருப்பேன். நாள் செல்லச்செல்ல என் உடலில் கண் மட்டுமே செயல்படும். பிற அனைத்தும் அணைந்து இருளும். முதுகாவலர் அப்படித்தான் இருக்கிறார்கள். கண்களுக்கு அப்பால் காட்சியை அள்ளிக்கொள்ளும் ஏதுமில்லை.\nதொலைவில் ஓர் அலறலைக் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். முதல் மெய்யுணர்விலேயே அது இளவரசியின் குரல் என்று அவனுக்கு எப்படி தோன்றியது என்பதை பிறிதொரு உள்ளத்துள் வியந்தான். அவள் தோழியர் கூவிக் கலைவதை சிலர் அங்குமிங்கும் ஓடுவதை காணமுடிந்தது. அவன் செய்ய வேண்டியதென்ன என்பதை சில கணங்களுக்குள் சித்தம் ஆணையிட கயிற்றுப்படிகளில் கால் தொற்றி ஏறி முரச மேடையை அடைந்து முழவுத்தடியை எடுத்து “இளவரசிக்கு இடர்… இளவரசிக்கு இடர்…” என்று அறையத் தொடங்கினான். அவ்வொலி கேட்டு மேலும் பல இடங்களில் முரசுகள் முழங்கின. காவலர் படையொன்று அம்புகளும் விற்களும் வேல்களும் ஏந்தி ஆணைக்கூச்சல்களுடன் அணிக்காட்டின் வெளிமுற்றத்திலிருந்து ஒன்றையொன்று தொடர்புகொண்டு சரடென நீண்டு வலையென வளைந்து காட்டுக்குள் சென்றது.\nஇறங்கி அவர்களுடன் செல்லவேண்டுமென்று அவன் விழைந்தாலும் காவல்சாவடியை விட்டுச்செல்லக்கூடாதென்ற கடமையை எண்ணி அங்கு நின்று தொலைகூர்ந்தான். அக்காட்டுக்குள் என்ன நிக��்ந்திருக்கக் கூடும் அங்கு கொலை விலங்குகளோ நச்சு நாகங்களோ இல்லை. ஆனால் காட்டில் எதுவும் நஞ்சாகலாம். நஞ்சு பிறப்பது கொம்புகளில், பற்களில், நகங்களில், அலகுகளில், கொடுக்குகளில், முட்களில், கற்களில், வேர்களில், மலர்களில் என நூற்றெட்டு இடங்களில். நாகத்தின் நச்சுப்பல் என ஒவ்வொன்றும் ஏதோ ஒரு முனையில் நஞ்சு கொண்டுள்ளன என்று அவன் கற்றிருந்தான். என்ன நிகழ்கிறதென்று தெரியாமல் அங்குமிங்கும் தெரிந்த அசைவுகளை விழியால் தொட்டு அறிய முயன்றபடி காவல் மாடத்திலேயே சுற்றி வந்தான்.\nபடையின் வலை காட்டுக்குள் ஊடுருவிச்சென்று மறைந்தது. தீர்க்கன் “என்ன என்ன நிகழ்கிறது” என்றபடி மேலேறி வந்து “என்ன நிகழ்ந்தது” என்று உரத்த குரலில் கேட்டான். “அறியேன்… நானும் நோக்குகிறேன்” என்றான் முக்தன். மதுமயக்கு தெளிந்த மூத்த காவலன் அவன் பின்னால் வந்து “இளவரசியின் குரலல்லவா அது” என்று உரத்த குரலில் கேட்டான். “அறியேன்… நானும் நோக்குகிறேன்” என்றான் முக்தன். மதுமயக்கு தெளிந்த மூத்த காவலன் அவன் பின்னால் வந்து “இளவரசியின் குரலல்லவா அது” என்றான். தொடர்ந்து ஏறிவந்த பிறிதொரு காவலன் “கந்தர்வர்கள். ஐயமே இல்லை. இப்படைகள் சென்று எவரிடம் போரிடப்போகின்றன” என்றான். தொடர்ந்து ஏறிவந்த பிறிதொரு காவலன் “கந்தர்வர்கள். ஐயமே இல்லை. இப்படைகள் சென்று எவரிடம் போரிடப்போகின்றன” என்றான். “கந்தர்வர்களாயினும் போர் புரிந்து இறப்பது காவலர்களின் கடன்” என்றான் தொடர்ந்து ஏறிவந்த பிறிதொருவன்.\n“நான் சென்று பார்க்கிறேன்” என்றபடி முக்தன் நூல்படிகளில் ஊர்ந்தவனாக இறங்கினான். “அதற்கு உனக்கு ஆணையில்லை” என்றான் தீர்க்கன். “ஆம். ஆயினும் இத்தருணத்தில் இங்கு வாளாவிருக்க என்னால் இயலாது” என்றபடி அவன் கீழிறிங்கி காட்டுக்குள் செல்லும் பாதையில் நுழைந்தான். பாதை முனையில் ஒருகணம் திகைத்து நின்று பின்னர் அருகிலிருந்த நீண்ட வேலை கையிலெடுத்துக்கொண்டு உள்ளே புகுந்தான். அதன் கூர்விளிம்பால் முட்செடிகளை வெட்டி அகற்றியபடியும் சிறிய புதர்களை அதன் கோலை ஊன்றி தாவிக்கடந்தும் பாறைகளிலும் விழுந்த மரங்களிலும் காலூன்றி உள்ளே சென்றான். முற்றிலும் திசைமறக்கச் செய்யும் நிழலிருளுக்குள் செல்ல அங்கு கேட்ட பெண்களின் குரல்களே வழிகாட்டின. மீண்டும் மீண்டும் ப��ுந்தழைகள் அவன் முன் சரிந்து வழிமறிக்க கிழித்துக் கிழித்து முடிவிலாமல் சென்றுகொண்டே இருப்பதுபோல் தோன்றியது.\nபின்னர் ஒரு சதுப்பு வளையத்தை அடைந்தபோது அங்கு தேங்கி நின்றிருந்த வெயிலொளியில் கண்கூசி விழி தாழ்த்தி ஒருகணம் நின்றான். குரல்களின் கலவை வந்து செவிசூழ நிமிர்ந்து நோக்கியபோது ஒரு பெண் இளவரசியை கைகளில் தூக்கியபடி வர அவளுக்குப் பின்னால் மற்ற பெண்கள் அலறியும் அழுது அரற்றியும் ஓடி வருவதைக் கண்டான். மறு எல்லையிலிருந்து ஒரே தருணத்தில் தோன்றிய விராடநாட்டுப் படைவீரர்கள் முள்ளம்பன்றி சிலிர்த்துக்கொள்வதுபோல் நூற்றுக்கணக்கான அம்பு முனைகளாக எழுந்தனர்.\nகாவலர்தலைவன் வேலை நீட்டியபடி “யார் நீ அரசியை கீழே விடு” என்றான். அவளுக்குப் பின்னால் ஓடி வந்த சேடி “இளவரசியை நாகம் ஒன்று தீண்டியது. இப்புதியவள் அந்த நச்சை முறித்து இளவரசியை காத்தாள். இளவரசி இன்னமும் மயக்கில் இருக்கிறார்” என்றாள். இளவரசியை கையில் வைத்திருந்தவள் “அஞ்சுவதற்கு ஏதுமில்லை” என்றாள். அவளுக்குப் பின்னால் வந்த பிறிதொருத்தி காட்டுக்கொடியில் கட்டி சுருட்டி பொதிபோல் மாற்றப்பட்டிருந்த பெரிய நாகத்தை நீண்ட கழியொன்றின் நுனியில் கட்டித் தூக்கி வந்தாள். அது அப்பொதிக்குள் உடல் நெளிய வெட்டி எடுக்கப்பட்ட நெஞ்சுக்குலையின் இறுதி உயிரசைவுபோல் தோன்றியது.\n” என்றான் காவலர்தலைவன். “நான் ஒரு அயலூர்ப்பெண். இவ்வழி சென்றேன். மலை உச்சியிலிருந்து இக்காட்டைக் கண்டபோது இது தவம் செய்ய உகந்ததென்று எண்ணி இங்கு வந்தேன்” என்றாள் இளவரசியை கையில் ஏந்தியிருந்தவள். இளங்கருமை நிறம் கொண்டிருந்தாள். வெண்செந்நிறத்தில் பட்டாடை சுற்றி கல்மாலைகளும் ஒளிரும் மணிக்குண்டலங்களும் அணிந்திருந்தாள். அவள் குரல் பெருங்குடம் கொண்ட யாழின் முதல் தந்திபோல இனிய கார்வை கொண்டிருந்தது.\n” என்று மேலும் ஐயத்துடன் கேட்டபடி தலைவன் முன்னால் வந்தான். “நான் ஆட்டக்கலை தேர்ந்தவள். அதையே தவமென கொண்டிருக்கிறேன். அதில் முழுமை அடையும்பொருட்டு இங்கு வந்தேன்” என்றாள் அந்தப் பெண். “இளவரசியை கீழே விடு. இரு கைகளையும் விரித்தபடி பின்னால் செல்” என்றபடி தலைவன் வேலை நீட்டிக்கொண்டு முன்னால் வர எண்ணியிராக் கணமொன்றில் ஒரு கையால் இளவரசியைச் சுழற்றி தோளுக்கு மேல் கொண்டு செ���்று மறுகையால் அவ்வேல் முனையைப்பற்றி சற்றே வளைத்து அதன் கீழ் நுனியால் காவலர் தலைவனின் நெஞ்சுக்குழியில் ஓங்கிக் குத்தி அவனை மல்லாந்து விழச்செய்தாள். பிற படைவீரர்களின் விற்கள் நாணொலி எழுப்பியதும் வேலைத் திருப்பி அதன் நுனியை தலைவன் கழுத்தில் வைத்து “வேண்டியதில்லை. வில் தாழ்த்துக இளவரசியையும் உங்கள் தலைவனையும் இழக்க வேண்டாம்” என்றாள்.\nதேள்கொடுக்கென விழியறியா விரைவில் நிகழ்ந்து முடிந்த அவள் கைத்திறனைக் கண்டு வியந்த வீரர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். கீழே கிடந்த தலைவன் மூச்சொலியுடன் “வில் தாழ்த்துக” என்றான். பின் “நீ எவராயினும் இளவரசிக்கு தீங்கிழைத்தால் இங்கிருந்து அகல முடியாது” என்றான். “தீங்கிழைப்பவள் அவளை காப்பாற்ற வேண்டியதில்லை, மூடா” என்றான். பின் “நீ எவராயினும் இளவரசிக்கு தீங்கிழைத்தால் இங்கிருந்து அகல முடியாது” என்றான். “தீங்கிழைப்பவள் அவளை காப்பாற்ற வேண்டியதில்லை, மூடா” என்றபடி அவள் முன்னால் நடந்தாள். அவளைச் சூழ்ந்து இறுகி கூர்கொண்டு நின்ற அம்புகளுடன் வீரர்கள் உடன் சென்றனர். இளவரசியின் கால்கள் நடையில் அசைய வெண்பரல் சிலம்பு குலுங்கும் ஒலி அவர்களின் காலடியோசையுடன் சேர்ந்து எழுந்தது.\nஅணிக்காட்டுக்கு வெளியே ஆற்றின் கரையில் நின்றிருந்தவர்கள் இளவரசியைத் தூக்கியபடி வந்த அவளைக் கண்டு வியப்பொலியுடன் மேலும் சூழ்ந்து கொண்டனர். இளவரசியை மென்மணலில் படுக்க வைத்து திரும்பி “அந்த பாம்பை கொணர்க” என்றாள். கொடிகளில் கட்டப்பட்டு நெளிந்துகொண்டிருந்த பாம்பை வாங்கி அதன் முடிச்சுகளை அவிழ்த்தாள். சீறி படம் தூக்கி எழுந்த அதன் விரைவை மிஞ்சும் கைத்திறனுடன் அதன் கழுத்தை பற்றிக்கொண்டாள். அது வால்சொடுக்கி வளைந்து அவள் கைகளைச் சுற்றியது. அருகிருந்த இலையொன்றை பறித்து கோட்டிக்கொண்டாள். நாகத்தின் வாய்க்கு அடியில் சுருங்கி விரிந்துகொண்டிருந்த நச்சுப்பையை கட்டை விரலால் அழுத்தி சொட்டும் இளமஞ்சள் சீழ் போன்ற நஞ்சை இலைக்குமிழியில் எடுத்தாள்.\nஇயல்பாக கைசுழற்றி அந்தப் பாம்பை நீர்ப்பரப்பில் எறிந்தாள். நீர்மேல் அது சாட்டை சொடுக்கென நெளிந்து பின் ஒளிரும் பரப்பின்மேல் தலையை மட்டும் வெளியே நீட்டி சுட்டுவிரல்கோடு செல்வதுபோல் நீந்தி அகன்றது. அருகிருந்த மூங்கில் குவளையை எடுத���து அதில் நதிநீரை அள்ளி அந்த நஞ்சை அதில் கலந்து கொண்டு வந்தாள். இளவரசியின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்தாள். அவள் விழிகள் பாதி விரிந்து வெண்மை காட்டின. உலர்ந்த உதடுகள் வெண்பல்முனைகளால் கடிக்கப்பட்டிருந்தன. இடையிலிருந்த சிறுகத்தியை எடுத்து இறுகியிருந்த அவள் பற்களுக்கு நடுவே செலுத்தி நெம்பிப் பிளந்து திறந்து அந்நச்சுக்கலவை நீரை ஊட்டினாள். மூன்றுமுறை அதை அருந்தியபின் மூச்சுவாங்கினாள் உத்தரை. மேலும் இருமுறை அவள் அந்நீரை ஊட்டினாள். இமைகளைத் திறந்து கண்களுக்குள்ளும் காதுகளிலும் மூக்கிலும் நச்சுநீரை சொட்டினாள்.\nமணலைக் குவித்து தலை சற்று மேலே தூக்கி நிற்கும்படி செய்து படுக்கவைத்தபின் “இன்னும் சற்று நேரத்தில் எழுந்துவிடுவார். அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றாள். இளவரசி ஒருமுறை விக்கி நுரையை வாயுமிழ்ந்தாள். சேடியர் அருகே நின்று அவள் வாயை நீரால் கழுவினர். மீண்டுமொரு முறை அவள் வாயுமிழ்ந்தாள். அவள் காலில் நாகம் கடித்த இடத்திற்கு மேல் காட்டுக்கொடியால் கட்டப்பட்டிருந்த முடிச்சை அவிழ்த்து சற்று தள்ளி மீண்டும் கட்டினாள். கடிவாயை குறுக்கு நெடுக்காக அம்பு முனையால் கிழித்திருந்தாள். அதிலிருந்து வழிந்த குருதியை அவள் பிழிந்திருந்த பச்சிலைச்சாறு நிணமென்றும் நீரென்றும் தெளியவைத்திருந்தது.\nஇளவரசியின் கண்கள் அகன்று பின் விரிசலிட்டு திறந்தன. ஒளிக்குக் கூசி மீண்டும் மூடிக்கொண்டபோது இரு முனைகளிலும் நீர் வழிந்தது. பின்னர் ஓசைகளால் தன்னுணர்வு கொண்டு கைகளை ஊன்றி அமர்ந்து சுற்றும் நோக்கினாள். “அஞ்சவேண்டியதில்லை, இளவரசி. தாங்கள் நலமுடனிருக்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “யார் நீ” என்று இளவரசி கேட்டாள். “என் பெயர் பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். ஆடற்தவத்தின்பொருட்டு இக்காட்டுக்குள் வந்தேன். நாகம் தீண்டி தாங்கள் எழுப்பிய குரல் கேட்டு வந்து காப்பாற்றினேன்” என்றாள். “நான் நாகர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களின் நச்சு முறிகளை அறிவேன்.”\nஉத்தரை “நாகர்களுடன் நீ எதற்கு இருந்தாய்” என்றாள். புன்னகைத்து “ஆடற்கலையை நெளியும் நாகங்களிடம் அன்றி வேறெங்கு கற்றுக்கொள்ள முடியும், இளவரசி” என்றாள். புன்னகைத்து “ஆடற்கலையை நெளியும் நாகங்களிடம் அன்றி வேறெங்கு கற்றுக்கொள்ள முடியும், இளவரச���” என்று அவள் கேட்டாள். “நீ ஆண்மை கலந்தவள் போலிருக்கிறாய்” என்றாள் உத்தரை. “ஆம், நான் இருபாலினள்” என்று அவள் சொன்னாள். சுற்றி நின்றவர்களில் மெல்லிய உடலசைவாக வியப்பு வெளிப்பட்டது. முக்தன் அதை முன்னரே தன் அகம் அறிந்திருந்ததை உணர்ந்தான்.\nகாவலர்தலைவன் “இளவரசி, தாங்கள் அரண்மனைக்கு திரும்பலாம். தேரிலேயே படுத்து ஓய்வெடுத்தபடி செல்லலாம். அங்கு மருத்துவர்கள் சித்தமாக இருக்கும்படி சொல்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி உத்தரை எழுந்து தோழியரின் தோள் பற்றி நின்றாள். “சற்று தலைசுற்றும். விழிநோக்கு அலையடிக்கும். பொழுதுசெல்ல மெல்லிய வெப்பமும் உடலில் தோன்றும். அஞ்சவேண்டியதில்லை” என்றாள் பிருகந்நளை. உத்தரை தேரை நோக்கி நடந்தாள். படியில் கால்வைத்த பின்னர் திரும்பி “நீயும் அரண்மனைக்கு வருக” என்றாள். “ஆம், வருகிறேன். தங்கள் நஞ்சுமுறி மருந்துகள் மூலிகைகள் சிலவற்றை இக்காட்டிலிருந்து எடுத்தாக வேண்டியிருக்கிறது” என்றாள் பிருகந்நளை.\nதேர் சென்றதும் காவலர்தலைவன் “இளவரசியின் உயிர்காத்தமைக்காக நாங்கள் உனக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்றான். “அதற்கான வாய்ப்பு அமைந்தது” என்றாள் பிருகந்நளை. அவள் திரும்பி முக்தனை நோக்கி “நீர் காவலரா” என்றாள். “ஆம்” என்றான். “என்னுடன் காட்டுக்குள் வருக” என்றாள். “ஆம்” என்றான். “என்னுடன் காட்டுக்குள் வருக” என்றாள். அவன் உடன் சென்றபடி “நாகங்களே இல்லாத காடென்றால் நாகமுறி மருந்துமட்டும் எப்படி முளைக்கிறது” என்றாள். அவன் உடன் சென்றபடி “நாகங்களே இல்லாத காடென்றால் நாகமுறி மருந்துமட்டும் எப்படி முளைக்கிறது” என்றான். பிருகந்நளை புன்னகைத்தபோது அம்முகத்திலெழுந்த அழகைக்கண்டு அவன் உளம் மலர்ந்தான். அவள் “நன்று, இளைஞரே” என்றான். பிருகந்நளை புன்னகைத்தபோது அம்முகத்திலெழுந்த அழகைக்கண்டு அவன் உளம் மலர்ந்தான். அவள் “நன்று, இளைஞரே எந்தக் காடும் நாகமெழ வாய்ப்புள்ள ஒன்றே” என்றாள்.\nகாட்டுக்குள் புகுந்து பச்சிலைகளையும் சில வெண்காளான்களையும் பறித்து இலைப்பொதிக்குள் கட்டிக்கொண்டு வெளியே வந்த பிருகந்நளை முக்தனிடம் “தங்களிடம் புரவிகள் இருக்கின்றனவா, வீரரே” என்றாள். “ஆம், காவல் புரவிகள் உள்ளன. என் பணி முடிந்தது. இனி சின்னாள் நான் ஊருக்குச் செல்ல முடியும்” என்றான். “என்னுடன��� வருக” என்றாள். “ஆம், காவல் புரவிகள் உள்ளன. என் பணி முடிந்தது. இனி சின்னாள் நான் ஊருக்குச் செல்ல முடியும்” என்றான். “என்னுடன் வருக நான் அரண்மனைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றாள். அவன் இன்னொரு புரவியை பெற்றுக்கொண்டு வந்ததும் பிருகந்நளை அதில் ஏறிக்கொண்டாள். அவன் வியந்து நோக்க ஓரவிழியில் நோக்கி “என்ன நான் அரண்மனைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றாள். அவன் இன்னொரு புரவியை பெற்றுக்கொண்டு வந்ததும் பிருகந்நளை அதில் ஏறிக்கொண்டாள். அவன் வியந்து நோக்க ஓரவிழியில் நோக்கி “என்ன” என்றாள். “இத்தனை இயல்பாக புரவி மேல் ஏறும் ஒருவரை பார்த்ததில்லை” என்றான் முக்தன். “இத்தனைக்கும் இது புரவிகளின் நாடென்று பெயர் பெற்றது.”\nபிருகந்நளை புன்னகைத்து “சௌவீரமும் புரவிகளின் நாடே. இங்கு புரவிகள் சிட்டுக்களைப்போல. அங்கு அவை செம்பருந்துகள்” என்றாள். “ஆம், சௌவீரம் பெரும்பாலையும் மலைச்சரிவுகளும் கொண்டது என்று அறிந்திருக்கிறேன்” என்று முக்தன் சொன்னான். “அங்கு புரவியே கால்களென்றான மக்கள் வாழ்கிறார்கள்” என்றாள் பிருகந்நளை. அவர்கள் காட்டுப்பாதையில் இணையாகச் சென்றனர். பிருகந்நளையின் புரவி தன் மேல் எடையில்லாததுபோல சீரான தாளத்துடன் முன்னால் சென்றது. அவன் மீண்டும் வியப்புடன் திரும்பிப்பார்க்க “காவடியின் நெறியேதான். இருபுறமும் எடை நிகரென்றாகும் தோளில் எடை குறைவாக இருக்கிறது. உடலை முற்றிலும் சமன் செய்கையில் புரவிக்கு முழு விடுதலை அளிக்கிறோம்” என்றாள். “புரவிக்கலையை நீங்கள் ஏன் பயில வேண்டும்” என்றான் அவன். “நடனம், போர், புரவியூர்தல் மூன்றும் ஒரு கலையின் மூன்று முகங்கள்தான். உடலை பயிற்றுவித்து முற்றிலும் நேர்நிலையும் சீரமைவும் கொள்ளச் செய்தல்” என்றாள் பிருகந்நளை.\nஅவர்கள் விராடநகரியின் கோட்டைக்குள் நுழைந்தபோது முன்னரே அவளைப்பற்றி கேட்டிருந்த வீரர்கள் கோட்டை வாயிலில் கூடி நின்று முட்டி மோதியபடி வியப்புடனும் உவகையுடனும் நோக்கினர். ஒரு முதியவர் “இருபாலினத்தவரில் இப்படி ஓர் அழகியை பார்த்ததில்லை” என்றார். அருகிலிருந்த சூதர் “இருபாலினமே தேவர்களுக்குப் பிடித்த மானுட உடல். பெரும்பாலான இருபாலினத்தோர் ஆணின் அழகின்மையும் பெண்ணின் அழகின்மையும் கலந்தவர்கள். சிலரில் இரு அழகுகளும் இருக்கும். ஒத���திசைவின்மையால் அவை அழகின்மையென்றாகியிருக்கும். ஓருடலில் ஈரழகுகளும் நிகரென அமைந்து முற்றிலும் ஒத்திசைவு கொண்டிருந்தால் அதுவே மானுடப்பேரழகாகும்” என்றார். “ஆம், பூசகர் இதைச் சொல்லி கேட்டிருக்கிறேன். இப்போதுதான் விழியால் பார்த்தேன்” என்றான் ஓர் இளைஞன். “இருபாலினத்தவர் இரு பக்கமும் நிகர்செய்யப்பட்ட காவடிகளைப்போல” என்று அப்பால் ஒரு குரல் எழுந்தது.\nதன்மேல் இருந்த நோக்குகள் எதையும் பிருகந்நளை அறிந்ததுபோல் தோன்றவில்லை. சற்றே கள்மயக்கில் இருப்பதைப்போல் சிவந்த நீண்ட விழிகள். காற்றிலாடும் மரக்கிளையில் சிறகு குலையாமல் அமர்ந்திருக்கும் சிட்டுபோல தன்னியல்பான புரவியூர்தல். கலையும் ஆடையையும் குழலையும் சீரமைப்பதில் பயின்ற அசைவின் ஆடலழகு. நகரினூடாக அவள் சென்றபோது மாளிகைகள் அனைத்திலும் பெண்கள் முண்டி அடித்து ஒருவரையொருவர் உடலுரசிக்கொண்டு செறிந்தனர். “அவ்வுடலில் எதை பார்க்கிறோம் பெண்ணையா” என்று ஒருத்தி கேட்டாள். “ஆண்கள் பெண்களையே நோக்குவர். பெண்கள் ஆணுடலையும் பெண்ணுடலையும் நோக்குவார்கள். இரண்டிலும் அவர்கள் மகிழும் அழகுகளுண்டு. இரண்டும் ஓருடலில் அமைந்திருக்கையில் நோக்கு விலக்குவதெப்படி” என்றாள் விறலி ஒருத்தி.\n“அவர்களில் அழகென வெளிப்படுவது எது” என்று ஒருத்தி கேட்டாள். “பெண்ணின் உச்ச அழகென்பது பெண்ணென்ற அசைவுகொண்டு ஆண் இயல்பு வெளிப்படுவது. ஆணில் அவ்வண்ணம் பெண் வெளிப்படுவது. இவள் ஒருகணம் ஆணென்றும் மறுகணம் பெண்ணென்றும் ஒழியாத ஆடலொன்றை ஒவ்வொரு அசைவிலும் நிகழ்த்திச்செல்கிறாள்” என்றாள் விறலி.\nஅவர்கள் அரண்மனையின் மைய முகப்பை அடைந்ததும் முக்தன் பிருகந்நளையிடம் “நான் காவல் வீரன். இதற்கப்பால் வருவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை” என்றான். “வருக, நான் அழைத்துச் செல்கிறேன்” என்று பிருகந்நளை சொன்னாள். அவன் அஞ்ச “என் ஆணையை ஏற்காதவர்களை நான் பார்த்ததே இல்லை, காவலரே. வருக” என்று புன்னகைத்தாள். அவன் பிறிதொரு எண்ணமில்லாமல் அவளுடன் சென்றான். முதற்காவல்நிலையிலேயே உத்தரையின் இளமருத்துவன் ஒருவன் அவளைக் காத்து நின்றிருந்தான். “தங்களை மருத்துவர்கள் அங்கு அழைத்து வரச்சொன்னார்கள். இளவரசி நலமடைந்துவிட்டார். ஆயினும் கடித்த பாம்பும் நச்சு நிறைந்தது. நாளையோ பின்னாளிலோ நரம்புகள் அ���ிர்வுகொள்ளக்கூடும். பேச்சோ விரலசைவோ குறைகொள்ள வாய்ப்புண்டு என்கிறார்கள்.”\n“ஆம், அதற்காகவே இம்மருந்துளை கொண்டு வந்தேன்” என்றாள் பிருகந்நளை. திரும்பி முக்தனிடம் “வருக” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். அவன் அவள் இடையின் அழகிய உலைவை, தோள்களின் அசைவை, கைவீசலை நோக்கி விழி பிறிதொன்றை அறியாமல் உடன்சென்றான். இளமருத்துவன் அவளை இட்டுச்சென்றான். இடைநாழிகளைக் கடந்து சிறுசோலை ஒன்றுக்கு அப்பாலிருந்த மருத்துவநிலைக்கு அவர்கள் சென்று சேர்ந்தார்கள். காவலர் இருவர் நின்றிருப்பதைக் கண்டு இளமருத்துவன் “அரசர் வந்திருக்கிறார் போலும்” என்றான். “நீங்கள் வெளியே நில்லுங்கள். நான் சென்று கேட்டு வருகிறேன்” என உள்ளே சென்றான். அவள் அடிமரத்தில் கொடி என இயல்பாக அத்தூணில் சாய்ந்து நின்றாள். இளமருத்துவன் அவர்களை உள்ளே அழைத்தான். உள்ளே விராடரும் அரசியும் பீடங்களில் அமர்ந்திருக்க நடுவே தாழ்ந்த மஞ்சத்தில் மான்தோல்மேல் உத்தரை படுத்திருந்தாள்.\nபிருகந்நளை கைகுவித்து இடை வளைத்து வணங்கி “விராடப் பேரரசரை வணங்கும் பேறு பெற்றேன். நான் சௌவீர நாட்டைச் சேர்ந்த பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். கலைதேரும்பொருட்டு எப்போதும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள். அவர் தன் பழுத்த விழிகளால் அவளை நோக்கியபின் “உன்னைப்பற்றி சொன்னார்கள்” என்றார். “என் மகளை காப்பாற்றியதற்காக நான் உன்மேல் அன்புகொண்டிருக்கிறேன். நீ விழைவதை கோரலாம்.” பிருகந்நளை “நான் விழைவது இங்குள்ள ஆடற்கலைகளை கற்றுத்தேர்ந்தபின் விட்டுச்செல்வதை மட்டுமே” என்றாள். “நன்று, அரண்மனையிலேயே நீ தங்கலாம்” என்றார் விராடர்.\nஅரசி “இவளுக்கு நாகக்குறை உண்டு என நிமித்திகர் பலர் சொல்லியிருந்தனர். இங்கு வந்த புதிய கணியர் அதற்கு மாற்றே இல்லை என்றார். அதையும் மீறி காட்டுக்குச் சென்றிருக்கிறாள். நல்லூழாக ஒன்றும் நிகழவில்லை” என்றாள். “நாகம் காட்டில்தான் இருக்கிறதென்றில்லை” என்றாள் பிருகந்நளை. “ஆம், அதைத்தான் நானும் சொன்னேன். அவள் பேரரசரைப் பெறுவாள் என ஊழ்நெறி உள்ளது என்றார் அமணக் கணியர். அவ்வூழ் அவளை காக்கும்” என்றார் விராடர். “ஊழை நம்பி இருப்பவர் அரசர் அல்ல” என்றாள் அரசி. “என்ன சொல்கிறாய் நான் ஊழை நம்பி இருக்கிறேனா நான் ஊழை நம்பி இருக்கிறேனா” என அவர் சினத்துடன் அரசியை நோக்கி திரும்ப பிருகந்நளை “அரசரைப்பற்றி நான் நன்கறிவேன். தங்கள் வீரத்தையும் நெறியையும் உணர்ந்தே இந்நாட்டுக்குள் வந்தேன்” என்றாள்.\nமுகம் மலர்ந்த விராடர் “நீ இங்கு விரும்புவதை கற்கலாம். இவள்கூட ஆடல் கற்கிறாள். நீ அறிந்தவற்றை இவளுக்கு கற்பிக்கலாம்” என்றார். அரசி “இளவரசிக்கு எதற்கு ஆடல் அவளை மணக்கவிரும்பி கலிங்கத்திலிருந்தே ஓலை வந்துள்ளது” என்றாள். “ஓலையா அவளை மணக்கவிரும்பி கலிங்கத்திலிருந்தே ஓலை வந்துள்ளது” என்றாள். “ஓலையா கலிங்கத்திலிருந்தா அவர்கள் நம்மை கொல்லைப்பக்கம் கூடையுடன் வந்து நிற்பவர்கள் என்கிறார்கள்” என்றார் விராடர் சினத்துடன். “உங்களை அப்படி சொல்வார்கள்போலும். எங்கள் குலமென்ன என்று அவர்களுக்குத் தெரியும்” என்றாள் அரசி. ஊடே புகுந்த மருத்துவர் சினம்கொண்டு பேசத்தொடங்கிய அரசரைக் கடந்து “இளவரசி சற்று ஓய்வெடுக்கவேண்டும். இவள் கொண்டுவந்த மருந்துகளை எப்படி அளிப்பதென்று பார்க்கிறேன்” என்றார்.\n” என விராடர் எழுந்துகொண்டார். பிருகந்நளையிடம் “அவைக்கு வந்து நான் அளிக்கும் பரிசிலை பெற்றுக்கொள்க” என்றார். அரசி “அகத்தளத்திற்கும் வா. நானும் உனக்கு பரிசில் அளிக்கவேண்டும்” என்றாள். விராடர் “கலிங்கத்தைப்பற்றி எதன் அடிப்படையில் சொன்னாய்” என்றார். அரசி “அகத்தளத்திற்கும் வா. நானும் உனக்கு பரிசில் அளிக்கவேண்டும்” என்றாள். விராடர் “கலிங்கத்தைப்பற்றி எதன் அடிப்படையில் சொன்னாய்” என்றார். “என் இளையோன் சொன்னான்” என்றாள் அரசி. “உன் இளையோனுக்கு ஏதும் தெரியாது. அரசுசூழ்தலென்பது உண்டு கொழுத்து தோள்பெருப்பதல்ல.” அவர்கள் பேசியபடி விலகிச்செல்ல புன்னகையுடன் மருத்துவர் பிருகந்நளையை நோக்கி “காய்ச்சல் உள்ளது. இம்மருந்துகள் அதை தடுக்குமா” என்றார். “என் இளையோன் சொன்னான்” என்றாள் அரசி. “உன் இளையோனுக்கு ஏதும் தெரியாது. அரசுசூழ்தலென்பது உண்டு கொழுத்து தோள்பெருப்பதல்ல.” அவர்கள் பேசியபடி விலகிச்செல்ல புன்னகையுடன் மருத்துவர் பிருகந்நளையை நோக்கி “காய்ச்சல் உள்ளது. இம்மருந்துகள் அதை தடுக்குமா” என்றார். “ஆம், நாளையே இளவரசியை முன்பென மீட்டுவிடும் இவை” என்றாள் பிருகந்நளை.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோ��ம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 40\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\nTags: உத்தரை, பிருகந்நளை, முக்தன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94\nகுகைகளின் வழியே - 10\nவடகிழக்கு நோக்கி 1 - தேர்தலும், துவக்கமும்.\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம�� விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exportsguide.blogspot.com/p/b.html", "date_download": "2018-07-16T04:32:35Z", "digest": "sha1:4R3JUMZYAKOCXP5CZNIGDL4IYNLGH67D", "length": 9837, "nlines": 93, "source_domain": "exportsguide.blogspot.com", "title": "ஏற்றுமதி வழிகாட்டி: FIEO", "raw_content": "\nஇந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகமான FIEO டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு அமைப்பாகும்.\nமேலும் இது ஏற்றுமதியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாக இயங்கி ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான உதவிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.\nஇவற்றின் முக்கியமான பயன் என்னவெனில் ஒரு ஏற்றுமதியாளர் குறிப்பிட்ட ஒருசில பொருட்களை மட்டும் ஏற்றுமதி செய்வதாயின் அந்த பொருளுக்கான குறிப்பிட்ட ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்களில் (EPC) உறுப்பினர் (RCMC) ஆனாலே போதும்.\nஇவைபற்றி ஏற்கனவே ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (EPC) என்ற பதிவில் விரிவாகப் பார்த்திருக்கிறோம்.\nஏற்றுமதி துறையில் ஈடுபட நினைக்கும் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகங்களில் இதுவும் ஓன்று.\n“ஒரே நபர் பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்வதாயின் எந்த ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் உறுப்பினர் ஆக வேண்டும்\nஇதற்கு பதில் மிக எளிது.\nநீங்கள் ஒரே நபர் பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்வதாயின் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகமான FIEO – வில் உறுப்பினர் ஆனாலே போதுமானது.\nதனியாக ஒவ்வொரு ஏற்றுமதி மேபாட்டு கழகத்திலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியமில்லை.\nஉதாரணத்திற்கு நீங்கள் வேளான் மற்றும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய தேர்ந்தெடுத்துள்ளிர்கள் என்று வைத்துக்கொள்வோம்.\nAPEDA என்று அழைக்கப்படும் வேளான் மற்றும் உணவுப்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் உறுப்பினராக வேண்டும்.\nஅதே நீங்கள் மூலிகை பொருட்களையும் தற்போது ஏற்று��தி செய்ய நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.\nஅப்போது நீங்கள் மூலிகை பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் தனியாக உறுப்பினராக பதிவு செய்ய வேண்டுமா என்று கேட்டால் அது தேவையில்லை.\nFIEO – வில் மட்டும் RCMC (Registration Cum Membership Certificate) என்று அழைக்கப்படும் பதிவு பெற்ற உறுப்பினர் சான்றிதழ் பெற்றாலே போதுமானது.\nமேலும் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பொருளானது எந்த ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் கீழும் வராத பட்சத்திளும் இதே FIEO – வில் உறுப்பினராகிக் கொள்ளலாம்.\nFIEO – வில் உறுப்பினர் ஆவதற்கான வழிமுறைகள் என்னென்ன\nஎன ஒவ்வொன்றின் தன்மைக்கேற்ப இவற்றில் மொத்தம் 13 வகை உள்ளன.\nநீங்கள் ஒரே நபர் பல விதமான பொருட்களை ஏற்றுமதி செய்வதாயின் Multi-Products Group என்ற வகையின் கீழ் உறுப்பினராகிக் கொள்ளலாம்.\nஒவ்வொன்றுக்குமான கட்டண விபரங்களும் மேல தரப்பட்டுள்ளன.\nபுதிதாக உறுப்பினர் ஆவதற்கு கட்டணத் தொகையுடன் 1,000 ரூபாயும், சேவை வரியாக 12.36% சேர்த்துக் கட்ட வேண்டியிருக்கும்.\nமேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.\nநன்றியோடு, அன்பு நண்பன் – பி.சி.கருப்பையா\n\"ஏற்றுமதி வழிகாட்டி\" தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... இது தமிழில் வெளிவரும் முதல் \"ஏற்றுமதி வழிகாட்டி\" இணையதளம்...\nஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி \nஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி \nபாகம் - 7 சிறு தொழில் மையம் ( SSI )\nExport Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்\nஇலவசமாய் துவங்கலாம் இணையதளம் சிறப்பு பதிப்பு (12.12.12)\nபாகம் - 1 நிறுவனம் அமைப்பது எப்படி\nExport Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்\nIE Code பெறுவது எப்படி\nஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி \nஇந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகம் - FIEO\nஉதவும் தளங்கள் ( Useful Links )\nஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி \nஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ( EPC)\nஏற்றுமதி மேலாண்மை (Export Management)\nஏற்றுமதியில் தடைகளும் அதன் வகைகளும் (Restricted and Prohibited)\nசந்தை நிலவரம் (Market Status)\nசிறப்பு பதிப்பு ( 12.12.12 )\nதளத்தின் பதிவுகளை டவுன்லோட் செய்ய\nதொழில் கடன் உதவி (Loan)\nநாணயக் குறியீடு ( CURRENCY CODE )\nமின் புத்தகம் - PDF Books\nவெற்றிச்சிகரம் - மாத இதழ்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gg-mathi.blogspot.com/2009/01/blog-post_1069.html", "date_download": "2018-07-16T04:51:47Z", "digest": "sha1:UDYMIDLFRPL35FQWTEDWSAZRHI6FVOCT", "length": 5075, "nlines": 88, "source_domain": "gg-mathi.blogspot.com", "title": "ஜீவா: நிஜம்", "raw_content": "\nஎன் தேவதையின் பெயர் மதி \nஅடையாளங்கள்: உறவுகள், கவிதைகள் என்பதாய், சமுகம்\n7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:\nஇருந்தாலும் கவிதையின் உட்கருத்தை புரிந்து கொள்ளமுடியவில்லை.\nஇலங்கைபற்றி ஒரு கவிதை எழுதியுள்ளேன்\nமுடிந்தால் அந்த உண்ர்வுபூர்வமான கவிதை படிக்கவும்\nஜீவா... நான் ஜமால் அண்ணாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.., உங்கள் வலைப்பூவினை அறிமுகம் செய்வித்தமைக்காக....\nபடத்தை பார்த்தவுடன் கவிதையின் கருத்து உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்\nஜமாலுக்கு நன்றிகள் கிடையாது ,என் தோழமைக்கு எதற்காக நன்றிகள் சொல்வது, இருந்தாலும் நன்றி ஜமால் :)\nதேவன்மயம் அவர்களுக்கு உங்கள் கவிதை கண்ணீரை வரவழைத்து விட்டது,..\nபுதிய தோழர் தினகர்க்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்\nஜீவனும் குறைத்துவிட்டார் கவிதை வரிகளை...\nகுட்டி குட்டி கவிதைகள் (33)\nசுவர்களற்ற ஈழத்து வீட்டில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2009/04/anitha-calling.html", "date_download": "2018-07-16T04:32:02Z", "digest": "sha1:IE2PLZ63OC2L4UAH74JFRE5NMFVYKCCO", "length": 31778, "nlines": 429, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: Anitha calling..", "raw_content": "\nபாதி வரை எரிந்து சாம்பலான சிகரெட்டின் முனை போல சுருண்டு கிடந்தான் மதன். புதிதாய் மாற்றி அமைக்கப்பட்ட சைடு அப்பர் அவனுக்கு தோதாக இல்லை. மேலும் ரயிலின் தடக் தடக் சத்தத்தை அவனது இதய துடிப்பு வெல்வதையும் அவன் விரும்பவில்லை. தெலுங்கில் ஏதோ சொல்லிக் கொண்டே கைகளை மேலே தூக்கிய பிச்சைக்கரானின் குடுவைக்குள் தன்னையே போட முடியுமா என்று எட்டிப் பார்த்தான். இடது கையில் கெட்டியாய் பிடித்திருந்த செல்ஃபோன் மீது கண் பட்டதும் உள்ளிழுத்துக் கொண்டான்.\nஇன்னும் வரவில்லை அழைப்பு. துல்லியமாய் தெரிந்த TFT displayல் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் மது. அந்த வசீகர சிரிப்பையும் மீறி இடது ஓரத்தில், இந்திய பொருளாதாரம் போல மேலும் கீழும் ஏறி இறங்கும் டவரையே வெறித்துக் கொண்டிருந்தான். சிக்னல் கிடைக்காமல் போகும் சமயங்களில் தட்டிப் பார்த்தான். அது கோவத்தின் வெளிப்பாடா அல்லது நோக்கியா இணையதளத்தில் கொடுக்கப்பட்ட டிப்ஸா எனத் தெரியவில்லை. மணி 12ஐ தாண்டி இருந்தது.\nsent items ல் இருந்த அதே மெசேஜை பத்தாவது முற���யாக ஃபார்வர்ட் செய்தான். “Message sent\" என்று சொல்லி தன் மீது எந்த தவறும் இல்லை என வாக்குமூலம் தந்தது ஏர்டெல் சேவை. மீண்டும் sent itemsக்கு சென்று மதுவிற்குத்தானே அனுப்பினோம் என்று தன் பக்க நியாயத்தை உறுதி செய்து கொண்டான். காரணமே இல்லாமால் அந்த நடு இரவில் இறங்கி சென்று சார்ஜ் செய்தான். ஐந்தே நிமிடத்தில் Battery full என்று காட்டியது. தூக்கம் வராமல் முன்தினம் நடந்ததை மெல்ல அசைப் போட்டான்.\nநான் வேற ஒன்னும் கேட்கல. அடிக்கடி ஃபோன் செய். அது போதும்.\nபுரிஞ்சிக்கோ மதன். என்னால் முடியறப்ப கண்டிப்பா செய்றேன்.\nநான் என்ன அரை மணி நேரமா பேச சொல்றேன் ஜஸ்ட் 2 மினிட்ஸ்.\nமுடியலன்னா ஒரு எஸ்.எம்.எஸ். அவ்ளோதாம்ப்பா.\nஎன்ன. எல்லாத்துக்கும் ம்ம் னு சொன்னா என்ன அர்த்தம்\nட்ரெய்னிக்குத்தானே ஆச்சு. எனக்கு இல்லையே.\n Be serious மதன். ஒழுங்கா போய்ட்டு வா.\nஎனக்கு போகவே பிடிக்கல. ஒரு மாதிரி இருக்குடா.\nஎனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன். (வேகமாக நடந்தாள்)\nப்ளீஸ். கால் பண்ண மறக்காத. அது மட்டும் போதும். (கத்தினான்)\nஇரண்டு கைகளிலும் இருந்த லக்கேஜ் அவன் கண்களை துடைக்க இடைஞ்சலாய் இருந்தது. அது மட்டுமல்ல நகரத் தொடங்கிய ரயிலிலும் ஏறும்போதும் தொல்லை தந்தது. பெர்த்தை கண்டுபிடித்து பைகளை வைத்துவிட்டு Compose செய்தான்.“Send me SMS if i am not reachable\". அப்போதுதான் முதல் முறை அந்த புறா பறந்தது.\nவிடியலை அறிவிக்க வந்த சூரியன் மதனைக் கண்டு ஹாய் சொல்லிப் போனது. அப்போதும் அந்த வசீகர சிரிப்பிலே மூழ்கி கிடந்தான் மதன். இறங்குமிடம் வந்ததும் போர்ட்டரை தேடினான். இந்த ரெண்டு சின்ன பைக்கு போர்ட்டரா என்று யாரும் இவனை கவனிக்கவில்லை. முதுகில் ஒன்று, இடது கையில் ஒன்றுமாய் ஆக்கிக் கொண்டு, வலது கையில் அலைபேசியை பார்த்தபடி நடக்க தொடங்கினான். அவ்வபோது 121க்கு அழைத்து லைன் க்ளியர் என்பதை உறுதி செய்து கொண்டான்.\n ஏ.சி இருக்கு என்றவனிடம் , அந்த லாட்ஜில் ஏர்டெல் சிக்னல் கிடைக்குமா என்று வினவினான். ஒரு வழியாய் அறைக்குள் வருவதற்குள் அரை நாள் முடிந்து விட்டது. கால் இன்னும் வரவில்லை. குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். ஏனோ சில நிமிடங்களிலே மீண்டும் குழப்பமாய் அலையத் தொடங்கினான். சில மணி நேர அவஸ்தைக்குப் பின் டைரியைத் திறந்து எழுதத் தொடங்கினான்.\nயாரு அந்த மதன்....கார்க்கியோட கார்பன் காப்பியா \nகார்த்திக் அனிதா படத்தின் திரை விமர்சனமா\nநீரு மதுகிட்ட் இருந்துல்லா போன் வரணும்னு காத்திருந்த\nஅது சரி நமக்கு கால் தான் முக்கியம் கால் பண்றவங்க இல்ல, அப்டித்தானே\nநல்லாருக்கு. கொஞ்சம் நாள் முன்னாடி நான் ஒரு சிறுகதை எழுதினேன்.\nஇங்கே இருக்கு , படிங்க.\nஅண்ணா இதுல இருந்து ஒன்னு மட்டும் நல்ல விளங்குது யாரையோ அடிக்கடி போன் பண்ண சொல்லுரிங்க என்று .......\nயாருங்க மது அனிதா மற்றும் எல்லோரும் நல்லகே கேட்டுக் கொள்ளுங்கப்பா be serious ok\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா\nகதை சூப்பராக உள்ளது அண்ணா\nகார்க்கி உனக்கு இன்னொரு பெயர் மத்னா 7G :-) அனித்தா வா\n//குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். /\nபாட்டில் தான் பல மேஜை மாநாடுகளை கூட தீர்க்கமா முடிவேடுக்க உதவிருக்கு ஹ்ஹா\n//சாக துணிந்தவனுக்கு இதெல்லாம் ஒரு வலியா என்று நினைத்த நேரத்தில் ஒலித்தது அலைபேசி “anitha calling\"....//\nஏம்ப்பா கத எழுதுனா கதயா எடுத்துக்காம கத கத யா அடிச்சு தொவைக்கறாங்களே...\nமதன். எனக்கு பிடிச்ச பேரு. அப்புறம் வைரமுத்து பையன் பேரு மதன் கார்க்கி.. :))\nஇப்படி பூடகமா விட்ட எந்தெந்த மாதிரி யோசிக்கறாங்கனு பார்க்கத்தான் அபப்டி செய்தேன். நல்லாத்தான் யோசிக்கறீங்க சகா\nஇது புனைவு கதைதான் :))\nமக்களுக்கு எம்புட்டு ஆர்வம் (பெர்சனல் பேருங்களை தெரிஞ்சுக்க)...\nஅய்யய்யோ அப்டின்னா ஏன் காதல் கதைகளா எழுதறாரே...எதாச்சும் இருக்கும்.\nஹரே கார்க்கி பையா ஒரே கொழப்பமா கீது பா.(நம்மள்கி இல்லே)\nசரியா படிங்க சகா. மொத பொண்ணு பேரு மது. கடைசியா கால் பண்ணவ அனிதா. இது வேறதான் :))\nஉங்களுக்கு அவங்கதான் கால் பண்ணுவாங்க. போயிட்டு வாங்க\nஹாஹாஹா.. நான் கூட யோசிக்கல.. நலமா\nநல்லா கேளுங்க தல.. கதை எபப்டி இருந்துச்சு சொல்ல மாடறாங்க. ஆமா நீங்க என்ன சொல்றீங்க\nரைட்டிங் ஸ்டைல் நல்ல இருக்கு.\nசுருக்கா சொல்லோனும்னா மன்ச தொள்தி வுடாதீங்க...ஒன்னு போனா ஒன்னு கெடைக்கும்னு ப்ராக்டிகலா சொல்றாப்பில தெர்துபா.\nநீ நடத்து ராஜா நடத்து:)\n/சுருக்கா சொல்லோனும்னா மன்ச தொள்தி வுடாதீங்க...ஒன்னு போனா ஒன்னு கெடைக்கும்னு ப்ராக்டிகலா சொல்றாப்பில தெர்துபா//\nநீ ஒன்னும் மெர்சில் ஆவாதப்பா.. அதேத்தான்..\nமக்களுக்க�� எம்புட்டு ஆர்வம் (பெர்சனல் பேருங்களை தெரிஞ்சுக்க)...\nநான் ஒன்னும் கதை வுடலைங்க. நிஜமா இது கதைதான் :))\n//குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். /\nபாட்டில எடுத்ததெ தீர்க்கமான முடிவுதாங்கிறேன்.\nஅப்புறம் மொத மூணு பாராவில இருக்கிற உவமைகள் பிரமாதம். ஆனா, நிறைய இருக்கிற மாதிரி இருக்கே. ப்ளான் பண்ணிதான் பண்ணிங்களா\nமிக அழகான ஆரம்பம், சிறப்பான நடை..\nகதை நன்றாக இருந்தது கார்க்கி...\n//கைகளை மேலே தூக்கிய பிச்சைக்கரானின் குடுவைக்குள் தன்னையே போட முடியுமா என்று எட்டிப் பார்த்தான். இடது கையில் கெட்டியாய் பிடித்திருந்த செல்ஃபோன் மீது கண் பட்டதும் உள்ளிழுத்துக் கொண்டான்.//\nஇரு வரிகளிலேயே முரணை அழகாகச் சொல்லியாயிற்று...\nகதை நல்லா இருக்கு சகா.....\nஆஆஆஆஆஆ.. அனிதாவும் நம்ம ஏழு காதலில் ஒரு ஆள். ஞாபகம் இருக்கா\nமக்களே, க்ளைமேக்ஸ் இன்னும் விரிவா எழுதி இருந்தேன். அனிதா எனபவள் மதுவின் தோழி. இவன் அழைப்பை ஏற்றதும் அது மதுவாக இருக்கும் என்று பேசுகிறான். அவளல்ல என்று தெரிந்ததும் உடைந்து அழுகிறான். ஆறுதல் சொல்கிறாள் அனிதா. மெல்ல இருவருக்கும் காதல் மலர்கிறது. மதன் அதை ஏற்கவில்லை. ஆனால் தான் இப்போது உயிரோடு இருக்க அவள் தான் காரணம் என்று அவள் காதலை ஏற்றுக் கொள்கிறான். அந்த பகுதி ரொம்ப அழகா வந்ததாக உனர்கிறேன். அதனால் அதை வேறு ஒரு கதையாக்கி இதை இப்படி முடித்து விட்டேன். முடிவை உங்கள் யூகத்துக்கே விட்டேன்.பலரும் நல்லாயிருக்குனு சொல்லி இருக்கிங்க. சிலர், அனிதா என்பவள் ஒரு புது ஃபிகர் என்றும், அவள் வந்தவுடன் தன் காதலை விட்டுவிட்டு செல்லும் மதனை தவறாக நினைக்க கூடும். அவன் நல்லவனோ இல்லையோ.. அதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிட்டேன்.\nஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன். உண்மைதானே\nநல்ல ஸ்டைல் கார்க்கி. டைரியில் எழுதுவதை நீல நிறத்தில் எழுதியதால் 'Anitha calling' கூட டைரியில் எழுதியது மட்டுமே என்று நினச்சேன். கதை சொல்வதில் புது உத்தி என்றும் நினைத்தேன்.\n(சிரிக்கும் சிந்தனைவாதின்னோ என்னவோ சொல்வீங்களே அதை மறுபடியும் கேட்கனும்னு தோணுச்சு. ;))\nஅவள் அழைத்ததைதான் அவன் டைரியில் எழுதினான் தல.. நன்றி\nவாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும் என்ற உன் வலைப்பூவிற்கேற்ற கதை\nஅ���ை விட பெரிய வலி,\nஐ.டி வேலை நிலைக்க பத்து வழிகள் (கார்க்கி)\n’சென்னைவாசிகள் உழைத்து சாப்பிட தயாரில்லை’\nதிரைக்கதை எழுத நடிகர் கமல் நடத்தும் பட்டறை\nபெங்களூர் பதிவர் மாநாடும் ப்ளீசிங் பவுடரும்\nவலையுலக ராணிகளின் கேள்விகளும் எனது பதில்களும்\nசாலமனுக்கு ஒரு கடி தம்\nஎனக்கு எப்போ இந்த மாதிரி சொல்லுவீங்க\nபரிசல், கார்க்கி, ஆதி மற்றும் அந்த மூன்று பேரும்\nசினிமா கிசுகிசு.. ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்காக\nசே குவேரா - என் தலைவன்\n2009 தேர்தலில் என் ஓட்டு இவருக்குத்தான்\nமிஸ்ஸை மிஸ் பண்ண ஏழு\nமகாத்மா காந்தியை வெறுப்பேற்றும் பதிவுலகம்\nகாதலியை தேடும் பிரபல பதிவர்\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2008/12/we-are-all-for-qatar.html", "date_download": "2018-07-16T04:21:39Z", "digest": "sha1:6OBKPVTIHEEYAZQSK45LHLSGKVY7CUVH", "length": 9664, "nlines": 174, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: we are all for QATAR", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nடிசம்பர் - 18 - கத்தார் நாட்டின் தேசிய நாள் இன்று\nபெரும்பாலான நாடுகளின் மக்கள் வந்து வாழ்ந்து செல்லும் இடமாக\nஅரபு மண்ணின் கலாச்சார பண்பாட்டினை காத்து.\nஅறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் போட்டி போட்டுக்கொண்டு வளரும்\nபல்வேறு நாட்டு மக்களின் பாதுகாப்பிலும்\nஎதிரெதிர் நாட்டு மக்கள் இங்கு நட்பு பாராட்டுவதும்,\nசண்டையிட்டுக்கொண்டிருக்கும் சகோதரர்கள் இங்கு சங்கடமின்றி பழக\nபரவசமாகிறோம் இந்நாட்டின் வளர்ச்சி கண்டு\nபக்கபலமாய் இருக்கிறோம் வளர்ச்சிக்காகவே என்று\nஎம்மினிய தேசமே உன் எழுச்சியில்\nஉண்டு எம் தேசத்தின் வளர்ச்சி...\nஉண்டு உடுத்தி, உறவுகளை தவிர்த்து, தவித்து வாழுமெமக்கு\nதினசரி வாழ்க்கை திகட்டாத ஒன்றாக\nமனம் கலங்காத மங்களகரமான வாழ்க்கையாக்கி தந்த\n//உண்டு உடுத்தி, உறவுகளை தவிர்த்து, தவித்து வாழுமெமக்கு\nதினசரி வாழ்க்கை திகட்டாத ஒன்றாக\nமனம் கலங்காத மங்களகரமான வாழ்க்கையாக்கி தந்த//\nஹை என் வாழ்த்தையும் சேர்த்துக்கோங்க அண்ணா.. :)))\nசோறு போடும் நாட்டை வாழ்த்தறது கடமையாச்சே. நானும் வாழ்த்திக்கறேன்.\nபல்வேறு நாட்டு மக்களின் பாதுகாப்பிலும்\n//உண்டு உடுத்தி, உறவுகளை தவிர்த்து, தவித்து வாழுமெமக்கு\nதினசரி வாழ்க்கை திகட்டாத ஒன்றாக\nமனம் கலங்காத மங்களகரமான வாழ்க்கையாக்கி தந்த //வ��்களுக்கு\nவாழ்த்தி வணங்கும் உங்கள் பண்பினை போற்றுகிறேன் ஆயில்யன்.\nஎங்கள் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nமீ ஆல்சோ வாழ்த்து சொல்லிக்கிறேன்\nஉண்டு உடுத்தி, உறவுகளை தவிர்த்து, தவித்து வாழுமெமக்கு\nதினசரி வாழ்க்கை திகட்டாத ஒன்றாக\nமனம் கலங்காத மங்களகரமான வாழ்க்கையாக்கி தந்த\nசோறு போடும் நாட்டை வாழ்த்தறது கடமையாச்சே. நானும் வாழ்த்திக்கறேன்.//\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஇனிய ஆண்டில் - உதவிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளு...\nமிஸ் வேர்ல்டு 2008 - ரஷ்யாவுக்கு போயிடுச்சுப்பா\nPicasa - 3 - படு ஷோக்காகீதுப்பா\nஞாயிறு கொண்டாட்டம் - லாரல் & ஹார்டி\nமனப்பூக்கள் மலரட்டும் - 1\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F-27846524.html", "date_download": "2018-07-16T04:41:54Z", "digest": "sha1:TWN6P4WXW6PQMX6L5N3NQD43ENNNGCT5", "length": 5209, "nlines": 154, "source_domain": "lk.newshub.org", "title": "மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு கனடா - NewsHub", "raw_content": "\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு கனடா\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், 19.11. 2017 ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு, மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.\nஇந்த மதிப்பளிப்பு நாளுக்குக் கடந்த ஆண்டுகளை விடவும் பெருந் தொகையான மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் வருகை தந்து, காந்தள் மலர் வைத்துச் சுடர் ஏற்றி, அவர்களது நினைவுகளோடு வீர வணக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதாய் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த தமது பிள்ளைகளின் நினைவுகளைப் பெற்றோர்கள,; சகோதரர்கள்,நினைவுரைகளாக எடுத்துரைத்தனர்.\nஇங்கு பிறந்து வளர்ந்து வரும் சிறுவர்கள், தமது மாமா, சித்தப்பபா, மாமி சித்தி என்ற உறவு முறையோடும், எமது மாவீரர்கள் என்ற உணர்வோடும் தாயகப் பாடல்களைப் பாடியும், தமிழில் பேசியும் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.\nகனடியத் தமிழர் நினைவெழுச���சி அகத்தோடு மகளிர் அமைப்பும் இணைந்து நின்று, மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நாளை முன்னெடுத்தனர். அன்றைய நாளில் இளையோர்; அமைப்பினர், செயற்பாட்டாளர்கள் தொண்டர்கள், இன உணர்வாளர்கள் அனைவரும் வருகை தந்து மாவீரர்களை வணங்கி நின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_147196/20171016112610.html", "date_download": "2018-07-16T04:57:18Z", "digest": "sha1:66QDR5FU5OQXOT7PH6AMEROA2NLCIXRZ", "length": 7131, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "வருடத்திற்கு 2 படங்கள்: சிவகார்த்திகேயன் அறிவிப்பு", "raw_content": "வருடத்திற்கு 2 படங்கள்: சிவகார்த்திகேயன் அறிவிப்பு\nதிங்கள் 16, ஜூலை 2018\n» சினிமா » செய்திகள்\nவருடத்திற்கு 2 படங்கள்: சிவகார்த்திகேயன் அறிவிப்பு\nஇனிமேல் வருடத்திற்கு எனது 2 படங்கள் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.\nபொன்.ராம் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் சிவகார்த்திகேயன். தீபாவளி வருவதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது: அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளி என்றாலே பட்டாசு தான். அதனால் உங்களது குடும்பத்தோடு பாதுகாப்பாக பட்டாசு வெடியுங்கள். உங்களது குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.\nநான் உங்களை எல்லாம் சந்தித்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், இனிமேல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சந்திப்பேன். மேலும், ஒவ்வொரு வருடத்திற்கும் இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், ஒவ்வொரு படமும் 100 முதல் 150 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறுகிறது. பெரிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவ்வாறு ஆகிவிடுகிறது.ஆனால், அடுத்தாண்டு முதல் வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாக வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு படங்களைத் தேர்வு செய்யவுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கர���த்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்ரீகாந்த், லாரன்சைத் தொடர்ந்து விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nபாலிவுட்டில் காலடி வைக்கும் சச்சின்டெண்டுல்கரின் மகள்\nடார்ஜிலிங்கில் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்\nரஜினியின் 2.O ரிலீஸ் தேதி: இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு\nதமிழ்ப்படம் 2வில் மாதவன், விஜய் சேதுபதி, பிரேம்ஜி\nகாலா படம் நல்ல லாபத்துடன் வெற்றி பெற்றுள்ளது : வொண்டர்பார் நிறுவனம் அறிவிப்பு\nசூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி: நடிகை ஜெயசித்ரா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-07-16T04:36:56Z", "digest": "sha1:XEZ3YPXSMLSA2G7VRLGAHCYTCXMD5O44", "length": 7449, "nlines": 191, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: படக்காட்சி", "raw_content": "\nநாம் அனைவரும் சமமாக இல்லை\nஇஸ்லாமிக் கலை, கட்டிடக்கலை,இசை மற்றும் வீடியோ.\nஇரவும் பகலும் இனிமையாக இருக்க \"சூரியனும் சந்திரனு...\nநிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. Indeed, ...\nஅமெரிக்காவில் முஸ்லிம்- அமெரிக்கன் முஸ்லிம் அமெரி...\nஆடை வாழ்வின் ஒரு பகுதி\nசிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா\n\"உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்\"...\nஇன்றைய கல்வி – ஓர் இஸ்லாமிய பார்வை\nஉண்மையும் பொய்யும் கலந்த கலவை\nநீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்..\nநாகூரின் மண்ணின் மைந்தன் அப்துல் கையும்\nவீட்டை கட்டிப் பார் கல்யாணம் செய்துப் பார்\nமுஸ்லீம் ஃபேஷன்: 'யார் இந்த உடைகளை அணிய முடியாது'\nவிரிவடையும் பிரபஞ்சம் + யுனிவர்ஸ் 2 அளவு பாருங்கள்...\nஅழகிய வீடு ஆனந்தத்தின் திறவுகோல்\nபிரயாணம் செய்யும் போது மன அழுத்தம் குறைய - சுற்றுல...\nஉங்கள் நம்பிக்கை உங்கள் உயர்வுக்கு வழிகாட்டும்\nமூன்று விதமான மனிதர்களைப் பற்றி நாம் அவசியம் அறிந...\nகுர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (க...\nமோடிக்கு டா-டா சொன்னது டைம் 100....\n(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்த...\nஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதள...\nஅமீரகத் தமிழ் மன்றம் நடத்தும் அமீரகத்தில் வாழும்...\nமனைவியின் அருமை அறிய முதுமை தேவை,\nபள்ளிவாசளில் மார்க்க சொற்பொழிவு செய்வோர் கவனத்திற...\nரூபாய் 6000/= மதிப்புள்ள WinX DVD Copy Pro மென்பொர...\nஉலக முஸ்லீம் மக்கள் தொகை.\nநம்மில் அடங்கிக் கிடக்கும் திறனை யாராலும் தடைபோட ம...\nஉங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச்...\nவெகுளாமை - கோபம் - கோபத்தை கட்டுப்படுத்துவது எப்ப...\nநம் தொலைபேசியும்,செல்போனும் நம்மைப்பற்றி வெளிப்படு...\nகல்வி மற்றும் அறிவியலில் இஸ்லாத்தின் பங்கு\nஊர் போய் வரலாம் வாங்க\n9/11 இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றி Dr. ஸப்ரொஸ்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/09/blog-post_4878.html", "date_download": "2018-07-16T05:02:29Z", "digest": "sha1:VA7GL75KRYVRBPSWC2UZSKA3MTHFWSPT", "length": 12537, "nlines": 279, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: விநாயகருக்கு ஒரு வேண்டுகோள்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nதமிழ்மணம் திரட்டியை அடுத்த வாரத்தில் இருந்து அதாவது 24-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை காப்பாற்ற ஆள் தேவை\nகீதா சாம்பசிவம் 18 September, 2007\nகீதா சாம்பசிவம் 18 September, 2007\nக்ர்ர்ர்ர்ர்., \"அம்பி\"க்கெல்லாம் கொடுத்தால் இத்தனை நாழி, ஒரு பெரிய போராட்டமே நடத்தி இருக்க மாட்டேன்:P பொறுங்க, உங்களுக்கும் தெரிஞ்சவர் தான்\n:) தெரிந்த விடயம் தானே. வாழ்த்துக்கள்.கலக்கப் போவது யாரு\n\\\\தமிழ்மணம் திரட்டியை அடுத்த வாரத்தில் இருந்து அதாவது 24-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை காப்பாற்ற ஆள் தேவை\nஹிஹிஹி...தலைவி நீங்க ரொம்ப ரொம்ப லேட்டு....பாதி தமிழ்மணத்துக்கே தெரியும் அது யாருன்னு :)\nஎன்னது இப்படி நீங்க பாட்டுக்கு சபையில சொல்லிட்டீங்க....\nஅப்புறம் யாராச்சும் தரம் தாழ்ந்து விட்டது சண்டைக்கு வர போறாங்க...\nஅவருக்காக புல் சப்போர்ட் கொடுக்க இப்பவே ரெடி ஆகி கிட்டு இருக்கோம்...\nஅடிக்குற அடியில் சும்மா த.ம. அதிரனும்....\nகீதா சாம்பசிவம் 18 September, 2007\n@கோவி.கண்ணன், தப்பு நான் இல்லைங்க.\n@கோபிநாத், அதான் அவரோட \"ஓட்டை வாய்\" பத்தித் தமிழ் மணத்துக்கே தெரியும்னு சொல்லிட்டீங்க ஹிஹிஹிஹி, நீங்க தான் உண்மையான நண்பர்.\n@துர்கா, முதல் வருகை, வாங்க, வாங்க, வழி இன்னிக்குத் தான் தெரிஞ்சதா அப்படிங்கறீங்க\n@குச��ம்பன், இல்லையே, ம்ம்ம்ம்ம் இவரு, அவ்வளவு \"யங்கா\" என்ன சமீபத்தில் தான் \"பேரன்\" பிறந்திருப்பதாய் அவரே பெனாத்திட்டு இருந்தாரே சமீபத்தில் தான் \"பேரன்\" பிறந்திருப்பதாய் அவரே பெனாத்திட்டு இருந்தாரே\n@புலி, சபையிலே வச்சு எங்கே சொல்லி இருக்கேன், சும்மா, அப்ப்ப்ப்ப்படி ஒரு \"க்ளூ\" தானே கொடுத்திருக்கேன், அதான் \"கோபிநாத்\" சொல்லிட்டாரே, பாதி தமிழ் மணத்துக்குத் தெரிஞ்சாச்சுன்னு, அப்புறம் க்ளூவாவது,\n@ஹிஹிஹி, வேதா, நான் இல்லைனு தெரிஞும், யாருனு தெரிஞ்சும், உங்களோட அடக்கம் என்னைப் புல்லரிக்க வைக்குது\nகீதா சாம்பசிவம் 18 September, 2007\nஹிஹிஹி, வேதா, புரிஞ்சுதா, சரி சரி, :))))\n@அபி அப்பா, இந்தக் குசும்பன்ங்கிற பேரு உங்களுக்கு வச்சிருக்கணுமோ இல்லாட்டி அதுவும் நீங்க தானா இல்லாட்டி அதுவும் நீங்க தானா\n@கோபிநாத், முன்னாலேயே தெரிஞ்சாலும் நேரம் வரும்போது எழுதிக்கலாம்னு தான் இருந்தேன், தவிர, அடுத்த வாரம் நான் ரொம்ம்ம்ம்ம்ம்ப பிசி\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஒரு வாரமாய் என்ன செய்தேன்\nஅவசரமாய்க் கரைக்கப் பட்ட விநாயகர்\nஅறுவை தான் என்ன செய்யறது\nஆனை முகத்தோனின் தோற்றமும், விளக்கமும்\nவாழ்க, வாழ்க, பாரதி சமுதாயம் வாழ்கவே\nபிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்\nகண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல\nயார் என்ன சொன்னாலும் \"அமெரிக்கா, அமெரிக்கா\"வும் \"க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/07/12/jaffna-peninsula-garbage-bleeding-streets-city-scattered-winds/", "date_download": "2018-07-16T05:25:06Z", "digest": "sha1:XG3DXVJ3SBFSPIITTBA55OOASZBQASOW", "length": 61359, "nlines": 688, "source_domain": "tamilnews.com", "title": "Jaffna peninsula garbage bleeding streets city scattered winds", "raw_content": "\nகுப்பை தொட்டி வைத்தும் அலட்சியப்படுத்தும் மக்கள், சபதமேற்றும் நிறைவேற்றாத மாநகர சபை\nகுப்பை தொட்டி வைத்தும் அலட்சியப்படுத்தும் மக்கள், சபதமேற்றும் நிறைவேற்றாத மாநகர சபை\nயாழ்ப்பாணம் அத்தியடிப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் வீதியெங்கும் பொலித்தீன் பைகள் சிதறி காற்றில் பறந்நு திரிவதால் சுற்றுச்சூழல் மாசடைவது மட்டுமல்ல வீதி விபத்துகளும் இடம்பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக மக்கள் மாநகர சபை மீது விசனம் தெரிவிக்கின்றனர்.\nகுப்பை எடுப்பதற்கான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்த போதும் சரியான முறையில் குப்பைகளை அகற்றாத படியால் கால்நடைகள் குப்பைகளை இழுத்து வீதிக்கு விடுகின்றன.\nயாழ்ப்பாண மாநகரப் பகுதியில் உள்ள இந்தப் பகுதியையே கண்டுகொள்ளாத மாநகர சபை ஏனைய பகுதிகளைக் கண்டு கொள்ளுமா குப்பைத் தொட்டிகள் வைக்காத பகுதிகளே சுத்தமாக இருக்கின்ற போது குப்பைத் தொட்டி வைக்கப்பட்ட இந்தப் பகுதி அசுத்தமாக இருக்கிறது.\nமாநகர சபையின் கவனத்திற்கு பல தடவைகள் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nயாழ்.மாநகரத்தை தூய நகரமாக்குவோம் என்று சபதம் எடுத்ததோடு மாநகர சபையின் வேலை முடிந்துவிட்டதா\nமுகநூலில் தாம் செய்யும் சிறிய வேலைகளை பெரிய அளவில் காட்சிப்படுத்தி விட்டு திறமை என்று பேசிக் கொள்ளும் முதல்வர் தொடக்கம் உறுப்பினர்கள் வரை சில இடங்களை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.\nபதவிகள் எடுப்பவர்கள் வேலைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மாநகரத்தை தூய நகரமாக்க முடியும்.\nவருடம் 6 கோடி தனது சொந்தப் பணத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வழங்கி வரும் வாமதேவன் தியாகேந்திரன் யாழ். நாவலர் வீதியை தானே கூட்டி குப்பையில்லாமல் வைத்திருக்கிறார்.\nமக்கள் வாக்கில் பதவிக்கு வந்தவர்கள் மக்களுக்காக வீதியில் இறங்க வேண்டும். இவரைப் பார்த்தாவது தமது பணியைச் செய்ய வேண்டும்.\nஇதனை விட்டு யாழ்.நகரை தூய நகரமாக்குவோம் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை.\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வீதியில் இறங்கினால் மக்கள் வீதியில் இறங்குவார்கள் இந்த உளவியலே தெரியாமல் ஏனைய பணிகளை இவர்களால் எப்படி செய்ய முடியும் என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு 2893 கோடி ரூபா நஷ்டம்\nநோர்வூட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்\nகட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி\nயாழில். சிறுவன் செய்த செயல்; பொலிஸார் விசாரணை\nபதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல; டெனீஸ்வரன் அதிரடி முடிவு\nகள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்; கணவன் வெட்டிக் கொலை (முழு விபரம்)\n11 வயது சிறுமியை வர்த்தகர் துஷ்பிரயோகம்; கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nசுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை\nவிஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் மரண தண்டனையை கைவிடுங்கள் – மன்னிப்புச் சபை\nகெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலைய டென்டரை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nசெத்தான்டா நம்ம குஷ்பு புருஷன் ஸ்ரீரெட்டி லிஸ்ட்ல அதிரடித் திருப்பம்\n ஐ லவ் யு டாடி..” பிக்பாஸ் வீட்டை கண்ணீரில் மிதக்கவிட்ட போஷிகா\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம் tamilnews.com/2018/07/16/kilin… #lka #srilankan\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல் tamilnews.com/2018/07/16/mahin… #lka #srilankan #china\nகொள்ளுப்பிட்டி - தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா tamilnews.com/2018/07/16/sri-l… #Lka\nஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் வரிசையில் தற்போது..\nபிலிப்பைன்ஸ் வழியிலேயே இலங்கையும்: பதறவைக்கும் மைத்திரி\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\nநீரிழிவு கால் புண் – தடுக்கும் முறைகள்\nசுவையான பலாப்பழ கேக் செய்வது எப்படி..\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\n(france croatia world cup final live score latest updates video) FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி முடிந்துள்ள நிலையில் ...\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் ��யார்\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nவெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது , கைப்பேசி வியாபாரமொன்று நடத்தப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது. Welikada Prison Search Phones ...\nசெத்தான்டா நம்ம குஷ்பு புருஷன் ஸ்ரீரெட்டி லிஸ்ட்ல அதிரடித் திருப்பம்\n ஐ லவ் யு டாடி..” பிக்பாஸ் வீட்டை கண்ணீரில் மிதக்கவிட்ட போஷிகா\nகண்ணீரில் மிதந்த பிக்பாஸ் வீடு\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம்\nநித்யா வெளியேறும் போது கூறியதைக் கேட்டுக் கட்டிபிடித்துக் கதறியழுத பாலாஜி\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nதிட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் பேசுவோம்\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\n“தமிழ் மக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம்” திஸ்ஸ விதாரண கவலை\nமேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவே காணாமல் போனோர் ஆணைக்கழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல்போனோர் அலுவலகத்தினர் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உண்ர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்றும் லங்கா சமசமாஜக் ...\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடமிருந்து பெற்ற நிதிகள் குறித்த அனைத்து விபரங்களையும் பகிரங்கப்படுத்த போவதாக ஜேவிபி தலைவர் அனுராகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். (mahinda rajapaksa ...\nவடக்கில் குற்றச்செயல்களுடன் பொலிஸார் தொடர்பு\nகொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா\nவடகிழக்கில் முகாம்களை மூடும் நோக்கமில்லை\nவடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவம் பெருமளவு முகாம்களை மூடவுள்ளதாக, சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நிராகரித்துள்ளார். No Idea ...\nயாழ்ப்பாண தொண்டர் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தர���ம் இனிப்பான செய்தி\nசிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வேண்டும்\nமுஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை\n(Gotabhaya Rajapaksa said ready contest upcoming presidential election) எதிர்பரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ...\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\n3 3Shares பாலிவுட்டின் பிரபல நடிகைகளான, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத், கரினா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் சினிமா மற்றும் விளம்பரங்களில் ...\nமூன்றே நாட்களில் இத்தனை கோடியா.. : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..\nமம்முட்டியின் பேரன்பு பட டீசர் ரிலீஸ்..\nஅபாயா அணிந்து முகத்தை மூடுவதால் முஸ்லிம் மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் – தம்பர அமில தேரர் கவலை\n(tamil news dhambara amila thero request dont wear muslim abaya) முஸ்லிம் சமய விவகார அமைச்சும் (ஏ.எப்.சி) தேசிய நல்லிணக்க ஆணையகமும் இணைந்து ...\nரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..\nஎனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nசெத்தான்டா நம்ம குஷ்பு புருஷன் ஸ்ரீரெட்டி லிஸ்ட்ல அதிரடித் திருப்பம்\n ஐ லவ் யு டாடி..” பிக்பாஸ் வீட்டை கண்ணீரில் மிதக்கவிட்ட போஷிகா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம்\nதிட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் பேசுவோம்\n“தமிழ் மக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம்” திஸ்ஸ விதாரண கவலை\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல்\nவடக்கில் குற்றச்செயல்களுடன் பொலிஸார் தொடர்பு\nகொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா\nவடகிழக்கில் முகாம்களை மூடும் நோக்கமில்லை\nயாழ்ப்பாண தொண்டர் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் இனிப்பான செய்தி\nஆறு மாதங்களில் தீவிரவாத அமைப்புகளில் இணைந்த 82 இளைஞர்கள்\n4 வயது சிறுவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை\nஆளுநர்கள் மூலம் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது – நாராயணசாமி\nசட்டவிரோத பேனர்களை அகற்றாத வழக்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஉடலுறவுக்கு மறுத்தவருக்கு நடந்த கொடூரம்\nபேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி இப்படி தான் இறந்தார்\nபெங்களூரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை -மேனகா காந்தி\nமனைவியுடன் சண்டையிட்டதால் தாயை கொன்று புதைத்த மகன்\nகிராமத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட 5 வயது தலித் சிறுமி\nநிர்மலாதேவி வழக்கில் 1160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nஇலட்சத்தில் குளிக்கும் சிறைச்சாலை காவலர்கள் : செய்து வந்த இரகசிய தொழில் அம்பலம்\nமன்னாரில் நடந்த அவல சம்பவம் : மகள் உடல் உறவு கொள்வதை நேரில் கண்டு வீட்டை கொளுத்திய தந்தை\nநான் ஜனாதிபதியானால் தமிழ், முஸ்லிம்களுக்கு இதனை கட்டாயம் செய்வேன் : கோத்தபாய\nபுலித் தலைவர்களும், புலிகளின் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோத்தபாய தெரிவிப்பு\nஇங்கிலாந்தை வெளுத்துக் கட்டிய பெல்ஜியம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\nமூன்றே நாட்களில் இத்தனை கோடியா.. : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..\nமம்முட்டியின் பேரன்பு பட டீசர் ரிலீஸ்..\nரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..\nஎனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..\nஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nசெத்தான்டா நம்ம குஷ்பு புருஷன் ஸ்ரீரெட்டி லிஸ்ட்ல அதிரடித் திருப்பம்\n ஐ லவ் யு டாடி..” பிக்பாஸ் வீட்டை கண்ணீரில் மிதக்கவிட்ட போஷிகா\nகண்ணீரில் மிதந்த பிக்பாஸ் வீடு\nநித்யா வெளியேறும் போது கூறியதைக் கேட்டுக் கட்டிபிடித்துக் கதறியழுத பாலாஜி\nமேலாடையை கழற்றுவது எனக்கு மிகப்பெரிய விஷயம் : நிர்வாண நடிகை ராஜ் ஸ்ரீ ஓபன் டாக்\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம் tamilnews.com/2018/07/16/kilin… #lka #srilankan\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல் tamilnews.com/2018/07/16/mahin… #lka #srilankan #china\nகொள்ளுப்பிட்டி - தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா tamilnews.com/2018/07/16/sri-l… #Lka\nஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் வரிசையில் தற்போது..\nபிலிப்பைன்ஸ் வழியிலேயே இலங்கையும்: பதறவைக்கும் மைத்திரி\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nஅனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் விசேட அகலத்திரை ஏற்பாடுகள்\n பிரான்ஸ் 2 ஆம் முறை வெல்லுமா – புதிய சாதனைக்கு குரேஷியா தயாரா\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nBIGG BOSS 2 போட்டியாளர்களை விமர்சனம் செய்த முன்னாள் கம��் பட கதாநாயகி..\nவிக்னேஷ் சிவன் செல்ஃபியால் மேடையில் மெர்சலாகிய நயன்..\nமது அருந்தி மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..\nLG நிறுவனத்திடம் DISPLAY வாங்கும் ஆப்பிள்\n(lg display secures orders supply oled lcd screens) ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED டிஸ்ப்ளே வழங்கும் நிறுவனம் ...\nInsta கொடுக்கும் இன்னொரு புதிய அம்சம்\nஇன்ஸ்டாவில் புதிதாக புகுந்துள்ள புதிய அம்சம்\nபார்வையாளர்களை பரவசப்படுத்தும் இனிப்பு அருங்காட்சியகம்\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n4 4Shares இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Shares மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து ...\nமஞ்சள் நிற recycling bin-களுக்கு பதிலாக புதிய தொட்டிகள்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nசிதறிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\nஆறு மாதத்தில் மட்டும் 78 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நடந்த கொடுமை\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nடச்சு சுற்றுலா பயணி ஸ்பெயின் தீவில் அடித்து கொலை\nகூகுள் செயற்கை நுண்ணறிவு குழு நெதர்லாந்தில்\nநன்ஸ்பீட்டில் ஏற்பட்ட தீயினால் பாரிய நச்சு புகை பரவல்\nபுதிய ஆம்ஸ்டர்டாம் மேயர் இன்று பதவியேற்பு\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nசவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு\n2022 ஃபீஃபா கால்பந்து திருவிழாவும், கட்டாரில் புரளும் பணமும்\nசட்ட அனுமதியோடு வளர்க்கப்பட்ட 4000 கஞ்சா செடிகள் அழிப்பு\nஇளம்பருவத்தினரே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்\n19 வயது அகதி நீ��ில் மூழ்கி இறப்பு\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nஇங்கிலாந்தில் 4 வயது இளவரசர் ஜார்ஜை கொல்ல சதித்திட்டம்; ஐ.எஸ். தீவிரவாதி கைது\nபிரிட்டன் ராணியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு\nஎலிசபெத் மகாராணியை காக்க வைத்த ட்ரம்ப்\nபாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை மாற்ற ட்ரம்ப் தீர்மானம்\nடிரம்ப் தன்னுடன் உறவு வைத்துக்கொண்டதாக கூறிய ஆபாச நடிகை கைது\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\nநீரிழிவு கால் புண் – தடுக்கும் முறைகள்\nசீரகத்தை பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா\nசுவையான பலாப்பழ கேக் செய்வது எப்படி..\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nஇலட்சத்தில் குளிக்கும் சிறைச்சாலை காவலர்கள் : செய்து வந்த இரகசிய தொழில் அம்பலம்\nமன்னாரில் நடந்த அவல சம்பவம் : மகள் உடல் உறவு கொள்வதை நேரில் கண்டு வீட்டை கொளுத்திய தந்தை\nநான் ஜனாதிபதியானால் தமிழ், முஸ்லிம்களுக்கு இதனை கட்டாயம் செய்வேன் : கோத்தபாய\nபுலித் தலைவர்களும், புலிகளின் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோத்தபாய தெரிவிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமஞ்சள் நிற recycling bin-களுக்கு பதிலாக புதிய தொட்டிகள்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nசிதறிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\nஆறு மாதத்தில் மட்டும் 78 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நடந்த கொடுமை\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nடச்சு சுற்றுலா பயணி ஸ்பெயின் தீவில் அடித்து கொலை\nகூகுள் செயற்கை நுண்ணறிவு குழு நெதர்லாந்தில்\nநன்ஸ்பீட்டில் ஏற்பட்ட தீயினால் பாரிய நச்சு புகை பரவல்\nபுதிய ஆம்ஸ்டர்டாம் மேயர் இன்று பதவியேற்பு\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nசவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு\nஅவலத்தில் இருந்த இலங்கை குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய அமீரக வாசிகள்\nசட்ட அனுமதியோடு வளர்க்கப்பட்ட 4000 கஞ்சா செடிகள் அழிப்பு\nஇளம்பருவத்தினரே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்\n19 வயது அகதி நீரில் மூழ்கி இறப்பு\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nஇங்கிலாந்தில் 4 வயது இளவரசர் ஜார்ஜை கொல்ல சதித்திட்டம்; ஐ.எஸ். தீவிரவாதி கைது\nபிரிட்டன் ராணியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு\nஎலிசபெத் மகாராணியை காக்க வைத்த ட்ரம்ப்\nபாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை மாற்ற ட்ரம்ப் தீர்மானம்\nடிரம்ப் தன்னுடன் உறவு வைத்துக்கொண்டதாக கூறிய ஆபாச நடிகை கைது\nகெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலைய டென்டரை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், ��ிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/18768/", "date_download": "2018-07-16T04:51:53Z", "digest": "sha1:XGYUH44JV4SJFMX23WFEKBQ6RPKVLATA", "length": 9828, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "காந்தியின் 69-வது நினைவுதினம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nதேசத்தந்தை மகாத்மா காந்தியின் 69-வது நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதலைநகர் டெல்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர டி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.\nகாந்தி நினைவிடத்தில், மதநல் லிணக்க பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாடகர்கள் குழு பக்திபாடல்களை பாடினர்.\nபாஜக. மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்ரிரி ராவ் இந்தர்ஜித் சிங், முப்படை தளபதிகளான சுனில்லம்பா, பி.எஸ்.தனோவா மற்றும் பிபின் ராவத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் காந்தி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.\nமேலும், தியாகிகள் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் இன்று காலை 11 மணியளவில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி October 2, 2017\nபாராளுமன்ற தாக்குதல்: உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு பிரதமர் மலரஞ்சலி December 14, 2016\nஅமர்ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் January 26, 2018\nபஷவேஸ் வராவுக்கு நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் மரியாதை ச���லுத்தினர் April 18, 2018\nஇந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார் July 25, 2017\nதுணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையாநாயுடு வெற்றி August 5, 2017\nஉலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான் August 10, 2017\n2 ஆண்டுகளில் ஊழல், பெண் பாதுகாப்பின்மை குறைந்துள்ளது August 20, 2016\nடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் August 15, 2016\nதுணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை August 5, 2017\nமகாத்மா காந்தி, வெங்கையா நாயுடு\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/12/18-12-09.html", "date_download": "2018-07-16T04:38:52Z", "digest": "sha1:VZFQPBYHOLEKVOB3ATRGWM4M2KNBYZRT", "length": 15507, "nlines": 299, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (18-12-09)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமகன் ; அப்பா இந்த யானை எப்படி செத்துப் போச்சு\nஅப்பா- தந்தம் எடுக்கறதுக்காக கொன்னுட்டாங்க\nமகன்-தந்தம் எடுத்து என்ன பண்ணுவாங்க...அப்பா\nஅதாவது உயிருள்ள யானையைக் கொன்று..ஷோ கேசில் வைக்க பொம்மை யானை தயாரிப்பார்கள் நாகரிக மனிதர்கள்.\n2)பலமுடையவர்கள் உழைப்பில் நம்பிக்கை வைக்கிறார்கள்.பலவீனமானவர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள்\n3)வாழ்க்கையில் செல்வம் குறைந்துப் போனால் அது ஒரு இழைப்பே அல்ல.ஆரோக்கியம் குறைந்���ால் ஓரளவு இழப்பு.உற்சாகம் குறைந்தால் எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம்\n4) இழி மொழியால் எவரையும் தாக்கத் தேவை இல்லை.தமிழை அத்தகைய தகாத செயலுக்கு பயன் படுத்துதல் கூடாது.நமது உள்ளத்தை திறந்துக் காட்ட, உறுதியை வெளிப்படுத்தவே தமிழைப் பயன் படுத்த வேண்டும். -அறிஞர் அண்ணா\n5) காலத்திற்கேற்ப கோபத்தையும்..பொறுமையையும் மேற் கொள்ள வேண்டும்.தண்ணீரை அளவுடன் சூடு பண்ணிக் குளிப்பது போல கோபம் அளவுடன் இருக்க வேண்டும்.சீறும் நாகங்கள் தான் பூஜிக்கப் படுகின்றன.\nதலைவர் தினமும் ஏன் கடற்கரைக்குப் போகிறார்\nஅனுதாப அலை இருந்தால் தேர்தலில் வெல்லலாம் என ஜோதிடர் சொன்னாராம்.அனுதாப அலை வீசுகிறதா எனப் பார்க்கவே தினமும் போகிறார்\nகுறிப்பாக இந்த 'வாழ்க்கையில் செல்வம் குறைந்துப் போனால் அது ஒரு இழைப்பே அல்ல.ஆரோக்கியம் குறைந்தால் ஓரளவு இழப்பு.உற்சாகம் குறைந்தால் எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம்' கருத்து ரொம்ப பிடித்திருந்தது.\n4ஐ அவர் தம்பிகளைப் போல் உதாசீனம் செய்பவர்கள் வேறொருவர் இல்லை. எல்லாம் அருமை.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி பூங்குன்றன்.வே\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி வானம்பாடிகள்.\nமுதல் விசயம் உண்மையில் நச்சின்னு இருக்கு...கவிதையும்...\nகவிதை நாலு வரில நல்லதைச் சொல்லியிருக்கீங்க.\nகதையிலேயிருந்து கவிதை வரை பல நல்ல கருத்துக்கள் உயிரோடிருக்கின்றன நண்பா\nகவிதை நாலு வரில நல்லதைச் சொல்லியிருக்கீங்க.//\nகதையிலேயிருந்து கவிதை வரை பல நல்ல கருத்துக்கள் உயிரோடிருக்கின்றன நண்பா\n//உற்சாகம் குறைந்தால் எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம்\nசரியா சொன்னீங்க டி.வி.ஆர் சார்\nசுவையான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்\nசுவையான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்//\nதேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் ...எல்லாமே நல்லா இருந்தது,,முதல் வணக்கம் சாா்\nதேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் ...எல்லாமே நல்லா இருந்தது,,முதல் வணக்கம் சாா்\nமுதல் வருகைக்கு நன்றி அப்பன்\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 10\nஅகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்\nகொஞ்சி விளையாடும் தமிழ் -11 (அழுகையில் நகை)\nகலைஞரின் மருத்துவக் காப்பீடு திட்டம்\nஅதிபுத்திசாலி அண்ணாசாமியும்... சிறுகதைப் போட்டியு...\nவாய் விட்டு சிரியுங்க ..\nகவிதை என்றால் இது கவ��தை\n2010 மனதிற்குள் தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/06/28-2014.html", "date_download": "2018-07-16T04:43:53Z", "digest": "sha1:Q4XQU7HW5NEFP6MRYB6DJJAVASCTINGO", "length": 10465, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "28-ஜூன்-2014 கீச்சுகள்", "raw_content": "\nஒருத்தியோடவே வாழ்ந்த ராமனும் கடவுள்… பலபேரோட கூத்தடிச்ச கிருஷ்ணனும் கடவுள்… மொட்டபயலாவே இருக்குற பிள்ளையாரும் கடவுள்… அப்ப நானும் கடவுள்…\n17 வயதில் கல்வி கடன் 30 வயதில் கல்யாணக்கடன் 40 வயதில் வீட்டுக்கடன் 50 வயதுக்கு மேல் பெத்தகடன் இப்படியே முடிந்து விடுகிறது ஆண்களின் வாழ்க்கை\nஎந்த அரசாங்கமும் சினிமாவுக்கு நல்லது பண்ணலை - கமல் ஹாஸன் பரபரப்பு பேச்சு.# என்னதாண்டா வேணும் உங்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணையா வேணும்\nஇங்க சில கிழவிங்களை பாத்துட்டு புகுந்த வீட்ல போய் பெண்ணியம்,புரட்சி பேசுறேன்னு மாமியாகிட்ட விளக்கமாத்தடி வாங்காதீங்க.\nஐந்து வயதுவரை பெற்றோர்களின் கண்ணுக்கு குழந்தையாக தெரியும் நாம் இருபத்தைந்து வயதில் எருமை மாடு போல் தெரிவதுதான் வாழ்வின் மிக கொடூரமான டிசைன்\nஎந்த ஒரு இடத்திலும் குழந்தையுடன் சேர்ந்து அதன் விளையாட்டை விளையாட முடியுமென்றால் நீயே உலகின் சிறந்த விளையாட்டு வீரன்\nகண்டிப்பாக படிப்பீர் முடிந்தால் பகிர்வீர்.. மக்கள் நலன் கருதி ..வெளியிடுவோர் http://pbs.twimg.com/media/BrJf8e3CEAAf-GN.jpg\nவகுப்பறை முதல் பேருந்துவரை ஏர்கன்டிஷன்னு ஒரு கல்லூரி விளம்பரம்.. படிச்சுட்டு வேலை தேட வெயில்லதான்டா அலையனும்\nஅஜித்தை கலாய்ப்பவர்கள் விஜய் ரசிகர்களாகவே இருக்கிறார்கள் ஆனால் விஜயை கலாய்ப்பவர்கள் ராதாரவி ரசிகர்களாக கூட இருக்க கூடும் என்று சொல்லி ...\nநூலகத்தில் எப்பொழுதும் சரிந்தே கிடக்கிறது வாழ்கையில் நிமிர்ந்து நின்றவர்களின் வரலாறு.\nரஜினி நடித்தால் மட்டுமே எந்திரன் 2... வேறு யாருக்கும் அந்த பட்ஜெட் தர முடியாது\nஓட்டை ஜட்டி அணிவதில் தப்பில்லை ஆனால் அதுல கால் விடுற ஓட்டை ஏது கிழிஞ்ச ஓட்டை ஏதுன்னே தெரியாம இருக்கிற ஜட்டி போடுறது தான் பெரும் தப்பு\n: அணில் சூப்பர்ஸ்டார்க்கு ஆசப்பட்டு இளையதளபதிய இழந்தவன், ஆனா அஜித் தலயா வந்தாரு, தலயா நிக்கிறாரு, அடுத்த தல யாருன்குரதையும் உருவாக்குறாரு\nபிரியும் வேளையில் பேச்சற்று நின்றிருந்தோம். யாருமறியாத நம் காதல்மொழி���ில் பேசிக்கொண்டு இருந்தன நம் நிழல்கள்.\nஅல்லேலுயா க்ரூப்ப விட ஆபத்தான ஐந்தறிவு உயிரினங்கள் தான் அணில் அண்ணா பேன்ஸ்\nRopillll ;-) RT @senthazalravi: நாங்க வாங்குறது வரதட்சணை இல்ல, சமையல் கூட தெரியாம பொண்ண வளத்திருக்கியே, அதுக்கான பைன்..\"\nசண்டன்னு வந்தா எதிராளிய கெட்ட வார்த்தைல திட்டிட்டு அடிக்கத்தான் தோணுது, இந்த சினிமால மட்டும் எப்படித்தான் பஞ்ச் டைலாக் பேசுறானுங்களோ\nவெள்ளி நரையும் தங்கமான இதயமும் கொண்ட என் பட்டு தாத்தா என் சிங்கார செல்ல பேத்தியே என் சிங்கார செல்ல பேத்தியே \nட்விட்டருக்குள்ள வந்தா முத நேரம் போதறது தெரியாது அப்புறம் நாம வீணா போறது தெரியவே தெரியாது #SlowPoison\nஇனி உங்களுக்கு ரத்தம் தேவை என்றால் \"96000-97000\" இந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்... உங்கள் பெயர்,... http://fb.me/1o125gW6m\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55282-topic", "date_download": "2018-07-16T05:08:32Z", "digest": "sha1:WUDK3RO4J3ASYQQAZPXZS45JYXUFP5KU", "length": 7642, "nlines": 38, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "வவுனியா மாவட்ட எம்.பிகள், மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து பரசங்குளம் மக்கள் அதிருப்தி", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nவவுனியா மாவட்ட எம்.பிகள், மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து பரசங்குளம் மக்கள் அதிருப்தி\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nவவுனியா மாவட்ட எம்.பிகள், மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து பரசங்குளம் மக்கள் அதிருப்தி\nவவுனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிகள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து பரசங்குளம் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாவது,\nவவுனியா வடக்கு, புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பரசங்குளம் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் புனரமைக்கப்பட்டு அதன் கீழுள்ள வயல்நிலங்கள் காணியற்ற எமக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதாக அரச அதிகாரிகள் உறுதிமொழி வழங்கி அந்த குளமும் புனரமைக்கபட்டது.\nதற்போது புனரமைப்பு வேலைகள் முடிவடையும் நிலையில் காணிகள் எமது பகுதியைச் சேர்ந்த காணியற்றவர்களுக்கு வழங்கப்படாது வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் மற்றும் எமது பகுதி கிராம அலுவலர் தனுஜா ஆகியோர் இணைந்து அதனை பலருக்கும் வழங்கியுள்ளனர்.\nஅங்கு நெல் பயிடப்பட்டு அவை தற்போது பயிர்செய்கை நிலங்களாகவுள்ளன. எமக்கு வழங்குவதாக கூறிய வயல்நிலம் இங்குள்ள எவருக்கும் வழங்கப்படாத நிலையில் அங்கு பயிரிடுவது யார் இங்கு மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், எமக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறும் வடமாகாண முதலமைச்சர் மற்றும் வன்னி மாவட்ட எம்.பிகளான சாள்ஸ்நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம்.\nதாம் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி எமக்கு காணிகள் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக எம்மிடம் கூறியிருந்தனர். ஊடகங்களிலும் சிலர் தெரியப்படுத்தியிருந்தனர். ஆனால் எமக்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட காணியில் விதைக்கப்பட்டு அறுவடையும் வரப் போகிறது. மக்கள் பிரதிநிதிகள் இது வரை கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://toptamilnews.com/news_one.php?id=VFZSUk5BPT0=", "date_download": "2018-07-16T04:29:54Z", "digest": "sha1:E6LEJDDOOTURB5KKUZGCH62APCXOICPR", "length": 8430, "nlines": 103, "source_domain": "toptamilnews.com", "title": "7-வது நாளாக தொடரும் பஸ் ஸ்டிரைக்... முடிவுக்கு வருமா? | Top Tamil News", "raw_content": "\n7-வது நாளாக தொடரும் பஸ் ஸ்டிரைக்... முடிவுக்கு வருமா\nசென்னை: ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 7-வது நாளாக இன்றும் தொடர்கிறது.\nஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, போராட்டத்திற்கு விதித்த தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும், தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை படிப்படியாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.\nஆனால், முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னர்தான் வேலை நிறுத்தம் செய்வதாக தொழிற்சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றும் 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. இதனிடையே தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழக அரசும் - தொழிற்சங்கங்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nTransport workers strike tamilnadu bus போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தமிழ்நாடு\nதொடர் மழை: தேனி, வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஇன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்\nகல்விக்கு அதிகளவு கவனம் செலுத்தியவர் காமராஜர்: முதல்வர் பழனிசாமி புகழாரம்\n“கல்வி” என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்\nதொடர் மழை: தேனி, வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஇன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்\nமாபெரும் 2018 பிபா உலகக் கோப்பை சாம்பியன் பட்டதை வென்றது பிரான்ஸ்\n2018 விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்\nநடிகர் பாபி சிம்ஹா தனியார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்துவை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஒகுஹாரா சாம்பியன்\nஆஸ்திரேலியா தடுப்பு முகா��ில் உள்ள அகதிகள் கனடா செல்ல வாய்ப்புள்ளதா\nஅன்று எதுவுமே செய்யவில்லை; இன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்: பிரதமர் மோடி தாக்கு\nதாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட 1000 கம்போடியர்கள்\nகல்விக்கு அதிகளவு கவனம் செலுத்தியவர் காமராஜர்: முதல்வர் பழனிசாமி புகழாரம்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இரு வேறு சாதனைகள் படைத்து தோனி அசத்தல்\n“கல்வி” என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/01/blog-post_29.html", "date_download": "2018-07-16T05:05:03Z", "digest": "sha1:S5FMPAFC3QRVAPDO2IVN5XJ5OK2XFAOL", "length": 8130, "nlines": 183, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: எரிதழல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெய்யோன் மிகவிரைவாக வாசித்துச்செல்லும் நாவல். ஆனால் பல இடங்களில் அது ஆழமான மௌனத்தை தொட்டுவிடுகிறது\nகர்ணன் கொற்றவை பற்றி நினைக்கும் இடம். சட்டென்று அந்த இடத்தில் மொழி நடனமிடத் தொடங்குவது அந்த அரைத்தூக்கநிலையின் விளைவு. அது ஆழ்மனத்தின் நடனம்\nபைநாகக் கச்சை. பறக்கும் அனலாடை.\nஎன்னும் வரியை எத்தனை முறை வாசித்தேன் என்றே தெரியவில்லை. திரயம்பகை. நெற்றிக்கண் கொண்டவள் கொற்றவை. பரிஎரி என்று குதிரைமுக வடவைத்தீக்கு அற்புதமான புதியவார்த்தை. திரிசூலம் முப்பிரி படை. உடுக்குத்துடி. பாய்கலை என்னும் மறிமான் மேல் ஏறியவள். நாகபடம் எடுத்த கச்சை. மைநாகம் என்றால் என்ன என்று பார்த்தேன். விண்ணில் உள்ள ஒரு ஒளிவிடும் மலை என்று தெரிந்தது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசண்டைக்கு பின்னான இரு சமாதானங்கள்.\nநான்கு நிலைகளை ஒரு வரி\nவெண்முரசின் வசனங்கள்(வெய்யோன் - 38)\nஉணர்வுகளை உருப்பெருக்கும் மது (வெய்யோன் - 36)\nகட்டுகள் தளர்ந்திருக்கும் பெண்களின் கூட்டம்.(வெய்ய...\nபிள்ளைகளின் களிவிளையாடல். (வெய்யோன் 29-30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169115/news/169115.html", "date_download": "2018-07-16T05:02:31Z", "digest": "sha1:ZNESC2KQ6OE6QTJ4GA4WYE5EENF5KU5S", "length": 8790, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கு தாய்மையடைந்ததும் ஏன் ‘அந்த’ ஆசை குறைகிறது?..!! : ந��தர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு தாய்மையடைந்ததும் ஏன் ‘அந்த’ ஆசை குறைகிறது\nஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வது மற்றும் எவ்வளவு காலமாக சேர்ந்து வாழ்கின்றனர் ஆகியவை பாலியல் விருப்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலப்போக்கில் ஆண் பெண் இருவருக்கும் பாலியல் உணர்வில் ஆர்வம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பின்னடைவு, உணர்ச்சிகளின் குறைபாடு போன்றவை பாலியல் ஆர்வத்தை படிப்படியாக குறைக்கின்றன. குறிப்பாக திருமணத்திற்கு 1 வருடத்திற்கு பின் பெண்களுக்கு பாலியல் என்ணம் குறைகிறது என்று குறிப்பிடப்படுகிறது. ஆண் பெண் உறவு திருமணத்திற்கு பின் சில வருடங்களில் காதல் மறைந்து அன்பு மட்டுமே இருப்பதால் இந்த பாலியல் பின்னடைவு ஏற்படுவதாக ஆய்வின் முடிவு குறிப்பிடுகிறது.\nபெண்கள் தாய்மை அடைவதால் அவர்கள் பொறுப்பு அதிகரிக்கப்படும், இதனால் பாலியல் உணர்வு குறைகிறது. குழந்தை வளர்ப்பு மற்றும் அதிக வேலையால் ஏற்படும் சோர்வு மற்றும் அழுத்தம் பெண்களை பாதிக்கிறது. ஆண்களுக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படாததால் அவர்களின் பாலியல் உணர்வு மேலோங்கி காணப்படும்.\nபிரசவத்திற்கு 3 மாதம் கழித்து 20% பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதாக கூறப்படுகிறது. 21% பெண்கள் முற்றிலும் பாலியல் ஆர்வத்தை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. பாலியல் ஈடுபாட்டில் ஒரு வித சலிப்பு தோன்றுவதாக பெண்கள் கூறுகின்றனர். அவர்களின் பொறுப்புகளுக்கு முன் பாலியல் உனர்வு கடைசி இடத்தை பிடிக்கிறது.\n16-74 வயதிற்கு இடையில் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 34% பெண்கள் பாலியல் உணர்வில் விருப்பம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள் 15% பேர் தான் . 5ல் 2 பெண்கள் பாலியல் வாழ்வில் அதிருப்தியை உணர்கின்றனர். இதற்கு காரணம், அவர்களின் மன அழுத்தம், வேலை, மற்றும் குடும்பத்தினரால் ஏற்படும் அழுத்தம் போன்றவை. கால மாற்றத்தாலும், துணைவருடன் மனம் திறந்து பேசுவது குறைவதாலும், பெண்களுக்கு பாலியல் உணர்வு குறைந்துள்ளதாக தெரியப்படுகிறது. இந்த பிரச்சனை சிகிச்சைக்கு அப்பாற்பட்டது.\nமனம் திறந்து பேசுவதாலும், நெருக்கமாக இருப்பதாலும் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். பெண்களின் விருப்பத்தை உணர்ந்து கொள்ளுங்கள். பாலியல் உணர்வு என்பது தவறான மற்றும் அருவருப்பான விஷயம் அல்ல. ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் உலக நியதி. அன்பால், காதலால் இணைந்திருங்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169577/news/169577.html", "date_download": "2018-07-16T05:02:22Z", "digest": "sha1:7BMHHN6SA2XXBZKNKVPWDNN3QTPSFRRF", "length": 6459, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை நீக்க வேண்டும்: உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு..!! : நிதர்சனம்", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை நீக்க வேண்டும்: உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு..\nஇந்தி திரையுலகில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர். ராணுவத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்த அவரது தந்தை அசோக் சோப்ராவின் பணிநிமித்தம், பிரியங்காவின் குடும்பம் டெல்லி, சண்டிகார், புனே உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்தது.\nகடந்த 2000-ம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா ‘உலக அழகி’ பட்டம் வென்றபோது, அவர்களது குடும்பம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்தது. இதனால், பரேலியின் 56-வது வார்டில் அவர்களுக்கு வாக்குரிமை இருந்தது. பின்னர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தினருடன் மும்பையில் குடியேறினார். இதனால் தேர்தல் நேரங்களில் அவர்கள் பரேலிக்கு சென்று வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஎனவே அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கோரி, உள்ளூர் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஆர்.விக்ரம் சிங், பரேலி வாக்காளர் பட்டியலில் இருந்து, பிரியங்க��� சோப்ரா மற்றும் அவரது தாயார் மது சோப்ராவின் பெயர்களை நீக்குமாறு உத்தரவிட்டார். அசோக் சோப்ரா கடந்த 2013-ம் ஆண்டிலேயே மரணம் அடைந்துவிட்டார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178003/news/178003.html", "date_download": "2018-07-16T05:04:57Z", "digest": "sha1:TK6BPWPGY7J4MMLMJMDBANU6MEBGN7RR", "length": 7119, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "தலிபான்களை ஒடுக்காதவரையில் அமெரிக்காவின் பாதுகாப்பு நிதி பாகிஸ்தானுக்கு அளிக்கப்படாது(உலக செய்தி)!! : நிதர்சனம்", "raw_content": "\nதலிபான்களை ஒடுக்காதவரையில் அமெரிக்காவின் பாதுகாப்பு நிதி பாகிஸ்தானுக்கு அளிக்கப்படாது(உலக செய்தி)\nதீவிரவாத புகலிடங்களாக விளங்குவதை மாற்றிக் கொள்ளாதவரையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள பாதுகாப்பு நிதியை மீண்டும் வழங்காது என்று பென்டகன் அறிவித்துள்ளது. தலிபான் மற்றும் ஹக்கானி தீவிரவாத இயக்கங்களுக்கு புகலிடமாக விளங்குவதாக பாகிஸ்தானை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுவந்த ரூ. 7.4 ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதியை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மாட்டிசுடன் பயணம் மேற்கொண்ட மைக் ஆண்ட்ரூஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :\nஅமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள பாதுகாப்பு நிதியை மீண்டும் அளிப்பதற்கு பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேரடியாகவும் பகிரங்கமாகவும் அமெரிக்கா பலமுறை தெளிவுப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகள் எல்லை கடந்து சென்று தாக்குதல் நிகழ்த்திவிட்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பி பத்திரமாக இருக்கிறார்கள். இந்த தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானில் இருப்பது, அந்த நாட்டிற்கே நல்லதல்ல. அவற்றை அழிப்பது பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் அந்த பகுதிக்கே நன்மையை விளைவிக்கும். இதைத்தான் அமெரிக்கா விரும்புகிறது. இதற்கு பாகிஸ்தான் செவிசாய்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_16.html", "date_download": "2018-07-16T04:32:26Z", "digest": "sha1:C4UCNI3CHMTLOOZ7GS2J6LQ5WMEWKXIF", "length": 33526, "nlines": 477, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "கொடு", "raw_content": "\nகொடுப்பதற்கு மனமிருந்தால் அங்கே கோடுகளுக்கும் கொள்கைகளுக்கும் இடமில்லைதான்.\nஎங்கிருந்து பெற்றாயோ அங்கேதான் கொடுக்கப்போகிறாய் என்பது காலம்காலமாய்\nஉங்கள் பாராட்டுகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தேன்\nநான் தற்போது விடுப்பில் இருப்பதால், என் எழுத்துக்களையெல்லாம் சேமிப்பாக ஓர் இடத்தில் குவிக்கலாம் என்று முடிவுசெய்து இந்த என் வலைப்பூவில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். அவகாசம் கிடைக்கும்போதெல்லாம் வருகை தாருங்கள். மகிழ்வேன்\nதொகுப்புகள் என்ற பகுதிக்குச் சென்றால் நான் வெளியிட்ட நூல்களும் வெளியிடப் போகும் நூல்களுக்கான கவிதைகளும் என்னிடம் மட்டும் வைத்துக்கொள்ளும் கவிதைகளும் காணக் கிடைக்கும்.\nகொடுத்து மகிழ்வதே மகிழ்ச்சியின் உச்சம். கொடு கொடு கொடு - எதையும் பார்க்காதே எல்லை வகுக்காதே கொடுத்துக் கொண்டே இரு. கொடுப்பதற்காக உன்னிடம் வருபவை உன்னால் பெறப் பட்டவையே - மற்றவர்கள் கொடுத்தவை தான். நல்லதொரு சிந்தனை - எளிய சொற்களில் அழகுக் கவிதை. நல்வாழ்த்துகள்\nகொடுத்தால் குறையாது என்பது நீங்கள் கொடுக்கக் கொடுக்கக் கொஞ்சமும் குறையாமல் ஊறிக்கொண்டேயிருக்கும் உங்களின் கவிதையிலிருந்தே தெரிகிறது.\nஉண்மையான முழுமையான அன்பைக் கொடுக்கிறான் என்றால் அனைத்தையும் கொடுக்கிறான் என்பது தானே பொருள்.\nஎல்லோருமே உலகில் அன்பைத் தருகிறேன் என்றுதான் சொல்கிறார்கள் சேவியர். இதனால் நீங்கள் கூறும் உண்மையான முழுமையான என்பதெல்லாம் வரையறுக்கப்பட வேண்டியதாகிவிடுகிறது. ஆகவேதான் முதலில் பொன் பொருள் மட்டுமல்ல, அடுத்ததாக அன்பு கருணை மட்டுமல்ல அதையும் தாண்டி உடல் பொருள் ஆன்மாவென்றேல்லாம் சொல்வார்களே அதையெல்லாம் உள்ளடக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வாசிப்போருக்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்வதே இதன் நோக்கம் சேவியர்.\nஉங்களின் அன்புடன் இதயம் படித்துக்கொண்டிருக்கிறேன்.\nமொட்டுகள் மலர்ந்து மணம் வீசுவதைப்பார்க்க எத்தனை ஆசிரியர்களுக்கு\nஉங்களுக்கு கிருஷ்ணன் ஆசிரியராக இருந்தார் என்பது நான் அறியவந்த செய்தி.\nஇன்றும் உடல் நலத்தோடு என்னுடைய வீட்டருகில்தான் கடிகாரம்\nகுனிந்ததலை நிமிராமல் தொழில் செய்துகொண்டிருப்பவரை ஒருநாள்\nதொந்தரவுசெய்து உங்களைப்பற்றி கூற எண்ணியிருக்கிறேன்.\nஅது யார் நாடோடி இலக்கியன்\nஅவருடைய முகவரி இந்த நள்ளிரவில் தேடியும் கிடைக்கவில்லை.\nநானும் கருக்காடிப்பட்டி பள்ளியில் கணித ஆசிரியராக அவர் குறிப்பிட்ட\nசவரிநாதனுடன் இணைந்து கருக்காடிப்பட்டி மாணவர்களுக்கு சவரிநாதனுடைய\nவீட்டில் வைத்து டியூஷன் எடுத்தேன்.\nஇந்த கடிதத்தை அந்த நாடோடி இலக்கியனுக்கு அனுப்பித்தரமுடியுமா\nஅந்த நாடோடி இலக்கியன் என்னுடன் தொடர்புகொள்ள இசைவாரா\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்���ளுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்���ுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nதமிழர் வானில் ஜிம் கரிஜியானிஸ்\nசிந்தனைச் செல்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்து\nபல்கலைத்தென்றல் ஆர் எஸ் மணி\n5. அறத்துப்பால் - பாயிரவியல் - இல்வாழ்க்கை\n3. வாழ்வில் எந்தக் கணத்திலாவது உங்களுடைய பிரதான தொ...\nவாழ்க்கையில் வெற்றிபெற எது வேண்டும்\nகோபம் இறைவன் தந்த வரம்\nபுத்தாண்டே புத்தாண்டே வளர வளர நாங்களெல்லாம் பழையவ...\n*****32 வேணுமுங்க ஒங்கதொணை #தமிழ்முஸ்லிம் கிரா...\n***31 தீயினில் தளிராய் வாடுகிறேன் தினமென்னை நானே ...\nநீதி கேட்டு ஓர் அநீதி\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/08/09/god-particle/", "date_download": "2018-07-16T04:46:04Z", "digest": "sha1:OQWOATPP2GMOWOFGFHPVJKXHAZTNZB7P", "length": 36133, "nlines": 280, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "கண்டோம் கடவுளை!இனி அடுத்தது என்ன? | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஅந்த அறிவிப்பை கேட்டு ஆத்திகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்.நாத்திகர்களோ உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.சாமான்யர்களோ என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள முடியானல் குழம்பித்தவித்தனர்.விஞ்ஞானிகளோ ஆனந்தத்தில் திளைத்தாலும் கவனம் தேவை என்று நிதானம் காத்தனர்.\nஜூலை நான்காம் தேதி வெளியிடப்பட்ட ‘கடவுகள் துகள்’ கண்டுபிடிக்கப்பட்டதற்கான அறிவிப்பு ஏற்படுத்திய எதிர்வினைகள் தான் இவை.\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செர்ன் ஆய்வு கூடத்தில் விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்ட போது மனித குலத்தின் அறிவியல் பயணத்தில் மற்றொரு மைல்கல் சாதனையாக இது கருதப்பட்டது.ஒரு விதத்தில் இது வரை நிகழ்த்தப்பட்ட விஞ்ஞான சாதனைகளை எல்லாம் மிஞ்சி நிற்க கூடிய சாதனை இது.பிரபஞ்சம் பற்றிய நமது புரிதலையே மாற்றி அமைக்க கூடியதாகவும் கருதப்படுகிறது.\nகடவுள் துகளை கன்டுபிடிக்கப்பட்டது கடவுளையே கன்டுபிடித்து விட்டது போன்ற பரபரப்பையும் உண்டாக்கியது.அதாவது கடவுள் இடத்தை நிரப்பக்கூடிய\nஅடிப்படை துகளை கண்டுபிடித்து விட்டதாக கருதப்பட்டது.\nஹிக்ஸ் போசன் என்ற விஞ்ஞான பெயரில் அழைக்கப்படும் கடவுள் துகள் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் உள்ளடக்கம் பற்றி விளக்ககூடியதாக கருதப்படுவதால் இது விஞ்ஞானிகள் வசம் சிக்கியது கடவுளே மனிதன் கைகளில் அகப்பட்டது போல கருதப்பட்டாலும் இந்த கண்டுபிடிப்பு உணர்த்தும் உண்மை இவ்வாறு எளிமைபடுத்தி விடக்கூடியது அல்ல.\nமுதலில் பரவலாக புரிந்து கொள்ளப்படுவது போல கடவுள் துகளை விஞ்ஞானிகல் கண்டுபிடித்து விடவில்லை.அந்த துகளுக்கான ஆதாரத்தை தான் கண்டுபிடித்துள்ளனர்.அதுவும் 100 சதவீதம் துல்லியத்துடன் இல்லை.விஞ்ஞானிகள் மொழியில் 99.999 சதவீத உறுதியுடன்.இந்த நுடபமான வேறுபாடு போலவே கடவுள் துகள் ஆயவும் மிக மிக நுட்பமான விஷயங்களை கொண்டிருக்கிறது.\nஎல்லாம் சரி கடவுள் துகள் என்றால் என்னவிஞ்ஞான ஆய்வில் அதன் முக்கியத்துவம் என்னவிஞ்ஞான ஆய்வில் அதன் முக்கியத்துவம் என்னஇந்த கண்டுபிடிப்பு இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியது ஏன்\nபிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் கண்ணுக்கு தெரியாத அணுக்களால் ஆகியிருக்கிறது.அணுக்களின் இருப்பை தெரிந்து கொள்ளவே மனித குலத்துக்கு கால அவகாசம் தேவைப்பட்டது.அணுக்களை புரிந்து கொள்ள முற்பட்ட போது அணுக்கள் இறுதியானவை அல்ல அவற்றினும் சிறிய துகள்களான புரோட்டான்,எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் ஆகிய மூன்று அடிப்படை துகள்களால் ஆகியிருக்கும் உண்மையை உலகம் தெரிந்து கொண்டது.\nஆனால் அணுவின் அதிசயம் இத்தோடு நின்றுவிடவில்லை.அதன் சூடசமத்தை அறிந்து கொள்வதற்கான ஆய்வு புரோட்டான்,எலக்ட்ரான் தவிர குவார்க்ஸ்,லெப்டான்,போட்டான்,குலோவான் போன்ற அடிப்படை துகள்களும் அணுவுக்குள் இருப்பதும் தெரிய வந்தது.\nஇவை அனைத்தும் அணுவுக்குள் உள்ள உப துகள்களாக கருதப்படுகின்றன.அதாவது அணுவுக்குள் உள்ள அணு துகள்கள்.இநத் அணுத்துகள்களின் சேர்க்கையின் மூலம் தான் அணுவின் உறுப்புக்களான ப்ரோட்டன்களும் நியூட்ரான்களும் உருவாகியிருக்கின்றன.உதாரணத்திற்கு ஒரு புரோட்டான் மூன்று குவார்களின் சேர்க்கையால் ஆகியிருக்கிறது.அந்த மூன்று குவார்க்குகளையும் குலோவான்கள் இறுக பற்றியிருக்கின்றன.\nஇவ்வாறு 14 அடிப்படையான துகள்கள் கண��டறியப்பட்டுள்ளன.இவை குவார்க்ஸ்,லெப்டான்,பெசான்ஸ் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.\nஇந்த 14 அணுத்துகள்கள் தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் அடிப்படையாக கருதப்படுகிறது.இவற்றை கொண்டு அணுக்களின் உலகை விவரிக்க உருவாக்கப்பட்ட மாதிரியே அடிப்படை மாதிரி (ஸ்டான்டர்டு மாடல்)என அழைக்கப்படுகிறது.\n1950 களில் இந்த கோட்பாடு முன்வைக்கப்பட்டது.பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் இந்த கோட்பாட்டினால் விளங்கி கொள்ள முடியும் என்று விஞ்ஞான உலகம் நம்புகிறது.\nபிரபஞ்சத்தின் தோற்றம் என்றால் ஆதியில் எல்லாம் எப்படி உருவானது என்பது தான்.அதாவது முதன் முதலில் எந்த புள்ளியில் இருந்து பிரபஞ்சம் உண்டானது என்னும் கேள்விக்கான பதில்.\nகடவுள் உலகை படைத்தார் என்று சொல்லப்பட்டாலும் பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன் திடிரென ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டு அப்போது அளப்பறிய ஆற்றலும் வெப்பமும் வெளிப்பட்டு அவை குளிர்ர்ந்த போது கோள்களும் நட்சத்திரங்களும் இந்த உலகமும் உருவானதாக கருதப்படுகிறது.இந்த ஆதார நிகழ்வு பிக் பேங் என்று குறிப்பிடப்படுகிறது.\nபிக் பேங் என்னும் பெருவெடிப்பின் மூலமே பிரபஞ்சம் உண்டானதாக சொல்லப்படும் கோட்பாடு அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இந்த கோட்பாட்டை முழுமையாக புரிந்து கொள்வதில் பல கேள்விகளுக்கு பதில்கள் தேவைப்படுகின்றன.\nஅவற்றில் ஒன்று தான் கடவுள் துகளுக்கான தேடல்.பெருவெடிப்புக்கு முன் எதுவுமே இருக்கவில்லை.காலமும் இல்லை.இடமும் இல்லை.பொருளும் இல்லை.இந்த இல்லை என்னும் நிலையில் இருந்து எல்லையில்லாமல் சுருங்கி செல்லகூடிய மைய புள்ளியில் இருந்து பெரு வெடிப்பு உண்டாகி பிரபஞ்சம் பிறந்தது.அதன் பின் தான் அணுவும் வந்தது,அகிலமும் வந்தது.அண்டமும் வந்தது.\nஆனால் இவற்றுக்கெல்லாம் ஆதார சக்தி கிடைத்தது எப்படி\nஇந்த கேள்வி தான் கடவுள் துகளை தேட வைத்தது.பிரபஞ்சத்தின் அடிப்படையான அணுக்களின் அடிப்படையான புரோட்டான்களும் இதர துகள்களும் குறிப்பிட்ட தன்மை கொண்டவை.நிறை கொண்டவை.\nஆனால் பெருவெடிப்பின் போது எல்லா துகள்களும் ஒலியை மிஞ்சும் வேகத்தில் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன.அந்த வேகத்தில் அவற்றுக்கு நிறை என எதுவும் இருக்கவில்லை.நிறை இல்லாததால் அவற்றின் மூலம் அணுத்��ுகள்களும் அணுக்களும் உருவாக வாய்ப்பிருக்கவில்லை.\nஇதன் பொருள் பெருவெடிப்பு நிகழ்ந்த உடன் எல்லாமே அலைபாய்ந்து கொண்டிருந்தனவே தவிர எதுவும் உருவாக வாய்ப்பிருந்திருகாது என்பது தான்.\nஇதற்கு மாறாக பிரபஞ்சம் எப்படி உருவானது என்றால் பெருவெடிப்பினால் அலை பாய்ந்து கொண்டிருந்த நிறையில்லா போட்டான்களும் குவார்க்குகளும் ஒரு மாய சக்தியுடன் கூட்டணியால் நிறையை பெற்றன.அதன் பின்னரே கோள்கலும் பிரபஞ்சமும் உண்டானது.\nஅந்த மாய சக்தி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையான துகள்.ஹிக்ஸ் பாசன் துகள்.இதுவே கடவுள் துகள் எனப்படுகிரது.\nமற்ற எல்லா அணுத்துகள்களும் கண்டறியப்பட்டு அவற்றின் தனமைகளும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.ஆனால் ஹிக்ஸ் போசன் இருப்பு மற்றும் உறுதி செய்யப்படவில்லை.\nஇந்டஹ் ஹிக்ஸ் போசன் துகளின் இருப்பு பற்றி முதன் முதலில் தெரிவித்தது பீட்டர் ஹிக்ஸ் என்னும் விஞ்ஞானி.(இதில் இந்திய விஞ்சானி சத்யேந்திர போசின் பங்களிப்பும் இருக்கிறது.)1964 ம் ஆண்டு இது பற்றிய கட்டுரையை அவர் வெளியிட்டார்.\nஇந்த துகள் இருந்தால் தான் அடிப்படை கோட்பாடு செல்லுபடியாகும்.எனவே கடந்த 50 ஆண்டுகளாக விஞ்ஞான உலகம் இந்த துகளை கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது.\nஇந்த இடத்தில் கொஞ்சம் கவனம் தேவை.துகள் என்னும் போதே ஏதோ கண்ணுக்கு தெரியாத அளவில் நுண்ணிய ஒரு வஸ்து என்பதை அணுமானித்து கொள்ளலாம்.ஆனால் இந்த துகளோ அதனினும் நுண்ணியது.புரோட்டான் போன்றவற்றை கூட ஆய்வு கூடத்தில் பிடித்து நிறுத்து விடலாம்.ஆனால் கடவுள் துகளை பிடிப்பது என்பது சாத்தியமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nகாரணம் இந்த துகள் புரோட்டான்களை விட 200 மடங்கு நிறை கொண்டதாக கருதப்பட்டாலும் அவை தோன்றும் போதே மறைந்து விடும் தன்மை கொண்டவை.அதாவது கண்ணிமைக்கும் நேரம் என்பார்களோ அதில் நூறு கோடியில் ஒரு பகுதி அதில் நூறு கோடியில் ஒரு பகுதி நேரமே இவை இருக்கும் அதன் பிறகு வேறு வடிவில் அழிவுக்கு உள்ளாகி விடும்.\nஒரு நொடியின் நூறு கோடியின் ஒரு பகுதியின் நூறு கோடியில் ஒரு பகுதி எனனும் நேர பரப்பை நம்மால் கற்பனை செய்து பார்த்தாலே தலை சுற்றிவிடும்.சும்மாவா பெருவெடிப்பு உண்டான ஒரு நொடியின் நூறு கோடியின் ஒரு பகுதிக்குள் இந்த கடவுள் துகள் தலையை காட்டி எல்லாவற்றுக்��ும் ஆதாரமாக அமைந்ததாக நவீன விஞ்ஞானம் சொல்கிறது.\nஎனவே இப்படிப்பட்ட சிறுமைப்பட்ட துகளை எப்படி கண்டறிவது சாத்தியம்\nஇந்த விஞ்ஞான சவாலை தான் பூமிக்கு அடியில் 27 மீட்டர் அளவிலான குகை அமைத்து அதில் அதி குளிர்ந்த காந்த தடுப்புக்களை ஏற்படுத்து அவர்றின் நடுவே புரோட்டான்களை ஒளிக்கு நிகரான வேகத்தில் மோதவிட்டு அப்போது உருவான விளைவுகளை கணக்கு போட்டு கடவுள் துகளின் இருப்பை கண்டுபிடிக்க முயன்றுள்ளனர்.\nஅதாவது பூவுக்குள் பூகம்பம் என்று சொல்வது போல குகைக்குள் ஆதியில் நிகழந்த பெருவெடிப்புக்கு நிகரான நிலையை உருவாக்கி கடவுள் துகளை சிக்க வைக்க முயன்றுள்ளனர்.\nகடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது என்றதும் ஏதோ பொறியில் சிக்கிய எலி போல அந்த துகள் சிக்கியதாக நினைப்பது சரியாக இருக்காது.அது தான் தோன்றும் போதே வேறு வடிவில் மாறிவிட்டதே.\nவிஞ்ஞானிகள் செய்தது என்னவென்றால் இந்த துகள் ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் விளைவுகளை கொண்டு அதன் இருப்புக்கான ஆதாரங்களை தேடியது தான்.அந்த ஆதாரங்களும் சும்மா கிடைத்துவிடவில்லை.புரோட்டான்களின் மோதல் தொடர்பான லட்சக்கணக்கான தகவல்கள் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களால் அலசி ஆராயப்பட்டு பெறப்பட்டுள்ளன.\nஇந்த முடிவுகளையும் விஞ்ஞானிகள் இரண்டு வருட காலமாக அலசிக்கொண்டிருந்தனர்.கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் ஓரளவு சாதகமான தகவல்கள் கையில் கிடைத்த போது கடவுள் துகளின் இருப்பை நெருங்கி விட்டதாக உணர்ந்தனர்.ஆனால் இதனை உறுதிப்படுத்தி கொள்ள மேலும் விவரங்கள் தேவைப்பட்டன.\nஅவை கையில் கிடைக்கவே நம்பிக்கை வலுப்பட்டது.இவற்றின் சிகரமாக தான் ஜூலை 4 ல் கடவுள் துகள் இருப்புக்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக அறிவித்தனர்.\nஆக இது வரை கோட்பாடு நோக்கில் மட்டுமே இருந்து வந்த ஹிக்ஸ் போசன் துகளுக்கான சான்று முதல் முறையாக விஞ்ஞான உலகின் கையில் கிடைத்திருக்கிறது.இதன் மூலம் அடிப்படை மாதிரியில் இருந்த முக்கிய ஒட்டை அடைக்கப்பட்டு விட்டது.பிரபஞ்சத்துக்கான விளக்கத்தில் அடிப்படையான சக்தியும் கிடைத்துள்ளது.\nஎல்லாம் சரி கடவுள் துகள் கிடைத்து விட்டதால் கடவுளுக்கு நிகரான சக்தியை கண்டுபிடித்ததாக கருதலாமாபிரபஞசத்தின் படைப்பு ரகசியத்தை இனி எளிதாக புரிந்து கொண்டுவிடலாமா\nஇந்த கேள்விகளுக்கு எல்லாம் சுலபமான பதில்கள் கிடையாது.\nகடவுளின் மனதை கண்டுபிடித்து விட்டதாகவும் பெருமை பட்டு கொள்ள முடியாது.அதை நோக்கி முக்கிய அடி எடுத்து வைத்திருக்கிறோம்.பிரபஞ்சத்தில் இன்னும் பிடிபடாத மர்மங்கள் நிறைய உள்ளன.\nஹிக்ஸ் போசன் துகள் போலவே இன்னும் ஒரு துகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.அதனை கண்டுபிடிக்க வேண்டும்.ஆம் இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அதன் நேர் எதிர் தன்மை கொண்ட பொருளோடு இருப்பதாக ஒரு கோட்பாடு இருக்கிரது.அதனை பரிசோத்தித்து பார்க்க வேண்டும்.இவை ஆன்டி மேட்டர் என்று சொல்லப்படுகிரது.\nமேலும் பிரபஞ்சத்தில் ஊடுறுவி இருக்கும் கருப்பு வஸ்துவின் தன்மை என்ன என்று தெரியவில்லை.இவ்வளவு ஏன் பூவி ஈர்ப்பு சக்தி குறித்தே இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.\nஇந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை காண வேண்டும்.\nஆனால் இந்த ஆய்வு பயணத்தில் முக்கிய ஊக்கமாக விளங்க கூடிய ஒன்றாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nபுதிதாக உதயமாகியுள்ள பரிவு மாத இதழுக்காக எழுதியது.\n← மேலும் ஒரு இணைய பாதுகாப்பு சேவை.\nநான் தடகள மகாராஜா ;உசேன் போல்ட்டின் டிவிட்டர் முழக்கம்\n15 responses to “கண்டோம் கடவுளைஇனி அடுத்தது என்ன\nsesa 6:15 முப இல் ஓகஸ்ட் 9, 2012 · · மறுமொழி →\nசிறப்பான பதிவு, தங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள் …\nதிண்டுக்கல் தனபாலன் 8:24 முப இல் ஓகஸ்ட் 9, 2012 · · மறுமொழி →\nவிரிவான, விளக்கமான பகிர்வுக்கு நன்றி…\nயாவருக்கும் புரியும்படியான பதிவிற்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி நண்பரே.எனது நோக்கமும் அதுவே.\nநல்ல விளக்கம் . நன்றி\nசங்கர் கணேஷ் 2:56 பிப இல் செப்ரெம்பர் 9, 2012 · · மறுமொழி →\nநல்ல அறிவியல் கட்டுரை தந்தமைக்கு நன்றி. பிரபஞ்சத்திற்கு எல்லை அறியும் வரை கடவுள் துகள் ஆராய்ச்சி நீண்ட வண்ணம் தான் இருக்கும்.\nnannilanசங்கரானந்தம் 2:18 முப இல் ஜூன் 15, 2013 · · மறுமொழி →\nஅருமையான கட்டுரை. இது போன்ற கட்டுரைகளை எளிய தமிழில் அனைவராலும் புரிந்துகொள்ள தக்க வகையில் கொடுப்பது தாங்கள் மட்டுமே.சேவை தொடர வாழ்த்துக்கள். ழ்த்துக்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதன��\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/category/tamil-cinema-news/", "date_download": "2018-07-16T04:38:58Z", "digest": "sha1:ALZUWCSIDWFOVGTJ7HCPMVQORPUEUHJ4", "length": 17821, "nlines": 178, "source_domain": "pirapalam.com", "title": "Pirapalam.com - தமிழ் சினிமா செய்திகள் - Tamil Cinema News", "raw_content": "\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான ஏ.எல்.விஜய் – பெண் யார்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nவைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\nகோலமாவு கோகிலா படத்தில் “அந்த” தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\n வைரலாகும் ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட புகைப்படம் \nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nTamil cinema News – தமிழ் சினிமா செய்திகள்\nபிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது\nமுருகதாஷை அடுத்து ஸ்ரீகாந்த்… தொடரும் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் லீக்ஸ்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nஇரண்டாவது திருமணத்திற்கு தயாரான ஏ.எல்.விஜய் – பெண் யார்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nதளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nதளபதி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் நேற்றிலிருந்தே தூங்காமல் ஒரு விஷயத்திற்காக தான் காத்திருக்கின்றனர். இன்று மாலை தளபதி-62 டைட்டில் வருவதாக அறிவித்தனர். அதை தொடர்ந்து இன்று முருகதாஸ் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் 62வது படத்தின் டைட்டில் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை விஜய் ரசிகர்கள் உலக அளவில்...\nவைரலாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்.\nபிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீஸன் 2 தொடங்கி 4 வது நாளை கடந்துள்ளது. கடந்த சீசனை போலவே தற்போதைய போட்டியாளர்களும் ஒவ்வொரு விதத்தில் உள்ளனர். மும்தாஜ், நித்யா ஆகியோர் சண்டை போட்டு வீட்டையே பரபரப்பாகி வருகின்றனர். முரட்டு குத்து நாயகி யாஷிகா...\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் சீமராஜா. இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கின்றார். சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகை கீர்த்தி...\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nபாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. தற்போது இதன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில்...\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தளபதி-62. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர், ஆனால், எந்த ஒரு அப்டேட்டும் வராதது ரசிகர்களுக்கு கோபத்தை...\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nநடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் ராம், இயக்குனர் அமீர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிசோர், கருணாஸ் மற்றும்...\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nஅஞ்சலி மேனன் இயக்கும் `கூடே' படத்தில் ப்ரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு 21ம் தேதி திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது 4 ஆண்டுகள் இடைவேளையைக்கு பிறகு மீண்டும் நடிப்பில் கால் பதித்துள்ளார் நஸ்ரியா. முன்னதாக அஞ்சலி மேனன் இயக்கிய...\nநீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nதெலுங்கு சினிமாவில் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் செய்து பரபரப்பை கிளப்பியது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் தொடர்ந்து பல நடிகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்கள் என்றுகூறி ஆதாரத்தையும் வெளியிட்டு வருகிறார். இப்போது அவர் குற்றம் சாட்டிவரும் பிரபலம் நடிகர் நானி. இவர் இப்போது தெலுங்கு பிக்பாஸ்...\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nவிஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி மீண்டும் தற்போது ஜோடிசேரும் படம் தளபதி62. இந்த படத்தை முருகதாஸ் இயக்கிவருகிறது. தளபதி62 படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடந்துவந்த நிலையில் விரைவில் படக்குழு அமெரிக்காவிற்கு பறக்கவுள்ளது. படத்திற்கான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போ���்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகலாம்...\nமெர்சல் முதல் நாள் வசூலை முறியடித்ததா காலா.\nதமிழ் சினிமாவில் கடந்த வருடத்தில் நல்ல வசூல் செய்த படம் என்றால் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் தான், இந்த படத்தின் முதல் நாள் வசூலை இந்த வருடத்தில் வந்த திரைப்படம் எதுவும் முறியடிக்கவில்லை. ஆனால் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம்...\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestaffiliatejobs.blogspot.com/2015/01/paidverts-earning-opportunities-in-tamil.html", "date_download": "2018-07-16T04:31:10Z", "digest": "sha1:Z6GRHDLMYA3GKEJF4367EM2SUHDJLEHO", "length": 18056, "nlines": 122, "source_domain": "bestaffiliatejobs.blogspot.com", "title": "தினமும் 500ரூபாய் வரை உறுதியாக சம்பாரிக்க மூடியும்!", "raw_content": "\nஎங்களது அணைத்து ONLINE JOB-களும் VIDEO வடிவில் YOUTUBE-ல் உள்ளது.\nஎங்களுடைய YOUTUBE பக்கம் செல்ல இங்கு CLICK செய்யவும். மறக்காமல் SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி \nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nதமிழ் நண்பர்களுக்கு . . . . .\nநான் Clixsenseல் அண்மையில் சாம்பாரித்த 100$ பணம். உங்கள் பார்வைக்காக\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\nதினமும் 500ரூபாய் வரை உறுதியாக சம்பாரிக்க மூடியும்\nNote: பின்வரும் Videoவை முழுமையாக பாருங்கள். எப்படி பணம் சம்பாரிப்பது எனபதை அறிந்து கொள்ள முடியூம்.\nமிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உலகில் புதிய மாற்றத்தை காணமுடிகிறது.பெய்ட்வெர்ட்ஸ்(PAIDVERTS) புதிய தனித்துவமான PTC இணையதளம். நாம் பல வருடங்களாக இணையத்தில் பணம் சம்பாதிக்க பயன்படுத்தி வரும் மற்ற PTC இணையதளங்களை போல் அல்லாமல் முற்றிலும் வித்தியாசமானது.\nபெய்ட்வெர்ட்ஸ் PTC உலகின் புதிய புரட்சி என்றே சொல்லலாம் ஏனென்றால் தனது உறுப்பினர்கள் கிளிக் செய்து பார்க்கும்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் குறைந்தபட்சம் $0.0005 முதல் அதிகபட்சம் $1000 டாலர் மதிப்புடைய விளம்பரங்களை தருகிறார்கள் ( இந��திய ரூபாயின் மதிப்பில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் குறைந்தபட்சம் 3 பைசா முதல் அதிகபட்சம் ஒரு விளம்பரத்திற்கு ரூபாய் 60000 வரை ) இது நீங்கள் தற்போது பணம் சம்பாதிக்க பயன்படுத்தும் மற்ற PTC இணையதளங்களை விட பல மடங்கு அதிகம்.\nபெய்ட்வெர்ட்ஸ் ஆன்லைனில் செயல்படும் விளம்பரகளம். விளம்பரதாரர்களின் விளம்பரங்களை சில வினாடிகள் கிளிக் செய்து பார்பதற்காக உங்களுக்கு பணம் வழங்கபடுகிறது. பெய்ட்வெர்ட்ஸ் கிரவுட் பண்டிங் முறையில் உருவாக்கப்பட்டது. மைடிராபிக்வேல்யூ.காம் இணையதளத்திற்கு சொந்தமானது. 31 மார்ச் 2014 முதல் ஆன்லைனில் செயல்படுகிறது.\nபெய்ட்வெர்ட்ஸ் விளம்பரங்களை கிளிக் செய்வது எப்படி எப்படி பணம் சம்பாரிப்பது எப்படி சம்பாரித்த பணத்தை எடுப்பது எப்படி உங்கள் வருமாணத்தை பெருக்குவது போன்ற உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் இந்த Video பதில் அளிக்கும்\nவழிமுறை 1. மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .\nவழிமுறை2.இடது மேற்புறம் உள்ள “Register” என்பதை கிளிக் செய்யவும்.\nவழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை\nயூசர் நேம் , ஈமெயில் முகவரி , கடவுச்சொல் மற்றும் உங்களது பிறந்த தேதியை உள்ளீடு செய்யவும். மீண்டும் ஒருமுறை வலது பக்கம் உங்களது பிறந்த தேதியை உறுதி செய்யவும். பிறகு Open Account கிளிக் செய்யவும்.\nகுறைந்த பட்ச விளம்பரத்தின் மதிப்பு $0.0005.\n15.11.2014 நிலவரப்படி அதிகபட்சமாக ஒரு விளம்பரத்தின் மதிப்பு\nஉறுப்பினர்களின் போனஸ் விளம்பரம் புள்ளிகள் எண்ணிக்கையை\n5% விளம்பரங்களை கிளிக் செய்து பார்பதற்கு\n10% ஒவ்வொரு முறை விளம்பரங்களை வாங்கும்போது\nநீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து\nமிக குறைந்த பட்ச தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்.\nஉலகில் உள்ள அணைத்து நாடுகளும்.\nபெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தில் பணம் சம்பாதிக்க துவங்குவதற்கு முன் அதில் பயன்படுத்த கூடிய மிக முக்கிய சொற்கள் / வார்த்தைகள் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும்.\nபோனஸ் விளம்பர புள்ளிகள் : பெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தின் முக்கிய அம்சம். உங்களின் உறுப்பினர்\nகணக்கில் இருக்கும் எண்ணிக்கையை பொறுத்தே உங்களின் வருமானம் நிர்ணயிக்கபடுகிறது.\n1 போனஸ் விளம்பர புள்ளியின் மதிப்பு $0.0005\nபெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தில் இரண்டு வகை��ான விளம்பரங்கள் உள்ளன.\n2. பணம் கொடுக்கும் விளம்பரங்கள்.\nஉங்களுக்கு பணம் கொடுக்கும் விளம்பரங்கள் கிடைக்க வேண்டுமென்றால் உங்களிடம் போனஸ் விளம்பர புள்ளிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் முதலில் ஆக்டிவேசன் விளம்பரத்தை கிளிக் செய்து பார்க்கவேண்டும்.\nநீங்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆக்டிவேசன் விளம்பரத்திற்கும் உங்களுக்கு 25 போனஸ் விளம்பர புள்ளிகள் வழங்கப்படும்.புதிய உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஆரம்பத்தில் தினமும் 16 ஆக்டிவேசன் விளம்பரங்கள் வழங்கபடுகிறது. இதன் மூலம் தினமும் உங்களுக்கு 400 போனஸ் விளம்பர புள்ளிகள் கிடைக்கும்.மொத்தம் 100 ஆக்டிவேசன் விளம்பரங்களை பார்த்த பிறகு தினசரி 8 ஆக்டிவேசன் விளம்பரங்கள் மட்டுமே கிடைக்கும்.\nநீங்கள் முழுமையாக ஆக்டிவேசன் விளம்பரங்களை கிளிக் செய்த பிறகு உங்களின் பெய்ட்வெர்ட்ஸ் உறுப்பினர் கணக்கில் உள்ள போனஸ் விளம்பர புள்ளியின் மதிப்பிற்கேற்ப உங்களுக்கு பணம் கொடுக்கும் விளம்பரங்கள் வழங்கபடுகிறது.\nஉதாரணத்திற்கு உங்களிடம் 2000 போனஸ் விளம்பர புள்ளிகள் இருந்தால் உங்களுக்கு $1 மதிப்புள்ள விளம்பரங்கள் வழங்கப்படும். உங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்களை 18 மணி நேரத்திற்குள் கிளிக் செய்து பார்த்து விட வேண்டும்.இல்லையென்றால் அந்த விளம்பரம் மற்ற உறுப்பினர்களுக்கு சென்றுவிடும்.\nஉங்களுக்கு வழங்கப்படும் விளம்பரத்தின் பண மதிப்பிற்கேற்ப உங்களின் போனஸ் விளம்பர புள்ளியும் குறைந்துவிடும். எடுத்துகாட்டு உங்களுக்கு $0.01 விளம்பரம் வழங்கப்பட்டால் 20 போனஸ் விளம்பர புள்ளிகள் உங்களின் பெய்ட்வெர்ட்ஸ் கணக்கில் இருந்து குறைந்துவிடும்.\nபோனஸ் விளம்பர புள்ளிகளை மூன்று வழிகளில் பெறலாம.\n1. ஆக்டிவேசன் விளம்பரங்கள் கிளிக் செய்து பார்ப்பதன் மூலமாக.\n2. விலைக்கு வாங்குவதன் மூலமாக $1 முதலீடு செய்தால் உங்களுக்கு 3100 போனஸ் விளம்பர புள்ளிகள் கிடைக்கும். அதன் மதிப்பு $1.55.\n3. போனஸ் விளம்பர விளையாட்டுகள் மூலமாக.\nஉங்களுக்கு அதிக மதிப்பிலான பணம் வழங்கும் விளம்பரங்கள் கிடைக்க வேண்டுமென்றால் கட்டாயம் அதிக எண்ணிக்கையிலான போனஸ் விளம்பர புள்ளிகள் இருக்க வேண்டும்.\nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nவணக்கம் நண்பர்களே, முதலில் 5 நிமிடம் செலவு செய்து பொறுமையாக இந்த முழு ப��்கத்தினை படியுங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் ஆன்லைன் ஜாப...\nGo Down For Payment Proofs தினமும் இதில் வேலை செய்ய முடியும் என்றால் மட்டும் இந்த தளத்தில் சேருங்கள். தினமும் வேலை செய்தால் மட்டுமே இ...\nWe Provide Online Jobs Since 2009 (Note : Read Entire Page) (இங்குள்ள 14 வகை Jobகளும் தமிழ் நண்பர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்க...\nதினமும் 500ரூபாய் வரை உறுதியாக சம்பாரிக்க மூடியும்\nNote: பின்வரும் Videoவை முழுமையாக பாருங்கள். எப்படி பணம் சம்பாரிப்பது எனபதை அறிந்து கொள்ள முடியூம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உல...\nI Receive $14 in InfinityBux. நான் இங்கு சில PTC தளங்கள் பற்றி உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ள்ளேன். இதில் நீங்கள் இனைந்து பணம் ...\nநான் Clixsenseல் அண்மையில் சாம்பாரித்த 100$ பணம். உங்கள் பார்வைக்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_7015.html", "date_download": "2018-07-16T04:33:22Z", "digest": "sha1:CL2LKCNMEKRI4M43TKFNLYKXBRULZ7VX", "length": 2949, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "கோடை கொண்டாட்டமாக ‘ஜ’", "raw_content": "\nசம்மருக்கு ரசிகர்களை கூல் படுத்த வருகிறது ஷங்கரின் ‘ஐ’. இந்த கோடை விடுமுறை காலத்தில் ரசிகர்கர்ளுக்கு எக்கச்சக்க ’டிரீட்’கள் கிடைக்கப் போகிறது. ரஜினியின் கோச்சடையான், கமலின் விஸ்வரூபம் 2 உட்பட பல படங்கள் ரிலீசாக இருக்கிற நிலையில் ஷங்கரின் ‘ஐ’ படமும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீசாகவிருக்கிறது. எமி ஜாக்ஸன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி தவிர, படத்தின் எல்லா படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டது. இப்போது முழு வீச்சில் படத்தின் டப்பிங், எடிட்டிங் மற்றும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது.\nஇந்த வேலைகள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் முடிந்து விடுமாம். இதனால் திட்டமிட்ட படியே ’ஐ’ படத்தை திரைக்கு கொண்டுவர இருக்கிறோம் என்கிறார் படத்தின் இயக்குனர் ஷங்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15255", "date_download": "2018-07-16T05:33:16Z", "digest": "sha1:DWGZ7NF7VP5XNJB4D4RHM2XF5KT2GFLS", "length": 8839, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Okanagan: Southern Okanogan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15255\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Okanagan: Southern Okanogan\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்���ியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C14410).\nOkanagan: Southern Okanogan க்கான மாற்றுப் பெயர்கள்\nOkanagan: Southern Okanogan எங்கே பேசப்படுகின்றது\nOkanagan: Southern Okanogan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Okanagan: Southern Okanogan\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவி��ேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16146", "date_download": "2018-07-16T05:33:22Z", "digest": "sha1:M5OLE56H5TUTPBJSRCW4EGHUX64LFRDB", "length": 5176, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Saami, Skolt: Notozer மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16146\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Saami, Skolt: Notozer\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSaami, Skolt: Notozer க்கான மாற்றுப் பெயர்கள்\nSaami, Skolt: Notozer எங்கே பேசப்படுகின்றது\nSaami, Skolt: Notozer க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Saami, Skolt: Notozer\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்ப��ில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/22383", "date_download": "2018-07-16T05:33:53Z", "digest": "sha1:4PPYP27OJZ23ER5I4HT7OHHPPRTAUW4W", "length": 13964, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Punjabi, Western: Malwai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 22383\nROD கிளைமொழி குறியீடு: 22383\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Punjabi, Western: Malwai\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64454).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64563).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A64564).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சு���ிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A64453).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nPunjabi, Western: Malwai க்கான மாற்றுப் பெயர்கள்\nPunjabi, Western: Malwai எங்கே பேசப்படுகின்றது\nPunjabi, Western: Malwai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Punjabi, Western: Malwai\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக��கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2008/05/blog-post_5504.html", "date_download": "2018-07-16T04:50:25Z", "digest": "sha1:GRU7YD62X4U56X6E2K54F6CBAMU7QIXU", "length": 50086, "nlines": 261, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: முற்றுகை-", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்��ு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nவெள்ளி, 9 மே, 2008\nபஸ்ஸின் புறப்பாட்டிற்கும் நிறுத்தலுக்கும் என்று பஸ்களில் கயிறுடனோ, டொயினுடனோ இணைக்கப்பட்ட ஒருவகை மணி டிரைவரின் தலைக்குமேல் தொங்கிகொண்டிருக்கும். ஆனால், கயிறோ, டொயினோ அறுந்த அல்லது சிதைந்த நிலையில் நகரத்து கண்டக்டர்கள் வரிசையாய் டிக்கெட்டுகளை பொருத்தின இரும்புக்கட்டையால் பஸ்ஸின் குறுக்குக் கம்பிகளையோ தலைக்குமேல் தெரியும் பஸ்ஸின் பரப்பையோ அடித்து மணிக்கு ஈடான ஒருவகை சப்தத்தை எழுப்புவார். நாராசமாக இருக்கும் தெருமுனைப் பம்பின் சப்தத்தை நினைவுபடுத்தும். உட்கார இடமின்றி நின்றிருப்பவர்கள் தலையை சற்று நிமிர்த்தி பார்த்தால் கொடிய அம்மை வந்தவனின் முகம்போல் இருக்கும். நகரினை பற்றின சரியான பிம்பத்தை தரவேண்டுமானால் அதை தான் ஒப்பிட்டு சொல்ல வேண்டும்.டீக்கடைகள் பெரும்பாலும் அரட்டைக்கான இடங்களாக மாறிவிட்டன. ஈரானிய டீயைக் குடித்து விட்டு அடுத்த டீ வேண்டுமா என்று சர்வர் கேட்கிறவரைக்கும் உட்கார்ந்து பேசுபவர்கள் அதிகமாகி விட்டார்���ள். டீக்கடைகளுக்கு இணையாக எண்ணிக்கையில் மதுக்கடைகளிலும் உட்கார்ந்து பாட்டில்களைக் காலி செய்து விட்டு வரும் தட்டுகளுக்காகக் காத்திருக்கிற கூட்டம் எப்போதும் உண்டு.இரு இடங்களுக்கும் செல்ல வசதியற்றவர்கள் போல் பலர் வருகிற இடம் கிளாக் டவர் பூங்கா. மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் எல்லோரையும் உளவு பார்ப்பது போல வெறுமனே நின்றிருக்கும். அவ்வப்போது அக்கடிகாரத்தை ஓட்ட வைக்கிற ஏதாவது முயற்சி நடந்து கொண்டிருப்பதை அது காட்டும்.கிளாக் டவர் பூங்காவிற்கு அருகில் ஒரு மர அறுவை மில் இருந்தது. பூங்காவிற்கு வருபவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் மரம் அறுக்கும் இயந்திரம் தன் ட்ரீர்ர்ர்ரிர் குரலை ரொம்பவும் அடக்கி வெளிப்படுத்தும். பூங்கா கும்பல்கள் எப்போதும் அமைதியாய் இருந்ததில்லை. ஏதாவது ரகளை என்று வந்து விடுகிறபோது கும்பல்களில் யாராவது மர அறுவை மில்லுக்குள் சென்று கைக்கு அகப்பட்டதை எடுத்து வந்து ஆயுதங்களாக்கிக் கொள்வர். வீச்சிற்கும், தாக்குதலுக்குமான நீளமான கட்டைகளை மர அறுவை மில் தொடர்ந்து தயாரித்துக் கொண்டிருந்தது. அதன் உரிமையாளர் அவர் வயதிற்கு இணையான, அவருடன் வேறு வியாபாரிகளைத் தொடங்கினவர்களுக்கு இணையாக பெரும் செல்வந்தர் ஆகாததற்கு காரணம், வெவ்வேறு கும்பல்கள் இப்படித் தங்களைக் காத்துக் கொள்ளவென்று உருவும் மரக்கட்டைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகமாகி அவரின் பெரும் லாபத்தைக் குறைத்து விட்டதுதான்.ஏதாவது ரகளை என்று வந்து விடுகிறபோது கட்டைகளும், குச்சிகளும், அறுந்த செருப்புகளும், கற்களும் மர ஆலையிலிருந்து பூங்காவின் விஸ்தாரத்திற்கும் இறைந்து கிடக்கும். பூங்கா மர அறுவை மில்லின் விஸ்தாரத்திற்குள் அடைபட்டுப் போகிற நாள் வெகு தூரத்திலில்லை என்று தோன்றும்.கிளாக் டவர் பூங்காவில் பல மொழியினர் கூடுவதுண்டு என்றாலும் அந்தப் பகுதியிலுள்ள பெரும்பான்மை மக்களை நினைவுபடுத்துகிற மாதிரி 'அரவாடு பார்க்' என்றுகூட ஒரு வழக்கு இருந்தது. பலருக்கு சின்னச்சாமி பூங்கா என்ற பெயரும் நினைவிற்கு வரும். சின்னச்சாமி வழிபாட்டிற்குரிய தலைவனாக இருந்து கொண்டிருந்தார். அவரை பழிபடுபவர்களின் புகலிடமாகத்தான் அந்தப் பூங்காவும் இருந்தது.ஒரு படை வீரனுக்குரிய அம��சங்களோடு சின்னச்சாமி இருந்தார். அவரின் உடல்வலிமை அவருக்கு எந்தப் பட்டத்தையும் சூட்ட பொருத்தம் கொள்ளச் செய்யும். சின்னச்சாமியும் வெளியிலிருந்து வந்தவர்தான். நகரத்திற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நகரத்தோடு ஒன்றிப்போய்விட்டார் என்றாலும் அவரின் பிரதேச உணர்வு அவரைத் தனிமைப்படுத்திக் காட்டிக் கொணடிருந்தது. பல தருணங்களில் கிளாக் டவரின் உச்சியில் நிறுத்தி பெரிய மனிதனாக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் அவர் எப்போதும் தான் சாதாரணமானவர் என்பதை நிலை நிறுத்திக் கொள்ள பூங்காவின் புல்தரையோடுதான் இருப்பார்.கிளாக் டவர் பூங்காவில் எப்போதும் 'அரவாடுகள்' நிறைந்திருப்பார்கள். கூலி வேலை செய்கிறவர்கள், படுக்க இடமின்றி பூங்கா கம்பியைப் பற்றிக்கொண்டு உள்ளே புகுந்து கொள்கிறவர்கள், வேலையற்றவர்கள் என்ற ரீதியில் இருப்பவர்கள் இந்த அரவாடுகள். கல்யாண சீசன்களில் கல்யாண வீட்டு வேலை செய்யவென்றே அந்தக்கூட்டம் காத்திருக்கும். அரசியல் கட்சியின் ஊர்வலங்கள், கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதற்காக வருகிறவர்களுக்கு அகப்படுவார்கள். சின்னச்சாமி காண்ட்ராக்ட் வேலை செய்து வந்தபோது ஆட்களுக்காக குளிரும் இதமுமான காலை நேரத்தில் வருவார்.அவர் பெரிய காண்ட்ராக்டராக பதினைந்து வருடங்களில் வளர்ந்து விட்டார் என்றாலும் பூங்காவோடு அவர் சம்பந்தம் இருந்து கொண்டே இருந்தது. அவருக்குத் தேவையான ஆட்களுக்காக அவரின் துணையாளர்கள் வந்து போவதுண்டு. எவ்வளவு வேலை இருந்தாலும் சின்னச்சாமியும் பூங்காவிற்கு வந்து சில நிமிடங்கள் இருந்து விட்டுப் போய்விடுவார். அப்போதெல்லாம் அவரை விக்ரகமாக்கி தொழுது கொண்டிருப்பர்.எனக்கு சின்னச்சாமி அறிமுகமானது ஒரு நடு இரவில், பகல் தூக்கம் காரணமாக இரவில் தூக்கம் பிடிபட ரொம்ப நேரமாகும் என்று பாரடைஸ் தியேட்டர் பக்கம் நடந்து கொண்டிருந்தேன். விரையும் வாகனங்களும், தெரு விளக்குகளும் துணையாக இருந்தன. நாலைந்து பேர் கொண்ட கும்பல் போஸ்டர் ஒன்றை மொய்த்துக் கொண்டிருப்பது போல பட்டது. கூர்ந்து கவனித்த போது போஸ்டர் ஒன்றை ஒட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. அது தமிழ் போஸ்டராக இருக்கவே நான் நின்று பார்க்க ஆரம்பித்தேன். எதிரில் போஸ்டர் ஒட்டுவதை கண்காணித���துக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. நீளமான இருசக்கர வாகனத்தின் முன் நின்றபடி சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார்.புகைச்சுருள் வட்டமாகி அவரின் முகத்தை அதற்குள் திணித்துக் கொண்டிருந்தது. அவரின் ஆகிருதி வளர்ந்த திடமான கிளாக் டவர் பூங்காவின் மரமொன்றை ஞாபகப்படுத்தியது. உள்ளூர் தமிழர்களின் பிரச்சினையொன்றைப் பற்றின போஸ்டர், எதையும் தாங்கிக் கொள்வார்கள் என்ற எச்சரிக்கை.சினிமா போஸ்டர்களுக்கு முன்னால் இந்த வகையான போஸ்டர்களின் ஆயுள் சிலமணி நேரந்தான். போஸ்டர்களைப் பார்த்தபடியே நின்றிருந்த என் முக வெளிப்பாட்டில் போஸ்டரின் அற்ப ஆயுள் பற்றின தொனி தெரிந்திருக்க வேண்டும். சின்னச்சாமி அருகில் வந்தார். “உன் முகத்திலே ஒரு அலட்சியம் தெரியுது. காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா”ஹிந்தியில் கேட்டார். நளினமான உருது கலந்திருந்தது. பண்டிதத்தனமான ஹிந்தி சற்று பிரமிப்பைத் தந்தது.“போஸ்டர் தமிழ்ல இருக்கு, தமிழ் படிப்பியா...”“தமிழ்தா நானும்”“செரி. போஸ்டர் பார்த்ததும் உம் மூஞ்சியில் ஒரு வகையான அலட்சியம் தெரியுது. இதெல்லாம் தேவையில்லங்கற அலட்சியமா, இவங்களெல்லா என்ன சாதிக்கப் போறாங்கற அலட்சியமா.“அப்படியெல்லாம் இல்லே. இன்னும் அரைமணி நேரத்திலெ இதுக்கு மேல ஏதாச்சும் போஸ்டர் ஒட்டிடுவாங்க. அத நெனச்சிட்டிருந்தேன்”“அவ்வளவுதானா... இதெல்லாம் பண்ணனும்கிறியா...”“ஆமா.. நிச்சயமா பண்ணணும்”“சபாஷ்”அவர் என் முதுகில் கை வைத்தார். குளிருக்கு வகைவகையான தடுப்புகளாய் உடையினை உடம்பில் சாத்தியிருந்தார். முரட்டுக் கைகளின் தன்மையை உணருவது போலிருந்தது. போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் முடித்த கையோடு எங்களைச் சுற்றி நின்று கொண்டார்கள்.“இதுக்கு மேல போஸ்டர் எதுவும் ஒட்டாமப் பாத்துக்கணும் இந்தப் பக்கம் இருக்கற நாலஞ்சு தியேட்டர்களுக்கு போன் பண்ணி சொல்லிடறேன். நாளைக்குப் பாரு. இது இப்பிடியே இருக்கும். நாலு நாளைக்கப்புறமும் இருக்கணும். அப்புறம் நீயெல்லா இதிலெ சேரணும். நாம ஒத்துமையா நம்மளெ நம்மளெ காப்பாத்தணும்...”அந்தப் போஸ்டர்களின் ஆயுளை நிச்சயித்துக் கொள்வதற்காக நாலைந்து நாட்கள் அந்தப் பக்கங்களில் கவனித்துத் திரிந்தேன். போஸ்டர்கள் அப்படியே இருந்தன. சின்னச்சாமியின் செல��வாக்கு பற்றி மனதில் திடமாய் எண்ணம் ஏற்பட்டது. சின்னச்சாமியை காரணமின்றிப் பார்ப்பதற்காகவே கிளாக் டவர் பூங்காவிற்கு நான் போவதுண்டு. ஆனால், அபூர்வமாய் தென்பட்டு மறைந்து விடுவார். எப்போதைக்குமான புன்னகையை முகத்தில் தேக்கிக் கொண்டிருப்பவர் போல் எல்லோரையும் பார்த்துச் சிரித்து விட்டுக் கிளம்பி விடுவார்.ஒரு தரம் “வேலைக்கு வர்றியா” என்று கேட்டார். இரவு தூக்கமின்றி களைத்துப் போயிருந்தேன். உடைகளின் அழுக்குத் தோற்றம் வேறு என்னைக் கசங்கலாகக் காண்பித்துக் கொண்டிருந்தது. கட்டிட வேலைக்குத்தான் கூப்பிடுகிறார். பக்கத்திலிருந்தவர் அதை மறுப்பதுபோல “படிச்ச பையன்” என்ற வார்த்தையை உதிர்த்தார். மன்னிப்புக் கேட்கும் தோரணையாக அவர் “ஓ” வென்றதை எடுத்துக்கொண்டேன்.“ரொம்ப நாளாத்தா பாத்துக்கிட்டிருக்கேன். ஏதாச்சும் பண்ண முடியுமான்னு பாக்கறேன்”.அவர் சொன்னது ஆறுதலாக இருந்தது. அவர் கிளம்பிப் போன பின்பு, சிலர் அண்ணாச்சி நிச்சயம் பண்ணுவார். அவர் கண்லே அப்பப்போ பட்டுகிட்டிரு... நேரில போயி பாரு... உதவி பண்ணுவாரு...” அவர் கண்களில பட்டுக்கொண்டிருந்தேன். நான் வாழ்க்கையில் விரித்துக்கொண்ட முதல் தலைவனாக சின்னச்சாமி ஆனார். அவர் செய்யும் உதவிகள், அவரின் பரோபகார குணம், நம்மவர்களுக்காக அவர் சிந்தின ரத்தம் என்பது பற்றின பிரஸ்தாபங்கள் இருந்துகொண்டே இருந்தன.கிளாக் டவர் பூங்கா ஆள் நடமாட்டம் இல்லாமல் போகிற காலங்கள் என்றால் அது நகரம் மதக்கலவரத்தில் சிக்கிக் கொள்ளும்போதும், அரசியல் தகராறுகள் பெரிதாகி தடைச்சட்டம் அமுலாகும் போதும், “நம்ம ஆளுகளை எந்த ஊர்ல, நாட்ல அடிச்சாலும் நாம சும்மா இருக்கக்கூடாது. எதிர்ப்பைக் காட்டாமெ இருந்தா நாம செத்ததுக்குச் சமானமாயிருக்கும். நாம உசிரோட இருககறதெ கொண்டாடிக் காட்ட வேண்டியதில்லே. இது மாதிரி சமயங்கள்ளதா காட்டணும்” என்பார் சின்னச்சாமி.அப்படி நிலைமை தொனிக்கிற போது, அவர் கிளாக் டவர் பூங்காவிற்கு வரத்தவற மாட்டார். “இந்தச் சமயத்திலெ நாம சிதறினதா காட்டக்கூடாது.” அவரைப் பார்த்தும் மெல்ல கும்பல் சேரும், அந்தக்கும்பலின் முழுமைக்குமான புன்னகையை அவர் முகம் தேக்கி வைத்திருக்கும்.போலீஸின் பலத்தகாவல் அம்முறை பூங்காவிலிருந்தது. யாரையும் உள��ளே விடாமல் துரத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் சின்னச்சாமி மட்டும் காலையும், மாலையும் புல்லட்டில் வந்து சிகரெட் புகைத்தபடி நின்று கொண்டிருந்தார். யாரும் அவரை நெருங்க முடியவில்லை. அவர் பக்கம் வருகிறவர்களைத் தடுத்து போலீஸ் மிரட்டிக் கொண்டிருந்தது. அவரை அண்ட விடவில்லை.மூன்றாவது தினம் அவர், மிரட்டின போலீஸ்காரர்களை ஏதோ கேட்க அவரைக் கைதுசெய்து கொண்டு போனார்கள். மூன்று தினங்கள் சிறையிலிருந்தார். அதில் ஒரு நாள் இரவுதான் நகரின் ஒரு பகுதி கலவரப்பட்டது. குடிசைகள் தீயிடப்பட்டன. வீடுகளை நொறுக்கித் தள்ளி வீடுகளில் புகுந்து தாக்குதல் நதிநீர் தகராறு சம்பந்தமில்லாமல் நகரின் ஒரு பகுதியைச் சின்னா பின்னப்படுத்தி இருந்தது.சிறையிலிருந்து வெளிவந்த சின்னச்சாமி கிளாக் டவர் பூங்காவிற்கு வந்தார். வெகுநேரம் பூங்காவினுள் தனியே உடகார்ந்திருந்தார். பூங்கா முனையில் நின்றுகொண்டு புகைத்துக் கொண்டிருந்தார். யாரும் அவரை அணுக போலீஸ் விடவில்லை. அவர் எங்கு போய் நின்றாலும் அவரைச் சுற்றி வளைத்தார்கள். அவர் பார்வை ரொம்பதூரம் சொல்லாதபடி மறைத்துக் கொண்டார்கள். நோய்வாய்ப்பட்டவரின் முகச்சிதைவு போலாகிவிட்டது.தொடர்ந்து சில தினங்கள் சிகரெட்டைப் புகைத்தபடி தொடர்ந்து பூங்காவை சுற்றிச் சுற்றி நடக்க ஆரம்பித்தார். அவர் கால்கள் இலக்கின்றித் திரிந்து கொண்டிருந்தன. அவருக்குத் தேவை அவரின் புன்னகையை ஏற்றுக்கொள்ள குறைந்தது நாலைந்து பேர்களாவது கொண்ட சிறு கும்பல் என்று தோன்றியது.நகரம் சீக்கிரம் சீர்பட்டுவிட்டாலும் கூட பூங்கா போலீஸின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட எல்லை என்பது போலவே இருந்தது. வாசலில் பொறியில் மாட்டித் தவிக்கிற ஒரு பிராணிபோல சின்னச்சாமி ஆகிப்போனார். சிக்கிராமத்திலிருந்த நண்பனின் அறையில் இரவு சினிமாவுற்குப் பிறகு தங்கிவிட்டு, அதிகாலையில் கிளம்பும்போது குளிர் உடம்பை இம்சித்துக் கொண்டிருந்தது. பனி ஆள்மாறாட்டம் செய்து காண்பித்துக் கொண்டிருந்தது. என்னை நெருங்கியவர் சின்னச்சாமி என்று கண்டு கொள்ளவே ரொம்ப நேரம் பிடித்தது. என்னைத்தாண்டி ஒரு பர்லாங் சென்றிருப்பார். முற்றின நோயாளியின் நடை எனவே சீக்கிரம் அவரருகில் சென்றுவிட்டேன்.எதிரிலிருந்த பனியை வில��்குவது போல் வாயிலிருந்து வந்த சிகரெட் புகையினை விலக்கினார். “நீயா”, “இந்த நேரத்திலெ எங்கியோபோயிட்டு இருக்கீங்க”. “ஆமா... செரி வரட்டுமா” அவர் துரிதமாகிவிட்டிருந்தார். பேரேட் கிரெளண்ட் ஓர எல்லையில் நுழைந்தார். அவர் பின்னால் நடக்க ஆரம்பித்தேன். அடர்ந்த பனியில் உருவம் மறைந்துவிட்டது. என் கால்கள் சின்னச்சாமியை நோக்கித்தான் சரியாகச் சென்று கொண்டிருக்கின்றன என்று நினைத்தேன். ஆனால் பனி, எல்லா உருவங்களையும் கல்லறையில் புதைத்த அழுகின பிணங்களைப் போலாக்கி இருந்தது.அந்த பங்களாவின் வேலி ஓரத்தில் சின்னச்சாமி நின்றார். வேலியின் ஓரத்துக் கல்தூண் போல் ரொம்ப நேரம் நின்று கொண்டிருப்பது போல் பட்டது. பங்களாவிலிருந்து வந்த அழுகைச் சப்தம் அவரை அங்கே நிற்க வைத்திருக்கலாம். புரோகிதர் போல தென்பட்டவரை சின்னச்சாமி நிறுத்தினார். அவரின் வெற்றுடம்பு குளிரில் அடிபட்ட பறவைபோல் நடுங்கிக் கொண்டிருந்தது. அல்லது சின்னச்சாமியை அறிந்துதான் அந்த நடுக்கமா என்ற கேள்வியும் எழுந்தது.சின்னவரோட கொழந்தை செத்துப்போச்சு” சொல்லின படி அவல் பனியில் மறைந்து போனார். சற்றுக் கூர்ந்து கவனித்தபோது அழுகை உரத்துத் தேய்ந்து கொண்டிருப்பது கேட்டது. திசை மாற்றிக்கொள்கிற நோக்கில் அவர் திரும்பிய போது நான் அவர் கண்ணில் பட்டேன்.“என்ன”“ஒண்ணுமில்லை...”“எம்பின்னாலியே வர்ரே...”“அப்பிடியில்லே...”“இந்த வூட்லே வுழுந்த சாவு இன்னொரு சாவை தள்ளி வெச்சிருச்சு”. அவரின் இடுப்பில் பருமனாய் ஏதோ துருத்திக் கொண்டிருந்தது. என் உடம்பு குளிரை முதலாக உணர்ந்தது போல நடுங்க ஆரம்பித்தது.“என்னை மூணு நாள் ஜெயிலுக்கு அனுப்பிச்சிட்டா நம்ம ஆளுகளெ பத்தி கேக்க யாருமில்லன்னு நெனச்சிட்டானுக போலிருக்கு...”அவர் சிறையில் இருந்த ஒரு நாளின்போது ராத்திரிக் கலவரம் பற்றி மனதில் வந்து போனது. இதையெல்லாம் தட்டிக் கேட்க சின்னச்சாமியால்தான் முடியும் எனிபது போல் கிளாக் டவர் பூங்கா பக்கம் ஓடிவந்து போலீசால் துரத்தப்பட்டவர்களை பார்த்திருந்தேன், மார்பில் அடித்துக்கொண்டு அவர்கள் அழுத அழுகை.“நம்ம ஆளுகளுக்குப் பரம எதிரியா இவன் இருந்துட்டே இருக்கான். ஒரு தரம் கத்தி முனையை ஈரம்பட வெச்சிட்டாப் போதும் அவனுக நம்ம ஆளுக மேலக்கையைத் தொடமாட்டாங்க.. அதுக்குத்தா...”“அதுக்கு நீங்களா....”“என் இடுப்புக் கத்தி ஈரமாகி ரொம்ப நாளாச்சு. யாராச்சும் இதை செஞ்சுதா ஆகணும்”அவரின் வலதுகையை நான் பற்றிக் கொண்டேன். அவரை ஏதேதோ துயரங்களிலிருந்து தடுப்பதற்காக அப்படி செய்தது போலிருந்தது.“இன்னிக்கு ஏதோ சாவு வுழுந்திருச்சு அவங்க வீட்லே. அது அவனுகளெ உசுப்பியிருக்கும். ஏனோ சந்தோஷமாத்தா இருக்கு, இது போதும் ஆனா அவனுக வூட்லே என் கத்தியாலே ஈரம் படறது ரொம்ப நாளாகாது...”அப்படி எதுவும் ஆகக்கூடாது என்று நினைத்தேன். பனியில் மறைந்து கொண்டிருந்த மனிதர்கள் ரத்தக்கறைபட்ட பிணங்களாய் நடமாடிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 8:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய தொழிலாளி புலம்பெயர்வு வாழ்க்கை\nபசோலினி : கலையும், விளையாட்டும்\nதிசை எட்டும் இதழின் நான்காம் ஆண்டு விழா - நல்லி -த...\nசுப்ரபாரதி மணியன் - கவிதைத் திருவிழா 56\nசுப்ரபாரதிமணியன் : படைப்பும், பகிர்வும்\"\nகனவு - பிப்ரவரி 2008\nThursday, May 8, 2008 சோமனதுடி : சோமனின் உடுக்கை:...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettiaapiser.blogspot.com/2009/11/", "date_download": "2018-07-16T04:46:15Z", "digest": "sha1:5F24FKLQACEOG6FH7757BUXJM3PEKGR3", "length": 4255, "nlines": 68, "source_domain": "vettiaapiser.blogspot.com", "title": "vettiaapiser: November 2009", "raw_content": "\nஒரு ரம்பமே பிளேடு போடுகிறதே\nதொடருக்கு அழைத்த தீபாவுக்கு நன்றி. எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் சுருக்கமா வியாக்யானம் இல்லாம விடை சொல்றது. என்னால விருப்பமானவங்கள்ள ஒன்னே ஒண்ணுன்னு சொல்ல முடில.வழக்கம்போல பொறுத்தருள்க.\nபிடித்தவர்: (எனக்குப் படிக்க கிடைத்த அளவில்) எஸ்.இராமகிருஷ்ணன்.\nபிடிக்காதவர்: இதற்கு பதில் சொல்ற அளவுக்கு படிச்சதில்லை.\nபிடித்தவர்: என் பெற்றோர் (இப்டி ஒரு தெய்வீகக் கவிதயப் படைச்சதுக்காக).\nபிடிக்காதவர்: வி.ஜி.சந்தோஷம்(எனக்கு சரியானப் போட்டி).\nபிடித்தவர்: பரீட்சை டொயத்துல கே.எஸ்.இரவிக்குமார், கொழுப்பெடுத்து திரியும்போது பாலுமகேந்திரா, பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ அப்டின்னா வெங்கட் பிரபு.\nபிடித்தவர்: வி.கே.இராமசாமி, எம்.ஆர.இராதா, கவுண்டமணி.\nபிடித்தவர்: காஞ்சனா, ��சின், நதியா.\nபிடித்தவர்: சூலமங்கலம் இராஜலக்ஷ்மி, இளையராஜா.\nபிடிக்காதவர்: ஆதித்யன், இன்றைய டி.ஆர்.\nபிடிக்காதவர்: தமிழ்நாட்டில் அப்படி யாரும் இல்லை.\nகீழே அழைத்துள்ளவர்களில் தொடர விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.\nLabels: கண்ணாடி முன்னாடி நின்னாடி\nஒரு ரம்பமே பிளேடு போடுகிறதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/07/blog-post_1.html", "date_download": "2018-07-16T04:57:26Z", "digest": "sha1:UIMAJASUGPLOXBI5QW3OP7KBQZ6KU7UV", "length": 10429, "nlines": 120, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்...! - முஸ்லிம் வானொலி ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nHome > World > ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்...\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்...\nஅமெரிக்காவிற்கு அகதிகளாக வரும் பெற்றோரிடமிருந்து அவர்களின் பிள்ளைகளைப் பிரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கையை எதிர்த்து வெள்ளை மாளிகையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றுள்ளனர்.\nஅண்மையில் டொனால்ட் ட்ரம்ப் வௌியிட்ட புதிய அறிவிப்பொன்றின் மூலம், அமெரிக்காவிற்குள் நுழையும் அகதிகளையும் அவர்களின் பிள்ளைகளையும் பிரித்துவைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், ட்ரம்பின் உத்தரவின் அடிப்படையில் பெற்றோரிடமிருந்து அவர்களின் பிள்ளைகள் பிரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு பல்வேறு தரப்பும் தமது கண்டனத்தைத் தெரிவித்ததையடுத்து, தனது கொள்கையிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப், பிரிக்கப்பட்ட பிள்ளைகளைப் பெற்றோரிடம் ஒப்படைக்க அனுமதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nஇந்நிலையில், ட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை எதிர்த்து நேற்று வெள்ளை மாளிகையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் மற்றும் ஹொலிவுட் பிரபலங்கள் பேரணியாக சென்றுள்ளதுடன், ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியவாறு அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி சென்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நட��பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nItem Reviewed: ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் இன்று நாடு திரும்பியது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்ம...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையும் சாம்பியன்களாயினர்...\nவரலாற்று சிறப்பு மிக்க பொஸ்டன் மரதனோட்டத்தின் ஆடவர் பிரிவில் ஜப்பானின் Yuki Kawauchi சாம்பியனானார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டுக்கு...\nஇன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியி...\nநாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்...\nபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இந்த மாதம் ...\nஈரானுடனான இலங்கையின் வர்த்தக நடவடிக்கை 80 இலட்சம் ...\nஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டுவிட்டர் கணக்குகள் முட...\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...\nபேஸ்புக்கின் புதிய பரிமாணம்: இனி மனித குரலையும் கண...\nகின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வவுனியா...\nரயில்வேயில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங...\nஇந்தோனேசியாவில் படகு விபத்தில் 31 பேர் பலி...\n\"கட்சியின் நலனை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனை முன்னி...\nதனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வெட் வரி இன்...\nஉலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்...\nபென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரி ஜிஎஸ்ட...\nயூரோ 4 ரக எரிபொருள் நாளை முதல் நாட்டின் சந்தைகளுக்...\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்...\nர���ிலில் இன்று முதல் தடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-16T05:05:19Z", "digest": "sha1:MON6SCX3XV333FY7MC2Z4KHRT5H7WDDU", "length": 7650, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலிவர் சாக்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009இல் சாக்சு புரூக்ளிலின் புத்தகத் திருவிழா\nமன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்கா\nதன் நோயாளிகளின் நிகழ்வகைமை ஆய்வுகள் பற்றிய மக்கள் நூல்கள்\nகொலம்பியா பல்கலைக்கழகம், ஆல்பர்ட் ஐன்சுடீன் மருத்துவக் கல்லூரி\nஆலிவர் ஊல்ஃப் சாக்சு (Oliver Wolf Sacks, 9 சூலை 1933 - 30 ஆகத்து 2015) ஓர் ஆங்கிலேய நரம்பியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தன் நோயாளிகளின் நேர்வுகளை விவரிக்கும் நோய்வரலாற்று நூல்களால் பெயர் பெற்றவர். இவற்றில் பல திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.[1][2]\nஇவர் நோயால் 2015 ஆகத்து 30அன்று மன்னாட்டனில் உள்ள தன் வீட்டில் 82ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.[3]\nஇருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 05:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-16T05:07:00Z", "digest": "sha1:ZPEQEV5TXNBLFMDTGO7XLMFD2QBQFKF7", "length": 14690, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்னீர் எனப்படுவது உரோசாப் பூவிதழ்களால் வடிகட்டிப் பெறப்படும் வடிபொருள் ஆகும். உண்மையில், பன்னீரானது நறுமணத் தேவைகளுக்காக உரோசா எண்ணெய் எடுக்கப்படும் போது தோன்றும் பக்க விளைபொருள் ஆகும். இது உணவுப் பொருட்களை மணமூட்டவும், சில அழகுசாதன மற்றும் மருத்துவப் பொருட்களின் பகுதியாகவும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சமய நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nபண்டைக் காலம் தொட்டே உரோசா அதனது நறுமணம், மருத்துவப் பயன்பாடு மற்றும் போசணைப் பதார்த்தங்கள் என்பவற்றின் காரணமாக விலை மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாகவே, பண்டைய கிரேக்கரும் உரோமரும் ஃபீனீசியரும் தங்களது கோதுமை வயல்களுக்கும் பழத் தோட்டங்களுக்கும் கொடுத்த முக்கியத்துவம் போன்றே பரந்து விரிந்த அரச உரோசாத் தோட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கினர்.[1]\nஉரோசா அத்தர் எனப்படும் உரோசா நறுமணப் பொருட்கள் நொறுக்கிய அல்லது கசக்கிய உரோசாப் பூவிதழ்களை வடிகட்டுவதனாற் பெறப்படும் எளிதிற் தீப்பற்றக்கூடியதான உரோசா எண்ணெயிலிருந்தே செய்யப்படுகின்றன. இம்முறை தொடக்கத்தில் பாரசீகத்திலும் பல்காரியாவிலுமே வளர்ச்சியடைந்தது. இவ்வாறு உரோசா எண்ணெய் பெறப்படும் போது உண்டாகும் பக்க விளைபொருளே பன்னீர் ஆகும்.\nபன்னீர் ஏனைய நறுமணப் பொருட்களை விட மிகவும் வித்தியாசமான மணத்தைக் கொண்டது. இது ஈரானிய சமையலில், குறிப்பாக இலசுசி, குலாபு யாமூன், யலாபு போன்ற இனிப்புப் பண்டங்களிற் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், இது முஸ்லிம்களாலும் சோரோசுதிரர் சமயத்தவராலும் தத்தமது சமயச் சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nசைப்பிரசில் மகுலபு எனப்படும் உணவிலும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது.[2] ஈரான் நாட்டில் தேநீர், பனிக்களி, உலரொட்டி போன்றவற்றிலும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பால், சர்க்கரை போன்றவற்றுடன் கலந்து பண்டுங் எனப்படும் ஒரு வகைக் குடி தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, சிவப்பு வைன் மற்றும் ஏனைய மதுசாரம் கலந்த பொருட்களுக்கு ஹலாலான மாற்றீடாக உணவுப் பொருட்களிற் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது.\nமேற்கு ஐரோப்பாவிற் சில வகையான உயர் தரக் கேக்குகளைச் செய்வதற்குப் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் வனிலா மணத்தைப் பயன்படுத்தும் பழக்கம் பரவும் வரையில் அமெரிக்க, ஐரோப்பிய உணவு உற்பத்தியாளர்கள் பன்னீரைக் கொண்டே தமது உணவுப் பொருட்களுக்கு நறுமணமூட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.\nபிரெஞ்சுக்காரர் உரோசாச் சாறு கலந்த குடிபொருட்களைப் பயன்படுத்துவோரெனப் பரவலாக அறியப்படுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் பிரெஞ்சு உரோசாச் சாற்றைப் பயன்படுத்தி ஒரு சில தின் பண்டங்கள் இன்றளவும் செய்யப்படுகின்றன.\nதோலை மென்மையாக்குவதற்கும் அழகுசாதனக் குளிர் களிம்புகளிலும் ப���்னீர் பயன்படுத்தப்படுகிறது. மக்காவில் புனித கஃபாவைக் கழுவும் போது சம்சம் நீருடன் பன்னீர் கலந்தே கழுவப்படுகிறது. சில இந்து சமயச் சடங்குகளிலும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறே, கீழைநாட்டுப் பழமைவாதத் திருச்சபை போன்ற கிறித்துவப் பிரிவுகளும் தங்களது சமய நிகழ்வுகளிற் பன்னீரைப் பயன்படுத்துகின்றனர்.[3]\nகுடிபானத்திலும் நறுமணப் பொருள் உற்பத்தியிலும் பயன்படுத்துவதற்காக உரோசாவிதழ்களை வடிகட்டிப் பன்னீர் பெறப்படுவது முதன் முதலாக பண்டைய இசுலாமிய வேதியியலாளர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.[4]\nலெபனான், இசுரவேல், பலஸ்தீன் ஆகிய இடங்களில் லெமனேடு பானங்களுடன் பன்னீர் கலக்கப்படுகிறது.\nஇந்தியாவில், கண்களைத் துப்புரவாக்குவதற்காகக் கண்களுள் பன்னீர் இடப்படுகிறது. இந்தியாவிற் சிலரால் இயற்கையான நறுமணத்தைப் பெறுவதற்காகவும் ஈரலிப்பாக்கியாகவும் பன்னீரை முகத்திற் தெளித்துக் கொள்ளப்படுவதுமுண்டு. மேலும் இந்தியப் பலகாரங்களிலும் ஏனைய உணவுப் பொருட்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்தியத் திருமண வைபவங்களின் போது விருந்தினரை வரவேற்பதற்காகவும் பன்னீர் தெளிக்கப்படுகிறது.\nரோசென்சு வழங்கும் உரோசா வரலாறு\nவிக்சனரியில் பன்னீர் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2016, 02:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/12/09/1080521237-14256.html", "date_download": "2018-07-16T04:35:30Z", "digest": "sha1:45HLEZY3H3GGFL6UCODABH5AHHRRXNQL", "length": 10823, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பணிப்பெண்ணை மீட்ட நால்வர் படை | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nபணிப்பெண்ணை மீட்ட நால்வர் படை\nபணிப்பெண்ணை மீட்ட நால்வர் படை\nபுக்கிட் பாஞ்சாங் அக்கம்பக்க போலிஸ் மையத்தைச் சேர்ந்த நான்கு போலிஸ் அதிகாரிகள் புதன்கிழமை காலை நேரத்தில் ஒரு புளோக்கின் ஐந்தாவது மாடி யின் முகப்பு கைப்பிடிச்சுவரில் லிருந்து தொங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றினர். மியன்மாரை சேர்ந்த 24 வயது பணிப்பெண்ணைக் காப்பாற்றிய அதி காரிகள் குழுவுக்கு ஸ்டாஃப் சார்ஜண்ட் ஸ்டான்லி கோ, 28, தலைமை தாங்கினார். அந்தக் குழுவில் இடம்பெற்ற நால்வரில் ஒருவரான 19 வயது ஸ்பெஷல் கான்ஸ்டபிள் கார்பரல் ராஜ்தேவ் சிங், அந்த தேசிய சேவைப் பணியில் சேர்ந்து ஒன் றரை மாதங்கள்தான் ஆகியிருந் தன. சார்ஜண்ட் பிரேம் ரெங்கசாமி, 28, ஸ்டாஃப் சார்ஜண்ட் சான் வாய் ஹோங், 28, ஆகியோர் இதர இருவர்.\nஒரு மாதின் உதவியுடன் இந்த நால்வரும் அந்தப் பணிப் பெண்ணை பத்திரமாக மீட்டனர். “அந்தப் பெண்ணை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்பதே அப்போது என்னுடைய ஒரே சிந்த னையாக இருந்தது,” என்று சார்ஜண்ட் ரங்கசாமி கூறினார். பணிப்பெண் மீட்கப்பட்டதற்குப் பிறகு அவர் அந்தப் பெண்ணிடம் தமிழ்மொழியில் பேசினார். தமிழ் மொழி அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருந்தது.\nபுக்கிட் பாஞ்சாங் ரோட்டில் இம்மாதம் 6ஆம் தேதி மியன்மார் பணிப்பெண்ணை மீட்ட அதிகாரிகள் இடமிருந்து சார்ஜண்ட் பிரேம் ரெங்கசாமி, ஸ்டாஃப் சார்ஜண்ட் சான் வாய் ஹோங், ஸ்டாஃப் சார்ஜண்ட் ஸ்டான்லி கோ, ஸ்பெஷல் கான்ஸ்டபிள் கார்பரல் ராஜ்தேவ் சிங் ஆகியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n500 தொண்டூழியர்கள் சிண்டாவிற்கு பக்கபலம்\nபிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் திரு லீ\nதர்மன்: குகை மீட்பு சம்பவம் சமூக உணர்வுக்கு ஊக்கம்\nசிரிப்பு சத்தத்தால் அதிரும் திரையரங்குகள்\nகூரையில் நின்றபடி துடைக்கிறார்: போலிஸ் புலன்விசாரணை நடக்கிறது\nஆர்ச்சர்ட் நிலைய சுரங்கப் பாதை நிபுணத்துவ சாதனை\nஅதிமுக-காங்கிரஸ் கூட்டு சேர ஏற்பாடு\nகட்டுக்கட்டாகப் பணம்; அப்படியே ஒப்படைத்த பள்ளிச் சிறுவன்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழி��ை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nமாதம் முழுதும் வாசிப்பு விழா\n‘ஆழ்ந்த கற்பனைகளோடு கதைகளை எழுதுவது எப்படி திகிலூட்டும் கதைகளைச் சுவை யாகப் படைப்பது எப்படி திகிலூட்டும் கதைகளைச் சுவை யாகப் படைப்பது எப்படி\nஉழைக்கும் கரங்களுக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம்\nஉழைப்புக்கு எதுவும் தடையில்லை என்பதற்கு 17 வயது ஹரிஷ் கணேசன் சான்றாக இருக்கிறார். ‘ஆட்டிசம்’ எனப்படும்... மேலும்\nசாதிக்கத் துடிக்கும் பிரேசில் குழுவினர்\nஐரோப்பிய முன்னணிக் குழுவான ஹாலந்து குழு இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இடம்பெறாதது... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://134804.activeboard.com/f618554/pagadu-historic-quranic-researches/", "date_download": "2018-07-16T04:35:38Z", "digest": "sha1:UHHFRWPXMZO2LCGZ7YAAKH5LAFXYU5NT", "length": 20955, "nlines": 154, "source_domain": "134804.activeboard.com", "title": "Pagadu - Historic Quranic researches - New Indian-Chennai News & More", "raw_content": "\nஆர்ய ஆனந்த் says:April 11, 2012 at 3:43 pmநாங்கள் கீழ்கண்ட குற்றச்ச​ாட்டுகளை முஹம்மதின் மீது வைத்துள்ளோம்:1.வன்புணர்ச்​சி கொண்டவர்(rapist) 2.வழிப்பறி கொள்ளைக்காரர்(highw​ay robber) 3.கொள்ளைக்காரர்(looter) 4.ஆளை அனுப்பி க​ொலை செய்பவர்(assassin) 5.கூட்டு கொலைகாரர்(mass mur​derer)...\nகாககககே கண்டுபிடிச்ச அறுவை சிகிச்சையும், ஹூரிப்பிர​ியர்களுக்கு அறிவுரையும்Posted in Uncategorized 08.​ Jun, 2012உலகத்தில் முதன் முதலாக அறுவை சிகிச்சையை ​கண்டுபிடித்ததாக யாரோ ஒரு சிச்ருசர் என்பவரை பற்றி ஒ​ரு காபிர் எழுதியிருக்கிறார்.அதனை படித்து கொதித்து ​எழுந்துவிட்டேன். உலகத்தில... ​\nகாபிர் தேனீக்கள் மூலம் சான்றுகளை அளிக்கும் அல்லாஹ்\nகாபிர் தேனீக்கள் மூலம் சான்றுகளை அளிக்கும் அல்லாஹ்​MONDAY, SEPTEMBER 5, 2011= IBNU SHAKIRகாபிர்கள் தங்களை காபிர்கள் என்று அல்லாஹ் திட்டுவதை​யும், (ஆமா காபிர்களை காபிர்கள் என்று திட்டாமல் பின​்னே எப்படி திட்டமுடியுமMONDAY, SEPTEMBER 5, 2011= IBNU SHAKIRகாபிர்கள் தங்களை காபிர்கள் என்று அல்லாஹ் திட்டுவதை​யும், (ஆமா காபிர்களை காபிர்கள் என்று திட்டாமல் பின​்னே எப்படி திட்டமுடியும), காபிர்கள் கண்ட மேனிக்கு​ அல்லாஹ் ஏசுவதையும் பார்த்து மனம் வருந்து... ​\nஉலகத்தை அல்லாஹ் படைத்து எவ்வளவு வருடம் ஆகிறது\nஉலகத்தை அல்லாஹ் படைத்து எவ்வளவு வருடம் ஆகிறது முஸ்லீம் பெயர்தாங்கிகளுக்கு ஒரு சவால் முஸ்லீம் பெயர்தாங்கிகளுக்கு ஒரு சவால்// கேம்ப்ரியன் காலம் என்பது சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில் தான் உயிரினங்கள் முதல் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படுகின்றன. // என்று எதிர்க்குரல் ஆஷி...\nமனிதர்களை நல்வழிப்படுத்த எண்ணற்ற நபிகள்-ரஸூல்கள் என்ற தீர்க்கதரிசிகள் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டனர் என்ற குர் ஆனின் செய்தியை நாம் அறிவோம். இவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்று முஸ்லீம்களுக்கும் தெளிவாகத் தெரியாது. இஸ்லாமியர்களின் நம்பிக்கை இவ்விஷயத்தில் பலவாறாக வேறுபடுகிறது....\nசூரியன் பூமியை சுற்றுகிறது என்று சொல்கிறதா அல்குரான்\nசுவனப்பிரியன் சூரியன் தனக்குரிய பாதையில் நகர்கிறதா​ என்று பதிவு எழுதியிருக்கிறார். http://suvanappiriyan.blogspot.com/2012/03/blog-po​st.html இது ஏதடா மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்கு வந்த சோதனை ​எண்டு தேடிப்பார்த்தால், தவ்ஹீத் அண்ணன் இதனை எழுதி ​“தள்ளியிருக்கிறார்”ஒரிஜினல் நம்ம த...\nஏன் முஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்கள்\nஏன் முஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்கள்WEDN​ESDAY, OCTOBER 26, 2011 IBNU SHAKIR யூட்யூபில் குரானை எட்டி உதைக்கும் முஸ்லிமாக்களை ​தேடிப்பார்த்தேன்.நிறைய இருக்கிறார்கள். நம்பவில்லைய​ாWEDN​ESDAY, OCTOBER 26, 2011 IBNU SHAKIR யூட்யூபில் குரானை எட்டி உதைக்கும் முஸ்லிமாக்களை ​தேடிப்பார்த்தேன்.நிறைய இருக்கிறார்கள். நம்பவில்லைய​ா இந்த இணைப்பை சொடுக்குங்கள்.http://www.youtube.c​om/results\nகுரான் வீடியோ விளக்கம்: ஈமான் கொண்டோரே கொலைக்காக பழிதீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள�\nகுரான் வீடியோ விளக்கம்: ஈமான் கொண்டோரே கொலைக்காக ​பழிதீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது-WEDNE​SDAY, NOVEMBER 16, 2011 IBNU SHAKIR முதலில் இந்த வீடியோவை பாருங்கள்.http://www.youtube.com/watch கொலைக்காக ​பழிதீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது-WEDNE​SDAY, NOVEMBER 16, 2011 IBNU SHAKIR முதலில் இந்த வீடியோவை பாருங்கள்.http://www.youtube.com/watchfeature=player_embedd​ed&v=vdmt01uxHrAசிரிக்கிறீர்களா\nகாணாமல் போன துல்கர்னைனும் அவர் கட்டிய சுவரும்.\nகாணாமல் போன துல்கர்னைனும் அவர் கட்டிய சுவரும். தருமி அய்யா இணைய பக்கத்தில் துல்கர்னைன் மற்றும் அவர் கட்டிய சுவர் பற்றிய விவாதம் சூடு பறக்கிறது. அதை பற்றிய சிறு முன்னோட்டம். குரான் 18 ஆம் சூராவான குகையில் பல கதைகள் கூறப்படுகின்றன்.அதில் வசனம் 83ல் இருந்து 98வரை துல்கர்னைன் என்ற மனிதரை பற...\nபி ஜெயினுலாபுதீன் என்ற அருட்கொடை\nபி ஜெயினுலாபுதீன் என்ற அருட்கொடைWEDNESDAY, AUGUST ​31, 2011 IBNU SHAKIR பி ஜெயினுலாபுதீன் என்ற இறைதூதர் என்றுதான் இந்த ப​திவுக்கு தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன். ஆனால்,​ நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அளவுக்கு அவ​ரையும் தூக்கிவிடுமோமோ என்று அஞ்சி விட்டுவிட்டேன். ​இஸ்லாமில...\nஇஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்\nஇஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்க​ையை அன்றே அறிவித்த அல்லாஹ்TUESDAY, AUGUST 16, 2011​ IBNU SHAKIR நேற்று ஒரே நேரத்தில் ஹைசன்பர்க் ஐயப்பாட்டுகொள்கை​யையும் அல்குரானையும் படித்துவிட்டு தூங்கியதில் இரண​்டும் கலந்து இஸ்லாமிய அறிவியல் பளிச்சிட்டுவிட்டது.​ஆஹா இதனைத்தா...\nமூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது\nமூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது​ அண்ணாந்து பார்க்கக்கூடாதுSUNDAY, AUGUST 14, 2011 ​IBNU SHAKIR ரமலான் வந்துவிட்டது. ஐந்து வேளை தொழும்போது நாம் ​பலவிஷயங்களை செய்கிறோம். இப்படி நபிகள் நாயகம் விரலை​ ஆட்டினார் என்றெல்லாம் நாம் கவனித்து விரலை ஆட்டி த​ுவா செய்கிறோம்.ஆனா...\nலூத் என்றொரு ”லூஸ்” http://iraiyillaislam.blogspot​.in/2012/01/blog-post.html மனிதர்களை நல்வழிபடுத்த எண்ணற்ற தீர்க்கதரிசிகளை (நப​ி) மனிதர்களிடத்தில் அல்லாஹ் அனுப்பியுள்ளதாகவும், அ​ந்த தீர்க்கதரிசிகள் அல்லாஹ்வின் செய்தியை மக்களிடைய​ே கூறி, ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் வாழ்ந்...\nகருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்\nகருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்Posted in U​ncategorized 19. Oct, 2011கருத்தோடு கருத்து மோதுவத​ு காஃபிர் குணம்#வினவு தளத்தில் அப்தல்லா என்னும் மூ​ஃமின் சகோதரர் //நாங்கள் கருத்தோடுதா��் மோதுவோமே தவிர மனிதர்களோடு ​அல்ல.//#என்று கூறியிருக்கிறார். இது போல ஒரு காஃபிர் கருத்​தை ஒரு ம...\nலேட்டஸ்ட் நபி மிர்ஸா குலாம் அஹமது ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் சாவு\nலேட்டஸ்ட் நபி மிர்ஸா குலாம் அஹமது ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் சாவுTUESDAY, NOVEMBER 8, 2011 IBNU SHAKIR மிர்ஸா குலாம் அஹமது ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் சாவு மிர்ஸா குலாம் அஹமது என்பவரை பற்றி தமிழ்நாட்டு மூமின்களுக்கும், காபிர்களுக்கும் நிறைய தெரியாது. ஆகையால் அவரை ப...\nஎச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்\nஎச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்​லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்MONDAY, AUGUST 15,​ 2011 IBNU SHAKIR தமிழ்நாட்டு முஸ்லீம்கள் என்றில்லாமல் மத்திய கிழக​்கு இந்தியா என்று பல நாடுகளிலும் முஸ்லீம்களின் உணவ​ுவகை என்றால் புலாவ், அல்லது பிரியாணி என்று கண்ணை ம​ூடிக்கொண்டு க...\nமூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ஒரு இஸ்லாமிய ஆய்வு\nமூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ​ஒரு இஸ்லாமிய ஆய்வுWEDNESDAY, AUGUST 24, 2011 IBNU SHAKIR நாத்திகர்களுக்கு நாக்கை புடுங்கிகொள்கிறமாதிரி கேள​்விகள் கேட்டுள்ள முஸ்லீம் பதிவர்களிடம் என்னையும் இ​ணைத்துகொள்ளுங்கள் என்று கேட்டதில் அவர்கள் பதிலே சொ​ல்லவில்லை. செருப்ப...\n அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்\n அல்லது நின்றுகொண்டு தண்ணீர​் குடித்தல்THURSDAY, AUGUST 18, 2011 IBNU SHAKIR SHARE TWEET இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்று நாம் தொடர்​ந்து பிரச்சாரம் செய்துவருகிறோம். பிரச்சாரம் செய்வத​ு நல்லதுதான். அப்படித்தான் பிரச்சாரம் செய்யவேண்டும​். இஸ்லாம் எவ்வளவு கட...\nஇஸ்லாமிய அறிவியல்: ஷைத்தான் ஏன் காதில் உச்சா போகிறான்\nஇஸ்லாமிய அறிவியல்: ஷைத்தான் ஏன் காதில் உச்சா போகிற​ான்MONDAY, AUGUST 22, 2011 IBNU SHAKIR நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஷைத​்தானின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள், சாப்பாடு, தி​ருட்டுத்தனம், ஆகியவற்றை பற்றி விலாவாரியாக விளக்கிய​ுள்ளார்கள். இந்த ஷைத்தான் மற்றும் ஷைத்த...\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/6425/", "date_download": "2018-07-16T04:54:34Z", "digest": "sha1:U3HGEDFXWXEAZTO5OURIOXWLZFDVAPRM", "length": 7272, "nlines": 78, "source_domain": "arjunatv.in", "title": "15 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டுவிழா அன்னூர்,ஜுலை.12 – Arjuna Television", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா\nRPP குழுமம் ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம்\nசென்னையில் மிக பிரமாண்டமான உடற்பயிற்சி நிலையம்.\nகிக் பாக்சர் இணைந்து வழங்கிய “பண்ருட்டி ஸ்டார் நைட் 2018” நிகழ்ச்சியின் வெற்றி விழா\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி\nஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வாலிபால் போட்டி கோவையில் நடைபெற்றது.\n200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 6 பேர் பலி\n15 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டுவிழா அன்னூர்,ஜுலை.12\n(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்)\n15 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டுவிழா\nஅன்னூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அமையவிருக்கும் திறந்தநிலை கலையரங்க அடிக்கல் நாட்டு விழாவ தமிழக சட்டபேரவைத் தலைவர்.பதனபால் துவக்கி வைத்து மாணவர்களோடு கலந்துரையாடினார்.\nவிழாவில் அம்பாள் பழனிச்சாமி, சாய்செந்தில், செளகத்அலி, சமூகசேவை தங்கராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஜுலை.12, 15 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டுவிழா அன்னூர் மாவட்ட செய்திகள், முகப்பு No Comments » Print this News\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா (Newer)\n(Older) ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்\nகோவையில் காமராஜர் பிறந்தநாள் விழா\n(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்) கோவையில் காமராஜர் பிறந்தநாள் விழா கோவை, ஜுலை.15- கோவை, இராமநாதபுரம் லட்சுமி சரஸ்வதி நடராசன்Read More\nஅடிக்கல் நாட்டு விழா அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்\n(கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்) பல்வேறு பணிகளுக்காக அடிக்கல் நாட்டு வி���ா அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் கோவை, ஜுலை.15&Read More\nஸ்போர்ட்ஸ் ஒன் சார்பாக இண்டர் மீடியா பேட்மிட்டன் போட்டி கோவை எஸ் என்.எஸ் பொறியில் கல்லூரியில் நடைபெற்றது\nஸ்போர்ட்ஸ் ஒன் சார்பாக நடைபெற்ற இண்டர் மீடியா இரட்டையர் பேட்மிட்டன் போட்டி கோபிநாத்-மாரியப்பன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர் ஸ்போர்ட்ஸ் ஒன்Read More\n16 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து எட்டு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்\nகுமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nதமிழகம் முழுவதும் வரும் 20ம் தேதி லாரிகள் ஓடாது\nஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/movie-gallery/billa-pandi-movie-stills/", "date_download": "2018-07-16T04:40:26Z", "digest": "sha1:Z2DIKKLSNS4OXRVJBBE4CIC5ABOLFIJE", "length": 2172, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Billa Pandi Movie Stills - Dailycinemas", "raw_content": "\n“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்\nவிமல் ஆஷ்னா சவேரி நடிக்கும் ” இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “\nநாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nஇம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “\nஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது கவிஞர் வைரமுத்துகருத்து\n“ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா” ; ஐஸ் மழை பொழிந்த கவிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ganinidhesam.blogspot.com/2008/10/", "date_download": "2018-07-16T04:53:37Z", "digest": "sha1:SWX75RH35H7P73KBGVCFTZJCZC66DVJC", "length": 12084, "nlines": 146, "source_domain": "ganinidhesam.blogspot.com", "title": "கணினி தேசம்: October 2008", "raw_content": "\nபௌர்ணமி ஒளியில் கடற்கரை மணலில், தென்றலின் தீண்டலில் நீண்டநேரம் அமர்ந்திருத்தல்.\nகல்கி அவர்கள் வருணித்த வீர நாராயண ஏரியின் அழகை மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்து இன்புறுதல்.\nமாலை நேரத்தில் மழை பெய்யும்போது அம்மா செய்து கொடுக்கும் வெங்காய பஜ்ஜியை சுடச்சுட சாப்பிடுவது.\nகொடைக்கானலில், சில்லென்ற குளிரில் காலை பொழுதில் நடந்து செல்வது.\nநண்பர்களுடன் சேர்ந்து விடிய விடிய Age Of Empires விளையாடுவது.\nஅர்த்தராத்திரியில் Ice Cream சாப்பிடுவது.\nஅலுவலகத்தில் Pressure இல்லாத Project மற்றும் குழப்பம் இல்லாத Team அமைவது.\nவார விடுமுறையன்று பத்து மணிவரை தூங்குவது. தவறி ஆறு மணிக்கு விழித்தால் கோவில் சென்று வருவது.\nஇது போன்ற நிறைய விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன....\nசென்ற மாதம் பிறந்த எங்கள் குழந்தை விஷ்ணுவை காணும் வரை.. அவன் மென்மையான சின்னஞ்சிறிய விரல்களை வருடும் வரை. \nஅழுதாலும், தூங்கும் போது முனகினாலும் சந்தோசம் கொடுக்கும் பிஞ்சு குரலை கேற்கும் வரை..\nபிறந்து ஒரு நாள் வரை கையில் எடுக்காமல் பழகியவர்கள் தூக்குவதை பார்த்து கற்றுக்கொண்டு இரண்டாம் நாள் மிக பொறுமையாக என் கையில் எடுத்து அமர்ந்தபோது பொங்கிய சந்தோசம் வரை...\nகுழந்தைக்கு முன் மற்ற சந்தோசமெல்லாம் மறந்து போனது எனக்கு.\nபதிவர்: கணினி தேசம் நேரம்: 8:57 PM 7 பின்னூட்டங்கள்\nசமீபத்தில் விடுமுறையில் எங்கள் ஊரான திருப்பூருக்கு சென்றிருந்தேன். அப்போது சிறிய சுற்றுலாவாக கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மத்தாளக்கொம்பு நீர் ஊற்றுக்கு சென்று வந்தோம்.\nவழி நெடுகும் இருபுறமும் இருந்த மரங்களும், பசுமை நிறைந்த வயல்வெளிகளும், ஆறுகளும் மற்றும் ஆங்காங்கே இருந்த சிறு குறு வாய்க்கால்களும் மனதிற்கு குளிர்ச்சியை தந்தன. இதை எல்லாம் விட்டுவிட்டு பாலைவனத்தில் ஏன் சென்று வாழ்கிறாய் என கேட்டன.\nதிரும்பும் வழியில் எனக்கு பன்னீர் சோடா ஆசை வந்தது. கொளப்பலூர் எனுமிடத்தில் நிறுத்தி சில கடைகளை விசாரித்து பின் ஒரு சோடா கடையை கண்டுபிடித்தோம். மிகச்சுவையான பன்னீர் சோடாவை இன்றண்டுமுறை வாங்கி குடித்தும் போதாமல், Aquafina Bottle நிரப்பியும் வாங்கினோம். இனத்துடன் விட்டோமா, Rose மில்க்-கையும் விட்டுவைக்கவில்லை. அதுவும் குடித்தபின் இன்னொரு Aquafina Bottle நிரப்பப்பட்டது (அலம்பல் தாங்க வில்லை என்கிறீர்களா\nமிகவும் மகிழ்ச்சியான அந்த பயணத்தின் புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக..\nதொழில் நகரமான திருப்பூர் மிகவும் சுறுசுறுப்பான ஊர். இரவு பகல் பார்க்காது பின்னலாடை மற்றும் அது சார்ந்த தொழில்களில் உழைக்கும் மக்கள் வாழுமிடம். இந்தியாவின் மொத்த பின்னலாடை உற்பத்தியில் 60 சதவிகிதம் தயாரித்து வருடத்திற்கு 10,000 கோடி அளவிற்கு தொழில் செய்யும் நகரம். இங்கே விடுமுறை என வந்துவிட்டால் மக்கள் வீட்டில் இருப்பது அரிது என்றே சொல்லலாம். சிறகை விரித்துக்கொண்டு சுற்���ுலா புறப்பட்டுவிடுவார்கள். அதற்கு ஏற்றாற்போல் நகரத்தை சுற்றி நிறைய சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளது. நானும் அப்படி நிறைய முறை சென்றிருக்கிறேன். அனால் இப்பொழுதெல்லாம் திருப்பூருக்கு செல்வதே சுற்றுலாதான்.\nபதிவர்: கணினி தேசம் நேரம்: 8:47 PM 3 பின்னூட்டங்கள்\nஎன் பதிவுகளைப் நேரம் ஒதுக்கி படிப்பவர்களுக்கு நன்றி. கருத்துக்களையும், நிறைகளையும்(எதாச்சும் இருந்தா) பின்னூட்டமிடுங்கள். திட்டி எழுதத்தோன்றினால் இங்கே \"கணினி தேசம்\" மின்னஞ்சலிடுங்கள் :-)\nஇப்போதெல்லாம் என் மனதில் திரும்பத் திரும்ப ஓடும் வாக்கியம்\n\"யாழினிது குழலினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர். \"\n:: வானம் உன் வசப்படும் ::\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n.... நீங்களே டிசைட் பண்ணுங்க\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\nகொங்கு நாட்டில் பிறந்து வளர்ந்தவன். தற்போது அயல்நாட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2013/08/blog-post_3.html", "date_download": "2018-07-16T04:48:18Z", "digest": "sha1:EVOMPIWPJ7QJ36DBVTITS4M6N3KB2H2Z", "length": 10898, "nlines": 81, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: மாயாவாதமும் சாமியார் மடங்களும்.!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஅனைத்து சாதியினரையும் அர்சசகராக்குவோம்.. கருவறை தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் என்ற கோஷங்களும் போராட்டங்களும் தமிழகத்தில் மீண்டும் புதுவீச்சில் எதிரோளிகின்றன.\nதந்தை பெரியார் தொடங்கிய போராட்டம் இன்றுவரை நிறைவேறாமல் தொடர்கிறது. தமிழகத்தை பல ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்தபோதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லை. கோவில் கருவறையில் பார்ப்பனர்களைத் தவிர வேற்றாள்கள் நுழைந்தால் சாமிக்கு தீட்டு பட்டுவிடும் என்று பார்ப்பனர்கள் கூறிவருகிறார்கள் வழக்குமேல் வழக்கு போட்டு இப்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.\nகோயிலை கட்ட செங்கல், சிமண்ட்டு , கருங்கல் சுமப்பது, கோயில் சிற்பம்,கடவுள் சிலை செய்வது, சாரம் கட்டுவது, கோபுரவேலைகள் செய்வது அனைத்தும் பல சாதி மக்கள். இந்துக்கள் என்கிறபோது, கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு மட்டும் அவர்களுக்கு உரிமையில்லை என்பது என்ன நியாயம் அவ்வாறு கூறுவது மிகபெரிய சமூக அநீதியாகும்.\nபார்ப்பனர்கள் மட்டுமே கோவிலில் அர்ச்சனை செய்ய வேண்டும், அவர்கள் செய்தால் தீட்டில்லை, பிறசாதி இந்துக்கள் செய்தால் தீட்டு என்பது சட்டவிரோதமாகும். இயற்கை நியதிக்கு எதிரானதாகும். ஆண்டவன் முன் சமம் என்ற தத்துவத்திற்கு எதிரானதாகும்.\nபார்ப்பனர்கள் அல்லாத இந்த உண்மைகள் தெரிந்த இந்து மக்கள் கருவறையில் நிலையாவும்,தாங்களும் அர்ச்சனை செய்யவும் முனைப்புடன் உரிமைகோர வேண்டும். உரிமைகோரி போராட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சும்மா இருப்பது ஏன் என்று தெரியவில்லை.\nபோகட்டும், இந்துமத ஒற்றுமையை வலியுறுத்தும் இந்து அமைப்புகள் இதைப்பற்றி இன்றுவரை எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது. இந்துமத அமைப்புகளைப் போலவே, சங்கர மடம் போன்ற பல்வேறு சாமியார் மடங்களும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது குறித்து தங்களது கருத்தை கூறாமல் ஊமைகளாக இருக்கின்றன.\nஅவ்வாறு ஏன் இருக்கின்றன என்று அறிவுஜீவிகளும் ,ஊடகத் துறை உன்னதங்களும் சிந்திப்பதில்லை. பொது கருத்தை,விவாதத்தை ஏற்படுத்தாமல் இருந்து வருகின்றன.\nஎல்லாவற்றுக்கும் காரணம் இந்துமதம், ஆன்மிகம், கோவில்,வழிபாடுகள் அனைத்தும் பார்ப்பனர்களின் நலத்துக்கும் இனமேன்மைக்கும் உள்ளவைகள் என்பதும், அவைகளில் வேறு சாதியினர் உரிமைகோரவும் , நன்மை அடையவும் முயலக் கூடாது என்ற நோக்கம்தான்.\nபார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருந்துவருவது ஆதிக்கமும் ,அதிகாரமும் பார்ப்பனர்களைச் சுற்றியே இன்றுவரை இருந்து வருவதையே காட்டுகிறது.\nபார்ப்பனர்களின் அதிகார மையங்களாகவே சங்கரமடம் உள்ளிட்ட சாமியார் மடங்களும், இந்துத்துவ அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களும், மடச் சாமியார்களும் பலகோடி சொத்துக்களை வைத்துகொண்டு சுகபோகமாக வாழ்ந்துகொண்டு ,ஆடம்பர கேளிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு, பாமரமக்களை ஏமற்றி வருகிறார்கள். இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை, எல்லாம் மாயை என்று பொய்யாக கூறி வருகிறார்கள்.\nஇந்துமத சாமியார்களும் இந்துத்துவ அமைப்பினரும் பாமர மக்களை பற்றியோ, ஒருவேளை உணவுக்கும் வழி இன்றியும், வேலை இன்றியும் தவிக்கும் நிலை பற்றியோ கவலை படுவதில்லை. ஆண்டவனுக்கு செய்வத��க சொல்லி அனுதினமும் நெய்வேத்தியம், பாலபிசேகம் செய்து அவற்றை உண்டு கொழுத்து இருக்கும் இவர்கள் பாமரமக்களுக்கு அருளாசி கூறுவதற்கு மட்டும் தவறுவதில்லை. \nஇந்துமதம் மேன்மையானது, உயர்வானது என்று வெறியுடன் அலையும் (பார்ப்பனர் அல்லாத ) இந்துக்கள் சிந்திக்க வேண்டும். ஆலயத்தில் இருந்து பார்ப்பனர்களை வெளியேற்ற போராட வேண்டும்.\nLabels: அர்ச்சகர்கள், ஆதிக்கம், இந்துக்கள், உண்மை, கோவிகள், விவாதம்\nமணிமேகலை சோனியாவும் ஆ'புத்திரன் கை'மாறும் ...\nஅதிகார வெறியால் ஏற்படும் ஆபத்துகள்..\nபுலிவேசம் போடும் இந்திய பொருளாதாரம்...\nகலைஞர் கருணாநிதிக்கு என்ன ஆச்சு..\nஇந்தியாவுக்கு உதவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்\nஇந்தியாவில் வறுமை திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது\nஆதார் கணக்கெடுப்பு-தனிமனித பாதுகாப்புக்கு ஆபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-16T04:47:28Z", "digest": "sha1:YA56XDA7TPY5U3ISYVFWKRPEIMWYPDRF", "length": 20129, "nlines": 354, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: எங்க தலைக்கு பிறந்த நாள்.. உலகத்துக்கே லீவுடா", "raw_content": "\nஎங்க தலைக்கு பிறந்த நாள்.. உலகத்துக்கே லீவுடா\nதமிழ் சினிமாவின் சாதனை நாயகன்\nஅவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து..\nசொல்லிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.\nஅகில உலக முத்துக்காளை ரசிகர் மன்றம்\nஒன்னும் சொல்றதுக்கு இல்ல ..\nடைம் இருந்துச்சுன்னா இன்னிக்கு கொஞ்சம் நம்ம பக்கம் வாங்க..\nஇது தான் விஜய் ரசிகர்களின் பண்பு....\nரசிகனே இப்படி இருந்தால் நடிகர் எப்படி இருபார்\nதல அஜித்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....\nமுத்துக்காளை அண்ணனுக்கும் வாழ்த்துக்கள் ...\n(கார்கி ஏன் இந்த கொலை வெறி .......\nநீங்க சொன்னாலும் தல தல தான் )\n என்னவோ நினைச்சு வந்தா..... பஅருங்க முதல் கமெண்ட்லயே ஒருத்தரு மனசு ஒடிஞ்சு போயிருக்காரு.\nஇருந்தாலும் உங்களோட ஒரே மன உறுதிய பாராட்டி உங்களுக்கு ஒரு ஓட்டு..\nநீங்க மட்டும் சொல்லலேன்னா இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் வெளிய தெரியாமயே போயிருக்கும்.\nநான் கூட தலைப்ப பாத்துட்டு என்னமோ ஏதோன்னு பதறியடிச்சு வந்தேன் (-;\nமச்சான் என்ன மச்சான் இது ;) நம்மல விட அழகா இருக்காரு ;)\nஹ ஹா நான் சொல்ல நினைத்தை நீங்க சொல்லிட்டிங்க\nதல அஜித்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....\nமுத்துக்காளை அண்ணனுக்கும் கார்கி தம்பிக்கும் வாழ்த்துக்கள் . ;)\nஅண்ணா உங்க தலைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவேண்டாம், நான் ஒண்ணும் சொல்லலை\nஆமா. Profile Photo ல இருக்குறது யாரு\nநல்லா குணா கமல் மாதிரி போஸ் குடுத்துருக்காபல...\nநான் ஆபிஸ்ல தான் இருக்கேன்\nஎங்க தல போல வருமா\nநான் சொல்றது அசல் தலய.\nஇதெல்லாம் நமக்கு தேவையா பாஸ் உழைப்பாளர் தின, முத்துக்காளை, அஜித்குமார், கார்க்கி மற்றும் இன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்\nஇது தான் விஜய் ரசிகர்களின் பண்பு....\nரசிகனே இப்படி இருந்தால் நடிகர் எப்படி இருபார்\nமேவீ, இங்கே நான் முத்துக் காளையின் ரசிகன். இங்கே எங்கே விஜய் வந்தார் மேலும் நான் அஜித்தை குறித்து எதுவுமே சொல்லவில்லையே.. நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தல தலதான்.. தளபதி தளபதிதான்..\nசென்ஷியை முத்துக்காளை என சொன்னதுக்கு கண்டனம் மற்றும் வாழ்த்துக்கள்\nநானும் \"இளைய தளபதி\" முத்துகாளை அண்ணன்யின் ரசிகன் தான் ...\nஅவரோட காமெடி சீன் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்\nநானும் \"இளைய தளபதி\" முத்துகாளை அண்ணன்யின் ரசிகன் தான் ...\nஅவரோட காமெடி சீன் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்//\nநண்பா கலக்கிட்டிங்க இங்கே சம்பந்தப்படாத விஜய் அஜித் பற்றி ஏன் தான் பேசிரான்களோ pls visit to sshathiesh.blogspot.com\nநானும் \"இளைய தளபதி\" முத்துகாளை அண்ணன்யின் ரசிகன் தான் ... //\nஅப்படி வாங்க வழிக்கு.. முத்துக்காளை வாழ்க.. வாழ்க..\nநல்லா இருக்கு... நான் 'தல' ரசிகன் இல்லை..ஆனா இது போல மத்தவங்கள காயபடுத்தும் பதிவுகள் வேண்டாமே கார்கி...\nஆனாலும் உனக்கு தெனாவட்டு கொஞ்சம் அதிகம் தான்\nஇதுக்கு என்ன கமெண்ட் போடுறது \nஅப்படியே ரெண்ண்டு லட்ட கைல வச்சுக்கிட்டு\nபெக்ரோவுண்ட்ள \"பார்த்த விழி பார்த்த படி \" சாங் போட்ட்னு வையி\nகமலே கிட்ட நிக்க முடியாது\nசும்மா ட்ரை பண்ணு மாப்பி\nஎன்ன தல, ஃபோட்டோ பிரேமானந்தா மாதிரி இருக்கு ஸ்ரீ ஸ்ரீ கில்மானந்தா சுவாமிகள்\nஎங்களுக்கு ஒன்னும் லீவு இல்லே\nஅஜித்தோடு ஒப்பிடுகையில் விஜய் ஒரு முத்துகாளை தான் என்று சொன்ன கார்கி\nநாங்கள் விஜய்யை வையாபுரி என்று நினைத்திருதோம் இல்லை என்பதை கார்கி நிருபித்து விட்டார்\nஅஜித்தோடு ஒப்பிடுகையில் விஜய் ஒரு முத்துகாளை தான் என்று சொன்ன கார்கி\nநாங்கள் விஜய்யை வையாபுரி என்று நினைத்திருதோம் இல்லை என்பதை கார்கி நிருபித்து விட்டார்\n// நானும் \"இளைய தளபதி\" முத்துகாளை அண்ணன்யின் ரசிகன் தான் ...\n// அவரோட காமெடி சீன் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி\nஆமாங்க. ரத்தம் வருது எனக்கு..\nஇந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் எசமான்\nபிரபாகரன் – வரலாற்று நாயகன்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்-The real champions.\nஉலகை அழிக்க வந்த உலக அழகி\nவிஜயகாந்த்: சந்தர்ப்பவாத அரசியலும் ஈழ ஆதரவும்\nஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்\nமுதுகு சொறிதலும் மூக்கில் குத்துதலும்.\nஇந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க..\nவைகோ- ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகம்\nகலங்க வைத்த பிரேம் கோபால்\nடாக்டரைக் கண்டு அலறும் முரளிதரன்\nஷாரூக் - நைட் ரைடர்ஸ் - தாதா..வடை போச்சே\nஎன்னை விமர்சிக்க நீங்கள் யாரு சாரு\nடாக்டர் ருத்ரன் மற்றும் ஷாலினியை சந்திக்கும் முன்....\nஎங்க தலைக்கு பிறந்த நாள்.. உலகத்துக்கே லீவுடா\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/health?start=20", "date_download": "2018-07-16T04:27:26Z", "digest": "sha1:HP7THGEMNJXOTMZTVPQL6SAPXWZA25JR", "length": 7710, "nlines": 67, "source_domain": "lekhabooks.com", "title": "ஆரோக்கியம்", "raw_content": "\nசோர்வுக்கு பை... பை... சுறுசுறுப்புக்கு ஹாய்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅடுத்து, ‘ஆயில் புல்லிங்’கின் பலனை பகிர்ந்துகொள்ள வந்தார் சைதாப்பேட்டையைச் சேர்ந்த மரகதம். 50 வயது பெண்மணி. அவரின் அனுபவம்:\n“நான் உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். மூன்று மாதங்களுக்கு முன்புவரை ஆரோக்கியமாக இருந்த எனக்கு திடீரென மிகவும் சோர்வு தோன்ற ஆரம்பித்தது.\nRead more: சோர்வுக்கு பை... பை... சுறுசுறுப்புக்கு ஹாய்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nமெதுவாக மேடையேறி வந்து, தன்னுடைய அனுபவத்தைச் சொல்லத் தொடங்கிய கோதண்டபாணிக்கு வயது 68. சன்னமான குரலில் தொடங்கினார்:\n“கண் பார்வைக் குறைவால் பல மாதங்களாக நான் மிகவும் சிரமப்பட்டேன். முன்பு இருந்த அளவுக்கு, கண்களில் தெளிவான பார்வை இல்லை.\nவயது ஒரு காரணம். என்றாலும், என் வயதைக் கொண்ட நண்பர்கள் பலரும், நல்ல கண் பார்வையுடன் இருப்பது எனக்குத் தெரிந்தே இருந்தது.\nRead more: பளிச் பார்வை\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nமுருகேசனின் அனுபவ���் இப்படி இருக்க, கொட்டிவாக்கத்தில் இருந்து வந்திருந்த சுந்தர்ராஜன் என்பவரின் அனுபவம் இன்னொரு வகையில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் சொன்னார்:\n“என்ன காரணமோ தெரியவில்லை. சமீபகாலமாக என் வாயில் கெட்ட வாடை நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம் நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம் அதனால், என்னுடன் அமர்ந்து உரையாடுவதற்கே பலரும் தயங்கினர்.\nRead more: ‘வாய் துர்நாற்றமா..\nதூக்கம் வந்ததே... நிம்மதி தந்ததே...\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nவில்லிவாக்கம் முருகேசன், வயது 45. இவர் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்:\n“சில மாதங்கள் ராத்திரியில் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். அதற்கு முன்பெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லாமல், சராசரி மனிதனாக உறங்கிக்கொண்டு இருந்தவன்தான் நானும்.\nஆனால், வாழ்க்கையில் உண்டான சில பிரச்னைகள்... சில குடும்பச் சுமைகள்...\nRead more: தூக்கம் வந்ததே... நிம்மதி தந்ததே...\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅடுத்து பேச வந்தவர், போரூரைச் சேர்ந்த ராஜேந்திரன். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவருக்கு வயது 44. தொடர்ந்து நான்கு மாதங்கள் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்ததால், தனக்கு ஏற்பட்ட உடல் ஆரோக்கியத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்:\nRead more: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nவடு தெரியாமல் போகும் வாய்ப்புண்\nரத்த அழுத்தம் போயே போச்சு\nகண் எரிச்சல் காணாமல் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2012/09/blog-post_3294.html", "date_download": "2018-07-16T04:37:34Z", "digest": "sha1:NDEOYR2D6ZHHPGSOC7KI3NANVD63FWG6", "length": 8981, "nlines": 257, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: அது ஒரு நூல்", "raw_content": "\nபாட நூலை நீ வாசிப்பது\nஉன் கல்வி வாழ்வின் தலைப்பணி\nஅந்த நூலை ஆய்ந்தறிவதாய் அல்லவா\nLabels: அருளப்பட்ட நூல், அறிவதற்காக, கற்பது, மொழி\nஅமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின்...\nவால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது \nகடுமை சொல் சொன்னாலும் கருணை சொல் சொல்வார்\nவேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்\nஇஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்\nசைத்தான் வேதம் ஓதி சரித்திரம் புரட்ட படம் பிடிக்கி...\nஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப்பட்டிருக்க வேண்டி...\n\"ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும்\"\nதிருமணம் போனபின் மறுமணம் செய்வதில் ஏன் தடை\nஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவ...\nபிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது\nவேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும் இறைவனது ...\nகுத்பா அரபி மொழியில்தான் இருக்க வேண்டுமா\nபேசாமல் இருந்தால் நாம் நம் நிலை அறியோம்\nவெள்ளிக் கிழமை தொழுகைக்குக் பின் குத்பா உரை\nSalaam Express தக்பீர் பாடல் - அன்புடன் புகாரி\nதிகைக்க வைக்கும் துபாய் -Stunning Dubai\nஹஜ் பயணத்தால் ஏற்பட்ட மற்ற நன்மைகள் .\nபேரழிவு ஆயூதங்களை ஆரம்பித்து வைத்தவர் யார்\nவெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண...\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nofct/nct37.php", "date_download": "2018-07-16T04:36:09Z", "digest": "sha1:DDL32ABRBR2GEZNRVGZY6YDP7OSPBLE3", "length": 19990, "nlines": 71, "source_domain": "shivatemples.com", "title": " திருகோடீஸ்வரர் கோவில், திருகோடிக்கா - Tirukkodeeswarar Temple, Thirukodikka", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவி பெயர் வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி\nபதிகம் திருநாவுக்கரசர் - 3\nஎப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வந்தும் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.\nஆலய முகவரி அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 7 மணி முதல் 12-30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nசனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்ற தலம்.\nஅதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ள தலம்\nதலத்தின் தீர்த்தமான் காவேரி நதி உத்திரவாஹினியாக தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் இத்தலத்தில் காவிரியில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்\nஇத்தலத்தில் உள்ள சனிபகவான் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.\nகண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்கள���ல் ஆன கோயில் இடிக்கப்பட்டு கற்றளியாக திரும்பக் கட்டப்பட்ட சிறப்பையுடைய தலம்.\nமூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற தலம்\nஅதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டு ஞானமுக்தி அடைந்த தலம்.\nஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட தலம்\nஇத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம்.\nஆடுதுறையில் இருந்து திருகோடிக்கா செல்லும் வழி வரைபடம்\nகோவில் அமைப்பு: ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் எதிரில் கவசமிட்ட கொடிமரமும், கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தியும் காட்சி தருகின்றன. முன்மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. வடிவாம்பிகை நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். உட்பிரகார வலத்தில் கரையேற்றும் விநாயகர், மயில்வாகனர், சிவலிங்கமூர்த்தங்கள், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, காலபைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான், துர்வாசர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தனவிநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். வலம் முடித்து உள்மண்டபம் சென்று துவார விநாயகரையும் பாலசுப்பிரமணியரையும் தரிசித்து வாயில் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். மூலவர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். இது இத்தலத்தின் விசேஷ அமைப்பாகும். திருகோடீஸ்வரர் சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்க உருவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.\nகருவறை மேற்கு சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் உள்ளன. அடுத்துள்ள சந்நிதியில் ஆறுமுகம், பன்னிரண்டு கைகள். கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தெய்வானையுடன் அசுரமயில் வாகனத்தில் முருகர் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது. வடக்குச் சுற்றில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை சந்நிதியும், அதையடுத்து சண்டிகேஸ்வரர் தனிச்சந்நிதியும், அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சந்நிதி உள்ளது.\nஆலயத்தில் சிற்பங்களுக்கு பஞ்சமில்லை. சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காணமுடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. இராஜகோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள், மனுநீதி சோழன் நீதிவரலாறு, கண்ணனின் கோகுல லீலைகள், மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன. இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பகோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் நடராஜர் சிற்பம் உள்ளது. இடதுபுறம் சிவகாமியும், வலதுபுறம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர். மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர், விஷ்ணுவின் மோகினி அவதாரம், ஒரு குள்ளபூதம், அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. ஸ்வாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு நின்ற கோல���் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி, அஷ்டபுஷ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார். கிழக்குபுற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.\nஎமபயம் நீக்கும் தலம்: சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி, வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும் யமதூதர்கள் அவளைத் தண்டிக்க நரகலோகம் அழைத்துச் செல்லுகின்றனர். சிவ தூதர்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன் சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார். தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்றும், திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், யமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைகிறாள். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல, இவ்வூரில் மயானம் தனியாக இல்லை. இவ்வூரில் மறிப்பவர்களை, காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது.\nதிருகோடிக்கா திருகோடீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://technologiesunlimited.blogspot.com/2011/11/microsoft-wordamazing-tricktry-it.html", "date_download": "2018-07-16T04:35:15Z", "digest": "sha1:2OXCDAEJV6PTDWZMXHYJCLLYTNN4RNOT", "length": 13356, "nlines": 201, "source_domain": "technologiesunlimited.blogspot.com", "title": "Microsoft Word..Amazing Trick..Try it ~ Technologies Unlimited", "raw_content": "\nமைக்ரோசாப்ட் வோர்ட் பயன்பாட்டை நம்மில் பலர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். அவரவர் தேவைக்கு ஏற்றபடி, வேர்டு டாக்குமெண்டில் புகைப்படங்கள் மற்றும் பிறப் படங்களை டெக்ஸ்ட்களுக்கு இடையில் அங்காங்கே இணைத்திருப்போம். அவற்றில் பெரும்பாலான படங்கள் அதனுடைய உண்மையான அளவிலிருந்து பெரிதாக்கியோ அல்லது சிறிதாக்கியோ இணைக்கப்பட்டிருக்கும்.\nஇது போன்ற வேர்டு கோப்புகளில் உள்ள படங்களை மட்டும் அதனுடைய உண்மையான அளவில் தனித்து திரும்ப பெற, அவற்றில் உள்ள டெக்ஸ்ட்களை மட்டும் தனித்துப் பெற, இதில் எம்பெட் செய்யப்பட்ட கோப்புகளை தனித்துப் பெற, மிக முக்கியமாக மேலே சொன்ன அனைத்தையும் அந்த குறிப்பிட்ட வேர்டு கோப்பை திறக்காமல் செய்ய முடியுமா (வேர்டு 2007) எனில் முடியும். விளக்கத்தை மேலும் படியுங்கள்.\nமைக்ரோசாப்ட் வோர்டு 2007 கோப்பின் extension - .Docx என்பதை நாமறிவோம். ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம், இது xml கோப்புகளை உள்ளடக்கிய ஒரு Compressed file என்பதுதான். சரி அப்படி என்னதான் ஒரு வேர்டு கோப்பிற்குள் இருக்கும் என்பதை கொஞ்சம் நுணுக்கமாக பார்க்கலாம்.\nமுதலில் இந்த வேர்டு கோப்பை பாருங்கள். இதில் டெக்ஸ்ட் மற்றும் படங்களை கொண்டுள்ளது.\nஇந்த வேர்டு கோப்பை வலது க்ளிக் செய்து 7-Zip எனும் Compress utility -இல் Open Archive என்பதை க்ளிக் செய்கிறேன்.\nஇப்பொழுது இந்த கோப்பின் உள்ளே வேறு என்னென்ன கோப்புகள் மற்றும் கோப்புறைகள் உள்ளன என்பதை பாருங்கள். (ஆச்சர்யமாக இருக்கிறதா\nஇப்பொழுது இதிலுள்ள Word ஃபோல்டரை திறவுங்கள். அதற்குள்ளே உள்ள Media ஃபோல்டரை ட்ராக் அன்ட் ட்ராப் செய்தோ அல்லது extract செய்தோ சேமித்துக் கொள்ளுங்கள்.\nஇதன் மூலமாக அந்த குறிப்பிட்ட கோப்பினுள் இணைக்கப்பட்டிருந்த படங்கள் அனைத்தும் அவற்றின் உண்மையான அளவுகளில் கிடைக்கும். மேலும் இந்த Word ஃபோல்டருக்குள் உள்ள document.xml என்ற கோப்பை Notepad++ போன்ற கருவிகளில் திறக்க, நமக்கு அதிலுள்ள plain text மட்டும் தனித்து கிட்டும்.\nஇந்த வேர்டு கோப்பில் எம்பெட் செய்யப்பட்டுள்ள (OLE Objects) பிற கோப்பு வகைகள் (PDF, XLS,DWG) அனைத்தும் embeddings ஃபோல்டருக்குள் .bin கோப்புகளாக சேமிக்கப் பட்டிருக்கும் (உதாரணமாக OleObject1.bin, OleObject2.bin என..) என்பதனால் அந்த கோப்புகளை சரியாக இனங்கண்டு அதற்கேற்ற extension க்கு பெயர் மாற்றம் செய்தால் அந்த கோப்புகளையும் பெற்றுக் கொள்ளலாம்.\nஇதே முறையில் வேர்டு மட்டுமின்றி Excel, Powerpoint கோப���புகளிலும் பிரித்தெடுக்க முடியும் என்பது சந்தோஷமான செய்தி.\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எ...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்\nகோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச...\nவிண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். ...\nகூகுள் நிறுவனம் தனது சேவைகள் சிலவற்றை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.தேடுபொறி மூலம் தனது பயணத்...\nகேன்சர் நோய்க்கு பாப்கார்ன் சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பாப்கார்ன், உடல் ஆரோக்கியத்தை காக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சோள வகை உணவ...\nஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்\nநாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இத...\nநாசாவைப் பார்க்கலாம் - NASA Pictures\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா-National Aeronautics and Space Administration (NASA).நம்மூரின் ISRO போல.1958-ல் தா...\nஎப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக ...\nஜிமெயில் மீட்டர் (Gmail Meter)\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னொரு கரமாய், அல்லது, பாக்கெட்டாய் இயங்கி வருவது ஜிமெயில் வசதியாகும். அனைவரும் பயன்படுத்தும் இந்த ...\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thagavalthulikal.blogspot.com/2014/06/2014.html", "date_download": "2018-07-16T04:42:51Z", "digest": "sha1:7E3VBYLFGEDSYID33EGTJEGK7PLSYRLW", "length": 20305, "nlines": 150, "source_domain": "thagavalthulikal.blogspot.com", "title": "Thagaval Thulikal : சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார்.", "raw_content": "சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார்.\nசைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார். சமூக சீர்திருத்தம், மகளிர்\nமேம் பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை களில் சிறப்பாக தொண்டாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் உலக மகளிர் தினத்தையொட்டி ‘அவ்வையார் விருது’ வழங்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, 2012-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது. ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி, தங்கப் பதக்கம் அணிவித்து சான்றிதழையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இத்தகவலை அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கம் சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014-ம் ஆண்டுக்கான ‘அவ்வையார்’ விருதை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.\nஅடிமை மரபு பற்றி சில தகவல்கள்\nகண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.\nகருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்\nசமசீர்க்கல்வி பத்தாம் வகுப்பு தமிழ்\nசோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் -- கம்பர்\nதமிழக மக்கள் தொகை 2011\nதமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்��� ஆண்டு மற்றும் மாவட்டம்\nதமிழகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்....\nதமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பட்டியல்\nதமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்\nதலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்:-\nபாவேந்தர் பாரதிதாசன் விருதுப ட்டியல்\nபிரபலங்களின் சிறப்புப் பெயர்களை தெரிந்து கொள்வோம்\nபொது அறிவு - தமிழ்\nபொது அறிவு - வரலாறு\nபொது அறிவு - வரலாறு 2\nமகாகவி பாரதியார் விருது பட்டியல்\nமு. வரதராஜனின் (மு.வ.) நூல்கள்\nமுத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது\nமௌரியப் போரசு சில தகவல்கள்\nவரி பற்றிய முக்கிய குறிப்புகள்\n கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் காமராஜர் விருது சமசீர்க்கல்வி பத்தாம் வகுப்பு தமிழ் சொல் -பொருள் சொல்- பொருள் சோழநாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் -- கம்பர் டல்ஹவுசி பிரபு தந்தை பெரியார் விருது தமிழக அரசு விருது... தமிழக மக்கள் தொகை 2011 தமிழகத்திலுள்ள கணவாய்கள் தமிழகத்திலுள்ள கோட்டைகள் தமிழகத்திலுள்ள மலைவாழிடங்கள் தமிழகத்தின் ஏரிகள் தமிழகத்தின் சிறப்புகள் தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் தமிழகத்தின் முதன்மைகள் தமிழகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.... தமிழ் இலக்கணம் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பட்டியல் தமிழ்நாடு இயற்கை அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் தமிழ்விடு தூது தலைவர்களும் அவர்களின் பட்டப் பெயர்களும்:- திருமுறை திருவள்ளுவர் விருது பட்டியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் நாளமில்லாச் சுரப்பி அமைப்புகள் பக்தி இலக்கியம் பத்ம விபூஷண் 2016 பாரத ரத்னா' விருது பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பாவேந்தர் பாரதிதாசன் விருதுப ட்டியல் பிரபலங்களின் சிறப்புப் பெயர்களை தெரிந்து கொள்வோம் புவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬ புறநானூறு பெரியபுராணம் பேச்சுக்கலை பேரறிஞர் அண்ணா விருது பொது அறிவு - தமிழ் பொது அறிவு - வரலாறு பொது அறிவு - வரலாறு 2 பொது அறிவு தகவல்கள் மகாகவி பாரதியார் விருது பட்டியல் மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார் மு. வரதராஜனின் (மு.வ.) நூல்கள் முக்கியஉறுப்புகள்‬ (Articles) முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது மௌரியப் போரசு சில தகவல்கள் வரலாற்றின் தந்தை வரலாற்று ஆண்டுகள் வரி பற்றி��� முக்கிய குறிப்புகள் விக்ரமாதித்யா போர்க்கப்பல்\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thuvaakkam.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-16T04:19:37Z", "digest": "sha1:IG6N6G6APZUUYVKENTY6MZ36CARDWEAW", "length": 11291, "nlines": 106, "source_domain": "thuvaakkam.blogspot.com", "title": "துவக்கம்: September 2010", "raw_content": "\nஎல்லோரும் கடலில் முத்து எடுக்கும் போது நான் இப்போதுதான் கால் நனைக்கிறேன், முத்து எடுக்கும் நாளை எதிர் நோக்கி\nஅம்மா என்றாலே நம் மனதில் தோன்றும் பிம்பத்தை உடைக்க டாக்டர் ஷாலினி விகடனில் வாரா வாரம் முயன்று வருகிறார். அவருடைய “உயிர்மொழி” தொடர் கட்டுரையில் அம்மாக்கள் என்றாலே சுயநலவாதிகள்; பெற்ற மக்களைத் தனது ஆயுதமாக வைத்திருப்பவர்கள்; இன்னும் நிறைய... அவர் சொல்லும் உதாரணங்கள் எல்லாம் விதிவிலக்கானவை. எனக்கு அவருடைய எழுத்தில் கொஞ்சமும் உடன்பாடில்லை. எல்லா அம்மாக்களும் மோசமானவர்கள் என்ற விதத்தில் அவர் எழுதுவதை யாராவது கண்டிப்பார்கள் என்று பொறுத்துப் பார்த்தேன்; ஒருவரும் சொல்லுவதாய் இல்லை. “சரி இனிமே எல்லாம் அப்படித்தான்” என்று நானே ஆரம்பித்து விட்டேன்.\nஅவர் அம்மாக்களை எப்போதும் விலங்கின அம்மாக்களுக்கு ஒப்பிடுகிறார். நாம்தான் பரிமாண வளர்ச்சி அடைந்து விட்டோமே, அப்புறம் என்ன பறவை, விலங்கு எல்லாம் அதனுடைய இனவிருத்திக்காக, அதனுடைய குழந்தைகளை ஒரு காலகட்டத்திற்கு மேல் வெளியில் விட்டுவிடுமாம். மனித இனத்தில் மட்டும் தான் அம்மாக்கள் கடைசிவரை மகன்களைக் கைக்குள் போட்டபடி தான் நினைத்ததை சாதித்துக் கொள்வார்களாம்; எல்லா அம்மாக்களுமே நினைத்ததை சாதித்துக் கொள்பவர்களாக இருந்திருந்தால் ஏன் இத்தனை முதியோர் இல்லங்கள் பறவை, விலங்கு எல்லாம் அதனுடைய இனவிருத்திக்காக, அதனுடைய குழந்தைகளை ஒரு காலகட்டத்திற்கு மேல் வெளியில் விட்டுவிடுமாம். மனித இனத்தில் மட்டும் தான் அம்மாக்கள் கடைசிவரை மகன்களைக் கைக்குள் போட்டபடி தான் நினைத்ததை சாதித்துக் கொள்வார்களாம்; எல்லா அம்மாக்களுமே நினைத்ததை சாதித்துக் கொள்பவர்களாக இருந்திருந்தால் ஏன் இத்தனை முதியோர் இல்லங்கள் அம்மாக்கள், குழந்தைகளை இனப்பெருக்கமே செய்ய விட மாட்டார்களாம்; நம்முடைய மக்கள்தொகையைப் பார்த்தபின்புமா இந்த எண்ணம்\nஎனத�� வீட்டு ஜன்னலில் புறாக்கள் அடிக்கடி முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதுண்டு. மிஞ்சிப் போனால் இரண்டு மாதம் அவைகள் ஒன்றாய் இருக்கும்; அவ்வளவே சில நாட்கள் கழித்து அதற்கு தனது அம்மா யாரென்றே தெரியாது. ஆனால் நாம் அப்படி அல்ல. என்னுடைய இருபத்தியாறு வயது வரை எனது பெற்றோர் எனக்குக் கொடுத்தவற்றை என்னால் நிச்சயம் திருப்பிச் செய்ய இயலாது. ஏதோ என்னால் முடிந்தவற்றை நான் செய்து திருப்தி அடைகிறேன். அதேபோல் தான் ஒவ்வொருவரும்.\nயாரோ ஒருவர் எப்போதோ செய்த சின்ன உதவிக்குக் கூட நாம் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறோம், பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு அந்த நன்றியை காண்பித்தால் என்ன சார் தப்பு தப்பாகவே இருந்தாலும் நான் செய்து கொண்டுதான் இருப்பேன் சந்தோஷமாக.\nடாக்டர் ஷாலினி சென்ற வாரத் தொடரில் மகாத்மா காந்திஜியையும்,அவருடைய தாய் புத்லிபாயையும் வேறு இழுத்திருக்கிறார். சிரவணன் ஒரு தோல்வியாளன்; இனப்பெருக்கம் செய்யமுடியாத ஒரு தோல்வியாளன். அவனுடைய கதையைச் சொல்லிக் கொடுத்தால் குழந்தைகள் எப்படி வளரும் சிரவணன் கதையைச் சொன்னதனால் ஒரு மகாத்மா உருவானதைப் பற்றி அவர் யோசிக்கவில்லை; இனப்பெருக்கம் செய்யாமல் போய்விடுவார்களோ என்பதுதான் டாக்டர் ஷாலினியின் கவலை.\nடாக்டர் ஷாலினியின் கருத்துப்படி அம்மாக்கள் இருபது, முப்பது வருடம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி விட்டு ஒன்று முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட வேண்டும் இல்லையென்றால் மேலே போய் சேர்ந்து விட வேண்டும். குழந்தைகள் கூட வாழக் கூடாது. ஏதோ ஒரு சிலர் பாசத்தை ஆயுதமாகக் கொண்டு மோசமாக நடப்பதால் அத்துணை அம்மாக்களையும் பழிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\n. இதை நான் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக எழுதவில்லை. என்னோட அம்மாவின் மகளாகவும், எனது மாமியாரின் மருமகளாகவும் தான் எழுதுகிறேன்.\nகொடி பிடித்து கோஷம் போட்டு\nசின்னப் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும்\nதூங்கிக் கொண்டிருக்கும் நாயைக் கல்\nகொண்டு எழுப்பும் சிறார்களைக் கடிந்ததில்லை;\nமயங்கிய முதியவரை சுற்றிக் கூடியக் கூட்டத்தை\nசினையை வயிறு நிறைந்து வரும்\nபூனைக்கு ஒரு வேளை பால் வைத்ததில்லை;\nகண் சிவந்து முகம் வீங்கி அழுதபடி வேலைக்கு வரும்\nஎதையும் செய்யாமல் எதுவும் கேட்காமல்\n(கண்ணி) கன்னி முயற்சி (1)\nஓமன் - புயல��� (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikatanonline.blogspot.com/2011/09/blog-post_5496.html", "date_download": "2018-07-16T04:40:28Z", "digest": "sha1:WK2TYDJIMKPFB22A6XGEMU4OOV655JNI", "length": 7906, "nlines": 59, "source_domain": "vikatanonline.blogspot.com", "title": "Vikatan Online: உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு: கருணாநிதி", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு: கருணாநிதி\nசென்னை: \"உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு பற்றி தேர்தல் முடிவுகளுக்குப் பின் தான் தெரியும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nசென்னையில் திருமண விழாவில் கருணாநிதி பேசியதாவது: நாடு போகிற போக்கை பார்த்தால், நம் கலை, கலாசாரம், நாகரிகம் இவைகளுக்கு எதிர்காலம் உண்டா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நம் பெரியவர்கள் கொண்டாடிய தமிழ் ஆண்டை, இன்று மாற்றியுள்ளனர். தை முதல் நாளை மீண்டும் ஆண்டின் துவக்க நாளாகக் கொண்டு வருவோம். அதற்கான நாள் வெகு தூரத்தில் இல்லை. இவ்வாறு கருணாநிதி பேசினார்.\nதிருமணத்தை முடித்து வைத்த பின், நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:\nநாள்தோறும் ஆட்களை குறி வைத்து கைது செய்கின்றனரே\nஏற்கனவே இருந்த நெருக்கடி கால நிகழ்ச்சிகள் இப்போது மீண்டும் தொடர்கின்றன.\nஉள்ளாட்சித் தேர்தல் வருகிற நேரத்தில் உங்கள் கட்சியின் வெற்றியை இது பாதிக்காதா\nதிட்டமிட்டு இப்படி செய்கின்றனர். இது பாதிக்காதா, இல்லையா என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தான் தெரியும்.\n5ம் தேதி முதல், சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக சொல்லியிருக்கிறீர்கள். ஏற்கனவே இரண்டு முறை கேட்டும், ஒரே பகுதியில் உங்கள் கட்சி சட்டசபை உறுப்பினர்கள் அமர இடம் தரவில்லை. இப்போது உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்\nஉங்களை போன்றவர்கள் என்ன கருத்துக்களை சொல்கிறார்களோ அதன்படி இருக்கும்.\nசட்டசபையில், மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அது பற்றி உங்கள் கருத்து என்ன\nதமிழக மக்களிடையே எழுந்த எழுச்சிக்கு பின், தீர்மானம் நிறைவேற்றுகிற அளவுக்கு முன் வந்ததற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். ஆனால், அமைச்சரவையில் முடிவெடுக்க வேண்டும் என்பது முக்கியம்.\nமத்திய சட்ட அமைச்சர், சட்டசபை தீர்மானம் கட்டுப்படுத்தாது என சொல்லியிருக்கிறாரே\nசட்ட அம��ச்சர் என்ன சொன்னார் என்பது பற்றி, சட்ட நிபுணர்களோடு கலந்து பேசி தான் பதில் சொல்ல முடியும்.\nஇந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much\n\"காதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக்\" -மனைவியைக் கொன்ற வாலிபரி...ன் அதிர்ச்சி கடிதம் தன் காதல் மனைவி கலாச்சார ச...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களைதுக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்...\nஆடையிழக்க வித்யா பாலன் முடிவு\nஏக்தா கபூரின் தி டர்டி பிக்சரி்ல் படுகவர்ச்சியாக நடிக்கும் வித்யா பாலன் தனது அடுத்த படத்தில் நிர்வாணமாக\nதமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நாயகன்\nதமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நாயகன் யாருன்னு கேக்றீங்களா அது வேற யாரு நம்ம பவர் ஸ்டார் தாங்க. அவரோட அதிரடியான interview பாருங்க. கண்டிப்...\nநான் சிவாஜி, கமல் கிடையாது : ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் 2 ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115742/news/115742.html", "date_download": "2018-07-16T04:56:05Z", "digest": "sha1:DJI3I3MYM263EPX2EYKIRVWS6XZXB54E", "length": 8271, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிராமவாசிகளால் கொண்டாடப்பட்ட ‘வானத்திலிருந்து வந்த தேவதை’ ஒரு பாலியல் பொம்மை என இந்தோனேஷிய பொலிஸார் கண்டறிந்தனர்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகிராமவாசிகளால் கொண்டாடப்பட்ட ‘வானத்திலிருந்து வந்த தேவதை’ ஒரு பாலியல் பொம்மை என இந்தோனேஷிய பொலிஸார் கண்டறிந்தனர்…\nஇந்தோனேஷிய கடற்கரையொன்றில் கிடந்த பொம்மையொன்று மனித சாயலில் இருப்பதை கண்ட கிராமவாசிகள், அதனை வானத்திலிருந்த வந்த தேவதை என வர்ணித்து, வீட்டில் வைத்து தினமும் பல்வேறு ஆடைகளை அணிவித்து அழகுபார்த்து வந்த நிலையில், அது ஒரு பாலியல் பொம்மை என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.\nஇந்தோனேஷியாவின் பெங்காகி தீவிலுள்ள கடற்கரையோரத்தில் இந்த பொம்மை மிதந்துகொண்டிருப்பதை மீனவனான பார்டின் எனும் இளைஞர் கண்டார். சூரிய கிரகணம் ஏற்பட்டதற்கு மறுநாள் இந்த பொம்மை கண்டெடுக் கப்பட்டது.\nவெள்ளை ஆடையொன்று இந்த பொம்மைக்கு அணிவிக்கப் பட்டிருந்தது. இந்த பொம்மையின் பெண்ணைப் போன்ற தோற்றத்தை அவதா��ித்த பார்டின் அதனை ஒரு தேவதையாகக் கருதினார்.\nஅதனை கலுபபி எனும் தனது கிராமத்துக்கு அவர் எடுத்துச் சென்றார். அக் கிராமத்திலுள்ளவர்கள் அந்த பொம்மைக்கு தினமும் பலவிதமான ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தனர்.\nஅந்த பொம்மையை கதிரையொன்றில் அமர வைத்தபோது யுவதியொருவர் அமர்ந்திருப்பதைப் போன்றே இருந்தது.\n“வானத்திலிருந்து வந்த தேவதை” என அவர்கள் அந்த பொம்மையை வர்ணித்தனர். மீனவரால் கண்டெடுக்கப்பட்ட இந்த “தேவதை” பொம்மை குறித்த தகவல் சில நாட்களில் உள்ளூர் ஊடகங் களிலும் பரவத் தொடங்கியது.\nஅதையடுத்து, பொலிஸாரும் அக்கிரா மத்துக்குச் சென்று அந்த “வானத்திலிருந்து வந்த தேவதை” குறித்து விசாரித்தனர். அதன்பின், அக் கிராமத் தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஅந்த பொம்மை ஒன்றும் தேவதை அல்ல எனவும் அது உண்மையில் எனவும் பொலிஸார் கண்டறிந்தனர்\n“எமது குழுவினர் அதனை ஆராய்ந்தனர். அது ஒரு பாலியல் பொம்மை” என உள்ளூர் பொலிஸ் அதிகாரியான ஹெரு பிரமுகார்னோ தெரிவித்துள்ளார்.\nஇந்த பொம்மை குறித்து பல வ தந்திகள் பரவியபோதிலும் அது வானத்திலிருந்து வீழ்ந்ததாக இருக்க முடியாது எனவும் அப்பகுதியில் சென்ற படகொன்றிலிருந்து வீசப்பட்டிருக்கலாம் எனவும் தான் சந்தேகித்ததாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017/10/blog-post_11.html", "date_download": "2018-07-16T04:43:39Z", "digest": "sha1:SBHOIMT2CNUE67UVISC6EAM6VKCFK2T6", "length": 38934, "nlines": 541, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: பி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா? அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகார���ூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா\nவழக்கம் போல், எதிர்பார்ப்புகள் யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் ‘வந்தே தீரும்’ என நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த ‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.\nஊழியர்கள் பெறும் ஊதியத்தில் 12% என்று உள்ள வைப்பு நிதி சந்தாவை வருமானத்துக்கு ஏற்றாற்போல் திருத்தி அமைப்பது முதலாவது அம்சம். ரூ.15,000 ஊதியம் பெறுவோருக்கு வருங்கால வைப்பு நிதிக்கு மாதாந்திர சந்தா செலுத்துவதிலிருந்து ‘விலக்கு அளிப்பது’ மற்றொரு அம்சம். இந்த இரண்டாவது அமசம் பற்றி அதாவது, ரூ.15,000 ரூபாய் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வைப்பு நிதி செலுத்துவதிலிருந்து விலக்குப் பற்றி ஓர் அலசல்.\nதமிழ்நாடு அரசு ஊழியர்களை உதாரணமாகக் கொள்வோம். இவர்களுக்கான ‘வருங்கால வைப்பு நிதி’ (general provident fund) இது 01.04.1935 முதல் அமலில் உள்ளது. முறையான அரசுப் பணியில் உள்ள அனைவரும் வருங்கால வைப்பு நிதி (general provident) சந்தாதாரர் ஆவது கட்டாயம். எவருக்கும் விதிவிலக்கு கிடையாது.\nஅரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதங்கள் முன்பு வரை, வைப்பு நிதிக்கான சந்தா தொகையானது அந்தந்த மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.\n1976-ல் குறைந்தபட்சம் ரூ.15-ஆகவும் அதிகபட்சமாக ரூ.250-ஆகவும் இருந்தது. 1992-ல் குறைந்தபட்சமாக இருந்த சந்தா வீதம் ரூ.90-ஆகவும், அதிகபட்சம் ரூ.800-ஆகவும் இருந்தது. 2001-ல் குறைந்தபட்சமாக ரூ.360-ஆகவும் அதிகபட்சமாக ரூ.3,120-ஆகவும் இருந்தது. தற்போதைய குறைந்தபட்ச சந்தா தொகை ரூ.1,610-ஆகவும் அதாவது, இன்றைய தேதியில் அமலில் உள்ள சந்தா தொகை 12%. இதன்படி குறைந்தபட்ச ஊதியமான ரூ.6100 மற்றும் இதற்கான 119 சதவிகித அகவிலைப்படி மீது 12% என ரூ.1,610 கிடைக்கும்.\n12% கணக்கீடு என்பது, ஊழியர் பெறும் அடிப்படை ஊதியம் (Basic pay), தர ஊதியம் (grade pay), தனி ஊதியம் (personal pay), சிறப்பு ஊதியம் (Special Pay) மற்றும் அந்தந்த தேதியில் தரப்பட���ம் அக விலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 12% ஆகும்.\nஎப்போதெல்லாம் ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு தரப்படுகிறதோ, அப்போது சந்தா தொகை, அதற்கேற்ப 12% பிடித்தம் செய்யப்படும். ஊழியர் விருப்பம் தெரிவித்தால், 12 சதவிகிதத்துக்கும் அதிகமான தொகையை வைப்பு நிதி சந்தாவாக செலுத்தலாம். மொத்த ஊதியம் அத்தனையையும்கூட சந்தா தொகை ஆக்கி சேமிக்கலாம், தடை இல்லை. ஆக எல்லா காலகட்டத்திலும் வருங்கால வைப்பு நிதிக்கான சந்தா தொகையானது ஊதியத்தின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.\n1976-ல் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் ஊடியர்களின் சந்தா தொகைக்கு தரப்பட்ட வட்டி விகிதம் 8%. இந்த 8 சதவிகித வட்டி விகிதமானது மெல்ல மெல்ல ஊர்ந்து, உயர்ந்து தொண்ணூறுகளில் 12 சதவிகிதமாக நிலைகொண்டது, அது மட்டுமன்றி செலுத்தப்பட்ட சந்தா தொகை இருப்பில் கடன் பெறாத - அதாவது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கடன் வாங்காத - கணக்குகளுக்கு ஒரு சதவிகிதம் போனஸ் வட்டி வழங்கப்பட்டு அதிகபட்ச வட்டி விகிதம் 13 சதவிகிதமாக இருந்தது.\n2000 மாவது ஆண்டு வரை 12% சதவிகிதமாக இருந்த வட்டி, 2001-ல் 11% ஆக இறங்கி, 2002-ல் 9.5 சதவிகிதமாக குறைந்து 2003-ல் 9 சதவிகிதமாக சுருங்கி, 2004-ல் 8 சதவிகிதமாக குறைந்துவிட்டது. மறுபிறவி எடுத்தது போல் 2011-ல் 8.6 சதவிகிதமாக உயர்ந்து 1.4.2012-ல் 8.8 சதவிகிதமாக வளர்ந்த வட்டி விகிதம், 1.4.2013 முதல் மீண்டும் சரிந்து 8.7 சதவிகிதமாக உள்ளது. இந்த வட்டியை அரசுதான் வழங்குகிறது.\nவேறு எந்த சேமிப்பு முறைக்கும் இல்லாத வட்டி சிறப்பு (Interest speciality) இந்த வருங்கால வைப்பு நிதி சேமிப்புக்கு உண்டு. அதாவது, ஓர் ஊழியரின் ஜனவரி மாதம், பிப்ரவரி மாதம் அல்லது ஆண்டின் ஏதோ ஒரு மாதத்துக்கான ஊதியமானது, அவர் விடுப்பில் இருந்ததாலோ அல்லது வேறு ஏதாவதொரு காரணத்தாலோ ஓரிரு மாதங்கள் தாமதமாக வழங்கப்படலாம். ஊதியம் வரைவு செய்யும்போதுதான் வைப்பு நிதிக்கான சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும். என்றாலும், ஊதியம் எந்த மாதத்துக்கு உரியதோ அந்த மாதத்திலிருந்தே இந்த சந்தா தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். இது வருங்கால வைப்பு நிதி வட்டி கணக்கீட்டின் மீதான சிறப்பம்சம்.\nஊழியர் பங்களிப்பை ரத்து செய்யலாமா\n‘ரூ.15,000/- ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, வருங்கால வைப்பு நிதிக்கு சந���தா செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கலாமா’ என்பது தற்போதைய பரிசீலனை. ‘அப்படி ரத்து செய்தால், அந்த குறைந்த சம்பளத்தினர் ரூ.1,800 சதவிகிதத்தை (அதாவது, இன்றைய நிலையில்) கூடுதலாக வீட்டுக்கு எடுத்துச் செல்வர்’ என்பது இந்தப் பரிசீலனைக்கான உபாயம். வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தை உயர்த்துவதற்காக இந்த நடைமுறை பரிசீலனைக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.\nஆனால், நடைமுறை சித்தாந்தம் எதிர்மறையாகத்தான் உள்ளது. அதாவது, குறைந்த சம்பளக்காரர்களின் சம்பளமானது அவ்வப்போது அளவு கூடினாலும், விளைவு கூடுவதில்லை என்பதே நிதர்சனம். எனவே, இந்த 1,800 ரூபாயை வீட்டுக்கு எடுத்துச் சென்று விளையப் போவது அதிகமில்லை, ரூ.15,000 சம்பளம் வாங்குகிறவர்களுக்கு\nகாணும் பொருள் யாவும் தேவையானதாகத் தோன்றும் கடை வீதியில் கண நேரம் நடந்து சென்றால், ரூ.1,800 அர்த்தமற்று கரைந்து போகலாம். இதைவிட பேரபாயம் ஒன்றும் உண்டு. செல்ஃப் ஃபைனான்சியர்\nவருங்கால வைப்பு நிதியின் இருப்பில் உள்ள தொகையில் 75% வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். நீண்ட கால, நிலையான சேமிப்பை இலக்காகக் கொண்டதுதான் வருங்கால வைப்பு நிதி என்றாலும், அவசர பணத் தேவைக்கு அடமானம் ஏதுமின்றி ஆறு மாதத்துக்கு ஒருமுறை கடன் பெற அபயமளிக்கும் செல்ஃப் ஃபைனான்சியர் இந்த வருங்கால வைப்பு நிதிதான். குறைந்த சம்பளத்தினருக்கு வருங்கால வைப்பு நிதியில் விலக்கு அளிக்கப் பட்டால் இந்த செல்ஃப் ஃபைனான்சியர் செத்துப் போய்விடுவார்.\nசம்பளத்துக்கு ஏற்ப சந்தா சதவிகிதம்\nஇது ஏற்புடைய ஒன்றுதான். ஏனெனில், அகவிலைப்படி (Dearness Allowance) வழங்குவதில் இப்படி ஓர் இரட்டை அணுகுமுறை ஆறாவது சம்பளக்குழு வரை அமலில் இருந்தது. அதாவது, கூடுதல் சம்பளம் பெறுவோருக்கு குறைந்த (சதவிகித) அகவிலைப்படியும், குறைந்த சம்பளத்தினருக்கு கூடுதல் (சதவிகித) அகவிலைப்படியும் தரப்பட்டது. 01.01.1996 முதல் அமலுக்கு வந்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைக்குப்பின் அனைவருக்கும் ஒரே சதவிகித அகவிலைப்படி என்றானது.\nகூடுதல் சம்பளம் பெறுவோருக்கு வருங்கால வைப்பு நிதியின் சந்தா தொகையில் சதவிகித அளவை அதிகரிப்பதால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாது. ஏனெனில் அவர்கள் ஏனைய சேமிப்பு முறைகளில் செய்யும் முதலீட்டை வருங்கால வைப்பு நிதிக்கே கூடுதல் சந்தா செலுத்தி ��ிரிவு 80சி-யின் கீழ் அனுமதிக்கப்படும் வரிக்கழிவை பெற்றுக் கொள்ளலாம்.\nஆனால், குறைந்தபட்ச ஊதியமான ரூ.15,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பில் இருந்து விலக்கு அளிக்க முற்பட்டால், சேமிக்கவும் சேமிப்பில் கடன் பெறவும் அவர்களுக்கு உள்ள ஒரே வழியும் அடைபட்டுப் போகும். சந்தா தொகையை ரத்து செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தை அதிகரிக்கலாம் என்கிற கொள்கை முடிவு ரூ.15,000 சம்பளம் பெறும் ஊதியத்தினரை பொறுத்தமட்டில் பாதகத்தையே ஏற்படுத்தும். குறைந்த சம்பளம் வாங்குகிற அரசு ஊழியர்களை நோகடிப்பதில் என்னதான் இன்பமோ\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஊதியக்குழு அறிவிப்பு உண்மையான உயர்வு எவ்வளவு\nஅரசாணை எண் 300 நிதித்துறை நாள் 10.10.17- அகவிலைப்ப...\nஅரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு\n7th PC-இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையப்படவில...\nதமிழக அரசின் 7 வது ஊதியக்குழு முக்கிய அம்சங்கள் ஒர...\nஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறி...\nTN 7th PC- ஆண்டு ஊதிய உயர்வு 3% தொடரும்\nTN-7th PC- அகவிலைப்படி மத்திய அரசை பின்பற்றி வழங்க...\nசிறப்பு காலமுறை ஊதிய விகிதம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை\nபுதிய ஊதிய விகிதம் அமுலுக்கு வரும் நாள் விவரம்\nDCRG -20லட்சமாக உயர்வு,கம்முயுடேஷன்-1/3 ஆக தொடரும்...\nஉடல் ஊனமுற்றோர் ஊர்திப்படி விவரம் (2500ஆக உயர்வு)\nமருத்துவப்படி 300 ஆக உயர்வு & பிற படிகள் விவரம்\nவீட்டு வாடகைப்படி உயர்வு விவரம்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியம் 2800 கிரேடு பே மாற்றம் இல்...\nபுதிய ஊதியத்தில் தேர்வுநிலை சிறப்புநிலை\nபி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா\nEMIS வலை தளம் மேம்படுத்தப்படவேண்டி தமிழ்நாடு ஆசிர...\nCM CELL - விநாயக மிஷன் பல்கலை கழக B.Ed பட்டம் தமிழ...\nPBL-ற்கான நடுநிலைப் பள்ளிகள் தெரிவு செய்தல் - தொ.க...\nமுதல் வகுப்பு.... யானைவருது யானை வருது பாடல்\nஇந்திய குடியுரிமை பணியில் சேர்வதற்கான ப���ட்டித்தேர்...\nதமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 2...\n7வது ஊதியக்குழு பரிந்துரை அமலுக்கு வருமா\nDSE PROCEEDINGS-அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர...\nநாமக்கல் மாவட்ட தமிழ் நாடு ஆசிரியர் செயற்குழு கூட்...\nதூய்மை பள்ளி' விருது : அக்., 31 வரை அவகாசம்\n521 அரசுப் பள்ளிகட்டிடங்கள் இடிப்பதற்கு இயக்குனர் ...\nபள்ளி,கல்லூரிகளுக்கு ஓரு வாரம் விடுமுறை அளித்து டெ...\nஆசிரியர்,அமைச்சு பணியாளர்களின் மதிப்பெண் சான்று உண...\nமுதல் வகுப்பு..... வண்ண வண்ணப்பூக்கள் பாடல்\nவாக்காளர் சேர்ப்பு இன்று சிறப்பு முகாம்\nஇலவச, 'செட் - டாப் பாக்ஸ்' ரூ.1,200க்கு விற்பனை\nபிரதமர் புகைப்படங்களை பள்ளியில் வைக்க உத்தரவு\nவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம...\nத.நா.ஓய்வூதியர் களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அரசாணை\nயார் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்\nநமது நண்பர்கள் பலர் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர். அவைகள் குறித்து நமது நண்பர் கோவையை சேர்ந்த ஆடிட்டர் திரு.சத்திய...\nஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகைய...\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் ,டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு முன்னுரிமை கிடையாது -அமைச்சர் செங்கோட்டையன்\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள...\nJULY 15 காமராஜர் பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள் - பள்ளியில் மாணவர்கள் புத்தாடை அணிந்து, பல்வேறு போட்டிகள் வைத்து கொண்டாட வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/06/04/facebook-17/", "date_download": "2018-07-16T04:32:32Z", "digest": "sha1:L77GSLL3N2RNEEPGFZMWTVMS2TKSTAZY", "length": 19131, "nlines": 237, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "பேஸ்புக் சந்தை அழைக்கிறது | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஎதையுமே “நண்பர்கள்’ வட்டத்துக்குள் ச��ருக்கிக் கொள்ளும் காலம் இது. நண்பர்கள் என்றால் பேஸ்புக் உலகில் அறிமுகமானவர்கள்.\nகருத்துக்களை பகிர்ந்து கொள்வதோ, ஆலோசனை கேட்பதோ பேஸ்புக் நண்பர்கள்தான் உலகம் என்றாகி வருகிறது.\nஇனி பொருட்களை விற்பது என்றாலும், இந்த நண்பர்களிடமே விற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்களையும் நண்பர்களிடம் இருந்தே வாங்கிக் கொள்ளலாம்.\nஇப்படி ஒருவரது பேஸ்புக் நண்பர்கள் வட்டத்தையே அவர்களுக்கான விற்பனை களமாக மாற்றிக் கொள்ளும் சந்தையாக கீப்பியோ (டுஞுஞுணீடிஞி) இணையதளம் உருவாகி உள்ளது.\nகீப்பியோ மூலம் நீங்கள் உங்கள் வசம் உள்ள விற்பனைக்குரிய பொருட்களை பேஸ்புக் நண்பர்களிடம் விற்பனை செய்யலாம்.\nஅதாவது உங்கள் வசமுள்ள உங்களுக்கு பயனில்லாத ஆனால் மற்றவர்களுக்கு பயனுள்ள பொருட்களை அப்படி யாருக்கு அது தேவை என்பதை பேஸ்புக் மூலம் காண்பித்து விற்பனை செய்வதை “கீப்பியோ’ சாத்தியமாக்குகிறது.\nஅந்த பொருள் பேட்டரி நிலைத்து நிற்கும் உங்கள் பழைய நோக்கியா செல்போனாக இருக்கலாம். அல்லது பரிசாக வந்த மேலும் ஒரு புத்தம் புதிய பிளாஸ்க்காக இருந்தால் அல்லது படித்து முடித்த நாவலாக இருக்கலாம். மதிப்பும் பயன்பாட்டு தன்மையும் கொண்ட ஏதோ ஒரு பொருளாக இருக்கலாம்.\nஇத்தகைய பொருள்/பொருட்கள் உங்களிடம் இருந்தால் என்ன செய்வீர்கள்.\n“இ’பே போன்ற ஏல தளத்தின் மூலமாகவோ (அ) கிரேக்லிஸ்ட் போன்ற வரி விளம்பர தளம் மூலமாகவோ அவற்றை விற்பனை செய்யலாம். இவற்றைத்தான் பலரும் செய்கின்றனர் என்றாலும் இபே, கிரேக்லிஸ்ட் இரண்டிலுமே சிக்கல்கள் இருக்கின்றன.\nஇபே போன்ற தளங்களை பொருத்தவரை ஏலத்திற்கு பொருட்களை பட்டியலிடவே கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இபேவில்\nசூட்சமமும் தெரிந்திருக்க வேண்டும். வரி விளம்பர தளங்கள் இலவசமானது என்றாலும் முன்பின் தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டு திண்டாடவும் நேரிடலாம்.\nஇந்த தொல்லைகள் எல்லாம் இல்லாமல் பேஸ்புக் நண்பர்கள் மத்தியில் பொருட்களை விற்க வழி செய்கிறது கீப்பியோ.\nஎந்த பொருளை விற்க விரும்புகிறீர்களோ அதைப் பற்றிய தகவலை இந்த தளம் மூலமாக பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். எந்த நண்பருக்கு அந்த பொருள் தேவையோ அவர் அதனை வாங்கிக் கொள்ளலாம். அல்லது தனது நண்பர்களில் யாருக்கேனும் பரிந்துரை செய்யலாம்.\nஇதே போல உங்க���் நண்பர்கள் விற்க விரும்பும் பொருள் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் அதனை வாங்கிக் கொள்ளலாம். அமெரிக்கா சென்று வந்த நண்பர் அங்கு வாங்கிய ஐபோனையோ, ஐபேடையோ விற்க முன் வந்தால் அதை வாங்கிக் கொள்ள யோசிப்பீர்களா என்ன ஐபிஎல் போட்டி (அ) புதுப்படத்துக்கான டிக்கெட்டை தன்னால் பயன்படுத்த முடியாவிட்டால் விற்க முன்வந்தால் சந்தோஷமாக வாங்கிக் கொள்ள முன்வருவீர்கள் இல்லையா\nஇப்போதே கூட பேஸ்புக்கில் சிலர் தங்கள் வசமுள்ள பொருட்களை விற்க விரும்புவதாக தகவல் வெளியிடவே செய்கின்றனர். அமெரிக்காவில் இந்த வழக்கம் அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் பேஸ்புக்கில் பகிரப்படும் போது இந்த தகவல் புதிய தகவல்களால் பின்னுக்கு தள்ளப்பட்டு மறைந்து போய் விடும்.\nகீப்பியோவில் அவ்வாறு பகிர வாய்ப்பில்லாமல் நேரடியாக நட்பு வட்டாரத்தோடு பகிர்ந்து கொள்ள முடியும்.\nஇப்படி பொருட்களை நண்பர்கள் வட்டத்தில் விற்பதோடு கைவசம் உள்ள பொருட்களை பட்டியலிட்டு அவை பற்றிய குறிப்புகள் எழுதி அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் கீப்பியோ பயன்படுத்தலாம். புதிய பொருட்கள் வாங்கும் போது அவற்றின் விளக்கங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் சாத்தியமாகும் உரையாடல் மூலமாக புதிய பொருட்களின் மதிப்பு குறித்து சரயின தகவல்களை தெரிந்து கொண்டு நல்ல பொருட்களை தேர்வு செய்து வாங்கலாம்.\nமொத்தத்தில் பேஸ்புக் நட்பு வட்டத்தையே சந்தையாக மாற்றி தருகிறது கீப்பியோ. ஆனால் வணிக நோக்கம் முன்னிலை பெறாத நண்பர்களின் சந்தை.\n← இசை பிரியர்களுக்கான தேடியந்திரம்.\nசாதனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு இணையதளம். →\n6 responses to “பேஸ்புக் சந்தை அழைக்கிறது”\nமதுரை சரவணன் 7:34 பிப இல் ஜூன் 4, 2011 · · மறுமொழி →\nநல்ல தகவல் .. பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்\nமுஹம்மது அசாருதீன் 6:51 முப இல் ஜூன் 5, 2011 · · மறுமொழி →\nஉங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை\nதாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்ப்பதில் தங்களை போன்றோர் மிகவும் பங்காற்றுகின்றனர்.எராளமான தமிழ் வலைப்பூ இடுகையாளர்கள் தங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.”தமிழை வளர்ப்போம்” என்று கூச்சல் போடும் சுயநல அரசியல்வாதிகள் மத்தியில் மொழியோடு சேர்த்து அறிவை வளர்க்கும் பண்பு என் அன்னை மொழியுடையொனிடம் பரந்து கிடக்கிறது���…..\n“கற்றது தமிழ்….அறியார் கல்லாமல் இருப்பதும் தமிழ்……”\nபாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே.தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தமிழில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம்.தங்களை போன்றவர்கள் பாராட்டும் போது அதற்கு மேலும் ஊக்கம் ஏற்படுகிறது.\nvimala 3:08 முப இல் செப்ரெம்பர் 21, 2011 · · மறுமொழி →\nmozhi 5:45 முப இல் செப்ரெம்பர் 22, 2011 · · மறுமொழி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/dictionary-alphabet/tamil-tamil/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-07-16T04:53:12Z", "digest": "sha1:MP6EHIKLQ5QG52EWO3J74UAR5R73P7JZ", "length": 4238, "nlines": 98, "source_domain": "eluthu.com", "title": "��� சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | தமிழ் தமிழ் அகராதி", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகராதி\nஉள்ளிடும் ஆங்கில எழுத்தை தமிழில் மாற்ற இடம்விடுக்கட்டை (space-bar) பொத்தானை அழுத்தவும்.\nஅ க ங ச ஞ ட ண\tத ந ப ம ய ர ல\tவ ழ ள ற ன\nபுதிய ��� சொல்லின் பொருள் / விளக்கம் தமிழ் - தமிழ் அகராதியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T04:54:51Z", "digest": "sha1:AOJHX5PJP4CKYREVAJEBKU4NBBAWUJEC", "length": 16511, "nlines": 469, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விக்கிப்பீடியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Wikipedians என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுலாமிய விக்கிப்பீடியர்கள்‎ (15 பக்.)\n► இன்ட்டர்நெட் எக்சுப்ளோரர் விக்கிபீடியர்‎ (1 பக்.)\n► ஈடுபாடுகள் வாரியாக பயனர்கள்‎ (6 பகு)\n► ஒப்பேரா விக்கிபீடியர்‎ (1 பக்.)\n► கிறித்து பல்கலைக்கழக விக்கித்திட்ட உறுப்பினர்கள்‎ (24 பக்.)\n► துறை வாரியாக பயனர்கள்‎ (12 பகு)\n► நாடுகள் வாரியாக பயனர்கள்‎ (7 பகு)\n► பயன்படுத்தும் கருவிகள் வாரியாக பயனர்கள்‎ (4 பகு)\n► பயனர் பெட்டிகள்‎ (1 பகு, 4 பக்.)\n► பயனர் யாழ் இந்துக் கல்லூரி‎ (3 பக்.)\n► பயனர் யாழ்ப்பாணக் கல்லூரி‎ (5 பக்.)\n► மொழி வாரியாகப் பயனர்கள்‎ (39 பகு)\n► வலைப்பதியும் விக்கிப்பீடியர்கள்‎ (26 பக்.)\n► விக்கிப்பீடியா கைப்பாவைகள்‎ (3 பக்.)\n► ParserFunctions ஐ விளங்கிக்கொள்ளக்க்கூடிய விக்கிப்பீடியர்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 287 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியர் மின்னஞ்சல் பட்டியல்\nவிக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2014, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drikpanchang.com/ta/panchangam/tamil-month-panchangam.html?date=23/9/2017", "date_download": "2018-07-16T04:52:48Z", "digest": "sha1:DZKD4QPPHR3J4MHJJZL7OGH3YGVRXDSI", "length": 13957, "nlines": 351, "source_domain": "www.drikpanchang.com", "title": "செப்டம்பர் 23, 2017 தமிழ் பஞ்சாங்கம் उज्जैन, मध्यप्रदेश, இந்தியா ஐந்து", "raw_content": "\nதிருகனித அடிப்படையில் தமிழ் பஞ்சாங்கம் उज्जैन, मध्यप्रदेश, இந்தியா ஐந்து\nசனி, 23 செப்டம்பர் 2017\nதிரிதியை - 11:23 வரை\nசுவாதி - 26:16+ வரை\nஐந்திரம் - 07:58 வரை\nகரசை - 11:23 வரை\nவனசை - 23:56 வரை\nஅம்ருத - 26:16+ வரை\nசித்தி - 26:16+ வரை\n7, புரட்டாசி மாசம், 1939 ஷாகா, ஸ்ரீ ஹேவிளம்பி ஆண்டு, கலியுகம் 5118\nசெப்டம்பர் 23, 2017 (சன���)\nமற்ற பக்கங்கள்\t கௌரி பஞ்சாங்கம் ராகுகாலம் தமிழ் காலேண்டர் தமிழ் திருவிழாக்கள்\n01. சித்திரை (மேஷம்) 02. வைகாசி (ரிஷபம்) 03. ஆனி (மிதுனம்) 04. ஆடி (கர்க்கடகம்)\n05. ஆவணி (சிங்கம்) 06. புரட்டாசி (கன்னி) 07. ஐப்பசி (துலாம்) 08. கார்த்திகை (விருச்சிகம்)\n09. மார்கழி (தனு) 10. தை (மகரம்) 11. மாசி (கும்பம்) 12. பங்குனி (மீனம்)\n01. அச்சுவினி 02. பரணி 03. கார்த்திகை 04. ரோகிணி\n05. மிருகசீரிடம் 06. திருவாதிரை 07. புனர்பூசம் 08. பூசம்\n09. ஆயிலியம் 10. மகம் 11. பூரம் 12. உத்தரம்\n13. அத்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம்\n17. அனுஷம் 18. கேட்டை 19. மூலம் 20. பூராடம்\n21. உத்திராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதயம்\n25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி 27. ரேவதி 28.\n01. விஷ்கம்பம் 02. விஷ்கம்பம் 03. ஆயுஷ்மான் 04. சௌபாக்கியம்\n05. சோபனம் 06. அதிகண்டம் 07. சுகர்மம் 08. திருதி\n09. சூலம் 10. கண்டம் 11. விருதி 12. துருவம்\n13. வியாகதம் 14. அரிசணம் 15. வச்சிரம் 16. சித்தி\n17. வியாதிபாதம் 18. வரியான் 19. பரிகம் 20. சிவம்\n21. சித்தம் 22. சாத்தீயம் 23. சுபம் 24. சுப்பிரம்\n25. பிராமியம் 26. ஐந்திரம் 27. வைதிருதி 28.\n01. கிமிஸ்துக்கினம் 02. பவம் 03. பாலவம் 04. கௌலவம்\n05. சைதுளை 06. கரசை 07. வனசை 08. பத்திரை\n09. சகுனி 10. சதுஷ்பாதம் 11. நாகவம் 12.\n01. பிரதமை 02. த்விதை 03. திரிதியை 04. சதுர்த்தி\n05. பஞ்சமி 06. சஷ்டி 07. சப்தமி 08. அஷ்டமி\n09. நவமி 10. தசமி 11. ஏகாதசி 12. த்வாதசி\n13. த்ரோதசி 14. சதுர்தசி 15. பௌர்ணமி 16. அமாவாசை\n01. மேஷம் 02. ரிஷபம் 03. மிதுனம் 04. கர்க்கடகம்\n05. சிங்கம் 06. கன்னி 07. துலாம் 08. விருச்சிகம்\n09. தனு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்\nதமிழ் ஆனந்ததி யோகம் பெயர்கள்\n01. ஆனந்த (பெற்றிருத்தலை) 02. காலடண்ட (மிருத்யு) 03. தும்ர (மகிழ்ச்சியற்ற) 04. பிரஜாபதி (நற்பேறு)\n05. சௌம்யா (பஹு சுக்) 06. துலான்க்ஷ (தன் க்ஷய) 07. த்வஜ (நற்பேறு) 08. ஸ்ரீவத்ச (சௌக்ஹ்ய சொத்து)\n09. வஜ்ரா (க்ஷய) 10. முடகர (லக்ஷ்மி க்ஷய) 11. சத்திர (ராஜ சன்மான) 12. மித்ரா (புஷ்டி)\n13. மானச (நற்பேறு) 14. பத்மா (தனகம) 15. லம்பாக (தன் க்ஷய) 16. உத்பாத (பிராண நாச)\n17. ம்ருத்யு (மிருத்யு) 18. காண (மனவேதனை) 19. சித்தி (பணி பெற்றிருத்தலை) 20. சுபம் (நலம்)\n21. அம்ருத (ராஜ சன்மான) 22. முசல (தன் க்ஷய) 23. கட (பயம்) 24. மாதங்க (குடும்ப வளர்ச்சி)\n25. ராக்ஷச (மஹா துன்பம்) 26. சர (பணி பெற்றிருத்தலை) 27. ஸ்திர (க்ருஹாரம்பா) 28. வர்த்தமான (திருமணம்)\n01. பிரபவ\t 02. விபவ 03. சுக்கில 04. பிரமோதூத\n05. பிரஜோத்பத்தி 06. ஆங்கீரஸ 07. ஸ்ரீமுக 08. பவ\n09. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய\n13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷ�� 16. சித்ரபானு\n17. சுபானு 18. தாரண 19. பார்த்திப 20. விய\n21. ஸ்ர்வசித்து 22. ஸ்ர்வாரி 23. விரோதி 24. விக்ருதி\n25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய\n29. மன்மத 30. துன்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி\n33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது\n37. ஸோபகிருது 38. குரோதி 39. விஸ்வவசு 40. பராபவ\n41. பிலவங்க 42. கீலக 43. சௌமிய 44. ஸாதரண\n45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீஸ 48. ஆனந்த\n49. ராக்ஷஸ 50. நள 51. பிங்கள 52. களயுக்தி\n53. சித்தார்த்தி 54. ரூத்ரி 55. துன்மதி 56. துந்துபி\n57. ருத்ரகாரி 58. ரக்தாக்ஷி 59. குரோதன 60. க்ஷய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39531/chennai-28-ii-press-meet-photos", "date_download": "2018-07-16T05:02:46Z", "digest": "sha1:BEVSBLUB3ELM2LSWGJRDJDZVEHMIXNLC", "length": 4353, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "சென்னை 28 II பிரஸ் மீட் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசென்னை 28 II பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை ராதாவின் 25வது ஆண்டு திருமண விழா - புகைப்படங்கள்\nவெடிகுண்டு பசங்க ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nவிஷ்ணுவிஷாலின் ‘விஷ்ணு விஷால் ஸ்டியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படத்தின் படப்பிடிப்பு இன்று...\nஆயுதபூஜை விடுமுறைக்கு விஷாலின் ‘சண்டக்கோழி-2’\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் முதலானோர் நடிக்கும்...\nபுதிய ரூட்டில் வெங்கட் பிரபு\nவெங்கட் பிரபு இப்போது இயக்கி வரும் ‘பார்ட்டி’ படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் சிம்பு நடிக்கும்...\nதமிழ் படம் 2 - சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nதமிழ் படம் 2 - ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nஆர்கே நகர் - இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nபேரன்பு - முதல் பார்வை தொகுப்பு\nச்ச ச்ச சாரே பாடல் - பார்ட்டி\nநான் யாருமில்ல வீடியோ பாடல் - தமிழ் படம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithioodagam.blogspot.com/", "date_download": "2018-07-16T04:32:36Z", "digest": "sha1:BRASLVTV3DBU6PJ6Z4TXGJLRQU4MU5SP", "length": 3816, "nlines": 102, "source_domain": "seithioodagam.blogspot.com", "title": "செய்தி ஊடகம்", "raw_content": "\n24 மணி நேர செய்திகள் உடனுக்குடன்\nகவர்ச்சி காட்டுவதே என் தொழில் - பிரபல நடிகை அதிரடி பேட்டி\nயார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை... நான் நினைத்த���ை நடத்தியே காட்டுவேன்... அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டுவதாக சிலர் என்னை கேட்கின்...\nகுஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்தி பென் படேல் இன்று பதவியேற்கிறார்\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று, பிரதமராக பதவியேற்ற பிறகு, குஜராத் மாநிலத்திற்கான முதல்வர் இடம் காலியாகியது. அடுத்த முதல்வர் யார் என...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nAuthor - gokul Date - 19:09 Add Comment 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்தியா\nமார்ச் 26 ம் தேதி முதல், ஏப்ரல் 9ம் தேதி வரை நடைப்பெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. பள்ளிகளின் மூலமாக 10.38 லட்சம் ...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct003.php", "date_download": "2018-07-16T04:40:26Z", "digest": "sha1:O4IIEDT3P7ZOOVDCA2UKSR6NXLDFTYWG", "length": 16647, "nlines": 55, "source_domain": "shivatemples.com", "title": " பராய்த்துறைநாதர் கோவில், திருப்பராய்த்துறை - Paraithurainathar Temple, Thirupparaithurai", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் பராய்த்துறைநாதர், தாருகாவன நாதர்\nஇறைவி பெயர் பசும்பொன்நாயகி, ஹேமவர்ணாம்பிகை\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது இத்தலம் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலை வழியில் சுமார் 16 கி.மி. தொலைவில் உள்ளது. திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் திருப்பராய்த்துறை செல்ல இருக்கின்றன. கோவிலின் வாயிலில் பேருந்து நிறுத்தம் உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பராய்த்துறை செல்லும் வழி வரைபடம்\nகாவிரியின் தென்கரையில் உள்ள 127 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலயம் மிகவும் தொண்மையான ஒரு கோவிலாகும். இவ்விடத்தில் காவிரி மிகவும் அகலமாக ஓடுவதால் அகண்ட காவிரி என்று அழைக்கப்படுகிறது. பராய் மரங்கள் நிறைந்த தலமாக இவ்வூர் திகழ்வதால் பராய்த்துறை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தின் தலவிருட்சம் பராய் மரமே ஆகும். மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள இத்தல விருட்சம் புற்றுநோயையும் மற்றும் எளிதில் குணப்படுத்தமுடியாத சிலவகை தோல் நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. பராய் மரத்தின் இலையானது சீதபேதி மற்றும் ரத்த பேதியை குணமாக்கும். பராய் மரத்துப் பால், கால் வெடிப்புகளைச் சரியாக்கும். இத்தகைய நோய்களால் பீடிக்கப்பட்டு வருந்தும் மக்கள் இத்தல விருட்சத்திற்கு நீரூற்றி, தீபம் ஏற்றி, தூபம் காட்டி, வலம் வந்து வணங்கினால் இந்நோய் குணமாகும் அல்லது கட்டுப்படும் எனத் தலவரலாறு தெரிவிக்கிறது. வடமாநிலங்கள் மற்றும் பர்மாவில், தேயிலைக்கு மாற்றாக பராய் இலையைப் பயன்படுத்துகின்றனர். அந்தத் தேயிலை, ஆண்மையை அதிகரிக்கும் என்கிறது ஆயுர்வேதம். பராய் வேரைப் பாம்புக்கடி முறிவு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், மூலம், பேதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பராய் மரத்து விதைகள் மருந்தாகின்றன.\nதல புராண வரலாறு: இத்தலத்தில் தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள் தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்றும் அதனால் இறைவனை துதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதி நடந்து கொண்டனர். அவர்களின் மமதையை அடக்க இறைவன் சிவபெருமான் பிச்சாடனர் வேடம் பூண்டு தாருகாவனத்திற்கு வந்து முனிபத்தினிகளை மயக்கினார். முனிவர்கள் இறைவனை அழிக்க மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்திலிருந்து தோன்றிய புலிகளை இறைவன் மீது ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று தோலை ஆடையாக அணிந்து கொண்டார். முனிவர்கள் பிறகு மானை ஏவினர். இறைவன் அவற்றை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். முனிவர்கள் பாம்புகளை ஏவ சிவபெருமான் அவற்றைத் தனது அணிகலன்களாக்கி கொண்டார். பூதகணங்களை முனிவர்கள் ஏவினர். எதனாலும் இறைவனை வெல்ல முடியவில்லை என்று தெரிந்து கொண்ட முனிவர்கள் ஞானம் பெற்று வந்திருப்பது பரம்பொருள் சிவபெருமானே என்பதைப் புரிந்து கொண்டு மமதை அடங்கி இறைவனிடம் தஞ்சம் அடைந்தனர். இறைவன் அவர்களை மன்னித்து அவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சி அளித்தார். கருவறை அர்த்த மண்டபத்தில் பிச்சாடனர் வேடம் பூண்டு வந்த சிவபெருமானின் உற்சவத் திருமேனி உள்ளது. பிரகாரத்திலும் பிச்சாடனர் உருவச்சிலை இருக்கிறது.\nஇத்தலம் அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஒரு திருப்புகழ் தலம். இங்கு முருகப்பெருமான் ஒரு திருமுகமும் இரு திரு��்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். உற்சவரும் இதே அமைப்பில் உள்ளார். திருப்பகழில் ஒரு பாடல் உள்ளது.\nகோவிலின் சிறப்பு: இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாக தாருகாவனேஸ்வரர், பராய்த்துறை நாதர் என்ற திருநாமங்களுடன் கிழக்கு நோக்கியும், இறைவி பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பிகை என்ற திருநாமங்களுடன் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். ஆலயத்தின் முன் உள்ள மண்டப வாயிலில் மேலே சுதையால் ஆன ரிஷபாரூடர் சிற்பம் உள்ளது. வாயில் வழியாக உள்ளே நுழைத்தவுடன் இடதுபுறம் குளம் உள்ளது. வலதுபுறம் உள்ள கல் மண்டபத்தில் (வசந்த மண்டபத்தில்) விவேகானந்தர் தொடக்கபள்ளி நடைபெறுகின்றது. நேரே இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் உள்ளது. முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். இராஜகோபுர வழி உள் நுழைந்தால் நேரே செப்புக் கவசமிட்ட கொடிமரம். இதுவும் பலிபீடமும் நந்தியும் சேர்த்து ஒரு மண்டபத்தில் உள்ளன. இது நந்தி மண்டபம் எனப்படும். இத்தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் உருவங்களும், திருப்பணி செய்த செட்டியாரின் உருவமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகரும் தண்டபாணியும் உள்ளனர்.\nஅடுத்துள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. உள்ளே நுழைந்ததும் நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி தெரிகின்றது. உள்சுற்றில் வலம்புரி விநாயகரும், சப்தகன்னியரும், 63 மூவரும் உள்ளனர். அடுத்து சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, சண்முகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரகங்களுள் சனீஸ்வரனுக்கு மட்டும் காக்கை வாகனமுள்ளது. பைரவரும் உள்ளார்.\nகோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவர் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சிங்கங்கள் தாங்கி நிற்கின்ற அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் - பரந்த கல்லால மர வேலைப்பாடுடன் உள்ளன. நடராசர் சந்நிதியும் இங்குள்ளது. துவாரபாலகர்களைத் தரிசித்து உட்சென்று மூவலரைத் தரிசிக்கலாம். மூலவர் அழகான திருமேனி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பாள் மண்டபத்தில் உள்ள முன்தூணில் ஊர்த்துவ தாண்டவ சிற்பமும், எதிர்த் தூணில் காளியின் சிற��பமும் உள்ளன.\nஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் முதல்நாள் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித ஸ்நானம் செய்வதை முதல் முழுக்கு எனப் பெரியோர் போற்றுவர். அன்றைய தினம் இறைவன் ரிஷப வாகனத்தில் அம்பிகையோடு எழுந்தருளி காவிரிக் கரையில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளுவார். (ஐப்பசி கடைசி நாளன்று காவிரியில் மயிலாடுதுறை திருத்தலத்தில் ஸ்நானம் செய்வதைக் \"கடை முழுக்கு\" என்று போற்றுகின்றனர்). பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்.\nதிருப்பராய்த்துறை ஆலயம் முதல் கோபுரம்\nதிருப்பராய்த்துறை ஆலயம் 2வது கோபுரம்\nகொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ilakkanam/", "date_download": "2018-07-16T04:28:14Z", "digest": "sha1:RP3JNK2ZV2WAVTDGLIK3HYML45BOAXH5", "length": 4687, "nlines": 101, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் இலக்கணம் (Tamil Ilakkanam) | இலக்கண வகைகள் (Ilakkana Vagaigal)", "raw_content": "\nமொழி என்பது ஒருவரின் கருத்தை வெளியிடவும்,அதை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. அம்மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது, இலக்கணம் ஆகும். முத்தமிழில் ஒன்றான இயற்றமிழின் (செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி) இலக்கணத்தை விளக்க உதவுகிறது.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72760", "date_download": "2018-07-16T05:07:09Z", "digest": "sha1:EW5XT2FCNEG47IKKDAMVZTUE2OJ7XGZM", "length": 10248, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "முகம் ஐந்துடையாள்", "raw_content": "\n« உப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\nஇன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு) »\nபிரயாகை என்ற இந்நாவல் வெண்முரசு நாவல்வரிசையில் முதற்கனல்,மழைப்பாடல்,வண்ணக்கடல்,நீலம் ஆகியவற்றுக்குப்பின் ஐந்தாவது. ஒரு தனிநாவலாக இது திரௌபதியின் பிறப்பின் பின்னணியையும் அவளுடைய ஆளுமையின் முழுமையையும் சொல்லி முடிகிறது. அதன் ஒழுக்கில் வாழ்க்கையை ஆட்டுவிக்கும் நுண்ணுணர்வுகளை வஞ்சங்களை விழைவுகளை விரித்துரைத்துச் செல்கிறது.\nமகாபார��ம் காட்டும் தரிசனங்களில் முக்கியமானது வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று தொட்டுத்தொட்டுச் சென்று ஒட்டுமொத்தமாக ஒரு முழுமையை உருவாக்கும் விந்தை. தனித்தனியாக நோக்கினால் அவையனைத்தும் தற்செயல்கள் எனத் தோன்றலாம். தொகுத்து நோக்குகையில் பெரும் கோலம் ஒன்று தெளிந்துவரும். இந்நாவல் அளிக்கும் பார்வை அதுதான்\nநுண்ணியவற்றில் இருந்து பேருருவங்கள் எழுகின்றன. வஞ்சம் வஞ்சங்களாக விளைகிறது. விழைவு விழைவின் பெருக்காகிறது.ஒன்று பிறிதொன்றை என இங்குள்ளவை அனைத்தும் செயலூக்கம் கொண்டு வாழ்க்கையை சமைப்பதை எழுதவே இந்நூலில் முயன்றிருக்கிறேன்\nஇந்நூலின் ஓவியங்களை அமைத்த நண்பர் சண்முகவேல் அவர்களுக்கும் உதவிய ஏ.வி.மணிகண்டன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இந்நூலை ஒவ்வொருநாளும் பிழைதிருத்தி உதவிய ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினருக்கும். இணையதளத்தை நடத்தும் ராமச்சந்திர ஷர்மாவுக்கும் நன்றி.\nநூலின் பிரதியைச் செம்மையாக்க உதவிய ஹரன் பிரசன்னாவிற்கும் கிழக்குபதிப்பகத்திற்கும் நன்றி.\nஇந்நூலை இருபதாண்டுகளுக்கும் மேலாக என் நலம்நாடும் மூத்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் திகழும் அ.முத்துலிங்கம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.\nTags: பிரயாகை முன்னுரை, முகம் ஐந்துடையாள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்'\nவிசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் பற்றி சுவாமி சித்பாவனந்தர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளிய��் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75433", "date_download": "2018-07-16T05:07:15Z", "digest": "sha1:3QS7QWRZ5QPXMRAOURFUDBW7UB6IWHRT", "length": 47707, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 1", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 1\nபகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 1\nதனிமை ஆயிரம் பல்லாயிரம் சுவர்களை எழுப்பிக்கொண்டு தலைவாயிலைத் திறந்திட்டு காத்திருக்கிறது. விண்ணென விரிந்த பெருந்தனிமை துளித்துத் திரண்டு சொட்டியதென தோன்றிய சின்னஞ்சிறிய தீவுக்கு ஏகத்வீபம் என்று பெயர். பன்னிரண்டுசுற்று பெருமலைகளுக்கு அப்பால் கரைநாணல்களால் முழுமையாக மறைக்கப்பட்ட கர்கசாகரம் என்னும் ஏரிக்கு நடுவே அயலார் எத்திசையில் நின்று நோக்கினாலும் தெரியாதபடி தன்னை புதர்ச்செறிவுள் புதைத்து ஒலிக்குச் சிலிர்க்கும் முயல்குருளை என அமைந்திருந்தது அது.\nநான்கு கரைகளிலும் ஏரியின் சிற்றலைகள் வந்து அறையும் அந்த மண்முழை அத்தியும் நாவலும் மாவும் பலாவும் அரசும் ஆலும் செறிந்த பசுங்குவை. நீர்நிழலுடன் இணைந்து ஒரு மரகதக்கோளமென வான்வெளித்த நீர்ப்பரப்பின்மேல் மிதந்து நின்றிருந்தது அது. விண்ணுக்கோ மண்ணுக்கோ தொடர்பற்ற அம்மிதவையை நோக்கி வானிலிருந்தும் நீருள்ளிருந்தும் பறவைகள் வந்தமைந்தன. பல்லாயிரம் கோடியாண்டுகளாக அது அங்கே இருந்தது. கந்தர்வர்களும் கின்னரர்களும் காணாது கடந்துசெல்லுமளவுக்கு சிறியது. சின்னஞ்சிறியவற்றின் தனிமையை தெய்வங்களும் அறிவதில்லை.\nகர்க்க குலத்து முனிவரான க���ணிகர்க்கர் அந்த இடத்தை தன் தவத்தின் தனிமைக்கு தேர்ந்தெடுத்தபோது அருகே நாரதரும் இருந்தார். மலைவிளிம்பில் நின்று நீரில் விரிந்த வானில் மிதந்த தீவைக் கண்ட குணிகர்க்கர் சொல்லென நினைவு மீண்டபோது ‘ஏகத்வீபம்’ என்று அதை அழைத்தார். பேருவகையுடன் கைகளைத் தூக்கி “இவ்விடம்தான், நாரதரே, இவ்விடம்தான்… பிறிதொன்றில்லை” என்றார். நாரதர் சுற்றிலும் இதழ்விரித்த நீலத்தாமரை என சூழ்ந்திருந்த மலைமுடிகளை நோக்கி “பெருந்தனிமை சூழ்ந்தது” என்றார். “ஆம், என் எண்ணங்கள் ஒருதுளியும் சிதறாது குவியும் முனை. என் தவம் இங்கே வைரமாகும்” என்றார் குணிகர்க்கர்.\nமீண்டும் அந்த பசுங்கோளத்தை நோக்கி “விழிதொடல் அறியாதது. தேவரும் தெய்வங்களும் அறியாதது” என்றார் நாரதர். “ஒருவராலும் காணப்படாதிருத்தல் என்பது…” என்று அவர் இழுக்க “ஆம், அது இறத்தல். இறக்காதவன் பிறப்பதில்லை தோழரே. இங்கு தவத்தில் எழுகிறேன்” என்றார் குணிகர்க்கர். நெஞ்சு நிறைந்த உவகையுடன் “இனியொரு கணமும் பொறுப்பதில்லை. முனிவரே, ஒவ்வொரு மானுடனுக்கும் உரிய நிலங்கள் அவனுக்காக காத்திருக்கின்றன. அவனை அவை அறிகின்றன” என்றார். நாரதர் புன்னகையுடன் திரும்பி அவரை நோக்கி “அவ்வாறே ஆகுக” என்றார்.,குணிகர்க்கர் தேர்ந்தெடுத்த அத்தீவு மெல்லிய புற்கள் பரவிய தரையும் பூச்செறிந்த அடர்சோலைக்கூரையும் கொண்டிருந்தது. அங்கே அவருக்கெனவே அமைந்த சிறுகுகைக்குள் சென்று சருகுத்தரை அமைத்து அமர்ந்து முகம் மலர்ந்த குணிகர்க்கர் “இவ்விடம் இத்தருணம். அன்னைக்கருபீடம் அளவுக்கே இது என்னுடையது. நாரதரே, நான் இங்கு பிறிதொன்றிலாதாவேன்” என்றார். நாரதர் மீண்டும் புன்னகைத்து “அவ்வாறே ஆகுக” என்றார்.,குணிகர்க்கர் தேர்ந்தெடுத்த அத்தீவு மெல்லிய புற்கள் பரவிய தரையும் பூச்செறிந்த அடர்சோலைக்கூரையும் கொண்டிருந்தது. அங்கே அவருக்கெனவே அமைந்த சிறுகுகைக்குள் சென்று சருகுத்தரை அமைத்து அமர்ந்து முகம் மலர்ந்த குணிகர்க்கர் “இவ்விடம் இத்தருணம். அன்னைக்கருபீடம் அளவுக்கே இது என்னுடையது. நாரதரே, நான் இங்கு பிறிதொன்றிலாதாவேன்” என்றார். நாரதர் மீண்டும் புன்னகைத்து “அவ்வாறே ஆகுக” என்றார். “இங்கு உணவும் நீரும் காற்றும் ஒளியும் நிறைந்திருக்கிறது. முழுமைக்கு ஒரு கணத்திற்கு முன் என காலம் திகழ்கிற���ு” என்றார் குணிகர்க்கர்.\n“ஆம். ஆனால் காலமென்பது கிரீஷ்ம, வர்ஷ, சரத், ஹேமந்த, சிசிர, வசந்த பருவங்களின் கையிலாடும் அணிப்பந்து” என்ற நாரதர் ”அறுவரில் வசந்தம் கொடியவள். தெய்வங்களையும் விளையாட்டுப்பொருட்களாக்கும் வல்லமை கொண்டவள்” என்றார். “இங்கே என் உள்ளம் உருவாக்கும் பருவங்களன்றி பிறிதில்லை. என் உளம்பூத்த மரங்கள். என் அகம் சிலைத்த மலைகள். என் எண்ணம் விரிந்த வானம். நானே இவை” என்றார் குணிகர்க்கர். நாரதர் மீண்டும் புன்னகை செய்து “நிறைவு நெருங்கட்டும்” என்று சொல்லி குணிகர்க்கரை வணங்கி மீண்டார்.\nபின்னர் நெடுநாட்கள் கடந்து அவ்வழிச்செல்கையில் ஓங்காரமென குவிந்து விண் தொட்ட மலைமுடிகள் அளித்த வெறுமையை தனிமையென உணர்ந்தபோது நாரதர் குணிகர்க்கரின் தீவை நினைவுகூர்ந்தார். ஏரி ததும்பி மலையடுக்குகள் வழியாகப் பெருகி மறுபக்கம் புகைந்து சரிந்த அருவியொன்றே அங்கே செல்வதற்கான பாதை. வழுக்கும் பாறைகளில் மலைமாணைக் கொடிகளைப் பற்றிக்கொண்டு தொற்றி ஏறும் கலையறியாதவர் அவ்விடத்தை அணுகமுடியாது. மீண்டும் மலைச்சரிவில் உருளைப்பாறைகளில் தாவி இறங்கி நாணல்தெப்பம் அமைத்து நீர்ப்பெருக்கின் ஒழுக்கை முறித்துக்கடந்து கர்கசாகரத்தின் அலையறியா நீலப்பரப்பில் சறுக்கிச்சென்று பசுங்கோளத்தை அடையவேண்டும். பேராலின் வேர்க்குவை நடுவே தெப்பத்தைக் கொண்டுசென்று நிறுத்தி நீர்தொட்டு தொங்கி ஆடிய விழுதில் பற்றி ஆடி கரைநாணல் செறிவில் இறங்கி நின்ற நாரதர் அங்கே குணிகர்க்கர் ஓர் முதுமகளாக காட்டில் கனிகொய்து நின்றிருப்பதைக் கண்டு திகைத்தார்.\nஅவரது காலடியோசை கேட்டு திரும்பிய முதுமகள் திகைத்து இமைகளும் இதழ்களும் அசைவற்றிருக்க, மெய்விதிர்ப்புற்ற புள்ளிமான் என நின்றாள். கை விரித்து புன்னகைத்து “அஞ்சவேண்டாம் கன்னியே, நான் விண்மேவிய இசைமுனிவனாகிய நாரதன். குணிகர்க்கரின் தோற்றம் கொண்ட நீ யாரென்று அறிய விழைந்தேன்” என்றார் நாரதர். உடல் மெல்ல தளர்ந்து விழிதாழ்த்தி கொய்த கனியை கூடையிலிட்டு கைகூப்பி “அருள்க தவமுனிவரே, என் பெயர் கர்ணிகை. நான் குணிகர்க்க முனிவரின் மகள்” என்றாள். நாரதர் “ஆம், எண்ணினேன். அவர் எங்குளார்” என்றார். “எந்தை முழுமை எய்தி முப்பதாண்டுகளாகின்றன” என்று கர்ணிகை சொன்னாள். “தங்கள் தூயபாதங்கள் பட்டு இத்தீவு அணிகொண்டது. என் சிறுகுகைக்கு வந்து கனியும் நீரும் அருந்தி என்னை வாழ்த்தவேண்டும்.”\nதோளில் தோய்ந்த வெண்பனிக் கூந்தலும் மழைகரைத்த பளிங்குப்பாறை என சுருக்கங்கள் அடர்ந்த முகமும் கனியீன்றபின் மடல்சுருங்கி ஓய்ந்த கதலிவாழை என மேனியும் கொண்டிருந்த அம்முதியவள் அவரை குணிகர்க்கர் வாழ்ந்த குகைக்கு கொண்டுசென்றாள். சருகுகளை அடுக்கிச் செய்த மெத்தையில் அவரை அமரச்செய்து வணங்கினாள். மண்குவளையில் மலரிட்டு வைத்த நறுமணநீரை சுரைக்குடுவையில் அளித்தாள். அத்திப்பழமும் வாழைப்பழமும் தேன்விழுதும் இன்கிழங்கும் இலையில் படைத்தாள். உண்டு இளைப்பாறிய நாரதர் “இனியவளே, உன் ஊர் என்ன இந்தத் தீவிலிருந்து உன் தந்தை எதன்பொருட்டு அங்கே வந்தார் இந்தத் தீவிலிருந்து உன் தந்தை எதன்பொருட்டு அங்கே வந்தார் உன் தாயை எப்படி அவர் கண்டடைந்தார் உன் தாயை எப்படி அவர் கண்டடைந்தார்\n“ஊழ்கரே, எந்தை இந்தத் தீவிலிருந்து விலகியதேயில்லை” என்று கர்ணிகை சொன்னாள். “தாங்கள் அவரை இந்தத் தீவில் அமரச்செய்து விண்ணேகியபின் அவர் தன் முதற்சொல்லை முழுதாகப்பற்றி எண்ணமேதும் எஞ்சாமல் குவித்து இல்லையென்ற நிலையில் இங்கிருந்தார். அவரை இத்தீவு முலையுண்ணும் குழந்தையை அன்னை என பேணியது. தவம் கனிந்து உடலில் உலைநீறிய உலோகம் போல் எரி எழ அவர் விழித்தெழுந்தார். தன் கைகளைத் தூக்கி நோக்கியபோது அவை பொன்னிறம் கொண்டிருப்பதை கண்டார். தன் முகத்தை தானே நோக்கவேண்டுமென்ற விழைவு எழுந்தது அவருக்கு. அதுபிழை என்று அவரது ஊழ்கமுறைமை சொல்லியதென்றாலும் அவ்விழைவே வென்றது.”\n“நீரிலிறங்கி முழங்கால்பட நின்று குனிந்து தன்னை தான் நோக்கி வியந்து நெடுநேரம் நின்றார். அந்திச்சுடர் தழுவிய கயிலை முடி போலிருந்தது அவரது முகம். அதை விட்டு விழிவிலக்க அவரால் முடியவில்லை. பின் தன்னை உணர்ந்து திரும்பி வந்து இக்குகைக்குள் அமர்ந்து விழிமூடியபோதும் அவர் அம்முகத்தையே கண்டார். ‘அழகு அழகு அழகு‘ என்ற சொல்லாகவே அவரது முதற்சொல் மாறிவிட்டிருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் சென்று குனிந்து தன் முகத்தை நீரில் நோக்கி நெஞ்சு எழுந்தார். அப்பேருவகையால் முகம் மேலும் அழகு கொண்டது. அவ்வழகால் உவகை மேலும் வளர்ந்தது. அழகன்றி ஏதும் அவரை சூழ்ந்திருக்கவில்லை. மலர்களில், தளிரில���களில், பறவைச்சிறகுகளில், கூழாங்கற்களில், நிலவில், விண்மீன்களில் எங்கும் அழகை மட்டுமே கண்டார்.”\n“ஒருநாள் ஏரியில் கால் மூழ்கி நின்று தன்னை தான்கண்டு காலமறியாது அவர் நின்றிருக்கையில் ஆடிப்பாவை அலையிளகி உயிர்கொண்டது. அதனுள் இருந்து என் அன்னை எழுந்து வந்தாள். காடுகளில் நாணல்கொய்து கூடைசெய்து விற்கும் மலைமகள். மலைமுடியிலிருந்து நீரில் தவறிவிழுந்து குளிர்நீரில் மூழ்கி நினைவழிந்திருந்தாள். உடலறிந்த நீச்சல் அவளை கரையணுகச்செய்தது. உடையணியாத அவளை எந்தை கர்கசாகரத்தின் கருவறையின் இதழ்களைத் திறந்து வந்த நீர்மகள் என்றே எண்ணினார். அவளை தன் குகைக்குள் கொண்டுசென்றார். வெப்பமும் பின் நீரும் பின் அமுதும் அளித்து உயிரூட்டினார். தன்னுடைய பெண் வடிவு போலிருந்த அவளுக்கு ஸ்வப்னை என்று அவர் பெயரிட்டார். அவளுடன் கூடி என்னை பெற்றெடுத்தார்.”\n“ஒரு சொல்கூட பேசாமல், உடையென ஏதுமணியாமல் மூன்றுவருடம் அவருடன் இருந்த என் அன்னை ஒரு நாள் நீரில் குனிந்து தன் முகத்தை பார்த்தாள். மலைமொழியில் ‘இது யார்’ என்று கூவினாள். திரும்பி நோக்கி ‘இங்கா இருக்கிறேன்’ என்று கூவினாள். திரும்பி நோக்கி ‘இங்கா இருக்கிறேன்’ என்று தன்னைச்சூழ்ந்த காட்டை நோக்கி சொன்னபின் நீரில் பாய்ந்து நீந்தி மறைந்தாள். பின்னர் அவள் மீளவில்லை. எந்தை என்னை தன் கைகளாலும் சொற்களாலும் வளைத்துக்கொண்டார். அவர் சொன்ன சொற்களுக்கெல்லாம் பொருள் அளிக்கும் வெளியாக இத்தீவும் சூழ்ந்த ஏரியும் வளைத்த மலைகளும் கவிந்த வானும் இருந்தன. அவரது அறிவனைத்தையும் பெற்று நான் வளர்ந்தேன். சிறுமியாகி கன்னியாகி முதுகன்னியானேன். தவத்தீரே, நான் காணும் இரண்டாவது மானுடர் நீரே.”\n“எந்தை என்னிடம் சொன்னார் ‘தனிமையை மீட்டிக்கொண்டிரு மகளே. அது உன்னை நிறைக்கும். பிறிதொன்றிலாது சூழும். விண்ணிறைந்த முழுமுதல் தனிமைக்குப்பெயரே பிரம்மம்.’ நான் ‘அவ்வண்ணமே’ என்று சொல்லி அவரிடமிருந்து என் முதற்சொல் அறிவுறுத்தப்பட்டேன். ஹம் என்பதே என் அகமாகியது. அச்சொல்லை ஒவ்வொரு மூச்சாலும் ஊதி ஊதி எழுப்பி என்னுள் மூட்டிக்கொண்டேன். இத்தீவை என் தவத்தால் நிறைத்தேன். இங்கு எந்தையை விட்டுச்சென்ற நீங்களே திரும்பி வந்ததென்பது என் விடுதலைக்காகவே என எண்ணுகிறேன். என் தருணம் உங்கள் முன் பூக்கவ���ண்டும். என் அகம் அமர்ந்த பறவை அது நாடும் விண்ணை தொடவேண்டும்” என்று அவள் அவரைப் பணிந்து கைகூப்பி சொன்னாள்.\nஅவளை புன்னகையுடன் நோக்கி நாரதர் கேட்டார் “முதுமகளே, உன் தந்தை உனக்களித்த நெறி என்ன” அவள் சற்று அதிர்ந்து உடனே விழிதாழ்த்தி “ஒருபோதும் நீரில் என் முகத்தை நான் நோக்கலாகாது என்றார். ஒவ்வொருநாளும் இந்த ஏரியில் நீராடுகிறேன். இதில் நீரள்ளிப் பருகுகிறேன். இதன்கரையில் வாழ்கிறேன். இன்றுவரை நான் என் நீர்ப்பாவையை கண்டதில்லை” என்றாள். நாரதர் “அப்படியென்றால் நீ முதுமையுற்று அழகழிந்தவளென்று எப்படி அறிந்தாய்” அவள் சற்று அதிர்ந்து உடனே விழிதாழ்த்தி “ஒருபோதும் நீரில் என் முகத்தை நான் நோக்கலாகாது என்றார். ஒவ்வொருநாளும் இந்த ஏரியில் நீராடுகிறேன். இதில் நீரள்ளிப் பருகுகிறேன். இதன்கரையில் வாழ்கிறேன். இன்றுவரை நான் என் நீர்ப்பாவையை கண்டதில்லை” என்றாள். நாரதர் “அப்படியென்றால் நீ முதுமையுற்று அழகழிந்தவளென்று எப்படி அறிந்தாய்” என்றார். அவள் திகைத்து தன் நெஞ்சில் கைவைத்து “நான் நோக்கியதே இல்லை” என்று தாழ்ந்த குரலில் சொன்னாள். “நீ பனித்துளியில் உன்னை நோக்கினாய். பெண்ணே, விண்ணின் கணக்கில் பெருங்கடல்களும் பனித்துளிகளே” என்றார் நாரதர்.\nஅவள் கால்தளர்ந்து உடல் குவித்து அமர்ந்து “துளியினும் துளியாக என்னை ஒருமுறை மட்டும் நோக்கினேன். அதற்கே என் மீட்பை நான் இழக்கவேண்டுமா” என்றாள். “சிறியவையே பெரிதாகும் விழைவுகொண்டவை” என்றார் நாரதர். “என் காலடி கேட்டுத் திரும்பிய உன் முதலசைவிலிருந்தது எதிர்பார்ப்பு. என்னைக் கண்ட முதல் விழிநோக்கில் இருந்தது ஏமாற்றம்.” அவள் உதடுகளைக் கடித்தபடி கண்ணீர் உகுத்தாள். “வருந்தவேண்டாம் பெண்ணே, காமத்தின் பொருட்டு இம்மண்ணில் எவரும் பிழையுணர்வு கொள்ளவேண்டியதில்லை. களியாடும் தெய்வங்களின் அரங்கமே இவ்வினிய உடல். மீட்டப்படாத யாழும் இசையாலானதே.”\n“அப்படியென்றால் இருமைகொண்டு இயல்பழிந்து தவித்துத்தவித்தழிவதா என் ஊழ்வழி எஞ்சி நான் அடைவதென ஒன்றுமில்லை என்றாகுமா எஞ்சி நான் அடைவதென ஒன்றுமில்லை என்றாகுமா” என்று கர்ணிகை கேட்டாள். அவ்வினாவை கேட்டதுமே அவள் தன் சொல்லை கண்டுகொண்டாள். “அங்கே விண்ணிறைந்து கிடக்கும் பெருந்தனிமையின் துளியை நான் விரும்பலாகாதா” என்ற��� கர்ணிகை கேட்டாள். அவ்வினாவை கேட்டதுமே அவள் தன் சொல்லை கண்டுகொண்டாள். “அங்கே விண்ணிறைந்து கிடக்கும் பெருந்தனிமையின் துளியை நான் விரும்பலாகாதா” நாரதர் ”கன்னியே, முற்றான பெருந்தனிமை என்று பிரம்மத்தைச் சொன்னவர் சென்ற வழி வேறு. உனக்கான பிரம்மத்தை நான் கண்டு உரைக்கிறேன்” என்று அவள் தலையை தொட்டார். “அருகமர்க” நாரதர் ”கன்னியே, முற்றான பெருந்தனிமை என்று பிரம்மத்தைச் சொன்னவர் சென்ற வழி வேறு. உனக்கான பிரம்மத்தை நான் கண்டு உரைக்கிறேன்” என்று அவள் தலையை தொட்டார். “அருகமர்க இது அழியா ஞானமென்றே கொள்க இது அழியா ஞானமென்றே கொள்க\n“பிரம்மம் என ஊழ்கரும் படிவரும் அறிந்து நூலோர் உரைப்பது ஒன்றுண்டு. அதை ஒரு பெண்ணென அறிந்தவர் பிரஹஸ்பதி. அவள் காரிருள் முடிவிலிப் பெருக்கென கூந்தல் நீண்டு கிடக்கும் கன்னங்கரிய பேரழகி. அவள் நெற்றிமேட்டில் ஒளிராத ஒளியாக பரவியிருந்தது மேதை என்னும் நீர்மை. ஆதித்யர்களை கருவுக்குள் செறித்த காசியபனும் அதிதியும் அவள் விழிகள். அவள் நாசிக்குள் தவமிருந்தது பிராணன். அவள் இதழ்ச்செம்மைக்குள் குளிர்வடிவாக வாழ்ந்தது அனல். அவள் முலைக்குவைகளுக்குள் அமுதக்கடலின் பனிப்படுகைகள். அவள் உந்தியில் ஆயிரம்கோடி இதழ்கொண்ட தாமரை. அவள் யோனியெனும் செங்கனல் விழிக்குள் வாழ்ந்தது காலம். அவள் கால்பொடியில் காத்திருந்தன அண்டங்கள்.”\n“தேவியின் விழைவு அவள் ஆவுடைக்குள் சிறு லிங்கமென எழுந்தது. அதில் அவள் மேனி சிலிர்த்து உயிர்கொண்டது. தன் காமக்கருமுனையை தானே தீண்டி எழுப்பினாள். தன் சிவத்தை தானே ஆக்கி தன்னுடலில் நடமிடச்செய்தாள். சுடர்கொண்டது மேதை. விழித்து பொறிபெருகினர் ஆதித்யர்கள். பருவெளியில் உயிர்நிறைத்தது பிராணன். சடத்திற்குள் சுடரென வெம்மையென செம்மையென எழுந்தது அனல். அமுதமென வழிந்தது ஆக்கி அழிக்கும் பெருங்கருணை. ஆயிரம்கோடித் தாமரை விரிந்த விசும்பு. பத்தி விரித்து நாபறக்க இமையா விழி மின்ன எழுந்தது காலம். சிதறிப்பெருகின அண்டங்கள். இங்குள்ளதெல்லாம் இன்மையின் ஆழத்து இருள்திரை விலக்கி இருப்பு கொண்டன. நீ நான் இவை அவை இங்கு இனி என அனைத்துமாகி சூழ்ந்திருப்பவளை வாழ்த்து. அவளே இச்சொல்லுக்கு காப்பாகட்டும்.”\nஅவள் நெற்றியைத் தொட்டு புதிய முதற்சொல்லை அவளுக்களித்தார் நாரதர். “ஸ்ரீம்” அவ���் அவர் கால்களைத் தொழுது அதை பெற்றுக்கொண்டாள். “இச்சொல்லை உன் உடலில் வைத்துக்கொள். உன்னில் அன்னை பூத்தெழட்டும்” என வாழ்த்தினார். ”பூத்து நிறைந்த இம்மலர்ச்சோலையில் உன் குகைக்குள் ஒரு மலர்கூட இல்லையே என எண்ணினேன். என்னைத் தொடர்ந்து வருகையில் மலர்களுக்கும் சருகுக்கும் வேறுபாடு அறியாமல் மிதித்து வருகிறாய். உன் உடல்பூக்கையில் மலர்பூப்பதென்பது இப்புவியாளும் அன்னை விழிபூப்பதே என்பதை அறிவாய். தன்உடலுறங்கும் தாய்மையை அறியாமல் பெண்மையில் நிறைவில்லை குழந்தை. ஓம் அவ்வாறே ஆகுக” அவள் அவர் கால்களைத் தொழுது அதை பெற்றுக்கொண்டாள். “இச்சொல்லை உன் உடலில் வைத்துக்கொள். உன்னில் அன்னை பூத்தெழட்டும்” என வாழ்த்தினார். ”பூத்து நிறைந்த இம்மலர்ச்சோலையில் உன் குகைக்குள் ஒரு மலர்கூட இல்லையே என எண்ணினேன். என்னைத் தொடர்ந்து வருகையில் மலர்களுக்கும் சருகுக்கும் வேறுபாடு அறியாமல் மிதித்து வருகிறாய். உன் உடல்பூக்கையில் மலர்பூப்பதென்பது இப்புவியாளும் அன்னை விழிபூப்பதே என்பதை அறிவாய். தன்உடலுறங்கும் தாய்மையை அறியாமல் பெண்மையில் நிறைவில்லை குழந்தை. ஓம் அவ்வாறே ஆகுக\nமுனிவர் அவளிடம் விடைகொண்டு சென்றபின் அவள் கர்கசாகரத்தின் நீலமணிப்பரப்பருகே ஒரு தனிப்பாறையில் அமர்ந்து தன் நீர்ப்பாவையை நோக்கி விழிவிரித்து தவம் செய்யலானாள். நோக்க நோக்க அவள் தன் முகத்து முதுமை மறையக்கண்டாள். நெஞ்சு உன்னி முலைகள் எழுந்தன. சிவந்தெரிந்தன இதழ்கள். ஒளிகொண்டது சிரிப்பு. புல்லரித்துப் புல்லரித்து மென்மைகொண்டது சிவமெழுந்துச் சிவந்த கனியுடல். நீர்நோக்கி அமர்ந்திருந்த கன்னியைக் கண்டு மலர்கள் வண்ணத்துப்பூச்சிகளாக வந்து சூழ்ந்து சிறகடித்தன. தும்பிகள் இசைத்தபடி வட்டமிட்டன. ஏரி தேனாகியது. சூழ்ந்த காடு கரும்பாகியது.\nஒவ்வொருநாளும் ஒவ்வொருகணமும் விழிதொட்டு தன் உருவை மீட்டி மீட்டி அவள் அதை ஆணென ஆக்கினாள். தன் வயதின் பாதியை அதற்களித்து தான் பாதியென எஞ்சினாள். அவள் எண்ணங்களால் சிலிர்த்துக்கொண்டிருந்த நீர்ப்பரப்பின்மேல் காமத்தால் அஞ்சி அதிர்ந்து நீளும் விரல் என ஒரு படகு அணுகிவரக்கண்டு எழுந்து முலைமுகைகளை கைகளால் அழுத்திக்கொண்டு அருவி பொங்கி வந்து விழும் மரக்கிளை என அதிர்ந்து நின்றாள். படகில் இருந்த மலைமகன் அவளைக்கண்டு துடுப்பிட மறந்தான். அவன் விழைவே என தோணி அவளை நோக்கி ஒழுகி வந்தது. கரையேறிய அவன் அவளிடம் தன் மலைமொழியில் “நீ அணங்கா” என்றான். அவள் விட்ட வெம்மூச்சே உரிய மறுமொழியாக இருந்தது.\nசிருங்கவான் என அவள் அவனை அழைத்தாள். இடைசுற்றி வளைத்த கைகளில் குழைந்து மலர்க்கைகளால் அவன் கழுத்தில் மாலையிட்டு அவனை தன் கொழுநனாக ஏற்றுக்கொண்டாள். உருகிவழியும் கந்தகப்பாறையை என அவளை அவன் அணைத்தான். அவியாகும் சமித்தின் பேருவகையை அடைந்தான். அங்கு அவனிருந்தது ஒருநாள் இரவே. அந்த ஓரிரவில் அவள் அவனுக்காக மீண்டும் மீண்டும் பிறந்து எழுந்து வந்தாள். பேதையென நாணி கண்புதைத்தாள். பெதும்பை என காமத்தால் எரிந்தாள். மங்கை என சூழ்ந்துகொண்டாள். மடந்தை என ஆட்சி செய்தாள். அரிவை என ஆழங்களுக்குள் கொண்டுசென்றாள். தெரிவை என அன்னையானாள். பேரிளம்பெண் என மூதன்னை வடிவானாள்.\nமறுநாள் காலை இன்துயிலில் புன்னகையுடன் அவள் கிடக்கையில் அணங்கைப் புணர்ந்ததாக எண்ணி அச்சம் கொண்ட சிருங்கவான் ஓசையின்றி அவளை விட்டு எழுந்து நாணல்தோணியேறி மறைந்தான். அவன் சென்ற அலைகள் ஒவ்வொன்றாக வந்து அவள் கரையை முத்தமிட்டு விரிந்து தேய்ந்து மறைந்துகொண்டிருந்தன. அவள் தன் கனவில் அவற்றை மேனிமேல் உதிர்ந்த குளிர்வெண் மலர்களென உணர்ந்து உடல்மலர்ந்துகொண்டிருந்தாள். விழித்தெழுந்தபோது அவனைக் காணாத அவள் எண்ணி ஏங்கவில்லை. அவன் வந்த தடமோ சென்ற தடமோ எஞ்சாது கிடந்த ஏரிப்பரப்பை குனிந்து நோக்கினாள். அங்கே நிறைந்து கனிந்து புன்னகைத்த முதுமகளை கண்டாள்.\nவிருத்தகன்யகை தன் குகைக்கு மீண்டாள். அங்கே சிட்டுச்சிறகு பொறுக்கிச்சேர்த்து உருவாக்கி தாழைப்பொடியால் மணம் சேர்க்கப்பட்ட மென்சேக்கையில் அவள் நட்டு வளர்த்த மலர்ச்செடிகள் நடுவே மடிமேல் கைவைத்து கண்மூடி அமர்ந்தாள். அவள் உடலில் இருந்து கூந்தல் வெண்கொக்குகளாகச் சிறகடித்து எழுந்து பறந்தது. அவள் விழிகள் இரு சிறு கரிக்குருவிகளாக எழுந்து மறைந்தன. இதழ்கள் பட்டாம்பூச்சியாக காற்றில் மிதந்தன. முலைகள் இரு கனிகளாக மெல்ல உதிர்ந்தன. கருப்பை ஒரு முயலாக மாறி அக்காட்டில் துள்ளி ஓடியது. அவள் தசைகள் உருகி வழிந்தன. ஒளிஎழுந்த வானின் விளிம்பில் நின்று குனிந்து தன் வெள்ளெலும்புகளை நோக்கினாள். பின்னர் அவள் திரும்பிப் பார்���்கவேயில்லை.\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23\nTags: ஏகத்வீபம், கர்ணிகை, குணிகர்க்கர், சிருங்கவான், நாரதர், விருத்தகன்யகை\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 27\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/haier-le48b9000-48-inch-full-hd-led-tv-price-pqX0uH.html", "date_download": "2018-07-16T05:22:03Z", "digest": "sha1:KG4ZDK7EJXFK56453SRX7UH5ZYEERC2Y", "length": 16776, "nlines": 377, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை Jun 21, 2018அன்று பெற்று வந்தது\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 38,790))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 48 Inch\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் Multi Picture Mode\nஇந்த தி போஸ் No\nஹேர் லெ௪௮பி௯௦௦௦ 48 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanakomali.blogspot.com/2014/09/blog-post_22.html", "date_download": "2018-07-16T04:39:34Z", "digest": "sha1:QX6JICXM6N2OVIROLLMFKBHGGBRESKNK", "length": 51426, "nlines": 136, "source_domain": "gnanakomali.blogspot.com", "title": "ஞானக்கோமாளி", "raw_content": "\nஅஞ்சலி / கலைஞன் மாசிலாமணி -\nமழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்\nதிசம்பர் பத்தொன்பது 2010. ஞாயிறு மதியம். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. எனது பதிப்பாள நண்பனும் கவிஞனுமான உதய கண்ணன் தொலைபேசியில் தகவல் சொன்னான்.\n‘கலைஞன் பதிப்பகம் திரு மாசிலாமணி இயற்கை எய்தினார்.‘\nகடந்த நாலைந்து வருடங்களாக அவரைப் பார்க்கவில்லை, என்றாலும் சட்டென உள்ளே சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது அந்தச் செய்தி. கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று வெளியேறும் காலகட்டம் அது. எழுத்துசார்ந்த ஆர்வக் குறுகுறுப்பான, கொஞ்சம் கனவு சார்ந்த அசட்டுத்தனங்களுடன் திரிந்த பருவம். அப்போது வேடந்தாங்கல் இலக்கிய வீதி அமைப்புடனும், அதன் அமைப்பாளர் திரு இனியவன் அவர்களுடனும் ஒரு பரிச்சயம் ஏற்பட்டது.\nமதுரையில் கல்லூரிப்படிப்பு முடித்து எதும் வேலைகிடைக்கும், யாராவது ஏமாறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் சென்னை வந்தடைந்தேன். இலக்கிய வீதியின் மாதாந்திரக் கூட்டங்கள் மதுராந்தகத்தில் நடக்கும். மாதம் ஒரு எழுத்தாளரின் புத்தகம் பற்றி விமரிசன அரங்கம். எங்களைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு மூத்த எழுத்தாளரைச் சந்திக்க உரையாட விவாதிக்க பெரிய வாய்ப்பாய் அது அமைந்தது.\nதீவிர வாசகனான பாவனையுடனும், உலகத்தை நிமிர்த்த வேண்டிய பொறுப்புடனான இளைஞனைப் போலவும் நாங்கள் அக் கூட்டங்களில் பங்குகொள்வோம். எழுத்துத் துறையில் பழம் தின்று கொட்டைபோட்ட மூத்தவர்களில் இருந்து, இப்போது ஒளிகசிய ஆரம்பித்து வரும் நட்சத்திரங்கள் வரை வந்துபோனார்கள். ��ழுத்தாளர் வரவழைக்கப்பட்டு அன்னாரிள் ஒரு நூலை ஒருவர் விமரிசனம்செய்து பேசுவார். பிறகு விவாதங்கள். அந்த எழுத்தாளரிடம் நாங்கள் விவாதமோ விமரிசனமோ அன்றி, விசாரணையாகவே கேள்விகள் கேட்டுமகிழ்வோம். அந்த வரிசையில் ஜெயந்தனின் ஒரு சிறுகதைத் தொகுப்பு நூலை நான் விமரிசனம் செய்து பேசினேன்.\nஜெயந்தனின் எழுத்துகளை நாம் அறிவோம். கெட்டிச் சாயம் அல்ல என்றாலும் லேசான சிவப்பு சாயம் தெரிகிற எழுத்து. அந்தக் கால கேவா கலர் திரைப்படம் போல. நாடோடி மன்னன். குலேபகாவலி வரிசை... அந்தக் கூட்டத்துக்கு தலைமை திரு ஔவை நடராசன். இந்நாளில் அவர் முன்னாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். அந்நாளில் அவர் பின்னாள் துணைவேந்தர். நறுக்குத் தெறித்த சொல்லாளர். அவருடன் கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினர் – கலைஞன் பதிப்பகம் திரு மாசிலாமணி. அவர்கள் இருவரையும் அப்போதுதான் முதன்முதலில் சந்திக்கிறேன். அப்போது என் கதைகள் எல்லா பெருஞ்சுற்றிதழ் வளாகங்களிலும் வெளிவர ஆரம்பித்து விட்டன.\nஎன் எழுத்தில், மற்றவர் பற்றி என்ன, எனக்கே ஒரு மயக்கம் இருந்தது. என்னை நானே காமுற்ற பருவம். ஜெயந்தனின் இலக்கிய ஸ்தானம் பற்றி நான் அப்போது பேசியபோது “பசப்பலாய் போலிக் கவர்ச்சியுடன் பெரும் இதழ்களில் வலம்வரும் வணிக எழுத்தளர்கள் மத்தியில், ஒரு நோக்கும் போக்கும் கொண்டு சுய தீர்மானங்களுடன் மதிப்பீடுகளை முன்வைக்கிறவர் ஜெயந்தன்“ என்று சொல்ல வந்தவன், அந்தப் புகழ்ப்பித்த எழுத்தாளர்களை ‘பேனாமினுக்கிகள்‘ என்று குறிப்பிட்டேன். ஹா, அப்போது நானே பேனாமினுக்கிதான்... அந்தச் சொல்லாக்கம் ஔவை நடராசனை மிகவும் கவர்ந்துவிட்டது என்பதை பிறகு அறிந்துகொண்டேன். நான் எழுத்தாளனாகவே உருவாகாத பருவம் அது. பேச்சுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. கையில் கட்டுரையாகத் தயாரித்து லேசான கீச்சுக் குரலில் பயத்துடன் பேசி மூச்சுத் திணறலுடன் முடித்து அமர்ந்து தண்ணீர் குடித்தேன்.\nஎன் விமரிசனம் கச்சிதமாக இருந்ததாக மதுராந்தகத்தில் இருந்து திரும்பும் வழியில் ஔவை நடராசன் தெரிவித்தார். எனது இளமைக் குதூகலம் துறுதுறுப்பு, அவருக்கு உவப்பாக இருந்தது போலும். கட்டவுத்து விட்ட கன்றுக்குட்டிகளை ரசிக்க நாட்டில் ஆள் இருக்கிறது. நாங்கள் – நான், ஒளவை நடராசன் மற்றும் கலைஞன் பதிப்���கம் மாசிலாமணி, மூவரும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். “இந்தப் பையன் நல்லா எழுத்தில் முன்னுக்கு வருவான். இவனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்“ என்று ஒளவை நடராசன் மாசிலாமணியிடம் பேசினார். பிறகு என்னிடம் திருமபி “வைரமுத்துவை நான் சொல்லி மாசிலாமணி பதிப்பித்தார். இப்போது அவன் நல்லா முன்னுக்கு வந்திட்டான்...“ என்றார். அவரது பரந்த கனிந்த மனம் எனக்கு பரவசம் அளித்த கணம் அது. மாசிலாமணி “தம்பி நீ அடுத்து ஒரு நாவல் எழுது. நான் போடறேன்...“ என உடனே சம்மதமும் ஊக்கமும் அளித்தது மறக்க முடியாத சம்பவம்.\nஎனக்கு பத்திரிகைகளில் கதைகள் எழுதலாம் என்று தெரியும். நோயாளிக்கு டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் போல, சமூக நோய்களுக்கு நாங்கள் கதை எழுதுகிறோம். பிறகு ஒரு மாதம் ரெண்டு மாத்ததில் அதற்கு துட்டு அனுப்புவார்கள். எழுத்தாளர்கள் டாக்டர் என்றால் இது கன்சல்டிங் ஃபீஸ். கிட்டத்தட்ட நம்ம கஜானா காலி என்ற கணத்தில் மணியார்டராகவோ, காசோலையாகவோ லட்சுமிதேவி நம் முன்னே வந்து நாணி நிற்பாள், அவ்வளவே தெரியும். சிகெரெட், லாகிரி என்று அந்தக் காலத்திலும் சரி, இப்போது வரை கெட்ட பழக்கங்கள் எதுவுங் கிடையாது. என்றாலும் திரைப்படங்கள் பார்ப்பேன் நிறைய. (இப்போது அந்தப் பழக்கமும் போச்சு.) ராத்திரிகளில் மொட்டைமாடியில் படுத்துக்கொள்வதாக வீட்டில் சொல்லிவிட்டு தலையணையைப் போர்வையால் மூடி படுத்துக்கொண்டிருக்கிற பாவனையைக் காட்டிவிட்டு இரண்டாம் ஆட்டம் ஓடிவிடுவேன். எதுவும் மூளையில் பொறிதட்டி விட்டால் உடனே செயல்படுத்தி விடுகிற பரபரப்பு அப்போது. ஆனால் பதிப்பகம், புத்தகம் நூல் வடிவம்பெறுதல் இதெல்லாம் யோசனையிலேயே இல்லை. அதுவும் நாவல் எழுதச் சொல்கிறார். பார்க்கலாம், என நினைத்துக் கொண்டேன்.\nநாவல் என்ற பாணியில் நான் சுமார் எண்பது பக்கங்கள் வரை எழுதி வளராமல் ஒரு கதை பரணில் கிடந்தது. எனக்கு வேலை கிடைத்திருந்தது இப்போது. அண்ணாசாலை தந்தி அலுவலகத்தில் தந்தியாளன். மார்ஸ் கோடில் நிபுணன் என்று பேர் எடுத்தேன். கட்டுகடகட்டுகடகட்டு, என்றால் செய்தி ஆரம்பிக்கிறது என்று பொருள்... எங்கள் மதுரைக்கார நண்பன் திருமலையுடன் தனியே ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தேன். அப்போதைய லெக்ஷ்மி ஜெனரல் ஃபைனான்ஸ், இப்போதைய சுந்தரம் ஃபைனான்சில் அவன் வேலை. அந்த அமைந்தகரை வீட்டில் மாசிலாமணி தந்த ஊக்கத்துடன் நான் பரணில் கிடந்த நாவலை எடுக்காமல், புதிய நாவல் எழுத முடிவெடுத்தேன்.\nமதியப் பணிமுறை (ஷிஃப்ட்) எனக்கு உவப்பானது. நம்ப முடியாத விஷயம், நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். திருமலையே சாட்சி.... தினசரி காலை நாவலை ஆரம்பித்து 30 பக்கங்கள் கையெழுத்தில் எழுதிவிட்டு மதியம் 2 மணிக்கு அலுவலகம் போவேன். எட்டுநாளில் நாவலை நினைத்த காலக்கெடுவில் முடித்தேன். கையால் இப்போதெல்லாம் எழுதுகிறதே, எழுத முடிகிறதே இல்லை. கணினி அச்சுதான் என்றாலும் ரெண்டு பக்கம் எழுதுமுன் முதுகு அச்சு உயர வசத்தில் இருந்து நீள வசத்துக்கு ஏங்க ஆரம்பித்து விடுகிறது. கையெழுத்தில் உருவான அந்த நாவலில் அடித்தல் திருத்தல் இல்லை. திரும்ப வாசிக்கவும் தேவையாக நான் நினைக்கவில்லை. 240 பக்கங்கள் எழுதிய நாவல் அது. ‘பெண்கள் பெண்கள் பெண்கள்‘ என தலைப்பு. எழுதி அதை பைன்ட் செய்து கலைஞன் பதிப்பகத்துக்கு, நேரில் போக தயக்கமாய் இருந்ததால் அனுப்பிவைத்து விட்டேன். பிறகு அதை மறந்தும் விட்டேன்.\nஒரே மாதத்தில் அலுவலகத் தொலைபேசியில் மாசிலாமணி தன்னை வந்து பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். எனக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. நேரே போனால் நம் நாவலை விமரிசனம் செய்தால் என்ன பண்ணுவது அப்ப எல்லாம் தலையை உயர்த்தி கழுத்து விரைப்புடன் கேள்விகள் கேட்போம், பதில்கேள்வி வந்தால் ஆமையாய் கழுத்துக்குள் போய்விடும் தலை. தவிரவும், நான் வாசித்துக் கொண்டிருக்கிற அளவில், நாவல் என்பது விலாவாரியாக வம்படியா பக்கங்களை இழுத்துப் போகிற சமாச்சாரமாகவே பட்ட காலகட்டம். நமது இலக்கிய வரலாற்றில் ஆரம்ப காலகட்ட நாவல்கள் பிறந்தது முதல் செத்துப்போவது வரை பேசின. தலைப்பே ‘சரித்திரம்‘ என்றுதான் வைத்தார்கள். நாவல் என்பதில் ஆகக் குறைந்த காலஅளவை வைத்துக்கொள்ள நான் பிரியப்பட்டேன்.\nபெருமாள்சாமி என் கதாநாயகன். தன்சார்ந்த நம்பிக்கைகள் அற்றவன். செய்யாத தப்புக்காக மேனேஜர் முன் நின்று அவர் அர்ச்சனை முழுதையும் வாங்கிக்கொண்டு வருவான். பிறகு மேனேஜரே, அது அவன் செய்த பிழை அல்ல, என்று கூப்பிட்டு விடுவார். ஏன்யா முதல்லியே சொல்லியிருந்தால் இத்தனை திட்டு வாங்கியிருக்க வேணாம்ல, என்பார். அவனுக்கு பதில் சொல்லத் தெரியாது. இப்படி தன்னையே தாழ்வாக நினைக்க���றவனுக்குக் கல்யாணம் ஆகப்போகிறது. வரப்போகும் மணமகளை நினைத்துப்பார்த்து மிரள்கிறான் கதாநாயகன். கணவன் என்பது ஒரு பெரிய மலைபாரம். கதாநாயக அந்தஸ்து என திகைப்பாய் இருக்கிறது. அவளை ஆளுமை செய்ய முடியுமா நம்மை அவள் ஏற்றுக்கொள்வாளா, தூக்கி இடுப்புல வெச்சிக்கிட்டான்னா நம்மை அவள் ஏற்றுக்கொள்வாளா, தூக்கி இடுப்புல வெச்சிக்கிட்டான்னா எகிறிட்டான்னா... என்கிறதான தலையிடி. குழப்பங்கள். கடைசியில், அவனுக்கு இணக்கமாய் அவள் அமைந்து, ‘ரெண்டுபேரும் சேர்ந்தே கத்துக்கலாம்...‘ என இவனை ஆசுவாசப்படுத்தும் கதை. கல்யாணப் பேச்செடுப்பார்கள், கல்யாணமாகி விடும் என்பதுதான் இதன் சம்பவங்கள். கால அளவும் அவ்வளவே. இதை மாசிலாமணி எப்படி எடுத்துக்கொள்வார் என்று யோசனைதான்.\nஉடனே அவரை நான் போய்ப் பார்க்கவில்லை. பிறகு கடிதம் வந்தபோதும், அவரைச் சந்திப்பதைத் தள்ளிப் போட்டேன். அடுத்து அவரது மூத்த மகன் திருமணத்துக்கு அழைப்பு அனுப்பினார். இதை நாள்-தள்ளிப்போட முடியாது. நான் நேரில் போனபோது மண்டப வாசலிலேயே மாசிலாமணி வந்து கைகுலுக்கினார். அருமையா இருக்கு நாவல், போட்டுறலாம், அலுவலகம் வந்து பார்னா வர மாட்டேங்கறியே... என்று பிரியமாய்ப் பேசினார். என் முதல் நாவலுக்கு தலைப்பு மாற்ற நானே நினைத்திருந்தேன். எழுத ஆரம்பித்த வேகத்தில் நினைவுக்காக ‘பெண்கள் பெண்கள் பெண்கள்‘ என வைத்திருந்தாலும், அவரிடம் சொன்ன மாற்றுத் தலைப்புகளில் ‘நந்தவனத்துப் பறவைகள்‘ அவருக்கு உவப்பாய் இருந்தது.\nநாவல் மிக அழகாக வெளிவந்தது. மேலட்டை ஓவியம் மருது. ஓவியர் மருது போட்ட முதல் புத்தக அட்டைப்படம் அதுதான்... அந்த நாவல் எஸ்பிளனேடு ஒய்.எம்.சி.ஏ.வில் வெளியீட்டு விழாவும் கண்டது. தினமணியில் மாயாவி அதைப்பற்றி விரிவாய் நல்வார்த்தைகள் எழுதினார். எனது முதல் நாவல், நான் பி.எஸ்சி. வாசித்த மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. மாணவர்களுக்கு நவீன இலக்கிய துணைப்பாட நூலாகவும் அமைந்தது. என்னவெல்லாம் நடக்கிறது… யோசித்துப் பார்த்தால், ஒரு பல்கலைக்கழக கதவுகளைத் தட்டி என்னால் இந்த நூலைப் பாடமாக்கும்படி ஆதரவு தேடியிருக்க சாத்தியமே இல்லை. எப்படி அமைந்தது இது... என என்னை நானே வியந்துகொண்ட வேளை அது. மாசிலாமணி ஐயாவிடம் போய் மூச்சிறைக்க நின்றபடி இந்தத் தகவல் சொன்னது இன்னும��� நினைவில் இருக்கிறது.\n“எங்களால் எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்க முடியும்“ என அவர் புன்னகைத்ததை இந்த நிமிடம், கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் அவருக்கு மாலைபோட்ட இக்கணத்தில் நினைவுகூர்ந்து நெகிழ்கிறேன்.\nநாவல் பிறகு இரண்டாம் மூன்றாம் பதிப்புகள் ‘கிளிக்கூட்டம்‘ என வெளியாயிற்று. 85ல் என் திருமணம். அன்போடு வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரித்தார் மாசிலாமணி. என் மனைவிக்கு ஒரு புடவையும், புதிய வெள்ளி ஐம்பது ரூபாய் நாணயமும் வைத்தளித்தார். நெஞ்சைக் கசிய வைத்த கணங்கள் அவை. பிற்பாடு பூமணியின் ‘பிறகு‘ நாவல் வாசிக்கக் கிடைத்தபோது அடாடா, இதல்லவா எழுத்து என்று திகட்டிய கணங்கள். இன்றைக்கும் எனக்கு நல்ல எழுத்து பற்றி ஒரு கருத்து உண்டு. ஒரு நல்ல எழுத்து மற்ற எழுத்தாளனைத் தூங்காமல் அடிக்கும். அவனைத் தன்படைப்பு சார்ந்து இயங்கத் துடிப்பேற்றும். பூமணியை வாசிக்குந்தோறும் அவர் காட்டும் மனிதர்களின் வியர்வை தட்டுகிறது எனக்கு. குளத்தின் அலை பாதம் தழுவிய சின்னச் சிலிர்ப்பான மெல்லிய கவிதைகளாய் மோதுகின்றன அவர் எழுத்தில். தவிர கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்‘. மட்பாண்டம் வனைய மண்ணைக் குழைத்தாற்போல ஒரு வார்த்தைக் குழைவை அவர் எழுத்தில் கண்டு பிரமித்திருக்கிறேன்.\nதவிர பெரும்சுற்று இதழ்களில் வளைய வந்துகொண்டிருந்த என் கதைகள் சம்பவங்கள் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த வேளையில், இவர்கள் சம்பவங்கள் தாண்டி மனிதர்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்கள்... என மனம் விழித்த கணம் அது. இவர்கள் எல்லாரும் தான் பரணில் கிடத்தியிருந்த என் நாவலை திரும்ப எடுத்து எழுதி முடிக்க ஊக்குவித்தவர்கள். அப்போது அதற்கு ‘கிரகணம்‘ என தலைப்பு வைத்திருந்தேன். அதுவும் கிட்டத்தட்ட 240 பக்க அளவில் என் கையெழுத்தில் அமைந்தது. முதல்கட்டமாக 80 பக்கங்கள் எழுதி வைத்திருந்தேன். மீண்டும் வேறு இடத்தில் இருந்து கதையைத் தொடர உத்தேசித்து அடுத்த 80 பக்கங்கள் எழுதி ஆறப்போட்டேன்.\nஎனக்கு ஒரு பழக்கம் இருந்தது. எழுத்தில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வேன். ஒரே பாணியான கதைகளைத் தவிர்க்க அது உதவுகிறதாக நம்புகிறேன். எழுத்தில் உக்ரப்பட்டு சில படைப்புகள் எழுதி முடித்தபின் அந்த எழுத்தாள ‘சாமியாட்டத்தில்‘ இருந்து வெளியேறி விடுவேன். பாலமுரளி கிருஷ்ணா சில கச்சேரிகளில் மிருதங்கம் வாசிப்பார். ஒரு இறுக்கத் தளர்வு மனுசாளுக்குத் தேவையாய்த்தான் இருக்கிறது. ஒரு ஓய்வுக்குப் பின் எழுத்தில் வேறு இடத்தில் இருந்து துவங்குகிறாப் போல நடை மற்றும் உத்தியம்சங்களையே கூட மாற்றி வேறு தளத்தில் இயங்குவதற்கு சௌகர்யமாய் இருக்கிறது.\nஎதற்குச் சொல்ல வந்தேன் என்றால் இடைவெளிக்குப் பின் மூன்றாம் பகுதியும் 80 பக்கங்கள் நிறைவு செய்து ‘கிரகணம்‘ நாவலை கலைஞன் பதிப்பகத்துக்குத் தந்தேன். நாவலுக்கு தீபம் நா.பா. முன்னுரை. அதற்கு மானுட சங்கமம் என்று தலைப்பு மாற்றினோம். மானுடம் என்று போடுவதா, மானிடம் என்று போடுவதா, என்று கலந்து பேசினோம். மானுடம் வென்றதம்மா, என்ற பாரதி வரிகளை நான் மேற்கோள் காட்ட, மானிடம் என்ற இடங்களை மாசிலாமணி எடுத்துச் சொன்னார். நா.பா. மானுடம் என்றே அமைய ஆதரவு நல்கினார். நாவலை வாசித்து பேசி விவாதித்து வெளியிடுவார் மாசிலாமணி. மானுட சங்கமம் நாவலை முன்வாசிப்பு செய்த இராம. கண்ணப்பன் (கண்ணதாசனின் உதவியாளராக இவர் பணியாற்றியது எல்லாரும் அறிந்த விஷயம்.) அதன் ஒரு குறையைச் சுட்டிக்காட்டினார். மாசிலாமணி, கண்ணப்பன், நான் கலந்துகொண்ட விவாதம் அது.\nஅதன் முதல் அத்தியாயத்தில் ஒரு வெள்ளச்சேதம் இடம்பெறும். ஒரு ஊரின் கதை அது. தனி மனித பாத்திரங்கள் வந்துபோனாலும், சம்பவங்கள் நிகழ்ந்தாலும், எல்லாவற்றையும் ஊரில் ஏற்பட்ட மாற்றங்களாகவே கணித்து, நாவல் வாசித்து முடிக்கையில் பாத்திரங்களை மீறி ஒரு ஊரை அடையாளப்படுத்த முடியுமா, என்கிற முயற்சியே அந்த நாவல். அதன் துவக்க அத்தியாயத்தில் ஒரு வெள்ளக் கலவர விறுவிறுப்புடன் நாவலை ஆரம்பிக்க நினைத்தேன் நான். ஒரு ஸ்திரீ வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருக்க அவளைக் காப்பாற்ற ஹெலிகேப்டர் வருகிறது. வெள்ளம் அவள் உடைகளை அடித்துச் சென்றுவிட்டது. கழுத்தளவு ஆழத்தில் நிற்கிறாள் அவள். ஹெலிகேப்டர் கயிறுவீசி அவளை மீட்க முயல்கிறது. அவள் கயிறுபற்றி மேலே வர அவள் நிர்வாணம் வெளிப்படுவதில் பதறி திரும்ப அவள், கயிறை விட்டுவிட்டு தண்ணீருக்குள் அமிழ்ந்துகொள்கிறாள். வேறு வழியின்றி ஹெலி தாழ இறங்குகையில் வெள்ளத்தில் சிக்கி ஹெலியே மூழ்கி விடுகிறது. இது நான் வாசித்திருந்த ஒரு பத்திரிகைச் செய்தி.\nகண்ணப்பன் நாவலின் இந்தப் பகுதியை வ���சித்துவிட்டு, “இந்தச் சிறுபெண் தன் தாயைப் பறிகொடுத்த நினைவுகள் பற்றி எழுதுகிறீர்கள். இவளுக்கு எட்டு வயசில் நடந்த சம்பவம், இவ்ளுக்கே இப்போது 90க்குமேல் வயது என்கிறீர்கள். ஆனால் ஹெலிகேட்பர் கண்டுபிடித்தே 75 ஆண்டுகள்தான் ஆகின்றன.... கதையோடு ஒட்டவில்லையே,“ என ஒரு திகைப்பான கேள்வி போட்டார். கிழவிக்கு இப்போதைய வயதைச்சொல்லாமல் அந்த நிகழ்வை வெளியிட்டோம், என்று வையுங்கள். இப்படியெல்லாம் விவாதித்து விளக்கி ஒரு நாவலை எந்தப் பதிப்பாளரும் வெளியிடுவாரா வேறு உதாரணம் தெரிந்தால் சொல்லுங்கள்.\nஎன் படைப்புகளை இதுவரை சுமார் 10 பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ளார்கள். பத்தில் ஒரே ஒருவர் இவர். மாசிலாமணி. இவரது அக்கறையை வேறு யாரிடமும் நான் காணவில்லை. நாவலை வெளியிட்டபின் இதுவும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலை இலக்கியப் பயில்நூல் அங்கிகாரம் பெற்றது. அடுத்த பதிப்பில் அது ‘ஆயுள்ரேகை‘ என தலைப்பு மாற்றம் கண்டது. நாவலை வாசித்துப் பார்த்தபின் மாசிலாமணி கூறிய அறிவுரை மறக்கவே முடியாதது.\nநாவலின் இறுதிப் பகுதி. ஒரு ரெண்டுங் கெட்டான் பாத்திரம் அக்னி. கோவில் வேலைகளில் இருப்பவன். சாமி புறப்பாட்டில் தீவட்டி எடுக்கிறவன். நந்தவனத்துக் கிணற்றில் கோவிலுக்குத் தண்ணீர் சேந்திக் கொடுக்கிறவன். அவன் ஊரில் உள்ள பிரமிளா என்ற பெண்ணினால் பாலியல் ரீதியாய்ப் பயன்படுத்தப்படுகிறான். பின்னாளில் அவளுக்குத் திருமணம் நடக்கிறது. சமையல் வேலைகளில் உதவியாக அக்னியே அங்கே வரவேண்டியிருக்கிறது. அதுவரை விளையாட்டுத்தனமாய் வளைய வந்துகொண்டிருந்த அக்னிக்கு, அவள் இன்னொருவனைக் கைப்பிடிக்கப் போகிறாள் என்கிற எண்ணம் கல்யாண முகூர்த்தம் நெருங்க நெருங்க உறைக்கிறது. அவன் தவிப்பு அதிகரிக்கிறது. தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக அவனில் ஜ்வாலை குமுறுகிறது. ஜானவாச இரவன்று மாப்பிள்ளையைத் தனியே சந்தித்து, அவள் உனக்கு வேண்டாம், என்று சொல்லிவிட்டு இரவோடிரவாக ஊரைவிட்டு வெளியேறி விடுகிறான்... என்பது கதை.\nமறுநாள் ஊரில் அவன் இருக்க முடியாது. ஊரார் அவனை அடி புரட்டியெடுத்து விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஒரு வெள்ளம் கிராமத்தில் நுழைவதை வைத்து ஆரம்பிக்கிற மானுடசங்கமம் நாவல், ஒரு மனிதன் ஊரைவிட்டு வெளியேறுவதில் முடியும். விளையாட்டு��்தனமான வாழ்க்கை வாழ்ந்த அக்னி சூட்சுமங்கள் உசுப்பப்படுவதாக நான் கதை சொல்லியிருந்தேன். மாசிலாமணி சொன்னார். அடாடா, ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பறிக்கிறா மாதிரி முடிவு சொல்லக் கூடாதுடா, என்றார் வாசித்துவிட்டு. கல்யாணம் என்றால் எத்தனை செலவு, எத்தனை காரியங்கள் ஆக வேண்டியிருக்கிறது, எத்தனை ஏற்பாடுகள்… எல்லாத்தையும் சரசரவென்று சரிப்பது சரி அல்ல என நினைத்தாரோ என்னவோ துன்பியல் முடிவு வேண்டாம், இன்பியல் முடிவுதான் வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு அழிவை நோக்கி கதையை முடிக்கக் கூடாது... என இதமாய் வருத்தமாய்ப் பேசினார்.\nஅட என் தந்தையே, என்றிருந்தது. நாவல் இப்படியான முடிவுடன்தான் வெளியானது என்றாலும், அந்த சமூகப் பார்வையை இளைஞனான எனக்கு அவர் விதைத்தது மறக்கவே முடியாத விஷயம். பின்னாளில் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் வளர்ப்புமகன் லெனின் (என்டியெஸ் பதிப்பகம்) வெளியிட்ட என் ‘விநாடியுகம்‘ நாவலை நான் மாசிலாமணிக்கு சமர்ப்பணம் செய்தேன். என்னிடம் ஒரு பதிப்பாள உறவும், பாசமிக்க குடும்பத்துப் பெரியவரின் உறவும், நல்ல வாசக ரசனையும் பாராட்டியவர் மாசிலாமணி.\nஅநேகமாக வைரமுத்துவிடமும், லா.ச.ரா.விடமும், ப. சிங்காரம், இரவிச்சந்திரன், ஸ்டெல்லா புரூஸ், விட்டல்ராவ், அசோகமித்திரன், ஜெயகாந்தனிடமும் கூட இப்படித்தான் அவர் பழகியிருப்பார் என யூகிக்க முடிகிறது. பிற்காலத்தில் என்போன்ற இந்தத் தலைமுறை எழுத்தாளர்களின் மொத்த சிறுகதைக் கொத்துகளும் அவர் வெளியிட்டார். தீபம், கணையாழி, கசடதபற, பிரசண்ட விகடன்… போன்ற சிற்றிதழ்களின் மொத்தத் தொகுப்புகளும் வெளியிட்டார்.\nஅதைவிட முக்கியம் அசோகமித்திரன், லா.ச.ரா. போன்ற படைப்பாளிகளுக்கு தேர்ந்த திறனாய்வாளர்களை வைத்து ‘படைப்புலகம்‘ என்கிற, படைப்பாளரின் சிறந்த படைப்புகளும், அவர் சார்ந்த சிறந்த திறனாய்வுகளும் கலந்த ஆவணங்களை தமிழில் முதன்முதலாக வெளியிட்டார். தமிழுக்கு அவர் செய்த வணக்கம் அது.\nபதிப்புத் துறை என்பது ஒரு வணிக வளாகம் அல்ல, அறிவு வளாகம் என்று செயல்பட்டவர் மாசிலாமணி. நல்ல வாசகராகவும் திறனாய்வாளராகவும் அவர் அமைந்தது பதிப்புத் துறையின், அதனால் எங்களைப் போன்ற எழுத்துத்தாளர்களின் பேறு.\nதமது 81வது வயதில் சென்னையில் மாசிலாமணி காலமானார். கலைஞன் போல் வேறு பதிப்பாளர் பற்றி யோசிக்கவோ எழுதவோ முடியாதுதான். மாசிலாமணியின் வெற்றி சரித்திரம் அது.\n>>> (நன்றி - இருவாட்சி இலக்கியத் துறைமுகம். பொங்கல் சிறப்பு வெளியீடு) storysankar@gmail.com\nசிறுகதை தா வ ர ங்க ளி ன் தலை வ ன் எஸ். சங்கரநா...\nமோ யான் 2012ம் ஆண்டின் இலக்கியத்துக்கானநோபல் பரிசு...\nதி ரு வை யா றுநா. விச்வநாதன் ‘கண்டறியாதனகண்டேன்’...\nவெள்ளைக்காரன் கண்டுபிடித்த விளையாட்டு கிரிக்கெட்...\nசி று க தை கதை திரைக்கதைவசனம் டைரக்ஷன்எஸ். சங்கர...\nமக்கள் தேவர் நரகர் எஸ்.சங்கரநாராயணன் அவளுக...\nரஹ்மான் என்றொரு பின் நவீன கலைஞன் எம்.ஜி.சுரேஷ்<\nகண க் கீ ட் டா ள ர் க ள் - எம்.ஜி.சுரேஷ் இந்த விவர...\nமொழிபெயர்ப்பு – உலக இலக்கியம்HALF OF A YELLOW SUNC...\nஊர் அப்படிஇவர் இப்படிசித்தன்பிரசாத் அதிபுத்திச...\nஆலிஸ் மன்ரோ விமரிசகர்களால் கனடா நாட்டு ஆன்டன் செகா...\nஅஞ்சலி / கலைஞன் மாசிலாமணி - மழைப் பொழுதில் வீழ...\nசுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ் . சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்...\nஅஞ்சலி - ஞானக்கூத்தன் நிலையின் திரியாது அடங்கியான் எஸ். சங்கரநாராயணன் -- த மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. என...\n2015 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஐயா ஆ. மாதவனுக்கு நல் வாழ்த்துக்கள்\nshort story நா ய ன ம் ஆ. மாதவன் இ றந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று வ...\nசௌ ந் த ர் ய ல க ரி எஸ். சங்கரநாராயணன் நீ லுவைப் பற்றி வித்தியாசமாய் அவளால் எதுவும் நினைக்க முடியவில்லை. தெளிவாய் அழகாய் அ...\nகவாஸ்கர் எஸ். சங்கரநாராயணன் சா ர் கண்ணாடி பார்த்தபடி நின்றிருந்தார். ஒருநாளில் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிந்துவிடாது என்று த...\nஒரு லட்சம் புத்தகங்கள் சுஜாதா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi Interna...\nshort story நன்றி அந்திமழை மாத இதழ் ஆகஸ்ட் 2015 • இருள்வட்டம் • எஸ். சங்கரநாராயணன் சி த்தப்பா எங்களுடன் இல்லை. பஜனைமடத...\nஇலக்கிய வீதி இனியவன் இவன் எஸ். சங்கரநாராயணன் இ னியவனை இலக்கிய உலகில் எப்படி வகைமைப் படுத்துவது. இது சிக்கலான விஷயம் ...\nநன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் எஸ். சங்கரநாராயணன் வெளியீடு பொக்கிஷம் புத்தக அங்காடி * பதிப்புரை சங்கராபரணம்...\nலேடிஸ் ஸ்பெஷல் பஸ் போல, லா.ச.ரா. கதை��ள் மகளிர் மட்டும், என்று தோணிய பருவம். ஆண் பாத்திரங்கள் பெண்களை வியப்பதற்கே வந்தார்கள். லா.ச.ரா.வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2006/11/blog-post_116280135087183729.html", "date_download": "2018-07-16T04:52:05Z", "digest": "sha1:FWV437V6673PDCSYU3DOC5QQ4B7J75DG", "length": 31293, "nlines": 526, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: பரவசம்.. இலவசம்...!", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\n\"மணியண்ணே... சேலம் பைபாஸ் தாண்டி, சங்ககிரி போற ரூட்டுல, நெறைய கிராக்கி நிப்பாங்கண்ணே.. இன்னிக்கு ஒண்ணு பாக்கலாம்ணே..\" குமாரு மணியின் மனதில் ஆசையை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தான்.\nஆத்தூரிலிருந்து லாரி பாய்ந்து வந்து கொண்டிருந்தது.\nமணி கோயமுத்தூரில் டெக்ஸ்டைல் மில்களுக்கு சரக்கு மற்றிச் செல்லும் ட்ரான்ஸ்போர்ட் ஆபிஸில் டிரைவராக வேலை செய்து கொண்டிருக்கிறான். குமாரு அவன் லாரியின் கிளீனர். மணிக்கு இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் நடக்க இருந்தது.. சொந்த அக்கா பெண் பவானியைத் தான் மணன்ப்பதாக திட்டம்.அதற்குள் அவசர சரக்கு மாற்றுவதற்காக சூரத் வரை செல்ல வேண்டியதாகி விட்டது. கூட குமாரும்.\nகோவையிலிருந்து துணிகளை எடுத்துக் கொண்டு, சூரத் சென்று மாற்றி விட்டு, பாவு நூல்களையும், பஞ்சு மூட்டைகளையும் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.\n\"அண்ணே.. சொல்றேனு தப்பா நெனச்சுக்காதீங்க.. இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுது. அங்க போய் ஒண்ணும் தெரியாம முழிக்கறதுக்கு, ஒரு சின்ன ரிகர்சல் மாதிரி இருக்கட்டுமே..இவ்வளவு நாள் நல்லவனாவே இருந்துட்டோம். இன்னிக்கு ஒரு தடவை போய்ப் பார்ப்போம்ணே..\" கெஞ்சல் குரலில் தூபம் போட்டுக் கொண்டிருந்தான் குமாரு.\nமணிக்கு லேசாக ஆசை கிளரத் தொடங்கியது. மூன்று நாட்களாய் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கும் கொஞ்சம் இளைப்பாறுதல் தேவைப்பட்டது.\n\"டேய்.. நோய் எல்லாம் வந்திடாதே..\nகுஷியான குமாரு \" அதெல்லாம் அவங்களே தெளிவா பாத்துக்குவாங்க.. நீங்க சேலம் பைபாஸ் தாண்டினப்புறம் நான் சொல்ற எடத்துல நிறுத்துங்க. நான் உள்ள போய் பேசிட்டு வந்ததுக்கப்புறம் நீங்க போய்ட்டு வாங்க..\" என்றான்.\nலேசாக மழை பெய்து கொண்டிருந்தது. சேலம் - கோவை நெடுஞ்சாலை அந்த பின்னிரவு இரண்டு மணிக்கு வெறிச்சோடி இருந்தது. அவ்வப்போது தென்ப���ுகின்ற தொலைதூரப் பேருந்துகளும், லாரிகளும் கடந்து சென்று கொண்டிருந்தன. புளிய மரங்கள் விசுவிசுவென்று அடித்துக் கொண்டிருந்த கற்றில் ஆடிக் கொண்டிருந்தன.\nமணி பொறுமை இழந்தவனாய் லாரியில் காத்துக் கொண்டிருந்தான். குமாரு ஓரமாய் இறங்கிப் போயிருந்தான். பழைய பீடி ஒன்றைப் புகைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.\nதிடீரென்று 'க்ரீச்'சென்று சத்தம். லாரி ஒன்று ப்ரேக் அடித்தது போல். 'வள்..வள்' என்று நாய் ஒன்று குலைக்கும் சத்தம். மணி தடாரென்று கதவைத் திறந்து இறங்கினான். 'சடார்'என்று அவனை ஒரு லாரி எதிர்ப்புறத்தில் இருந்து கடந்து சென்றது. அதன் வலது முன் லைட்டில், சிவப்பு நிற ரத்தக் கறை.\nமணி கிட்டத்தட்ட ஓடி நாயின் குரல் வந்த இடத்தை அடைந்தான்.\nஒரு ஆண் நாய் குடல் சரிந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. 'ஊ..ஊ' என்று ஊளையிட்டது. அதன் பக்கத்தில் ஒரு பெண் நாய் சுற்றிச் சுற்றி வந்தது. சில சமயம் அதுவும் ஊளையிடும். சில சமயம் அது, ஆண் நாயின் அருகில் போய் முகர்ந்து பார்க்கும். ரோட்டில் படுத்துப் புரளும். திடீரென்று இவனைப் பார்த்த்க் குரைக்கும். உடனே ஆண் நாயைக் கடிக்கும்.\nஇன்னும் சிறிது நேரத்தில் ஆண் நாய் இறந்து விடும் என்று என்று தெளிவாகத் தெரிந்து விட்டது போல் ஒரு நீளமான ஊளையிட்டது பெண் நாய்.\nயாரோ சாட்டை எடுத்து அடித்தது போல் இருந்தது மணிக்கு. பெண் நாயின் ஊளை அவன் முதுகுத் தண்டின் வழியே பாய்ந்து, மூளையை சில்லிடச் செய்த்தது. அவனால் தாங்க முடியவில்லை. ஓடி வந்து லாரியில் ஏறிக் கொண்டான்.\nஎன்ன காரியம் செய்ய இருந்தேன் கேவலம் ஒரு நாய் கூட துணையின் மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறது. ஆண் நாய் இறக்கப் போகிறது என்பதை உணர்ந்தவுடன் , பெண் நாய் எவ்வளவு துயரப்பட்டிருந்தால், இப்படி அழும்\nமணிக்கு திடீரென்று, சூரத் கிளம்பும் முன் பவானியுடன் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.\n\"இதப் பாரு புள்ள. இதுவரைக்கும் மாமா வீடுனு வந்திட்டு இருந்த.சரி. இப்பொ நாளைக்கு வந்து வாழப் போற வீடு. அதனால கல்யாணம் ஆனதுக்கப்புறம் தான் நீ வரணும்..\"\n\"எப்படியும் நான் வரத் தான போறேன். அதுக்கு இங்கயே இருந்தா என்ன தப்பு\n\"இருந்தாலும் ஊரு ஒண்ணுனா ஒம்போது பேசும்ல எதுக்கு ஊர் வாய்க்கு நாமளே அவல் போடணும்.. எதுக்கு ஊர�� வாய்க்கு நாமளே அவல் போடணும்..\n நீயும், நானும், நம்ம மக்களும் தான் எனக்கு ஊரு. அவங்க ஒண்ணும் தப்பா நெனைக்க மாட்டாங்க. என்னால உன்னைப் பிரிஞ்சு இருக்க முடியல மாமா..\"\n\"அட.. இதுக்கு ஏன் அழுவுற.. உனக்கு இதை சொல்ல தான் கூப்பிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு நான் சூரத் வரைக்கும் போக வேண்டியிருக்கு. வர ஒரு வாரத்துக்கு மேல ஆகும்.\"\n\"சரி மாமா. பார்த்து போய்ட்டு வாங்க. இருந்தாலும் கல்யாணத்தை இவ்ளோ கிட்டக்க வெச்சிக்கிட்டு ஊருக்குப் போறது நல்லாஇல்ல மாமா..\"\n\"ஒரு கேள்வி கேக்கறேன். லாரியில் போகும் போது, எங்கயாவது விபத்தாகி நான் இல்லைனா நீ என்ன பண்ணுவ.. ஏய்.. புள்ள.. நில்லு.. ஓடாத.. அழாத...\"\n எம் மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தா, அதுக்கப்புறம் ரெண்டு நாளா என்னைப் பாக்க கூட வராம அழுதுட்டு இருந்திருப்பா.. அக்கா கூட கேட்டாளே.'என்னடா சொல்லி புள்ளயை மிரட்டினேனு'.\nஉடம்பில அடிபட்டா தான் விபத்தா இந்த மாதிரி ஒரு கீழ்த்தரமான காரியத்தில இறங்கி, வாழ் நாள் முழுக்க இவளுக்குத் துரோகம் பண்ணிட்டமேனு உறுத்தல் இருக்குமே. அது எவ்வளவு பெரிய விபத்து.\nஇவ்ளோ நாள் பொறுமையா இருந்தோம். இன்னும் கொஞ்ச நாள் பொறுக்க முடியாதா\nநல்ல வேளை. இது மட்டும் கெட்டுப் போகாம, திரும்பிட்டோம். இந்த குமாரு பயலை வேற காணோம். வந்தவுடனே கிளம்பணும். பவானி எனக்காகக் காத்திருப்பா.\n\"அண்ணே.. உள்ள போய்ட்டு வாங்க. லாரியை நான் பார்த்துக்கறேன்.\"\nமணி அமைதியாக குமாரைப் பார்த்தான்.\n உன்னை ஒரு கேள்வி கேக்கறேன்\n\"கேள்வி கேக்கற நேரமாண்ணே இது. ரொம்ப நேரம் நின்னா, போலிஸ் பேட்ரல் வந்திரும்ணே.. சரி.. கேளுங்க\"\n\"கல்யாணத்துக்கு அப்புறம் அனுபவம் வேணும்னு இங்க எல்லாம் போகச் சொல்றியே. இதே மாதிரி, உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவளும் அனுபவம் வேணும்னு கரும்புக் காட்டுக்குள்ளயோ, பம்பு செட்டுக்குள்ளயோ போனானா ஏத்துக்குவியா.. சொல்லு..\nசெருப்பால் அடிபட்டது போல் நிமிர்ந்தான் குமாரு. அவன் கண்களில் இருந்து கண்ணீர் வரப் பார்த்தது.\n\"என்னை மன்னிச்சிருங்கண்ணே.. இனிமேல இந்த மாதிரி எல்லாம் போக மாட்டேண்ணே..\" அழுதான்.\n\"சரி.. கதவைச் சாத்து.போகலாம். விடியறதுக்குள்ள கோயமுத்தூர் போயாகணும். கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு..\" என்றபடி லாரியைக் கிளப்பினான் மணி.\nபோகும் போது, இறந்து கிடந்த ஆண் நாயையும், அதனருகில் படுத்திர���ந்த பெண் நாயையும் பர்த்தான் மணி. லேசாக கண்ணீர் வந்தது. அதன் அருகில் இருந்த போர்டைப் பார்த்தான். எழுதியிருந்ததை வாய் விட்டுப் படித்தவாறு லாரியை ஓட்ட ஆரம்பித்தான்.\n(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)\nசெம கதை..... கொன்னுட்டீங்க போங்க...... கண்டிப்பா பரிசு இருக்கு.......\n//உடம்பில அடிபட்டா தான் விபத்தா\nஎத்தனை எத்தனை அர்த்தங்கள் இந்த வரியில.....\nபோட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.....\nமிக்க நன்றி அமுதன்.. உங்கள் வாழ்த்துக்கள் இப்பொழுதே பரிசு கிடைத்த மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன.\nநல்ல தத்துவம் வேற சொல்லிட்டீங்க.\nசூப்பர். லாரி டிரவர்ஸ் படிச்சா நல்லா இருக்கும்.\nஉங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி... BadNewsIndia..\nசொல்ல வச‌ந்தத ச்ச்ச சொல்ல வந்ததத் தெளிவா சொல்லிருக்கிங்க ..\nயதார்த்த நடை நல்லாருக்கு வசந்த்.\nஎன் மனம் உன் வசம்தான்.\nஅன்பு முரளிக்கு, மிக்க நன்றிங்க. உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..\nஅன்பு முரளிக்கு, மிக்க நன்றிங்க. உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..\nஎனது படைப்பு சற்றே பெருங்கதையாய்ப் போய்விட்டதால், இப்பொழுதுதான் படிக்க நேர்ந்தது. முடிவு எளிதில் ஊகிக்க முடிந்த போதும் கூட, கதையின் நடை கடைசி வரி வரை படிக்கத்தூண்டியது. வாழ்த்துக்கள்.\nநண்பர் நெல்லை சிவா-க்கு, எப்பவுமே நல்ல முடிவு ஊகிக்கக் கூடியதாக தானே இருக்கும்... நன்றி நண்பரே..\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (130)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-16T04:36:20Z", "digest": "sha1:TNMEOZ3GJZU6XV25FNHTJZDWPG5KK7JR", "length": 11315, "nlines": 75, "source_domain": "kumbakonam.asia", "title": "வீட்டுக்குள் புகுந்து குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு – Kumbakonam", "raw_content": "\nவீட்டுக்குள் புகுந்து குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nகுரங்கு தூக்கிச் சென்ற குழந்தை, பிறந்து 16 நாளே ஆன நிலையில் எங்கு தேடியும் கிடைக்காமல் மறுநாள் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.\nபுவனேஸ்வர் மாநிலத்தில் கட்டாக் மாவட்டத்தில் பங்கி அருகே தலப்ஸ்தா கிராமத்தில் இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது.\nஇது குறித்த விவரம் வருமாறு:\nகுரங்கு தூக்கிச் சென்ற 16 நாள் ஆன குழந்தையை, போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முழுவதும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. உடல் வளைந்து ஒரே ஒரு இடத்தில் மட்டும் காயம் இருந்ததாகவும், 24 மணிநேரம் கிணற்றில் இருந்துள்ளது எனினும் உடலில் வீக்கம் எதுவுமில்லை என நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர் கூறினார்.\nவிசாரணையின் பின்னர், பேங்கி மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் அனுப்பியுள்ளோம். குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் என்பதை அறிந்துகொள்ள அறுவைசிகிச்சை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இக்குழந்தை குறைமாத பிரசவத்தில் அறுவைசிகிச்சை செய்து பிறந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது,\nதவிர இக்குழந்தையின் உயிரிழப்பு இயற்கையானதல்ல என்பதையும் வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை உயரதிகாரி பிரியாப்ரத் ரூத் தெரிவித்துள்ளார்.\nபுதிதாகப் பிறந்த குழந்தை குரங்கின் பிடியில் இருந்து விழுந்து விட்டது, கிணற்றில் விழுந்த பின்னர் குழந்தை இறந்து விட்டது, ஆனால், விசாரணையில் முன்னேற்றம் கிடைத்துள்ள வகையில், பல சாத்தியக் கூறுகளையும் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.\nவீட்டுக்குள் வந்த குரங்கு குழந்தையை தூக்கிச் செல்லும்போது, தாயின் அருகில்தான் குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. குரங்கு வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு தப்பிச்சென்றபோது இதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் அடிக்கத் தொடங்கியது. இச்சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.\nஇதில் குழந்தைத் தேடுவதில் பொறுப்புணர்வு இல்லாமல் வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும் கிராமவாசிகள், மற்றும் நோய்வாய்ப்பட்ட தந்தை உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டினர். இதற்கிடையில் இழப்பீடு கோரியும் தமபாடாச் சரக வனத்துறை அலுவலகத்திற்கு எதிரே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஉதடுகள் தயார் என்றால் போர்களைத் தொடங்கி விட வேண்டியதுதானே\nரஷ்ய அதிபர் தேர்தல் முடிவு: இமாலய வெற்றி பெறுகிறார் புதின்\nஇதோ உங்களுக்காக ஒரு அறிய கண்டுபுடிப்பு\nபோலீஸிடம் இருந்து தப்பிக்க 3-வது மாடியில் இருந்து குதித்த ரவுடி பலி\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=5383", "date_download": "2018-07-16T04:51:54Z", "digest": "sha1:7PAJVJTUEFJU3GA64EOWOLKL3N2BSTUD", "length": 28849, "nlines": 66, "source_domain": "maatram.org", "title": "நீதி இல்லாமல் நிலைமாறுகால நீதியா? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகொழும்பு, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nநீதி இல்லாமல் நிலைமாறுகால நீதியா\nஇலங்கை, நல்லாட்சி ​அரசாங்கத்தின் இரண்டாவது வருடத்தை கடந்துள்ள இத்தருணத்தில் மனிதர்களுக்கெதிரான அட்டூழியங்கள் நிறைந்த குற்றச்செயல்கள் சார்ந்ததாக வகைபொறுப்புக்கூறுதல் சம்பந்தமாகவும் அவற்றுக்கு பரிகாரம் காணப்படுதல் சம்பந்தமாகவும் அக்கறைகொண்டவர்கள் இலங்கையின் அரசியலை முன்நகர்த்தும் விடயத்தில் புதுவிதமானதும் பல்வகைமையுடையதுமான பல சவால்களை எதிர்நோக்கியவர்களாக உள்ளனர். மனித உரிமைகள் பேரவையின் 30/1 இலக்கமுடைய பிரேரணை ஊடாகவும் நீதி மற்றும் வகைப்பொறுப்பு ஆகிய விடயத்தில் ஐயப்பாட்டிற்கு இடமில்லாத வகையில் இலங்கை காட்டிய அப்போதைய அர்ப்பணிப்பு மூலமாகவும் வரலாற்று ரீதியான முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த உத்வேகம் நாளடைவில் கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு புறத்தில் ஜனாதிபதி சிறிசேன அரசியல் ரீதியிலான தீர்வொன்றை எட்டிக்கொள்ளும் விடயத்தில் மெச்சத்தக்களவிலான உண்மைத்தன்மையொன்றை வௌிப்படுத்திய போதும் மறுபுறத்தில் விசேட நீதிமன்றங்களின் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்கும் விடயத்தை முற்றுமுழுதாக நிராரித்துள்ள நிலையில் இவ்வாறான நிலைகள் தடுக்கப்படாமல் தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் இவ்வாறான தடைகள் நிலைமாறுகால நீதிசார்ந்த ஏனைய அம்சங்களுக்கும் பரவிச்செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஇலங்கை அரசியலை அவதானிக்கும் எந்தவொரு அவதானிப்பாளரும் முழுமையாக எதிர்பார்க்கக்கூடிய வகையில் இந்த நகர்வுக்கு தடையாக இருக்கின்ற ஒரேயொரு காரணம் இந்த அரசியல் சவால் மாத்திரமல்ல. இதனை விட மிகவும் சூட்சமமான ஆயினும் நீதியின் பால் எவ்விதத்திலும் குறைவற்ற விதத்தில் அசசுறுத்தல்கள் எழுந்தவண்ணம் உள்ளதாகவும் இவை தடுக்கப்படாவிடின் நீதிக்கான முன்னேற்றம் குழிதோன்றி புதைக்கப்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பல செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்துள்ளனர். நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறையை வரிசைப்படுத்துதல் எனும் கருத்தமைவும் “முதலாவதாக உண்மை, பின்னர் நீதி” எனும் அணுகுமுறையை அங்கீகரித்தலும் தற்போது இலங்கையில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கிஹான் குணதிலக அண்மைக்கால நேர்காணலொன்றின் போது கூறுவதாவது,\nஉள்ளூர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பொருத்தமட்டில் வரிசைப்படுத்தலின் போது வகைப்பொறுப்பு எனும் விடயம் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும், சர்வதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆலோசனையாளர்களை பொருத்தமட்டில் இவ்வாறானதொரு கண்ணோட்டம் தொடர்ச்சியாக இருந்துவரவில்லை. இந்நிலையில், உள்ளூர் கோரிக்கைகளுக்கு பணிவிணக்கம் காட்டுவதில் காணப்படும் குறைபாடு அல்லது அதற்கு செவிமடுப்பதில் உள்ள குறைபாடு வகைப்பொறுப்பு பொறிமுறையொன்றை தாபிக்கும் செயன்முறையின் உத்வேகமிகு தருணத்தை இழக்கச்செய்துள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை தற்போது பிரதான விடயமாக மாறியிருப்பதும் முறையானவாறு இடம்பெறுவதும் கவனிக்கத்தக்கதொரு விடயமாக இருக்கின்றது. காணாமற்போன ஆட்களைப் பற்றிய அலுவலகத்தையும் விசேட நிதிமன்றமொன்றை நிறுவுவதையும் சார்ந்த சட்டவாக்கத்தை அங்கீகரித்துக்கொள்ளும் விடயத்தின் தீர்மானகரமான செயற்பாட்டிற்கு நான் ஆதரவளித்தேன். ஆயினும், தற்போது விசேட நீதிமன்றமொன்றை தாபிக்கும் விடயத்தில் ஒரு தாமதம் ஏற்பட்டிப்பதுடன் புதியதொரு அரசியலமைப்பொன்றை உருவாக்கும் விடயம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தீர்மானகரமான கட்டமொன்றை எட்டியிருக்கின்ற நிலையில் நிலைமாறுகால நீதி சார்ந்த சட்டவாகத்தை உருவாக்கும் விடயத்தில் அந்தளவிற்கு அக்கறையின்மையும் தேவையற்ற நிலையும் உருவாகியிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே, சர்வஜன வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் அரசாங்கம் எந்த நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டும் எனும் கேள்வி எழுகின்றது. அவ்வாறான சர்வஜன வாக்கெடுப்பொன்றில் நல்லாட்சி அரசாங்கம் வெற்றிபெறும் நிலையில் அது அவ்வாறான வாக்கெடுப்பொன்றின் வெற்றியின் மூலம் குதூகலிக்கின்ற நிலையில் ராஜபக்‌ஷ பிரிவினருக்கு தொடரச்சியான மூன்றாவது தோல்வியாக அது மாற்றமடையும் நிலையில் அவை அரசியல் மூலதனமாக பிரயோகிக்கப்பட்டு இரண்டாவது வெற்றியைும் பெற்றுக்கொள்வது தவிர்க்க இயலாததொரு விடயமாக மாறவிடும். ஆகவே, அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் வெற்றியை உடனடுத்து என்ன செய்ய வேண்டும் அண்மைக்கால கட்டுரையொன்றில் இசபெல் லெசி மற்றும் இந்துமினி ரந்தெனிய (Isabelle Lassee and Indumini Randeny) ஆகியோர், “முதலாவதாக உண்மை, அடுத்ததாக நீதி” எனும் வரிசைப்படுத்தல் சிலர் எவ்வாறாக கூறியிருப்பினும் அது உலகளாவிய சிறந்த வழக்கமாக இல்லாத நிலையில் இலங்கைக்கும் அந்தளவு பொருந்துவதாக இல்லையென்றும் நீதிக்கான முன்னேற்றத்திற்கு தடையாகவும், தண்டனையினின்று விலக்கீட்டுரிமைக்கு எதிரான வழிவகைகளை கொண்டிருக்காத நிலையில் உண்மையை கண்டறியும் முயற்சியை நலிவடையச் செய்யும் எனவும் தெரிவிக்கின்றனர். இதேவிதமாக, விசேட நீதிமன்றத்துடன் உடனிணையாத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ அல்லது நம்பகத்தன்மையுடையதாகவோக இருக்க முடியாதெனவும், அது தண்டனையினின்று விலக்கீட்டுரிமைக்கான வாய்ப்புள்ளது எனும் எண்ணத்தை ஓங்கச்செய்வதற்கும், இந்த செயன்முறையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களையும் சிவில் சமூகத்தையும் அந்நியப்படுத்துவதாக அமைந்துவிடுமெனவும் மனித உரிமை பாதுகாவலர்களாக தொழிற்படுபவர்களும் ஒருமித்த குரலில் எச்சரித்துள்ளனர். 2017ஆம் ஆண்டின் இறுதியாகின்றபோது உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு தாபிக்கப்பட்டு செயற்படுத்தப்படுமெனவும் விசேட நீதிமன்றம் பின்னர் தாபிக்கப்படுமெனவும் நல்லிணக்க பொறிமுறையை ஒருங்கிணைப்பதற்கான அரச செயலகத்தினால் வௌியிடப்பட்ட ஆவணமொன்றிற்குப் பதிலளிக்கும் வகையில் சிவில் சமூகத்தின் இக்கூற்று வௌியிடப்பட்டது.\nஎனினும், அரசாங்கத்தைப் பொருத்தமட்டில் வரிசைப்படுத்தல் சம்பந்தமான விடயத்தில் மிகவும் இறுக்கமானதொரு நிலைப்பாட்டினை கொண்டிருக்காததால் இந்நகர்வுகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் நிலைப்பாட்டில் மாற்றமொன்றிற்கான சமிக்ஞையை வௌிப்படுத்துவதற்கான அவகாசம் அதிகமாக காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் உள்ளிட்ட சர்வதேச ஆலோசனையின் பேரில், “முதலில் உண்மை பின்னர் நீதி “எனும் வகையிலான விருப்புத் தெரிவொன்றை உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் விருப்பத்தெரிவாக்கிக்கொண்டு இந்த வரிசைப்படுத்தலை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளது என கருதுவதற்கான போதியளவு ஆதாரங்கள் உள்ளன.\nஇந்நிலைமை தடுக்கப்படாதவிடத்து “முதலில் உண்மை பின்னர் நீதி” எனும் இந்��� அணுகுமுறை இலங்கையில் நிலைமாற்றுக்கால நீதி செயன்முறையில் பாரிய ஆபத்துமிக்க பெறுபேறுகளை கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் எழக்கூடும். அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவொன்றை தாபித்தல் சம்பந்தமாக பெருமளவு ஆதரித்து செயற்படும் நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கானதொரு நேர்மையற்ற மூஸ்தீபு எனக்கூறி சிங்கள பௌத்த தேசியவாதிகள் அதனை எதிர்க்கின்ற அதேவேளை, மனித உரிமை பாதுகாவலர்களும், சிவில் சமூகமும் அரசாங்கத்தின் தமிழ் வாக்காளர்களும் இதனை வேறு பல காரணங்களின் அடிப்படையாகக் கொண்டு எதிர்த்திடக்கூடும். நீதிமன்ற வழக்கு விசாரணையற்றதொரு உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு வகைப்பொறுப்புக்கூறுதலிருந்து கவனத்தை திசைமாற்றும் முயற்சியென மனித உரிமை பாதுகாவலர்களும், சிவில் சமூகமும் அரசாங்கத்தின் தமிழ் வாக்காளர்களும் கருதுவதை தவிர்க்க இயலாதென்பதுடன் இச்செயன்முறையை சிலர் பகிஷ்கரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. வௌிவாரியான ஆலோசகர்கள் அறியப்பட்டுள்ள உலக போக்குகளில் ஈர்க்கப்பட்வர்களாகவும் இலங்கையின் நீதி சார்ந்த விடயத்தில் மற்றுமொரு ஆணைக்குழுவை முன்னுரிமைப்படுத்துவதினால் விளையக்கூடிய பேருங்கேடு காரணமாக இழக்கவேண்டியவைகளை பற்றியோ அல்லது அதற்கான நிகழ்வியல்பு பற்றியோ போதியளவுக்கு கிரகித்துக்கொள்ளாமல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாயினும், தனது நிலைமாற்று நீதிக்கான செயன்முறையை வெற்றிகரமான அடைவினை நோக்கி கொண்டுசெல்வதற்கான அரசியல் ரீதியான பொறுப்பு அரசிற்கு உண்டு. ஆகக்குறைந்த பட்சம் முதலில் உண்மை பின்னர் நீதி எனும் பிழைவழி இட்டுச்செல்லப்பட்டுள்ள அணுகுமுறையை கட்டாயமாக பின்பற்றும் செயன்முறையில் உள்நோக்கிய வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் அரசியல் ரீதியான கரிசனை அதற்கு உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு உள்நாட்டிலிருந்து எழும் குரலுக்கு அரசாங்கம் செவிமடுத்தல் முக்கியமானதாகும்.\nஇதேவேளை, நிலைமாறுகால நீதி சம்பந்தமாக இலங்கையுடன் பணியாற்றுகையில் ஐக்கிய நாடுகள் சபை தான் பயணிக்கும் ஆபத்துமிக்க செல்வழியை சரிபார்த்துக் கொள்வதற்காக இடையீடு செய்வதற்கான பொறுப்பினையும் அச்சபை கொண்டுள்ளது. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் உயர் ஸ்தானிகர் செயிட் உள்ளிட்ட உயர்மட்ட அலுவலர்கள் இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதி சார்ந்தாக ஐக்கிய நாடுகள் கொண்டுள்ள ஈடுபாடு சம்பந்தமாக அதிகரித்துவரும் சிவில் சமூகத்தின் ஐயத்தை போக்குவதற்காக உடனடியாக செயற்பட ஆரம்பித்தல் அத்தியாவசியமானதாகும். இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிடத்தக்க விதிவிலக்காவும் இருக்கின்றதெனினும் ஐக்கிய நாடுகளின் ஈடுபாடு ஓரளவிற்கு நற்பெயருக்கான கலங்கத்தினைக் கொண்டதொரு வரலாற்றினை கொண்டுள்ளதுடன், அதனை தனது “இலங்கையில் ஐ.நாவின் தலையீடு தொடர்பான உள்ளக பரிசீலனை” அறிக்கையிலும் மிகத்தௌிவாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் “முதலில் உண்மை பின்னர் நீதி” எனும் அணுகுமுறையை அங்கீகரிப்பதை ஜீரணிக்க இயலாமலிருப்பதன் காரணம் இலங்கை பற்றிய விரிவான தனது மனித உரிமை அறிக்கையில் உண்மை மற்றும் நல்லிணகத்திற்கான ஆணைக்குழுவொன்றை அது பரிந்துரைக்காமல் இருந்ததுடன் அவர்களின் அடிப்படை விதப்புரையாக சிறப்பு கலப்பு நீதிமன்றமொன்றை அமைப்பதையே குறிப்பிட்டிருந்தது. இந்த சூழமைவில் உயர் ஸ்தானிகர் செயிட்டினால் மனித உரிமைகள் பேரவைக்கு 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் வகைபொறுப்பு சம்பந்தமாக கவனத்தை குவிமையப்படுத்துதல் நீதியை தாமதித்தல் சம்பந்தமாக எழுந்துள்ள தப்பெண்ண முயற்சிகளை தீர்த்தல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்வர்களின் அக்கறைகளுக்கு இடமளித்தல் போன்றவைக்கு சரியான நேரத்திலான வாய்ப்புகளை வழங்கியிருந்தது.\nஇலங்கையின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் செவ்வனே தொழிற்பட வேண்டுமாயின் யாருக்கு நன்மை கிடைக்க வேண்டுமென எண்ணங்கொண்டு அப்பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதோ அவர்களுடைய நலன்களுக்காக கட்டாயமாக அவை செயற்படுமிடத்தே சாத்தியமானதாக அமையும். அரசாங்கத்திற்குள்ளேயுள்ள சீர்திருத்தவாதிகளும், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் காலவரையின்றி நீதி தாமதிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் ம��யற்சிகளை தடுத்துநிறுத்துவதற்கு உறுதிபூண்டு செயற்படுதல் அவசியமானதாகும். இந்நிலையில், இச்செயன்முறையை அவர்கள் 2015ஆம் ஆண்டு ஜெனீவாவில் வௌிப்படுத்திய அதே உத்வேகத்துடனும் கலந்துரையாடுவதற்கான பொறுமைமிக்க விருப்பத்துடனும் மேற்கொண்டு வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கு கடப்பாடு உடையவர்களாகின்றனர். நீதி இல்லாததொரு நிலைமாறுகால நீதி பயனற்றதாகவும் தேவையற்றதாகவுமே அமைய முடியும். அது தடுத்து நிறுத்தப்பட முடியும் என்பதுடன் கட்டாயமாக தடுத்துநிறுத்தப்படவும் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2013/06/blog-post_26.html", "date_download": "2018-07-16T04:41:38Z", "digest": "sha1:NASJTD4A7SBC56NK5ZLD7W3JBHKBW3KR", "length": 28847, "nlines": 750, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: தந்தையாக கலைஞருக்கு வெற்றி, தலைவராக ?????", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nதந்தையாக கலைஞருக்கு வெற்றி, தலைவராக \nமகள் கனிமொழியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதில்\nஅவர் தந்தை கலைஞர் கருணாநிதிக்கு வெற்றி கிடைத்து விட்டது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருக்கு\nஇல்லை என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.\nகாங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி சில மாதங்கள் கூட\nஆகவில்லை. எந்த காரணத்தை சொன்னாரோ, அந்த காரணம்\nஇன்னும் அப்படியே இருக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சினையில்\nகாங்கிரஸ் காண்பிக்கும் அலட்சியம் அப்படியே தொடர்கிறது.\nஅப்படி இருக்கையில் மீண்டும் காங்கிரஸின் காலடியில் சரணாகதி\nஅடைந்தது கட்சியை விட குடும்பம்தான் முக்கியம் என்று\nசெயல்படுபவர் என்ற குற்றச்சாட்டை நிரூபித்து விட்டார்.\nஎந்த ஒரு முடிவிலும் உறுதியாக இருக்க முடியாமல் தடுமாறும்\nநிலையில் இருப்பவர் என்ற குற்றச்சாட்டும் இப்போது\nஎந்த ஒரு முடிவும் ஜனநாயக பூர்வமாக பொதுக்குழுவில்\nவிவாதிக்கப்படும் என்ற தோற்றத்தையாவது இதுநாள் வரை\nதிமுகவில் பார்க்கலாம். கனிமொழியை போட்டியிட வைப்பதோ,\nஇல்லை அவர் வெற்றி பெற காங்கிரஸ் கட்சிக்கு காவடி தூக்குவது\nஎன்ற முடிவோ எந்த பொதுக்குழுவிலும் எடுக்கப்பட்டதாக\nகாங்கிரஸ் கூட்டணி உறவை முறித்ததும் பட்டாசு வெடித்து,\nஇனிப்பு அளித்து கொண்டாடிய திமுக உடன்பிறப்பின் நில���\nகனிமொழி வெற்றிக்காகவும் இனிப்பு கொடுத்து பட்டாசு\nவெடிப்பார்களா அல்லது தங்கள் மானத்தை தலைவர் இப்படி\nவாங்கி விட்டாரே என்று நொந்து கொள்வார்களா\nதிமுகவையெல்லாம் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று\nவீரம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இப்போது என்ன\n\" காங்கிரஸ், திமுக இரண்டு கட்சிகளுக்கும் வெட்கமும்\nகிடையாது, விவஸ்தையும் கிடையாது. ஆகவே நாங்கள்தான்\nஇயல்பான கூட்டணி\" என்று சொல்வாரா அவர்\nதென்னைய பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு\nஎன்ற பாடல் வரிகளை கலைஞருக்கு டெடிகேட் செய்கிறேன்.\nராஜ்யசபா தேர்தல் முடிந்த பின் அண்ணன் அழகிரி குடைச்சல்\nLabels: அரசியல், கலைஞர், தமிழகம், திமுக\nஹரி, சசிகுமார் போன்ற அரிவாள் இயக்குனர்களுக்கு ஒரு ...\nஓவர் பில்ட் அப்பால் அம்பலப்பட்டு நிற்கும் ராம்போ ந...\nதந்தையாக கலைஞருக்கு வெற்றி, தலைவராக \nஎப்படி மனம் வந்தது அந்த பெரிய மனிதருக்கு\nஎவ்வளவு அழகு கொட்டிக் கிடந்தால் என்ன\nஇவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு பேரை அடிக்க முடிக...\nஅழிவிலிருந்து பாடம் கற்கத் தவறினால் அழிவுகள் தொடரு...\nஊழல் பேர்வழிகளுக்கு அனுமதி இல்லை\nபாரதிராஜாவிற்கு சூடாய் சில கேள்விகள்\nஇரட்டை உள்ளம் ஏனோ எனக்கு\nஇந்த வயதில் இப்படி ஒரு விளம்பரம் கலைஞருக்கு அவசியம...\nஜெ வின் தயவில் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாடிய த...\nஒரு ஃபிராடுக்கு பதிலாக இன்னொரு ஃபிராடு\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nofct/nct39.php", "date_download": "2018-07-16T04:22:02Z", "digest": "sha1:2HB72QFKH6JNL4BSTLMYRUV3DQ5WLRCS", "length": 15092, "nlines": 107, "source_domain": "shivatemples.com", "title": " தாலவனேஸ்வரர் கோவில், திருப்பனந்தாள் - Thalavaneswarar Temple, Thiruppanandal", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர்\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது கும்பகோணம் - அணைக்கரை வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்தும் திருப்பனந்தாள் செல்ல சாலை வசதி உள்ளது. ஆடுதுறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் திருமங்கலக்குடி தலத்தையும் தரிசிக்கலாம். காவிரி தென்கரை தலங்களில் ஒன்றான தென்குரங்காடுதுறை என்ற சிவஸ்தலம் ஆடுதுறையில் உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோவில் அமைப்பு: மேற்கு நோக்கி உள்ள செஞ்சடையப்பர் கோவிலின் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது. கோவிலின் வெளிப் பிரகாரத்தின் கீழ்ப் பக்கத்தில் ஸ்தல விருட்சம் பனைமரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. மூலவர் செஞ்சடையப்ப்ர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பிரஹந்நாயகியின் சந்நிதி இருக்கிறது.\nதல வரலாறு: அசுரகுல மகளான தாடகை என்பவள் (ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) தினமும் பூமாலை ஏந்தி திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வருகிறாள். ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது அவளுடைய மேலாடை நழுவுகிறது. ஆடையைச் சரி செய்ய பூமாலையைக் கீழே வைக்க வேண்டும் இல்லாவிடில் மேலாடை சரிந்து நழுவி அவள் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுக்கிறார். இப்படி தாடகையின் பக்தியை உலகறியச் செய்த செஞ்சடையப்பர் குடி கொண்டிருக்கும் இத்தலம் தாடகைஈச்சரம் என்றே அழைக்கப்படுகிறது.\nதாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு அரசன் முதலானோர் எவ்வளவோ முயன்றும் சிவபெருமானின் தலை நிமிரவில்லை. 63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலயர் வந்து இறைவன் சடைமுடிக்கும் தம் கழுத்திற்கும் கயிறு கட்டி இழுக்கிறார். இறைவனும் அவரின் தூய்மையான பக்திக்குக் கட்டுப்பட்டு தலை நிமிர்கிறார். குங்கிலியக் கலயரின் மகன் இறந்துவிட அந்த உடலை தகனம் செய்ய எடுத்துப் போகும் போது வழியில் உள்ள பிள்ளையார் வழி மறித்து நாக கன்னிகைத் தீர்த்தத்தில் த���ர்த்தமாடி வீடு திரும்பச் சொல்கிறார். வீடு சென்ற பின் இறந்த மகன் உயிர் பெற்று எழுகிறான். இத்தகைய பெருமைகள் பெற்றது திருப்பனந்தாள் சிவஸ்தலம்.\nஅருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் இருபுறமும் வள்ளி தேவசேனாதேவி சமேதராக கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். ஒரு உற்சவர் மூலவரைப் போன்றும் மற்றொரு உற்சவரான முத்துக்குமாரசாமி மயிலின்றியும் காட்சி தருகின்றனர்\nதிருப்பனந்தாள் தலத்திற்கு திருஞானசம்பந்தர் பாடிய பதிகம். பதிகத்தில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.\nகண்பொலி நெற்றியினான் திகழ்கையிலோர் வெண்மழுவான்\nபெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்\nவிண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்\nதண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.\nவிரித்தவன் நான்மறையை மிக்கவிண்ணவர் வந்திறைஞ்ச\nஎரித்தவன் முப்புரங்கள் இயலேழுலகில் லுயிரும்\nபிரித்தவன் செஞ்சடைமேல் நிறைபேரொலி வெள்ளந்தன்னைத்\nதரித்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.\nஉடுத்தவன் மானுரிதோல் கழலுள்கவல் லார்வினைகள்\nகெடுத்தருள் செய்யவல்லான் கிளர்கீதமோர் நான்மறையான்\nமடுத்தவன் நஞ்சமுதா மிக்கமாதவர் வேள்வியைமுன்\nதடுத்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.\nசூழ்தரு வல்வினையும் முடல் தோன்றிய பல்பிணியும்\nபாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும்\nபோழிள வெண்மதியும் அனல்பொங்கர வும்புனைந்த\nதாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.\nவிடம்படு கண்டத்தினான் இருள்வெள்வளை மங்கையொடும்\nநடம்புரி கொள்கையினான் அவன்எம்மிறை சேருமிடம்\nபடம்புரி நாகமொடு திரைபன்மணியுங் கொணருந்\nதடம்புனல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.\nவிடையுயர் வெல்கொடியான் அடிவிண்ணொடு மண்ணுமெல்லாம்\nபுடைபட ஆடவல்லான் மிகுபூதமார் பல்படையான்\nதொடைநவில் கொன்றையொடு வன்னிதுன்னெருக் கும்மணிந்த\nசடையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.\nமலையவன் முன்பயந்த மடமாதையோர் கூறுடையான்\nசிலைமலி வெங்கணையாற் புரம்மூன்றவை செற்றுகந்தான்\nஅலைமலி தண்புனலும் மதிஆடரவும் மணிந்த\nதலை��வன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.\nசெற்றரக் கன்வலியைத் திருமெல்விரலால் அடர்த்து\nமுற்றும்வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினான்\nபுற்றரவம் புலியின் னுரிதோலொடு கோவணமுந்\nதற்றவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.\nவின்மலை நாணரவம் மிகுவெங்கனல் அம்பதனால்\nபுன்மைசெய் தானவர்தம் புரம்பொன்றுவித் தான்புனிதன்\nநன்மலர் மேலயனும் நண்ணுநாரண னும்மறியாத்\nதன்மையன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.\nஆதர் சமணரொடும் மடையைந்துகில் போர்த்துழலும்\nநீதர் உரைக்குமொழி யவைகொள்ளன்மின் நின்மலனூர்\nபோதவிழ் பொய்கைதனுள் திகழ்புள்ளிரி யப்பொழில்வாய்த்\nதாதவி ழும்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.\nதண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரத்துக்\nகண்ணய லேபிறையான் அவன்றன்னைமுன் காழியர்கோன்\nநண்ணிய செந்தமிழால் மிகுஞானசம் பந்தன்நல்ல\nபண்ணியல் பாடல்வல்லார் அவர்தம்வினை பற்றறுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinekithan.blogspot.com/2009/11/blog-post_27.html", "date_download": "2018-07-16T04:22:36Z", "digest": "sha1:O2I37GVMX4NL5ETRJBE4OIRX3RX2MEG6", "length": 17921, "nlines": 397, "source_domain": "sinekithan.blogspot.com", "title": "சிநேகிதன்: ஈகை பெருநாள் வாழ்த்துகள்", "raw_content": "\nநண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.\nஇந்த நன்னாளில் இறைவன் உங்களுக்கு சந்தோசத்தையும், உடல் நலத்தையும், மன அமைதியையும், உள்ளத் தூய்மையையும் தந்தருள்வானாக.\nஇனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் அக்பர்\nஅனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்\nஇனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் அக்பர்\nதங்களுக்கும்.குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஈகைப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்.\nமாப்ள... வாங்க, வாங்க.. ஆரத் தழுவி ​சொல்லிக் ​கொள்கி​றேன்.. ஈகை பெருநாள் வாழ்த்துகள்\nஈகை திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே.\nஇனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் அக்பர்\nStarjan ( ஸ்டார்ஜன் )\nமூன்று நாள் ரியாத் சென்று இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை.\nஅனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஊர் : நெல்லை. பணி செய்வது : சவுதி அரேபியா. akbarsaf@gmail.com\nநாடகப்பணியில் நான் - 7\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nசங்க இலக்கியம் சுவைப்போம் - பதிற்றுப் பத்து\nம��சு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nபில்டர் காபி போடுவது எப்படி \nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபார்த்த படங்கள் - 2017\nநிஜாம் பக்கம் பல்சுவை பக்கம்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nகவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்\nபனித்துளி நினைவுகளும் , நிலையற்ற நீர் குமிழிகளும்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசாதி வெறி குறித்த உயர் சாதியினரின் மழுப்பல் விவாதங்கள்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nகூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் ‘எட்ஜ்’ உலாவி\nநிலா அது வானத்து மேல\nநான் அறிந்த சிலம்பு - 47\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nஅமீரக வாழ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை - Country Club/Vacation International Club\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nநீ சொன்னது போல் அம்மா.....\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க...\nநாநயம் சொல்லுக்கும்,நாணயம் வாழ்க்கைக்கும் சிறப்பு சேர்க்கும்\nமின்மினிகள் - கவிதைத் தொகுப்பு\nவாடாத பக்கங்கள் - 8\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/03/8-2012.html", "date_download": "2018-07-16T04:39:52Z", "digest": "sha1:EJ4CGG7IY7PGE5OH46FRRIFXLSJJ25TY", "length": 4637, "nlines": 94, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "விண்டோஸ் 8 தொகு���்பு 2012 இல்? ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nவிண்டோஸ் 8 தொகுப்பு 2012 இல்\nவிண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படு மென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.\nஇறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.\nவிண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும்.\nஅண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது.\nமேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது.\nமைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவிண்டோஸ் 7 ஐப் போல விண்டோஸ் 8 உம் பல புதிய மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nதற்போது மைக்ரோசொப்ட், விண்டோஸ் போன் 7(Windows 7 mobile) மற்றும் எக்ஸ் பொக்ஸ் 360 இக்கான கைநெக்ட்(kinect) மோசன் சிஸ்டம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2015/06/short-story-9-6-15.html", "date_download": "2018-07-16T04:30:46Z", "digest": "sha1:UO2WAAIZCKU4D24GMZBQG2JCQBRKIO4P", "length": 22425, "nlines": 318, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: “மரணம் வேண்டும்”", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nபுரபஸர் ஜீவா தன் ஆய்வுக்கூடத்தில் புதிய ரோபோ ஒன்றை தயாரிக்கும் வேலையில் மும்முரமாக இருந்தார். அவருக்கு உதவியாக குட்டி ரோபோ ஒன்று.\nபுரபஸர் ஜீவா இந்த அறிவியல் உலகத்தின் மிகப்பெரிய விஞ்ஞானி.அவர் பல அரிய கண்டு பிடிப்புகளை உலகுக்கு அளித்தவர். லேசாக காதோரம் நரைத்த முடி, காண்டாக்ட் லென்ஸ் கண்கள்,பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரிப்படுத்தப்பட்ட முகம். இதுதான் அவரது அங்க அடையாளங்கள்.அவருக்கு என்ன வயது இருக்கும் என்று உங்களால் ஊகீக்க முடிகிறதா\nஎன்ன ஒரு 55 அல்லது 60 இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு. அவருக்கு வயது 160 என்று சொன்னால் நீங்கள் நம்பவில்லை என்றால் நீங்கள் போன நூற்றாண்டுக்காரர் என்று அர்த்தம்.\nஜீவாவைப்பொல சதம் கடந்த சிலரே சைன்ஸ்பிக் வேர்ல்டில் வசிக��கிறார்கள் அவர்கள் எல்லோரும் விஞ்ஞானிகள்,டாக்டர்கள்,இஞ்சினியர்கள். மற்றவர்களின் சராசரி வயது 60 அதற்குள் இறக்காவிடில் தானாக இறப்பை கொடுத்து விடுவார்கள்.\nபுரபஸர் ஜீவாவிற்கு உறவினர் யாரும் இல்லை. அனைவரும் இறந்து விட்டனர். அவர்மட்டுமே தனிக்கட்டையாக நின்றார். பாழாய் போன விஞ்ஞானி பட்டம் அவர் இறப்பை தடைசெய்தது. அவருக்கு துணை அந்த குட்டி ரோபோ மட்டுமே\nஇந்த அறிவியல் யுகத்தில் எல்லாமே இயந்திர கட்டுப்பாடுகள். கணிப்பொறிகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஆட்சி. ராணுவ ஆட்சியை விட மிக ஒழுங்கு. பேருந்துகளில் அதிக கூட்டம் கிடையாது. இயக்குவது டிக்கெட் வழங்குவது எல்லாமே ரோபோதான்.\nவீதிகளில் மக்கள் கூட்டம் கிடையாது சண்டைகிடையாது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கிடையாது. திருட்டு ,கொலை கொள்ளை எதுவும் கிடையாது. அனைவரும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளை போல இயங்கிக்கொண்டிருந்தனர்.\nகிட்டத் தட்ட ஒன்றரை நூற்றாண்டுகாலம் கடந்த புரபஸர் ஜீவாவிற்கு இந்த வாழ்க்கை அலுத்துவிட்டது.இன்னும் எத்தனை காலம் இந்த வாழ்க்கை வாழ்வது அறையின் உள்ளே மைக்ரொ சிப்பிலிருந்து மெல்லிய கீதமொன்று இசைக்க புரபஸரின் மனம் அதில் லயிக்கவில்லை.\nஅவருக்கு அருங்காட்சியகமொன்றில் கிடைத்த புத்தகத்தில் தற்கொலை பற்றி படித்த ஞாபகம் வந்தது. அப்புத்தகம் படித்த பின் தான் அவர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். அவரது ஆராய்ச்சிக்கூடம் 150வது மாடியில் இருந்தது. இங்கிருந்து குதித்தால் நொடியில் மரணம். புரபஸர் ஜீவா கடைசியாக ஒருமுறை தன் ஆராய்ச்சி கூடத்தைப்பார்த்தார். இந்த சைன்ஸ்பிக் வேர்ல்ட் அமைய அவர் கண்டுபிடித்த பொருட்களுக்கு கிடைத்த விருதுகளை பார்த்தார். இந்த உலகத்திற்கு தன் உழைப்பு போதும் என்று மாடியின் மேல் விளிம்பிற்கு வந்து குதிக்க எத்தனித்தார்.\nஇரண்டு இரும்புக்கரங்கள் அவரைப்பிடித்தன. “புரபஸர் ஜீவா தற்கொலை முயற்சிக்காக உங்களை கைது செய்கிறோம்.”\nஜீவா விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். நீதிபதி ரொபோ, ஜீவாவை நோக்கி கேட்டது. “புரபஸர் ஜீவா நீங்கள் ஒரு விஞ்ஞானி நீங்கள் தான் இந்த உலகை நிர்மானித்தீர்கள் நீங்களே இந்த உலக கட்டுப்பாட்டை மீறி தற்கொலை செய்து கொள்ள காரணம்\n”எனக்கு இந்த உலகம் அலுத்து விட்டது. எனக்கு மரணம் வேண்டும்.”\n“நம் நாட்டில் விஞ்ஞானிகளுக்கு வயது 200 முன்கூட்டியே தற்கொலைக்கு முயன்றது ராஜ துரோகமாகும் அதனால்..\nஅதனால் உங்கள் ஆயுள் இன்னும் நூறு ஆண்டுகள் அதிகரிக்க உத்தர விடுகிறேன்”\n”புரபஸர் ஜீவாவின் மனித கதறல் இரும்பு ரோபோக்களுக்கு புரியவில்லை\nடிஸ்கி} வலைப்பூ ஆரம்பித்த புதிதில் எழுதிய கதை அப்போது பலர் படித்திருக்க வாய்ப்பில்லை அப்போது பலர் படித்திருக்க வாய்ப்பில்லை இன்று புதிய பதிவு எழுத நேரமும் ஒத்துழைக்கவில்லை இன்று புதிய பதிவு எழுத நேரமும் ஒத்துழைக்கவில்லை\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nமீள்பதிவாக இருந்தாலும் இன்றும் பொருந்திவரும் அறிவியல் சாகசம். பாராட்டுகள்.\nதிண்டுக்கல் தனபாலன் June 10, 2015 at 7:37 AM\nகதை 2250-ல் நடப்பதாக கூறியுள்ளீர்கள். இப்போது பிறக்கும் குழந்தைகளே 200 வருடங்கள் வரை வாழும் என்று அறிவியல் உலகம் சொல்கிறது. இப்போதே மரணம் இல்லா வாழ்வுக்கு விஞ்ஞானம் வழிவகை செய்து விட்டது. நீங்கள் கூறியது போல் அப்போது மரணம் என்பது கேட்டு வாங்குவதாகத்தான் இருக்கும். அருமையான கற்பனை.\nகற்பனை மட்டும் விஞ்ஞான புதினமாகிவிட முடியாது அந்த புனைவில் இருக்கும் எதிர்கால சாத்தியம் பற்றிய உண்மையே ஒரு நல்ல விஞ்ஞான புனைவுக்கான இலக்கணம்.\nஇது உகக புகழ்பெற்ற விஞ்ஞான புனைவு எழுத்தாளர் ஐசக் அசிமோவின் வரிகள்...\nஅதற்கு உதாரணமாக உள்ளது இந்த சிறுகதை \nஎனது புதிய பதிவு : \" பொறுமை என்னும் புதையல் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி\nமிக அழகான விஞ்ஞானப் புனைவு....சுரேஷ் சுஜாதா அவர்களை நினைவு கூர வைத்தது சுரேஷ் அருமை...என்னம்மா கலக்குறீங்கப்பா....அசாத்தியத் திறமை உங்களுக்கு அருமை...என்னம்மா கலக்குறீங்கப்பா....அசாத்தியத் திறமை உங்களுக்கு\nவிநாயகர் தியாகி ஆனது எப்படி தித்திக்கும் தமிழ்\n பகுதி 10 துந்துமி போட்ட புதிர...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்��ி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2011/01/302.html", "date_download": "2018-07-16T04:44:52Z", "digest": "sha1:X4IRVO6L3U5XCTJYHQOH6W6XJ5CQSC34", "length": 9110, "nlines": 69, "source_domain": "welvom.blogspot.com", "title": "பயிற்சியை முடித்த 302 தமிழ் பொலிஸாருக்கு விரைவில் யாழ். மாவட்டத்தில் நியமனங்கள் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் » பயிற்சியை முடித்த 302 தமிழ் பொலிஸாருக்கு விரைவில் யாழ். மாவட்டத்தில் நியமனங்கள்\nபயிற்சியை முடித்த 302 தமிழ் பொலிஸாருக்கு விரைவில் யாழ். மாவட்டத்தில் நியமனங்கள்\nயாழ்.மாவட்டத்திலிருந்து பொலிஸ் சேவைக்குத் தெரிவு செய்யப்பட்ட 302 பேர் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தமது பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ளனர். இவர்களது பயிற்சி நிறைவு மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.\nஇவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் சிங்களம், ஆங்கில மொழிகளும் போதிக்கப்பட்டதால் இவர்கள் தமிழ்மொழியுடன் ஏனைய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதங்கள் பிள்ளைகள் பயிற்சியை முடித்து வெளியேறும் முக்கியத்துவமிக்க நிகழ்வில் பெற்றோரையும் கலந்து கொள்ளுமாறு திணைக்களம் அழைப்புகளை அனுப்பி வைத்துள்ளது.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் இளைஞர் யுவதிகளையும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக கடந்த ஜூன் மாதம் யாழ். மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் பிரிவுகளிலுமிருந்து 302 பேர் நேர்முகப் பரீட்சை மூலம் பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு ஆறு மாத கால பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.\nஇவர்களில் அநேகமானோர் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் நியமனம் பெறவிருப்பதால் சகல பொலிஸ் நிலையங்களிலும் 24 மணி நேரமும் தமிழ் தெரிந்த பொலிஸாரின் சேவையை இனிவரும் காலத்தில் எதிர்பார்க்கலாம்.\nஅதேவேளை, வடக்கு கிழக்கில் மேலும் 2 ஆயிரம் தமிழர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெற்றிடமாகவுள்ள உப பொலிஸ் பரிசோதகர்கள், கான்ஸ்டபிள்கள், சாரதிகள் ஆகிய பதவிகளுக்காக ஆட்களை தெரிவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇப்பதவிகளுக்கான விண்ணப்பங்களை பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 1:30\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F-1007261.html", "date_download": "2018-07-16T04:58:34Z", "digest": "sha1:D7CEWCDSRQ6CXANDD2HIUCOORPNSMJVF", "length": 8683, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சாலை மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nசாலை மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு\nபெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇந்த ஆய்வில், நெடுஞ்சாலைத் துறை மூலம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் மாத்தூர் திட்டக்குடி சாலையில் மருதையான் கோவில் முதல் நல்லறிக்கை கிராமம் வரை ரூ. 15.23 கோடியில் இருவழிச் சாலைக்கான மேம்பாட்டு பணியை ஆய்வுசெய்த ஆட்சியர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பாரதப் பிரதமரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சில்லக்குடி முதல் அரியலூர் வரை ரூ. 2.90 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணியையும், மருதையாற்றின் குறுக்கே ரூ. 4.97 கோடியில் உயர்நிலை பாலம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.\nபெரம்பலூர் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்திற்கு உள்பட்ட சாலைகளில் 2014-15-ம் நிதியாண்டில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில், மாநில நெடுஞ்சாலையான துறையூர்- பெரம்பலூர் சாலையில் 2.5 கி.மீ தொலைவுக்கு மையத் தடுப்புச்சுவர் ரூ. 1.40 கோடியிலும், ஆத்தூர்- பெரம்பலூர் சாலையில் 0.80 கிமீ நீளத்திற்கு மையத் தடுப்புச்சுவர் ரூ. 45 லட்சத்திலும், மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளில் சாலை மேம்பாட்டுப் பணிகள் 15.50 கி.மீ தொலைவுக்கு ரூ. 20 கோடியிலும், இதர சாலைகளில் 51 கிமீ தொலைவுக்கு ரூ. 46.15 கோடியிலும் மேற்கொள்ளப்பட உள்ளன.\nஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், சில்லக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், மருதையாற்றின் குறுக்கே ரூ. 4.97 கோடியில் உயர்நிலை பாலம் 4.50 மீட்டர் உயரத்திலும், 7.50 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.\nஆய்வுகளின்போது, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் எம். மாரிமுத்து, ஊராட்சி ஒன்றிய இளநிலை பொறியாளர் இராம. சொக்கலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/apr/26/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-15%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81---%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2691391.html", "date_download": "2018-07-16T04:25:52Z", "digest": "sha1:5ZYDIH3QR7U2FJQECKDAXMAPWCXZ3P4N", "length": 10957, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "2ஜி அலைக்கற்றை வழக்கு: ஜூலை 15ல் தீர்ப்பு - ஓ.பி.சைனி அறிவிப்பு- Dinamani", "raw_content": "\n2ஜி அலைக்கற்றை வழக்கு: ஜூலை 15ல் தீர்ப்பு - ஓ.பி.சைனி அறிவிப்பு\nபுதுதில்லி: தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்கின் இறுதி வாதங்கள் முடிந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை மாதம் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.\nமுந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த திமுக.வைச் சேர்ந்த ஆ. ராஜா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததில் நாட்டுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை, தில்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதிவாதம் முடிவடைந்துள்ளது.\n2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தில் 214 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சிக்கும் கைமாறியது தொடர்பான வழக்கும் இதே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்த வழக்குகளில் சிபிஐ சார்பில், கடந்த 2011-ஆம் ஆண்டும், அமலாக்கப்பிரிவு சார்பில் கடந்த 2014-ஆம் ஆண்டும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதி ��ாதங்கள் கடந்த 19-ஆம் தேதி முடிவடைந்தன.\nதொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராஜா, தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசு விதிமுறைகளை மாற்றி, தகுதி இல்லாத நிறுவனங்களுக்கும் தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கும் அலைக்கற்றை ஒதுக்கீடுகள் அளித்து பெருமளவு ஊழலில் ஈடுபட்டார்.\nஇந்த ஊழல் பணத்தில் கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கைமாறியதில் ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் திட்டமிட்டே இந்த ஊழலில் ஈடுபட்டனர்.\nஇந்த ஊழலை மறைக்க, அவர்கள் போலியான ஆவணங்களை தயாரித்தனர். இவர்கள் குற்றச்செயல் புரிந்தது சந்தேகத்திற்கிடமின்றி 100 சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பு மூத்த வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் வாதிட்டார்.\nஇந்த வழக்கு தில்லி சிபிஐ. நீதிமன்றத்தில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக நீதிமன்றத்தில் ஆஜரான திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தங்கள் கூடுதல் வாதங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டனர்.\nஅதன்படி கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு இன்றுடன் கூடுதல் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த 2 வழக்குகளிலும் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் கலைஞர் தொலைக்காட்சி வழக்குகளில் ஜூலை 15-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி. சைனி இன்று அறிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஆ.ராசா 2ஜி வழக்கு சிபிஐ 2G Scam CBI A.Raja ஜூலை 15-ஆம் தேதி தீர்ப்பு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-for-indian-navy-002519.html", "date_download": "2018-07-16T04:39:18Z", "digest": "sha1:B5EQ65O5GGTJE5KUSWBPEMXRTXK7FQOK", "length": 9735, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய கடற்படையில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பாருங்க !,, | job notification for Indian navy - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய கடற்படையில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பாருங்க \nஇந்திய கடற்படையில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பாருங்க \nஇந்திய கப்பல் படையில் வேலைவாய்ப்பு விருப்பம் உடையோர் விண்ணப்பிக்கலாம் . இந்திய கப்பல் படையில் எஸ்எஸ்சி ஆஃபிஸர் கிரேடு பதவிக்கு விண்ணப்பிக்கலாம் . எஸ்எஸ்சி ஆஃபிஸர், டெக்னிக்கல் பிரிவு, பிசி ஆஃபிஸர் பதவிக்கு பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன .\nஇந்திய கப்பற்படையில் விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகஸ்ட் 5 முதல் 25 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் .எஸ்எஸ்சி ஆஃபிஸர், டெக்னிக்கல ஃபில்ட் / எக்ஸிகியூட்டிவ் , பிசி ஆஃபிஸர் , நேவல் ஆர்க்கிடெக்ஸர் பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ளது .\nபணியிடங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப் படவில்லை . இப்பதவியில் வேலை செய்வோர்க்கு ரூபாய் 56,100 முதல் 1,10,700 ரூபாய் சம்பளம் பெறலாம்.கல்வித்தகுதியாக பிஇ/ பிடெக் , பிஇ பிரிவுகள் தகுதியுடையன மற்றும் தேவையான தகவல்களை பெறலாம் . விருப்பம் முடையோர் விண்ணப்பிக்க இந்திய கப்பற் படையின் join Indian Navy இணையத்தளத்தில் அனைத்து தேவையான தகவல்களையும் பெறலாம் . இந்திய கடற்படையில் ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் மேலும் விண்ணப்ப கட்டணம் கிடையாது .\nதேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எஸ்எஸ்பியின் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் .இந்திய கடற்படையை விரிவுபடுத்தவும் கடலோரப் பாதுகாப்பை அதிகப்படுத்த தேவையான பணியாளர்களை நியமணம் செய்ய இந்திய கப்பற்படை அறிவிப்பை வெளியிட்டுள்ளது . நாட்டின் பாதுகாப்புக்காகவும் செய்யும் பணியில் சம்பளமும் கௌரவம் நிறைந்த பணியினை செய்யும் வாய்ப்பு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுது சரியாக பயன்படுத்த வேண்டும். வேலையில்லை என கூறுவது இயல்பு ஆனால் இது போன்ற வேலைக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.\nஇந்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு சுதந்திர பறவையாக நாட்டுக்காக பறக்க வாய்ப்பு\nதேசிய கடல்சார் தகவல் மையத்தில் புராஜெக்ட் சயிண்டிஸ்ட் வேலைவாய்ப்பு\n10, 12, மற்றும் கல்லுரி பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/plans-on-bring-common-application-system-100-cbse-schools-001111.html", "date_download": "2018-07-16T04:35:16Z", "digest": "sha1:6DP2YGIUKMJIBIN7Q6CDP74JNN2TZTO3", "length": 8352, "nlines": 79, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னையிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர விரைவில் பொதுவான ஆன்-லைன் விண்ணப்பம்!! | Plans on to bring common application system for 100 cbse schools - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னையிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர விரைவில் பொதுவான ஆன்-லைன் விண்ணப்பம்\nசென்னையிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர விரைவில் பொதுவான ஆன்-லைன் விண்ணப்பம்\nசென்னை: சென்னையிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர வசதியாக விரைவில் பொதுவான ஆன்-லைன் விண்ணப்பத்தைக் கொண்டு வரும் முயற்சியில் பள்ளிகள் இறங்கியுள்ளன.\nசென்னையிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்ந்த பெற்றோர் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பெற வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க நகரிலுள்ள 100 சிபிஎஸ்இ பள்ளிகள் பொதுவான ஆன்-லைன் விண்ணப்பத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.\nஇதுகுறித்து பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியின் மூத்த முதல்வர் அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: விரைவில் இந்த ஆன்-லைன் விண்ணப்பத்தைக் கொண்டு வரவுள்ளோம். அதற்கான தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளன.\nசிபிஎஸ்இ கிளஸ்டரில் வரும் 100 பள்ளிகளை இதில் சேர முடிவு செய்துள்ளோம்.\nஇதுதொடர்பாக அந்தப் பள்ளி நிர்வாகங்கள், முதல்வர்கள், பள்ளி உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.\nஎங்கள் பள்ளியில் ஆன்-லைன் அப்ளிகேஷன் முறையை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் துவங்கினோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆண்டுக்கு 1,400 பேர் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர் என்றார் அவர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tovino-thomas-is-dhanush-villain-048698.html", "date_download": "2018-07-16T05:00:07Z", "digest": "sha1:R2KUJOSBSNXMZQBADDLHQALXWIR77SSR", "length": 9436, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷுக்கு வில்லன் ஆன சேச்சிகளின் மனம் கவர்ந்த நடிகர் | Tovino Thomas is Dhanush' villain - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷுக்கு வில்லன் ஆன சேச்சிகளின் மனம் கவர்ந்த நடிகர்\nதனுஷுக்கு வில்லன் ஆன சேச்சிகளின் மனம் கவர்ந்த நடிகர்\nசென்னை: தனுஷின் மாரி 2 படத்தில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.\nதனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கிறார்.\nஇதை தனுஷே ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். டொவினோ நடித்து வரும் மலையாள படமான தரங்கத்தை தனுஷ் தான் தயாரிக்கிறார். இந்நிலையில் டொவினோ தனுஷுடன் நடிக்க உள்ளார்.\nபி.ஆர். விஜயலட்சுமியின் அபியும் அனுவும் படத்தில் டொவினோ ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமாகும் டொவினோ வில்லனாகியுள்ளார்.\nடொவினோ வில்லனாக நடிப்பதை இயக்குனர் பாலாஜி மோகனும் உறுதி செய்துள்ளார்.\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nவிஐபி படத்தின் கதை திருட்டு வழக்கில் ஜெயித்த தனுஷ்\nபேக்கப் சொல்லியாச்சு... சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்\nமாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வ��ைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்\nஅப்பாாாா பாாாா அழகுடா நம்ம தளபதி: டிடி, தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து #HBDThalapathiVIJAY\nகாலாவுக்கு முன்பில் இருந்தே நானும், தனுஷும் டச்சில் உள்ளோம்: ஹூமா குரேஷி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/3683/", "date_download": "2018-07-16T04:59:06Z", "digest": "sha1:X72MHTYWJHUPS3VP6U2353WMV5C7CG53", "length": 8513, "nlines": 107, "source_domain": "arjunatv.in", "title": "After over 4 months of extensive planning, Aaruush – Arjuna Television", "raw_content": "\nஆசிரியர்களுக்கு புதுமைப்பள்ளி விருதுகள், கனவு ஆசிரியர் விருது\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா\nRPP குழுமம் ரெனாகான் புதிய நவீன ஷோரூம் துவக்கம்\nசென்னையில் மிக பிரமாண்டமான உடற்பயிற்சி நிலையம்.\nகிக் பாக்சர் இணைந்து வழங்கிய “பண்ருட்டி ஸ்டார் நைட் 2018” நிகழ்ச்சியின் வெற்றி விழா\nசீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி\nஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வாலிபால் போட்டி கோவையில் நடைபெற்றது.\n200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 6 பேர் பலி\n(Older) இசையமைப்பாளர் தரண்- நடிகை தீக்‌ஷிதா திருமணம்\nஎம்ஜிஆர் தொடக்கக்கல்வி மற்றும் மேல்நிலைப் பள்ளியின் 61ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது\nசென்னை கோடம்பாக்கம்‌ எம்ஜிஆர் தொடக்கக்கல்வி மற்றும் மேல்நிலைப் பள்ளியின் 61ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்புRead More\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா\n( கோவை அதிரடியான நிருபர் ராஜ்குமார்) கோவை, நேஷனல் ��ாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா கோவை, ஜுலை.12-Read More\nSRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம் காட்டாங்குளத்தூர் பேராசிரியர் சந்தீப் சஞ்செட்டி இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் தலைவராகப் பொறுப்போற்றார்\nமனக்கணக்கு போட்டி தேசிய அளவில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. போட்டியினை அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார்.\nஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct005.php", "date_download": "2018-07-16T04:45:41Z", "digest": "sha1:F2SLPXBLB4BSHIICLA3ZDSBUBIXOWUIP", "length": 26698, "nlines": 111, "source_domain": "shivatemples.com", "title": " பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருமூக்கிச்சரம் (உறையூர்) - Panchavarneswarar Temple, Thirumookicharam", "raw_content": "\nசுவாமி சந்நிதி முன் உள்ள நந்தி\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருமூக்கிச்சரம் (உறையூர்)\nசிவஸ்தலம் பெயர் திருமூக்கிச்சரம் (உறையூர்)\nஇறைவன் பெயர் பஞ்சவர்ணேஸ்வரர், தான்தோன்றீஸ்வரர்\nஇறைவி பெயர் காந்திமதி அம்மை, குங்குமவல்லி\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது திருச்சி நகரின் ஒரு பகுதி உறையூர். தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் இதுவே மூக்கீச்சுரம் எனப்பட்டது. உறையூரில் கடைவீதி தெருவில் இத்தலம் அமைந்திருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகாவிரிக் கரையில் இருந்து சுமார் 1 கி.மி. தொலவில், திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூர் என்னும் சிவஸ்தலம் ஒரு மிகப் பழமையான 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட சிவாலயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. கி.பி. 885-ம் ஆண்டு கல்வெட்டிலிருந்து இக்கோவிலில் பூஜைகள் சிறப்பாக நடைபெற தங்க நாணயங்கள் தானமாக உறையூர் கிராம சபைக்கு கொடுக்கபட்டதை அறியமுடிகிறது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் ஆலயத்திலுள்ள கல்வெட்டுகளும் இரண்டாம வரகுண பாண்டிய மன்னன் உறையூர் கோவிலுக்கு செய்த தான தருமங்கள் பற்றிய விபரங்களைக் குறிக்கின்றன.\nதல வரலாறு: உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டு விட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.\nயானையின் மதத்தை கோழி அடக்கும் சிற்பம்\nமற்றுமொரு தல வரலாறும் இத்தலத்திற்கு உண்டு. சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருனை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. இத்தல வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் மூலவர் கருவறை வெளிச் சுவற்றில் வலதுபுறம் யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பம் ஒன்றைக் காண்லாம்.\nகோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. உள்ள கல் மண்டபத்தைத் தாண்டி ஆலயத்தில் நுழைந்தவுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நந்தியைக் காணலாம். கோவிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்து சென்றால் மூலவர் கருவறை இருக்கிறது. இங்கு சிவபெருமான் உதங்கமுனிவருக்கு ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினார். காலையில் ரத��னலிங்கமாகவும், உச்சிக் காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் ஸ்வர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும் காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார். உதங்க முனிவரின் சந்நிதி இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. கருவறையில் மூலவர் லிங்க உருவில் அகன்ற ஆவுடையார் மீது தான்தோன்றீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். மூலமூர்த்தி மிகவும் சிறிய சிவலிங்கத் திருமேனி. சுயம்பு மூர்த்தியாகத் திகழும் இத் திருவுரு உள்ளங்கையளவே உள்ளது. உள் மண்டபத்தில் இடப்பக்க முதல் தூணில் உட்புறம் \"யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அவ்யானையைக் கோழி குத்தித் தாக்கும் சிற்பம்&qyot; உள்ளது. இறைவி காந்திமதி அம்மை தெற்கு நோக்கி தனி சந்நிதியில் கைகளில் அங்குசமும், தாமரை மலரும் வைத்துக் கொண்டு அருள் புரிகிறாள். இத்திருத்தலத்தில் அமைந்துள்ள காந்திமதியம்மை நாகலோகத்தில நாககன்னியர்களால் பூசிக்கப்பட்டு சோழ மன்னனால் கொண்டு வரப்பட்டு இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது ஐதீகம். இச்சந்நிதிக்கு அருகில் மஹாவிஷ்னு, சூரியன், காலபைரவர் மற்றும் சனீஸ்வரன் அகியோரின் உருவச் சிலைகள் உள்ளன.\nஅர்த்த மண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் சுமார் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர்களின் சிலைகள் உள்ளன. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த இரு சிலைகளும் சிறந்த வேலைப்பாடுகளுடன் சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. கருவறையின் தென்புற வெளிச் சுவற்றில் தட்சினாமூர்த்தியும், வடபுற வெளிச் சுவற்றில் பிரம்மாவும் காட்சி அளிக்கின்றனர். பெரியதும் சிறியதுமாக இரு தட்சிணாமூர்த்தி உருவங்கள் உள்ளன. பெரிய உருவம் சிறந்த சிற்பக் கலையழகுடன் திகழ்கின்றது. சிறியது சோழர் காலத்தியது. பெரியதாக வைக்க எண்ணி நாட்டுக் கோட்டை நகரத்தார் தம் திருப்பணியில் செய்து வைத்தார்கள். 4 அடி உயரமுள்ள சண்டிகேஸ்வரரின் உருவச் சிலையும் காணவேண்டிய ஒன்றாகும்.\nதிருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் பிட்சாடனர் உருவம் உள்ளது. இதற்கு எதிர்க் கம்பத்தில் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளின் உருவங்கள் உள. உறையூர்க் கோயிலில் சிற்பங்களுக்குக் குறைவில்லை என்பதுபோல, கருவறையின் வெளிபக்கச் சுவரில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கருவறை வெளிச் சுவரில் மேற்புறத்தில் நான்கு பக்கங்களிலும், வரிசையாக இறைவனின் பல்வகையான தாண்டவங்களின் சிற்பங்கள் மிக்க கலையழகுடன் காணப்படுகின்றன. சுற்றியுள்ள தூண்களில் பலவகையான சிற்பங்கள் உள்ளன. ஒரு தூணில் ஐந்து பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும், நான்கு பெண்கள் உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும் பார்த்து ரசிக்கத் தக்கவை. யானை முகம், மனித உடல், பறவை கால் கொண்ட விசித்திரமான சிற்பம் ஒன்றும் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்புறம் மிகப்பெரிய காளி உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜெயகாளி என்று அழைக்கப்படும் இந்தக் காளி மிகவும் சக்தி வாய்ந்தவள். இத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் இரண்டு திருக்கரங்களும் விளங்க தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்று.\nபஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள் புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. மேலும் படைத்தலின் தெய்வமாகிய பிரம்மாவே இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய இத்தல மூலவராகிய பஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டால் நலம் பெறலாம். கார்க்கோடகன் ஆகிய பாம்பும் கருடனும் இத்தலத்தில் வழிபட்டுள்ளதால் எவ்விதத்தில் பெற்றிருக்கும் சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் தலம் இதுவாகும். மற்றும் காசியப முனிவர், அவன் மனைவி கத்துரு இங்கு இறைவனை வழிபட்டுள்ளார். யானை ஏற முடியாதபடி 70 மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன், 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.\nபுகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரில் ஆட்சி புரிந்து வந்தான். சிற்றரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி கண்ட புகழ்ச் சோழன் மடிந்து கிடந்த படை வீரர்களுள் ஜடாமுடியுடன் திருநீறு பூசிய தலையையும் கண்டு மிகவும் மனம் நொந்தான். சிவனடியார்க்கு அநீதி இழைத்தோமே என்று கலங்கினான். தன்னுடைய மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு தீமூட்டி அதனுள் அந்த சிவனடியார் தலையுடன் தானும் வீழ்ந்து முக்தி பெற்றான். 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனான்.\nசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nசாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்\nகாந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்\nஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ\nவேந்தன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.\nவெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்\nகொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா\nவிண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக்\nகண்டவர் மூக்கீச்சரத்து எம் அடிகள் செய் கன்மமே.\nமருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை\nஉருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்\nசெருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த\nபொருவின் மூக்கீச்சரத்து எம் அடிகள் செயும் பூசலே.\nஅன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவே\nமின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந்\nதென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்\nமன்னன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மாயமே.\nவிடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே\nநடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்\nவடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்\nஅடல்மன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் அச்சமே.\nவெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள்\nவந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம்\nஅந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய\nஎந்தை மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் ஏதமே.\nஅரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்\nஉரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ\nவிரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான்\nஅரையான் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் அச்சமே.\nஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங்\nகூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும்\nஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல்\nமூர்க்கன் மூக்கீச்சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பு அதே.\nநீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்\nசீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான்\nசீரினாலங் கொளிர்தென்னவன் ��ெம்பியன் வல்லவன்\nசேரு மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே.\nவெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்\nஉண்பினாலே யுரைப்பார் மொழி ஊனமது ஆக்கினான்\nஒண்புலால்வேல் மிகவல்லவன் ஓங்கு எழில் கிள்ளிசேர்\nபண்பின் மூக்கீச்சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.\nமல்லையார் மும்முடி மன்னர் மூக்கீச்சரத்து அடிகளைச்\nசெல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்\nநல்லராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன\nசொல்லவல்லார் அவர் வானுலகு ஆளவும் வல்லரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2015/02/sripuram-vellore-visit.html", "date_download": "2018-07-16T04:39:10Z", "digest": "sha1:WIY4XD7P36MICMCFOCSNCP7R7FBUVQUC", "length": 49329, "nlines": 390, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: பேசாமல் சாமியார் ஆகி விடலாமா?", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nபேசாமல் சாமியார் ஆகி விடலாமா\nபேசாமல் சாமியார் ஆகி விடலாமா\nநான்கு நாட்களாகவே வலைப்பக்கம் வரமுடியவில்லை சதா கம்ப்யூட்டர் இண்டர்நெட், ப்ளாக் என்றே இருக்கிறாயே சதா கம்ப்யூட்டர் இண்டர்நெட், ப்ளாக் என்றே இருக்கிறாயே இதைவிட இன்னொரு உலகம் இருக்கிறது தெரியுமா இதைவிட இன்னொரு உலகம் இருக்கிறது தெரியுமா\nஒரு பதினைந்து வருடங்கள் முன்னோக்கி சென்றால் நினைத்தால் சென்னைக்கு சென்று வருவேன். சொந்தங்களின் ஊர்களுக்கு படையெடுப்பேன். இப்போது ஊரை விட்டு நகரமுடிவதில்லை செய்யும் வேலை அப்படி ஆகிவிட்டது. நாம் படிக்கும் விஷயத்திலும் அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். இப்போதுள்ள மாணவர்கள் அதில் ஓரளவு கெட்டிக் காரர்களாகவே இருக்கிறார்கள். பத்தாவது படிக்கும் போதே அடுத்து என்ன படித்து எந்த மாதிரி வேலை தேடிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துவிடுகிறார்கள்.\nநானெல்லாம் பத்தாம் வகுப்பு பாஸானதே உலக அதிசயம் நான் படித்த பள்ளியில் எங்கள் வகுப்பில் ஐம்பத்தைந்து பேர் தேர்வெழுதினோம் அதில் பாஸான பத்து பேரில் நானும் ஒருவன். இதிலிருந்தே தெரியும் எங்கள் பள்ளியின் அப்போதைய லட்சணம். இதில் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை நான் படித்த பள்ளியில் எங்கள் வகுப்பில் ஐம்பத்தைந்து பேர் தேர்வெழுதினோம் அதில் பாஸான பத்து பேரில் நானும் ஒருவன். இதிலிருந்தே தெரியும் எங���கள் பள்ளியின் அப்போதைய லட்சணம். இதில் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை நான் எடுத்த மதிப்பெண்ணிற்கு காமர்ஸ் குருப் கிடைத்தது. அதில் சேர்ந்தும் ப்ளஸ் டூவிலும் உருப்படியாக மதிப்பெண் எடுக்கவில்லை அஞ்சல்வழியில் தட்டுத்தடுமாறி பி.காம் முடிப்பதற்குள் எனக்கான வாய்ப்புக்கள் ஏறக்குறைய முடிந்தே போய்விட்டன.\nபரம்பரை பூஜையை விட முடியாத நிர்பந்தம் வேறு பூஜையும் செய்து வேலைக்கும் போக அருகிலேயே வேலை தேடி கிடைக்காமல் போக எஸ்.டீ.டீ பூத் வைத்து டியுசன் எடுத்து கடைசியில் எதிலும் லயிக்காமல் கோயில் குருக்களாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன்.\nஎங்கள் கோயில் கிராமத்து கோயில் பெரிய வருமானம் கிடையாது. இதனால் அருகில் உள்ள ஊர்களின் கோயில்களிலும் பூஜை செய்தால்தான் குடும்பம் தள்ள முடியும். அப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா சொல்லுகிறேன். எந்த தொழிலாக இருந்தாலும் விடுமுறை உண்டு. விடுமுறையை எடுத்தும் கொள்ளலாம். கோவில் பூஜைக்கு விடுமுறை கிடையாது. நான்கைந்து குருக்கள் உள்ள கோவிலாக இருந்தால் ஒருவர் மாற்றி ஒருவர் எடுத்துக் கொள்ள முடியும். ஒரே குருக்கள் ஒன்பது கோயிலுக்கு பூஜை செய்தால் விடுமுறை என்பது எப்படி கிடைக்கும் மழை, வெயில், உடல்நலமின்மை எப்படி இருந்தாலும் பூஜை தடைபடக்கூடாது. எனவே லீவ் கிடையாது. லீவ் வேண்டுமானால் மாற்று குருக்களை தேட வேண்டும். அவர் ஒருநாள் பூஜை செய்யவே நம் ஒருமாத சம்பளம் கேட்பார். எனவே அந்த முறை சரிபட்டுவராது. யாராவது பரிதாபப்பட்டு உதவினால் உண்டு.\nபலமுறை அப்படி என் உறவினர் உதவியதுண்டு. ஆனால் வருடத்திற்கு ஒருமுறை இருமுறை இப்படி உதவி கேட்கலாம். மாதாமாதம் கேட்க முடியுமா இதனால் வெளியூர் பிரயாணங்களே தடைபட்டுவிட்டது. சென்னை வருவது என்றால் கூட காலையில் எல்லா கோயில் பூஜை முடித்து மீண்டும் மாலை பூஜை நேரத்திற்குள் திரும்பி வந்துவிட வேண்டும். இதனால் சென்னைவருவதும் தடைபட்டுவிட்டது.\nஅத்தை மகளின் திருமணம் கடந்த திங்களன்று வேலூரில் ஞாயிறன்று புறப்படுவதாக ஏற்பாடு மாலையில் பிரதோசம் முடித்து ரிசப்ஷனுக்கு எப்படி செல்வது முன்பே ஊரில் சொல்லி காலையிலேயே பூஜைகள் முடித்தேன். அன்று பார்த்து வெளியூரில் இருந்து பக்தர்கள��� வருகை தர கிளம்ப தாமதம் ஆகிவிட்டது. சென்றவாரம் அன்னப்பாவாடை நிகழ்ச்சி நடத்தி வேண்டி வேண்டி அழைத்தோம் முன்பே ஊரில் சொல்லி காலையிலேயே பூஜைகள் முடித்தேன். அன்று பார்த்து வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை தர கிளம்ப தாமதம் ஆகிவிட்டது. சென்றவாரம் அன்னப்பாவாடை நிகழ்ச்சி நடத்தி வேண்டி வேண்டி அழைத்தோம் எதிர்பார்த்த கூட்டம் இல்லை சென்ற ஞாயிறன்றும் ஒருவரும் வரவில்லை ஆனால் இன்று கிளம்ப வேண்டும் என்றால் ஒருவர் பின்னால் ஒருவராக கோயிலுக்கு வந்து கொண்டிருக்க கிளம்ப தாமதம் ஆவதால் எரிச்சல் ஆனால் இன்று கிளம்ப வேண்டும் என்றால் ஒருவர் பின்னால் ஒருவராக கோயிலுக்கு வந்து கொண்டிருக்க கிளம்ப தாமதம் ஆவதால் எரிச்சல் ஆனால் அதை வெளிக்காட்டாமல் தரிசனம் செய்து வைத்து அனுப்பிவிட்டு ஒரு மூன்று மணி நேர தாமதமாக வேலூர் புறப்பட்டோம்.\nமுன்னதாகவே தந்தையும் தாயும் என் மூத்த மகளும் சென்றுவிட்டிருந்தனர். இளையமகள், குட்டிக்குழந்தை, மனைவி, நான், என் தங்கை என்று காரில் சென்று மாலையில் மண்டபத்தை அடைந்தோம். நீண்ட நாட்களுக்கு பின்னர் உறவினர்களை சந்தித்து அளவளாவி மகிழ்ந்ததில் மகிழ்ச்சி மாப்பிள்ளை அழைப்பு கார் கொஞ்சம் மேடான பகுதியில் ஏற சிரமப்பட கிண்டல் செய்தோம். பின்னர் தள்ளி ஏற்றி விட்டோம். வானவேடிக்கைகளுடன் அந்த ஊர்வலம் சிறப்பாகவே இருந்தது\nமறுநாள் திருமணமும் சிறப்பாகவே நடந்தது.\nதிருமணம் நடத்தி வைத்த சாஸ்திரிகள் இருவர் பஞ்ச கச்சத்தில் அழகாக இருந்தனர். திருமணம் முடிந்ததும் அவர்கள் உடை கலைந்து முக்கால் ஜீன்ஸ் அணிந்து காதில் இயர்போனுடன் ரேஸ் பைக்கில் புறப்பட்ட போது ஆச்சர்யப்பட்டு போனோம்.\nமுகூர்த்தம் முடிந்ததும் ஸ்ரீபுரம் போகலாம் என்றான் தம்பி செந்தில். சரி என்றேன். எங்கள் குடும்பமும் அவன் குடும்பமும் இணைந்து ஸ்ரீபுரத்திற்கு காரில் புறப்பட்டோம். வழியில் ஒரு குட்டி யானை குப்புற படுத்து அதில் கிடந்த தர்பூசணிகள் சிதறிக் கிடந்தன. போலீஸ் வந்து போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தது. ஒருவழியாக பத்தரை மணிக்கு ஸ்ரீபுரத்தை அடைந்து உள்ளே சென்றால் சிறப்பு தரிசனம் ஒருவருக்கு 250 ரூபாய் என்றார்கள். அட இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறதே என்று வேண்டாம் என்று இலவச தரிசனத்திற்கு சென்றோம்.\nநுழையும் போதே செக் செய்கிறார்கள். செல்போன் காமிரா, லுங்கி, முக்கால் பேண்ட், நைட்டி போன்றவை ஸ்ரீ புரத்தில் அனுமதி இல்லையாம்.\nகியுவில் அடைத்து ஒரு அறையில் பூட்டி வைத்து பத்துநிமிடம் கழித்து திறந்துவிட்டார்கள். அந்த அறையில் டீ, காபி, ஐஸ்கீரிம், குளிர்பானம் எல்லாமேவிற்கிறார்கள். நல்லவியாபாரம் ஆகிறது. திறந்துவிடும் வழியின் இருபுறமும் கழிவறைகள். வாசனைபிடித்துக்கொண்டேதான் க்யுவில் நகரவேண்டியுள்ளது. என் மகள் கர்சீப்பால் மூக்கை பொத்திக் கொண்டு ஏம்பா டாய்லெட் வழியா கோயிலுக்கு போகவிடறாங்க என்று கேட்டாள். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை\nஇந்த கியுவை கடந்ததும் மீண்டும் ஒரு செக்கப், போன், கேமிரா, லுங்கி, போன்றவை அனுமதி இல்லையாம் ஆறு முனைகள் கொண்ட நட்சத்திரவடிவில் கியு. அதன் இருபுறமும் பார்க் மாதிரி செடிகொடிகள். ஆங்காங்கே கழிவறைகள், குடிநீர் வசதி உண்டு. நடைபாதை நிழல்குடையுடன் இருபுறமும் அமர்வதற்கு பெஞ்ச் வசதியுடன் உள்ளது. வழியெங்கும் பிரம்மாண்டமான சிலைகள். சக்தி அம்மாவின் பொன்மொழிகள் ஆறு முனைகள் கொண்ட நட்சத்திரவடிவில் கியு. அதன் இருபுறமும் பார்க் மாதிரி செடிகொடிகள். ஆங்காங்கே கழிவறைகள், குடிநீர் வசதி உண்டு. நடைபாதை நிழல்குடையுடன் இருபுறமும் அமர்வதற்கு பெஞ்ச் வசதியுடன் உள்ளது. வழியெங்கும் பிரம்மாண்டமான சிலைகள். சக்தி அம்மாவின் பொன்மொழிகள் பொன்மொழிகள் சிறப்பாகவும் உள்ளது. தமிழ் மக்கள் நாவன்மைக்கு மயங்குவார்கள் அன்று அண்ணாவின் நாவண்மைக்கு மயங்கி ஆட்சியில் அமர்த்தினார்கள். இன்று சக்திஅம்மாவின் நாவண்மைக்கு இந்த கோயில் சாட்சியாக உள்ளது. பத்தாவது நடைபாதையில் கோயில் அமைந்துள்ளது. சுற்றிலும் அகழி அமைத்து நடுவில் கோயில் பொன் வேய்ந்துள்ளார்கள். எப்படி இவ்வளவு தங்கம் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை பொன்மொழிகள் சிறப்பாகவும் உள்ளது. தமிழ் மக்கள் நாவன்மைக்கு மயங்குவார்கள் அன்று அண்ணாவின் நாவண்மைக்கு மயங்கி ஆட்சியில் அமர்த்தினார்கள். இன்று சக்திஅம்மாவின் நாவண்மைக்கு இந்த கோயில் சாட்சியாக உள்ளது. பத்தாவது நடைபாதையில் கோயில் அமைந்துள்ளது. சுற்றிலும் அகழி அமைத்து நடுவில் கோயில் பொன் வேய்ந்துள்ளார்கள். எப்படி இவ்வளவு தங்கம் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை சுத்தமாக பராமரிக்கிறார்கள். துளி குப்பை இல்லை\n ஆனால் ஆலயத்திற்குள் ஆன்மீக லயம் சிறிதும் இல்லை ஏதொ டூரிஸ்ட் ஸ்பாட் போன்றுதான் இருந்தது. அம்மனை வணங்கி வெளியில் வந்தோம் ஏதொ டூரிஸ்ட் ஸ்பாட் போன்றுதான் இருந்தது. அம்மனை வணங்கி வெளியில் வந்தோம் அகழியிலும் ஆலயத்தை சுற்றிலும் சில்லறைக்காசுகளும் நோட்டுக்களும் இறைந்து கிடந்தன. பலர் இறைத்துக் கொண்டும் இருந்தனர். வழியில் காமதேனு சிலை ஒன்றை வைத்து அதில் காசு போட்டு வணங்கி கொண்டிருந்தனர். என் மகள் சில்லறை கேட்டு வாங்கி அதை வணங்கி வந்தாள். திரும்பவும் கியு.\nஇந்த கியுவில் பூஜை பொருட்கள் தொடங்கி, பட்டுவஸ்திரம், மூலிகை மருந்துகள் கேசட், சிடி, காலண்டர், டைரி என பலதும் விற்கிறார்கள். மூலிகை மருந்துகள் விற்கும் கடையில் செவ்வாடைப் பெண்மணி ஒருவர் மூட்டுவலி, கால்வலி, கால்வீக்கம் போன்றவற்றிற்கு இந்த தைலம் என்று சொல்லிக் கொண்டிருக்க அவசியம் தேவைப்படும்தான் இவ்ளோ தூரம் நடக்க வைச்சு கால்வலிக்க வைக்கிறீங்களே இவ்ளோ தூரம் நடக்க வைச்சு கால்வலிக்க வைக்கிறீங்களே என்றபடி வெளியே வர என் தம்பி, உள்ளே கூப்பிட்டு போய் சுளுக்கெடுத்துடுற போறாங்க கம்னு வாப்பா என்றபடி வெளியே வர என் தம்பி, உள்ளே கூப்பிட்டு போய் சுளுக்கெடுத்துடுற போறாங்க கம்னு வாப்பா என்றான். ஸ்ரீமது என்று பதினைந்து ரூபாய் விலையில் மைசூர் பாக் பதினைந்து ரூபாயில் ரவை லட்டும் தருகிறார்கள். ஆனால் அம்மனின் குங்கும பிரசாதம் எதுவும் தரவில்லை\nமுதன் முதலில் கியுவில் நுழைந்து செல்லும்போதே என் தம்பி மகள் அம்ருத வர்ஷிணி அவனிடம், அப்பா இது கோயிலா இல்லை சினிமா தியேட்டரா என்று கேட்டாள். நாலரைவயதில் அவள் அடித்த கமெண்ட் இந்த கோயிலுக்கு பொருத்தமாகவே உள்ளது.\nநூறு ஏக்கருக்கும் அதிகமான விஸ்தீரணம் இருக்கும் போல கோயில் இருக்கும் இடமே எப்படியும் இருபத்தைந்து ஏக்கருக்கும் மேல் இருக்கும். இத்தனையும் ஒரு சாமியார் இருபது வருடங்களுக்குள் சாதித்து காட்டி இருக்கிறார். இன்னும் எத்தனையோ கல்வி நிறுவனம், மருத்துவமனைகள் இங்கே இன்னும் பத்து வருடத்தில் வருமோ தெரியவில்லை\nதுட்டு சம்பாதிக்க அம்பானிகளாகவோ பிர்லாக்களாகவோ பிறக்க வேண்டாம் இது போல கொஞ்சம் புத்திசாலியான சாமியார்களாக இருந்தால் போதும் போல\nபேசாமல் சாமியார் ஆகிவிடலாமா சொல்லுங்கள��\nடிஸ்கி} போனவாரம் எழுதிய செய்யறவேலையில் ஈடுபாடு இருக்கா கட்டுரையை படித்த தம்பி தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லாம எழுதியிருக்கியே என்றான். இப்ப அதுதான் ட்ரெண்ட் என்று நகைச்சுவைக்கு சொன்னாலும் அந்த பதிவில் எனக்கும் திருப்தி இல்லைதான் சொல்லவந்ததை விட்டு எங்கோ சென்றுவிட்டேன் சொல்லவந்ததை விட்டு எங்கோ சென்றுவிட்டேன் இதுமாதிரி குறைகள் இருந்தால் தாரளமாய் சுட்டுங்கள் இதுமாதிரி குறைகள் இருந்தால் தாரளமாய் சுட்டுங்கள் பாராட்டுக்கள் ஊக்கம் அளிக்கும் குறைகள் என்னை திருத்திக் கொள்ள உதவும். நன்றி\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nஸ்ரீபுரம் எந்த மாவட்டத்தில் இருக்கிறது நண்பரே...\nசாமியாருக்கு இப்பொழுது மரியாதை இல்லை நண்பரே...\nதாங்கள் தளிர் சுரேஷ் ஆகவே வாழுங்கள் அதுதான் நல்லது.\nஸ்ரீபுரம் வேலூர் மாவட்டத்தில் இருக்கிறது நண்பரே சாமியார் எல்லாம் ஆக மாட்டேன் சாமியார் எல்லாம் ஆக மாட்டேன் சும்மா விளையாட்டுக்கு அப்படி எழுதினேன்\nஎன்ன விடியக் கத்தால இப்படி பதற வைத்து விட்டீர்கள். ம்.ம்.. சரி சரி கிலர்ஜி சொல்வதைக் கேட்டு பிழைத்து க் கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது. ok வா ஹா ஹா ...\nஉங்கள் ஊரில் இப்போதுதான் விடியற்காலையா எங்களுக்கு மாலை நேரம்\nதிங்கள் அன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்து இருந்தேன் காண வாருங்கள் சகோ\nநான்கு நாட்களாக நம்மாள முடியல சாமி\nதளீர் பதிவை தேடித் தேடி கண்கள் பூத்து விட்டது\n அது தங்களது வாழ்விலும் வீசட்டும்\nஉமது படைப்புக்கள் நற்பெருமை பேசட்டும்.\nஸ்ரீபுரம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரம் நானும் வந்து போக வேண்ட\nநமது வலைப் பூவை மறந்து விட்டீர்கள்போல் உள்ளதே\nசாமியார் என்றாலே இப்பொழுது மக்கள் பார்க்கும் கண்ணோட்டம் மாறியுள்ளது நண்பரே\nமனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டீர்கள். பிள்ளைகளின் கேள்விகளும் பிரமாதம்.\nசரி தங்களின் இதற்கு முந்தைய பதிவு என்ன ஆனது\nஎங்கள் இயக்குனரின் நண்பர் பட ரிலீஸ் அது இது என்று வேலை. படிக்க மட்டும் முடிந்தது. அதனால் உங்கள் பல நாள் பதிவுகளுக்கு ஒரே பின்னூ இது.(பிழை திருத்தம் உதவி பீட்டர் நம்பிராஜ், இப்போ படிக்க எவ்வளோ நல்லா இருக்கிறது) எங்கள் இயக்குனர் மற்றும் நண்பர்களுக்கு எந்த மத நம்பிக்கையும் கிடையாது. அவர் சொல்வார் மத விமர்சனம்னு வந்தா வெறும் இந்து மதத்தை மட்டும் தான் திட்டனும். தீவிரவாதம் என்ற வார்த்தை வந்தாலே அது இந்துக்களின் மோசமான மதவெறி எனலாம், வேண்டுமளவுக்கு இந்துக்களை திட்டி வைக்கலாம். அங்க தான் ரிஸ்க் இல்லை, உதை விழாது மேலும் பின்னூவில் நிறைய பேர் பாராட்டுவாங்க என்பார். போலி சாமியார்களையும் மற்ற தீவிர வாதங்களையும் ஒரே தட்டில் வைத்து போலி சாமியார்களை பிராடு என்று பார்க்கமால் அவர்களை இந்து மதத்தின் குனக்கேட்டாக பார்க்கனும். அதனால் நாம இந்துக்களை திட்டலாம் .வேறுமதங்களில் தீவிரவாதம் இருந்தால் தானே நம்மை போன்றவர்கள் கண்டிப்பதற்கு , ஒரு முறை சொன்னார் நாம எல்லாம் போலி மத எதிர்பாளார்கள் , ஆனா உண்மையான எதிர்பாளார் என்றால் அது தளிர் தான் என்றார். உங்களிடம் நிசமாகவே இந்து மதத்தின் மீது உள்ள வெறுப்பை பார்க்கலாம் என்பார்.\nசாமியாரா ஆனாலும் இந்துக்களை கிண்டல் பண்ணறதை நிறுத்திடாதீங்க அது படிக்கிறதுக்கு ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த வாசகனின் விருப்பத்தை கவனத்தில் கொள்ளுங்கள்..\nஎங்கள் இயக்குனரின் நண்பர் பட ரிலீஸ் அது இது என்று வேலை. படிக்க மட்டும் முடிந்தது. அதனால் உங்கள் பல நாள் பதிவுகளுக்கு ஒரே பின்னூ இது.(பிழை திருத்தம் உதவி பீட்டர் நம்பிராஜ், இப்போ படிக்க எவ்வளோ நல்லா இருக்கிறது) எங்கள் இயக்குனர் மற்றும் நண்பர்களுக்கு எந்த மத நம்பிக்கையும் கிடையாது. அவர் சொல்வார் மத விமர்சனம்னு வந்தா வெறும் இந்து மதத்தை மட்டும் தான் திட்டனும். தீவிரவாதம் என்ற வார்த்தை வந்தாலே அது இந்துக்களின் மோசமான மதவெறி எனலாம், வேண்டுமளவுக்கு இந்துக்களை திட்டி வைக்கலாம். அங்க தான் ரிஸ்க் இல்லை, உதை விழாது மேலும் பின்னூவில் நிறைய பேர் பாராட்டுவாங்க என்பார். போலி சாமியார்களையும் மற்ற தீவிர வாதங்களையும் ஒரே தட்டில் வைத்து போலி சாமியார்களை பிராடு என்று பார்க்கமால் அவர்களை இந்து மதத்தின் குனக்கேட்டாக பார்க்கனும். அதனால் நாம இந்துக்களை திட்டலாம் .வேறுமதங்களில் தீவிரவாதம் இருந்தால் தானே நம்மை போன்றவர்கள் கண்டிப்பதற்கு , ஒரு முறை சொன்னார் நாம எல்லாம் போலி மத எதிர்பாளார்கள் , ஆனா உண்மையான எதிர்பாளார் என்றால் அது தளிர் தான் என்றார். உங்களிடம் நிசமாகவே இந்து மதத்தின் மீது உள்ள வெறுப்பை பார்க்கலாம் என்பார்.\nசாமியாரா ஆனாலும் இந்துக்களை கிண்டல் பண்ணறதை நிறுத்திடாதீங்க அது படிக்கிறதுக்கு ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த வாசகனின் விருப்பத்தை கவனத்தில் கொள்ளுங்கள்..\n ஹஹஹ வாங்க ஜஸ்ட் ஒரு காவி உடை/அங்கி அணிந்து நாலு தத்துவங்கள் உதிருங்கள். அமைதியாக ஒரு கல்லைக் காட்டி ஒரு கப்ஸா விடுங்கள். அடுத்த நிமிடம் உங்க பின்னாடி மக்கள் அலை மோதும். ஹஹஹஹ் சும்ம தமாஷ் ஒரு கல்லைக் காட்டி ஒரு கப்ஸா விடுங்கள். அடுத்த நிமிடம் உங்க பின்னாடி மக்கள் அலை மோதும். ஹஹஹஹ் சும்ம தமாஷ்\nஸ்ரீபுரம் கோயில் என்று சொல்ல முடியாது. அது பணத்தின் பிரதிபலிப்பு இப்போது மால் என்று கொடி கட்டி பறப்பது போல ஒரு கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ். இந்தப் பணத்தை எத்தனையோ ஏழை எளியவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்கப் பயன் படுத்தியிருக்கலாம். கல்வி கற்க முடியாமல் எத்தனை பேர் அவதியுறுகின்றார்கள் இப்போது மால் என்று கொடி கட்டி பறப்பது போல ஒரு கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ். இந்தப் பணத்தை எத்தனையோ ஏழை எளியவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்கப் பயன் படுத்தியிருக்கலாம். கல்வி கற்க முடியாமல் எத்தனை பேர் அவதியுறுகின்றார்கள் மருத்துவ சிகிச்சை இல்லாமல் எத்தனை பேர் இன்னலுறுகின்றார்கள் மருத்துவ சிகிச்சை இல்லாமல் எத்தனை பேர் இன்னலுறுகின்றார்கள் ஆன்மீகமற்ற கோயில்கள் கோயில்களே இல்லை. இது போன்ற கோயில்களுக்கு நாங்கள் செல்வதே இல்லை. பணம் பிடுங்காதக் கோயில்கள், அமைதியான கூட்டம் இல்லாத கோயில்கள் தான் எங்கள் சாய்ஸ்....\nஉங்கள் வீட்டுக் குழந்தைகள் புத்திசாலிகள். தெளிவாக இருக்கின்றார்கள். கேள்விகள் அதை உணர்த்துகின்றன.....\nநான்கு நாட்களாக நம்மாள முடியல சாமி\nதளீர் பதிவை தேடித் தேடி கண்கள் பூத்து விட்டது\n அது தங்களது வாழ்விலும் வீசட்டும்\nஉமது படைப்புக்கள் நற்பெருமை பேசட்டும்.\nஸ்ரீபுரம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரம் நானும் வந்து போக வேண்ட\nநமது வலைப் பூவை மறந்து விட்டீர்கள்போல் உள்ளதே\n குழந்தைக்கு உடல் நல குறைவு என தொடர் சிக்கல்கள் நேரம் கிடைக்கவில்லை விரைவில் அனைவர் பதிவுகளுக்கும் வந்துவிடுகின்றேன்\nநான் சென்றதில்லை இந்த இடம் இதுவரை.\nஇத்தனை அழகான குழந்தைகளை விட்டு நீங்க சாமியார போகமாட்டீங்கன்னு தெரியும். அதனால் இந்த தலைப்பை ஒரு ஜோக் என்று தான் எடுத்துக் கொண்டேன்.\nநான்கூட இந்தக் கோவிலைப் பற்றி எழுதியிருக்கிறேன். இதோ இணைப்பு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று February 7, 2015 at 8:34 AM\nஸ்ரீபுரம் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. கோவில் பூஜையை ஏற்றுக் கொண்டவர்களின் நிலையை நானும் அறிவேன்.\nசாமியாராப் போறது நல்ல ஐடியாதான் அதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும்.\n// நான்கு நாட்களாகவே வலைப்பக்கம் வரமுடியவில்லை சதா கம்ப்யூட்டர் இண்டர்நெட், ப்ளாக் என்றே இருக்கிறாயே சதா கம்ப்யூட்டர் இண்டர்நெட், ப்ளாக் என்றே இருக்கிறாயே இதைவிட இன்னொரு உலகம் இருக்கிறது தெரியுமா இதைவிட இன்னொரு உலகம் இருக்கிறது தெரியுமா என்று சொன்னது மனசாட்சி\nகேள்விப்பட்டதுண்டு. ஆனால் சென்றதில்லை. எங்கும் எதிலும் வியாபாரம் தான் இப்போது.\nஇன்றைய வலைச்சரத்தில் உங்களின் இந்தப் பதிவு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன்.\nமசால் தோசை 38 ரூபாய்\nநீங்க நீக்கு போக்கோட நடந்துக்கறீங்களா\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் எழுச்சி\n (பகுதி 1) பாப்பா மலர்\nபாபங்கள் போக்கி பரமன் அருள் அளிக்கும் மஹா சிவராத்த...\nஇந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nஉஷாரா இல்லேன்னா நிஜாரைக் கூட உருவிடுவாங்க\nபேசாமல் சாமியார் ஆகி விடலாமா\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\n��ினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/10/26-2014.html", "date_download": "2018-07-16T04:44:27Z", "digest": "sha1:MS2FN5LK77VLTLJRQZ4L2N4ICDORSY2V", "length": 10895, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "26-அக்டோபர்-2014 கீச்சுகள்", "raw_content": "\n #kaththi எப்டி இவ்ளோ பெரிய ஹிட்டாச்சுன்னு புரிலல்ல சஸ்பென்ஸோடயே சாவுங்கடா\nகுழந்தைங்களா, சினிமாவுல டயலாக் பேசுறது பெருசில்ல, நேர்ல நச்சுன்னு அடிக்கனும் #தலடா.. நியாபகம் இருக்குல ---> http://pbs.twimg.com/media/B0yo2U0CQAAfqim.jpg\nவிஜய் ரசிகர்கள் விஜய்ய பத்திதான் பேசுறாங்க அஜித் ரசிகர்களும் விஜய்ய பத்திதான் பேசுறாங்க, பாவம்யா தல. #பபி ட்விட் :-))\nகத்தி எந்திரன் ரெக்கார்டை முறியடிச்சுதாம்.எந்திரன் ரிலீஸ் ஆகி 15 நாள் வரை டிக்கெட் டபுள் ரேட் ல .ஆனா கத்தி இப்பவே கவுன்ட்டர் ரேட் தான்\nஐ வந்தா கத்தி சாதனைய முறுயடிகும்னு சொல்ற அஜித்பான்ஸ் மண்டை55முறுயடிக்கும்னு சொல்ல மாட்டேங்கிறாங்கடா கடைசிவரைக்கும்அடுத்தவனநம்பியே வாழனும்ல\nகம்யூனிஸ்ட் தலைவர்களால் கூட கொண்டு செல்ல முடியாத கம்யூனிச கருத்துக்கள், முருகதாசின் ஒரே டயலாக் விஜய் உச்சரித்த பிறகு தீயாய் பரவி உள்ளது..\\m/\nதிடீரென தமிழ்நாட்டில் gelusil பற்றாக்குறை gelusil கடத்த முயன்று பிடிபட்டவர் காதிலிருந்து புகை. gelusil கடத்த முயன்று பிடிபட்டவர் காதிலிருந்து புகை.கத்தி கத்திஎன்று புலம்பியதாக செய்தி.\nஇந்தியாவிற்கு ராசயன் உரம் விற்கும் எந்த நாட்டிற்கும் நம்மால் ராசயன உரத்தில் விளைந்த‌ காய்கறிகளை ஏற்றுமதி செய்திட முடியாது-நம்மாழ்வார்\nயாராவது எங்க பிரச்சனை பத்தி பேசமாட்டாங்களானு ஏங்கி தவிக்கிறப்ப மிகபெரிய ரசிகர்பலம் கொண்ட விஜய் பேசுனது சந்தோசமா தானிருக்கு தம்பி #விவசாயி\n#Kaththi முருகதாஸ் ஒரு சீன்ல \"we are poor but not uneducated\"னு சொல்ரப்ப கண் கலங்கிடுச்சு கொட்டாவி விட்டதுனால\nஇவ்வளவு நாள்ல தமிழ்நாட்ல ஓடலைனு வடை சுட்டாங்க இப்ப கேரளாவிலும் ஓடலையாம் டேய் சின்ன பசங்களா கேரளா தளபதி கோட்டைடா\nபடம் ரிலீஸாகாது படம் ஓடாது படம் மொக்கை கோக்க கோலா வசூல் செய்தி பொய் கேரளாவில் ஃப்ளாப் செவ்வாய்கிரக தியேட்டரில் கூட்டமே இல்லை மங்காத்தாடா\nபடம் வரும்போது தலைவா எனக் கூப்பிடும் ரசிகர்களுகும். வருடம் முழுவதும் \"தல\"எனக் கூப்பிடும் ரசிகனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. தல டா.\nதில் இருந்தா இப்படி ஒரு வசனத்த பேச சொல்லுங்கடா உங்க ஹீரோவ.. #தளபதி டா.. http://pbs.twimg.com/media/B0xXTCICUAA63aC.jpg\nகம்யூநிஸம் பேசற அதே வாய் கலெக்ஷூன் பத்தி பேசறப்ப சிரிப்புதான் வருது.. ஒன்னு அக்கறை இருக்க மாதிரி எப்பவுமே நடிங்க இல்லனா நடிக்காதீங்க.\nஅமைதியானவங்கன்னா கோழைன்னு முடிவு கட்டிட வேண்டாம்.வார்த்தைய விடாத அமைதியா போகறதுக்கு தேவையான மன உறுதி இருந்தாதான் முடியும்.\nஆரம்பத்துலயே அப்பா செத்துட்டார்,குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடுச்சு,புருசன் வீட்ல தினம் பிரச்சினை ஆனா நாடகம் பேரு \"தெய்வ மகள்\" #அடேய்\nவெற்றியை பிச்சையாக எடுக்க விருப்பமில்லை,உழைப்பிற்க்கு சன்மானமாக வாங்கிக் கொள்ளத்தான் விருப்பம்\nசிவாஜில ரஜினி BLACK MONEYக்கு எதிரா போராடுவாரு ஆன நிஜத்துல சொத்துக்குவிப்பு வழக்குல விடுதலையான ஜெக்கு வாழ்த்து சொன்னாரு #கொக்காகோலா மொமண்ட்\n . . . . . . . #மங்காத்தாடாா வ விட்ராதீங்க :v\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2010/11/blog-post_15.html", "date_download": "2018-07-16T04:17:49Z", "digest": "sha1:KN3F3ATBI4IQRIVKVW5AO4XMQSGIYIJQ", "length": 8871, "nlines": 66, "source_domain": "welvom.blogspot.com", "title": "ஸ்ரீ ரங்காவுக்கு அமைச்சுப் பொறுப்பு: புலிகள் வலையமைப்பின் முக்கிய தகவல்களை பெற உதவினாராம் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் » ஸ்ரீ ரங்காவுக்கு அமைச்சுப் பொறுப்பு: புலிகள் வலையமைப்பின் முக்கிய தகவல்களை பெற உதவினாராம்\nஸ்ரீ ரங்காவுக்கு அமைச்சுப் பொறுப்பு: புலிகள் வலையமைப்பின் முக்கிய தகவல்களை பெற உத���ினாராம்\nஎதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது ஐ.தே.க. விலிருந்து அரசாங்கத்துக்குத் தாவிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவுக்கு அமைச்சர்; பொறுப்பொன்று அளிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. அதற்கான சிபாரிசை ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.\nஇலத்திரனியல் ஊடகமொன்றில் கடமையாற்றிய காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஸ்ரீ ரங்கா, அதனை வைத்து வெளிநாட்டு புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதில் அரசாங்கத்துக்கு உதவியளித்துள்ளார்.\nஅதற்கு மேலதிகமான நாமலின் நில் பலகாய குண்டர் அணியொன்றை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் செயற்படுத்தி, அதன் மூலம் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை அடக்க அவர் உதவி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறான நிலையில் அமைச்சுப் பொறுப்பொன்று வழங்கப்படும் பட்சத்தில் வடக்கில் புலிகள் அமைப்பு மீதான ஆதரவுப் போக்கையும் முற்றுமுழுதாகத் துடைத்தெறிய தன்னால் முடியும் என்று அவர் நாமல் ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டியதற்கிணங்க, அவரும் ஜனாதிபதியிடம் அதற்கான சிபாரிசை முன்வைத்துள்ளார்.\nநாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி வட-கிழக்கு அபிவிருத்தி தொடர்பான அமைச்சுப் பொறுப்பொன்றே ஸ்ரீ ரங்காவுக்கு வழங்கப்படவுள்ளது. அவருக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படுவதில் எதிர்ப்புகள் கிளம்புமிடத்து அவருக்கான அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி கொஞ்ச காலத்துக்கு தம் வசம் வைத்துக் கொள்ளவுள்ளதுடன், அது வரைகாலமும் அவர் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டு, பின்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 9:39\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு ப���டிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/04/blog-post_73.html", "date_download": "2018-07-16T05:04:41Z", "digest": "sha1:4NDBEIE3T3ZTF7RWF6V24O4ZV54ARXIU", "length": 17254, "nlines": 180, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "எச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்...!!! - முஸ்லிம் வானொலி எச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்...!!! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nHome > Tech > எச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்...\nஎச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்...\nஎச்.ஐ.வி நோய் தொற்றிற்கு நீண்ட கால தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியின் இறுதி கட்டத்தில் விஞ்ஞானிகள் உள்ளனர்.\nஎச்.ஐ.வி நோய் தொற்றை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் குரங்கை சோதனைக்கு பயன்படுத்தியுள்ள ஆராய்ச்சியின் இறுதி கட்டம் தற்போது நடந்து வருகிறது\nகண்டுபிடித்துள்ள தடுப்பூசியை குரங்குக்கு செலுத்தி, தடுப்பூசி குரங்கை எச்.ஐ.வி நோய் தொற்று கிருமியில் இருந்து 18 வாரங்கள் பாதுகாக்கிறது.\nபாலியல் உறவுக்கு முன் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த தடுப்பூசியால் நீண்ட கால பயனில்லை என்றும் கூறப்படுகிறது.\nஆனால் இந்த தடுப்பூசி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nItem Reviewed: எச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் இன்று நாடு திரும்பியது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்ம...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனையும் சாம்பியன்களாயினர்...\nவரலாற்று சிறப்பு மிக்க பொஸ்டன் மரதனோட்டத்தின் ஆடவர் பிரிவில் ஜப்பானின் Yuki Kawauchi சாம்பியனானார். இதன் மூலம் 1987 ஆம் ஆண்டுக்கு...\nபிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு...\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ...\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் க...\nசச்சின் தெண்டுல்கர் பிறந்தநாள்: அவர் குறித்து சில ...\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச். புஷ் மருத்த...\nபுத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிக...\nநுரைச்சோலையின் முதலாவது மின் பிறப்பாக்கல் இயந்திரத...\nடொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர்...\nஅனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் தேசிய சாதனை...\nபோராட்டத்தில் ஈடுபட்டும் தீர்வு கிட்டாத நிலையில் த...\nபுனித மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பஸ் விபத்தில் ...\nநிர்வாண நபரின் துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி...\nயேமனில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 இற்கும் அதி...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம...\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவ...\n2017ஆம் ஆண்டிற்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான ...\nமத்திய அதிவேக வீதிக்கான உத்தேச கடன் தாமதமடையும் அற...\n2018 உலக இறப்பர் உச்சிமாநாடு கொழும்பில் நடைபெறவுள்...\nமே 7 ஆம் திகதி தனியாருக்கும் விடுமுறை வழங்க வலியுற...\nகடல் சீற்றம் காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு எச்...\nகனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்...\nஎச்.ஐ.விக்கு தடுப்பூசி : இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞான...\nபொதுக் கழிவறைகளில் வைபை, ஏ.டி.எம், தொலைக்காட்சி வச...\nசென்னை சூப்பர் கிங்ஸ் மந்தமான தொடக்கம்...\nஉலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்...\nகுழந்தைகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை; அவசர சட்டத...\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிம...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், ப...\nசுவாசிலாந்தின் பெயரை மாற்றுகிறார் மன்னர் மஸ்வாதி.....\nஇன ரீதியான பிளவால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை...\nராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை வலுவான தொடக...\nமே 19 ஆம் திகதி இலங்கை கிரி���்கெட் நிறுவனத் தேர்தல்...\nஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் மறக்க கூடாத ஐந்து வ...\nஅரியவகை தாது அடங்கிய தீவு ஜப்பான் விஞ்ஞானிகள் கண்ட...\nநவீன வசதிகளுடன் துபாயில் மிதக்கும் நட்சத்திர ஓட்டல...\nநாட்டின் மீன் ஏற்றுமதிக்கு 15 வீத வரிச்சலுகை கிடைத...\nநிலையான அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பதே இலங்கைய...\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் எலிசபெத் மகாராணி ...\nகுற்றவாளிகளுக்கு மரண தண்டனை; போஸ்கோ சட்ட திருத்தத்...\nலக் சதொச நிறுவனத்திற்கு 400 கோடி ரூபா வருமானம்...\nஇந்தியாவில் கேள்விக்குறியாகும் சிறுமிகளின் பாதுகாப...\nசிரியாவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக்...\nஉள்நாட்டு விவகாரங்களை ஏன் வெளிநாட்டிற்கு சென்று பே...\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ...\nமத்திய கொழும்பு மாணவர்கள் க.பொ.த. சா/ த பரீட்சையில...\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்...\nஅமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 ...\nசிறுமி கற்பழித்து கொலை: ‘மனித சமுதாயத்துக்கு ஆபத்த...\nபார்வை இல்லாதவர்களுக்கு இலவசமாக ஆன்ட்ராய்டு தொழில்...\nஉள்ளூர் சந்தையில் தங்க விற்பனை வீழ்ச்சியடையும் நில...\nகியூபாவில் 59 ஆண்டுகால கெஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்ச...\nGSP வரிச்சலுகை ஆடைக் கைத்தொழிலுக்கு வழங்கப்படமாட்ட...\nஎரி நட்சத்திரத்தில் வைரக்கற்கள் கண்டுபிடிப்பு...\nவடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் ...\nமெக்ஸிக்கோ குத்துச்சண்டை வீரர் அல்வரஸூக்கு 6 மாதகா...\nஇலங்கையின் குளத்தை மையமாகக் கொண்ட நீர்ப்பாசனத் திட...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்ம...\nபுதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்...\nதலை முடியில் வாகனத்தைக் கட்டியிழுக்கும் யாழ்ப்பாணத...\nநிதியியல் குற்றங்களை தடுக்க இலங்கை உரிய முயற்சிகளை...\nபூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய வி...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிக...\nஜனநாயக தமிழரசுக் கட்சி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ...\nஇணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்க...\nநாட்டின் தொழிற்துறை தயாரிப்புகள் அதிகரிப்பு...\nமுத்துராஜவெல சரணாலயத்திற்கு சொந்தமில்லாத காணிகளை அ...\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தளையில் தரையிறக்கம்.....\nதேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி: 15 வீத வரி அறவீ...\nவர்த்தக மாநாட்டில��� ஜனாதிபதி உரை; இலங்கையின் ஆரம்ப ...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்ம...\nஅமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் வட கொரிய அதிபர...\nபொஸ்டன் மரதனோட்டம்: ஆடவர் பிரிவில் ஜப்பானியரும் மக...\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின...\nநடுவானில் வெடித்துச்சிதறிய விமான என்ஜின்: உடைந்த ஜ...\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/74-209794", "date_download": "2018-07-16T04:58:40Z", "digest": "sha1:4SJDDQTVG6GHTXTTMIOPFNACNP5PWVUI", "length": 4519, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கைவிரல் பதிவு இயந்திர முறைமை அமுலில்", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\nகைவிரல் பதிவு இயந்திர முறைமை அமுலில்\nஅம்பாறை, சம்மாந்துறை வலயப் பாடசாலைகளில், ஆசிரியர்களுக்கான கைவிரல் பதிவு இயந்திரமுறைமை, செவ்வாய்க்கிழமை (02) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக, சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் அறுவுறுத்தலுக்கமைய, சகல பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் வரவு, இந்த இயந்திரத்தில் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nகைவிரல் பதிவு இயந்திர முறைமை அமுலில்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/73-210111", "date_download": "2018-07-16T05:01:49Z", "digest": "sha1:E23ZS6WL2VIEYRAOQDZNIZZ2FY6JBHYC", "length": 6382, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\nஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் இன்று (10) காலை முதல் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர் என்துடன், ஏறாவூர் நகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nசிற்றூழியர்கள் 68 பேருக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள கொடுப்பனவை வழங்கக்கோரி இப்போராட்டம் நடைபெறுகிறது.\nசிற்றூழியர்களது பணிப்பகிஷ்கரிப்பினால் குப்பை அகற்றும் பணி தொடக்கம் பல்வேறு பிரிவு நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇச்சிற்றூழியர்களுக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் தொடக்கம் ஒரு வருடகாலத்துக்குப் பணியாற்றுவற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் கடந்த நவம்பர் மாதம் முதல் கொடுப்பனவு வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வூழியர்கள், குப்பை அகற்றுதல், டெங்கு பரிசோதனை, வாசிகசாலை பராமரிப்பு, சோலை வரிஅறவீடு மற்றும் அலுவலக சுத்திகரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nகவனயிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகைதந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்எல். றெபுபாசம் இச்சிற்றூழியர்களது கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.\nஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2017/12/21/un-lock/", "date_download": "2018-07-16T04:54:59Z", "digest": "sha1:BIVPIIVH4F3X2NQFM6YFKQ634MW23H7E", "length": 40316, "nlines": 648, "source_domain": "arunmozhivarman.com", "title": "UN LOCK குறும்படம் திரையிடல் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nUN LOCK குறும்படம் திரையிடல்\nToronto Reel Asia International Film Festival இல் திரையிட தெரிவான Unlock குறும்படத்தின் இயக்குனர் நிரு நடராஜா மேற்படி திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரொரன்றோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அக்குறும்படத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. Unlock அவரது முதலாவது திரைப்பட முயற்சி என்றபோதும் திரைத்துறையில் அவரது பங்கேற்பு ஏற்கனவே இருந்திருக்கின்றது. மூங்கில் நிலா என்கிற ஒரு இசைத் தொகுப்பினை 2000 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்த நிரு, பின்னர் கலாபக் காதலன், ராமேஸ்வரம் ஆகிய தென்னிந்தியத் திரைப்படங்களின் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். இந்த இசைத்தொகுப்பு மற்றும் திரைப்படங்களின் பாடல்கள் அப்போது எனக்குப் பிடித்திருந்தன. அதே காலப்பகுதியில் கனடாவில் இருந்து கபிலேஷ்வர் என்கிற இளைஞர் வெளியிட்டிருந்த சுவாசம், காதல் நயகரா ஆகிய இசைத்தொகுப்புகளும் பிரபலமாகி அவரும் தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருந்தன. ஆயினும் இவர்கள் இருவரது இசைப்பயணமும் எதிர்பார்த்த அளவு வெற்றிகரமாக அமையவில்லை என்றே சொல்லவேண்டும்.\nஇசையமைப்பாளராகத் தனது திறமையை வெளிப்படுத்தியும் கூட சரியான வாய்ப்புக் கிடைக்காத நிரு, தொடர்ந்து திரைத்துறையில் நம்பிக்கையுடன் செயற்பட்டு Unlock என்கிற குறும்படத்தினை இயக்கியிருக்கின்றார்; Unlock என்கிற அத்திரைப்படம் Bolton International Film Festival, Singapore South Asian Film Festival, Toronto Reel Asia International Film Festival ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கின்றது.\nஇக்குறும்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்று ரொரன்றோ Woodside Cinema இல் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்றது. மிக நீண்ட காலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு யுத்தத்தின் வடுக்களில் இருந்து இன்னும் தன்னை விடுவித்துக்கொள்ளமுடியாமல் இருக்கின்ற ஈழத்தமிழர்கள் போருக்குப் பின்னைய காலப்பகுதியில் தமது அனுபவங்களையும் எதிர்பார்ப்புகளையும் பல்வேறு கலைவடிவங்களிலும் வெளிப்படுத்தி வருவதை அண்மைக்காலத்தில் மிக அதிகமாகவே காண்கின்றோம். அவற்றில் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக நிருவின் Unlock அமைகின்றது.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், கட்டடங்கள், நலிவடைந்த பொருளாதாரம் என்பன அழுத்தமாக இங்கே பதிவுசெய்யப்படுவதுடன் அது மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதுவும் நுட்பமாக வெளிப்படுத்தப்படுகின்றது. டைனமோவைச் சுற்றிச் செய்தியைக் கேட்கின்ற சிறுவன் செய்தி முடிவடைந்தவுடனேயே டைனமோ சுற்றுவதை நிறுத்திவிட்டுச் செல்கின்றான். மின்சாரம் இல்லாத சூழலில் வானொலி என���பது அவனுக்கு செய்தி கேட்பதற்காக ஒரு கருவி மாத்திரமே. சிறுவனின் தந்தை உடுப்புத் துவைக்க பனம் பழத்தினை உபயோக்கித்துக் கொண்டிருக்கின்றார். பொருளாதாரத் தடை காரணமாக சவர்க்காரம் தடை செய்யப்பட்டிருந்த சூழலில் உடுப்புத் துவைக்க பனம்பழம் பாவிக்கப்பட்டதும், துவைத்து உலரவிடப்பட்டிருந்த ஆடைகளை கால்நடைகள் உண்ணமுற்படுவது போர்க்கால ஈழத்தின் வாழ்பனுவங்கள் அல்லவா. சிறுவர்களது விளையாட்டுகள் கூட யுத்தத்தினால் தாக்கமடைந்தனவாகவே இருக்கின்றன. சீட்டாடுவது போல சிறுவர்கள் துப்பாக்கிச் சன்னங்களை வைத்து விளையாடுகின்றார்கள். பொழுது போக்குகளாக துப்பாக்கிச் சன்னங்களையும் எறிகணையின் கோதுகளையும் சேகரிப்பது மாறியிருந்த ஒரு சூழல் இங்கே காட்சிரூபமாகின்றது. நிருவின் சம வயதானவன் என்ற வகையில் எமது சிறு வயதில் துப்பாக்கிச் சன்னங்கள் சைக்கிள் கீ செயின்களாகவும், வீடுகளில் அலங்காரங்களில் பயன்படக்கூடிய பொருட்களாகவும் மாறியிருந்த காலப்பகுதியை Unlock மீட்டித்தருகின்றது.\nசுதுமலையில் எனக்குத் தெரிந்த ஒருவரது வீட்டில் ஜப்பான் ரோஸ் என்கிற பூச்செடியினை எறிகணையின் கோதினுள் நட்டு வளர்த்திருந்தார்கள். இக்குறும்படத்தில் வருகின்ற சிறுவர்கள் அல்லாத ஒரே ஒரு கதாபாத்திரமாக சோபாசக்தியின் கதாபாத்திரம் அமைகின்றது. திரைப்படம் முழுவதும் ஒரு வசனமும் பேசாமல் வருகின்ற அவரது பாத்திரம் போர்க்காலத்தில் குரலற்றவர்களாய் வாழ்ந்த மனிதர்களையே நினைவுபடுத்துகின்றது. ஆற்றாமையையும் அவலத்தையும் வெளிப்படுத்துவதாக அந்தப் பாத்திரம் அமைகின்றது. UN என்ற பெயரிட்ட வாகனம் கவிழ்ந்துகிடப்பதைக் காட்டுவதில் இருந்து, பாலா, டேவிட் என்று சிறுவர்களுக்குப் பெயரிட்டதில் இருந்து பல அடுக்குகளில் கதையைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகளை இத்திரைப்படம் தன்னகத்தே வைத்திருக்கின்றது.\nபடம் திரையிடப்பட்டதன் பின்னர் நடைபெற்ற சிறு உரையாடலில் பார்வையாளர்கள் படம் பற்றிய தமது புரிதல்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொருவரது பார்வையிலும் இன்னொருவரது பார்வையுடன் உடன்படவும், நிராகரிக்கவும் கேள்வி எழுப்பவுமான அம்சங்கள் இருந்ததென்றே சொல்லவேண்டும். திரைத்துறையில் ஒரு இயக்குனராக Unlock மூலம் தனது காலடியை அழுத்தமாகப் பதிவுசெய்த��ருக்கின்றார் நிரு.\nஇக்கட்டுரை நவம்பர் 2017 தாய்வீடு பத்திரிகையில், நான் தொடர்ந்து எழுதுகின்ற சொல்லத்தான் நினைக்கிறேன் பத்தியில் இடம்பெற்றது\nநேற்றைய நினைவுகளுடனும் இன்றைய கனவுகளுடனும் வாழும் ரசிகன்\tView all posts by அருண்மொழிவர்மன்\nAuthor அருண்மொழிவர்மன்Posted on December 21, 2017 December 21, 2017 Categories ஆவணப்படம், ஈழத்து திரைப்படம், குறும்படம், திரை விமர்சனம், திரைப்படம், UncategorizedTags குறும்படம், சொல்லத்தான் நினைக்கிறேன், தாய்வீடு, நிரு, நிரு நடராஜா, UN Lock, UNLOCK\nPrevious Previous post: நிறம் தீட்டுவோம் ஆவணப்படம்\nNext Next post: காத்திருப்பு கதை குறித்து…\nகிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3) July 5, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் July 3, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1 June 28, 2018\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nநற்சான்றுப் பத்திரம் May 29, 2018\nஉரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து April 29, 2018\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nஓர் எழுதுவினைஞனின் டயறியை முன்வைத்து...\nபாலகுமாரன்: கம்யூனிஸ்ட்; எழுத்தாளர்; சித்தர்\nமூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\nகிரிக்கெட்டின் மூலம் இலங்கையர் ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட்@3) arunmozhivarman.com/2018/07/05/pol… https://t.co/IyVQf2s13o 1 week ago\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் arunmozhivarman.com/2018/07/03/pol… https://t.co/eZ66ZudXLC 1 week ago\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கியம்\nஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்\nஇஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம்\nஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\nஎஃப். எக்ஸ். சி. நடராசா\nசமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nசுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை\nதனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள்\nதிரு. ஆர். எம். நாகலிங்கம்\nதொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nமீசை என்பது வெறும் மயிர்\nயாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி\nஅருண்மொழிவர்மன் பக்கங்கள் Powered by WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/04/01/plan-2/", "date_download": "2018-07-16T04:41:54Z", "digest": "sha1:G77PNB6AN5GX7MWXY2YKNNOQRTLE5X42", "length": 16072, "nlines": 215, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "நான் செய்ய நினைப்பதெல்லாம்,இணையதள‌ம் | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nதிட்டமிட்டு செயல்படும் விருப்பத்தையும்,அதற்கேற்ப நினைத்ததை செய்து முடித்து முன்னேறும் துடிப்பையும் தனிப்பட்ட அனுபவமாக மட்டுமே நினைத்து விட வேண்டியதில்லை.செய்ய நினைப்பவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்கள் தரும் ஊக்கத்தோடு அதை சாதித்தும் காட்டலாம்.\nகோன்னாஸ்பியர் இணையதளம் இந்த நம்பிக்கையில் தான் துவக்கப்பட்டுள்ளது.செய்ய விரும்பும் செயல்களையும் சமூக மயமாக்க வந்திருக்கும் சேவை இது.\nஅதாவது பகிர்தலின் மகத்துவத்தை செய்து முடிக்க நினைப்பவற்றிலும் நிகழ்த்தி காட்ட விரும்பும் சேவை\nஎதையும் மறக்காமல் இருக்க சிறிய காகிதத்தில் குறித்து வைத்து கொள்வது போல செய்து முடிக்க நினைப்பவற்றை குறித்து வைத்து கொள்வது அவற்றை மறந்து விடாமல் இருப்பதற்கான எளிய வழியாக கருதப்படுகிறது.இப்படி செய்ய நினைப்பவற்றை குறித்து கொள்ள உதவும் குறிப்பேடுகளாக செய்ல்படும் இணைய சேவைகளும் இருக்கின்றன.\nஆனால் செய்ய நினைப்பவற்றை குறித்து வைத்தால் மட்டும் போதுமாஅதற்கான ஊக்கம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் தானே.\nஅதை தான் கோன்னாஸ்பியர் செய்ய முயல்கிறது.எப்படி என்றால், நாம் செய்ய நினைப்பவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவற்றுக்கான ஊக்கத்தை பெற வழி செய்கிறது.\nஅந்த வகையில் செய்ய விரும்பும் செயல்களை பகிர்ந்து கொள்வதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம்.\nஎதை செய்ய நினைக்கிறோமோ அதனை உறுப்பினர்கள் இந்த தளத்தில் வெளியிடலாம்.அதாவது பகிர்ந்து கொள்ளலாம்.\nஎந்த செயலை வேண்டுமான���லும் வெளியிடலாம்.பேஸ்புக்கில் இருப்பது போன்ற கட்டத்தில் செயல்களை வெளியிட்ட பிறகு அதனை பேஸ்புக் கணக்கு மூலம் நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇதன் மூலம் நண்பர்கள் உங்கள் நோக்கத்தை தெரிந்து கொள்ள முடியும்.அது குறித்து கருத்து சொல்லி ஊக்குவிக்கவும் முடியும்.\nஉங்கள் நண்பர்கள் மட்டும் அல்ல,இந்த தளத்தின் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொண்டு அவர்களின் ஊக்கத்தையும் பெறலாம் என்பது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம்.\nநான் செய்ய நினைப்பதெல்லாம் என்று பகிர்ந்து கொண்ட பிறகு நம்மை போல தங்களது திட்டங்களை பகிர்ந்து கொண்ட மற்ற உறுப்பினர்களின் செயல்களை படித்து பார்க்கலாம்.அந்த செயல்களுக்கு ஆதரவாக கருத்தும் தெரிவிக்கலாம்.அவர்களது செயல் பிடித்திருந்தால் அவர்களை பின் தொடரவும் செய்யலாம்.\nஇதே போலவே நம்மையும் மற்றவர்கள் பின் தொடர முன்வரலாம்.இது புதிய நட்புக்கு வழிவகுக்கும்.செயல்களை மையமாக கொண்ட நட்பு.ஊக்கம் தரக்கூடிய நட்பும் கூட\nமற்ற உறுப்பினர்களின் செயல்களை படித்து பார்ப்பதன் மூலமாக நம்க்கு தோன்றாத புதிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வளவு ஏன் நமது நகரில் நடக்ககூடிய சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் கூட இந்த பகிர்வுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nநமக்கு நாமே ஒரு இலக்கை நிர்ணயித்து கொண்டு அதனை தனியே அடைய முயல்வதை விட மனதில் உள்ள எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களின் கருத்துக்கள் மற்றும் தோளில் தட்டி கொடுக்கும் ஊக்கத்தோடு அதனை நிறைவேற்ற முயல்வது சுவாரஸ்யமானது தானே.\nஇந்த தளத்தில் விதவிதமான மனிதர்களை சந்திக்கலாம்.அவர்கள் வாயிலாக புது வகையான செய்லகளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.குறிப்பிட்ட செயலின் பின்னே உள்ள சிந்தனை கவர்ந்தால் அந்த எண்ணத்திற்குறியவரோடு தொடர்பு ஏற்படுத்தி கொள்ளலாம்.நமக்கும் கூட இத்தகைய நண்பர்கள் கிடைக்கலாம்.\nஒரு கட்டத்தில் இந்த தளத்தில் செய்லகளை வெளியிடும் வழக்கம் தவிர்க்க இயலாத பழக்கமாகவும் மாறிவிடலாம்.அது மேலும் உத்வேகத்தை தரக்கூடும்.\nசெயல்கள் சார்ந்த இந்த சமுக வலைப்பின்னல் தளம் சுவார்ஸ்யமானது.ஆனால் இதற்கென கணிசமான உறுப்பினர்கள் உருவானால் தான் இது பயனுள்ளதாக இருக்கும்.\n← டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய\nபாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும். →\nOne response to “நான் செய்ய நினைப்பதெல்லாம்,இணையதள‌ம்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-poll/970/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3F", "date_download": "2018-07-16T05:04:13Z", "digest": "sha1:SF57XWIYNKXERUHU7EIKOCCXXULW6CHC", "length": 5571, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு? - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nமக்களை திசை திருப்பி வேற ஏதோ பெருசா பிளான் போடறாங்க\nமக்களை திசை திருப்பி வேற ஏதோ பெருசா பிளான் போடறாங்க\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/radhika-apte/", "date_download": "2018-07-16T04:18:07Z", "digest": "sha1:EBJ2Q6QIBCLIEICWTTW6HXMBJLDUGO7H", "length": 9892, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "radhika apte Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nபணத்துக்காக அந்த மாதிரி படங்களில் நடித்தேன். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக்.\nசினிமா துறையில் இருக்கும் சில மூன்றாம் கட்ட நடிகைகள் பட வாய்ப்பிற்காக ஆபாச படங்களில் கூட நடித்திருக்கிறார்கள். ஆனால், பிரபலமான நடிகையான ராதிகா அப்டே, சினிமாவில் நடிக்க துவங்கும் முன்னர் பணத்திற்காக ஆபாச...\nசர்ச்சையான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கபாலி நடிகை ராதிகா ஆப்தே \nசூப்பர் ஸ்டாருடன் கபாலி படத்தில் நடித்திருந்தவர் ராதிகா ஆப்டே. இவர் 2009 இல் மராத்தி படத்தில் நடித்த ராதிகா ஆப்டே பின்னர் தமிழ்,தெலுகு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.படங்களில் நிர்வான காட்சிகளில்...\nபடுக்கவற்சி போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த ரஜினி பட நடிகை – புகைப்படம் உள்ளே...\nசூப்பர் ஸ்டாருடன் கபாலி படத்தில் நடித்திருந்தவர் ராதிகா ஆப்டே. இவர் 2009 இல் மராத்தி படத்தில் நடித்த ராதிகா ஆப்டே பின்னர் தமிழ்,தெலுகு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.படங்களில் நிர்வான காட்சிகளில்...\n நடிகரின் கன்னத்தில் அறைவிட்ட ரஜினி பட நடிகை \nகபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா அப்டே.தமிழில் கார்த்திக்குடன் ஆள் இன் ஆள் அழகுராஜா என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்த இவர், தற்போது தெலுகு, ஹிந்தி,மலையாளம் என பல...\nகடற்கரையில் கவர்ச்சி உடையை கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா ஆப்தே பதிலடி- புகைப்படம் உள்ளே\nதமிழில் தோனி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தியில் முக்கியமான கதையம்சம் உள்ள படங்களில் தேடித்தேடி நடித்து வருகிறார். அப்படி நடிக்கும் போது நிர்வாணமாக கூட...\nதன் காதலருடன் கவர்ச்சி உடையில் இருந்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே\nதோனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் மேலும் சூப்பர்ஸ்டார் ராஜினிக்காந்துடன் இணைந்து கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது பாலிவுட்டிக் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள...\nமுகம் சுளிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே – வைரலாகும் புகைப்படம் \nபாலிவுட் நடிகைகளில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அவர்களில் ராதிகா ஆப்தேவும் ஒருவர். தமிழில் 'தோனி' திரைபடத்தில் அறிமுகம் ஆனார். சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் நடித்து அசத்தி...\nசினிமாவில் பெண்களை போலவே ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவு உண்மையை உடைத்த ராதிகா ஆப்தே...\nநாட்டில் இருக்கும் பல ஆயிரம் துறைகளைப் போலவே திறைத் துறையும் ஒரு பொருள் மற்றும் பணம் ஈட்டும் துறை தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதுவும் தொழில் ரீதியாக வேலை செய்து...\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/income-tax-officials-raid-at-ex-police-igs-son-house/", "date_download": "2018-07-16T04:46:16Z", "digest": "sha1:SN6ATDOXU5L5AW32YS5VOCSF6NGTSLJ6", "length": 13137, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவல்துறை முன்னாள் ஐ.ஜி மகன் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை - Income tax officials raid at Ex Police IG's son house", "raw_content": "\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nகாவல்துறை முன்னாள் ஐ.ஜி மகன் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை\nகாவல்துறை முன்னாள் ஐ.ஜி மகன் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை\nதமிழக காவல்துறை முன்னாள் ஐ.ஜி அருள் மகன் மைக்கல் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழக காவல்துறை முன்னாள் ஐ.ஜி அருள் மகன் மைக்கல் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nமத்திய அரசின் பணமதிப்பிழக்க நடவடிக்கைக்கு பின்னர், தமிழகத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை அதிகரித்துள்ளது. தமிழக பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, தலைமை செயலாளராக இருந்த ராமமோகன் ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் என இந்த சோதனை நீள்கிறது.\nஇந்நிலையில், மத்திய, மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறையின் முக்கிய ஒப்பந்ததாரரான தியாகராஜன் வீடு, அலுவலகங்கள் என அவருக்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இவரது தந்தை தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர் ஆவார். தியாகராஜன், வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையை மேற்கொண்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநேற்று காலை முதல் மதியம் வரை நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், 22 கிலோ தங்க நகைகள், ரூ.40 லட்சம் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக காவல்துறை முன்னாள் ஐ.ஜி அருள் மகன் மைக்கல் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னை அடையாறு போட்கிளப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ரூ.60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ரூ.10 கோடி ரூபாய் எனக் குறைத்து மதிப்பீடு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nபேய் மழையால் குளிர்ந்த சென்னை\nஆளுனருக்கு கருப்புக் கொடி காட்டும் முன்பே திமுக.வினரை கைது செய்வதா\nதமிழ்நாடு : தொழில்துறை மையமாக மாறி வருகிறதா\nபோலீஸ் ஆர்டர்லி விவகாரம் : விசாரணை ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம்\nதமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nதமிழகத்தில் ஆடர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது: தமிழக காவல்துறை உதவி ஐஜி\nஉஷா மரணம் : தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகர்ப்பிணி பெண் உஷாவின் உயிரைப் பறித்த காவல் ஆய்வாளர் : ஹெல்மெட் போடாத குற்றத்திற்கு மரண தண்டனையா\n”ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை”: தமிழிசை ஆதங்கம்\nஅறுவை சிகிச்சையில் கித்தார் வாசித்த இசைக்கலைஞர்\nதமிழ் விளையாட்டு – 6 :தமிழ்த் தாயோட அட்ரஸ் என்ன\nபதற வைக்கும் வீடியோ: ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்… விபரீதமான வ���ளையாட்டு\nபெங்களூரு அருகே ஓடும் ரயிலில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்து காயமடையும் பதற வைக்கும் வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஓடும் ரயில்களில் தொங்கிக் கொண்டு பயணிப்பது இந்தக் காலத்து இளைஞர்களுக்குப் பெரிய சாதனை போல தோன்றுகிறதே தவிர, அதில் இருக்கும் ஆபத்து புரிவதே இல்லை. இந்தியா முழுவதும் அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்துகளில் யாரோ ஒருவர் பாதிக்கப்படுகிறார். அதற்கு அதிகப்படியான காரணம் அலட்சியம் மற்றும் கவன குறைவு. காதில் ஹெட் ஃபோன்ஸ் […]\nஓவர் நைட்டில் ஓபாமா ஆகிய பாகிஸ்தான் இளைஞர்… என்ன ஒரு ஆட்டம்\nபெண்கள் அவருக்கு தீவிர ரசிகையாகவும் மாறியுள்ளனர்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nவினை தந்திரம் கற்போம் : தேர்தலின் போது வீட்டிலிருந்தே ஓட்டுப்போட முடியுமா\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nவிபத்தில் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம் : அமைச்சர் ஜெயகுமார் இரங்கல்\nபிறந்தநாளில் நேர்ந்த துயரம்… விபத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nமைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்யும் ஆன்ட்ராய்ட் போன்\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-16T04:44:51Z", "digest": "sha1:3BWRRK2UDK43ZXD77RDBCK43E5ODJ36E", "length": 15171, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "டீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா!? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,917 முறை படிக்கப்பட்டுள்ளது\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் தினமும் இரவில் வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.\nஅந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’களில், டீ, காபி குடிப்பது வழக்கம் அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.\nஅவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.\nஇப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.\n“டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்…’ என்று கூறினார் டாக்டர்.\nஅவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.\nகருஞ்சீரகம் – அருமருந்து »\n« உழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎடை குறைய உணவைத் தவிர்க்கலாமா\nநாம் எதை தீர்மானிக்க வேண்டும்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nநமது கடமை – குடியரசு தினம்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/11/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-07-16T04:29:16Z", "digest": "sha1:ZOB66LHU5ANQAMAISET4LAR4JVWBSUOT", "length": 35725, "nlines": 190, "source_domain": "chittarkottai.com", "title": "ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nஇருமல் மரு��்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,040 முறை படிக்கப்பட்டுள்ளது\nரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்\nசமீப காலம் வரை ஓஹோவென வளர்ச்சி கண்ட ரியல் எஸ்டேட் துறை, இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. மனை மற்றும் வீடுகளின் விலை நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவுக்கு எகிறிவிட்டதால், பலரும் சொத்து வாங்கும் முடிவை தள்ளிவைத்துவிட்டு, வாடகை வீடே நிரந்தரம் என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்தியா முழுக்கவே வீடு மற்றும் மனைகளின் விலை சரியும் அபாயம் உருவாகியுள்ளது.\nஅண்மையில் அசோசம் அமைப்பு நடத்திய சர்வேயில் 82 சதவிகிதம் இந்திய இளைஞர்கள் தங்களது விருப்பமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டில் ஒன்றாக ரியல் எஸ்டேட்டை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மனையின் விலையைத் தனிநபர் சராசரி வருமானத்தோடு ஒப்பிடும்போது உலகத்திலேயே அதிகமாக உள்ளது. இதனால் புதிய முதலீட்டுக்கான வாய்ப்பு குறைந்து, விலை இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சிக்கு சொல்லப்படும் காரணங்கள் பல. அவற்றில் முக்கியமானவை இனி:\nபணவீக்கம் உச்சத்தில் இருப்பதைக் காரணம் காட்டி ரிசர்வ் வங்கி, கடனுக்கான வட்டியைக் குறைக்காமல் வைத்திருக்கிறது. இதனால் வீட்டுக் கடனுக்கான வட்டியும் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. சில ஆண்டுகள��க்கு முன் சுமார் 8.5 சதவிகிதத்தில் ஃப்ளோட்டிங் ரேட்டில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கான வட்டி இப்போது 11-12% என்கிற அளவுக்கு அதிகரித்துவிட்டது. இதனால் வீட்டுக் கடன் வாங்கிய பலரும் மாதத் தவணைக் கட்டுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். பொருளாதார மந்தநிலையால் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் அதிகரிக்கவில்லை. அதேசமயம், சேமிப்பு அதிகமாக குறைந்துள்ளதும் வீட்டுக் கடன் வாங்கியவர்களைச் சற்று அதிகமாகவே பாதித்திருக்கிறது.\nஅரசு வழிகாட்டி மதிப்பு அதிர்ச்சி\nநாடு முழுக்க சந்தை மதிப்புக்கு இணையாக அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. டெல்லி போன்ற மாநிலங்களில் பவர் ஆஃப் அட்டர்னி மூலமே சொத்து கைமாறியது, வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கியது எல்லாம் நிறுத்தப்பட்டு சொத்தை பதிவு செ ய்தால்தான் விற்க முடியும், வீட்டுக் கடன் வாங்க முடியும் என்கிற நிலை வந்து விட்டது. தமிழ்நாட்டிலும், பெரும்பாலான இடங்களில் சந்தை மதிப்புக்கு இணையாக அரசு வழிகாட்டி மதிப்பு உயர்ந்துவிட்டது. இதனால் பத்திரப்பதிவு செலவு கணிசமாக உயரவே, மக்களும் புதிதாக இடம் வாங்க யோசிக்கிறார்கள்.\nஉலக அளவிலும் வளர்ந்து வரும் நாடுகளி லும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பும் பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது. தொழிற்துறையில் புதிய முதலீடுகள் குறைந்து வளர்ச்சி மந்தமாக இருப்பதால் இது ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கி இருக்கிறது.\nதனிநபர் ஆண்டு வருமானத்தோடு ஒப்பிடும்போது உலக அளவில் இந்திய ரியல் எஸ்டேட்தான் மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. பல பகுதிகளில் மனை விலை பல நூறு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த அளவு அதிக விலை தந்து மனையை வாங்கும் நிலையில் இப்போது பலரும் இல்லை.\nஇந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.20 கோடி பேர் புதிதாக வேலை தேடி வருகின்றனர். ஆனால், 45 லட்சம் பேருக்குதான் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரமுடிகிறது. இதனால் பலரும் புதிதாக மனை வாங்குகிற திறன் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் இனிவரும் காலத்தில் சொந்த வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும். ரியல் எஸ்டேட் முதலீடும் குறையும். இதனால் விலை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெருநகரங்களில் வீடு அல்லது ஃப்ளாட் வாங்கவேண்டும் என்றால் இன்றைய நிலையில் சுமார் 60 – 75 லட்சம் ரூபாய் தேவைப்படும். இந்த அளவுக்கு அதிக வசதி உள்ளவர்கள் இந்தியாவில் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். அதனால் விற்பனையில் நிச்சயம் தொய்வு ஏற்படவே அதிக வாய்ப்பு என்கிறார்கள்.\nதவிர, சொந்த வீடு வாங்கவேண்டும் எனில் இன்றைய நிலையில் சராசரியாக ஒருவரது இருபதாண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது. அந்த வகையில் வெகு சிலரால் மட்டுமே சொந்த வீடு வாங்க முடிகிறது.\nஇந்திய ரியல் எஸ்டேட்டில் 2005 – 2012 ஆண்டுகளில் வெளிநாட்டைச் சேர்ந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்தன. 20 பில்லியன் டாலர் இத்துறையில் அயல்நாடுகளிலிருந்து முதலீடு செய்யப்பட்டது. இந்த முதலீடுகள் அதிகமாக மனைகள் வாங்க உபயோகப் படுத்தப்பட்டன. பல நிறுவனங்கள் வீடுகளை இன்னும் கட்டவே ஆரம்பிக்கவில்லை. பிரைவேட் ஈக்விட்டி முதலீடு என்பது 7 முதல் 8 வருடங்களுக்கு என்பதால் தற்போது அவை முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கும் காலம் வந்துவிட்டது. இந்த நிறுவனங்கள் சராசரியாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 45-ஆக இருக்கும்போது முதலீடு செய்திருக்கின்றன. இப்போது சுமார் 60 ரூபாய் என்கிற அளவில் இழப்பு என்பது 30 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, இந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் பணத்தைத் திருப்பித் தரும்போது வட்டி இழப்பு ஒரு பக்கம் என்றால், இந்த ரூபாய் மதிப்பு மாற்றம் மூலமான இழப்பு இன்னொரு பக்கம். இதனால் வீடுகள் விற்காத நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வீட்டின் விலையைக் கணிசமாக குறைக்கும் நிலைக்கு தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த 12-18 மாத காலத்தில் விலை இன்னும் குறையக்கூடும் என்கிறார்கள்.\nஅடுத்த 10 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாநிலத் தேர்தல்கள் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதற்காக சுமார் 1,500 கோடி டாலர் (சுமார் 90,000 கோடி ரூபாய்) செலவிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தத் தொகையில் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ரியல் எஸ்டேட் முதலீட்டிலிருந்துதான் வரவேண்டி இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அந்த வகையில் டிமாண்ட் குறைவாக இருக்கும்போது ரியல் ���ஸ்டேட் சொத்துகளை விலை குறைத்துதான் விற்கவேண்டி வரும் என்று சொல்கிறார்கள் அனலிஸ்ட்கள்.\nரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைப் பல்வேறு வங்கிகளும் புராஜெக்ட் லோன் என்கிற பெயரில் வழங்கி உள்ளன. வீடுகள் விற்காத நிலையில் அல்லது விலை குறைத்து விற்கும்போது வங்கிக் கடன் திரும்ப வருவதில் சிக்கல் ஏற்படும். ஏற்கெனவே இதுபோன்ற சிக்கலில் சில முன்னணி புரமோட்டர்கள் சிக்கி இருக்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டு வங்கிகளும் கடனைத் திரும்பத் தரும்படி நெருக்க, இதனாலும் இடங்களின் விலை குறையும் வாய்ப்புண்டு.\nஇந்தியாவில் வீட்டு வாடகை மீதான வருமானம், சொத்து விலையுடன் ஒப்பிடும் போது வெறும் 2.5 ச தவிகிதமாகவே உள்ளது. 10 சதவிகித வட்டியில் வீட்டுக் கடன் வாங்கி, அதன்மூலம் வாங்கப்படும் வீட்டின் மூலம் வெறும் 2.5 சதவிகித வருமானம் கிடைத்தால் என்ன செய்வது என பலரும் யோசிக்க ஆரம்பித்திருப்பதாலும், புதிதாக வீடு வாங்கும் முடிவைத் தள்ளிவைத்திருக்கின்றனர்.\nரியல் எஸ்டேட்டை பொறுத்தவரையில் பப்பிள் (Bubble) என்பது எதிர்காலத்தில் அதிகமாக விலை உயரும் என்கிற எதிர்பார்ப்பில் இப்போதே விலை அதிகரித்து காணப்படுவதாகும். இந்த நிலைதான் தற்போது இந்திய ரியல் எஸ்டேட்டில் உருவாகி இருப்பதாக அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள். அந்தவகையில், ரியல் எஸ்டேட்டில் வரும் 12-18 மாதங்களில் விலை வீழ்ச்சி 30-40 சதவிகிதம் வரை இருக்கக்கூடும் என்பது அவர்களின் கணிப்பாக இருக்கிறது. இந்த நிலை நான்கைந்து ஆண்டுகளுக்கு நீடிக்கவே வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.\nபுதிதாக ரியல் எஸ்டேட் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்கள் அறிவிக்கும்போது, அறிமுக சலுகை தருவார்கள். அதில் குறுகிய கால முதலீட்டாளர்கள் முன்பணம் சில லட்சம் ரூபாயைத் தந்து முடக்கி வைப்பார்கள்.\n6 முதல் 8 மாதங்களில் விலை ஏறும்போது வேறு ஒருவருக்கு அந்த ஃப்ளாட்டை கைமாற்றிவிட்டு சுமார் 20 சதவிகித லாபம் பார்ப்பார்கள். இப்போது நிலைமை சரியில்லை என்பதால் இதுபோன்ற குறுகிய கால முதலீட்டாளர்களின் நிலைமை தர்மசங்கடமாக உள்ளது. இவர்கள் பில்டர்களிடம் பணத்தைப் புரட்ட இன்னும் சில காலம் கொடுங்கள் எனக் கேட்டு வருவதாகத் தகவல். சில வழக்குகள் நீதிமன்றம் வரைக்கும்கூட சென்றிருக்கிறது.\nசில ரியல் ���ஸ்டேட் நிறுவனங்கள் வீடுகட்டி முடிக்கும் வரை உள்ள இ.எம்.ஐ. தொகையைத் தாங்களே ஏற்றுக்கொள்வதாக கூறி வீடுகளை விற்று வருகின்றன. வங்கிகள் வீட்டுக் கடன் தரும்போது, ரியல் எஸ்டேட் நிறுவனம் வங்கிகளிடமிருந்து முழுக் கடனையும் பெற்றுக்கொண்டு இதுபோல் சலுகைகளை அளிக்கின்றன. இதுபோல முழுத் தொகையையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு மொத்தமாக தரக்கூடாது என ஆர்.பி.ஐ. அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, வீட்டை வாங்குபவர் சொத்து மதிப்பில் 20 சதவிகிதத்தைக் கையிலிருந்துதான் போட வேண்டும். மீதி 80 சதவிகித தொகையை வங்கிக் கடனாக அளிக்கும். இந்த 80 சதவிகித தொகையை மொத்தமாகத் தராமல் கட்டுமான நிலைக்கு ஏற்ப வங்கிகள் வழங்க வேண்டும் என ஆர்.பி.ஐ. கூறியுள்ளது. இதன்மூலம் வீடு வாங்குபவர்களுக்கு கணிசமாக வட்டி மிச்சமாகும். கடன் தரும் வங்கிகளும் சிக்கலில் மாட்டிக்கொள்வது குறையும் என்பது ஆர்.பி.ஐ-ன் எண்ணம்.\nநாடு முழுக்க கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிக எண்ணிக்கையில் முடங்கிக்கிடக்கின்றன. மும்பையில் கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ஒன்று விற்பதற்கு குறைந்தது 48 மாதங்கள் ஆகிறது. இது பெங்களூருவில் 25 மாதங்களாகவும், டெல்லியில் 23 மாதங்களாகவும், சென்னையில் இது 17 மாதங்களாகவும் இருக்கிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடு விற்க 15 மாதங்கள் எடுத்துக்கொள்வது வழக்கமாக இருக்கிறது. அந்தவகையில் சென்னை பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், கட்டிமுடிக்கப்பட்டு விற்காமல் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 45,000 ஆக இருக்கிறது என்கிறது ரியல் எஸ்டேட் அமைப்பான கிரடாய். கோவையில் 4,500 குடியிருப்பு கள் விற்கப்படாமல் இருப்பதாகவும் தெரிகிறது.\nரியல் எஸ்டேட் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் நெகடிட்டிவ்-ஆக இருப்பதால் கூடிய விரைவில் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சொத்து வாங்க நினைப்பவர்கள் சற்று நிதானமாக யோசித்து வாங்குவதே லாபகரமாக இருக்கும்.\nநன்றி: சி.சரவணன் – விகடன்\nதங்கம் விலை மேலும் குறையும்\nபணமதிப்பு நீக்கம் மோடியின் நாடகமா அல்லது பயனுள்ள நடவடிக்கையா\nபண மதிப்பு வீழ்ச்சியும், வெளிநாட்டுக் கல்விச் செலவும்…\nரகுரா���் ராஜன் ‘எபெக்ட்’.. ரூபாயின் மதிப்பு கூடியது\nபிரதமர் -ஆஸ்திரேலியா – அதிர்ச்சியான ஒரு தகவல்…\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும் »\n« தரமான வாழ்க்கை – இந்தியாவிற்கு 7வது இடம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 2\nபதவிக்கு மட்டும் ஆசை; பிரெசென்ட் ஆக மனசில்லை\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nபுனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2005/04/9.html", "date_download": "2018-07-16T04:42:51Z", "digest": "sha1:2X573ZLFIW64LY7DC5EK74DBO3IAN5YB", "length": 14744, "nlines": 314, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 9 நேற்று பார்த்த படம்...", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n9 நேற்று பார்த்த படம்...\nநேற்று தீபா மேத்தாவின் EARTH- படம் பார்த்தேன். பாவம்,மணிரத்தினம். இரண்டேகால் மணி நேரம் ஓட்ட வேண்டிய கட்டாயத்தால் 'உயிரே..உயிரே'-யில் ஆரம்பித்து, 'குட்டி குட்டி ராக்கம்மா'-க்குப் போய் பிறகு 'பம்பாய்' என்ற படத்திற்குள் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. build up கொடுப்பதற்குள் எடுப்பவர் - பார்ப்பவர் 'தாவு' தீர்ந்துவிடுகிறது. ஏனோ EARTH படம் பார்த்ததும் நம் பம்பாய் படம் நினைவுக்கு வந்தது. தரமும் தெரிந்தது.\nEARTH: படம் முழுவதும் பச்சை நிறமும் (பாகிஸ்தான்) காவி நிறமும்(இந்தியா) மேலோங்கித் தெரிகின்றன. சூரிய ஒளியின் விளையாட்டு படம் முழுவதும் ஆக்கிரமிக்கிறது. இது படப்பிடிப்பைப் பற்றிய சிறப்பு.\nமணிரத்தினம் படத்தில் வசனங்கள் மிகக் குறைவாக இருக்கிறது என்று சொல்பவர்கள் இந்த படத்தைப்பார்த்தால் என்ன சொல்வார்களோ. அதோடு கதை மாந்தர்கள் வசனம் எங்கே ��ேசுகிறார்கள், இயல்பாய் வாழ்ந்து இருக்கிறார்கள். அவ்வளவே. மிகையான பேச்சோ, நடிப்போ கிஞ்சித்தும் இல்லை-அந்தக் குழந்தையையும் சேர்த்துதான். அந்தக் குழந்தை- நம் தமிழ்ப் படத்தில் வரும் குழந்தைகள் மாதிரி - எந்த தத்துவமும் பேசுவதில்லை தெரியுமா\nமுக்கியமாக பம்பாய் நினைவுக்கு வரக் காரணமாயிருந்தது இந்த படத்தில் வரும் இந்து-முஸ்லீம் வன்முறைக்காட்சிகள். பம்பாயில் மிக விஸ்தாரமாகக் காண்பிக்கப்பட்ட காட்சிகள் இதில் மிகக் குறைவாகவே காட்டப்பட்டன. ஆனால், அதைப்பார்த்த அந்தக் குழந்தையின் பாதிப்பு மிகக் கவித்துவமாகக் காட்டப் படுவது மட்டுமல்லாமல், அந்தக் கோரக்காட்சிகளின் தாக்கம் நம் மீதும் விழுந்து அழுத்துகிறது. இயக்குனருக்கு hats off சொல்ல வேண்டிய காட்சி. வன்முறைக்காட்சிகள் குறைவு; பேச்சு, வசனம் ஏதும் இல்லை. ஆனால் தாக்கமோ மிக அதிகம்.\nநம் படத்தில் அந்த நுணுக்கம் (subtlety),கவித்துவம் இல்லை; ஒரு முரட்டுத்தனம்தான் இருந்தது.\nபடம் பார்க்க ஆரம்பிக்கும்போது இசை யாரென்று பார்க்கத் தவறிவிட்டேன். படம் முழுவதுமாக நிறைந்த அதிராத அந்த இசை, வன்முறைச் சம்பவங்களுக்கு வந்த ரீ-ரிக்கார்டிங் படம் முடிந்தபிறகு ரீவைண்ட் போட்டு, இசை யாரென்று பார்க்கத் தூண்டியது. அது யாரென்று நினைத்தீர்கள் சாட்சாத், நம்ம ஏ.ஆர்.ரஹ்மான்தான். பம்பாயில் வன்முறைச்சம்பவங்களுக்குக் கொடுத்த ரீ-ரிக்கார்டிங் மிக வன்முறையாக இருந்தது நினைவுக்கு வந்தது.\nபிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையால் அன்றும் நமக்கு தொல்லை; அது இன்றும் தொடர்கிறதே என்ற நிஜமான கவலை மனசு முழுவதும் நிறைகிறது.\nஇறுதியாக, படம் முடியும்போது வரும் கடைசி நான்கு வசனங்களைக் கேட்டதும் என்னிடமிருந்து என்னையும் அறியாமல் வந்த கெட்ட வார்த்தை (மன்னிக்கணும் எல்லோரும்) ' bloody bastards '\nயாரை அப்படி சொன்னேன் என்று அறிய ஆசையா என் அடுத்த வலைப்பதிவுக்குக் காத்திருங்கள், சரியா.\nஉங்கள் கோபம் எனக்குப் புரிகிறது. ஆனால் அவர்கள் தான் பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாக்கினார்கள். அதை யாரும் மறுக்க முடியாது.\nரயில் விட்டது, போஸ்ட் ஆரம்பிச்சது..இப்படி இன்னும் நிறைய சொல்லலாமே...விட்டு விட்டீர்களே\n9 நேற்று பார்த்த படம்...\n6 ஒரு அசிங்கமான விஷயம் பற்றி...\n3. சினிமா & T.V. பற்றி தருமிக்கு சில கேள்விகள்......\n2. நம் CIVIC SENSE பற்றி தர��மிக்கு சில கேள்விகள்...\n1. டி.வி. விளம்பரங்கள் பற்றி தருமிக்கு சில கேள்வ...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t15541p25-topic", "date_download": "2018-07-16T05:09:59Z", "digest": "sha1:BCEEJ27ILLPP4BZAA3TKUTMYQCVZK4N3", "length": 27884, "nlines": 426, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விரைவில் ஈகரை தளபதி சிவாவின் - Page 2", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் ச���ங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nவிரைவில் ஈகரை தளபதி சிவாவின்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவிரைவில் ஈகரை தளபதி சிவாவின்\nஉலகமேங்கும் உங்கள் அபிமான மின் திரைகளில் வெளியாகிறது.\nநடிகர்கள் : சிவா, பாவனா மற்றும் முக்கிய பாத்திரத்தில் பல்சர்\nசண்டை பயிற்சி : தமிழன்.\nதாயரிப்பு : ஈகரை தமிழ் களஞ்சியம்.\nமுன் கதை சுருக்கம் :\nகதையினு பார்த்த சிவாமும் , பல்சர் பைக்கும்.\nஇதுல அக்சன், சோகம், காமெடி, காதல், சந்தோசம்,அழுகை , ஏமாற்றம்னு எல்லாம் கலந்த கதை.\nபாவன���வ கூட்டிகிட்டு மாயாஜால் பொகனும் ஆசை நம்ம ஹீரோவுக்கு.\nஆனால் பாவனா பைக்குலதான் வருவேன்னு சொல்லிடுது.உடனே நம்ம தல பைக் ஒட்ட கத்துக்க ஆரம்பிக்கிறரு. அப்ப கதையில முதல்ல சொன்ன எல்லாம் நடக்குது.\nபைக் ஒட்ட கத்துகிட்டரா , அவரோட காதல் கைகூடுச்சா ,இதையெல்லாம் மின்திரையில் காண்க.\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\nஉங்களுக்கு கொடுக்க முடியாது எங்கள் சிவாக்கு தான் மோதிரம் கொடுப்பாங்கள் எங்க மேடம்…\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\n@சிவா wrote: இது என்ன ரமேஷ்\nதல நமீதா போட்டுருக்குற மோதிரம் நல்லா இருக்குல்ல \n நீங்க மோதிரத்தை மட்டும்தான் பாத்தீங்க\nஅப்ப நீங்க எதை பார்த்திங்க சிவா.\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\n@ramesh.vait wrote: உங்களுக்கு கொடுக்க முடியாது எங்கள் சிவாக்கு தான் மோதிரம் கொடுப்பாங்கள் எங்க மேடம்…\nசகிலா மன்ற தலைவரே உங்க மன்றத்த மட்டும் பார்த்துக்கோங்க நமிதாவுக்கு நாங்க இருக்கோம் வீணா மூக்க நுழைக்காதிங்க சின்னாபின்னமாயிடுவீங்க ஜாக்கிரதை...\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\n@சிவா wrote: இது என்ன ரமேஷ்\nதல நமீதா போட்டுருக்குற மோதிரம் நல்லா இருக்குல்ல \n நீங்க மோதிரத்தை மட்டும்தான் பாத்தீங்க\nஅப்ப நீங்க எதை பார்த்திங்க சிவா.\nஅதை அப்பொழுதே பார்த்துவிட்டார் அதுதான் ஒரு மாதிரியாக இருக்கிறார்… நீங்கள் என்ன பார்க்க வேண்டுமா…\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\n@ramesh.vait wrote: உங்களுக்கு கொடுக்க முடியாது எங்கள் சிவாக்கு தான் மோதிரம் கொடுப்பாங்கள் எங்க மேடம்…\n ஒரு குரூப்பா தான் அலையுறீங்களா \nதம்பி விஜய் , கத்தி , கம்பு எல்லாம் எடுதுகிட்டு நம்ம ஆளுங்கள கூட்டிக்கிட்டு ஓடனே பஞ்சாயது திடலுக்கு வாடா ....\nஇவங்களா இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பார்துடுவோம் ..........\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\n@சிவா wrote: இது என்ன ரமேஷ்\nதல நமீதா போட்டுருக்குற மோதிரம் நல்லா இருக்குல்ல \n நீங்க மோதிரத்தை மட்டும்தான் பாத்தீங்க\nஅப்ப நீங்க எதை பார்த்திங்க சிவா.\nவெள்ளை வெளேர்னு தெரியுதுல்ல ..................... அந்த படத்தோட Background.......... ரொம்ப நல்லாருக்கு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\n@ramesh.vait wrote: உங்களுக்கு கொடுக்க முடியாது எங்கள் சிவாக்கு தான் மோதிரம் கொடுப்பாங்கள் எங்க மேடம்…\n ஒரு குரூப்பா தான் அலையுறீங்களா \nதம்பி விஜய் , கத்தி , கம்பு எல்லாம் எடுதுகிட்டு நம்ம ஆளுங்கள கூட்டிக்கிட்டு ஓடனே பஞ்சாயது திடலுக்கு வாடா ....\nஇவங்களா இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பார்துடுவோம் ..........\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\nநன்றி நன்றி..... ஆதரவுக்கு நன்றி ரமேஷ்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\n@ramesh.vait wrote: உங்களுக்கு கொடுக்க முடியாது எங்கள் சிவாக்கு தான் மோதிரம் கொடுப்பாங்கள் எங்க மேடம்…\nசகிலா மன்ற தலைவரே உங்க மன்றத்த மட்டும் பார்த்துக்கோங்க நமிதாவுக்கு நாங்க இருக்கோம் வீணா மூக்க நுழைக்காதிங்க சின்னாபின்னமாயிடுவீங்க ஜாக்கிரதை...\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\n@ramesh.vait wrote: உங்களுக்கு கொடுக்க முடியாது எங்கள் சிவாக்கு தான் மோதிரம் கொடுப்பாங்கள் எங்க மேடம்…\n ஒரு குரூப்பா தான் அலையுறீங்களா \nதம்பி விஜய் , கத்தி , கம்பு எல்லாம் எடுதுகிட்டு நம்ம ஆளுங்கள கூட்டிக்கிட்டு ஓடனே பஞ்சாயது திடலுக்கு வாடா ....\nஇவங்களா இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பார்துடுவோம் ..........\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\n எந்த மாமா.... சொல்லவே இல்லை\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\nஇவங்க தொல்ல தாங்க முடியலியா அண்ணே உடனே கிளம்பி ஊருக்கு வந்துடுங்க\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\n@baluk wrote: இவங்க தொல்ல தாங்க முடியலியா அண்ணே உடனே கிளம்பி ஊருக்கு வந்துடுங்க\nஎந்த ஊருக்குன்னு சொல்லவே இல்லையே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\nரமேஷ் சேச்சீயா கட்டி மயக்குற வேல என்கிட்ட வேனாம் அதுக்கு சிவா பாருங்க..\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\nசிவா அண்ணா சொல்லவே இல்ல நீங்க படத்துல நடிக்கப் போறீங்கன்னு உங்களுக்கு பாவனா நல்லா இருக்காது அண்ணா மனோரமா கரெக்டா வரும்னு நினைக்கிறேன்\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\n@Manik wrote: சிவா அண்ணா சொல்லவே இல்ல நீங்க படத்துல நடிக்கப் போறீங்கன்னு உங்களுக்கு பாவனா நல்லா இருக்காது அண்ணா மனோரமா கரெக்டா வரும்னு நினைக்கிறேன்\nசிங்கமும் என்னை தாக்க ஆரம்பிச்சுருச்சு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\nRe: விரைவில் ஈகரை தளபதி சிவாவின்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaisaral.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-07-16T04:46:53Z", "digest": "sha1:QQLPKMHCGN4D3BGN3DJP4ZLOE5HNZINM", "length": 18399, "nlines": 195, "source_domain": "kalaisaral.blogspot.com", "title": "கலைச்சாரல்: சுடச்சுட... [முதன்மைச்செய்தியில்]", "raw_content": "\nஎன் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்\nதங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா\nசில தடைகளுக்கு பின் போராடி,\nமணி வேக வேகமாக அந்த பிரபல பத்திரிக்கை அலுவலகத்தினுள்ளே நுழைந்தார்,\nயாரிங்கே நியூஸ் எடிட்டர் எனக்கேட்ட மணியின் கேள்விக்கு\nவலப்புறம் நீட்டிய விரலின்பக்கம் கோபமாக விரைந்து செல்லும் மணியை நோக்கியே,அங்கிருந்த அனைவரின் கவனமும் இருந்தது.\nசாத்தியிருந்த கண்ணாடிக் கதவையும்தாண்டி மணியின்குரல் கனீரென\nவெளியே ஒலித்தது,மனசாட்சியே இருக்காதா உங்களுக்கெல்லாம்,பத்திரிக்கை நடத்தினால் எதுவேண்டுமென்றாலும் எழுதலாம் செய்யலாமென்ற தைரியமா\nபத்திரிக்கை நடத்துவதெற்கென்ற தர்ம நியாயமெல்லாம் கிடையாதா\nஎந்த செய்தி கிடைத்தாலும் அதனை ஒன்றுக்கு மூன்றாக்குவதே உங்களுக்கெல்லாம் வேலை\nஅடுத்தவரின் வேதனைகளையும் காயங்களையும் வைத்து நீங்கள் சம்பாதிக்கிறீர்களேகாசுள்ளவன் குசுவிட்டால் நாறாத நாத்தம், காசில்லாதவன் விட்டால் காசிவரைக்கும் நாறுகிறதே எப்படிங்க\nஏழைகளென்றால் பரபரக்கும் செய்தியாக வெளியாகுகையில் பணக்காரர்களென்றால் பார்த்துப் பதுங்குகிறதே ஏனுங்க\nஎன் பொண்ணு எங்கக்கிட்ட கோவிச்சிகிட்டு 1 வாரம் அவ தாய்மாமன் வீட்டுக்கு போனதை,\nஅக்கம்பக்கதிலுள்ளவங்க ஆயிரம் முடிச்சிப்போட்டுபேச அதை எப்படியோ உங்க காதுக்கு எட்ட முழுமையா விசாரிக்காம கதை கதையா திரிச்சி\n”பதினாறு வயது பருவம் படிதாண்டியது” யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம்” ஓடியபெண்ணை தேடித்தேடி பெற்றோர்கள் திண்டாட்டம் என்று\n”சுடச்சுட” முதன்மைச் செய்தியில்போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கீங்களே என்னங்க நியாயமிது ஒருசெய்தியை அரைகுறையா கேட்டு, உர���வமேயில்லா ஒன்றுக்கு கைகால் ஏற்படுத்தி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோட்டு,அடுத்தவங்கள கேவலப்படுத்தி வயிற எரியவிட்டு அதில் நீங்க குளிர்காய்கிறீங்களே கேட்க யார் வரப்போறாங்க என்ற தைரியம்தானே என்னங்க நியாயமிது ஒருசெய்தியை அரைகுறையா கேட்டு, உருவமேயில்லா ஒன்றுக்கு கைகால் ஏற்படுத்தி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோட்டு,அடுத்தவங்கள கேவலப்படுத்தி வயிற எரியவிட்டு அதில் நீங்க குளிர்காய்கிறீங்களே கேட்க யார் வரப்போறாங்க என்ற தைரியம்தானே அப்படியே வந்தாலும் எதையேனும் சொல்லி சமாளிச்சிடலாமென்கின்ற திமிர்தானே இப்படியெல்லாம் ஆடுறீங்க\nஉங்க வீட்டு பிள்ளைங்களோ,அல்லது உங்களின் நெருங்கிய உறவுகளோ கூத்தடிக்க கிளப்பிற்கு போனாலோ அப்படியிப்படின்னு கோடி கோடியா சுருட்டினாலோ 4,5 சின்னவீடு, பெரியவீடு வச்சிருந்தாலோ 4,5 சின்னவீடு, பெரியவீடு வச்சிருந்தாலோ அல்லது, நடுரோட்டில் நாயைவிடக் கேவலமாக நடந்தாலோ அல்லது, நடுரோட்டில் நாயைவிடக் கேவலமாக நடந்தாலோ அல்லது காதலென்ரபேரில் கர்ப்பமாகி வந்து நின்றாலோ அல்லது காதலென்ரபேரில் கர்ப்பமாகி வந்து நின்றாலோ அல்லது யாருடனும் ஓடிப்போனாலோ அல்லது முதன்மைச்செய்தியில் போட்டு முன்னுரிமை கொடுத்து சந்தோஷப்படுவீங்களா\nஅதே பிறருக்கென்று வரும்போது வேடிக்கை விளையாட்டா என தன் நெஞ்சடைக்க, விழிகள் செந்நீரைச் சுரக்க, வார்த்தைகளை சூடாக்கி சப்தமிட்டபோது,வேதனை கலந்த ஆதங்கம் எதிரொலித்ததை உள்வாங்கி,சப்த நாடியையும் அடக்கி, சத்தமில்லாமல் கேட்டு நின்றன பத்திரிக்கை அலுவலகமும்,அதன் பணியார்களும்..\nஇது எனது முதல் குட்டிக்கதை முயற்ச்சி..\nஎப்படியிருக்கு சொல்லிட்டுபோனா நல்லாயிருக்கும், இல்லாட்டி அழுவேன் சொல்லிட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்\nPosted by அன்புடன் மலிக்கா at 3:48 AM\nநல்லாத்தான் இருக்கு.... ஆனாலும் இன்னும் கொஞ்சம் மேட்டரை சேர்த்து சொல்லியிருந்தா கதை களை கட்டியிருக்கும்... முதல் முயற்சி என்பதால் வாழ்த்துகள்\nஅப்படியே அந்த பிளாகின் பேகிரவுண்டை மாத்திடுஙக படிக்கும்போது மிகவும் கண்களை எரிச்சலடைய வைக்கிறது... (இது எனது கருத்துதான்)\nகுறுங்கதை.... அப்படீன்னு பல கதைகள் படித்திருக்கிறேன்...\n5 பைசாவுக்கு கடலை வாங்கினா...\nஉடைத்த கடலை கொசுறு கொடுப்பதை போல...\n��ுதுசுல்ல... போகப் போக எல்லா சரியாயிடும்...\nகதை நல்லாயிருக்கு... இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் இன்னும் நல்ல கதைகளைப் படைக்கலாம்...\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nமணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு கவிதை நூல் கிடைக்குமிடம் மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1447 7 [ப.எண்:4],தணிகாசலம் சாலை தியாகராய நகர்,சென்னை - 600 017 தொலைபேசி: 009144 24342926 ,\nஅல் அயின் சுற்றுலாப்பயணம் (1)\nஅன்பு மகனின் ஆர்ட் (3)\nஉமர்தம்பி. அங்கீகாரம். ஆதரவு. (1)\nஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் (1)\nகடி கடி காமெடி (3)\nகடி கடி காமெடி. (2)\nகுற்ற நிகழ்வுகள். மெயில் செய்தி. (1)\nசமையல் போட்டியின் குறிப்பு தமிழ்குடும்பம். (5)\nசிக்கன சிந்தாமணியின் ஐடியா (1)\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் (2)\nபிரச்சனையும் தீர்வும் இஸ்லாமிய பெண்மணி (1)\nபேச்சிலர் போட்டி சமையல் (1)\nமைக்ரோ வேவ் குக்கிங் (6)\nருசியோ ருசி ஸ்வீட் (4)\nருசியோ ருசி கேரளா சமையல் (1)\nருசியோ ருசி. அசைவம். (8)\nருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி. (3)\nவிருதுக்கு எனது நூல் தேர்வு..\nஎனது 2,வது கவிதை தொகுப்பு\nஇந்த போட்டோவை கிளிக்கினால் என் மகனாரின் தளம் செல்லும், அங்கும் சென்றுபார்த்து கருத்துக்களை பகிருங்களேன்.\nஎன்னுடைய அனுமதியில்லாமல் எதையும் காப��பிபேஸ்ட் செய்யவேண்டாம். Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmani-anbodu.blogspot.com/2011/11/blog-post_29.html", "date_download": "2018-07-16T04:58:34Z", "digest": "sha1:EGJ52OE4YW4EYLASJFIATP7NZWQEYR3V", "length": 11978, "nlines": 113, "source_domain": "kanmani-anbodu.blogspot.com", "title": "கண்மணி அன்போடு!: அம்மா சொன்ன கதை - தவளை ராசா !!!", "raw_content": "\nவானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்\nமுகப்புத்தகப் பக்கம் (Facebook Page)\nசெவ்வாய், நவம்பர் 29, 2011\nஅம்மா சொன்ன கதை - தவளை ராசா \nஇப்போ உங்க அம்மா கத சொல்ற மாதிரி கற்பனை செஞ்சுக்கோங்க...\nஒரு நாளு குட்டி வயசுல.,\n\"ஆ,,,\"ன்னு கத கேட்டு சாப்பிட்டு முடிச்சேன்...\nஅது என்ன கத சொல்லட்டா..\nஅது தான் தவள ராசா கத...\n\" ஒரு ஊர்ல ஒரு அழகான பொண்ணு இருந்தாளாம்..\nஆனா அவளுக்கோ யாரையும் புடிக்கலையாம்\nஅழகான ராசாவ கல்யாணம் செஞ்சாங்களாம்..\nஇவளோ,.. அவள, ஒரு நாள் தண்ணில விழுந்தப்போ,\nஅவ வீட்லயும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாகளாம்\nகல்யாணம் ஆகி அந்த பொண்ணு ,\nஅந்த தவள ராசாவ நல்ல பாத்துகிட்டாளாம்\nகல்யாணம் ஆகி 30 நாள்ல தவள ராசா.,\nஅவங்க ரெண்டு பேரும் அடுத்து,\nநீதி :-அழகா இருக்கிறது முக்கியம் இல்ல.,\nஎல்லா உயிரினத்துட்டையும் அன்பு காட்டணும்..\nஇப்போலாம் சின்ன வயசு சுட்டிகளுக்கு அம்மா எல்லாரும் கதையே சொல்றதில்லயாம், :( பாவம்... :( :( :(\nஎல்லாரோட வாழ்க்கையும் இயந்திரத் தனமா மாறிப் போச்சு..\nசின்ன சின்ன நல்ல விஷயம் எல்லாம் காணாம போகுது..\nஇத எல்லாம் தொலைக்காம பாத்துப்போம்\nபதிவு செய்தவர் Kanmani Rajan\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇங்கு என் கதைகள், கவிதைகள் என்று எனக்குத் தோன்றும் அனைத்தையும் கிருக்கி இருக்கிறேன். எல்லாப் பதிவுகளிலும், கொஞ்சம் உண்மை, கொஞ்சம் கற்பனை என்று கலந்திருக்கும். பொழுது போக்காக ஏதாவது வாசிக்க வேண்டும் என்று தோன்றினால், வாசிக்கலாம். வாசித்த பின் தோன்றுவதை, என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம்.\nஎன்னைப் பொறுத்த வரையில், எழுதுவது என்பது, எனக்குப் பிடித்தமான பொழுது போக்கு; உண்மையில் எழுதும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. அதே போலத் தான் வாசிப்பதும் கூட, உங்களுக்கு அந்த அலாதியான இன்பம் கிடைக்கும் என்று நம்புகிறேன், இங்கு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓவம்மா - தொடர்கதை (11)\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\n\"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு\" \"ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது\", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு ப...\nஇது ஒரு சிக்கன் கதை\n அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்\nஇது பேசும் கலை - கழை - களை\nபெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா\nஅப்பா - அம்மா - மகளின் பார்வையில் #4\nபுதிதாக வாசிபவர்களுக்கு, இது ஒரு தொடர் பதிவு ஆதலால், கீழே இருக்கும் இணைப்பைப் பயன்படுத்தி முந்தைய பதிவுகளை படித்துவிட்டு, இங்கே வாருங்கள்\nசமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க...\nஇன்று ஒரு பதிவு படித்தேன். ஆங்கில வழிக் கல்வியா இல்லை தமிழ் வழிக் கல்வியா எது சிறந்தது என்று. இதோ \"இங்கு\" . English or Tamil\n”ஏம்பி, ஏம்பி, கொண்ட போட்டுவிடு...”, இப்படித் தான் அடம்பிடித்துக் கொண்டு இருப்பேன் சிறு வயதில். என் அம்மாவை நான் ஏம்பி, அதாவது, \"எலும்ப...\nஇதற்கு முன்பு எழுதிய அப்பாவுக்குத் தெரியாதா #1 பதிவு படிக்கவில்லையா அதையும் படித்துவிட்டு இங்கே வந்தால், இன்னும் சிறப்பாக ரசிக்கலாம் :P &q...\n (எழுத நினைத்த காதல் கடிதம்\nஇனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும் நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, ...\nநானும் நார்த் இந்தியனும் #4\nஇது ஒரு தொடர் பதிவு முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும் முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும் #1 #2 #3 [ நீண்ட நாட்களாக எழுத நேரமே அமையவில்லை, கல...\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=45", "date_download": "2018-07-16T05:04:20Z", "digest": "sha1:B6J7TXYTJUFDVKISNJSTGY7WM4Z3DXUO", "length": 12896, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "ஜனநாயகம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nவிஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற பேச்சும் சிங்கள இனவாதிகளும்\nபட மூலம், Colombo Telegraph விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான சந்தர்ப்பம் அல்லது அதற்கு���் தேவையான அரசியல் வெளி சிங்கள இனவாதத்தின் அச்சமூட்டும் கனவாக இருந்துவருகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வேண்டுமென்றே தவிர்ப்பதற்காக இனவாதிகள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிகிறது. விஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற…\nHRCSL தலைவருக்கு எதிரான அச்சுறுத்தலைக் கண்டிக்கும் பல்கலைக்கழக கல்வியியலாளர்கள்\nபட மூலம், Sunday Observer பொதுச் சேவையில் ஈடுபடும் அதிகாரிகளையும், கல்வியியலாளர்களையும் குறிவைத்து சில தனிநபர்களினால் முன்வைக்கப்படும் வன்மத்தன்மை மிக்க கருத்துக்களை இட்டு இலங்கையின் கல்விச் சமூகத்தினைச் சேர்ந்த நாம் மிகவும் அச்சமடைகின்றோம். இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் இராணுவப் பிரமுகர்களின் தலைமையிலான…\nதொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும்\nபட மூலம், VOX, Getty Images அமெரிக்காவுக்கு உள்ளேயும் சரி சர்வதேச அளவிலும் சரி கொதித்துப் போயுள்ள மக்களின் சீற்றத்தைக் கண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களைப் பயங்கரமாக பீதியூட்டுவதற்கும் நாட்டுக்குள் அவர்கள் நுழைவதைத் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக, தஞ்சம் கோரும் பெற்றோர்களின் கரங்களில் இருந்து…\nகாணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\n(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)\nபடம் மூலம், Getty Images மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன, “மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம், காணாமல்போனோர் குறித்து ஆராய அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது, 70 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன, நட்டஈடு…\nகாணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\nகாணாமல்போனவர்களை தேடிக்கொண்டிருப்போரின் அபிலாசைகளை OMP பூர்த்தி செய்யுமா\nபட மூலம், Selvaraja Rajasegar காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென 1994இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படுவதில்லை. இது இவ்வாறு இருக்க 2015ஆம் ஆண்டில் இல. 30/1 கொண்ட…\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், மனித உரிமைகள்\n“கண்டிக்கு வெளியில் எதிரொலிக்காத கதைகள் இவை”\nபடம் மற்றும் கட்டுரை, Vikalpa‘ Ishara Danasekara “இது எனது மகளும் நானும் தினந்தோறும் உண்டியலில் சேர்த்த பணம். அலுமாரியில் இருந்தது. எந்தவொரு பணத்தாளையும் இப்போது தேடுவதற்கில்லை. இவை நெருப்பினால் அகப்பட்டு எரிந்தவை போக எஞ்சிய சில்லரைகளாகும். மூச்சை அடக்கிக்கொண்டு மெளனமாக அவர் தமது…\nஅடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nமுள்ளிவாய்க்கால்: தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் எழுச்சிநாள்\nபட மூலம், @vakeesam முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு வடு என்றே உலக வரலாற்றில் பதியப்படல் வேண்டும். மனிதம் காக்கும், மனித நாகரீகம் காக்கும் சமூக, சமய, அரசியல் அமைப்புகளின் கண்முன்னாலேயே அழிப்பு நிகழ்த்தப்பட்டது மட்டுமல்ல இவ்வமைப்புகளின் பின்னால் உள்ள…\nஅடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇந்த பூமியே எமக்கு மருந்து இரணைதீவு மக்கள் தொடர் போராட்டம்\nபடம் மற்றும் கட்டுரை மூலம், விகல்ப “அந்த நாட்களில் இந்தத் தீவிலிருந்து சுகவீனமடைந்து மருந்து எடுப்பதற்காக எவருமே வெளியில் சென்றதில்லை. நாங்கள் இத்தீவிலுள்ள எமது மருந்துகளாலேயே சுகப்படுத்திக் கொண்டோம். நாங்கள் அனைத்தையும் இங்கு பயிரிட்டோம். மருத்துவ மூலிகைகளிலிருந்து பழ மரங்கள், மரக்கறிகள் என அனைத்தையும்…\nஅடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\n(நம் காலதிருப்பாடல்) எம் விடுதலையாளரே எம் கடவுளே புலம்பலை மட்டும் தந்து விட்டு – தூர விலகி நிற்பதேன்… கண்ணீருக்குள் தள்ளிவிட்டு மறைந்திருந்து பார்ப்பதேன்… கண்ணீருக்குள் தள்ளிவிட்டு மறைந்திருந்து பார்ப்பதேன்… எங்கள் குரல்கள் மலைகளில் மோதி ஒலிக்கின்றன… தினம் தினம் ‘காடி’யை கொடுக்கின்றார்கள்… மயங்கி…\nஅடையாளம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nஇலங்கையின் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு 25 வீத கோட்டா முறைமையினை அமுல்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒரு நகர்வாகும். கடந்த பல வருடங்களாக பெண்கள் உரிமை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரசார செயற்பாடுகள், போராட்டங்கள் காரணமாக இந்த நிலையினை எட்ட முடிந்தது. இருந்த போதிலும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct006.php", "date_download": "2018-07-16T04:47:43Z", "digest": "sha1:IYFC3COUFZWTTJ5CXZBPPX4OYYCN5S7D", "length": 18048, "nlines": 78, "source_domain": "shivatemples.com", "title": " தாயுமானவர் கோவில், திருச்சிராப்பள்ளி - Thaayumanavar Temple, Thiruchirapalli", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர், செவ்வந்திநாதர்\nஇறைவி பெயர் சுகந்த குந்தளாம்பிகை, மட்டுவார் குழலியம்மை\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. திருச்சி தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் திருச்சிக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.\nஆலய முகவரி அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nநிருச்சி நகரை எந்த திசையிலிருந்து நெருங்கும் போதும் கம்பீரமாக காட்சி தரும் மலைக்கோட்டையில் அமைந்துள்ள கோவில் தான் தாயுமானவர் கோவில். மலைக்கோட்டை என்று சொல்லப்படும் ஒரு குன்றின் மேல் 273 அடி உயரத்திலும், 417 படிகளும் கொண்டு அமைந்திருக்கும் இந்த ஆலயம் தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது. திரிசரன் என்ற அரக்கன் இங்கே ஆட்சி புரிந்து இறைவனைப் பூசித்து பேறு பெற்றான். அதனால் இத்தலம் திரிசிரபுரம் என்றும் பெயர் பெற்றது. தென் கயிலாயம் என்று பெயர் வரக் காரணமும் சுவையானது. ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானை வணங்க வந்தவர்களுள் ஆதிசேஷனும் வாயுபகவானும் இருந்தனர். ஆதிசேஷன் வருகையைப் பலரும் புகழ்ந்து கொண்டாடியதைக் கண்டு வாயுவுக்குப் பொறாமை ஏற்பட்டது. வாயு ஆதிசேஷனை எதிர்க்க, இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆதிசேஷன் கைலாய மலையைத் தன் உடலால் இறுக்க, அதைத் தகர்ப்பதற்காக வாயுதேவன் பலத்த காற்றை வீச கைலாயம் அதிர்ந்தது. அதிலிருந்து மூன்று துண்டுகள் புறப்பட்டு திருக்காளத்தி, திருச்சி, இலங்கையில் உள்ள திரிகோணம் எனும் மூன்று இடங்களில் வீழ்ந்தன. இப்படித்தான் திருசிரமலை தென் கயிலாயம் என்ற பெயர் பெற்றது.\nஇத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலையில் உள்ள பாறைகள் மீது மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் பழங்கால கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. முதல் தளத்தில் இறைவி மட்டுவார் குழலம்மை சந்நிதியும், இரண்டாம் தளத்தில் இறைவன் தாயுமானசுவாமியின் சந்நிதியும் அமைந்துள்ளன. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் மேற்குப் பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனிகளில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்றாகும். லிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் உள்ளது. கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் குடையப் பெற்ற இரண்டு குடவரைக் கோவில்கள் இங்கு உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது.\nதல வரலாறு: இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வ்ரமுடியவில்லை.இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாக இந்த சிவஸ்தலம் விளங்குகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்ந்தியில் வாழைத்தாரைக் கட்டி அதை அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக விநியோகிப்பார்கள்.\nமூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். மேலும் சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான கங்காள மூரத்தம் இத்தலத்தில் உள்ளது. மலையில் பல்லவர் காலத்திய இரண்டு குகைகள் உள்ளன.\nஇத்தலத்தில் முருகப் பெருமான் குத்துக்குமாரசாமியாக பன்னிரு திருக்கரங்களும், ஆறு திருமுகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி, தெய்வசேனா தேவியர் இருபுறமும் விளங்குகின்றனர். மற்றொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்து முருகர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றவராவார். திருப்புகழில் 16 பாடல்கள் உள்ளன.\nஅகத்தியர், அனுமன், அர்ச்சுனன், ராமர், இந்திரன், சப்தரிஷிகள், பிரம்மா, ஜடாயு ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.\nஇங்குள்ள தீர்த்தம் சிவதீர்த்தம். இது கோயிலுள் உள்ளது. திருப்பராய்த்துறையில் இருந்து வாழ்ந்து வந்த அன்பரொருவர் திருநீற்றைப் பெற்று வாயால் ஊதிய பாவத்திற்காகக் காட்டுப் பன்றியாய்ப் பிறந்தார். பல்காலம் அலைந்து திரிந்து கடைசியில் வில்வவனமாகிய இத்தலத்தை அடைந்து அதை அழிக்கத் தொடங்கியபோது வேடர்கள் அதுகண்டு துரத்தினர். அப்போது அப்பன்றி ஓடமாட்டாது இங்குள்ள சிவதீர்த்தத்தில் வீழ்ந்தது. இத் தீர்த்தத்தில் வீழ்ந்தமையால் அப் பன்றி பேறு பெற்று உய்ந்தது. அத்தகைய உயர்ந்த தீர்த்தம் இத் தீர்த்தமாகும்.\nஇச்சிறப்பினை விளக்கும் சிற்பம், இத் திருக்குளத்தில் இறங்கும் போது வலப்புறத்தில் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.\nதிருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தலப்பெயரைச் சொன்னாலே தீவினை நீங்கிவிடும் என்று அப்பர் தன்னுடைய பதிகத்தில் குறிப்பிடுகிறார்.\n1. மட்டு வார்குழலாளொடு மால்விடை\nஇட்ட மாவுகந்து ஏறும் இறைவனார்\nகட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும்\nசிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.\n2. அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார்\nஅரி அயன் தொழுது ஏத்தும் அரும்பொருள்\nஅரி அயன் தொழ அங்கிருப்பார்களே.\n3. அரிச்சு இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு\nசுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்லக்கேள்\nதிரிச் சிராப்பள்ளி என்றலும் தீவினை\nநரிச்சி இராது நடக்கும் நடக்குமே.\n4. தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்ப்\nதேய நாதன் சிராப்பள்ளி மேவிய\nநாயனார் என நம் வினை நாசமே.\nஇப்பதிகத்தில் 5,6,7,8,9,10-ம் பாடல்கள் சிதைந்து போயின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/04/8.html", "date_download": "2018-07-16T05:02:38Z", "digest": "sha1:XYS5B2PA4VHDNFV2Z4JT2YIGXU36EBDV", "length": 17566, "nlines": 251, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? -- 8", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nஆறு மாதங்களுக்கு மேல் ஆனதில் அந்தக் குழந்தை தவழ ஆரம்பித்திருந்தது. எல்லா அறைகளுக்கும் தவழ்ந்தே செல்லவும் ஆரம்பித்திருந்தது. இப்போது அந்தக் குழந்தைக்கு உடம்பு சரியில்லையா தவழ்ந்து வந்து எல்லாருடனும் படுத்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும். அப்போதெல்லாம் ரவிக்குப் பயமாகவே இருக்கும். அது கிட்டே வந்து படுத்துக் கொண்டு இருக்கும் இந்த இருவரையும் ஒரேயடியாக இல்லாமல் பண்ணிடப் போகிறதேனு பயப்படுவான். யோசித்த ரவிக்கு அப்போது.......\nசாந்தி அவனை உரக்க அழைக்கும் குரல் கேட்டது. \"ரவி, இங்கே வாங்க கொஞ்சம்\" என்று அழைத்தாள். ரவி சாந்திக்குத் தான் என்னவோ ஏதோ என அலறி அடித்துக் கொண்டு விரைந்தான். அங்கே சென்றவனுக்கு அதிர்ச்சி. சாந்திக்கு ஒன்றும் இல்லை. அந்தக் குழந்தை தான் சுருண்டு படுத்திருந்தது. ரவிக்கு ஆச்சரியத்தின் மேலே ஆச்சரியம். இந்தக் குழந்தையாவது சுருண்டு படுக்கிறதாவது\" என்று அழைத்தாள். ரவி சாந்திக்குத் தான் என்னவோ ஏதோ என அலறி அடித்துக் கொண்டு விரைந்தான். அங்கே சென்றவனுக்கு அதிர்ச்சி. சாந்திக்கு ஒன்றும் இல்லை. அந்தக் குழந்தை தான் சுருண்டு படுத்திருந்தது. ரவிக்கு ஆச்சரியத்தின் மேலே ஆச்சரியம். இந்தக் குழந்தையாவது சுருண்டு படுக்கிறதாவது என்ன ஆச்சு ஒரு வழியாய்த் தொலைந்து விட்டதா அப்பாடா, நிம்மதி என நினைத்தவாறே, \"என்ன சாந்தி அப்பாடா, நிம்மதி என நினைத்தவாறே, \"என்ன சாந்தி என்ன ஆச்சு\"என்று கேட்டான். \"குழந்தையைப் பாருங்கள்\" என்றாள். கொஞ்சம் தயக்கத்துடனேயே குழந்தையைத் தொட்டான் ரவி. குழந்தை உடல் அனலாகக் கொதித்தது. சட்டெனக் கையை எடுத்தான் ரவி.\n அல்லது அவரை வரச் சொல்லட்டுமா\n\"வேண்டாம்; வந்துவிட்டுப் போய்விட்டார். குழந்தைக்குப்பொன்னுக்கு வீங்கி(mumps) இது ஒட்டுவாரொட்டி என்பதால் யாரையும் கிட்டே வரவேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார். அது தான் குழந்தைகளை இங்கே விடவில்லை. முக்கியமாய்ப் பையனையும், உங்களையும் கிட்டே நெருங்க விடவேண்டாம்னு சொல்லி இருக்கார். \" மெல்ல தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சாந்தி. 'நான் சொல்வது புரியுதா(mumps) இது ஒட்டுவாரொட்டி என்பதால் யாரையும் கிட்டே வரவேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார். அது தான் குழந்தைகளை இங்கே விடவில்லை. முக்கியமாய்ப் பையனையும், உங்களையும் கிட்டே நெருங்க விடவேண்டாம்னு சொல்லி இருக்கார். \" மெல்ல தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சாந்தி. 'நான் சொல்வது புரியுதா' என்றபடி. கொஞ்சம் ஏமாற்றத்தோடு அவளைப் பார்த்த ரவி, 'சரி' என்றபடி வெளியே சென்றுவிட்டான். தானே சாப்பிட்டுவிட்டுத் தொலைபேசியை எடுத்து குழந்தையைப் பார்த்த மருத்துவரிடம் பேசினான். அவர் சொன்ன தகவல் அவனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியையும், இன்னொரு பக்கம் நிம்மதியையும் அளித்தது. தன் குழந்தைகளோடு சேர்ந்து சிறிது நேரம் விளையாடிவிட்டு அவர்களைத் தூங்க வைத்துவிட்டுத் தானும் அறைக்குச் சென்று படுத்தான். ஒருவேளை தன் குழந்தைகளுக்கு இரவில் தான் தேவைப்பட்டால் என்பதால் அறைக்கதவைத் தாழிடவில்லை.\nதன்னுடைய கார்ட்டூன் வேலைகளில் ஆழ்ந்த ரவி புதியதாய் இரு கார்ட்டூன் படங்களுக்கா வேலைகளில் ஆழ்ந்தான். கீழே உட்கார்ந்து கொண்டு அவற்றைச் செய்து கொண்டிருந்தவன். அப்படியே எல்லாவற்றையும் வைத்துவிட்டுப் படுத்துவிட்டான். ஒரு தலையணையை மட்டும் எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு அப்படியே தூங்கிப் போனான். இரவு முழுதும் நல்ல தூக்கம். அவன் மேல் மெத்தென ஏதோ இருப்பதாகத் தோன்றவே திடுக்கிட்டுக் கண் விழித்தான் ரவி. சின்னச் சின்னக் கைகள், சின்னச் சின்னக் கால்கள். அவன் கழுத்தை அந்தக் கைகள் கட்டிக்கொண்டிருக்க கால்கள் அவன் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தன. ஒரு நிமிடம் இறந்து போன தன் நான்காவது குழந்தை நினைவு அவனுக்கு வரக் கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டான். அணைத்தவனுக்குக் குழந்தையை வருடும்போது தெரிந்த மாறுதல்கள் புரியவரச் சட்டெனத் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்து குழந்தையைத் தன்னிடமிருந்து விலக்கிவிட்டுப் பார்த்தான்.\nஅந்தப் பிசாசுக் குழந்தை தான் அவன் மேல் படுத்துக் கொண்டு அவனைக் கட்டிக் கொண்டிருந்தது. எரிச்சல் மேலோங்க ரவி அதைப் பிடுங்கித் தன் கைகளில் தூக்கிய வண்ணம் சாந்தியை நோக்கிச் சென்றான். \"என்ன இது\" என்றான் கடித்த பற்களுக்கு இடையே சமையல் வேலைகளில் மும்முரமாக ஆழ்ந்திருந்த சாந்தி அவனை நிமிர்ந்து பார்த்துக் கள்ளமில்லாமல் சிரித்தாள். \"தொட்டிலில் விட்டு விட்டு வந்தேன். அதுக்குள்ளே கால் முளைச்சுடுத்து போல சமையல் வேலைகளில் மும்முரமாக ஆழ்ந்திருந்த சாந்தி அவனை நிமிர்ந்து பார்த்துக் கள்ளமில்லாமல் சிரித்தாள். \"தொட்டிலில் விட்டு விட்டு வந்தேன். அதுக்குள்ளே கால் முளைச்சுடுத்து போல\n\"உன்னுடன் வைத்துக்கொள் இதை எல்லாம்\" என மீண்டும் கோபமாகப் பேசிய ரவி அந்தக் குழந்தையை அப்படியே கீழே வைத்துவிட்டு வெளியேறினான். குளித்து முடித்து வேலைக்குக் கிளம்பினவனுக்குச் சட்டெனப் பொறி தட்டியது. அந்த மருத்துவர் கூறிய வார்த்தைகள். ஆஹா, ஏமாந்து விட்டேனோ\" என மீண்டும் கோபமாகப் பேசிய ரவி அந்தக் குழந்தையை அப்படியே கீழே வைத்துவிட்டு வெளியேறினான். குளித்து முடித்து வேலைக்குக் கிளம்பினவனுக்குச் சட்டெனப் பொறி தட்டியது. அந்த மருத்துவர் கூறிய வார்த்தைகள். ஆஹா, ஏமாந்து விட்டேனோ எனப் பதறிப் போனான். எதற்கும் அலுவலகம் செல்லும் முன்னர் மருத்துவரைப் போய்ப் பார்த்துவிட்டே செல்வது என முடிவு செய்தான்.\n அந்த குழந்தை ரொம்ப கிளவரா காயை நகர்த்துதே\nதிண்டுக்கல் தனபாலன் 22 April, 2014\nஶ்ரீராம், என்னனு போகப் போகத் தெரியும். :)\nவெங்கட் நாகராஜ் 26 April, 2014\nஅட என்ன ஆச்சு அப்புறம்....\nமருத்துவர் சொன்ன விஷயம் என்னவோ என்று அறிய ஆவல்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் வேண்டாங்க\nதாத்தாவுக்கு மிக தாமதமான அஞ்சலி\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 10\nஇந்த அநியாயத்தைக் கேட்பவர் இல்லையா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nமூன்றாம் முறையாக 2 ஆம் பரிசை வாங்கிக் கொடுத்த விமர...\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nஶ்ரீராமன் பிறந்தாச்சு, உங்க வீட்டிலே\n அம்ருத்சரஸ் பொற்கோயில் பார்க்க வாங்க\n ஜலியாவாலா பாக் படப்பதிவு --2\n நெஞ்சு பொறுக்குதில்லையே, ஜலியாவாலா பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/06/20.html", "date_download": "2018-07-16T04:48:31Z", "digest": "sha1:I6AFDOPRGKATCNXWRC7MDLNWBDRECDJ7", "length": 34322, "nlines": 199, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: 20 கிலோ இலவச அரிசி திட்டம்-ஜெ தலைமையில் மிக மிக எளிமையாய் நடந்த அரசு விழா ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nபுதன், 1 ஜூன், 2011\n20 கிலோ இலவச அரிசி திட்டம்-ஜெ தலைமையில் மிக மிக எளிமையாய் நடந்த அரசு விழா\nதமிழக அரசின் புதிய இலவச அரிசித் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். எந்தவித அமளியும் இல்லாமல் மிகவும் எளிமையாக இந்த அரசு விழா நடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nஇனி அனைத்து அரசு விழாக்களும் இதுபோல எளிமையாகத்தான் நடக்கும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் ரேஷன் கடையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அந்தக் கடைக்கு பசுமை நிறத்தில் வண்ணம் பூசி ஜொலி ஜொலிக்க வைத்திருந்தனர். மாவட்டங்கள்தோறும் அமைச்சர்கள் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nபுதிய திட்டத்தின்படி தற்போது ரேஷன் கடைகளில் மாதம் 20 கிலோ அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ. 1 என வாங்கி வரும் ரேஷன் அட்டைதாரர்கள் இனிமேல் அதை இலவசமாக பெறுவார்கள்.\nமேலும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக தகுதி படைத்தோருக்கு வழங்கப்படும்.\nஇன்று காலை 10 மணிக்கு இந்த இலவச அரிசித் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அரிசியை வழங்கினார்.\nவழக்கமான அமளி துமளி இல்லாமல் படு எளிமையாக விழா நடந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள், அதிமுகவினர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக முதல்வர் பதவியை ஏற்ற பின்னர் ஜெயலலிதா பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இது என்பதால் ஜெயலலிதாவுக்கு உற்சாகமான வரவேற்பை அதிமுகவினர��� அளித்தனர்.\nதமிழகத்தில் அரிசி பெறத் தகுதியுடைய 1 கோடியே 83 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 12 முதல் 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.\nஇதேபோன்று, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 62 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி அளிக்கப்படுகிறது.\nஇலவச அரிசி திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாநில நுகர்வோர் உதவி மையத்தின் தொலைபேசி எண்ணில் (044-28592828) தெரிவிக்கலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இலவச அரிசியை எப்போது வேண்டுமானாலும் எந்த நாளிலும் பெற்றுக் கொள்ளலாம். எனவே அரிசி கிடைக்காதோ என்று பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி:\nகேள்வி: இலவச அரிசி வழங்கும் திட்ட தொடக்க விழா இன்று எளிமையாக நடந்தது. மற்ற அரசு விழாக்களும் இதுபோல் நடக்குமா\nபதில்: அனைத்து அரசு விழாக்களும் இதுபோல எளிமையாகத்தான் நடக்கும். வீண்- ஆடம்பரமாக செலவு செய்து அரசு விழாக்களை நடத்தக்கூடாது என்பது இந்த அரசின் கொள்கை. அடுத்து தொடரும் திட்டங்களுக்கான விழாவும் இதுபோல் எளிமையாக நடைபெறும்.\nகேள்வி: புதுச்சேரியில் உள்ள ரேசன் கடைகளில் 11ம் தேதி முதல் 31ம் தேதி வரை எந்த ரேசன் பொருட்களையும் வாங்கலாம் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டிலும் அந்த நிலை வருமா\nபதில்: தமிழ்நாட்டிலும் இனி எல்லா பொருட்களையும், ரேசன் கடைகளில் எப்போதும் வாங்கலாம். பொருட்களை பதுக்கி வைக்கும் நிலை இனி இருக்காது.\nகேள்வி: கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச டி.வி, இலவச வீடு திட்டம் தொடருமா\nபதில்: கவர்னர் உரையில் தெரிந்து கொள்ளலாம்.\nகேள்வி: அரசு கஜானா திருப்தியாக இருக்கிறதா\nபதில்: அதை இப்போது சொல்ல இயலாது. அது பற்றிய விவரத்தை கவர்னர் உரையிலும், மீதியை பட்ஜெட்டிலும் சொல்வோம்.\nகேள்வி: அண்ணா பல்கலைக் கழகங்கள் ஒன்றாக இணைக்கப்படுமா\nபதில்: கவர்னர் உரையில் அதற்கான பதில் தெரியும்.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 6:23 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமகிந்த ராஜபக்சவின் ரஷ்யாவி���்கான கேளிக்கைப் பயணம்\nபான் கீ மூன் மீளவும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான கா...\nஇந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் புதுடெல்லியில...\nபிரதமரை சந்தி்த்தார் தயாநிதி மாறன்: பதவியை ராஜினாம...\nசீனாவின் ராணுவ பலத்துடன் ஒப்பிடுகையில் நாம் சாதாரண...\nவிடுதலையாவதற்காக 2ஜி ஊழல் வழக்கில் அப்ரூவராவாரா கன...\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ரூ. 1000 கோட...\nபொன்சேகாவும் நானும் எதிரிகளானதற்கு இந்தியாவின் ரோ ...\nகருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி நலனுக்காக காளஹஸ்தி கோ...\nஅலறும் தி.மு.க., பிரமுகர்கள்: அதி...\nராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்க எந்தத் தடையும், ...\nசிறிலங்கா அதிகாரமட்டத்துக்கு பரிச்சமில்லாத ரஞ்சன் ...\nவரத்து அதிகரிப்பு: மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்ச...\nசனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக புலம்பெயர் சிங்களவர...\nசென்னை- நாகர்கோவில் அரசு விரைவுப் பேருந்தில் தீ: 3...\nமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி\nகனிமொழிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்: திகார் சிறையில...\nதேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை: முதல்வர் ஜெயல...\nசிறிலங்காவினைக் காப்பாற்றுவதற்கு ரஷ்யா, சீனாவால் ம...\nடெல்லியில் ஸ்டாலின்-கனிமொழியை சிறையில் சந்தித்தார்...\nதமிழக அமைச்சரவையில் மாற்றம்-புதிய அமைச்சராக முகம்ம...\nலிபிய அதிபர் மும்மர் கடாபிக்கு சர்வதேச குற்றவியல் ...\nபோர்க்குற்றம் சுமத்துவோரின் உண்மை முகத்தை வெளிப்பட...\nஅது என்ன மஞ்சுநாதா முன்பு சத்தியம்\nதனி ஈழம் பெற்றுத் தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்...\nமகனை நினைத்து அடிக்கடி அழும் கனிமொழி: சிறை அதிகாரி...\nபத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகள் இன்று திறப்பு: த...\nமகனை நினைத்து கண்ணீர் விட்டபடி தவிக்கும் கனிமொழி\nகருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வ...\nசோரம் போன கணவனுக்கு செருப்படி கொடுத்த மனைவி, இந்தி...\nஸ்டாலினுக்கு வயதாகி விட்டது, தமிழகத்தின் அடுத்த மு...\nநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை...\n29 ஆம் தேதி முதல் 25-50 பைசா நாணயங்கள் செல்லாது\n2ஜி: ஜூலையில் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகை தாக்...\n'மே-17 இயக்கத்தின் மெழுகுவர்த்தி அணிவகுப்பு': நாளை...\nஜாக்சனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்: சகோதரி அதிர...\nஇனப் படுகொலை: ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு ...\nபள்ளி ஆசிரியை ஸ்கேலால் அடித்ததால் விபரீதம்: மாணவன்...\nசோதனையும், தோல்வியும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டத...\nஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோச...\nஅமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க 75 வழக்க...\nபோர்க்குற்றவாளிகளுக்கு துணையாக நிற்கும் \"ஜெயசூரியா...\nகடாபிக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரத்தை விட மகிந்தவு...\nஒசாமாவின் கடைசி கடிதம் கண்டுபிடிப்பு\n2012 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் தீபந்தத்தை தமிழர் தாங்க...\nவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு-லயோலா கல்லூரி முத...\nஏர்செல்-மேக்ஸிஸ் 'டீல்'..லண்டனில் சிபிஐ விசாரணை: வ...\nசனி கிரகத்தின் நிலவிலிருந்து வெளியேறும் உப்பு நீ்ர...\nசாம்சங் இன்ப்யூஸ் 4ஜி- எச்டிசி இவோ 4ஜி ஸ்மார்ட்போன...\nமகனுக்கு கொலை மிரட்டல் : அவசரமாக மதுரை திரும்பினார...\nஇங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோய் பரப...\nபோலீஸ் உயரதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் சொத்து வந்த...\nராசா மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட பிரதமர் அலுவ...\nதிமுக-காங் உறவு நீங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் ...\nஐ.நா செயற்படுவதற்கு நிர்ப்பந்திக்கும் 'சிறிலங்காவி...\nஅழுது கொண்டே இருந்ததால் மைக்ரோவேவ் ஓவனில் போட்டு க...\nமகளைப் பார்க்க திஹார் சிறைக்குச் சென்ற கருணாநிதியை...\nஇலவச லேப்-டாப் தயாரிக்க 85 நிறுவனங்கள் போட்டி\nரூ.100 கோடி நிலம், சொத்துகள் அபகரிப்பு: அரசியல் பி...\nஅமெரிக்க தூதராக நிரூபமா ராவ் நியமனம்\nஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்...\n3 மாதத்தில் அரசு கேபிள் டிவி: உள்ளாட்சித் தேர்தலுக...\nகருணாநிதிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஜெயலலிதா\nமனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: ...\nபிரபாகரனின் குடும்பத்தினர் அரசின் பிடியிலா\nஎப்படி இருக்க வேண்டும் மிக்சி, கிரைண்டர், மின்விசி...\nதிஹார் சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டார் கனிமொழி...\nகுத்துக்கரணம் அடித்தார் அஸ்வர் - பிரபாகரனின் குடும...\nதேசியத்தலைவர் பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் மக...\nவட அயர்லாந்து அரசாங்கமும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க...\nசாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி கொள்ளை...சென்னை தொழில...\nபிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராள...\nசித‌ம்பர‌ம் செ‌ன்ற ஹெ‌லிகா‌ப்ட‌ர் அவசரமாக தரை‌‌யிற...\nகனிமொழியை சந்தித்த கருணாநிதி அப்செட்: ஐ.மு., கூட்ட...\nகண்ணாடியை கழற்றிவிட்டு க���்ணீர் விட்ட கருணாநிதி\nதமிழீழதேசியத்தலைவர் பிரபாகரனின் மனைவியையும் பிள்ளை...\nவானில் நிஜமாய் பறக்கும் அனுபவத்தைத் தர வருகின்றன க...\nஅறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும்:...\nமுதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்ட...\nதிகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி\nஇலங்கை நிறுவனங்கள் சென்னை கண்காட்சியில் பங்கு பெற ...\n55 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் தரத் திணறும் ஏர் இ...\nஇலங்கை: கதிர்காமம் முருகன் கோயில் பக்தர்கள் மீது த...\nசேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலநடுக...\nஅமெரிக்காவின் அடுத்த இந்திய தூதர் நிருபமா ராவ்\nதிரைப்படமாகிறது சாய்பாபா வாழ்க்கை வரலாறு\nடில்லியில் கருணாநிதி; திகார் சிறையில் கனிமொழி்யைச்...\nசிறிலங்காவின் உதவியுடன் கேரளக் கடலில் நடமாடும் சோம...\nரஷ்யாவில் வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து ஆதரவு த...\nநோர்வே, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளின் ...\nஎன்னால் என்ன செய்ய முடியும் எனது பேச்சை சிறிலங்கா ...\nஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை\nமத்திய அமைச்சரவையில் மாற்றம்: தயாநிதி பதவி பறிபோகு...\nகனிமொழியை சந்திக்க கருணாநிதி நாளை மீண்டும் டெல்லி ...\n''www.டுபாக்கூர்.ராமசாமி'': இனி எந்தப் பெயரிலும் இ...\nகனிமொழி பிணைய விடுதலை மனுவை நிராகரித்தது உச்ச நீதி...\nகனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் ம...\nகனிமொழிக்கு ரிலீஸ் ஆர்டர் கி‌டைக்கவில்லை;சுப்ரீம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/11/bangladesh-beat-india-asia-cup-2018-news-tamil/", "date_download": "2018-07-16T05:34:14Z", "digest": "sha1:VQHUJUK6N4IX3QMSDVYNYY5P5GZ34ZHK", "length": 59954, "nlines": 687, "source_domain": "tamilnews.com", "title": "Bangladesh beat India Asia Cup 2018 news Tamil | Cricket news", "raw_content": "\nஇந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக ஆசிய கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ்\nஇந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக ஆசிய கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ்\nமலேசியாவில் நடைபெற்று வந்த ஆசிய கிண்ண மகளிருக்கான டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, பஙகளாதேஷ் மகளிர் அணி முதன்முறையாக சம்பியனாகியுள்ளது.\nஆறு முறை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியிருந்த இந்திய மகளிர் அணி இறுதி பந்தில் தங்களது தோல்வியை தழுவியது.\nமிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த பங்களாதேஷ் மகளி��் அணி களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய இந்திய அணி தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.\nஇந்திய அணியின் தலைவி கஹுர் மாத்திரம் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில், ஏனைய வீராங்கனைகள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிந்தனர்.\nபோட்டியின் 20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.\nபங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் ருமானா அஹமட் மற்றும் டுல் குப்ரா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தட்டுத்தடுமாறி போட்டியின் இறுதி பந்தில் 7 விக்கட்டுகளை இழந்து வெற்றியை பெற்றது.\nபங்களாதேஷ் அணியின் நிகர் சுல்தானா 27 ஓட்டங்களையும், ருமானா அஹமட் 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பங்களாதேஷ் அணிக்கு இரு பந்து ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.\nஇறுதிப்பந்து ஒவரை இந்திய அணியின் தலைவர் கஹுர் வீச, முதலாவது பந்துக்கு துடுப்பெடுத்தாடிய சஞ்சிதா ஒரு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இரண்டாவது பந்தில் ருமானா நான்கு ஓட்டங்களை விளாசினார்.\nஇந்நிலையில் 4 பந்துகளுக்கு 4 ஓட்டங்கள் என்ற நிலையில், ருமானா மூன்றாவது பந்தில் ஒரு ஓட்டத்தை பெற்றுக்கொடுத்தார்.\nதொடர்ந்து நான்காவது பந்தை அடித்த சஞ்சிதா பிடிகொடுத்து ஆட்டமிழக்க, 2 பந்துகளுக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது.\nபின்னர் ருமானா பந்தை அடித்துவிட்டு இரண்டு ஓட்டங்களை பெற முற்பட்டபோது, ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் ஒரு பந்துக்கு 2 ஓட்டங்கள் அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.\nகளத்துக்கு புதிதாக வந்த ஜஹனரா சிறப்பாக பந்தை அடித்து, 2 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பங்களாதேஷ் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.\nஇதன்மூலம் ஆறுமுறை சம்பியன் கிண்ணத்தை இந்த தொடரின் இரண்டாவது முறையாகவும் வீழ்த்திய பங்களாதேஷ் அணி தங்களது முதல் கிண்ணத்தை வென்றது.\nஇந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ருமானா தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்பிரீட் கஹுர் தெரிவுசெய்யப்பட்டார்.\nமே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி\n11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்\nபுதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா\nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதி���ெற்றார் தத்ரா சில்வா\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nசென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா\nகொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான் : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\n2020 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு வெல்வேன் டிரம்ப் சபதம்\nமுதல் மனைவியை கைவிட்ட கஜேந்திரகுகுமார்\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம் tamilnews.com/2018/07/16/kilin… #lka #srilankan\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல் tamilnews.com/2018/07/16/mahin… #lka #srilankan #china\nகொள்ளுப்பிட்டி - தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா tamilnews.com/2018/07/16/sri-l… #Lka\nஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் வரிசையில் தற்போது..\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\nநீரிழிவு கால் புண் – தடுக்கும் முறைகள்\nசுவையான பலாப்பழ கேக் செய்வது எப்படி..\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\n2020 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு வெல்வேன் டிரம்ப் சபதம்\nமுதல் மனைவியை கைவிட்ட கஜேந்திரகுகுமார்\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கில���டத் தயார்\nசம்பளமின்றி அலுகோசு பதவியை (மரண தண்டனை நிறைவேற்றுநர்) ஏற்றுக் கொள்ளத் தயார் என 71 வயதான மூதாட்டி ஒருவர் கூறியுள்ளார். (bold act 71 year ...\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nசெத்தான்டா நம்ம குஷ்பு புருஷன் ஸ்ரீரெட்டி லிஸ்ட்ல அதிரடித் திருப்பம்\n ஐ லவ் யு டாடி..” பிக்பாஸ் வீட்டை கண்ணீரில் மிதக்கவிட்ட போஷிகா\nகண்ணீரில் மிதந்த பிக்பாஸ் வீடு\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதிக் காலப் பகுதியில் பிறந்த குழந்தைகளின் விவரத்தைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. (kilinochchi ...\nநித்யா வெளியேறும் போது கூறியதைக் கேட்டுக் கட்டிபிடித்துக் கதறியழுத பாலாஜி\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nதிட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் பேசுவோம்\nவடக்கில் இடம்பெறுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களது திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பது, மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்றை இந்த மாத ...\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\n“தமிழ் மக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம்” திஸ்ஸ விதாரண கவலை\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல்\nவடக்கில் குற்றச்செயல்களுடன் பொலிஸார் தொடர்பு\nநாட்டில் தற்போது சிறுவர்கள்கூட சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை காணப்படுவதாகவும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் உள்ள அனைவரையும் போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ...\nகொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா\nவடகிழக்கில் முகாம்களை மூடும் நோக்கமில்லை\nயாழ்ப்பாண தொண்டர் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் இனிப்பான செய்தி\nஉரிய தகைமைகளை ��ூர்த்தி செய்துள்ள 457 தொண்டர் ஆசிரியர்களுக்கு யாழ்ப்பாணத்தில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். Jaffna volunteer teachers Appointment ...\nசிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வேண்டும்\nமுஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\n(fifa world cup final viral match invaders tamil news) உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம் ஒன்று ...\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\nமூன்றே நாட்களில் இத்தனை கோடியா.. : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..\n3 3Shares சி.எஸ். அமுதன் இயக்கத்தில், சிவா நடிப்பில் வெளியான “தமிழ்படம் 2” திரைப்படம் மூன்றே நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்து திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.(Thamizh padam ...\nமம்முட்டியின் பேரன்பு பட டீசர் ரிலீஸ்..\nஅபாயா அணிந்து முகத்தை மூடுவதால் முஸ்லிம் மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் – தம்பர அமில தேரர் கவலை\n2020 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு வெல்வேன் டிரம்ப் சபதம்\nமுதல் மனைவியை கைவிட்ட கஜேந்திரகுகுமார்\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமுதல் மனைவியை கைவிட்ட கஜேந்திரகுகுமார்\nசம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம்\nதிட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் பேசுவோம்\n“தமிழ் மக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம்” திஸ்ஸ விதாரண கவலை\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல்\nவடக்கில் குற்றச்செயல்களுடன் பொலிஸார் தொடர்பு\nகொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா\nவடகிழக்கில் முகாம்களை மூடும் நோக்கமில்லை\nஆறு மாதங்களில் தீவிரவாத அமைப்புகளில் இணைந்த 82 இளைஞர்கள்\n4 வயது சிறுவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை\nஆளுநர்கள் மூலம் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது – நாராயணசாமி\nசட்டவிரோத பேனர்களை அகற்றாத வழக்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்\nஉடலுறவுக்கு மறுத்தவருக்கு நடந்த கொடூரம்\nபேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி இப்படி தான் இறந்தார்\nபெங்களூரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை -மேனகா காந்தி\nமனைவியுடன் சண்டையிட்டதால் தாயை கொன்று புதைத்த மகன்\nகிராமத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட 5 வயது தலித் சிறுமி\nநிர்மலாதேவி வழக்கில் 1160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nபேராசையால் கணவனை பறி கொடுத்த புது மணப்பெண் – திருமண தினத்தன்று நடந்தேறிய சோகம் \nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nஎன் மகன் கேமரா இருப்பதை மறந்து விட்டான்: மனம் திறக்கும் உமா ரியாஸ் கான் \n2022 ஃபீஃபா கால்பந்து திருவிழாவும், கட்டாரில் புரளும் பணமும்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\nமூன்றே நாட்களில் இத்தனை கோடியா.. : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..\nமம்முட்டியின் பேரன்பு பட டீசர் ரிலீஸ்..\nரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..\nஎனக்கு மிகவு���் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..\nஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..\nதமிழ்நாட்டுப் பெண் உடுத்துற ஆடையா இது விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் டிடி\nசெத்தான்டா நம்ம குஷ்பு புருஷன் ஸ்ரீரெட்டி லிஸ்ட்ல அதிரடித் திருப்பம்\n ஐ லவ் யு டாடி..” பிக்பாஸ் வீட்டை கண்ணீரில் மிதக்கவிட்ட போஷிகா\nகண்ணீரில் மிதந்த பிக்பாஸ் வீடு\nநித்யா வெளியேறும் போது கூறியதைக் கேட்டுக் கட்டிபிடித்துக் கதறியழுத பாலாஜி\nமேலாடையை கழற்றுவது எனக்கு மிகப்பெரிய விஷயம் : நிர்வாண நடிகை ராஜ் ஸ்ரீ ஓபன் டாக்\nவெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் காத்திருந்த அதிர்ச்சி\nஒரு குழந்தையை கண்டு பிடிக்க அனைத்து குழந்தைகளையும் இலக்கு வைத்த சிஐடி : கிளிநொச்சியில் சம்பவம் tamilnews.com/2018/07/16/kilin… #lka #srilankan\nஅடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல் tamilnews.com/2018/07/16/mahin… #lka #srilankan #china\nகொள்ளுப்பிட்டி - தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா tamilnews.com/2018/07/16/sri-l… #Lka\nஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் வரிசையில் தற்போது..\n2020 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு வெல்வேன் டிரம்ப் சபதம்\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\n(fifa world cup final viral match invaders tamil news) உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் அதிர்ச்சி ...\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nஅனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் விசேட அகலத்திரை ஏற்பாடுகள்\n பிரான்ஸ் 2 ஆம் முறை வெல்லுமா – புதிய சாதனைக்கு குரேஷியா தயாரா\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nBIGG BOSS 2 போட்டியாளர்களை விமர்சனம் செய்த முன்னாள் கமல் பட கதாநாயகி..\nவிக்னேஷ் சிவன் செல்ஃபியால் மேடையில் மெர்சலாகிய நயன்..\nமது அருந்தி மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..\nLG நிறுவனத்திடம் DISPLAY வாங்கும் ஆப்பிள்\n(lg display secures orders supply oled lcd screens) ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED டிஸ்ப்ளே வழங்கும் நிறுவனம் ...\nInsta கொடுக்கும் இன்னொரு புதிய அம்சம்\nஇன்ஸ்டாவில் புதிதாக புகுந்துள்ள புதிய அம்சம்\nபார்வையாளர்களை பரவசப்படுத்தும் இனிப்பு அருங்காட்சியகம்\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n4 4Shares இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Shares மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து ...\nமஞ்சள் நிற recycling bin-களுக்கு பதிலாக புதிய தொட்டிகள்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nசிதறிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\nஆறு மாதத்தில் மட்டும் 78 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நடந்த கொடுமை\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nடச்சு சுற்றுலா பயணி ஸ்பெயின் தீவில் அடித்து கொலை\nகூகுள் செயற்கை நுண்ணறிவு குழு நெதர்லாந்தில்\nநன்ஸ்பீட்டில் ஏற்பட்ட தீயினால் பாரிய நச்சு புகை பரவல்\nபுதிய ஆம்ஸ்டர்டாம் மேயர் இன்று பதவியேற்பு\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nசவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு\n2022 ஃபீஃபா கால்பந்து திருவிழாவும், கட்டாரில் புரளும் பணமும்\nசட்ட அனுமதியோடு வளர்க்கப்பட்ட 4000 கஞ்சா செடிகள் அழிப்பு\nஇளம்பருவத்தினரே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்\n19 வயது அகதி நீரில் மூழ்கி இறப்பு\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nஇங்கிலாந்தில் 4 வயது இளவரசர் ஜார்ஜை கொல்ல சதித்திட்டம்; ���.எஸ். தீவிரவாதி கைது\nபிரிட்டன் ராணியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு\n2020 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு வெல்வேன் டிரம்ப் சபதம்\nஎலிசபெத் மகாராணியை காக்க வைத்த ட்ரம்ப்\nபாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை மாற்ற ட்ரம்ப் தீர்மானம்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nவயிறு வலிக்கும் இடத்தை வைத்து என்ன பிரச்சனை என்று அறியலாம்\nநீரிழிவு கால் புண் – தடுக்கும் முறைகள்\nசீரகத்தை பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா\nசுவையான பலாப்பழ கேக் செய்வது எப்படி..\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nபேராசையால் கணவனை பறி கொடுத்த புது மணப்பெண் – திருமண தினத்தன்று நடந்தேறிய சோகம் \nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nஎன் மகன் கேமரா இருப்பதை மறந்து விட்டான்: மனம் திறக்கும் உமா ரியாஸ் கான் \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமஞ்சள் நிற recycling bin-களுக்கு பதிலாக புதிய தொட்டிகள்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nசிதறிய நிலையில் மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\nஆறு மாதத்தில் மட்டும் 78 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நடந்த கொடுமை\nநவிகோ அட்டையினை 50 வீத விலைக்கழிவுடன் பெறக்கூடியவர்களின் விபரம்\nபிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வுகள் (புகைப்படங்களுடன்)\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nடச்சு சுற்றுலா பயணி ஸ்பெயின் தீவில் அடித்து கொலை\nகூகுள் செயற்கை நுண்ணறிவு குழு நெதர்லாந்தில்\nநன்ஸ்பீட்டில் ஏற்பட்ட தீயினால் பாரிய நச்சு புகை பரவல்\nபுதிய ஆம்ஸ்டர்டாம் மேயர் இன்று பதவியேற்பு\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nசவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு\nஅவலத்தில் இருந்த இலங்கை குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய அமீரக வாசிகள்\nசட்ட அனுமதியோடு வளர்க்கப்பட்ட 4000 கஞ்சா செடிகள் அழிப்பு\nஇளம்பருவத்தினரே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்\n19 வயது அகதி நீரில் மூழ்கி இறப்பு\nயோகாவில் ‘சிறந்த பிரிட்டீஷ் இந்தியன்’ பட்டம் வென்ற இந்திய சிறுவன்\nஇங்கிலாந்தில் 4 வயது இளவரசர் ஜார்ஜை கொல்ல சதித்திட்டம்; ஐ.எஸ். தீவிரவாதி கைது\nபிரிட்டன் ராணியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு\n2020 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு வெல்வேன் டிரம்ப் சபதம்\nஎலிசபெத் மகாராணியை காக்க வைத்த ட்ரம்ப்\nபாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை மாற்ற ட்ரம்ப் தீர்மானம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179188/news/179188.html", "date_download": "2018-07-16T05:04:34Z", "digest": "sha1:DPRMQ3L4WOWX7MMYTBZKMMBW7EUUHCMW", "length": 6566, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெற்ற தாயை அடித்து கொன்ற மகன்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபெற்ற தாயை அடித்து கொன்ற மகன்\nஇந்தியாவில் பெற்ற தாயை கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் ஷகுந்தலா தேவி. இவருக்கு அஜித், ஜிதேந்திரா, புஷ்பேந்திரா என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சொத்து பிரச்சனையின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஷகுந்தலாவை அஜித் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.\nமேலும் தனது இரண்டு சகோதர்களையும் இரும்பு கம்பியால் தாக்கியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தையடுத்து தலைமறைவாக இருந்த அஜித்தை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.\nஅவர் பொலிஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் குடும்பத்தின் மூத்த சகோதரன் என்பதால் பணம் சம்மந்தமான எல்லா முடிவுகளையும் நான் தான் எடுப்பேன்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர் என் தம்பிக்கு திருமணம் நடந்த நிலையில் தனது சொத்து பங்கை பிரித்து தர அவன் கேட்டான்.\nஇது எனக்கு பிடிக்காத நிலையில் குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.\nஎன் அம்மா சகுந்தலாவும் சொத்தை பிரிக்க வேண்டும் என வற்புறுத்தினார்.\nஇதன் காரணமாக நடந்த வாக்குவாதத்தில் அம்மாவை அடித்து கொலை செய்து, என் சகோதரர்களை தாக்கினேன் என கூறியுள்ளார்.\nசம்பவம் குறித்து பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81&si=2", "date_download": "2018-07-16T04:49:50Z", "digest": "sha1:5K5SE6EPGG4TNZXF2UTVSKL6DWDUDONW", "length": 22292, "nlines": 356, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Pathippaga Veliyeedu books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பதிப்பக வெளியீடு\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபெண்கள் உலகின் கண்கள் - Pengal ulagin Kangal\nபெண்கள் விழுப்புணர்வு பெறும் வகையில்நூலாசிரியர் முனைவர் திருமதி. சு. சிவகாமசுந்தரி அழுத்தம் திருத்தமான கருத்துகளை இந்நூலில் கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் மனையியல் பற்றி ஆய்வ உசெய்து டாக்டர் பட்டம் பெற்ற நூலாசிரியர் பெண்களின் நிலை குறித்து நன்றாகவே ஆய்ந்து அலசி ஆணித்தரமான [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nடால்ஸ்டாய் பொன் ‌மொழிகள் - Dolstoy Pon Mozhigal\n''ஊருக்கு உபதேசம், போடுவது வேளியவேசம்'' என்று சொல்லும் நிலையில் யார் வேண்டுமானாலும் அறக்கருத்துகளை அள்ளி வீசிவிடலாம். ஆனால் உள்ளத்தால் அதைக் கடைப்பிடிப்பவர்கள் சொல்லும் மொழிகள் பொன்மொழிகள் ஆகின்றன. மற்றவர்கள் சொல்லும் புத்திமதிகள் புண் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஜீவாவின் பாடல்கள் - Jeevavin Padalgal\nஇந்நூலில் அடங்கும் பாடல்கள் 1932-45 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புனைப்பட்டவை. இவை தவிர பிற பாடல்களும் நூல் வடிவம் காணக் காத்திருக்கின்றன. ஜீவா அவர்களின் கடுமையான பொதுத் தொண்டின் காரணமாக இப்பாடல்களைத் தேடித் திரட்டிச் சரிபார்த்துத் தொகுக்கப் போதிய நேரம் கிடைக்காமையால் [மேலும் படிக்க]\nவகை : கம்யூனிசம் (Communism)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nருஷ்யப் புரட்சி ; உலக வரலாறு அசாதாரண உந்துசக்தி பெற்று முன்னேறியது மட்டுமல்ல. கடுமையான திடிர்த்திர்ப்பங்களை உருவாக்குவதும் சரித்திரத்திற்கு அவசியமாயிருந்தது. அத்தகு ஒரு திடிர்த்திருப்பத்தில்தான் முடை நாற்றம் வீசுகிற, ரத்தக்கரை படிந்த ரொமானவின் எதேச்சதிகார வண்டி ஒரே அடியில் குடை சாய்ந்து [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே - Thaneer Santhaikalla Makkalukkae\nநூல் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் வெற்றிகரமான பொது நீர்ச்சேவை அமைப்பபுகள் பற்றியும், இரண்டாம் பகுதியில் மக்களின் நீராதாரங்களை மீட்பதற்காகத் தொடரும் முயற்சிகள் பற்றியும் மூன்றாம் பகுதியில் நீராதாரங்களை மீட்டெடுப்பதற்கான மக்கள் போராட்டங்கள் பற்றியும் விளக்கப்படுகின்றன. 'Reclaiming Public Water\" [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅருள்மிகு அம்மன் பதிப்பகம் - - (31)\nகங்காராணி பதிப்பகம் - - (1)\nகல்கி பதிப்பகம் - - (2)\nகாவ்யா பதிப்பகம் - - (8)\nசங்கர் பதிப்பகம் - - (2)\nசீதை பதிப்பகம் - - (1)\nதமிழ்மண் பதிப்பகம் - - (4)\nநாகரத்னா பதிப்பகம் - - (2)\nபதிப்பக வெளயீடு - - (1)\nபதிப்பகத்தார் - - (380)\nபதிப்பக்குழு - - (1)\nபொன்னி வெளியீடு - - (1)\nமயிலவன் பதிப்பகம் - - (4)\nமுன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ - Naa.Tharmaraajan - (3)\nமுன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ - - (2)\nமுல்லை பதிப்பகம் - - (4)\nவிஜயா பதிப்பகம் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவு���் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபுதுமைகள், தொ.மு., விருதுநகர் நாடார் சமையல், seshadri, தமிழகப், எழுத்தாளர்களுக்கு, இடைக்காடர், ர் கி ரங்கராஜன், பல்லவன், டிபன் வகைகள், shares, subramani bharathi, rehman, கமலி, ச ராமகிருஷ்ணன்\nவிண்வெளி வாழ்க்கை (old book rare) -\nஅப்பாவின் தண்டனைகள் - Appavin Thandanaigal\nகாந்த சிகிச்சையும் இயற்கை மருத்துவமும் -\nசீரடி சாய்பாபா 108 நாமாவளி போற்றிகள் -\nஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சித்தரஞ்சன் தாஸ் -\nஉணவில் உறையும் வாழ்வியல் அறம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:48:53Z", "digest": "sha1:SZT4YYQRTD74YR7575V2OX3EQ3TWVXAK", "length": 3461, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "உண்மை சம்பவம் | பசுமைகுடில்", "raw_content": "\nமனிதனும் கடவுளே – உண்மை சம்பவம்\nOctober 14, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\n1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட[…]\nஎட்டு குட்டி உண்மை சம்பவங்கள்\n​{ படித்த போதே என்னை கண்கலங்க வைத்த. 8 ஆழகான குட்டி உண்மை சம்பவங்கள் … படிக்கும் போது பாருங்கள் . உங்களை கூட உணர்ச்சிவச பட வைக்கும் .}[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26327-ration-hijacking-in-the-lorry-to-prevent-gps.html", "date_download": "2018-07-16T05:00:15Z", "digest": "sha1:FCS3XUY6URFLDT7HU4EQJ7CPQ2263GYV", "length": 8550, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க லாரியில் ஜிபிஎஸ் கருவி | ration hijacking in the lorry to prevent GPS", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க லாரியில் ஜிபிஎஸ் கருவி\nதமிழகத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் அவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் (GPS) கருவியை பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.\nமுதற்கட்டமாக கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து இயக்கப்படும் லாரிகளில் ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு குடிமைப் பொருள் கழகத்தில் இயக்கப்படும் அனைத்து லாரிகளிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜிபிஎஸ் பொருத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவங்கிக்கு செல்லாமலேயே ஓய்வூதிய கணக்கு தொடங்கலாம்\nசென்னையிலிருந்து புதுச்சேரி, சேலத்திற்கு ரூ.2,500-ல் பறக்கலாம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 கோடி மரகத முருகன் சிலை திருட்டு - யார் அந்த 7 பேர் \nரேசன் கடையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் : விற்பனையாளரை பிடித்த மக்கள் \nகுழந்தைக் கடத்துவதாக பெண்ணை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nசிலைக் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு\nகுழந்தைக் கடத்தல் வதந்திகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்\nகுகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டது எப்படி..\nகுகையில் நடக்கும் வெற்றிகரமான மீட்புப் பணி #LiveUpdates\nRelated Tags : Ration , GPS , ரேஷன் பொருட்கள் , கடத்தல் , ஜிபிஎஸ் கருவி\n சிறந்த இளம் வீரருக்கான விருது\nகழுகில் பறந்து வந்து கல்யாணம்.. அசத்திய ஜோடிகள்.. வியந்துபோன மக்கள்..\nரொம்ப நியாயமா விளையாடினவங்க இவங்கதான் \nபெல்ஜியம் கோல் கீப்பர் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கிக்கு செல்லாமலேயே ஓய்வூதிய கணக்கு தொடங்கலாம்\nசென்னையிலிருந்து புதுச்சேரி, சேலத்திற்கு ரூ.2,500-ல் பறக்கலாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2014/11/blog-post.html", "date_download": "2018-07-16T05:01:14Z", "digest": "sha1:TPR3UYXCMPPWVOZ52PFIGFJWTIISQ5PW", "length": 7610, "nlines": 126, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : சுகாதார துறை அமைச்சர் தலைமையில்-தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nசுகாதார துறை அமைச்சர் தலைமையில்-தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம்\nதொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக மரியாதைக்குரிய மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்கள் தலைமையில் மாபெரும் ரத்ததான முகாம்\nநேரம் : காலை ஒன்பது மணி\nஇடம் : புதுகோட்டை அரசு மருத்துவமனை\nதொகுப்பூதிய செவிலியர் சங்கத்தின் சார்பாக தமிழக வரலாற்றில் முதல் முறையாக வரலாறு காணாத தொகுப்பூதிய செவிலியர்கள் ரத்ததான முகாம்:\nமாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் ஆசி பெற்ற நமது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களின் தலைமையில் வரும் சனி அன்று புதுகோட்டையில்.\nதொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு முகாமை சிறப்பிக்க வேண்டும்.\nநாம் சிறக்க அனைவரும் சிறக்க முகாம் சிறக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.\nதயவுசெய்து அனைத்து செவிலியர்களும் கலந்து கொள்ளவும்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீ���் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nஅப்பாயின்மென்ட் ஆர்டர் - 2009 பேட்ச் - 11/11/2014\n540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு\nசர்வீஸ் பர்டிகுலர்ஸ் விடுபட்ட சகோதரசகோதரிகளின் பெ...\nமாவட்ட தோறும் கூட்ட நடவடிக்கை\n89 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இனிதே முடிந்தது\nசெவிலிய சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்:\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின்...\n2009 பேட்ச் முதல் 70 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ...\nபணி நிரந்தர ஆணை-நேற்று கவுன்சிலிங் இன்று ஆணை நன்றி...\n2009 - முதல் 100 சகோதரசகோதரிகளின் தரவரிசை பட்டியல்...\n2008 பேட்ச் - 2009 பணியில் இணைந்த 100 பேருக்கு பணி...\nரத்த தான முகாம்-வாருங்கள் கைகோருங்கள் நம்மை பற்றி ...\nசுகாதார துறை அமைச்சர் தலைமையில்-தொகுப்பூதிய செவிலி...\nNCD & CEMONC -செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு ஆண...\nNCD செவிலியர்களுக்கு மீண்டும் விருப்ப பணி மாறுதல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_83.html", "date_download": "2018-07-16T04:48:28Z", "digest": "sha1:YVYN75TH3OR7PBZIW3ACYSFGAKTAECLW", "length": 6304, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மத்திய திட்டங்களை தமிழக அரசு திடீரென ஆதரித்ததன் மர்மம் என்ன?: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமத்திய திட்டங்களை தமிழக அரசு திடீரென ஆதரித்ததன் மர்மம் என்ன\nபதிந்தவர்: தம்பியன் 09 November 2016\nமத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு திடீரென ஆதரித்ததன் மர்மம் என்ன என்று, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுதல்வர் ஜெயலலிதா, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.அவரது உடல்நலம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தற்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதில் உணவுப் பாதுகாப்புச் சட்டமும் ஒன்று. இதற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இப்போது தமிழக அரசு இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇதுக் குறித்துக் கருத்துத் த���ரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது என்றும், ஜெயலலிதா பிரதமரிடம் இதுக் குறித்து கடிதமே கொடுத்து வந்தார் என்றும் தெரிவித்தார். ஆனால், இப்போது தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை ஆதரிப்பதால் மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\n0 Responses to மத்திய திட்டங்களை தமிழக அரசு திடீரென ஆதரித்ததன் மர்மம் என்ன\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மத்திய திட்டங்களை தமிழக அரசு திடீரென ஆதரித்ததன் மர்மம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-16T05:11:07Z", "digest": "sha1:Z6IUPGQLV47RZ64SFCSCOKWS2RPP2LWY", "length": 5382, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஆடை1ஆடை2ஆடை3\nஉடுத்திக்கொள்வதற்காகவே நெய்த அல்லது தைத்த துணி; சட��டை, வேட்டி, சேலை முதலியவற்றின் பொதுப் பெயர்.\n‘எங்கள் கடையில் எல்லாவிதமான ஆடைகளும் கிடைக்கும்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஆடை1ஆடை2ஆடை3\nகாய்ச்சிய பாலின் அல்லது உறைந்த தயிரின் மேல்பரப்பில் மெல்லிய ஏடாகப் படியும் கொழுப்பு.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஆடை1ஆடை2ஆடை3\nஇலங்கைத் தமிழ் வழக்கு உரித்த பனங்கிழங்கின் மேல் இருக்கும் மெல்லிய தோல்.\n‘மழை பெய்வதற்கு முன் பாத்தியைக் கிண்ட வேண்டும். இல்லாவிட்டால் பனங்கிழங்கின் ஆடை அழுகிவிடும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/deivamagal-serial/", "date_download": "2018-07-16T04:33:38Z", "digest": "sha1:4MY4ZSXWLHHSX3II3ISYFDEPBQSZDUWH", "length": 4095, "nlines": 85, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Deivamagal Serial Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nதெய்வமகள் சீரியல் அண்ணியாரின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா ..\nதமிழ் சின்னத்திரையில் தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா ஆனால் இவரை அன்னியார் காயத்ரி என்றால் மட்டுமே பலருக்கும் தெரியும்.பல...\nநடிகர் அருண் பாண்டியனுக்கு இவ்ளோ அழகான மகள் இருக்காங்களா.\nதமிழ் சினிமாவை 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் அருண் பாண்டியன். தமிழில் 1985 ஆம் ஆண்டு இயக்குனர் விசு இயக்கிய \"சிதம்பர ரகசியம்...\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/11/13/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2/", "date_download": "2018-07-16T04:54:28Z", "digest": "sha1:2WFSEG65YMZXN3NST3KF5KEZHOGUQFZJ", "length": 18658, "nlines": 97, "source_domain": "vishnupuram.com", "title": "தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nதன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2\nதன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2\n[ கும்பமேளா பயணத்தின் போது]\nஇதில் 31ஆவது பாடலில் வரும் வார்த்தையான ‘ஸ்வதர்ம’ என்பதை ‘தன்னறம்’ என்று நேரடியாக தமிழாக்கம் செய்துள்ளேன். பல மொழிபெயர்ப்புகளில் குலதர்மம், குலநெறி என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. ‘ஸ்வ’ அதாவது ‘சுய’ என்றால் அது குலத்தைக்குறிக்கக்கூடியதல்ல. அறம் என்ற சொல்லுக்கு ‘வாழ்க்கை நெறி’ என்ற பொருள் உண்டு. துறவறம் இல்லறம் ஆகியவற்றில் பின்னொட்டாக உள்ள அறம் இது.\nதன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம் என்று கூறலாம். சுயதர்மம் என்றும் இதை தமிழாக்கம் செய்யலாம். தன்னுடைய ஆளுமைக்கும் தன் அடிப்படை இச்சைகளுக்கும் ஏற்பவே ஒருவனின் மனநிலைகளும் செயல்பாடுகளும் அமைகின்றன. இதை எளிய உளவியல் தளத்தில் நின்று புரிந்து கொள்வதே போதும். எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக வெளிப்படுகிறது என்று ஒருவன் எண்ணுகிறானோ அதுவே அவனுடைய தன்னறம் ஆகும். அதில் ஈடுபட்டு, அதை வென்று, அதைக் கடந்து சென்றுதான் ஒருவன் தன் விடுதலையை அடைய இயலும். ஒருவன் போரை, பிறிதொருவன் வணிகத்தை, பிறிதொருவன் கல்வியை, பிறிதொருவன் தொழிலை, பிறிதொருவன் சேவையை தன்னறமாகக் கருதலாம்.\nதன்னறம் எதுவென்று அறியாத ஒருவன் இருக்க இயலாது. மிக மிக இளம் வயதிலேயே ஒருவனின் ருசிகள் அதில் சென்று படிகின்றன. சூழலாலும் குலத்தாலும் கல்வியாலும் உருவாவது அல்ல இது. ஆனால் சூழலும் குலமும் கல்வியும் அதில்பெரும்பங்கு வகிக்கின்றன. நம் உள்ளார்ந்த ஒரு விரல்நுனி பல திசைகளிலும் துழாவித்துழாவித் தேடி தனக்குரியதை சுட்டிக்காட்டி விடுகிறது. என் அனுபவத்தில் எனக்கு எப்போது சுயநினைவு தொடங்குகிறதோ அன்றுமுதல் மொழியில், புனைவுலகில் மட்டுமே என் தன்னறத்தை நான் கண்டிருக்கிறேன்.வேறு எந்தச்செயலையும் நான் என் செயலாக எண்ணியதேயில்லை. வேறு எத்துறையிலும் வெற்றியும் புகழும் செல்வமும் இருக்குமென்ற சஞ்சலத்தையும் அடைந்ததில்லை.\nவிளைவாக என் வாழ்வில் இன்றுவரை எந்நிலையிலும் அலுப்பும் சலுப்பும் உருவாவதில்லை. நான் ஓய்ந்து இருப்பதே இல்லை. ஆகவே எனக்கு வாழ்வு ஒரு தொடர்ந்��� களியாட்டமாக உள்ளது. என் வாழ்வு குறித்து எனக்கு ஒரு நிறைவு உணர்வு உள்ளது. என் தன்னறத்தின் மையத்தில் என் அக ஆற்றலை முழுக்கக் குவிக்கிறேன். திசைத் தடுமாற்றங்கள் இல்லை. ஆகவே இழப்புகள் இல்லை. இந்தத் தெளிவுக்கு தடுமாற்றம் நிறைந்து அலைந்து திரிந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் வாசித்த கீதையே முதற்காரணம். இந்நூலை எழுதுவது முதன்மையாக இத்தகுதியினால்தான்.\nகீதை குறிப்பிடும் இந்த ‘ஸ்வதர்மம்’ (தன்னறம்) என்ற சொல் இந்தியக் கருத்துலக வரலாற்றில் மீண்டும் மீண்டும் திரித்தும் மழுப்பியும் பொருள் தரப்பட்ட ஒன்று என்று நித்ய சைதன்ய யதி தன் உரையில் குறிப்பிடுகிறார். சாதியவாதிகளின் மிகப் பெரிய ஆயுதமாக இது இருந்து வந்துள்ளது. கீதையின் ஒட்டுமொத்த வேதாந்த நோக்கு இவர்கள் கூறும் அர்த்தத்தை இவ்வார்த்தைக்கு அளிப்பதற்கு முற்றிலும் எதிரானதாக இருந்த போதிலும்கூட இன்று வரை இந்த அர்த்தப்படுத்தல் அளிக்கப்படுகிறது. மூலநூல்கள் மீது செலுத்தப்பட்ட இந்த வன்முறை கடந்த காலத்தில் நம் சமூகத்தில் உள்ள உயர்நிலை சக்திகள் பிறர் மீது செலுத்திய கடும் வன்முறைக்கும் சுரண்டலுக்கும் களம் அமைத்துத் தந்தது.\nஅதேபோல இன்று கீதையையே ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் இடத்திற்கு இது பிறரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. தெளிவான தர்க்கப்பூர்வமான வாசிப்பு என்பது இன்று ஒரு மாபெரும் பாரம்பரியத்தை அது புதைந்து கொண்டிருக்கும் வகுப்புவாதச் சேற்றிலிருந்து மீட்டெக்கும் பெரும் பணியாகவே பொருள்படும்.\nநித்ய சைதன்ய யதி இதை விரிவாக ஆராய்கிறார். ஒரு மாமரத்தில் மாங்காயும் பலாமரத்தில் பலாப்பழமும் உருவாவது போல ஒருவனின் ஆளுமையில் இருந்தே அவனது சாதனைகளும் வேதனைகளும் விளைகின்றன. அவற்றை பிரித்துப் பார்ப்பது சாத்தியமல்ல என்று கூறுகிறார் நித்யா. தன் இயல்பு மூலம் ஒருவன் நாடும் செயலை அவன் செய்யும்போதே அவன் நிறைவடைகிறான், சமூகத்துக்கு உதவிகரமாகவும் அமைகிறான். ஸ்பானரை சுத்தியலாக பயன்படுத்தினால் ஸ்பானருக்கும் கேடு, வேலையும் நடக்காது.\nமாமரத்தில் எதன் வேரிலும் இலையிலும் பூவிலும் எல்லாம் மாம்பழத்தில் உள்ள அதே ‘ரசம்’ (சாறு)தான் உள்ளது. மாம்பழத்தில் அது கனிந்திருக்கிறது. ஒருவனின் தன்னறம் அவனடைய சிந்தனையில் மட்டுமல்ல எல்லா இயல்பி���ுமே இரண்டறக்கலந்திருக்கும். அவனுடைய அன்,பு காதல், அவன் தேடும் முக்தி அனைத்துமே அந்த அக இயல்பால் தீர்மானிக்கப்பட்டிருக்கும். உப்பிலிருந்து உப்புச்சுவையை எடுத்தால் எஞ்சுவது என்ன அர்ஜுனனிடமிருந்து வீரத்தை விலக்கினாலும் அதுவே எஞ்சும். அவன் வீரன். ஆகவே ஞானமும் முக்தியும் கூட வீரம் மூலமே அவனுக்கு திறந்து கிடைக்கும் என்கிறார் கிருஷ்ணன்.\nஉலகமெங்கும் மனிதர்களை அவர்களில் இயல்புகளையொட்டி வகைவபிரிக்கும் ஒரு சிந்தனைப்போக்கு இருந்தபடியேதான் உள்ளது. மனிதனின் ஆதார இயல்புகள் பிறப்பிலேயே உருவாகி வருபவை என்ற புரிதல் எல்லா சமூகத்திலும் உள்ளது. இதை முற்றாக மறுப்பவர்கள் கூட இது ஒரு முக்கியமான கருத்துத்தரப்பு என்பதை மறுக்க மாட்டார்கள். நவீன கால பழக்கவியல் நிபுணர்கள் (Behaviourists) இக்கோட்பாட்டை மறுக்கக் கூடும். ஆனால் இன்றுவரை அவர்கள் விவாதித்து வருவது பிறவிப் பண்புகளை வலியுறுத்தும் நிபுணர்களிடம்தான். புகழ் பெற்ற ‘நாம்சாம்ஸ்கி-பியாகெட்’ விவாதத்தை இங்கே நினைவுகூரும்படி கோருகிறேன். மூளையியல் மற்றும் மொழியியல் நிபுணரான நாம் சோம்ஸ்கி சிந்தனையும் திறனும் பிறப்பிலேயே மூளையமைப்பில் உருவாகிவிடுகின்றன என்பதற்கு அழுத்தம் அளிக்கையில் பியாகெட் அதைமறுத்து சூழலும் பழக்கமும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று வாதிடுகிறார்.\nதன்னறம் என்பதை குடிப்பிறப்பு அளிக்கும் தொழில் என்றோ, பிறப்பின் அடிபப்டையில் சமூகம் கட்டாயப்படுத்தும் கடமைகள் என்றோ பொருள்தரவேண்டியதில்லை. கீதை என்னும் உயர்தத்துவ நூல் அந்த தளத்தைச் சார்ந்ததே அல்ல. தத்துவ ஆசிரியரான நித்ய சைத்தன்ய யதி மேலைச் சிந்தனையில் அறவியல் குறித்துச் சிந்தித்த இருவரை இங்கு குறிப்பிடுகிறார். ஒருவர் ஏறத்தாழ கீதையின் காலகட்டத்தைச் சேர்ந்தவரான அரிஸ்டாடில். இன்னொருவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் சிந்தனையாளரான இமானுவேல் கன்ட். இவ்விருவரடைய இரு கருதுகோள்களுடன் ஒப்பிட்டு இந்த விஷயம் குறித்து வாசகர்கள் விரிவாக சிந்திக்கலாம். இங்கு எளிய குறிப்பாக மட்டும் அதைக் கூறலாம்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்வ��ந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=540926", "date_download": "2018-07-16T04:53:34Z", "digest": "sha1:WJ3BE4H4QCD2WCC3LG4D7BZXOXNFC5YF", "length": 6524, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மருதங்கேணி சுகாதார வைத்திய சேவைகள் பணிமனை திறந்து வைப்பு!", "raw_content": "\nஇலங்கையின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு\nமரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nயாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nஉலக வன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி சிறப்புரை\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nமருதங்கேணி சுகாதார வைத்திய சேவைகள் பணிமனை திறந்து வைப்பு\nயாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சுகாதார வைத்திய சேவைகள் பணிமனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வு இன்று மாலை 1 மணியளவில் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.\n27 மில்லியன் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடம் இன்று பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வட.மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன், வட.மாகாண ஆளுனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவடக்கு மாகாண அமைச்சு பதவி பகிர்வில் முரண்பாடு\nதமிழன் குட்ட குட்ட குனிந்த காலம் மலையேறி விட்டது என்கிறார் சி.வி\nநெப்போலியனும், மதனராசாவும் அப்பாவிகள் என்கிறார் டக்ளஸ் :\nவடக்கில் மருத்துவ சேவைகள் இன்னும் பூரணத்துவம் அடையவில்லை – வடக்கு முதல்வர்\nதண்டனையை எதிர்த்து நவாஸ் ஷெரீப் மனுத்தாக்கல்\nஇலங்கையின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஆட்சியை கவிழ்க்க தினகரன��� முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்புமிக்க சந்திப்பு இன்று\nமரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு\nயாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nஉலக வன மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி சிறப்புரை\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nஜனநாயகத்தை பாதுகாக்க சட்டங்கள் சிறந்த முறையில் இயங்க வேண்டும்: கோட்டாபய\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://homeschoolingintamil.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-07-16T04:55:38Z", "digest": "sha1:D4FHCGCLWJ2TA4E4VVYL3ZJ4UDCQNCHY", "length": 9529, "nlines": 72, "source_domain": "homeschoolingintamil.blogspot.com", "title": "தாய்வழிக் கல்வி: உதவிக் கரங்களை எதிர்பார்த்து...", "raw_content": "\nபுற்றுநோயோடு போராடும் ஐந்து வயது பிஞ்சுக்கு உதவ முன் வாருங்கள்\nஉதவிக் கரங்கள் - உதவிக் கரங்கள்\nதிங்கள், 01 நவம்பர் 2010 21:36\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரத்தில், ஓரியண்ட் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் அபூபக்கர் என்ற படத்திலுள்ள ஐந்து வயதுள்ள மாணவன் முதலாம் வகுப்பு பயின்று வருகிறான்.\nபள்ளியில் சக மாணவர்களுடனுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கையில் இவனால் மட்டும் திடீரென முடியாமல் போனது. காரணம் அறிய மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வெளியானது. சிறுவன் அபூபக்கரின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் கட்டி (கேன்சர்) வளர்ந்து கொண்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nமருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த கேன்சரை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்க இயலாதாம். தொடர்ந்து 2 வருட காலம் தீவிர சிகிச்சை செய்ய வேண்டுமாம். (சுட்டி: மருத்துவர்களின் பரிந்துரை) மிகச் சாதாரண வேலையில் இருந்து கொண்டு, தம்மால் இயன்ற அளவில் சேமித்து ஆங்கிலக் கல்வியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாணவனின் தந்தை சுலைமான் மீளாத் துயரத்திலும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் உதவிக் கரங்களையும் எதிர்பார்த்தும் உள்ளார்.\nகேன்சர் போன்ற பணக்கார நோய்க்கு 2 வருட காலம் தீவிர சிகிச்சை என்பதும் அது சுலைமான் போன்ற ஏழைகளைப் பொறுத்த மட்டில் எவ்வளவு சிரமம் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம். சிறுவன் அபூபக்கர், உங்களது உதவியை எதிர் நோக்கி இருக்கிறார்.\nஇங்கே உள்ள வங்கி கணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை அனுப்பி வைத்தால், வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்திற்கு மிக்க உதவியாக இருக்கும். இதற்கான நற்கூலிகள் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்\nஉதவியினை உடனடியாக அனுப்ப இயலாதவர்கள் இவ்விஷயத்தை பிறருக்கு உடனடியாக தெரிவியுங்கள். [http://www.satyamargam.com/1569] அத்துடன் இந்த குடும்பத்தினரின் இன்னல்களைப் போக்கிட, குறிப்பாக இந்த சிறுவனுக்காக இறைவனிடத்தில் பிராத்திக்கவும்.\nவகையறா உதவி, கேன்சர், நல்லெண்ணம், நன்கொடை, பொருளுதவி\nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களும், சிந்தனைக்கு ஒ...\n10ம் வகுப்பு 2-3 வயது 7-8 வயது 7-8வயது Alphabet activities Crayon activities homeschooling Play Dough அழகிய தெளிவு அறிவுரை ஆரம்பம் இடைவேளை இடைவேளைக்குப் பிறகு இமாம் அஹ்மது பின் ஹன்பல் இமாம் புகாரி இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு இஸ்லாமிய கல்வி ஈகை பெருநாள் ஈத் ஈத் முபாரக் உதவி எண்கணிதம் ஒமர் ஒற்றைப்படை இரட்டைப்படை எண்கள் கணிதம் கர்ப்ப காலம் கர்ப்பத்தில் கல்வி கலந்துரையாடல் கல்வித் திட்டம் கழித்தல் கற்பனை காமிக்ஸ் காலண்டர் குர்’ஆன் குழந்தை குழந்தை நேயப் பள்ளிகள் குழந்தைப்பருவம் குழந்தையின் உரிமை கூட்டல் கேன்சர் சங்கைமிகு மாதம் தந்தையின் பொறுப்பு தமிழில் படிக்க தமிழ் பழக்க தமிழ் புத்தகம் தாய் எனும் வைரம் தாய் தரும் கல்வி தாய்வழிக் கல்வி திரு குர்ஆன் தேர்வு முடிவுகள் நகைச்சுவை நபி இப்றாஹீம் நபி இஸ்மாயீல் நல்லெண்ணம் நன்கொடை நஸீஹா பகுத்தறிவு பள்ளிவாசல் புனித பயணம் பெற்றோர் கடமை. பொருளுதவி மசூதி மழலை மனனம் மஸ்ஜித் மார்க்கக் கல்வி ரமதான் ரமலான் லீப் வருடம் வலைதளம் வலைப்பூ வாழ்த்துக்கள் வீட்டில் கல்வி வீட்டுக்கல்வி ஜகாத் ஜாஸ்மின் ஹஜ்\nஎன் இனிய தமிழ் மக்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/health?start=25", "date_download": "2018-07-16T04:25:49Z", "digest": "sha1:GTL7HMKEHJ7GYDVUJ32NQCUAVU3D5JRF", "length": 6451, "nlines": 61, "source_domain": "lekhabooks.com", "title": "ஆரோக்கியம்", "raw_content": "\nவடு தெரியாமல் போகும் வாய்ப்புண்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா (Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅடுத்ததாக மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மீனாட்சி, தன் அனுபவங்களை அடுக்கினார்:\n“என்னைப் பல நாட்களாக தொல்லைப்படுத்திக் கொண்டு இருந்தது வாய்ப்புண். பலரும் கூறினார்கள் என்பதற்காக, ஏதேதோ களிம்புகளையும் மருந்துகளையும் பயன்படுத்திப் பார்த்தேன்.\nRead more: வடு தெரியாமல் போகும் வாய்ப்புண்\nரத்த அழுத்தம் போயே போச்சு\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nசெங்கல்பட்டில் இருந்து வந்திருந்த சிவராமகிருஷ்ணன் பேசத் தொடங்கினார்:\n“என்னுடைய குடும்பம் ரொம்பவும் பெரிசு. அவ்வளவு பெரிய குடும்பத்தின் மொத்த சுமையையும் நானே சுமக்கவேண்டிய நிலை; அலுவலகத்தில் பல வேலைகளைக் குறைந்த நேரத்தில் செய்யவேண்டிய கட்டாயம். அதனால், நாளுக்கு நாள் என் ரத்த அழுத்தம் உயர்ந்துகொண்டே இருந்தது.\nRead more: ரத்த அழுத்தம் போயே போச்சு\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅரக்கோணத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 50), தனக்கு ஏற்பட்ட ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பற்றிக் கூறினார்:\n“எல்லோரையும் போல நான் அமைதியாக தூங்குவதில்லை. தூங்கும்போது சத்தமாக குறட்டை விடுவேன்.\nRead more: ‘குறட்டை’யை விரட்டு\nகண் எரிச்சல் காணாமல் போச்சு\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா (Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nதாம்பரத்திலிருந்து வந்திருந்த சகுந்தலா என்ற பெண் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பற்றிக் கூறினார்:\n“பல மாதங்களாக நான் கண் எரிச்சலால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தேன். மருந்துக் கடைகளில் விற்கும் பல ‘Eye Drop’-களை வாங்கி பயன்படுத்தினேன்.\nRead more: கண் எரிச்சல் காணாமல் போச்சு\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா (Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nநங்கநல்லூரிலிருந்து வந்திருந்த, 55 வயது மதிக்கத்தக்கவர் கூறினார்:\n“எனக்குப் பல வருடங்களாக மூட்டு வலி இருந்தது. சரியாக நடக்கமுடியாது. நடந்தால், தாங்கமுடியாத அளவுக்கு வலி. படுத்தால் அடித்துப் போட்டதைப் போல இருக்கும். உடலில் ஏற்படும் வலியை நினைத்து, பல நேரங்களில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.\nRead more: மறைந்தது மூட்டு வலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_148830/20171115103522.html", "date_download": "2018-07-16T04:33:11Z", "digest": "sha1:MXZOXISIHFTI4XQ2J5ASUPK7F66GJIL7", "length": 10327, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "சுகாதாரச்சான்று பெறுதற்���ு 4500 ரூபாய் லஞ்சம் ? : ஆசிரியர்கள் அவதி", "raw_content": "சுகாதாரச்சான்று பெறுதற்கு 4500 ரூபாய் லஞ்சம் \nதிங்கள் 16, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nசுகாதாரச்சான்று பெறுதற்கு 4500 ரூபாய் லஞ்சம் \nசங்கரன்கோவில் சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரச்சான்று வழங்குவதில் தாமதமாவதால் பள்ளி ஆசிரியர்கள் சிரமம் அடைகின்றனர் என்றும் எனவே சான்றிதழை உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.\nசங்கரன் கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் சுகாதார சான்று வழங்குவதற்க்கு காலதாமதம் செய்வதுடன் அதிகமான கையூட்டு பெறுவதால் பள்ளிகள் சுகாதார சான்று பெறுவதில் கடும் சிக்கல்களை சந்திக்கின்றன.சங்கரன்கோவில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தின் கீழ் கீழப்பாவூர், ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், கரிவலம், செங்கோ ட்டை, மேல நீலித நல்லூர் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சமூதாய கூடங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத் துறையின் சார்பில் சுகாதார சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில வருடங்களாக அரசு இதனை தீவிரமாக அமல் படுத்தியுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்வி கூடங்களுக்கு ஓவ்வொரு வருடமும் சுகாதாரச் சான்று பெற வலியுறுத்தியுள்ளது. இந் நிலையில் சங்கரன் கோவில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இணை இயக்குனருக்கான பெர்சனல் அசிஸ்டென்ட் இடம் காலியாகவே உள்ள நிலையில் கடந்த காலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பித்த சில நாட்களிலேயே சான்றுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டாண்டுகளாக இச் சான்றுகள் மிகவும் தாமதமாக வழங்கப்பட்டு வருவதுடன் சான்றின் கட்டணமாக உரிய செல்லான் செலுத்தியும் சுமார் 4500ரூ வரை லஞ்சமாக வழங்க வலியுறுத்துகின்றனர். இதனால் கல்வி நிறுவனங்கள் கல்வித் துறையின் பிற சான்றுகளுக்கு விண்ணப்பிக்க கால தாமதமாவதுடன் ஆசிரியர்களும் பல முறை இணை இயக்குனர் அலுலகத்திற்க்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.\nகட்டட உறுதி சான்று, கட்டட உரிமை சான்று கல்வி துறையின் சான்றுகள் 3 வருடத்திற்கு ஒரு முறை பெறப்படும் நிலையில் சுகாதார மற்றும் தீயணைப்பு சான்றுகள் ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டியதால் ஆசிரியர்களின் பணி நேரங்கள் வீணாகின்றன. ஆகவே கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கப்படும் சுகாதார மற்றும் தீயணைப்பு சான்றுகளை லஞ்சம் வழங்காமல் உடனடியாக கிடைக்கவும் அதனை 3வருடத்திற்கு ஓருமுறை வாங்கவும் சங்கரன் கோவில் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்க்கு நிரந்தர பெர்சனல் அசிஸ்டென்ட் நியமிக்கவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாபநாசம்,சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் : சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை\nமழையால் கருப்பாநதி அணை மீண்டும் நிரம்பியது\nஉழைக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் காப்பகம் : எல்ஐசி மகளிர் குழு மாநாட்டில் தீர்மானம்\nசூறைக்காற்றில் மரம் விழுந்து சிறுவன் பரிதாப சாவு\nகுற்றாலத்தில் மீண்டும் களைகட்டுகிறது சீசன் : சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு\nஇலத்தூரில் அம்மா திட்ட முகாம் நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55388-topic", "date_download": "2018-07-16T05:09:13Z", "digest": "sha1:QA2JWR3UEIQOAWEBXOI5BOHEHVE3RXBL", "length": 6059, "nlines": 39, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "பலியெடுக்கும் யாழ்.தேவி! கிளிநொச்சியில் ரயில்மோதி வயோதிபர் பலி!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\n கிளிநொச்சியில் ரயில்மோதி வயோதிபர் பலி\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\n கிளிநொச்ச��யில் ரயில்மோதி வயோதிபர் பலி\nகிளிநொச்சியில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.\nகிளிநொச்சி ஏ- 9 பாதையிலிருந்து கிளிநொச்சி உதயநகர் மேற்கிற்குச் செல்லும் வழியில் பாதுகாப்பு கடவை பொருத்தப்படாத பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த வயோதிபர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.\nஇது குறித்து மேலும் தெரிய வருவதாவது,\nஇச் சம்பவத்தில் பலியான வயோதிபர் உதயநகர் கிழக்கைச்சேர்ந்த 76 வயதான ராமசாமி பழனியாண்டி எனவும் வடக்கின் ரயில் பாதைகளில் இடம்பெற்ற 19 வது பலி எனவும் தெரிய வருகிறது.\nகுறித்த சடலத்தை பொலிஸார் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல தொடர்பு கொண்ட பொது கிளிநொச்சி வைத்திய சாலையை ஊழியர்களின் அசமந்த போக்கால் இறந்தவரின் உடல் மணிக்கணக்கில் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது எனவும் தெரியவருகிறது.\nகிளிநொச்சி நகரத்திலும் வடக்கின் ரயில் மார்க்கத்திலும் பாதுகாப்பற்ற கடவையின்றி ரயில்மோதி பலர் உயிரிழந்துள்ளனர்.\nஇதைத் தவிர கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற பல ரயில் கடவைகள் இன்னமும் பாதுகாப்பு கடவைகள் பொருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shriya-7.html", "date_download": "2018-07-16T04:35:23Z", "digest": "sha1:OVPUTTHOT4RWHL5B7657W6SETN62MMPD", "length": 10850, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கதை சொல்லும் ஷ்ரியா | Shriya excited about Rajinis dancing talent - Tamil Filmibeat", "raw_content": "\n» கதை சொல்லும் ஷ்ரியா\nகோலிவுட் நாயகிகளிலேயே படு ஜாலியாக இருப்பவர் மழை நாயகி ஷ்���ியா தான்.ஒரே நேரத்தில் மாமனார் ரஜினியுடனும், மருமகன் தனுஷுடனும் சேர்ந்து சதாய்த்துவருவதால் வந்த மகிழ்ச்சிதான் இது.\nசிவாஜி படத்தில் நடிக்க புக் ஆவதற்கு முன்பே ஷ்ரியா நடிக்க ஒப்புக் கொண்ட படம்தனுஷின் திருவிளையாடல். இப்படத்தில் நடிக்க ஆரம்பித்திருந்த நிலையில்தான்சிவாஜி பட வாய்ப்பு வந்தது.\nஇதையடுத்து ரஜினி படத்தில் ஷ்ரியா நடிக்கப் போய் விட்டதால் திருவிளையாடல்பட யூனிட் ஷ்ரியா திரும்பி வரும் வரை காத்திருந்தது. சிவாஜி படத்தில் தனதுகாட்சிகள் முக்கால்வாசி முடிந்து விட்ட நிலையில், திருவிளையாடல் படத்திற்குத்திரும்பினார் ஷ்ரியா.\nதிருவிளையாடல் படப்பிடிப்பு இடைவேளைகளில் ஷ்ரியா சொல்லும் கதைகள்தான்ஹாட்டாக இருந்ததாம். காரணம் அவர் சொல்லும் கதைகள் எல்லாம் சிவாஜி படம்பற்றியதால்தான். தனுஷ் உள்பட அத்தனை பேரும் ஷ்ரியாவை சுற்றி உட்கார்ந்துகொள்ள அம்மணியின் கதை சொல்லும் படம் தொடங்குமாம்.\nரஜினியுடன் டான்ஸ் ஆடியது, ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்யும் சேஷ்டைகள்,குறும்புகள், கலாய்ப்புகளை கதை கதையாக சொல்லி மகிழ்ந்தாராம் ஷ்ரியா.அத்தோடு ரஜினியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய கதையைத்தான் தனுஷ் அதிகம் கேட்டுமகிழ்ந்தாராம்.\nஃபாஸ்ட் மூவ்மென்ட்டுகளை கூட படு லாவகமாக கிரகித்துக் கொண்டு ஆடிக்கலக்கினார் ரஜினி என்று சொல்லி சிலாகிக்த ஷ்ரியா, அவர் எப்படி டான்ஸ் ஆடினார்என்பதையும் ஆடிக் காட்டி கூட்டத்தை பரவசப்படுத்தினாராம்.\nஅங்கிள் கூட அனுபவத்தை சொல்லுங்க, சொல்லுங்க என்றுதான் நச்சுப்பண்ணினாராம் தனுஷ். கதை கேட்டுக் கொண்டிருந்த ஒரு குறும்புப் பார்ட்டி,ஆட்டகத்தில் கலக்கியது யார் மாமாவா, மாப்பிள்ளையா என்று கேட்க, வெட்கமாகிப்போன ஷ்ரியா, அதை மட்டும் சொல்ல மாட்டேன், பரம ரகசியம் என்று டபாய்த்துவிட்டாராம்.\nசிவாஜி படமும் சரி, திருவிளையாடலும் சரி இரண்டுமே சூப்பராக வந்திருக்கிறது.இரண்டிலுமே எனது கேரக்டர் ரொம்பவே பேசப்படும். அதன் பிறகு எனது ரேஞ்சேவேற என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம் ஷ்ரியா.\nசுந்தர் சி. மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n‘ஹைதராபாத் ஹோட்டலில் வைத்து..’ ராகவா லாரன்ஸ் பற்றி திடுக் பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயம��� சிவா\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/pandigai-tamil-movie-review/", "date_download": "2018-07-16T04:40:02Z", "digest": "sha1:HOYEBFWH3FBNJWNMJABHME4CETJNFPAK", "length": 19024, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பண்டிகை : விமர்சனம் - tamil.indianexpress.com", "raw_content": "\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nபண்டிகை தமிழ் படத்தில், சென்னை மாநகரத்தின் இருண்ட பக்கங்களையும், அதன் கொடுரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.\nபண்டிகை என்னும் மிகவும் அறிமுகமான தலைப்பை வைத்துக்கொண்டு நமக்கு அதிகம் அறிமுகமில்லாத ஒரு உலகத்தைக் காட்டுகிறார் இயக்குநர் ஃபெரோஸ். அதீதமான பணத்தாசை, பிறர் துன்பத்தில் இன்பம் காணும் இயல்பு என மனித இயல்பின் இருண்ட பக்கங்களைச் சென்னையின் இருண்ட முகத்தின் பின்னணியில் காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.\nபெற்றோரின் மரணத்துக்குப் பிறகு கஷ்டங்களையும், அவமானங்களையும் அனுபவித்து வளர்ந்த வேலு (கிருஷ்ணா) ஒரு ஸ்டார் ஹோட்டலில் சர்வராகப் பணிபுரிகிறான். பிறர் தன்னை மதிக்கும்படியான கவுரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் அவனுடைய அதிகபட்சமான கனவு. விரைவில் வெளிநாட்டுக்குச் சென்று நன்றாகச் சம்பாதித்து கவுரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது அவன் திட்டம்.\nநேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க முடியாமல் தவிக்கிறான் முனி (சரவணன்). அதிகப் பணத்தை நாடி, சீட்டாட்டாத்திலும் கிரிக்கெட் பெட்டிங்கிலும் தன் சொத்து முழுவதையும் இழக்கிறான். இவனுடன் வேலுவுக்குப் பழக்கம் ஏற்படுகிறது. வேலுவுக்குப் பண நெருக்கடி வரும்போது பந்தயச் சண்டை, கிரிக்கெட் பெட்டிங் ஆகியவற்றை முனி அறிமுகப்படுத்துகிறான். இந்த வேலைகளில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும் விரைவிலேய��� இருவரும் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலிருந்து மீள, நிழல் உலகின் தலைவரான தாதாவிடமே கைவைக்கத் திட்டமிருகிறார்கள். அந்தத் திட்டத்தில் வெற்றி கிடைத்ததா, தாதாவிடமிருந்து அவர்கள் தப்பினார்களா, எனப்துதான் கதை.\nஇரண்டு பேரை மோதிக்கொள்ள விட்டு அவர்கள் மீது பந்தயம் கட்டி, அவர்கள் இருவரும் ரத்தம் கொட்டக் கொட்டச் சண்டை போடுவதைப் பண்டிகை போலக் கொண்டாடும் குரூரமான மனிதர்களை ‘பண்டிகை’ நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பந்தயச் சண்டை, கிரிக்கெட் பெட்டிங், நிழல் உலக வலைப்பின்னல் ஆகியவற்றை ஒரு சாமானியனின் வாழ்க்கையின் பயணத்தின் பின்னணியில் சுவாரஸ்யமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். பந்தயச் சண்டைக் காட்சிகள் மனம் பதைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாயகனின் வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகளும் அவன் மேற்கொள்ளும் முயற்சிகளால் ஏற்படும் புதிய சிக்கல்களும் பெருமளவில் நம்பகத்தன்மையுடன் காட்டப்படுகின்றன.\nமுதல் பாதியைப் பந்தயச் சண்டை, சூதாட்டம் ஆகியவை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இரண்டாம் பகுதி முற்றிலும் திசை மாறி, கொள்ளை, பண வேட்டை, சண்டை எனச் செல்கிறது. ஒரு சில திருப்பங்கள் கணிக்கக்கூடியவையாக இருந்தாலும், காட்சிப்படுத்திய விதத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர்.\nகொள்ளையடிக்கும் காட்சியில் விறுவிறுப்பு இருந்தாலும் பந்தயச் சண்டை, வட்டித் தொழிலின் குரூரம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இது பலவீனமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை நடக்கும் வீட்டில் ‘பிளாக்’ பாண்டி பிஸ்கெட் சாப்பிடும் காட்சி எரிச்சலூட்டுகிறது. பறிகொடுத்த பணத்தைத் தேடுவதற்கு நிழல் உலக மன்னர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அச்சமூட்டுகின்றன. கடைசியில் வரும் அந்த இரட்டையர்கள் மிரட்டி எடுக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் பெருமளவில் நம்பகத்தன்மையுடன் உள்ளன.\nபாத்திரங்களைச் செதுக்கிய விதமும் சிக்கனமான வசனங்களும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. வேலு, முனி போன்றவர்களின் சிக்கல்களுக்கான காரணங்களும் நன்கு நிறுவப்பட்டுள்ளன. கருணாஸ் தப்பிக்கும் உத்தி, கொள்ளையடித்தவர்களை இரட்டையர்கள் கண்டுபிடிக்கும் விதம் எனச் சிறிய விஷயங்களும் கவனம் ஈர்க்கின்றன.\nதிருட்டுக் காட்சியில் உள்ள லாஜிக் பிழைகள், அந்தக் காட்சியின் இடையே வரும் காமெடி, இரண்டாம் பாதியில் விழும் தொய்வு, காதல் விவகாரம், கடைசிக் கட்டத்தில் எல்லாமே வேகவேகமாக நடப்பது ஆகியவை படத்தின் பலவீனங்கள்.\nகிருஷ்ணா மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவமானம், உறுதி, வேகம் ஆகியவற்றைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சரவணனும் தன் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ‘பிளாக்’ பாண்டி, நிதின் சத்யா, மதுசூதன ராவ் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். ஆனந்திக்குக் கதையில் எந்த வேலையும் இல்லாவிட்டாலும் அவர் கொடுத்த வேலையைக் குறைவைக்காமல் செய்திருக்கிறார்.\nஆர்.ஹெச். விக்ரமின் இசையில் பின்னணி இசை கன பொருத்தம். பாடல்கள் பரவாயில்லை. அரவிந்தின் ஒளிப்பதிவு படத்தின் யதார்த்தத்துக்கும் அழுத்தத்துக்கும் வலு சேர்க்கிறது.\nசென்னை நகரம், மனித இயல்பு ஆகியவற்றின் இருண்ட பக்கங்கள் சிலவற்றை விறுவிறுப்பான\nகதையுடனும் அழுத்தமான காட்சிகளுடனும் காட்டும் ‘பண்டிகை’ கொண்டாடப்பட வேண்டிய படம்.\nஸ்ரீரெட்டி TAMIL LEAKS: டி. ஆர்-க்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி… அப்படி என்ன பேசினார்\nBigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் இருந்து வெளியேரும் நபர் இவரா\nவிஷாலையும் விட்டு வைக்காத ஸ்ரீரெட்டி TAMIL LEAKS\nபாலியல் தொழிலுக்கு இழுக்க முயன்ற நபர்களை பிளான் பண்ணி சிக்க வைத்த சீரியல் நடிகை\nவடுகப்பட்டி நாயகன் வைரமுத்துவின் தி பெஸ்ட் பாடல்கள்\nஸ்ரீரெட்டி TAMIL LEAKS: ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ்… பட்டியல் இவ்வளவுதானா\nபிக் பாஸ் 2 வீட்டிற்குள் விஷ பாட்டிலாக மாறிய நடிகர் கார்த்தி… செம்ம கடுப்பில் மும்தாஜ்\n‘கடைக்குட்டி சிங்கம்’: துளி ஆபாசம் இல்லாத நிறைவான படம் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ்\nபேசாத விஜய் சேதுபதி.. கண்ணிலியே நிற்கும் த்ரிஷா…. ’96’ படத்தின் அழகு இவர்கள் தானா\nதமிழ் விளையாட்டு- 3 : எம்ஜிஆரை மடக்கிய அவ்வை நடராஜன்\nதமிழ், இந்தியில் ரீமேக்காகும் டெம்பர் : அப்படி என்ன இருக்கிறது அதில்\nடெம்பரின் தமிழ் ரீமேக் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார். அவரே நடிக்கிறார். இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nசின்ன பட்ஜெட் படங்களுக்கான ஒதுக்கீடு பயன் தந்ததா\nஒரு குப்பைக் கதை போன்ற ஒரு படம் இப்படியொரு சலுகை���ை அளிக்காமலிருந்திருந்தால் காணாமல் போயிருக்கும்.\nவினை தந்திரம் கற்போம் : தேர்தலின் போது வீட்டிலிருந்தே ஓட்டுப்போட முடியுமா\nமு.க.ஸ்டாலின் நியமித்த 12 பேர் படை: சீனியர்கள் ஷாக்\nவெற்றிக்கு பிறகும் ’தங்க மகள்’ ஹீமாதாஸ் சந்தித்த அவமானங்கள்..\nபீகாரில் பயங்கரம்: சிறுமியை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்வதை வீடியோவாக வெளியிட்ட கொடூரர்கள்\nமத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் தெலுங்கு தேசம் : விளைவு என்ன\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nவிபத்தில் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம் : அமைச்சர் ஜெயகுமார் இரங்கல்\nபிறந்தநாளில் நேர்ந்த துயரம்… விபத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nமைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்யும் ஆன்ட்ராய்ட் போன்\nகாஷ்மீரில் ராணுவ துப்பாக்கி சூடு: ‘என் தம்பி உயிருக்கு விலை ரூ500-தானா\nபத்திரிக்கையாளர் ஷாலினி மரணம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்\nராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த ட்ர்ம்ப்\nவிபத்தில் பத்திரிக்கையாளர் ஷாலினி மரணம் : அமைச்சர் ஜெயகுமார் இரங்கல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-bharathiyar-univ-vc-absconded-300989.html", "date_download": "2018-07-16T04:57:08Z", "digest": "sha1:DO6RF2KJQ6QOZ4X7FHXF6NR5D7VM7D73", "length": 8827, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாய்ந்தது வன்கொடுமை வழக்கு.. பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கணபதி தலைமறைவு | Coimbatore Bharathiyar Univ.VC absconded - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாய்ந்தது வன்கொடுமை வழக்கு.. பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கணபதி தலைமறைவு\nபாய்ந்தது வன்கொடுமை வழக��கு.. பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கணபதி தலைமறைவு\n16072018இன்றைய ராசி பலன் வீடியோ\nகோவை என்எஸ்எஸ் மாணவியை \"கொன்ற\" பேரிடர் பயிற்சியாளருக்கு நீதிமன்றக் காவல்\n6 ஆண்டுகளில் 1200 முகாம்கள்... போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் ஆறுமுகம் கில்லாடியாம்\nபேரிடர் பயிற்சியின்போது கோவை மாணவி பலியானது இதனால்தான்.. போலீஸ் சொல்லும் காரணம்\nகோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதிக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்ததை அடுத்த அவர் தலைமறைவாகி விட்டார்.\nகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்வுப்படிப்பில் ஈடுபட்டுள்ளார் லட்சுமி பிரபாகரன். இவரை அப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள கணபதி சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த பெண் வடவள்ளி போலீஸில் புகார் கூறினார்.\nபுகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணையில் துணைவேந்தர் மீதான புகார் உறுதியானது.\nஇதையடுத்து அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக கணபதி தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.\n(கோயம்புத்தூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore bharathiyar university கோவை பாரதியார் பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/07/06200239/1002949/Thiraikadal-Cinema-News.vpf", "date_download": "2018-07-16T05:01:43Z", "digest": "sha1:JRR6I2LJC4FINGWEEC6YJHN5GZMR6DND", "length": 5749, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 06.07.2018 - இணையத்தை கலக்கும் கோலமாவு கோகிலா ட்ரெய்லர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 06.07.2018 - இணையத்தை கலக்கும் கோலமாவு கோகிலா ட்ரெய்லர்\n2ம் கட்ட படப்பிடிப்புக்கு இமயமலை செல்லும் ரஜினி\n* 2ம் கட்ட படப்பிடிப்புக்கு இமயமலை செல்லும் ரஜினி\n* கார்த்திக் - கௌதம் கார்த்திக்கின் 'மிஸ்டர் சந்திரமௌலி'\n* 'என் மனசுக்குள்ள' உருவான விதம்\n* 'வர்மா' கதாநாயகியை அறிவித்த படக்குழு\nஎப்படி இருக்கிறது தமிழ்ப்படம் 2..\nசென்னையில் படப்பிடிப்பை நடத்தும் சர்கார்\nதிரைகடல் - 05.07.2018 - ஜூலை 27-ம் தேதி திரைக்கு வரும் கஜினிகாந்த்\nதிரைகடல் - 18.05.2018 - கபாலியை மிஞ்சிய காலா // ரஜினி-கார்த்திக் சுப்பராஜ் படத்தின் புதுவரவு // மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் விஜய் \nதிரைகடல் - 18.05.2018 - கபாலியை மிஞ்சிய காலா\nஎப்படி இருக்கு கடைக்குட்டி சிங்கம் \nஎப்படி இருக்கிறது தமிழ்ப்படம் 2..\nநவம்பர் 29 திரைக்கு வருகிறது '2.0'\nதிரைக்கு வரும் தேதியை அறிவித்த 'சண்டக்கோழி 2'\nசென்னையில் படப்பிடிப்பை நடத்தும் சர்கார்\nதிரைகடல் - 05.07.2018 - ஜூலை 27-ம் தேதி திரைக்கு வரும் கஜினிகாந்த்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://education.moothakurichi.com/tervu-mutivukal/2015-am-antu", "date_download": "2018-07-16T04:25:16Z", "digest": "sha1:2XFD2WCX5E6XU6GN4EK4DO7E2YGJ35HR", "length": 4527, "nlines": 77, "source_domain": "education.moothakurichi.com", "title": "2015 ஆம் ஆண்டு - மூத்தாக்குறிச்சி கிராம கல்வி", "raw_content": "\n9 - 10 வகுப்பு கல்வி\n6 - 8 வகுப்பு கல்வி\n3 - 5 வயது கல்வி\n1 - 3 வயது கல்வி\nடான்செட் தேர்வு முடிவு வெளியீடு\nதேர்வு முடிவுகள்‎ > ‎\n2015 ஆம் ஆண்டு கிராம மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் பட்டியல். மற்றவர்களின் அந்தரங்கத்தை மதிக்கவும். மற்றவர்களுடைய தகவலை பதிவு செய்யும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கவும்.\nதங்கள் பெயர் இந்த பகுதியில் இருந்து நீக்க அல்லது திருத்த வேண்டுமெனில் இனைய குழுவை தொடர்பு கொள்ளவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nமாணாக்கர்களுக்கு மூத்��ாக்குறிச்சி இணைய குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ......\n-நன்றி : ரவீந்தர் ராமசந்திரன்\nகெளதம் சுபாஷ் சந்திர போஸ் 1131 12\nஆனந்த் இளங்கோ 1027 12\nராம்பிரசாத் இராமச்சந்திரன் 1071 12\nராகவி செழியன் 493 10\nராஜ்கண்ணன் ரெங்கசாமி 484 10\nஆகாஷ் முருகைய்யன் 482 10\nசங்கீத ஜெயப்ரகாஷ் 482 10\nவிக்னேஷ் சின்னையன் 481 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-16T04:49:39Z", "digest": "sha1:UUHTFRV5BUIU57AY4HCMIWRPGFVEDO6D", "length": 14692, "nlines": 133, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: தூண்டிற் புழுவினைப் போல எனது நெஞ்சந் துடித்ததடீ!", "raw_content": "\nதூண்டிற் புழுவினைப் போல எனது நெஞ்சந் துடித்ததடீ\nஎன்னதான் தன் உள்ளத்து அன்பை எல்லாம் கொட்டிக்கண்ணனுக்குக் கடிதம் அனுப்பினாலும் ருக்மிணி இன்னமும் தான் தனித்துவிடப்பட்டதாயும், தனக்கு உதவ யாருமே இல்லை எனவும் நினைத்தாள். அவள் அனுபவித்த தனிமை அவளைக் கொன்று தின்றுவிடும்போல் ஆனது. செய்வது என்னவெனப் புரியாமல் அவள் ஷாயிபாவின் துணையை நாடத் தீர்மானித்தாள். உடனே ஒரு கடிதம் எழுதி ஷாயிபாவுக்கு அப்லவன் மூலம் கொடுத்து அனுப்ப நினைத்தாள். கரவீரபுரத்தின் ஷாயிபாவுக்கு ருக்மிணி கீழ்க்கண்டவாறு எழுதினாள்.\n\"ஷாயிபா, என் அருமைச் சகோதரி, உன் இளைய சகோதரியான குண்டினாபுரத்தின் இளவரசி, பீஷ்மகனின் மகள் ஆன ருக்மிணி எழுதிக்கொண்டது,\"\n\"அக்கா, என் அருமை அக்கா என்னைச் சுற்றி இருள் சூழ்ந்துவிட்டது. சூரியனின் கிரணங்கள் என் மீது இனிப் படவே படாது என நான் அஞ்சுகிறேன். நான் இங்கே தன்னந்தனிமையாக நாட்களைக் கழிக்கிறேன். உதவவும் எவரும் இல்லை. அக்கா, என் அருமை அக்கா, என் வாழ்க்கையே பாழாகிவிட்டது. இப்படி ஒரு கடுமையான சூழ்நிலையில் என்னருகே இருந்து எனக்கு ஆறுதல் சொல்லவோ, அன்பு காட்டவோ, இன்முகத்தோடு சில சொற்களைப் பேசி என்னைத் தேற்றவோ எவருமே இல்லையே என்னைச் சுற்றி இருள் சூழ்ந்துவிட்டது. சூரியனின் கிரணங்கள் என் மீது இனிப் படவே படாது என நான் அஞ்சுகிறேன். நான் இங்கே தன்னந்தனிமையாக நாட்களைக் கழிக்கிறேன். உதவவும் எவரும் இல்லை. அக்கா, என் அருமை அக்கா, என் வாழ்க்கையே பாழாகிவிட்டது. இப்படி ஒரு கடுமையான சூழ்நிலையில் என்னருகே இருந்து எனக்கு ஆறுதல் சொல்லவோ, அன்பு காட்டவோ, இன்முகத்தோடு சில சொற்களைப் பேசி என்னைத் தேற்றவோ எவருமே இல்லையே நம்பிக்கை என்னும் சூரியன் இருக்கும் திசை நோக்கி என்னை வழிநடத்த எவரும் முன்வரவில்லை. கவிந்து கிடக்கும் இந்த இருளினால் போகவேண்டிய திசையும் எனக்குப் புரியவில்லை. அக்கா, அக்கா, மரணத்தின் நகரத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். ஆனால் அங்கேயும் நான் செல்கையில் எனக்காகத் துயரப்படுபவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.\"\n\"எவ்வளவு விரைவில் உன்னால் வர இயலுமோ அவ்வளவு விரைவில் நீ புறப்பட்டு இங்கே வா. அக்கா அந்தக் கண்ணன், கோவிந்தன், வாசுதேவ கிருஷ்ணனின் பெயரால் ஆணையிட்டு உன்னை இங்கே அழைக்கிறேன். மயில் பீலிகளைச் சூடிக்கொண்டிருக்கும் அவனையும், அவனின் சிரிக்கும் கண்களையும், மலர்ந்த முகத்தையும் நினைத்துக்கொண்டு உருகும் என்னைக் காக்க உடனே கிளம்பி வா. அக்கா, அக்கா, ஒரு ரகசியம் சொல்லட்டுமா அந்தக் கண்ணன், கோவிந்தன், வாசுதேவ கிருஷ்ணனின் பெயரால் ஆணையிட்டு உன்னை இங்கே அழைக்கிறேன். மயில் பீலிகளைச் சூடிக்கொண்டிருக்கும் அவனையும், அவனின் சிரிக்கும் கண்களையும், மலர்ந்த முகத்தையும் நினைத்துக்கொண்டு உருகும் என்னைக் காக்க உடனே கிளம்பி வா. அக்கா, அக்கா, ஒரு ரகசியம் சொல்லட்டுமா எனக்குத் தெரியும். உன்னுடைய உயிரும் அவனிடமே உள்ளது. நீயும் அவனிடம் உன்னை ஒப்புக் கொடுத்துவிட்டாய் என்பதை நான் அறிவேன். அவன் தான் நம் வாழ்க்கையின் ஒளி விளக்கு என்பதையும் நான் அறிவேன். அவன் பெயரால் மீண்டும் உன்னை இங்கே அழைக்கிறேன். கிளம்பி வா அக்கா. உன்னையே எதிர்பார்க்கும்,\"\nஅப்லவன் இந்தச் செய்தியை எழுதி வாங்கிக் கொண்டால் எப்படியானும் மாட்டிக் கொள்வோம் என நினைத்து மனப்பாடம் செய்து கொண்டு ஓலையைக் கிழித்து எரித்துவிட்டான். கரவீரபுரத்திற்குச் செல்வதையும் வெளியே சொல்லாமல் சாதாரணமாகக்கிளம்பிக் காட்டு வழியில் காவீரபுரத்தை நோக்கிப் பயணம் ஆனான். சில நாட்கள் கழிந்தன. ஒரு மாபெரும் அடி விழுந்தது ருக்மிணிக்கு. ஷ்வேதகேதுவிடமிருந்து செய்தி வந்தது. ஏன் வந்தது\n\"குரு சாந்தீபனியின் முதன்மை சீடன் ஆன ஆசாரிய ஷ்வேதகேது சகல செளபாக்கியங்களையும், ஆசீர்வதித்து எழுதுவது. தாயே, மூன்று உலகங்களும் தகர்ந்து தூள்தூளாகிவிட்டனவே தர்மம் சுக்கு நூறாகக் கிழித்து எறியப்பட்டுவிட்டது அம்மா. சூரிய, சந்திரர்கள் தங்கள் கடமையைச் செய்யவென்றே உதிக்கின்றனர் போலும்.\"\n\"தாயே, கிருஷ்ண வாசுதேவன், காலயவனன் என்னும் பிசாசு அரசனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி கிடைத்திருக்கிறது. அம்மா, கடைசியில் ராகு , சூரியனை விழுங்கியே விட்டான் போலும். இப்படியும் நடக்குமா கிருஷ்ணனுக்காக அழுது அழுது எங்கள் நாட்கள் கடக்கின்றன. தாயே, இனி அழுவதிலும் பிரயோசனமே இல்லை; அவன் ஒரு நாளும் திரும்பி வரப்போவதில்லை. அவனுக்காகக்காத்துக் காத்து எங்களுக்கு அலுத்துவிட்டது. அம்மா, அவன் இறந்தவர்கள் இருக்க வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான். நம் வாழ்க்கையின் நம்பிக்கை என்னும் ஒளி விளக்கு நிரந்தரமாக அணைந்து போய்விட்டது.\"\n\"இளவரசி, உன் தைரியத்தை இழந்துவிடாதே; அக்ஷயத்ரிதியை அன்று சுயம்வரம் எனக் கேள்விப் பட்டேன்; அன்று உன்னை நான் எப்படியேனும் சந்திப்பேன். அம்மா, நீ என்ன சொல்கிறாயோ அது எனக்குக் கட்டளை. அதன்படியே நடப்பேன். அம்மா, கிருஷ்ணன் என்னில் பாதியாக இருந்தான். வாழ்ந்தான், அவன் உண்மையாகவே என்னைப் பொறுத்தவரை அந்தப் பரவாசுதேவனே தான். சந்தேகமே இல்லை.\"\nருக்மிணி உடைந்து போனாள். இனி அவள் வாழ்வதில் அர்த்தமே இல்லை. எங்கே சென்று யாரிடம் எவ்விதமான அறிவுரையைப் பெறுவது என்றும் புரியவில்லை. நம்பிக்கை இழந்த ஒரு நடைப்பிணமாகக் கண்களில் உறைந்த கண்ணீருடன் அவள் மாளிகையில் அங்குமிங்கும் இலக்கின்றி அலைந்தாள். மாக மாசமே உறைந்துவிட்டதோ என்னும்படி ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு ஒரு யுகமாய்க் கடந்தது. ஆயிற்று, பால்குனி மாதம் பிறந்துவிட்டது. சில நாட்களில் வசந்தம் வந்துவிடும். அவள் வாழ்க்கையில்\nஇவ்வளவு கஷ்டபட்டு கொண்டு இருக்கிறதால் என்று படிக்கும் போது\nரொம்ப வருத்தமாக தான் இருக்கிறது\nகண்ணன் வருவான் 3-ம் பாகம் ஞாபகம் வருதா\n கண்ணன் வருவான் மூன்றாம் பாகம் ஆரம்பம்\nநெரித்த திரைக்கடலில், நீல விசும்பினிடை நின் முகங்க...\nநிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றி...\nகொல்லுங் கொலைக்கஞ்சிடாத மறவர் குணமிகத் தானுடையான்\nகண்ணன் என்னைக்கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக்க...\nகண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை\nஇனி வாழும் வழியென்னடி தோழி\nதூண்டிற் புழுவினைப் போல எனது நெஞ்சந் துடித்ததடீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=1020", "date_download": "2018-07-16T05:04:54Z", "digest": "sha1:I7C4GI5K2NRX63QLWYS2AHD6J2Z7EI5Z", "length": 33661, "nlines": 91, "source_domain": "maatram.org", "title": "இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n5 வருட யுத்த பூர்த்தி, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், காணி அபகரிப்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஇன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்\nசெம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.\nதமிழர்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கிய இலங்கை அரசு, அவர்களின் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து உலக அனுசரணையினைப் பெற்றது. ஈற்றில் பாரிய இனப்படுகொலையினை நிகழ்த்திவிட்டு சுமார் 150,000 தமிழ் மக்களை 2 வருட காலத்தில் கொன்று விட்டு, அவர்களை நினைவு கூறத் தடையுடன் அவமதிக்கும் காட்சியினை உலகம் 5 வருடங்களாகக் கண்டும் வாழாதிருக்கின்றது.\nஇலங்கையின் வட கிழக்குப் பிரதேசத்தின் ஈழத் தமிழர் தமது பாரம்பரிய பூமியில் சுயாட்சி நிறுவ எடுத்த முயற்சிகளுக்கு சர்வதேச அனுசரணையுடனும் இராணுவ அடக்குமுறையுடனும் தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துள்ளது.\nதாம் செய்த அட்டூழியங்களினையும் அதர்மத்தினையும் ஏற்று உணராத அரசுடனே அல்லது அவ்வரசு சார்ந்த இனத்துடனோ நல்லிணக்கம் என்பது மயானத்தில் நிலவும் மௌனத்திற்குச் சமன். இதனையே இலங்கை அரசு கடந்த காலங்களில் யுத்த வெற்றி விழாவாகக் கொண்டாடியது. ஆனால், ஐந்தாவது வருடம் சமாதான வெற்றி விழாவாகக் கொண்டாகின்றது.\nஇன்று இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் இராணுவ அடக்குமுறை, பௌத்த மேலாதிக்கம், அரசியல் அடக்குமுறை, சிங்கள மயமாக்கல், நிர்வாக அடக்குமுறை என்பனவற்றினால் மிகவும் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவடக்கு கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தின் 50% ��ேற்பட்ட நிலப்பரப்பு இலங்கை சுதந்திரமடைந்த பின் சிங்களக் குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்பட்டு விட்டது. இதனைக் கல்லோயாத் திட்டத்தில் இருந்து அண்மைய மேய்ச்சல் நிலக் குடியேற்றங்கள் வரை அவதானிக்கலாம். அதேபோல், வட மாகாணத்திலும் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார்போன்ற மாவட்டங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் உயர் பாதுகாப்பு வலயம், இராணுவப் பாதுகாப்புத் தேவை என பல பிரதேசங்கள் தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளன. இவையாவும் அநீதியானவை.\nவடக்கு – கிழக்கு பொது நிர்வாக சேவைகளும் இராணுவ புலானய்வு அதிகாரிகளால் அதாவது, இளைப்பாறிய இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.\nவெளிப்படையான அரசியல் நடத்தக்கூடிய சூழல் வட கிழக்கில் இல்லை. ஒன்றில் இலங்கை அரசின் பின்புலத்தில் அரசியல் நடத்தவேண்டும். அன்றேல் இந்திய அரசின் பின்புலத்தில் அரசியல் நடத்தவேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை மக்கள் தமிழ் தேசியத்தின் அரசியல் சக்தியாகக் கருதுகின்றார்கள். ஆனால், அதில் உள்ள முக்கிய தலைவர்கள் நம்பிக்கைத் துரோகிகளாக உள்ளமையும் மக்களுக்கு தெரியும். ஆனால், கால ஓட்டத்தின் திசையில் எதிர்கொள்ள மக்கள் மௌனம் காக்கின்றனர். துப்பாக்கியுடன் உள்ள எதிரியினை விட நயவஞ்சக அரசியல்வாதியின் நிழல் ஆபத்து அற்றது என்ற நிலையிலேயே தமிழ் மக்கள் உள்ளனர்.\n2014இல் சிங்கள மருத்துவ நிபுணர் ஒருவர் என்னிடம் கூறினார், “ஜப்பானில் அணுகுண்டு போட்டதால்தான் அமைதி ஏற்பட்டது. அதேபோல், வன்னியில் எவ்வளவு மக்கள் அழிந்தாலும் காரியமில்லை, எமக்கு அமைதி ஏற்பட்டுவிட்டது.”\nதமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்ள தமிழ் மக்களுக்கு, இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்பதனை இந்திய நாடாளுமன்றமும், ஐ.நாவும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இன அழிப்பிற்கு பின்னான சமூகத்திற்கு எவ்வாறு அரசியல் அபிலாசைகளை மீட்டெடுக்கலாம் என்பதனை அனைத்துலக மனித நேயச்சட்டங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.\nஈழத்தமிழர்களை பொறுத்தவரை நாம் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. ஆனால், தொடர்ந்து எம்மீது இழைக்கப்படும் அநீதிகளில் இருந்து விடுபட்டு, மானிட முன்னேற்றத்தில் எமது இருப்பினையும் பங்களிப்பினையும் வழங்குவது மிகவும் அவசியம்.\nஇறுதியாக தமிழைரைப் பயங்கரவாதியாக்கும் அணுகுமுறையினை இந்த உலகம் தவிர்க்க வேண்டும். சிங்கள மக்களும் தமிழின அழிவின் ஆழத்தினை உணரவேண்டும். கடல்கோள் வந்தபோது என்னருகில் இருந்த சிங்கள பெண் மருத்துவ நிபுணர் கூறினார், “ஐயோ யாழ்ப்பாணம் முழுவதும் அழிந்தால் நல்லது. ஒரு பிரச்சினையும் இல்லை” என்று. இது நடந்தது 2004ஆம் ஆண்டு. அதேபோல், 2014இல் சிங்கள மருத்துவ நிபுணர் ஒருவர் என்னிடம் கூறினார், “ஜப்பானில் அணுகுண்டு போட்டதால்தான்அமைதி ஏற்பட்டது. அதேபோல், வன்னியில் எவ்வளவு மக்கள் அழிந்தாலும் காரியமில்லை, எமக்கு அமைதி ஏற்பட்டு விட்டது.” இவை சிங்கள மருத்துவ நிபுணர்களால் எனக்குக் கூறப்பட்டது. எனவே, சாமானிய சிங்கள மக்களின் மனநிலை எவ்வாறானது என்பதனை ஆராயவேண்டிய தேவை இல்லை.\nபுலிகளை பயங்கரவாதிகளாகப் பார்க்கும் உலகம் சமாதானப் பேச்சு வார்த்தையில் அவர்களை முடக்கியே 2008–2009இல் தமிழின அழிவினைச் செய்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது நிகழும் சிங்கள மயமாதல்களும் பௌத்த விகாரைகள் அமைப்பும் வரலாற்றுக் திரிவுகளும்.\nமத்திய வங்கிக் குண்டு வெடிப்பினை உலகம் பாரிய பயங்கரவாத தாக்குதலாகக் கருதுகின்றது. அன்றைய காலத்தில் யாழ். குடா நாட்டில் மக்கள் மீது பாரிய இராணுவ நடவடிக்கைகள் நிகழ்ந்தன. பொது மக்கள் மருத்துவ வசதிகள், தொடர்பாடல் வசதிகள் இல்லாத சூழலிலேயே இச்சம்பவம் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் அனுபவங்கள், தமிழருக்கு யாழ். குடா நாட்டில் ஏற்படாது இருக்க, மத்திய வங்கித் தாக்குதல் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அன்றேல் முள்ளிவாய்க்கால் போன்று யாழ். குடா நாட்டிலும் இலட்சக்கணக்கான மக்கள் அன்று அழிக்கப்பட்டு இருப்பர்.\nஆயுத முனையில் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற மனோபலம் சிங்கள மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. இவற்றிற்கு எதிராகக் கருத்துக் கூறுவதற்குத் தடையாக பாரிய இராணுவ அச்சுறுத்தல்கள் உள்ளன.\nதமிழ் பிரதேசத்தில் இராணுவ சிப்பாய்கள் செய்யும் அடாவடிகளுக்கு நீதி இல்லை. ஆனால், அவர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு வந்து, காவல்துறை மீது கை வைக்கும்போது உடனடி மரண தண்டனை விதிக்கும் நிலைமையில் தற்போதைய சமாதானத்தின் வெற்றி உள்ளது.\nபல இராணுவ வீரர்கள்மற்றும் இனவாதத்தினைத் தூண்டும் அரசியல்வாதிகள்,பௌத்த பிக்குகள் மனநோயாளிகளாகவும்,போதைப் பொருள் உபயோகிப்பவர்களாவும்,சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வர்களாகவும் இருக்கின்றனர்.\nமூன்று இலட்சம் மக்களின் சுவாசப் பாதையில் இரசாயன நுண் உலோக பதார்த்தங்களின் தாக்கம் நிரந்தர ஆதாரமாக தேங்கி உள்ளது. மேலும், இவர்களின் குருதியில் இப்பதார்த்தங்களால் வாழ்தகவை குறைக்கும் நச்சு பதார்த்தம் ஏற்பட்டு உள்ளது. அதனை Genocidal Factors எனலாம். இதனால், அவர்களின் உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Qஇன் அளவு குறைவாகக் காணப்படும். இது இன அழிப்பிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரம்.\nஇதனை இலங்கை மருத்துவ உலகமோ மனித உரிமை மேம்பாட்டாளார்களோ கருத்தில் எடுக்கவில்லை. பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் – சமாதானம் ஏற்பட்டு விட்டது என்றும் – மார் தட்டுகின்றனர். ஆனால், போதைப் பொருள் பாவனையும், பாதாள உலக நடவடிக்கைகளும் உண்மைப் பயங்கரவாதமாக உருவெடுத்து உள்ளது. அடுத்து, விடுதலைப் புலிகளை அழிக்க ஒற்றைக்காலில் நின்ற பாரத அரசு, இன்று தனது தென்கோடியில் கண்ணிற்கு மையிட்டவாறு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.\nபுதிய இந்திய அரசு, தமிழகத்தில் உள்ள சுமார் 2 இலட்சம் ஈழ அகதிகளை மீளக்குடியேற்றுவதிலும் இலங்கை – இந்திய ஒப்பந்தந்தை முழுமையாக அமுல்படுத்த மீளவும் இந்திய இராணுவத்தினை இலங்கைக்கு தரை வழியாக இராமர் பாலம் மூலம் அனுப்புவதிலும் கவனம் செலுத்தின் ஈழத் தமிழரின் பாதுகாப்பினை மாத்திரமின்றி இந்தியாவின் பிராந்திய வல்லரசு நிலையினையும் உறுதிப்படுத்தலாம். அவ்வாறு அமையின் தமிழர்கள் தம்மில் உள்ள ஏக்க நிலையினை துறப்பர்.\nதற்போது நடைபெறும் சிங்களக் குடியிருப்புக்கள், நில அபகரிப்புக்கள், இராணுவ ஆதிக்கம் என்பனவற்றை எதிர்கொள்ள இந்திய அரசின் பாதுகாப்பு தமிழ் மக்களுக்கு அவசியமாக உள்ளது. ஏனெனில், பாதுகாப்புக் காரணங்களைக் கூறியே இலங்கை அரசின் சட்டம் முதல் நிர்வாகம் வரை தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு தடையாக உள்ளது.\nமுட்டாள்களிடம் இருந்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அதேபோல காலம் கடந்த நீதி என்பது அநீதிக்குச் சமன். இதனை முற்று முழுதாக ஈழத்தமிழர் அறிந்துவிட்டனர். இன்று உலகம் இன அழிப்புநடைபெற்றமைக்கு பல்வேறு கணினித்தரவுகளை வைத்துள்ளது. அவற்றில் யுத்தம் நிகழ்த்த முறை, மக்கள் மீது ஏறிகணை, விமானக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட செய்மதிப் படம், சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் அதிர்வுப் பதிவுகள், தமிழ் மக்களுக்காக கடனாகவும் அன்பளிப்பாகவும் கொடுக்கப்பட்ட ஆயுத உபகரணங்கள், அவற்றினை செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகள், இராஜதந்திர உதவிகள், தமிழ் மக்கள் கொல்லப்பட்ட காட்சிகள், கைது, சித்திரவதை, பாலியல் கொடுமை என இவை யாவற்றுக்கும் மேலாக இறந்தவர்களின் உண்மையான புள்ளி விபரங்கள் இவையாவும் இன அழிப்பினை சுட்டி நிற்கின்றன. இவற்றிற்கு மேலாக மூன்று இலட்சம் மக்களின் சுவாசப் பாதையில் இரசாயன நுண் உலோக பதார்த்தங்களின் தாக்கம் நிரந்தர ஆதாரமாக தேங்கி உள்ளது. மேலும், இவர்களின் குருதியில் இப்பதார்த்தங்களால் வாழ்தகவை குறைக்கும் நச்சு பதார்த்தம் ஏற்பட்டு உள்ளது. அதனை Genocidal Factors எனலாம். இதனால், அவர்களின் உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Qஇன் அளவு குறைவாகக் காணப்படும். இது இன அழிப்பிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரம். அடுத்து 2003 தொடக்கம் 2009 வரை பிறந்த குழந்தைகளில், வன்னியில் பாரிய வெடிப்புச் சத்தங்களால் மூளை நரம்புகளின் இயற்கையான பரம்பல் பாதிக்கப்பட்டு நிரந்தர மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனை நவீன மருத்து ஆய்வுமுறைகளால் நிரூபிக்கலாம். இதுவும் ஓர் உயிர் வாழும் மருத்துவ உதாரணமாகும். அடுத்து உயிர் தப்பியவர்களின் உடலில் உள்ள எறிகனைச் சிதறல்கள், குண்டுவீச்சின் சிதறல்கள் என்பனவும் உயிர்வாழும் ஆதாரங்களாகும். அடுத்து ஏற்பட்ட உளத்தாக்கங்களும் சமூக உள மாற்றங்களும் மிகவும் பெரிய மாற்றங்களாகும்.\nபாரிய அழிவினைச் சந்தித்த சமூகம் மீண்டும் மீண்டும் அழியாது இருப்பதற்கு அச்சமுகம் கல்வியில் முன்னேற வேண்டும். இதற்கு இன்று நவீன தொழில்நுட்பம் எமக்குக் கைகொடுக்கும். கணினிக் கல்வி, சட்டக்கல்வி, இராஜதந்திரக் கல்வி, தமிழ் மொழிக் கல்வி, அறநெறிக் கல்வி என்பவற்றில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.\nஇன்று உலகில் நடைபெறும் விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஒரு கணப்பொழுதில் கணினிகள் மூலம் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். இது எமது 30 வருட யுத்தத்தில் எமக்கு ஏற்பட்ட வெற்றிடத்தினை விரைவாக நிரப்பும்.\nஇதனை நாம் கடந்த ஐந்து வருடத்தில் அனுபவரீதியாக கண்டுள்ளோம். எனவே, நாம் நம்பிக்கையுடன் நன்னெறிகளுடனும் வாழ்வோம்.\nஇறுதியாக எமது அரசியல் தலைவர்கள் இளம் சந்ததியினருக்கு நேர்மையான அரசியலை கற்பிக்க வேண்டும். உணர்ச்சி அரசியலை பத்திரிகைகளினால் கூறிவிட்டு, அதற்கு எதிர்மாறாக நடைமுறையில் செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.\nநாடாளுமன்ற தெரிவுக் குழுவினால் எமக்கு அரசியல் தீர்வு ஏற்பட்டுவிடாது. ஏனெனில், அது சிங்களப் பெரும்பான்மையினரைக் கொண்டது. தமிழ் மக்களுக்கு உதிரித் தீர்வுகள் தேவையில்லை. மாறாக அமைதியாக இருந்து எமது கல்வியிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் கருத்தாக இருப்போம்.\nஇன்று பூகோளமயமட்ட அரசு (Global Government)மற்றும் இலத்திரனியல் அரசு (e-government)போன்ற மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழலே உள்ளது. அந்நிலையில், தமிழர்கள் கல்வியறிவிலும் தொழில்நுட்ப அறிவிலும் சிறந்த இடத்தினை பெற முயற்சிக்க வேண்டும்.\nஇராணுவ அடக்குமுறையின் மூலம் முழு இலங்கையும் பொருளாதாதர ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தொடர்ந்து கட்டுப்படுத்த நினைக்கும் அரசுக்கு புலிகளின் மீள் உருவாக்கம் என்ற நாடகம் தேவையாக உள்ளது. இதனால் சிறையில் உள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்களும் அவர்களது உறவினர்களும் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.\nஇது மிகவும் அயோக்கியமான செயலாகும். எனவே, மாபெரும் அழிவுகளை 2009இல் சந்தித்த தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் அழிவுகளை ஏற்படுத்துவற்காக இந்த வக்கிர யுக்தி கையாளப்படுகின்றது. இந்நிலையில், தமிழ் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐ.நா. அமைதிப்படையினையோ அல்லது இந்திய படையினையோ உதவுமாறு இராஜதந்திர ரீதியில் அழுத்தம் கொடுக்கவேண்டும். இதன் மூலமே இலங்கையில் நீடித்த சமாதானத்தினை உறுதிப்படுத்தலாம்.\nஅடுத்து ஜனநாயகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பன கடந்த 5 ஆண்டுகளில் கட்டுப்படுத்தபட்டதாகவே உள்ளது. ஊடகங்களும் சில சார்பு நிலைகளை எடுத்துள்ளன. இவை யாவும் எதிர்மறையான சமாதானப் போக்குகளே. எம்மிடையே உள்ள வேறுபாடுகள் கலைவதற்கு எமக்கிடையே உள்ள கருத்து முரண்பாடுகளை ஆக்கபூர்வமாக முன் வைத்தல் அவசியம். அதன் மூலமே மாற்றுக் கருத்துக்களை ஆக்கபூர்வமாக உருவாக்கலாம். இத்தகை��� சிந்தனைகளே நடைமுறையில் மனித மேன்பாட்டிற்கான பலனைத் தரும்.\n‘மாற்றம்’ தளத்தின் விசேட வௌியீட்டுக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.\nDemocracy Human Rights Identity International International Relations Jaffna Land Grab LLRC Maatram Maatram Srilanka Militarization Peace and conflict Politics and Governance Post War Reconciliation Tamil Tamil National Alliance War Crimes கட்டுரை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு காணாமல்போனவர்கள் கிழக்கு மாகாணம் சமாதானம் மற்றும் முரண்பாடு ஜனநாயகம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி நல்லிணக்கம் போர்க்குற்றம் மனித உரிமைகள் மாற்றம் மாற்றம் இலங்கை யாழ்ப்பாணம் வட மாகாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madumithaa.blogspot.com/2010/04/blog-post_06.html", "date_download": "2018-07-16T04:23:22Z", "digest": "sha1:TAI3NP3CSAGZK64EM54K3YBU4MKKZCC6", "length": 5590, "nlines": 130, "source_domain": "madumithaa.blogspot.com", "title": "மதுமிதா: மழை குறித்த அபிப்ராயங்கள்", "raw_content": "\nசெவ்வாய், 6 ஏப்ரல், 2010\nமழை மழையில் தேகத்தை நனையவிட்டு அடிக்கும் ஆட்டம் அதற்காக மழைவேண்டி..\n6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:52\nநீங்கள் தொடர்ந்து எழுதுவது சந்தோஷமாய் இருக்கிறது மதுமிதா. மழை குறித்த அபிப்பிராயங்கள் மாறினாலும் மாறாதிருப்பது உங்கள் பார்வையும் எழுதுமுறையும்.இந்தக் கவிதையும் அப்படித்தான்.\n6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:43\n9 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 9:29\n16 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகேள்விகளை முன் வைத்து ஒரு கேள்வி\nலெமன் ட்ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்\nபின் தொடரும் நிஜத்தின் குரல்\nவாழ்வின் ஒவ்வொரு நொடிகளையும் ரசிப்பவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2010/07/19.html", "date_download": "2018-07-16T04:56:08Z", "digest": "sha1:MAMZSOSWRPBVXWUPVGLHJWLDOTIXMCEB", "length": 23076, "nlines": 276, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: கனவில் கவி காளமேகம் - 19", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nகனவில் கவி காளமேகம் - 19\nஎப்பனாச்சும் வந்து போற நம்ம அப்புச்சி, ஆமா..... ஆமா...., கனவுலதாங்க... கு���ுக்க குறுக்க பேசாமச் சொல்ற பழமைய, 'ஊம்' போட்டுக் கேளுங்க.... எப்பனாச்சும் நம்ம கனவுல வந்து போற அப்பிச்சி கவி காளமேகம் நம்ம கனவுல வந்து நெம்ப நாளாயிடுச்சி பாருங்க.... நேத்து ஓரளவுக்கு இருந்த பிரச்சினையெல்லாம் செரி ஆயி வந்த நித்திரையில வந்தாரு பாருங்க... நமக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி....\n”என்றா பேராண்டி... தமிழ்த் திருவிழா எல்லாம் முடிஞ்ச கையோட நம்பூருக்கு வந்துட்டியாட்ட இருக்கூ\n“அப்புச்சி வாங்க, வாங்க... ஆமுங்.... உங்களைக் கண்டு கன காலம் ஆயிடிச்சி பாருங்க...”\n“ம்ம்... ஆமா, வெகு தொலைவுல இருந்து வந்துருக்கியே உனக்கு இந்த மெய்க்குணகம் அல்லாம் இல்லியாக்கூ உனக்கு இந்த மெய்க்குணகம் அல்லாம் இல்லியாக்கூ\n“அய்யோ அப்பிச்சி.... உங்க வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா சித்த நல்ல பழமையில கேள்வியக் கேளுங்க...”\n“அட, நான் நல்லாத்தான் பேசுறேன்... நீதான் இன்னும் பாடு பழமையத் தெரிஞ்சி வெச்சிருக்குலை போலிருக்கு...”\n“செரீ.... செரீ.... மெய்க்குணகம்ன்னா என்ன அதுக்கு பதிலை சொல்லிப் போட்டு, மேல பேசுவீங்களாமா அதுக்கு பதிலை சொல்லிப் போட்டு, மேல பேசுவீங்களாமா\n“நீ அப்பிடிக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ... சும்மா குத்தம் சொல்லீட்டு.... பார்த்தியானா, நெறைய காரியங்கள்ல, ஒன்னுக்கும் ஒன்னுக்கும் ஒரு ஒட்டு இணக்கம் இருக்கும்... கிழக்கு வெளுக்குற நேரத்துக்கு சாவலு கூவும்.... மழை வாறதுக்கு முன்னாடி, தும்பிக கூட்டமாச் சேந்துகிட்டு ஆலவட்டம் போடும்.... இந்த மாதர நெறய....\nஇதுவே, அந்த கிரம ஒட்டுதல் மாறி, பொழுது சாயுற நேரத்துக்கு சேவல் கூவுச்சுன்னு வெச்சிக்கோ....அதை என்ன சொல்றது கிரமத்துல குணகம் வுழுந்து போச்சின்னிதான சொல்வம் கிரமத்துல குணகம் வுழுந்து போச்சின்னிதான சொல்வம் out of synch அப்படின்னு ஆங்கிலத்துல சொல்றாங்க பாரு...\nஅந்த மாதர, நம்ம உடலுக்கும் கால நேரத்துக்கும் ஒரு கிரம ஒட்டுதல் தானா ஏற்பட்டுரும்டா பேராண்டி.... நீ அமெரிக்காவுல இருக்குறவன்... அப்ப, அமெரிக்காவோட கால நேரத்துக்கும் உன்னோட ஒடம்புக்கும் ஒரு கிரம ஒட்டுதல் இருக்கும்.... இப்ப நீ இங்க வந்து இருக்கே... என்ன நடக்கும்\n“நீங்களே சொல்லிப் போடுங்க அப்பிச்சி...”\n“கதிரவன் எழுந்து கிழக்கு வெளுக்குற நேரத்துக்கும், உன்னோட ஒடம்புகிட்ட இருக்குற கிரமத்துக்கும் குணகமாயிருக்கும்.... கிழக்கு வெளுக்குற நேரத்துக்கு, ���தாவது அமெரிக்காவுல பொழுது சாயுற நேரத்துக்கு தூக்கம் வரும்.... அந்தியில நித்திரையே வராது....”\n“அட, ஆமாங்க அப்பிச்சி... நேத்துப் பூராவும், இராத்திரி முழுக்க கொட்டக் கொட்ட முழிச்சிட்டு அல்ல இருந்தன்\n“ம்ம்ம்.... அப்படி வா, வழிக்கு அதைச் சொல்றதுதான் மெய்க்குணகம் அப்படின்னு அதைச் சொல்றதுதான் மெய்க்குணகம் அப்படின்னு ஆங்கிலத்துல jet lag அப்படின்னும் சொல்வாங்க....”\n“செரி, ஊருல உனக்கு மனநிலை எப்படி இருக்கூ\n“இன்னும் வெளீல எங்கியுமு போகவே இல்லீங்க... போனது வெச்சி சொன்னா, ஒருவக்கம் மகிழ்ச்சியா இருக்கு.... இன்னொரு வக்கம் வருத்தமா இருக்குங் அப்பிச்சி...”\n“பின்ன எங்க அப்பிச்சி... தென்றல் தளையத் தளைய வருது... ஊட்டுக்குள்ள ஒரு பொட்டுக் காத்தும் இல்ல... வெறும் உப்புசமாவல்ல இருக்கு\n“ஆமா பின்ன, தும்பை வுட்டுட்டு வாலைப் புடிச்சா இருக்குற எடம் முச்சூடும் கட்டடம் கட்டிக்குவீங்க இருக்குற எடம் முச்சூடும் கட்டடம் கட்டிக்குவீங்க நீலமலைக் காத்து உள்ள நுழையுற மாதரயாடா இருக்கு கட்டி இருக்குற இலட்சணம் நீலமலைக் காத்து உள்ள நுழையுற மாதரயாடா இருக்கு கட்டி இருக்குற இலட்சணம்\n“அட ஆமாங்க அப்பிச்சி... அப்புறம், காந்தீவரம் சிந்தாமணி இருக்கும் பாருங்க... முன்னாடி காரவடை, மெதுவடை, பருப்பு வடை... கமகமன்னு காப்பி அல்லாம் போட்டுக் குடுக்குற கடையோட... சனங்க அல்லாம் போயி, சலீசா பொடி பொட்டெல்லாம் வாங்கியாருவாங்க... அதைத் தொலைச்சுப் போட்டு, இராசேசுவரி மாடம்ன்னு ஒன்னைக் கொண்டு வந்தாங்க....\nஇப்ப அது போயி, கணபதி மாடம்ன்னு ஒன்னு வந்து அதே இடத்துல நிக்கிது.... இராசேசுவரி மாடம் முச்சூடும் இடிச்சிப்போட்டு, இப்ப இது வந்திருக்கு.... பழைய நெனப்பு வந்து வாட்டுதுங்க அப்பிச்சி, வாட்டுது...”\n அசோகர் காலத்து மரங்களே ஆடிப் போச்சுதாம்... இவன் வேற\n“ஆமாங்க அப்பிச்சி.... நானு இன்னிக்கிப் போயி, இருக்குற மரங்களை அல்லாம் படம் புடிக்கலாமுன்னு இருக்குறன்... புரூக் பாண்டு வளாகத்துல, காப்பி வாசமும், சந்தன மரங்களும், செண்பங்கி மரங்களும் எப்படி எல்லாம் இருந்துச்சி இப்ப, கட்டடங்க பெருசா பெருசா எழும்பி நிக்கிதே இப்ப, கட்டடங்க பெருசா பெருசா எழும்பி நிக்கிதே\n“சும்மா வேடிக்கை பாக்கப் போனாக் கூட, இருபது உரூவாய்க் கட்டணம், வண்டிகளை நிப்பாட்டத்தான்...”\n“நான் அங்கெல்லாம் போகவ�� இல்ல அப்பிச்சி.... ஆளரவம் இல்லாத, குமரன் குன்றுக்குமு, குருடி மலைக்குமு போலாம்னு இருக்கேன்...”\n“நல்லது... சரி, பார்த்துப் போயிட்டு வாடா பேராண்டி... நான் வாறேன்\n மொதல்லயெல்லாம் வந்தா, அவரு கேள்வியாக் கேட்டு உசுரை வாங்குவாரு.... அப்பறம் வாறதையே நிறுத்திட்டாரு... இனிமேலாவது, அடிக்கடி வருவார்னு நம்புவோம்... நம்பிக்கைதான வாழ்க்கை சரி அப்ப, நீங்க போயிட்டு நாளைக்கி வாங்க போங்க....\nவகைப்பாடு கனவில் கவி காளமேகம் பணிவுடன் பழமைபேசி\nஜெட் லாகுக்கு இப்பிடி ஒரு தமிழ் பேரா\nஜெட் லாக் - மெய்க்குணகம்\nஜெட் லாக் - மெய்க்குணகம்\nஜெட் லாக் - மெய்க்குணகம், இது சரி\nகுணகம்ன்னா, இடத்தைப் பொறுத்து பொருள் மாறுமுங்க....\nகுணகு அப்படின்னா, பிறழ்ந்து பிசகுவது.... பெயர்ச்சொல்லா மாறும் போது குணகம் ஆயிடுது...\n ஆங்கிலத்துல jet lag அப்படின்னும் சொல்வாங்க\nஅண்ணே : நீங்க எங்கயோ போயிட்டீங்க....\nமணியண்ணே... நானும் இதை \"மெய்க்காலப் பிறழ்வு\"ன்னு படிச்சுருக்கேன்... அதுவும் சரிதானா\nஆனா பிறழ்வுக்கு ஆங்கிலச் சொல் aberration. அப்ப இது சரியா வருமான்னு புரியல.\nமகேசு அண்ணே, வணக்கம். ஆங்கிலத்துல இருந்து சொல்லுக்கு சொல் மொழியாக்கம் செய்யுறதுக்கு மாறா, தமிழ்ல இருக்குற தனிச்சொற்களைத்தான் பாவிக்கணும்....\nஏன், அப்படின்னா... தமிழ்ல இடம் பொருள் ஏவல் கருதி தனிச் சொற்கள் படைக்கப்பட்டு இருக்கு....\nநீங்க சொன்னா மாதரயே பிறழ்ச்சி என்பது, அதன் செயலில் இருந்து மாறுபடுவது பிறழ்ச்சி....\nஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான ஒட்டுதலில் பிசகு நிகழ்வது குணகம்.\nஅண்ணே, அப்பிச்சியோட விளக்கம் அருமை.\nகுமரன் குன்று தெரியும். குருடி மலை எங்கே இருக்கு காரமடைக் கிட்ட இருக்கறது குருன மலைன்னு அல்ல சொல்லுவாங்க\nமெய்க்குணகம் கிரம ஒட்டுதல் , எங்கிருந்து கண்டுபிடிக்கீர்கள் . ஊர்பழமை, புரிய நேரம் எடுத்தாலும் நல்லா இருக்கு கேட்பதற்கு.\n|| நேத்துப் பூராவும், இராத்திரி முழுக்க கொட்டக் கொட்ட முழிச்சிட்டு அல்ல இருந்தன்\nஇது... அந்தக் காப்பிக் கடை அம்மனி நெனப்புலயாட்ட இருக்குதுங்க\nஅருமையான தகவல்கள். நன்றிகள் பல\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nயாரந்த, நான் ஊறிய நலஞ்சூடி\nதமிழ்ச் செம்மொழி நகரில் இருந்து....\nகனவில் கவி காளமேகம��� - 19\nவாசிங்டன் முத்தமிழ் விழா, பட்டிமண்டபம் காணொலி\nFeTNA: கூடுதல் படங்கள் நகர் படக்காட்சியாக\nஅமெரிக்கத் தலைநகரில் கோலாகல முத்தமிழ் விழா - கண்ணோ...\nவட அமெரிக்க வலைப்பதிவர்களின் சில படங்கள்\nஅமெரிக்கத் தலைநகரில் முத்தமிழ் விழா 2010, அழைப்பு\nவட அமெரிக்கத் தமிழ விழா இனிதே நிறைவு\nFeTNA: அமெரிக்க நகரை அதிர வைத்த காட்சிகளின் படங்கள...\nFeTNA: பறையொலியில் அதிர்ந்த அமெரிக்க நகர் வாட்டர்ப...\nFeTNA: அட்டகாசமான இரண்டாம் நாள்\nFeTNA: முதல்நிறைவு ஒரு கண்ணோட்டம்\nநேரடில் ஒளிப்பரப்பில் செந்தமிழ் விழா\nFeTNA: முதல் நாள் நிகழ்ச்சி இனிதே துவங்கிச் செழிக்...\nவட அமெரிக்கத் தமிழ்த் திருவிழா முதல்நாள்\nFeTNA: புத்தக வெளியீடும், மாலைப் பொழுது நிகழ்ச்சிய...\nFeTNA: சிறப்புத் தமிழர் மாலை நேரத்து விருந்து, காட...\nFeTNA: மாலைக் கூடலுக்கான தருணத்தில்....\nFeTNA: உற்சாகத்தில் விழா அரங்கம்\nFeTNA: படங்களும் உற்சாக எழுச்சியும்\nFeTNA: கூட்டம் அலையாய் மோதும் தமிழ்த் திருவிழா அரங...\nகளை கட்டியது அமெரிக்க தமிழ்த் திருவிழா கோலாகலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_148722/20171113131641.html", "date_download": "2018-07-16T04:45:30Z", "digest": "sha1:36VFN6FZSYCTH46LCZ22KKTIISSI2YMR", "length": 7423, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ரெட்டியார்பட்டி பகுதியில் மெகா துாய்மை பணிகள் : நெல்லை ஆட்சியர் ஆய்வு", "raw_content": "ரெட்டியார்பட்டி பகுதியில் மெகா துாய்மை பணிகள் : நெல்லை ஆட்சியர் ஆய்வு\nதிங்கள் 16, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nரெட்டியார்பட்டி பகுதியில் மெகா துாய்மை பணிகள் : நெல்லை ஆட்சியர் ஆய்வு\nபாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி பகுதியில் நடைபெற்ற வரும் மெகா தூய்மை பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.\nஇதில் ரெட்டியார் பட்டி, ஜக்கம்மாள்தெரு, கீழத்தெரு, பெருமாள் சிவன்கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, முப்பிடாதிஅம்மன்கோவில் தெரு ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வீடு வீடாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டார். டெங்கு கொசு ஒழிப்பு பணி செய்தமைக்காக வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி பதிவு செய்யும் பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.\nகாலை, மாலை இரண்டு நேரங்களில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்க உத்தரவிட்டார். வட்டார வளர்ச்ச��� அலுவலர்களிடம் கூடுதல் கொசு ஒழிப்பு புகை மருந்து கருவிகள் வாங்கிட உத்தரவிட்டார். கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் அனுமதிக்காத வீடுகளுக்கும், கொசு புழு உள்ள வீடுகளுக்கும் நோட்டீஸ் மற்றும் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.\nஇந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில் குமார் , ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் .சக்திமுருகன், பாளையங்கோ ட்டை வட்டாட்சியர் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டேட்பாங்க் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி : மாணவர் கைது, 7 லட்சம் தப்பியது\nகுற்றாலத்தில் குளிக்க இரண்டாவது நாளாக தடை\nபாபநாசம்,சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் : சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை\nமழையால் கருப்பாநதி அணை மீண்டும் நிரம்பியது\nஉழைக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் காப்பகம் : எல்ஐசி மகளிர் குழு மாநாட்டில் தீர்மானம்\nசூறைக்காற்றில் மரம் விழுந்து சிறுவன் பரிதாப சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/02/blog-post_4395.html", "date_download": "2018-07-16T04:33:08Z", "digest": "sha1:EGJYNWVTNI25CZHKHED2YVC45IH7L3H3", "length": 6388, "nlines": 153, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "என் இனிய கணினியே ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nநீ என்ன செய்வாய் என்று கேட்ட காலம்\nஎன்ன செய்ய மாட்டாய் என்கிறது\nயாரோ பகல் கனவு கண்டால்\nஇரவுக் கனவை இரவல் வாங்கி\nமனித மொழிகளுக்கிங்கே மரியாதை இல்லை\nஅது ஒன்று தான் வித்தியாசம் \nநீ ஆட்சியைக் கைப்பற்றி விட்டாய்.\nநீ இல்லையென்றால் கசந்து போகிறது.\nநோய் தருவதும் மருந்து தருவதும்\nமுன்பு கலப்பை இருந்த இடத்தில்\nமுன்பு வரப்புகள் இருந்த இ���த்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/02/blog-post_11.html", "date_download": "2018-07-16T05:01:01Z", "digest": "sha1:UB74FK3SJ5HPR7RSXEIJYNODD4TTNKFI", "length": 10072, "nlines": 181, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: முன்னூகங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதிரௌபதி மனநிகழ்வில் இன்னொரு சந்தேகமும் வந்தது .\nத்ரௌபதி எதை விரும்புபவள் (ரத்தம் ,போர் என... ) முன்னரே சொல்லி செல்கிறீர்கள் , அவள் குளிக்கும் நீரின் நிறம் என ... ( செங்காந்தள் பூ போருக்கானது என லோகமாதேவி சொன்னார்கள் )...\n1. காவியங்களின் இயல்பு இவ்வாறு முன்பே குறிப்புணர்த்தும் என கொள்வதா , கொற்றவையிலும் இவ்வாறுதான் கண்ணகி பிறக்கும்போதே தேவியாக வருவாள் .\nநேற்று காலமின்மையின் கரையில் பதிவில் அம்மாவின் ஜாதகம் அப்படி , அவ்வாறுதான் நடக்கும் எனும் வரி ஞாபகம் வருகிறது ... ( சார் அந்த கட்டுரை படித்து ஒருமாதிரி எமோஷன் ஆகிவிட்டேன் அப்போது .... )\nஎல்லாமே முன்னரே திட்டமிட்டு நடக்கும் நாடகங்களோ என என்ன தோன்றுகிறது .\nஒருவரது ஆதாரகுணம் பிறப்பிலேயே உருவாகிவிடுவதாக நீங்கள் சொல்வதாக எடுத்து கொள்கிறேன் ( த்ரௌபதியின் கையிலிருக்கும் சங்குமுத்திரை ) .\nசூழலால் அனுபவத்தால் ஒருவர் குணம் மாறும் . அல்லது வரலாறு என்பது சூழல் முயங்கி உருவாகும் ஒன்று என்பது சரியற்றதோ எனவும் வென்முரசு படிக்கும் போது தோன்றுகிறது .\nநேற்று எதேச்சையாக பத்மவியூகம் கதையை வாசித்தேன் . இதன் அர்த்தத்தைத்தான் மொத்த காவியமும் சொல்கிறதோ என உணர்கிறேன் .\nஆளுக்கு ஒரு பத்மவியூகத்தில் இருக்கிறோம் , ஒவ்வொரு புழுவும் பூச்சியும் கூட\nகாவியங்கள் மட்டுமல்ல, வாழ்க்கையேகூட நிகழ்ந்து முடிந்தபின் பார்த்தால் அது இயல்பான ஒரு முடிவைநோக்கிச் செல்வதைக் காணலாம். அம்முடிவுக்கான குறிப்பு இருந்துகொண்டே இருப்பதையும் காணலாம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசாமி சப்பரத்தை தொட்டுக்கொண்டு பின் ஓடும் சிறுவன்.\nமயனீர் மாளிகை – 20\nபரவிப் பெருகும் மனித இனம். (வெய்யொன் - 62)\nஉள்ளம் உருவாக்கும் உலகங்கள்(வெய்யோன் - 61)\nசண்டையில் கிழிந்து போகும் ஆடை.(வெய்யொன் -55)\nஅவரவர்கள் தங்களுக்கென காணும் நியாய���்கள்(வெய்யோன் ...\nசகுனியால் முடியாததை ஜராசந்தன் செய்கிறானா\nவஞ்ச நெருப்பை அவிக்க முயல்வதும் அவியிட்டு வளர்ப்ப...\nதுரியோதனன் எனும் கொடும் விலங்கு....\nநானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு (வெய்யோன் - 52)\nநெஞ்சச் சிப்பியில் விளைந்திடும் வஞ்சம் (வெய்யோன் -...\nஇரவில் நதிப்பயணம் (வெய்யோன் - 48)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116047/news/116047.html", "date_download": "2018-07-16T04:52:53Z", "digest": "sha1:UCRZMTEDLT4LKYYE7YJB6WDQJTCJYTXR", "length": 8858, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை…!! : நிதர்சனம்", "raw_content": "\nவீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை…\nசுவிட்சர்லாந்து நாட்டில் 82 வயதான மூதாட்டி ஒருவரிடம் நூதன முறையில் கொள்ளையர்கள் இருவர் திருடியுள்ள சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nசுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Welschmattstrasse என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மூதாட்டி ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார்.\nமூதாட்டிக்கு 82 வயது நிரம்பியுள்ளதால் அவருக்கு சரியாக பார்வை தெரியாது. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் கணவர் வெளியில் சென்றுவிட, மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.\nஅப்போது, வீட்டில் அழைப்பு மணி அடித்துள்ளதை கேட்டு கதவுக்கு அருகே சென்றுள்ளார்.வீட்டுக்கு வெளியே இரண்டு நபர்கள் நின்றுள்ளனர்.\n‘நாங்கள் மிகவும் குறைவான விலையில் உடுப்புகளை விற்கிறோம். 10 பிராங்க் கொடுத்தால் போதும் ஒரு மேல் உடுப்பை தருகிறோம்’ எனக் கூறியுள்ளனர்.\nஇதனை உண்மை என நம்பிய மூதாட்டியும் கதவை திறந்துள்ளார். கதவு திறந்த அடுத்த கணம் இருவரும் வீட்டிற்குள் நுழைந்து அங்கும் இங்கும் தேடியுள்ளனர்.\nநபர்களின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, அவர்கள் இருவரும் கொள்ளையடிக்க வந்துள்ளனர் என்பதை அறிந்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.\nசில நிமிடங்கள் இடைவெளியில் வீட்டிற்குல் இருந்த ஒரு கைப்பை மற்றும் மூதாட்டியின் பணப்பையை திருடிக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர்.\nஇச்சமயத்தில் வெளியே சென்றுருந்த மூதாட்டியின் கணவரும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது, ‘எங்களுக்கு மிகவும் பசிக்கிறது. உணவுக்காக தான் உங���கள் மனைவியிடம் திருடிச் செல்கிறோம்’ என உரக்க கூறிவிட்டு அங்கிருந்து தப்பிவிடுகின்றனர்.\nஇச்சம்பவத்தில் மூதாட்டிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பட்டப்பகலில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக முதியவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nபுகாரை பெற்ற பொலிசார் ‘’வீடுகளில் தனியாக இருக்கும் பொதுமக்கள், குறிப்பாக வயதான நபர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.\nசந்தேகப்படும்படியான நபர்கள் வீட்டிற்கு வெளியே நின்றால், அவர்களுக்கு எந்த சூழலும் கதவை திறந்து விடக்கூடாது.\nமேலும், மலிவான விலையில் பொருட்களை விற்பனை செய்ய வந்தாலும், அதனை உடனடியாக நம்பிவிடக்கூடாது.\nஇதுப்போன்ற சூழல்களில் பொதுமக்கள் பொலிசாரிடன் உதவியை நாட வேண்டும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=41", "date_download": "2018-07-16T05:02:44Z", "digest": "sha1:FS6OWJOLIORF76ATOLBMKPNESN5PSDVN", "length": 21374, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Cinima books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்\nஇனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: திரைப்படம், சிந்தனைக்கதைகள், தகவல்கள், செய்திகள்\nஎழுத்தாளர் : செழியன் (sezhiyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்\nஇனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: திரைப்படம், சாதனை, நடிப்பு, நடிகர்\nஎழுத்தாளர் : செழியன் (sezhiyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇவன்தான் பாலா - Ivanthaan Bala\nஇதுவரை மூன்றே திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இருந்தாலும் இளைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமும், பெருங்கோபமும் பேசுகிற படங்களில் கடைக்கோடி மனிதர்களை கதை நாயகர்களாக்கி அவர் கதை [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ரா. கண்ணன் (R.Kannan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎழுத்தாளர் : ஆர். அபிலாஷ்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎழுத்தாளர் : பெரு. துளசி பழனிவேல்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nபாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam\nதலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் விரிவடையத்தான் செய்கின்றன. ஆனாலும், எந்தச் சூழலிலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படவேண்டும் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: திரைப்படம், பண்பாடு, சமூகம், சரித்திரம், நகைச்சுவை\nஎழுத்தாளர் : இயக்குநர்.கே. பாலசந்தர் (Iyakunar.K.Balachandar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபதிப்பகம் : வம்சி டிவிடி (Vamsi DVD)\nஇன்றைய இளைஞர்கள், உலக சினிமா பற்றி முன்பைக் காட்டிலும் பரவலாக அறிந்திருக்கிறார்கள். திரைப்படத் திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று உலகத் திரைப்படங்களைக் கண்டுகளிக்கிறார்கள். இந்த மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் இந்திய தமிழ் சினிமாகர்த்தாக்களும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. உலகத் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : செழியன் (sezhiyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji\nசிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோ���் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இருபெரும் தமிழ் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன்.\nஒரு கட்டத்தில் கமல்ஹாசன்கூட நமது [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: ரஜினி, சூப்பர் ஸ்டார், திரைப்படம், நடிகர்\nஎழுத்தாளர் : திருவாரூர் குணா (Thiruvarur Guna)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nரங்கநாயகி, operation, தேர்வுகளுக்கான, AGARA, நகை, ஜோதிட சாஸ்திர பரமரகசிய அற்புதங்கள், கப்பலில், தோற்றப் பிழை, nigalvugal, இசக்கி, சரவணன் தங்கதுரை, சிவசு, ஆரோக்கிய வாழ்வு, ஞான பிரகாசம், இன்னம்\nவாரியார் வழங்கும் கட்டுரைச் செல்வம் -\nபிரமிக்க வைக்கும் பீர்பால் கதைகள் -\nதிராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம் - Thiravida Iyakkam\nசங்க இலக்கியத்தில் வேளாண் சமூதாயம் - Sanga Ilakiyathil Velaanmai Samuthayam\nமாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம் -\nசொல் எனும் தானியம் - Sol Enum Thaniyam\nசெயல்முறை விஞ்ஞானம் - Seyal Murai Vingnanam\nவாழ்க்கை வரலாறு வரிசையில் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் -\nமதத்தைப் பற்றி லெனின் - Mathathai Patri Lenin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2013/11/10/facebook-52/", "date_download": "2018-07-16T04:40:28Z", "digest": "sha1:BDFKDXBTGG7UXUHMNKUDAJZLH7ZTA7UE", "length": 14612, "nlines": 209, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "பேஸ்புக் லைக் சின்னம் மாற்றியமைப்பு. | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nபேஸ்புக் லைக் சின்னம் மாற்றியமைப்பு.\nமுன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் முதல் முறையாக தனது லைக் வசதி சின்னத்தில் கை வைத்துள்ளது. புதிய வடிவமைப்புடன் இந��த சின்னம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nஇணைய உலகில் பேஸ்புக்கின் லைக் மற்றும் ஷேர் வசதி மிகவும் பிரபலமானது. 2010 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வசதியாக இருக்கிறது. பேஸ்புக் தெரிவித்துள்ள தகவலின்படி லைக் சின்னம் தினமும் 75 லட்சம் இணையதளங்கள் மூலம் 2,200 கோடி முறை பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கிலும் சரி, இணையத்தில் நம்மை கவரும் தகவல்களை பிடிச்சிருக்கு என்று மற்றவர்களுக்கு தெரிவிக்க இந்த வசதி பயன்படுகிறது. லைக் வசதி மூலம் விரும்பும் தகவலை பொதுவாக பேஸ்புக் நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்தலுக்கான ஷேர் வசதி, பகிர்தலுக்கான கருத்துடன் குறிப்பிட்ட இடத்தில் விரும்பிய தகவலை பகிர்ந்து கொள்ளலாம்.அறிமுகமான நாள் முதல் இந்த சின்னங்களின் மீது கை வைத்திராத பேஸ்புக் தற்போது இவற்றை முதல் முறையாக மறுவடிவமைப்பு செய்துள்ளது. புதிய வடிவமைப்பில் லைக் சின்னத்தில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்டை விரல் காணாமல் போய் அதற்கு பதிலாக பேஸ்புக்கின் அடையாளமான எப் ஆங்கில எழுத்து இடம் பெற்றுள்ளது. ஷேர் சின்னமும் இவ்வாறே எப் எழுத்துடன் அமைந்துள்ளது. துடிப்பான நீல நிற பின்னணியில் இந்த சின்னம் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு வசதிகளையுமே அருகருகே பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.\nகடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த மாற்றத்தை பேஸ்புக் பரிசோதித்து வந்த நிலையில் இப்போஉது அதிகாரபூர்வமாக இந்த மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயனாளிகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சின்னம் தானாக புதுப்பிக்கப்பட்டு விடும் என்கிறது பேஸ்புக்\nசின்ன மாற்றம் தான்,ஆனால் மிகவும் முக்கியமானது. காரணம் இரண்டு சின்னங்களுமே இணையவாசிகளின் மனதில் விருப்பத்திற்கான அடையாளமாக பதிந்துவிட்டது. புதிய வடிவமைப்பு சுலபமானதாக இருக்கவில்லை. பல்வேறு உலாவிகள் மற்றும் எண்ணற்ற இணைய வடிவங்களில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தெளிவாக,பளிச்சென தோன்றும் வகையில் மிக கவனமாக இவை உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஇணையத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்தலை மேம்படுத்த புதிய வடிவமைப்பு உதவும் என்று பேஸ்புக் எதிர்பார்க்கிறது. ஆனால், லைக் சின்னத்தில் கட்டைவிரல் இல்ல��மல் இருப்பது பேஸ்புக் அபிமானிகள் பலரை வருத்தத்தில் ஆழ்த்தலாம்.\nநன்றி; தமிழ் இந்து இணைய பதிப்பு.\n← சுறாவளி பாதிப்புக்கு உதவ வழி காட்டும் பயர்பாக்ஸ்.\n3 responses to “பேஸ்புக் லைக் சின்னம் மாற்றியமைப்பு.”\nஅன்பின் சிம்மன் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா\nநன்றி நண்பரே. இணைய செய்திகளை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்களா கால வரையுள்ள தகவல்களை பகிர்வதில் எனக்கு தயக்கம் உள்ளது. விதிவிலக்காவே சில முக்கிய நிகழ்வுகளை பகிர்கிறேன். குறிப்பிட்ட இந்த செய்தி தமிழ் இந்து இணைய பதிப்பிற்காக எழுதியது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/literary-articles/164-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE.html", "date_download": "2018-07-16T04:38:25Z", "digest": "sha1:WP6FJS5YEISIJF3RVKDBVJ7DUJU5HHRN", "length": 29379, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன் - தினசரி", "raw_content": "\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு\nஇன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.\nபுதுச்சேரி சட்டப்பேரவை���்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு\nஇன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்\nவிதிமீறி கட்டப்பட்ட தேவாலயம் வழக்கு: இன்று ஹைகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார் மாநகராட்சி…\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nஉ.பி.யில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை\n2019 தேர்தல் வியூகம்: மீண்டும் பாஜக.,வை நெருங்கும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்\nநாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை; அமித் ஷா தகவல்\nகாங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்காக மட்டுமே இருக்கிறதா பெண்களுக்காக இல்லையா\nஉலகக் கோப்பை கால்பந்து: கோப்பை வென்றது பிரான்ஸ்\n7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர் மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’…\nகதிர்காம உற்சவம் இன்று ஆரம்பம்\nஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்\nஜூலை 11: உலக மக்கள்தொகை தினம்\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nமுட்டை கொள்முதல் ஊழல் என தமிழக அரசின் மீது குற்றம் சாட்டவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்\nஜூலை 31க்குள் வருமான வரி செலுத்திடுங்க… இல்லைன்னா அபராதம்தான்\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்\n ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி\nதிருப்பதியில் குடமுழுக்கு: ஆக.9 முதல் 17 வரை தரிசனம் ரத்து\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள், தூண்கள் மாயம்: 6 பேர் மீது வழக்கு பதிவு\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nமுகப்பு இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை தமிழன்னை இழந்துவிட்ட தவமக��்: கௌதம நீலாம்பரன்\nதமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்\nஎன் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் …\nஎப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்…\nகைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.\nதிருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய, துவங்கிய பாசமிகு நட்பு எங்களுடையது. அவை எல்லாவற்றையும் விட எங்களுக்குள் முக்கியமான பிணைப்பாக இருந்த பெயர் – நா.பா.\nசிராப்பள்ளி மலையில் கோயில் கொண்ட தாயுமானவன் தாள் தொட்டு பூசித்த பாரமபரிய தீட்சிதக் குடும்பம். கைலாசம் – எழுத்துலகுக்கு கௌதம நீலாம்பரனாக மாறிப்போனார்.\nஎன் இதழியல் துறைப் பணியின் துவக்க கால கட்டத்தில், எனக்கு அறிமுகமான முக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அப்போது நான் விஜயபாரதம் வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். தீபாவளி மலர் ஒன்றே அப்போது எழுத்தாளர்கள் பலரையும் சென்று பார்க்க வைத்து, எங்களை இணைத்தது என்றே சொல்லலாம்.\nபத்திரிகை – எழுத்துலக நண்பர்களாக / என் நலன் நாடும் பெரியோர்களாக – திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், பாலகுமாரன், கௌதம நீலாம்பரன் உள்ளிட்ட பலர் கிடைத்தார்கள்.\nகௌதம நீலாம்பரன் – ஓர் அதிசயப் பிறவிதான். அதிகம் பேசமாட்டார். அமைதியாகவே இருப்பார். முகம் அமைதியில் தோய்ந்திருக்கும். அவருடைய ஜிப்பாவும் பட்டையான பிரேம் போட்ட கண்ணாடியும் அவரை எழுத்தாள அடையாளத்துக்குள் புகுத்தியிருக்கும்.\nஓர் இதழாளன் படும் அத்தனை சிரமங்களையும் அனுபவித்தவர். சிலவற்றை என்னிடம் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅவருடைய விகடன் தொடர்பான அனுபவம், முதுநிலை ஆசிரியர்களிடம் அவர் பட்ட பாடு, ஓர் இதழ் நடத்திய போட்டியில் இவருடைய கதை வென்று பிரசுரமாக, அதனால் உடனிருந்தோர் பொறாமையில் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள்… எல்லாம்தான்\nஇவை எல்லாவற்றையும் மீறி, எழுத்துலகில் தனக்கென ஓர் இடம் பிடித்துக் கொண்டார்.\n15 வருடங்களுக்கு முன்னர் முதல் முதல் அறிமுகத்தில், இலக்கிய உலகம் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, தாம் தீபம் இதழில் பணியாற்றிய அனுபவத்தைச் சொன்னபோது, நா.பா., ஒரு வகையில் எங்கள் குடும்ப உறவு; என் தாய்வழி மாமா தாத்தாவின் சகலை அவர் என்றேன். அது ம���தல் பேச்சின் நெருக்கம் இன்னும் அதிகமானது.\nதீபம், இதயம் பேசுகிறது, குங்குமம், முத்தாரம், ஞானபூமி, விகடன் என அவருடைய பணி நீண்டது. சுமார் 40 வருடங்கள். இதழியல் பணியில் இருந்துவிட்டார். பின்னாளில் குங்குமச் சிமிழுக்கு எழுதிவந்தார்.\nசிறுகதைகள் அதிகம் எழுதியவர். வானொலி, தூர்தர்ஷன் எழுத்துத் தொடர்புகள் என எழுத்தாள இலக்கணத்துடன் திகழ்ந்தவர். சரித்திர நாவல்களில் அவருக்கிருந்த தணியாத ஆர்வம்… அவருடைய சரித்திர நாவல்களின் பட்டியலைச் சொல்லும் சேது பந்தனம், மாசிடோனிய மாவீரன், விஜய நந்தினி, சோழ வேங்கை, ராஜ கங்கனம், மோகினிக் கோட்டை, நிலா முற்றம்…\nகலைமகள் இதழில் கதைகள் எழுதியுள்ளார். கி.வா.ஜ. காலத்தில் அவர் எழுதிய கதைகள் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட என் வயதைக் காட்டிலும் சில வருடங்கள் அவருடைய எழுத்து / இதழியல் உலகப் பணி அதிகமானதுதான்.\nசில வருடங்களுக்கு முன் வேளச்சேரியில் நெடிதுயர்ந்த கட்டடத்தில் குடியேறினார். அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். லிப்ட் இல்லாமல் இல்லத்து இலக்கை அடைதல் கடினம்தான் இப்போது மிக உயரத்தில் வந்துவிட்டதாக சிரித்துக் கொண்டே சொன்னார். அந்தக் குறு நகைப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.\nபல நேரங்களில் எனக்கு உரிய கௌரவம் கிட்டாது போயின் துச்சமென எதையும் தூக்கிப் போட்டு வந்துவிடுவேன். அப்போது தோன்றும்… நான் என்ற அகம்பாவத்துக்கும், உரிய கௌரவத்தை எதிர்பார்த்தலுக்கும் எத்தகைய வேறுபாடு இருக்கிறது என… மானம் பெரிதென எண்ணுவேன். அவமரியாதைகளை, அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கு மிகக் குறைவுதான் மானம் பெரிதென எண்ணுவேன். அவமரியாதைகளை, அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கு மிகக் குறைவுதான் பூணூல் அணிவித்து, வேத வித்யா கர்வம் மேலேறிவிடக் கூடாதென்பதற்கே பவதி பிட்சாந் தேஹி என கைநீட்டி பிட்சை ஏற்கும் தத்துவத்தை இளவயதில் புகட்டியிருந்தாலும், உரிய மதிப்பை எதிர்நோக்கும் மனம் மட்டும் என்னிடம் மாறவில்லை. கிட்டத்தட்ட அதே குணாதிசயம் கௌதம நீலாம்பரனிடமும் இருந்ததை உணர்ந்தேன். அதனாலேயே அவர் பட்ட துயர்களையும் கேட்டறிந்தேன்.\nஅண்மைக் காலமாக பொற்றாமரை இயக்கத்தில் அதி தீவிர ஈடுபாடு காட்டினார். திருவாளர் இல.கணேசனார் தலைமையிலான பொற்றாம��ை இலக்கிய அமைப்பில் அவருக்கு உரிய இடம் கிடைத்தது. மிகுந்த மன மகிழ்ச்சியோடு பணிகளில் ஈடுபட்டிருந்தார். சில கூட்டங்களில் நான் பார்வையாளனாகச் சென்றபோது, வயதையும் மீறி என் கை பிடித்து சிநேகத்தை வெளிப்படுத்தி வாழ்த்துவார். அவர் மேடை ஏறி மைக் பிடித்துப் பேசும்போது பெருமிதமாக இருக்கும்.\nஅண்மையில் ஒரு முறை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தனக்கு பார்வை பலவீனமடைந்து வருவதை கவலையுடன் சொன்னார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு சொன்னார். அவரை என் பைக்கில் ஏற்றி, வீட்டின் அருகே இறக்கி விட்டு விடைபெற்றேன். இப்போது அவர் நம்மிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். நினைக்கும் போது துயரம் மேலிடுகிறது. தமிழன்னை தன் புகழ்பாடிய ஒரு புதல்வனை இழந்துவிட்டாள்\nமுந்தைய செய்திதமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nவாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்\nநடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது\nதியேட்டர்ல படம் திருட்டு: ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல். 16/07/2018 10:04 AM\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை 16/07/2018 9:59 AM\nஅந்த ஆளுயர ரோஜா மாலை…\nஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே சீரும் அருவி\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஜூலை 15 ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசாயம் வெளுத்த சகாயம் பின்னணி பிளாஸ்டிக் ஒழிப்பு நோட்டீஸில் தஞ்சை கோவில் படம் போட்டு ‘சதி’\nகுழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை\nதமிழர்க்கும் தமிழகத்துக்கும் மோடி அரசு செய்த தீமைகள்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு ச��ய்து Subscribe செய்யுங்கள்\nசாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88_%E0%AE%93%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-16T04:50:09Z", "digest": "sha1:4IRRKEVXMHUNTSZW3O27EXECLEPAB3VL", "length": 4095, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கை ஓங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கை ஓங்கு\nதமிழ் கை ஓங்கு யின் அர்த்தம்\n‘அண்மைய தேர்தலுக்குப் பிறகு அரசியலில் அவர் கை ஓங்கியிருக்கிறது’\n‘தீவிரவாதிகளின் கை ஓங்கியிருப்பது எந்த நாட்டுக்கும் நல்லதல்ல’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/ad52a84d5c/entrepreneur-from-driving-until-the-development-of-the-tamils-in-sri-lanka-", "date_download": "2018-07-16T04:57:59Z", "digest": "sha1:DKCTSU7YXZSFB4OP2GW3UBLI6TLGGDWW", "length": 24748, "nlines": 97, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஓட்டுநர் முதல் தொழில்முனைவர் வரை: இலங்கை தமிழரின் வளர்ச்சி!", "raw_content": "\nஓட்டுநர் முதல் தொழில்முனைவர் வரை: இலங்கை தமிழரின் வளர்ச்சி\nகொழும்புவில், பேட்டி எடுக்க காத்திருந்தவர் தங்கியிருந்த சிறிய ஹோட்டலுக்கான வழியை கேட்டறியாமலே சுலபமாக சந்திக்க வந்தார் சரண்யன் சர்மா. பல விருதுகளுடன் இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக திகழும் சரண்யன் சர்மாவை ஆச்சர்யத்துடன் வரவேற்ற பேட்டியாளரிடம், தனக்கு கொழும்புவிலுள்ள அனைத்து சிறிய ஹோட்டல்களும் பரிட்சயம் என்றும், தான் 8 வருடங்கள் வண்டி ஓட்டுனாராக பணியாற்றி இதுபோன்ற சிறிய ஹோட்டல்களுக்கு சோடா மற்றும் சிற்றுண்டி வழங்கிய அனுபவம் உள்ளதை பற்றி கூறி உற்சாகமானார்.\nஒரு வண்டி ஓட்டுனராக தன் வா��்க்கை பயணத்தை தொடங்கிய சரண்யன் இன்று ஸ்ரீலங்காவின் முதன்மை டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனமான எக்ஸ்டிரீம்-எஸ்.ஈ.ஓ.நெட் (Extreme-seo.net) இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (C.E.O) ஆவார். இவர் ப்ரிவிலேஜ்செர்வர் டெக்னாலஜீஸ் (Previlegeserver Technologies) மற்றும் 7அரினா டெக்னாலஜீஸ் (7Arena Technologies) என மேலும் இரண்டு நிறுவனங்களையும் தொடங்கியுள்ளார்.\nவண்டி ஓட்டுனாராக டெலிவரி வேனில் வலம் வந்த சரண்யன் சர்மாவின் வவுனியா வீட்டு வாசலில் இன்று விலையுயர்ந்த நாங்கு கார்கள் நிற்பது, அவரின் கடுமையான உழைப்பு மற்றும் பல போராட்டங்களின் வெற்றியை மட்டுமே பிரதிபலிக்கிறது.\nஇலங்கையின் வடக்கில் அமைந்துள்ள வவுனியா அதிகம் தமிழர்கள் வசித்துவரும் ஒரு நகரம். 2009ல் தமிழர்-சிங்கள அரசிடையே நடந்த போர் காரணமாக ஜாஃப்னாவிலிருந்து வவுனியாவிற்கு குடிபுகுந்த போதுதான் தன் குடும்பத்தாரை சரண்யனால் சந்திக்க முடிந்தது. பல மாதங்களாக குடும்பத்தை பிரிந்து வவுனியாவில் வாழ்ந்து வந்த சரண்யனுக்கு தன் குடும்பம் உயிருடன் இருப்பதே அவர்கள் அங்கு வந்தபோது தான் தெரிந்தது.\n“அந்த சமயத்தில் கொழும்புவில் நான் இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்தேன், போரின் கடைசி கட்ட காலங்களில் மிக கடுமையான சூழ்நிலை நிலவியதால், என் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அதனால் அவர்களிடமிருந்து என் படிப்பிற்கான பணம் வருவது நின்றுவிட்டதால் கல்லூரியில் கட்டணம் கட்டமுடியாமல் படிப்பை பாதியிலேயே விட நேர்ந்தது” என்று சரண்யன் சர்மா சற்று வருத்ததுடன் கூறுகிறார்.\nஅடுத்து என்ன என்று செய்வதறியாது தவித்த சரண்யன், வருமானத்திற்காக வண்டி ஓட்டுனராக பணிக்கு சேர்ந்தார். வண்டியை அதிவேகமாக ஓட்டியதால் அவரின் அந்த வேலை ஒரு மாதத்தில் பறிபோனது. ஆனால் இச்சம்பவமே அவரின் வாழ்க்கை பாதையை மாற்றியதாகவும், சுயதொழில் செய்யும் ஆர்வத்துக்கான முடிவை தீர்மானிக்க உதவியதாக பெருமையுடன் கூறுகிறார்.\n“இளம் வயது முதலே ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஆக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. அதனால் எந்த துறையில் தொழில் தொடங்குவது என்பதை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பேன்” என சரண்யன் தன் கனவை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.\nபல நாள் சிந்தனைக்கு பின், மின்னணு வர்த்தக துறை தன்னை ஈர்க்க தொடங��கியது என்று கூறும் சரண்யன் அதற்கு நல்ல வருங்காலமும், அதில் புதிய முயற்சிகள் எடுக்க வாய்ப்பு இருப்பதை அறிந்து அத்துறையில் காலை பதிக்க முடிவெடுத்ததாக கூறுகிறார்.\nதன் இலக்கை நோக்கி அடி எடுக்க நினைத்த சரண்யனிடம், தொழில் தொடங்க தேவையான முதலீட்டு பணமோ, அதற்கான கருவிகளோ இல்லை. 22000 இலங்கை ரூபாய் மட்டும் கையில் வைத்திருந்த சரண்யனால் அந்த பணத்தில் ஒரு கணிபொறியை கூட வாங்க முடியவில்லை. சுமார் 48000 இலங்கை ரூபாய் தேவைப்பட்டது, அந்த பணத்தை ஏற்பாடு செய்ய சரண்யன் பட்ட கஷ்டத்தை இன்றும் நினைவு கூறுகிறார். தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரிடம் கடனுக்காக அலைந்து கடைசியில் சரண்யனின் சகோதரரின் சிபாரிசுக்கு பின் அண்டைவீட்டார் பணம் கொடுத்து உதவினர். தொழில் தொடங்கும்போதே நான் கடனாளியாக இருந்தேன் என நகைச்சுவையாக கூறுகிறார் சரண்யன் சர்மா.\nஒரு பாரம்பரிய பிராமண குடும்பத்தை சேர்ந்த சரண்யனுக்கு பிசினஸ் செய்வது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இந்த சமயத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்று சரண்யனுக்கு வேலை வாய்ப்பு ஒன்றை அளித்தது. அமெரிக்காவிலிருந்து அனுப்பப்படும் கட்டுறைகளை தினமும் இலங்கையில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட இணையதள நிறுவனங்களுக்கு அனுப்புவதே சரண்யனின் பணியாகும். இப்பணியில் புதியவன் என்பதால் சம்பளம் குறைவாக இருந்தும் இருப்பினும் இதை ஒரு அனுபவத்துக்காக ஏற்றதாக கூறுகிறார். இரவு, பகலாக உழைத்து கடைசியில் 5$ சம்பளமாக கிடைத்தது என்று சிரித்து கொண்டே சரண்யன் நம்மிடம் கூறுகிறார்.\nஇதனிடையே அவர் தொடங்கிய நிறுவனத்தில் மெல்ல மெல்ல வருமானமும் லாபமும் வரத்தொடங்கியது. தொழிலை மேம்படுத்தி, தங்கள் சேவைகளை விரிவுபடுத்த ஓரிரு ஆட்களை தன் நிறுவனத்தில் பணிக்கு சேர்த்தார். ஆனால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு சரண்யனிடம் வருமானம் அன்று இல்லை. கையில் இருந்த பணத்தில் அலுவலகத்துக்கு தேவையான இருக்கை, டேபிள், கணிப்பொறி வாங்க செலவிட்டார்.\nதொடக்கத்தில் பொருளாதாரத்தில் சிரமப்பட்ட சரண்யன் சர்மாவின் நிறுவனத்தில் இன்று அறுபத்தி ஐந்து பேர் பணி புரிகின்றனர். அதில் ஆறு பேர் மாற்று திறனாளிகள். குளிர்சாதன வசதி, ஜெனரேட்டர், 17 கணிப்பொறிகள் என எல்லா வசதிகளுடன் கூடிய அலுவலகத்தை நிறுவியுள்ள சரண்யனின் உழைப்பு இன்��ு உலகெங்கும் தெரிய தொடங்யுள்ளது. எக்ஸ்டிரீம்-எஸ்.ஈ.ஓ.நெட் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான நேரத்தில் பண உதவிகளையும் செய்து வருகிறார் சரண்யன். இந்தியா, சீனா, பிலிபைன்ஸ் நாடுகளிலும் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பணிகளை செய்ய ஆட்களை பணி அமர்த்தி கொள்கிறார். மும்பையில் தன் நிறுவனத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுத்து வருவதாக கூறுகிறார்.\nகடந்த 6 ஆண்டுகளில் சுமார் 38000 சமூக வலை பிரச்சாரங்களை செய்துள்ளது இவரின் நிறுவனம். 5$ சம்பளமாக வழங்கிய அமெரிக்க நிறுவனம் இன்றும் இவரின் வாடிக்கையாளராக இருப்பதை பெருமிதத்துடன் சொல்லி மகிழ்கிறார் சரண்யன். ஆனால் அவர்கள் இப்பொழுது பல நூறு மடங்கு பணத்தை சரண்யனின் நிறுவன சேவைக்கு அளிக்கின்றனர் என்பது நல்ல செய்தி.\n“நான் எப்பொழுதும் லாபம் மற்றும் வெற்றிக்காக என் நிறுவனத்தை நடத்தியதில்லை. எந்த நேரத்திலும் நஷ்டம் வருவதை எதிர்ப்பார்த்து கொண்டிருப்பதும் அதை சமாளிக்கும் திறணும் தான் நான் தொழிலில் வெற்றிபெற உதவியாக இருந்த ரகசியம்” என சரண்யன் தன் பிசினஸ் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். பிரச்சனை என்பது, வாடிக்கையாளர், குடும்பத்தினர், அலுவலக ஊழியர்கள் என எந்த திசையிலிருந்தும் வரும் என்பதை உணர்ந்து எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் கூறுகிறார்.\nதன் நிறுவனம் பெரிதாக வளர்ந்தும், அதன் இருப்பிடத்தை வவுனியாவிலிருந்து வர்த்தகம் மற்றும் ஸ்ரீலங்காவின் தலைநகரான கொழும்புவுக்கு இடம் மாற்றம் செய்யவில்லை சரண்யன். தன் சொந்த மண்ணான வவுனியா சிறிய நகரமாக இருந்தாலும் அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சேவைகளை செய்வதில் தனக்கு மன நிம்மதி கிடைப்பதாக சரண்யன் உணருகிறார். “இங்குள்ளவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியாமல் இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பளித்து, தேவையான மொழி மற்றும் இதர பயிற்சி அளித்துள்ளேன். இன்று அவர்கள் ஐபி லைன் மூலம் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்” என ஒரு வித மன திருப்தியுடன் கூறுகிறார்.\n“என்னை பொருத்தவரை பிசினஸ் என்பது வெரும் லாபம் தரும் தொழில் இல்லை, அதில் கிடைக்கும் அனுபவமே முதல் முக்கியம். ஒரு சிறந்த நிறுவனத்துக்கு அடையாளம், வங்கி கணக்கில் அதிக வரவு உள்ளதை காட்டிலும் சமூகத்திற்கு நல்லது செய்வது தான் முக்கியம் என்பது என் கருத்து” என்று சரண்யன் நேர்மையாக கூறுகிறார். மேலும் தன் சொந்த வங்கி கணக்கில் எப்பொழுதும் மிக குறைந்த பண மீதம் தான் இருக்கும் என்றும் அதுவே தன்னை மேலும் உழைக்க தூண்டும் என்று நம்புவதாகவும் கூறுகிறார்.\nசரண்யன் சர்மாவின் நிறுவனம் பல அங்கீகாரங்களையும் (எஸ்.ஈ.ஓ,கூகில் அனாலிடிக்ஸ்) மற்றும் பல விருதுகளையும் குவித்துள்ளது. 2012, 2013 ஆண்டுகளில் தேசிய அளவிலான சிறந்த இளம் தொழில்முனைவோரின் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் மாகாணத்தில், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வெற்றிகரமாக நிறுவனத்தை நடத்துவதற்காக சிறந்த தொழில்முனைவர் விருதை சரண்யன் சர்மா வென்றுள்ளார். கடந்த ஆண்டு சிறந்த இளம் தொழில்துறையாளர் விருதும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nபல சிக்கல்களை கடந்து வந்துள்ள சரண்யனுக்கு, பல தரப்பிலிருந்து பிரச்சனைகள் வந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இலங்கை அரசு மெத்தனமாக உள்ளதாக கருதுகிறார். பேப்பால் (Paypal) அதாவது வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறை இலங்கையில் சரிவர இல்லாததால் வங்கி மூலம் பணமாற்றம் செய்வதில் நஷ்டம் அதிகமாக உள்ளதாக வருத்தம் அடைகிறார். இருப்பினும் சோர்ந்து விடாமல் வேறு வழிகளை கண்டறிய வேண்டிய அவசியத்தை புரிந்துகொண்டதாக சரண்யன் கூறுகிறார்.\nதற்போது வடக்கு ஸ்ரீலங்காவில் புதிதாக தொழில் முனைவோருக்கு சிறிய அளவில் பண உதவிகளை செய்து வருகிறார் சரண்யன். ஸ்ரீலங்காவில் உள்ள 3 முதலீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் மட்டும் செயல்பட்டு வருகிறது. அதை மாற்றவே இந்த முயற்சி என்று கூறும் அவர் நல்ல புதிய எண்ணங்களுடன் தொழில்முனைவோர்க்கு தான் உதவிசெய்ய நினைப்பதாக கூறுகிறார்.\nசரண்யன் மற்றும் அவரின் வாழ்க்கை பயணம், தொழிலின் அனுபவங்கள் பற்றி சொல்லி கொண்டே போகலாம். கல்வி அறிவை விட செயல்முறை மற்றும் அனுபவம் மட்டும் தான் தொழில்துறையில் சாதித்து, வெற்றிபெற உதவும் எனும் தாரகமந்திரத்தை பின் பற்றும் சரண்யனின் தத்துவம் “எதற்கும் தளர்ந்துவிடாதே” என்பதுதான். இதுவே என்னை இன்று இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது என்று முடித்து கொள்கிறார் சரண்யன் சர்மா.\nசரண்யன் சர்மா பற்றிய மேலும் விவரங்களுக்கு அவரின் வலைதளத்தை தொடர்பு கொள்க: http://www.sharanyan.com/\nசில்வர் கேரியரில் சுடச்சுடச் சாப்பாடு: எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடிவரும் போஜனம்\nஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...\n’சுயசக்தி விருதுகள் 2018’: விண்ணப்பங்கள் வரவேற்பு\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12969", "date_download": "2018-07-16T04:58:29Z", "digest": "sha1:MSHM7A5FYOK7AB56NTFJOWMKUWDXUR5O", "length": 17336, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாயார்பாதம் ஒரு கடிதம்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், எங்களுக்காகச் சிரத்தை எடுத்துச் சிறுகதை வாசிப்பு பட்டறை நடத்துவதற்கு மிக்க நன்றி. அனைவர் சார்பிலும். தாயார் பாதம் மட்டும் படித்துள்ளேன். அது இன்னும் என்னுள் ஓடிகொண்டே இருக்கிறது. நான் இன்னும் நிறைய செரிக்க வேண்டியுள்ளது போலவே இருக்கிறது எப்போதும். கதையைப் படித்து என்னுள் தொகுத்துக்கொண்டு இரண்டு நாள் யோசித்து பின் வாசகர் கடிதங்களைப் படித்தேன். நான் யோசிக்காத கோணங்கள் நிறைய தெரிய வந்தது. அவர்களின் கடிதங்களுக்கும், அவற்றை பதிவு செய்ததற்கும் நன்றி. அதை பெண்ணின் பொறுமையாக பார்க்க முற்றிலும் தவறி இருந்தேன். அது இன்னும் சற்று கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது நியாயம் என்பதும் தெரிகிறது. இதை செரித்து முடித்தபின் அடுத்த கதை. ராமனின் தாத்த போல நிறைய ஆண்கள். ஏன் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆணுமே. என்னுள் அவர் இருப்பதை நிறைய முறை உணர்ந்து இருக்கிறேன். கடந்த 30 வருடங்களில் கிட்டத்தட்ட எல்லாருமே என்னை “ரொம்ப” நல்லவன்னு தான் சொல்லி இருக்காங்க. ஆனால் அது உண்மை அல்ல. என் அழுக்குகள் வெளியே தெரியாததுதான் ஒரே காரணம். ஆனால், இந்த நல்லவன் பட்டம் என்னை ஒரு சாதுவாக, எதற்கும், யாருக்கும் வளைந்து கொடுக்கும் ஒருவனாக, யாரையும் புன்படுத்தாதவனாக என்னை இருக்க நிர்பந்தித்தவண்ணம் இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு நான் இணக்கமானவன் இல்லை. ஆனால் அதை வெளிக்காடிக்கொள்ள முடிவதுமில்லை. என் தந்தை உட்பட, நான் உட்பட, நிறைய ஆண்கள் இப்படிதான். ஆனால் இந்த அழுத்தம் எங்காவது, எப்படியாவது வெளிப்பட்டே ஆக வேண்டிய ஒன்று. அதற்கு ஏதுவான இடம் வீடுதான். வளைந்து வளைந்து, அடிவாங்கி அடிவாங்��ி ஈகோ தேய்ந்து கிடக்கும் ஒருமனம் நிமிர்ந்து நிற்கவேண்டி இருக்குகிறது. அது ஆனால் நிமிர்ந்து நிற்பதற்கான பின்விளைவுகளை எண்ணிப் பயப்படுகிறது. ஆனால் நமது சமூக அமைப்பு காரணமாக வீடு அதற்கு ஏதுவான இடமாக இருக்கிறது. அங்கே நான் நிமிர்ந்து நிற்கப் பார்க்கிறேன். அதில் எந்தவித நியாயம் இல்லாவிடிலும் கூட. ஏனனில் அதில் எனக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. ஒருவாசகர் எழுதிய, கருந்தேள் எட்டி பார்க்கிறது, கொட்டத் தயாராக. அப்படி நான் நிமிர்ந்து நிற்காவிட்டால், ராமனின் பாட்டி போல மனம்பிசகி அலைவேன் எங்காவது. இந்த இரண்டுமே (சாதுவான வெளி & சிடுசிடுக்கும் உள்) உண்மையான நான் கிடையாது. நிஜ நான் எங்கோ இதற்க்கு இடையில். ஆனால் அதை வெளிபடுத்த (அ) அறிவதற்கு நான் பக்குவப்படவில்லை. இல்லை, அந்த நிஜத்திற்கு பயப்படுகிறேன். இங்கே அமெரிக்காவில் குடும்பத்திற்கு அப்படி ஒரு உத்திரவாதம் இல்லை. என்னை கட்டிக்கிட்டியா, இனி என்கிட்டத்தான் என்கிற நிலை இல்லை. நான் இங்கு வந்த கடந்த 5 வருடங்களில் கல்யாணத்தைச் சிறையாகவும், மனைவியைக் கொடுமைக்கரியாகவும் ஒரு ஜோக் கூட யாரும் அடிக்கவில்லை. நான் விவரம் தெரியாமல் அடித்தபோதும் யாரும் சிரிக்கவில்லை. என்னைப் பாவமாகப் பார்த்தார்கள். இந்த உத்தரவாதமின்மை அவர்களை எப்போதும் காதலர்களாவே இருக்க வைக்கிறது போலும். தக்கவைதுக்கொள்ளுதல் ஒரு இயல்பான (பயம் அல்ல) உணர்வாகி விடுகிறது. கிட்டத்தட்ட எல்லா விலங்குகளும் அப்படிதானே. அது ஒருவர் இன்னொருவரை மதிக்க வைக்கிறது. காரியத்திற்காக இல்லாமல். நிஜமாகவே. அதனால் தன்னை வெளியே அதி நல்லவனாக காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. தன்னைச் சமன் செய்துகொள்ள வீடு தேவைப்படுவதுமில்லை. அதற்கு வீட்டில் இடமுமில்லை. எனக்கு ராமனின் தாத்தா போன்றவர்கள், அதிசயம் கிடையாது. அதுமட்டுமில்லை. நான் எங்காவது சாதுவான, எதையும் மறுத்துப் பேசாத, தனி ஆளுமை இல்லாதை யாரைப் பார்த்தாலும் அவரின் மனைவிமேல் பரிதாபம் வரும். வீட்டில் இந்த ஆள் என்ன கொடுமை பண்ணுவானோன்னு நினைக்க தோன்றும். ஒரு சொல் மூலமாகவோ, இல்லை எதுவும் சொல்லாமலோ. எங்களூரில் வெளியே மோசமாக, கரடு முரடாக இருக்கும் நிறையப்பேர், வீட்டிற்கு, மனைவிக்கு இணைவாக இருப்பதை பார்த்து இருக்கிறேன். இந்த சமன் எல்லாருக்கும் தேவை தானே. காட்டில் ஏமாந்த விலங்குகளை வேட்டையாடியும் மோசமான விலங்குகளிடம் இருந்து தப்பி ஓடியும் வாழ்ந்த இனம் தானே நாம். நன்றி கலந்த பாசத்துடன், கெளதம் கதைகள் பெருவலி மெல்லிய நூல் ஓலைச்சிலுவை நூறுநாற்காலிகள் மயில்கழுத்து யானைடாக்டர் தாயார் பாதம் வணங்கான் தாயார் பாதம் மத்துறு தயிர் சோற்றுக்கணக்கு அறம்\nபின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nTags: கவிதை, தாயார்பாதம், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 13\nபெருமாள்முருகன் கடிதங்கள்- 5 'பொங்கும் பெரியாரியர்களுக்கு’\nவருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/11195610/1003390/Hope-TN-Govt-will-fulfill-our-Demands--Alagumuthu.vpf", "date_download": "2018-07-16T05:04:05Z", "digest": "sha1:M2SSS6QD4UWXY43FL35M6ATS2GTW4ATC", "length": 8825, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தரும் - அழகுமுத்துகோனின் பெண் வாரிசு நம்பிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தரும் - அழகுமுத்துகோனின் பெண் வாரிசு நம்பிக்கை\nஜெயலலிதா அளித்த வாக்குறுதியையும், அரசாணையையும் தற்போதைய முதலமைச்சர் நிறைவேற்றித் தருவார் என அழகுமுத்து கோனின் வாரிசு ராணி நம்பிக்கை\n\"எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தரும்\"\nசுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான அழகுமுத்து கோன் பிறந்த நாள் விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கட்டாலம்குளத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அவரது வாரிசுகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகுமுத்து கோனின் வாரிசு ராணி, ஜெயலலிதா அளித்த வாக்குறுதியையும், அரசாணையையும் தற்போதைய முதலமைச்சர் நிறைவேற்றித் தருவார் என நம்புவதாக தெரிவித்தார்.\nகாவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது\nசென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகாதோடு கம்மலை அறுத்து சென்ற திருடர்களுக்கு தர்ம அடி\nசாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் காதணியை இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காதோடு அறுத்து சென்ற சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.\nஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர்..\nநவிமும்பை அடுத்த பன்வெல் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்த இளைஞரைக் கா���்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது\nபாமக மட்டுமே மதுக்கடைகளை மூடும் - அன்புமணி ராமதாஸ்\n\"எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது\"\nபாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..\nஅ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு\nகல்வி, மருத்துவத்தை இலவசமாக்க வேண்டும் - வைரமுத்து\nகல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக்கினால் தான், இந்தியா, வல்லரசு நாடாக மாற முடியும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nவங்கக் கடலில் 60 கி.மீ வேகத்துடன் காற்று வீசும்\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/08/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T04:51:40Z", "digest": "sha1:4XE4JRA7634ASH6GFKAQL6TU6663F4KF", "length": 27080, "nlines": 196, "source_domain": "chittarkottai.com", "title": "பண மதிப்பு வீழ்ச்சியும், வெளிநாட்டுக் கல்விச் செலவும்… « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,591 முறை படிக்கப்பட்டுள்ளது\nபண மதிப்பு வீழ்ச்சியும், வெளிநாட்டுக் கல்விச் செலவும்…\n“டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ச்சி” என்பதை பத்தோடு பதினொன்றான செய்தியாக பார்க்கும் மனப்பான்மைதான் மக்களிடம் அதிகமாக உள்ளது. டாலர் மதிப்பு என்பது ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், பங்குச்சந்தை வணிகம் சம்பந்தப்பட்டது, பெரும் வணிகர்கள் சம்பந்தப்பட்டது என்ற எண்ணம் தான் பெரும்பான்மை மக்களிடையே காணப்படுகிறது.\nஇந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும்பொழுது, மகிழ்ச்சி அடைபவர்கள் என்று சொல்வதை விட சற்றே திருப்தி அடைபவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் தான். பாதிக்கப்படுபவர்கள் என்று எடுத்துக்கொண்டால், இன்றைய சூழ்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.\nபாதிக்கப்படுபவர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க இடம் வெளிநாட்டில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்\nஇந்தியாவிலிருந்து அமெரிக்க நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் படிப்பிற்காக மாணவர்கள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்பொழுது அவர்கள் இந்திய ரூபாயை எடுத்துச் செல்ல முடியாது. அந்த நாட்டின் பணத்தைத் தான் எடுத்துச்செல்ல வேண்டியதாக இருக்கும். அப்பொழுது அந்த நாட்டின் ரூபாய் மதிப்பும், இந்திய நாட்டு மதிப்பும் சமமாக இருந்தால் நமக்கு பாதிப்பில்லை.\nஆனால் பொருளாதாரம், வணிகம், தங்கம் கையிருப்பு போன்ற கா���ணிகளால் ரூபாய் மதிப்பு நிகராக இருப்பதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் இவை மாறுபட்டு இருப்பதால் பெரும்பாலும் எந்த நாட்டு பண மதிப்பும் மற்றோரு நாட்டின் பண மதிப்புக்கு நிகராக இருப்பதில்லை. பண மதிப்பில் மாற்றங்கள் வரும்பொழுது, நமது பணத்தின் மதிப்பு நாம் மாற்றும் பண மதிப்பிற்கு குறைவாக இருந்தால் அதிக ரூபாயும், அதிகமாக இருந்தால் குறைவான அளவில் ரூபாயும் கொடுக்க வேண்டியது இருக்கும்.\nஎடுத்துக்காட்டாக, இந்த வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 54 ரூபாயாக இருந்தது. அதாவது நமக்கு ஒரு அமெரிக்க டாலர் வேண்டுமானால், நாம் அதற்கு 54 ரூபாய் கொடுக்க வேண்டும். அதே போன்றுதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ மதிப்பும்.\n53 ரூபாய் = 1டாலர்\n72 ரூபாய் = 1 யூரோ\n65 ரூபாய் = 1 டாலர்\n87 ரூபாய் = 1 யூரோ\nதற்பொழுது டாலருக்கு 12 ரூபாயும், யூரோவுக்கு 15 ரூபாயும் அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவரின் கல்விச்செலவு எடுத்துக்காட்டாக 10,000 டாலர் அல்லது யூரோவாக இருந்தால்,\nஎட்டு மாதத்திற்குள்ளாகவே அமெரிக்கா போன்ற நாடுகளில் படிப்பவர்கள் 1,20,000 ரூபாய் அதிகமாகவும், ஐரோப்பிய நாடுகளில் படிப்பவர்கள் 1,50,000 ரூபாய் அதிகமாகவும் கொடுக்க வேண்டியுள்ளது.\nதொழில் புரிபவர்களே இநதிய ரூபாய் 50 பைசா வீழ்ச்சி அடைந்தாலும் பாதிக்கப்படும்பொழுது, கடன் வாங்கி, வீட்டை, நகையை அடமானம் வைத்து பெரும் கனவுகளோடு தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பி இருக்கும் பெற்றோர் ரூபாய் மதிப்பு இவ்வளவு வீழ்ச்சி அடைந்தால் எவ்வளவு பாதிக்கப்படுவர்.\nகல்விக் கட்டணம், உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், இந்தியாவிற்கு வந்து போகும் செலவு என ஒவ்வொரு செலவும் இந்த விலை வீழ்ச்சியினால் அதிகரிக்கிறது. வருடத்திற்கு எட்டு லட்சம் என்று கணக்கிட்டு பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிய பெற்றோர், இன்று கூடுதலாக 1.80 லட்சத்திற்கும் அதிகமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். மூன்று வருட இளநிலை படிப்பிற்கு சென்றவராயிருந்தால், அடுத்த இரு வருடத்திற்கும் சேர்த்து 3.60 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.\nஅக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ���டக்கும் மாணவர் சேர்க்கையில் மேல் படிப்பிற்கு செல்லலாம் என்று திட்டமிட்டு இருக்கும் பல மாணவர்களும் தங்கள் ஆசைகளை கைவிடும் நிலையில் உள்ளனர். ஏற்கனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோரும் மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவிக்கின்றனர்.\nஒரு நாட்டின் அரசியல், பொருளாதார சூழ்நிலைகளே வாய்ப்புகளையும், வாய்ப்பின்மையையும் ஏற்படுத்துகின்றது. மக்கள் தொகைப் பெருக்கம், தேவைப்பாடு, வேலைவாய்ப்பு, லட்சியத்திற்கான வாய்ப்புகள், ஒரே பாடப்பிரிவை பலரும் எடுக்கும் நிலை, கல்வித்தரம் என பல்வேறு காரணங்களால் ஒரு நபர் தங்கள் நாட்டை விட்டு வெளி நாடுகளுக்கு செல்லும் முடிவை எடுக்கின்றனர். இந்தத் தேவைகள் இங்கேயே கிடைத்தால் வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருக்காது. ஆனால் அதற்காக நாம் நீண்டதூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறது.\nமுடிந்த வரையில் செலவுகளை குறைத்தும், திட்டமிட்டும் ஒரளவு இந்த பண வித்தியாசத்தை சரி செய்யலாம். அதற்காக சில முன், பின் தயாரிப்புகளை மாணவர்களும் பெற்றோர்களும் செய்யவேண்டும்.\nபெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ வெளிநாட்டு கல்விக்கு தயாராகும்பொழுது திட்டமிடும் தொகையை விட கூடுதலாக 25 சதவிகிதத் தொகையை கணக்கிடுங்கள். அதே போன்று பண மதிப்பு குறித்து தெளிவுடையவராக இருந்தால், பண மதிப்பு அதிகரிக்கும்பொழுது தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டுக் கணக்குக்கு தங்கள் கையில் இருக்கும் பணத்தை செலுத்துங்கள். சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வரும் பொழுது, பண மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.\nமாணவர்களும் தங்கள் பெற்றோரின் இக்கட்டான சூழ்நிலையை நினைவில் கொண்டு சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் தான் பெற்றோருக்கும் பேருதவியாக் இருக்கும்.\n1) கல்லூரி உணவகங்களில் மட்டும் சாப்பிடுங்கள்.\n3) உணவகங்களில் “ஹேப்பி ஹவர்” என ஒதுக்கப்படும் நேரத்தில் சாப்பிடுங்கள், அந்த நேரத்தில் உணவுகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.\n4) பசியுடன் பொருட்கள் வாங்காதீர்கள், ஏனெனில் அந்த நேரத்தில் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்குவீர்கள், அது செலவினை அதிகப்படுத்தும்.\n6) விலை குறைவான கடைகளில் பொருட்களை வாங்குங்கள்.\n7) அத்தியாவசியமான பொருட்கள் எது என தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.\n8) கடைகளில் தரப்படும் தள்ளுபடி காலங்களுக்காக காத்திருங்கள்.\n9) மாணவர்களுக்கான அடையாள அட்டையைப் பயன்படுத்தி பயணங்களில் சேமியுங்கள்.\n10) தேவையில்லாத பயணங்கள், சுற்றுலாக்களை தவிருங்கள்.\n11) இரவு நேர கொண்டாட்டங்களைத் தவிருங்கள்.\n12) மாணவர் சலுகைகளை தேடிப் பெறுங்கள்.\nரகுராம் ராஜன் ‘எபெக்ட்’.. ரூபாயின் மதிப்பு கூடியது\nரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்\nடாலரின் ஆதிக்கம் வளர்ந்த விதம்\nபிரதமர் -ஆஸ்திரேலியா – அதிர்ச்சியான ஒரு தகவல்…\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nதாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு\n« ரகுராம் ராஜன் ‘எபெக்ட்’.. ரூபாயின் மதிப்பு கூடியது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகுழந்தைகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஅம்மா வந்தாள் – சிறுகதை\nஎஸ்.எம்.எஸ்., மூலம் சேவை செய்யும் இளைய தலைமுறை\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2008/12/26.html", "date_download": "2018-07-16T04:20:12Z", "digest": "sha1:LEGSJCFISF2OI3SPSRGHJXNHHR7JAJ2X", "length": 6154, "nlines": 151, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: டிசம்பர் 26", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஎப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்\nசுனாமி என்னும் இயற்கை சீற்றத்தால் இறந்த அனைவருக்கும் எனது அஞ்சலிகள்\nம்ம்ம்.... மீளாத்துயரை தந்த நாள். நானும் எனது பதிவில் துயர் கொண்ட நெஞ்சினனாக கிறுக்கியிருக்கிறேன். அனைவருக்கும் அகவணக்கங்கள்.\nஎப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்\nதொடருங்கோ.. ஆயில்யன்.. நல்ல உணர்வின் வரிகள்..///\nசுனாமி தொடர் அலைகள் நின்று விட்டாலும்....\nஅதனை தொடர்ந்த நினைவலைகள் என்றும் ஓயாது \nஎனது அஞ்சலிகள் serthu kolungal\nம் .. எனது அஞ்சலிகள்..\nஇயற்கை அளித்த மாறா வடு :(\nபதிவை படிச்சபிறகும் ரொம்ப நேரம் இந்த குழந்தையோட பார்வை மனசை வலிக்க வெச்சுகிட்டே இருக்கு ஆயில்யன்\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஇனிய ஆண்டில் - உதவிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளு...\nமிஸ் வேர்ல்டு 2008 - ரஷ்யாவுக்கு போயிடுச்சுப்பா\nPicasa - 3 - படு ஷோக்காகீதுப்பா\nஞாயிறு கொண்டாட்டம் - லாரல் & ஹார்டி\nமனப்பூக்கள் மலரட்டும் - 1\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2011/12/blog-post_17.html", "date_download": "2018-07-16T04:52:49Z", "digest": "sha1:2LGI235V2QYXGEFRBLJIFM4FDEEULRDB", "length": 23208, "nlines": 128, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: நேசம் மறக்கவில்லை நெஞ்சம்! நினைவு முகம் மறக்கலாமோ!", "raw_content": "\nருக்மிணி கனவுலகிலிருந்து நனவுலகுக்கு வந்தாள்.\nஉத்தவன் முகமே ஏதோ முக்கிய செய்தி இருப்பதைச் சொன்னது. உத்தவன் கிருஷ்ணனின் இளைய சகோதரன் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையில் ருக்மிணிக்கு உதவிகள் செய்தவன் என்ற முறையிலும் எப்போது வேண்டுமானாலும் ருக்மிணியை வந்து பார்க்கும் உரிமையை அவன் எடுத்துக்கொண்டிருந்தான். ஆனால் ருக்மிணிக்கு அவனைப் பார்க்கையில் எல்லாம் அவன் என்னதான் நெருங்கிப் பழகினாலும் வேறு ஏதோ உலகிலிருந்து வந்தவன் போலவே காட்சி அளிப்பான். உத்தவன் வந்து அவளை வணங்கி நின்றான். அவளை விட வயதில் பெரியவனாக இருந்தாலும் கண்ணனுக்கு மனைவி என்பதால் அவளுக்கு உரிய அண்ணி ஸ்தானத்தையும், அதற்குரிய மரியாதையும் கொடுத்தான். அதோடு அவனுடைய பார்வையைப் பார்த்தபோது ஏதோ முக்கியச் செய்தி, தன் மனதுக்குப் பிடிக்காத செய்தியைக் கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்தாள் ருக்மிணி. அதே போல் உத்தவன் அவளிடம், “இன்று கண்ணன் உங்களை வந்து பார்ப்பான் என்று நிச்சயமாய்ச் சொல்லமுடியாது அண்ணி, நான்கு கப்பல்கள் மூழ்கிவிட்டதாய்ச் செய்தி வந்திருக்கிறது. கண்ணன் சாத்யகியையும், விராடனையும் அழைத்துக் கொண்டு அந்தக் கப்பல்களைக் காப்பாற்றி மீட்க முடியுமா எனப் பார்க்கச் சென்றுவிட்டான். உங்களைக் கவனித்துக்கொள்ள என்னை அனுப்பி வைத்தான்.” என்று கூறிவிட்டு ருக்மிணியின் உத்தரவுக்குக் காத்திருந்தான்.\nருக்மிணி ஒரேயடியாகப் பயந்து போனாள். பதட்டத்துடன், “கோவிந்தனால் எப்படி எல்லாக்கப்பல்களையும் மீட்க முடியும்” என்று கேட்டாள். அதற்கு உத்தவன், அவன் குக்குராவையும் அழைத்துப் போயிருப்பதாகவும், குக்குராவுக்குக் கடலைப் பற்றித் தெரியாததே இல்லை எனவும். சிறிய படகுகளில் அவர்கள் சென்றிருப்பதாகவும் கூறினான். கப்பல் மூழ்கிவிட்டால் அதிலிருந்தவர்களையாவது காப்பாற்றி அழைத்துவரலாம் எனவும் கூறினான். ருக்மிணி யோசனையுடன் நேற்றிலிருந்து கடல் ஒரேயடியாகக் கொந்தளித்து ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறதே. கண்ணன் எங்காவது மூழ்கிப் போய்விட்டால்” என்று கேட்டாள். அதற்கு உத்தவன், அவன் குக்குராவையும் அழைத்துப் போயிருப்பதாகவும், குக்குராவுக்குக் கடலைப் பற்றித் தெரியாததே இல்லை எனவும். சிறிய படகுகளில் அவர்கள் சென்றிருப்பதாகவும் கூறினான். கப்பல் மூழ்கிவிட்டால் அதிலிருந்தவர்களையாவது காப்பாற்றி அழைத்துவரலாம் எனவும் கூறினான். ருக்மிணி யோசனையுடன் நேற்றிலிருந்து கடல் ஒரேயடியாகக் கொந்தளித்து ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறதே. கண்ணன் எங்காவது மூழ்கிப் போய்விட்டால்” எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டாள். அவளால் இப்படித் திடீரென ஏற்பட்ட மாற்றத்தைத் தாங்க இயலவில்லை. கண்ணன் ஏன் போகவேண்டும் என்றும் கூறவே உத்தவன், முப்பது யாதவக் குடும்பங்கள் பிருகு தீர்த்தத்திற்கு அந்தக் கப்பல்களில் சென்றதாகவும், அவர்கள் அத்தனை பேரையும் அப்படியே விடக்கண்ணன் எப்படிச் சம்மதிப்பான் எனவும் மறுமொழி கூறினான்.\nருக்மிணிக்கோ கண்களில் கண்ணீர் வந்தது. “உத்தவா, அவர் எப்போதும் யாதவர்களைப் பற்றியே எண்ணுகிறார்; என்னைக் குறித்தும் எண்ணலாமே அவர் கடலில் மூழ்கிப் போய்விட்டால் எனக்கு என்ன கதி அவர் கடலில் மூழ்கிப் போய்விட்டால் எனக்கு என்ன கதி நான் என்ன ஆவது” புலம்பினாள் ருக்மிணி. அதைக் கேட்டுச் சிறிதும் பதட்டமடையாமல் உத்தவன் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினான். கண்ணனை எவரால் தடுக்க முடியும் என்றும், கண்ணனுக்கு எதுவும் ஆகாது என்றும் எடுத்துக்கூறினான். ஜராசந்தனாலும், காலயவனனாலும் கூ��க் கண்ணனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. யாதவர்களால் எப்படி இயலும் அவனுக்கு ஒன்றும் நேராது என்று உறுதிபடச் சொன்னான். ஆனால் ருக்மிணியோ உத்தவனுக்கு இதயமே இல்லை எனக் கடுமையாகச் சொன்னாள். கண்ணன் தன் உயிரைப் பணயம் வைத்துக் கடலுக்குள் சென்றிருப்பதைச் சுட்டிக்காட்டினாள். ஆனால் அப்போதும் உத்தவன் கோபம் கொள்ளாமலேயே சாந்தமாக ஒரு மூத்த சகோதரன் தன் சகோதரியிடம் வாஞ்சையாகப் பேசுவதைப் போலவே பேசினான். தனக்கும் கண்ணனிடம் பாசம், அன்பு எல்லாம் உண்டு என்றும் தான் மட்டும் இல்லை எனவும், இங்கே உள்ள அனைவருக்குமே கண்ணனிடம் பாசம் உண்டு என்றும் கூறிய உத்தவன் கண்ணன் தன் வாழ்க்கையை ருக்மிணியுடன் மட்டும் பங்கு போட்டுக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் அனைவரோடும் பங்கு போட்டுக்கொள்வதாகவும் எடுத்துக் கூறினான். இதுதான் கோவிந்தனின் உண்மையான முகம் எனவும் நாம் அனைவரும் இதை ஒப்புக்கொண்டு கண்ணனிடம் பரிபூரணமாகச் சரணடைந்துவிடவேண்டும் என்றும் கூறினான்.\nருக்மிணி பொறுமையின்றி தன் உதட்டைக் கடித்துக்கொண்டாள். “ஆமாம், அனைவரும் கண்ணனை விரும்புகிறார்கள்; கண்ணனும் அனைவரையும் விரும்புகிறான்; எல்லாரிடமும் அன்பு செலுத்துகிறான். இதில் நான் எங்கே நடுவில் வருவது எனக்கும் இதற்கும் என்னதான் சம்பந்தம் எனக்கும் இதற்கும் என்னதான் சம்பந்தம் நான் யார் நடுவில்’ என்றாள் கோபமாக. உத்தவனோ பொறுமையை இழக்காமல், :பீஷ்மகனின் மகளாகப் பேசுகிறாய் ருக்மிணி. காலயவனனின் கைகளில் சிக்கி இறக்கத் தயாராகச் சென்ற அந்த நிமிடத்தில் கூடக் கண்ணன் உன்னை மறக்கவில்லை. அவனோடு சேர்ந்து நீயும் தான் நினைக்கப்படுவாய். உன்னை விட்டு அவனை மட்டும் எவரும் இனி தனியாக நினைக்கமாட்டார்கள்.” உத்தவன் சாந்தமாகப் பேசினாலும் அதில் இருந்த உள்ளார்ந்த கடுமையை உணர்ந்தாள் ருக்மிணி. “அவன் கடைப்பிடிக்கும் தர்மத்தை நீயும் கடைப்பிடி. அவனுடைய தர்மத்தைக் காக்கும் பணியில் உன்னுடைய பங்கும் இருக்கட்டும். முதலில் உன்னுடைய தர்மம் கிருஷ்ணனுக்கு உதவுவது தான் என்பதைக் கற்றுக்கொள். அவனோடு சேர்ந்து நீயும் தர்மத்தைக்காக்க உதவி செய்.” என்றான்.\n எனக்குத் தெரியும். ஒருக்காலும் என்னால் கண்ணனுக்கு உதவியாக இருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவனுடைய வாழ்க்கையை அ���ன் வாழப்போகும் சமயம் நான் நிச்சயம் அதைப் பங்கிட்டுக்கொள்ளப் போவதில்லை. நான் அருகதை அற்றவள். எனக்குத் தகுதியே இல்லை. அவன் சஹதர்மிணியாக ஆக நான் தகுதி அற்றவள். அந்த ஈசன், மஹாதேவன் என்னை இப்படிப் படைத்துவிட்டார். கண்ணனின் பாரங்களைக் கூடச் சேர்ந்து சுமக்கும் அளவுக்கு வல்லமையும், துணிவும் உள்ளவளாக என்னைப் படைக்கவில்லையே” ருக்மிணி புலம்பினாள். சொல்லிக்கொண்டே தன் படுக்கையில் துவண்டாள் ருக்மிணி. பின்னர் மெதுவாக தனக்குத் தனியாகச் செய்தி ஏதும் கண்ணன் அனுப்பி உள்ளானா” ருக்மிணி புலம்பினாள். சொல்லிக்கொண்டே தன் படுக்கையில் துவண்டாள் ருக்மிணி. பின்னர் மெதுவாக தனக்குத் தனியாகச் செய்தி ஏதும் கண்ணன் அனுப்பி உள்ளானா என்று கேட்டாள். ஆமென்ற உத்தவன் தொடர்ந்து சொன்னான்:\n யாதவர்களிடையேயும் தைரியத்தை ஊட்டு. யாதவர்களின் குலதெய்வமாக இருந்து வருவாய். அவர்களின் காவல் தெய்வமாக இருப்பாய். அவர்கள் என்னில் இணைந்தவர்கள். “ இதுதான் உனக்குச் சொல்லி இருப்பது. இதைச் சொல்லிவிட்டு என்னிடம் உத்தவா, நீ அவளைக் கண்காணித்துக்கொள். அவள் இட்ட வேலைகளைச் செய்துவா. அவள் சொல்வதைத் தட்டாதே என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். ருக்மிணி என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். ருக்மிணி அவனும் இதில் உள்ள ஆபத்தை உணர்ந்திருக்கிறான். உணர்ந்தே சென்றிருக்கிறான்.” என்றான். ருக்மிணியின் மனம் திடீரென கிருஷ்ணன் காலயவனன் கரங்களில் மாட்டிக்கொண்டு இறந்துவிட்டான் என நினைத்து அவளும் ஷாயிபாவும் அழுத அந்த தினம் நினைவில் வந்தது. ஷாயிபாவைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது அவளுக்கு. ஷாயிபா எங்கே எனக் கேட்டாள். கண்ணன் ஷாயிபாவுக்குச் செய்தி அனுப்பி இருக்கிறானா என்றும் கேட்டாள். அவளுக்கும் செய்தி இருப்பதாய்க் கூறிய உத்தவன், கண்ணன் திரும்பவில்லை எனில் அவனுடைய சக்கரத்தை ஷாயிபாவிடம் கொடுக்கும்படி அவன் கூறி இருப்பதாகவும், ஷாயிபா அந்தச் சக்கரத்தை வாழ்நாள் முழுதும் பூஜித்து வருவாள் எனக் கூறியதாகவும் சொன்னான்.\nருக்மிணி அழ ஆரம்பித்தாள். “நான் ஒரு மோசமான பெண். நேற்றைய என் சந்தோஷத்தில் நான் ஷாயிபாவை முற்றிலும் மறந்து போனேன். அவளைப் போய்ப்பார்க்கக் கூட இல்லை. ஒருமுறையாவது அவளை நான் போய்ப் பார்த்திருக்கவேண்டும். உத்தவா, அவளிடம் போய் ��ான் அவளை உடனே சந்திக்க விரும்புவதாய்ச் சொல். நான் அவளைப் பார்த்தாக வேண்டும்.” என்றாள்.\nஉத்தவனோ ருக்மிணியைப் பார்த்து அவளுடைய குழந்தைத்தனத்தைப் பார்த்துச் சிரித்தான். “சகோதரி, விடிகாலையிலேயே கண்ணன் கப்பல்களை மீட்கச் சென்ற செய்தி கிட்டியதும் கண்ணனைத் தொடர்ந்து ஷாயிபா ஒரு ரதத்தில் பிரபாஸ க்ஷேத்திரத்துக்குச் சென்றுவிட்டாள். கண்ணன் திரும்பி வரும்வரையில் பிரபாஸ க்ஷேத்திரத்தின் கடற்கரையிலேயே தான் காத்திருக்கப் போவதாய் ஷக்ரதேவனிடம் கூறி இருக்கிறாள். கண்ணன் பத்திரமாய்த் திரும்பி வரப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறாள்.” ருக்மிணிக்கு இதைக்கேட்டதும் மனம் கொதித்தது. ஷாயிபாவின் மேல் பொறாமை மூண்டது. அவள் நன்கறிவாள்; ஷாயிபா கண்ணனை மணந்து கொள்ள விரும்புகிறாள்; கண்ணன் அவளை நிராகரித்தாலும் அவள் கண்ணன் மனதைக் கவர்ந்துவிட்டாள்; அதுவும் தன் பரிபூரண சரணாகதி மூலம் அவனை, அவன் அன்பை வென்றுவிட்டாள். அவனுக்காக அவன் சந்தோஷத்துக்காக அவள் என்னதான் செய்யவில்லை இதோ நானே ஒரு சாட்சி இதோ நானே ஒரு சாட்சி கண்ணனுக்காகவே அவள் அத்தனை கஷ்டப்பட்டுத் தன்னைக்கடத்திக்கொண்டு வர ஏற்பாடுகள் செய்தாள். தன்னிடத்தில் அவள் இருந்து கொண்டு என்னை வெளியே அனுப்பி வைத்தாள்.\nருக்மணி இன்னும் சாதாரண பெண்ணாக கோபம் பொறாமை கொண்டவளாகவே இருக்கிறாளே \nகண்ணன் வருவான் 3-ம் பாகம் ஞாபகம் வருதா\n கண்ணன் வருவான் மூன்றாம் பாகம் ஆரம்பம்\nநெரித்த திரைக்கடலில், நீல விசும்பினிடை நின் முகங்க...\nநிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றி...\nகொல்லுங் கொலைக்கஞ்சிடாத மறவர் குணமிகத் தானுடையான்\nகண்ணன் என்னைக்கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக்க...\nகண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை\nஇனி வாழும் வழியென்னடி தோழி\nதூண்டிற் புழுவினைப் போல எனது நெஞ்சந் துடித்ததடீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8-%E0%AE%A4-10-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-180-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-27828254.html", "date_download": "2018-07-16T04:55:11Z", "digest": "sha1:Y6JVXL2622E6AQD3DZ62CLYJBRJOEILD", "length": 6990, "nlines": 110, "source_domain": "lk.newshub.org", "title": "கடந்த 10 மாதங்களில் ரயில் விபத்துக்களால் 180 பேர் பலி..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nகடந்த 10 மாதங்களில் ரயில் விபத்துக்களால் 180 பேர் பலி..\nஇவ் வருடத்தின் இதுவரையான 10 மாத காலப் பகுதியில், ரயில் விபத்துக்களால், 180 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும், வருடா வருடம் ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅத்துடன், குறித்த காலப் பகுதியில் ரயில் குறுக்கு வீதிகளில், வாகனங்களுடன் ரயில் மோதிய சம்பவங்கள் 84 இடம்பெற்றுள்ளதோடு, ரயிலில் இருந்து பயணிகள் விழுந்துள்ள சம்பவங்கள் 76 பதிவாகியுள்ளன.\nமேலும், ரயில் வீதிகள் அல்லது ரயில் வீதிக்கு குறுக்காக பயணித்தமையால் ஏற்பட்ட விபத்துக்கள் 436 இடம்பெற்றுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇதுஇவ்வாறு இருக்க, வாகனங்கள் ரயில் குறுக்கு வீதிகளிலுள்ள வாயில்களில் மோதியமையால் ஏற்பட்ட பாதிப்பு சம்பவங்கள் 506 பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் கூறியுள்ளது.\nஇதேவேளை, கடந்த 10 மாதங்களில் செல்பி எடுக்கும் முயற்சிகளால் ரயில் விபத்துக்களில் சிக்கி பலியான இளைஞர்களின் எண்ணிக்கை 24 என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, ரயில் விபத்துக்களை குறைப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ரயில் குறுக்கு வீதிகளுக்கு அருகில் மக்களுக்கு தௌிவூட்டும் பதாகைகளை காட்சிப் படுத்தும் வேலைத் திட்டமும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nதிருப்பதியில் முடியாதது, ஸ்ரீரங்கத்தில் முடியும்… தெரியுமா இந்த ரகசியம்\nசிறிலங்கா அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம்\nமன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கிய இராட்சத டொல்பின்\nபோதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரணதண்டனை\nமுருக பக்தர்களுக்கு கடற்படையினர் செய்யும் மனிதாபிமான செயல்\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2015/08/blog-post_58.html", "date_download": "2018-07-16T04:46:55Z", "digest": "sha1:2X42DPVB2IAVIUO26ZYXB4WH4ILM5S7Y", "length": 48162, "nlines": 262, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ���ழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nவியாழன், 13 ஆகஸ்ட், 2015\nபோபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்\nபோபாலில் விச வாயு நினைவுச் சின்னம் பற்றி விசாரித்தபோது பலரும் போபால் நினைவு மருத்துவமனையைப் பற்றியே சொன்னார்கள். போபால் நினைவுச்சின்னம் பார்க்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. கெடுபிடிகள்.. அசுரன் பிடித்த நகரம் போல் சோபை இழந்து இருக்கிறது பழைய போபால்... யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்கு அருகாமையில் சுலபமாய் 5 கி மீ பகுதியில் வசிப்பவர்கள் படும் சிரமங்களை நினைத்துப் பார்க்கவே வேதனை பெருகுகிறது\nபோபால் நினைவுச்சின்னம் பார்க்க கெடுபிடிகள் சோர்வைத் தந்தன. முகப்பு காவலாளிகள் கும்பல் உள்ளே அனுமதிக்க முடியாது என்றார்கள். ஆங்கிலம் எதற்கும் பயன்படாது போலிருந்தது. வற்புறுத்தவே ஒரு காவலாளிகூடவே வந்து பொது நல அதிகாரியைப் பார்க்கச் சொன்னார்கள். அவர் இன்னொருவரை துணைக்கனுப்பினார். இருவரும் கூட இருக்க நினைவுச் சின்னத்தைப் பார்த்தோம். போபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டை நினைவு கூற ஒரே ஒரு மலர்வளையம் மட்டுமே நினைவுச்சின்னத்தின் கீழ் இருந்தது. ஒரே ஒரு மலர்வளையம் வைக்க மட்டும் அனுமதியா. அல்லது யாரும் கண்டு கொள்ளவில்லையா என்ற கேள்வி மனதில் வந்தது. ” ஹோப் அண்ட் ஹோமேஜ் ” என்ற ஆங்கில எழுத்து வரிகள் மின்னின.புகைப்படம் எடுத்த கணத்திலேயே உடனே கிளம்பச் சொன்னார்கள். அந்த இரு காவலாளிகளும் நாங்கள் வெளியேறுவரை முகப்பு கதவு வரை எங்கள் கூட இருந்து வெளியே அனுப்பி வைத்தார்கள்., அதன் பின்புறம் இருந்த 6 கி,மீ அப்பால் இருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்குள் நுழைந்து விட்டோம். சில புகைப்படங்கள் எடுத்தோம். துரத்திவந்தவர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர், உள்ளே கொட்டிக் கிடக்கும் கழிவுகள் பல ஆயிரம் டன்கள் நிலத்தையும் , நீரையும் தொடர்ந்து மாசுபடுத்தி மக்களை நோயாளிகளாகவும் பிணங்களாகவும் ஆக்கியிருக்கிறது. திருப்பூர���ல் சாயக்கழிவுகள் அங்கங்கே கொட்டிக்கிடப்பது ஞாபகத்திற்கு வந்தது.இன்னும் போபால் கார்பைடு தொழிற்சாலைக்குள் 18,000 டன் நச்சுக்கழிவு கொட்டிக்கிடக்கிறது. ( திருப்பூரின் இவ்வாண்டின் பின்னலாடை சார்ந்த அந்நிய செலவாணி வருமானம் 18,000 கோடி ரூபாய் என்ற ஞாபகம் வருகிறது.). முப்பதாண்டுகளுக்கு முன்னதாகவே 2000 லாரிகள் கொள்ளுமளவு கழிவு அங்கிருந்தது. கழிவைக் கொட்ட 32 ஏக்கர் பரப்பு குளம் அமைக்கப்பட்டு அதில் கழிவு தேங்கியிருக்கிறது. இது போபால் நகரைச்சுற்றியிருக்கும் மண்ணையும் நிலத்தடி நீரையும் நச்சாக்கி விட்ட்து.இந்த நச்சுக் கழிவை எரிக்கும் முயற்சியில் 10 பேர் பார்வையிழந்ததால் அதுவும் கைவிடப்பட்டது. குஜராத் மாநிலத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகள் அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட்து. ஜெர்மனிக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு ஜெர்மன் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இவற்றை அக்ற்றக்கோரி அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் அங்கு நிராகரிக்கப்பட்டன.புதிய டவ் நிர்வாகமும் மத்திய அரசும் இதில் கண்ணாமூச்சியும், பாராமுகமும் காட்டுகின்றன.\nசுற்றிப்பார்த்த போது தொழிற்சாலையின் சுவர்களில் நிறைய வாசகங்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருந்தன.” டவ் கெமிகல்ஸ் நிர்வாகமே. இந்தியாவை விட்டு வெளியேறு. இனி உனக்கு இங்கு வேலை இல்லை” “ குற்றவாளிகளை தண்டிக்கவும் “. “ நஷ்ட ஈட்டுத் தொகையை சரியாக வழங்கு. தொடர்ந்த மருத்துவ வசதி செய்து கொடு” “அரசே.. கெட்டுப் போன சுற்றியுள்ள பகுதிகளை சீர் அமை . ” பாதிகப்பட்டவர்களுகு அவர்களின் உடல் நலம் பற்றிய புத்தக ஆவணங்களை வழங்கு “ என்றபடி அந்த வாசகங்கள் இருந்தன,\nமுப்பதாண்டுகளுக்கு முன்னால் டிசம்பரின் அந்த குளிர்நாளில் வழக்கமான பராமரிப்பு பணியின்போது துருப்பிடித்த குழாய்கள் கசிந்து ரசாயனம் தேக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் பாய்ந்தது. புகை மண்டலம் மேலெழுந்து தொழிற்சாலையைத் சூழ்ந்து கொண்டது. மரணப்பிடிக்குள் போபால் நகரம் வந்து விட்டது.கண் எரிச்சல், மூச்சுத்திணறில் மக்கள் மூச்சடைத்தது. பலர் செத்து விழுந்தனர். பலர் கண்ணில் பட்ட ( எரியும் கண் காட்டிய ) கழிவுநீர்க் குட்டைகளில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். வாந்தியும் , மலமுமாக விழுந்து தவித்தனர். உடனடியாக 10,000 பேர் செத்துமடிந்தனர். தொழிற்சாலையை சுற்றி இருந்த 6 லட்சம் மக்களின் நுரையீரல்களில் விச வாயு புகுந்து இன்னும் பாதிப்பைத் தந்து வருகிறது. செத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பது போல பாதிக்கப்பட்டவர்கள் குற்றுயிரும் குலையுமாக வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சம் பேர் 15 வயதிற்கும் குறைவானவர்கள். அவர்களில் பலரை விசவாயு பற்றிய 30 ஆண்டு நினைவு நாள் மேடையில் , கூட்டத்தில் போபால் விசவாயு பீடிட் மகிளா உத்யோக் சங்காதன் ஏற்பாடு செய்திருந்த சுல்தானியா ஜனன மருத்துவமனை பூங்காவில் நடந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது. மேதா பட்கரின் ஆவேசமான பேச்சில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது ,நானும் என் பங்கிற்கு ஒரு கவிதையை எழுதினேன்.\nஎங்கள் உயிர்கள் பிடுங்கப்பட்ட பின்\nபிறகு அடுத்த வருட்த்திற்கு காத்திருப்பது.\nமேத்தா பட்கர் முழங்கிக் கொண்டிருந்தார்” “ மோடியிடமும் , முதலமைச்ச்ர் சிவராஜ் சவுகானிடமும் இன்னும் அதிகம் எதுவும் எதிர்பார்க்க முடியாது “\nபூங்காவின் முகப்பில் மூன்று பொம்மைகள். நீதித்துறை, சட்டம், பன்னாட்டு கம்பனிகள் கம்பீரமாய எங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்ற நோக்கில் நின்று கொண்டிருந்தார்கள். மேத்தா பட்கர் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஇந்திய விவசாய புரட்சி உரங்களைக் கட்டாயமாக்கி விட்டபோது பூச்சி கொல்லி மருந்துகளுக்காக, செயற்கை உரங்களின் உறபத்திக்காகத் தொடங்கப்பட்டதுதான் போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலை. செத்து விழுந்தவர்கள், மாடுகள் என்று எல்லோருக்கும் ஒரே இடத்தில் எரியூட்டு நடந்திருக்கிறது. அவை எரியூட்டப்பட்ட போது எழுந்த புகை அதைச் செய்த ராணுவத்தினரை பாதித்து மூச்சு திணற வைத்திருக்கிறது.\nஇன்னுன் பாதிப்பாய் 300% குறைப்பிரசவம். 200% சிசு மரணம் நிகழ்கிறதாம். இன்னும் 2 லட்சம் பேர் பாதிக்கபட்டு சிரம்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.உயிர் பழைத்தவர்களை பெரும் பாலும் தாற்காலிக பாதிப்பிற்கு உள்ளானவர்ளே என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.பாதித்த ஆறுமாதற்குப்பின் மத்திய பிரதேச அரசு 87 கோடி ரூபாய் ஒதுக்கி ஆரம்பத்தில் ரூ200 பிறகு 750 ரூபாயும் நிவாரணம் தந்தது. குடும்பத்திற்கு 1500 ரூபாய் . 13 ஆண்டுகளுக்குப் பின் யூனியன் கா��்பைடு நிறுவன பங்குகள் விற்க முற்பட்டபோது உச்சநீதிமன்றம் தலையிட்டு 500 கட்டில்கள் கொண்ட சிறப்பு மருத்துவமனையை நிறுவி எட்டாண்டுகள் இலவச சிகிச்சை தர ஆணையிட்டது. அந்த மருத்துவம்னை வளாகத்தில்தான் நினைவுச்சின்னம் உள்ளது. ” ஹோப் அண்ட் ஹோமேஜ் ” என்ற ஆங்கில எழுத்து வரிகள் மின்னிக் கொண்டிருக்கிறது.நம்பிக்கை பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மையோருக்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைதான் இழப்பீடு தரப்பட்டிருக்கிறது.\nவிபத்து நடந்த அடுத்த ஆண்டு “ போபால் விச வாயு கசிவுச் சட்டம் “ ஒன்றை மத்திய அரசு நிறைவேற்றி யூனியன்கார்படிடுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் ரூ1750 கோடியை இழப்பீட்டு வைப்புத் தொகையாக அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றமும் வழக்கு இந்தியாவில்தான் நட்த்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.இந்திய அரசு இரு மடங்குத் தொகையைக் கேட்ட்து. ஆனால் அதில் 15% தந்து நிர்வாகம் விலகிக் கொண்டது. பல்வேறு தன்னார்வக் குழுக்கள் நீதிமன்றத்தை அணுக 2010ல் தொழிற்சாலையின் இயக்குனர், செயல் தலைவருக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை தந்தது. உடனே அவர்கள் பிணையில் வெளிவந்து விட்டனர். மேல்முறையீடு நடந்து கொண்டிருக்கிரது இன்னும். அந்த்த் தீர்ப்பில் அதன் நிறுவனத்தலைவர் வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு குறிப்பு இல்லை. அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம் தன்னைக்குற்றவாளியாக்க இந்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நிராகரித்தது. வாரன் ஆண்டர்சன் மீது உயிர்ப்படுகொலைக்காக வழக்குமன்றம் பின் 10 ஆண்டு சிறை வழங்கினாலும் அவர் ஆஜராகாததால் தப்பியோடியக் குற்றவாளி என்றும், இந்திய அரசு அவரை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்ட்து. ஆண்டர்சனை ஒருமுறை கைது செய்து பின் மத்திய அரசு அவர் தப்பிப் போக வழிசெய்தது. உச்சநீதிமன்ற வழக்கொன்றும் கிடப்பிலேயே உள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை சொற்பமாகவே இதுவரை கிடைத்துள்ளது.\nபோபால் பேரழிவு பற்றி 1991 ல் மகேஷ் மதாஷ் என்பவரின் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது. பல ஆவணப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.\nபோபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டை நினைவுபடுத்துகிற விதமாய் ரவிகுமாரின் இயக்கத்தில் ” போ���ால்: ஏ பிரேயர் பார் ரெயின் “ என்ற திரைப்படம் வெளிவந்திருக்கிறது. யூனியன் கார்படு தொழிற்சாலையின் முக்கியஸ்தரான ஆண்டர்சன் சென்றாண்டு இறந்து போனதால் இப்படம் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கியிருந்தன. திலீப் என்ற ரிக்‌ஷா தொழிலாளிக்கு யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வேலை கிடைக்கிறது.அந்த ஆலைக்குள் நடக்கும் விபத்து காரணமாக பணியாளர் ஒருவர் இறந்து விட அந்த வேலைக்கான எந்தத் தகுதியும் இல்லாவிட்டாலும் அவனுக்கு அந்த வேலை கிடைக்கிறது. பல அப்பாவிகள் முன்னமே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அதேபோல் அவனுடனும் சிலர் சேர்கிறார்கள். அவனின் சகோதரியின் திருமண நாளில் கசியும் விச வாயு கசிவு காரணமாக திருமண விழாவுக்கு வந்த பலர் செத்து விழுகிறார்கள். கண் எரிச்சல், உடல் உபாதைகளால் பலர் கழிவு நீர் குட்டைகளுக்குள் விழுந்து செத்துப்போகிறார்கள். மருத்துவமனைகளில் பிணக்குவியல். சாலைகளில் பிணக்குவியல்.வாந்தியும், பேதியுமாய் செத்து விழுபவர்கள் பலர்.. தொழிற்சாலையில் ஏற்படும் சிறு அளவிலான பழுது கண்டு பிடிக்கப்படுகிற போது மேலாளர் வெளியே சொல்லாதே . வேலை போய் விடும் என்று மிரட்டி விடுகிறான்.சாதாரண ஏழையான திலீப் தன் வாழ்க்கையை கார்பைடு தொழிற்சாலை வேலை மேம்படுத்தும் என்ற கனவில் இருந்தவனுக்குப் பேரிடி.. vissவிசவாயு கசிவு எவ்வித பராமரிப்பும் இல்லாமல் ஆலை ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு உள்ளூர் பத்திரிக்கையாளனிடம் சொன்னாலும் அதை பத்திரிக்கை எச்சரிக்கையாக்குவதற்கு முன் விபத்தும் நிகழ்ந்து விடுகிறது. திலீப் இந்த செய்திகளை முன்னம் உள்ளூர் பத்திரிக்கையாளன் மோத்வானிக்குச் சொல்லியிருக்கிறான். மோத்வானி விசாரிக்கையில் கார்பைடு ஆலையில் நடக்கும் பல் முறைகேடுகள் தெரிய வருகின்றன. எழுதுகிறார். தொழிற்சாலையைப் பார்வையிட வரும் ஆண்டர்சன் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை மாற்ற முயல்கிறார். அரசியல்வாதிகளை கைக்குள் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார். ” பாதுகாப்பு கெடுபிடிகள் எங்கள் நாட்டில் அதிகம் என்பதாலேயே இந்தியாவில் இந்தத் தொழிற்சாலையை அமைத்தோம். இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகள் இங்கும் என்றால் இங்கு அமைக்க வேண்டியதில்லையே “ என்கிறார். இப்படத்திலும் வாரன் ஆண்டர்சன் சற்றே மனிதாபிமானம் உ���்ளவராகவும், கடின உழைப்பாளியாகவும் காட்டப்பட்டிருக்கிறார். திலீப்பின் குடும்பத்தைச் சார்ந்தே படம் இயங்குகிறது. விபத்துக்கும் முன் தொழிற்சாலை நடவடிக்கைகளும் சிறுசிறு விபத்துகளும் அதிர்வுடன் காட்டப்பட்டுள்ளன. விபத்திற்குப் பின் சொல்லப்பட்ட விசயங்கள் குறைவாகவே இருக்கின்றன.வாரன் ஆண்டர்சன், அரசியல்வாதிகள் மீதான விமர்சமும் குறைவாகவே இருக்கிறது. பலியானவர்களுக்கோ, பாதிக்கப்பட்டவர்களுக்கோ கிடைக்காத அநீதி பற்றி அதிகம் இப்படம் பேசவில்லை. என்பது குறைதான். ஆனால் இன்றைய தலைமுறை இப்பேரழிவை அறிந்து கொள்ள இப்படம் ஆதாரமாக அமைந்துள்ளது.போபால் மக்களின் வாழ்க்கையோடு வெகு நெருக்கமாக அப்படம் இல்லை. ஆனால் போபால் பற்றிய உண்மைகளைக் கொண்டிருந்த படம்.\nமத்திய பிரதேச முதல்மந்திரி 30 ம் ஆண்டு நினைவை ஒட்டி அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்ட்த்தில் பேசும் போது “பாதிக்கப்பட்டவர்களின் குரலை சரியாகப் புரிந்து கொண்டுள்ளோம் “ என்று பேசினார்.பாதிக்கப்பட்டவர்களின் ஈனக்குரலினைச் சொல்லும் படம் இது.\nகூட்டம் நடந்த் இடத்திற்கு மேற்பகுதியில் ஒரு ஏரி தென்பட்டது. சென்ற போது ஏரியின் மீது ஒரு அம்மன் கோவில் தென்பட்டது.. அம்மன் கர்ப்பகிரகத்தைச் சுற்றிலும் இரும்பு கம்பி பார்டர் . அதில் வேண்டுதல் போன்று சிறு சிறு துணிகள் கட்டப்படிருந்தன. அதில் பிளாஸ்டிக் பைகளும் நிறைய கட்டப்பட்டிருந்தன. சிறு துண்டுத்துணிகளுக்கு மாற்றா அவை. நேர்த்திக்கடனுக்கு பிளாஸ்டிக்கும் வந்து விட்டது தெரிந்தது. நடந்த களைப்பு தீர கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தேன். கால்கள் அம்மன் இருக்கும் திசையில் இருந்தன. உடல் ஊனமுற்றவன் ஒருவன் என்னைப் பார்த்து முறைத்தான். அவனை கோவிலைச் சுற்றிப்பார்த்தபோது கவனித்திருந்தேன். இரு கைகளையும் சேர்த்து கடவுளை நோக்கி கூப்ப முடியவில்லை.. கைவிரல்கள் சேர சிரமப்பட்டன. நான் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்ததை அவன் ஆட்சேபிப்பது தெரிந்தது. கால்களைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன் அந்த ஏரியிலிருந்து சிறு செம்பில் நீர் மொண்டு கொண்டு வந்து பலர் அம்மன் மேல் விடுவது தெரிந்தது. உடம்பும் முகமும் கோண அவனும் தண்ணீர் கொண்டு வந்து விட்டான். கோபத்தில் என்தலையில் ஊற்றி விடுவானோ என்ற பயம் இருந்தது அவனுடன் ��ெல்ல பேச்சு கொடுத்தேன். முப்பாதாண்டுகளுக்கு முன் அவன் சிறு குழந்தையாக இருந்திருக்கிறான. ” விச வாயுவால் பாதிக்கப்பட்ட்வன் நான். என் வீட்டில் இருவர் இப்படி. எல்லா வீடுகளிலும் யாராவது இருக்கிறார்கள் என்னைப் போல் ஊனத்துடன் “\nபோபாலில் பலரைக்கவர்ந்த இடம் ஹனுமன் கஞ்ச். அங்கு ஹனுமன் கோவில் கட்டப்பட்டது குறித்த ஒரு கதை உள்ளது. பேகம் ஹாஜகான் ஆட்சி காலத்தில் நடந்ததாம் . கமால்மகராஜ் என்ற சாமியார் ஒரு ஆலமரத்தடியில் இருந்து கடவுள் வழிபாடு செய்து வந்தாராம். வழிபாட்டின் போது சங்கு ஊதுவாராம்.அது பேகம் அவர்களுக்கு தொந்தரவு தந்திருக்கிறது. அவரைக் கொல்ல ஆணையிட்டிருக்கிறார். படை வீரர்கள் அவரைத் தேடிப் போன போது அவர் இறந்து கிடந்திருக்கிறார். ஆனால் வழிபாட்டு நேரத்தில் சங்கொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. படைவீரர்கள் அவர் உடலை வெட்டி பிய்த்துப் போட்டு விடுகிறார்கள்.அதன் பின்னும் சங்கொலி கேட்கிறது.\nயூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நடந்த அந்த விபத்தின் போது உடனடியாக எச்சரிக்கை ஒலிப்பான் ஒலித்திருக்க வேண்டும். ஒலிக்கவில்லை. அது அணைத்து வைக்கப்பட்டிருந்த்தாம்.\nஇப்போது சொல்லப்படுவதெல்லாம் செவிடன் காதில் ஊதப்படும் சங்கின் ஒலியாகத்தான் இன்றைக்கு இருக்கிறது..தங்கள் முதுகிலும் மனதிலும் பிணங்களைச் சுமந்து கொண்டு ஊர் முழுக்க பலர் சபித்தபடி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.செத்துப் போன சவங்களின் விலை சொற்பமாகத்தான் இருக்கிறது.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 11:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகொட்டும் தேனீ : நியூட்ரினோ சுப்ரப...\nகுப்பை உலகம் நூல் தற்போது மறுபதிப்பில் : சூழல் அ...\nபோபால்: சவத்தின் விலை மிகச் சொற்பம் ...\n” சப்பரம் “ இப்போது மறுபதிப்பில்.. என்சிபிஎச் வெள...\nவிலங்குகள் பற்றிய நினைவுகளோடு குழந்தை மனம் கொண்டவ...\nமறுபதிப்பு : தேனீர் இடைவேளை நாவல் இரு விமர்சனங்கள...\nமறுபதிப்பு : தேனீர் இடைவேளை நாவல் இரு விமர்சனங்கள...\nமறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு சுப்ரபாரதிமணியனின...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2011/05/blog-post_9888.html", "date_download": "2018-07-16T04:59:12Z", "digest": "sha1:VL23CNFB3WWW2QDFC6SBADMCFQZ2BPUO", "length": 21823, "nlines": 276, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: சப்தபதி என்றால் என்ன? ஒரு விளக்கம்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஇப்போ சப்தபதின்னா என்னனு ராம்ஜி யாஹூ கேட்டதுக்கு ஒரு சின்ன விளக்கம். திவாவைக் கொடுக்கச் சொன்னேன். அவர் கண்டுக்கவே இல்லை. :P போகட்டும், சப்தபதி என்பது அக்னியை மணமகனும், மணமகளும் சுற்றி வருவது. வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் இருவரும் முதல்முதலாகச் சேர்ந்து நடப்பது என்றும் கூறலாம். ஒரு வித்தியாசம் என்னன்னா இங்கே மந்திரங்கள் சொல்லி மனைவியிடம் கணவன் அக்னி சாக்ஷியாகக் கொடுக்கும் உறுதி மொழிகள் என்றும் கூறலாம். எல்லா இந்துத் திருமணங்களிலும் பரதேசிக்கோலம் எனப்படும் சமாவர்த்தனமும், மாலைமாற்றலும், பாணி கிரஹணமும், சப்தபதியும் கட்டாயம் இருக்கும். இப்போ சப்தபதி என்றால் என்னனு பார்ப்போம். இப்போதெல்லாம் தாலி கட்டி முடிஞ்சதுமே ஒரு சின்ன அறிவிப்புக் கொடுப்பார் புரோகிதர்.\nதிருமணத்துக்கு வந்திருக்கும் மணமகன், மணமகள் ஆகியோரின் நண்பர் வட்டத்துக்கு முக்கியமாச் சொல்லப்படும். தாலி கட்டி முடிஞ்சது தயவு செய்து பரிசுகள் அளிப்பதையோ, கைகளைக் குலுக்குவதையோ வாழ்த்துகள் சொல்லுவதையோ தவிர்க்கவும். சப்தபதி முடிந்ததும், நாங்களே ஒரு அரைமணி நேரம் கொடுத்து மணமகன், மணமகள் இருவரையும் தனியாக அமர வைக்கிறோம். அப்போது உங்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்று கூறுவார்கள். இந்த மாதிரி அறிவிப்பெல்லாம் சமீபமாய்ப் பத்து வருஷங்களுக்குள்ளாகவே அதிகம் காண முடிகிறது. பாணி கிரஹணம் என்பது மணமகள் கையை மணமகன் பிடிப்பது. இதற்கும் மந்திரம் உண்டு. இதைப் போன்றதொரு முக்கியமான நிகழ்ச்சியே சப்தபதியும். தம்பதியருக்குள் மன ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிக் கிழக்கு ,மேற்காக இருவரையும் ஏழடி நடக்க வைப்பார்கள். முதலில் பெண் அடியெடுத்து வைக்க அவள் கணவன் கைலாகு கொடுத்து உதவுவதோடு அவளுக்கு உறுதிமொழியும் கொடுக்கிறான். முதல் முதல் பெண்ணோடு நேருக்கு நேர் பேச வ��ண்டிய நேரமும் இதுதான் என்றே சொல்லலாம். தம்பதியருக்குள்ளாக கூச்சம், சங்கோஜம் போன்றவற்றைப் போக்கவும் உதவும் எனலாம். முதல் அடி எடுத்து வைக்கும்போது கணவன் கூறுவது:\nமணமகள் மணமகன் வீட்டிற்கு வந்து புத்திரபாக்கியங்களைப் பெற்று குலவிருத்தி செய்து, அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கவேண்டும் எனவும், அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவை குறையாமல் இருக்க நாம் இருவரும் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வோம்.\nஇரண்டாவது அடி: மனைவியின் தேகவலிமைக்கு வேண்டிக்கொண்டும், அவள் ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கவும், அவை பூர்த்தியடையவேண்டியும், அதற்கான உடல், மன வலிமையை அவள் பெற மஹாவிஷ்ணு தரவேண்டும் எனவும், கேட்டுக்கொள்வான்.\nமூன்றாம் அடி:இருவரும் சேர்ந்து வாழப் போகும் புத்தம்புதிய வாழ்க்கையில் இல்லறத்தை நல்லறமாகச் செய்ய வேண்டிய கடவுள் ஒத்துழைக்கவேண்டும் எனவும், எடுக்கும் முயற்சிகளிலும் இருவருக்கும் நம்பிக்கையும், தர்மத்தை மீறாமலும் இருக்கவேண்டியும் விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வான்.\nநான்காம் அடி: கணவன் கேட்டுக்கொள்வது தானும், தன் மனைவியும் பூவுலக இன்பங்களை எல்லாம் குறைவின்றி அனுபவிக்க வேண்டும் என்றும் அது முழுமையாகக் கிடைக்க மஹாவிஷ்ணு அருள் செய்யவேண்டும் எனவும் பிரார்த்தனை செய்வான்.\nஐந்தாம் அடி: இல்லற சுகம் என்பது வெறும் உடல் சுகம் மட்டுமில்லாமல், மற்ற சுகங்களான வீடு, வாசல், மற்றச் செல்வங்களையும் நீ என் மனைவியாய் வந்து அடைய அந்த மஹா விஷ்ணு அருள் புரியவேண்டும்.\nஆறாம் அடி: பருவ காலங்களின் தாக்கங்கள் நம்மைப் பெரிய அளவில் தாக்காதவாறும் அதன் மூலம் நம் இல்வாழ்க்கையின் சுகமோ, சுவையோ குறையாமலும் நம் இருவர் மனங்களும் அதற்கேற்ற வல்லமையோடு இருக்க மஹாவிஷ்ணுவைப் பிரார்த்திக்கிறேன்.\nஏழாம் அடி: மேலே சொல்லப் பட்ட வெறும் சுகங்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதால், நாம் அந்த சுகங்களைப் பெற வேண்டி இயற்கை வஞ்சிக்காமல் பருவகாலங்களில் தக்க மழை, கோடையில் நல்ல வெயில், பனிக்காலங்களில் பனி என அந்த அந்தக் காலங்களில் எப்படித் தானாகப் பருவம் கண்ணுக்குத் தெரியாததொரு ஆற்றல் படைத்த சக்தியால் மாறுகிறதோ, அந்தக் கண்ணுக்குத் தெரியாத வல்லமை உடைய மஹாசக்திக்குச் செய்ய வேண்டிய கடமைகளான அறம் அத்தனையையும் நாம் இரு���ரும் சேர்ந்து செய்ய வேண்டும். அதற்கு அந்த மஹாவிஷ்ணு உதவட்டும். நான் செய்யப் போகும் வேள்விகள் அனைத்துக்கும் நீ உதவியாகவும் துணையாகவும் இருந்து என் மனதையும், உன் மனதையும் ஆன்மீகத்திலும் செலுத்த வேண்டியும் எல்லாக் கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றவும் வேண்டிய பலத்தை உனக்கு அந்த மஹாவிஷ்ணு கொடுக்கட்டும்.\nஇதன் பின்னர் இருவரும் எதிர் எதிரே அமர்ந்து, மணமகளுக்கு உறுதி மொழி கொடுப்பான். உன்னோடு சேர்ந்து நான் ஏழடி நடந்து, ஏழு வாசகங்கள் பேசி உன்னை என் நட்பாக்கிக்கொண்டு விட்டேன். இந்த நட்பு என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியது. நான் அந்த நட்பில் இருந்து வழுவ மாட்டேன். நீயும் வழுவக் கூடாது.\nஇதன் பின்னரே இருவரும் சட்டபூர்வமான கணவன், மனைவி ஆகின்றனர்.விவாஹம் குறிப்புகள் 2\nகீதா சாம்பசிவம் 09 May, 2011\nதிவா, இதுக்குத் தான் ஒழுங்கா க்ளாஸ் அட்டெண்ட் பண்ணணும்கிறது உங்களுக்குப் பாஸ் மார்க்குக்குத் தேவையான அட்டெண்டன்ஸ் கூட இல்லை போங்க உங்களுக்குப் பாஸ் மார்க்குக்குத் தேவையான அட்டெண்டன்ஸ் கூட இல்லை போங்க\nகீதா சாம்பசிவம் 09 May, 2011\nகல்யாணம் கட்டிகிட்டபோது தெரியாததை இப்போது தெரிந்துகொண்டேன்\nகீதா சாம்பசிவம் 09 May, 2011\nராம்ஜி_யாஹூ 09 May, 2011\nஓஹோ இதுதான் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறதே,\nசுக துக்கங்களில் பங்கேற்ப்போம், அக்னி சாட்சியாக என்று. ஜெயாதி ஹோமம், அவ்பாசானப் பானை , கல்யாணம் ஆனா அன்று நடக்கும் மாத்யாணிகம்..\nகீதா சாம்பசிவம் 09 May, 2011\nமாத்யாநிஹம் என்பது தினமும் செய்யும் ஒன்று இல்லையா ராம்ஜி :D கல்யாணத்தன்று மட்டும் செய்வது அல்ல. நித்ய கர்மாநுஷ்டானங்களில் ஒன்று.\nமஹாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வோம் என்று தான் சொல்வார்களா \nகீதா சாம்பசிவம் 09 May, 2011\nப்ரியா, நல்ல கேள்வி, பொதுவாக சிவனை வழிபடுபவர்களில் நம் பக்கம் வீர சைவர்கள்னு அதிகமாய்ப் பார்க்கலை, சிவனும், விஷ்ணுவும் சரிசமமாகவே பார்ப்பார்கள், இங்கே மந்திரங்களில் பொதுவாய் விஷ்ணுவையே குறிப்பிடும், ஏனெனில் அவர் தானே காக்கும் கடவுள் அதனால்னு நினைக்கிறேன், இது குறித்து மேலதிக விளக்கம் சொல்ல திவாவை மேடைக்கு அழைக்கிறேன், யாரது அங்கே அதனால்னு நினைக்கிறேன், இது குறித்து மேலதிக விளக்கம் சொல்ல திவாவை மேடைக்கு அழைக்கிறேன், யாரது அங்கே ஒரு காஞ்சீபுரம் பன்னீர் ஜோடா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ���ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்\n/இங்கே மந்திரங்களில் பொதுவாய் விஷ்ணுவையே குறிப்பிடும், ஏனெனில் அவர் தானே காக்கும் கடவுள்\nஇது சரிதான். ஜோடாவ மட்டும் நான் குடிச்சுக்குறேன்\nஅப்பாதுரை 11 May, 2011\n நுண்மைகளை விவாகம் என்ற சடங்குக்குள் சேர்க்காமல் முன்னாலேயே சொல்லிக்கொடுத்தால் உறவுகள் வித்தியாசமாக இருக்குமோ\nராம்ஜி_யாஹூ 19 May, 2011\nராம்ஜி_யாஹூ 19 May, 2011\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nநாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க\nஅப்பாடா, தலை போகிற சந்தேகம் தீர்ந்தது\nகெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்\nமாப்பிள்ளை, வந்தார், மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்...\nபெருமாள் செய்யப் போகும் கிரஹப்ரவேசம்\nசங்கர ஜெயந்தியும், அன்னையர் தினமும்\nபோர்க்கொடிக்கு பதில் கல்யாணமாம், கல்யாணம்\nகல்யாணமாம், கல்யாணத்தில் கோல கலாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6805/", "date_download": "2018-07-16T04:39:41Z", "digest": "sha1:ZISJ3TPI4FTPISYJEMLVRLQ3B265KVFB", "length": 9010, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "கூட்டணி இன்னும் 2 நாட்களில் இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்படும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nகூட்டணி இன்னும் 2 நாட்களில் இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்படும்\nபாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில், தேமுதிக.வுக்கான தொகுதிகள்பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காந்திய மக்கள்கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கருத்துதெரிவித்த தமிழருவி மணியன், பா.ஜ.க கூட்டணியில் தேமுதிக.வுக்கு எத்தனை தொகுதி வழங்கப்படும் என்பதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது,. இது இன்னும் 2 நாட்களில் இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்படும். பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் கொங்கு அமைப்புகளைக்கொண்ட சக்திவாய்ந்த ஒரு கூட்டணி அதிமுக. கூட்டணிக்கு மாற்றாக உருவாகும் என்றார்.\nநிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது August 19, 2017\nஐக்கிய ஜனதா தளம் 3 பேருக்கு மத்தியமந்திரி பதவி August 13, 2017\nபா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது; சிவ சேனா January 27, 2017\nமத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி இடம் பெறுவது இயல்பா��� விஷயம்தான் August 12, 2017\nதெலுங்குதேசம் பாரதீய ஜனதா கூட்டணி தொடரும் February 3, 2018\n‛பீம் ஆப்’ 6 நாட்களில் 50 லட்சம் பதிவிறக்கத்தை தாண்டி சாதனை January 5, 2017\nஇரட்டை இலையை முடக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை March 23, 2017\nசிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது May 31, 2018\nஹவோலாக் தீவுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது December 8, 2016\n21 மாநிலங்களில் பாஜக ஆட்சி பெருமை ப்படுகிறேன் March 3, 2018\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/10/blog-post_10.html", "date_download": "2018-07-16T04:39:31Z", "digest": "sha1:F6ZRDFQOUTGDC7UDIII4Q4SFL3UEOOV4", "length": 22980, "nlines": 253, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இன்று மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nஇன்று மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள்\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - சூலை 21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர், தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார். இவர்,1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் வ��தமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேருஎன்ற பாடலை எழுதினார். தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ்மொழிக்கல்வியை தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.\nஇவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல்தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.\nஅவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின்மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.\nவேதநாயகம் பிள்ளை ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:\n· 1862இல் சித்தாந்த சங்கிரகம் - உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்\n· 1869இல் பெண்மதி மாலை - பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப் பாட்டுக்களாலும் உரைநடையாலும் கூறும் நூல்.\n· 1873இல் மூன்று நூல்கள் திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள் பால் அவருக்கிருந்த அன்பு இவற்றைப் புலப்படுத்துவது.\n· 1878இல் பிரதாப முதலியார் சரித்திரம் புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n· 1878இல் சர்வ சமய சமரசக் கீர்த்தனை ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.\n· 1887இல் சுகுண சுந்தரி புதினம்\n· 1889இல் சத்திய வேத கீர்த்தனை\n· பொம்மைக் கலியாணம், பெரியநாயகியம்மன் என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்\n(தரவுகளுக்கு நன்றி தமிழ் விக்கிப்பீடியா)\nLabels: அன்று இதே நாளில், தமிழ் அறிஞர்கள், தமிழ் இலக்கிய வரலாறு\nசிறப்பு பகிர்வுக்கு நன்றி ஐயா...\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் கவிஞரே.\nஅவசியம் அறிந்திருக்க வேண்டியதை அருமையான\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.\nபி.மு.ச.. மற்றும் எழுதியவர் பெயர் போன்றன பெயரளவில்தான் தெரியும், அவரைப்பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் பாலாசி.\nnice to read abt Mr.மாயூரம் வேதநாயகம் பிள்ளை\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் சார்லஸ்\nவேதநாயகம் பிள்ளை பற்றிய பகிர்வுக்கு நன்றி முனைவரே...\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் குமார்.\nதகவல் தந்த பதிவிற்கு நன்றி முனைவரே\nதமிழ்ப் பதினத்தின் முன்னோடி பற்றிய அறியாத தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி முனைவரே\nஇவரைப்போன்ற தமிழ் சான்றோர்களை எல்லோருக்கும் தெரியப்படுத்துவது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தொண்டு. பாராட்டுக்கள்\nஇன்று மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள்\nகல்வி - தமிழ்நாடு - வேலைவாய்ப்பு\nஉலக வறுமை ஒழிப்பு நாள்\n124 கிளைகளைக் கொண்ட பனைமரம்\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கிய��்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.net/?p=28050", "date_download": "2018-07-16T05:02:29Z", "digest": "sha1:IGHCBIVTHNXR7DDJNWZKPSTG352QTHUZ", "length": 7593, "nlines": 93, "source_domain": "www.newjaffna.net", "title": "காரைநகர் மக்களால் ஆதங்கப்பட மட்டும் தான் முடிந்திருந்ததாம் | New Jaffna", "raw_content": "\nJuly 16, 2018 10:32 am You are here:Home செய்திகள் தீவகம் காரைநகர் மக்களால் ஆதங்கப்பட மட்டும் தான் முடிந்திருந்ததாம்\nகாரைநகர் மக்களால் ஆதங்கப்பட மட்டும் தான் முடிந்திருந்ததாம்\nநூற்றுக்கணக்கான மாடுகளும் ஆடுகளும் எமது மக்களினது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களினால் வளர்க்கப்பட்டவை கண் இமைக்கும் நேரத்திற்க்குள் கடத்தப்பட்டதும் காணாமல் போனதும் காரைநகர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் உங்களுக்கு கூட தெரியாமல் இருந்தது \nகாரைநகர் கடற்படை முகாமிற்க்குள் அகப்பட்டிருந்த காரைநகரானுடைய மாட்டை கடற்படை வழங்கியவேளை காரைநகரில் GS பிரிவு J43, J44 இல் வேலை செய்த திருமதி அந்த மாடுகளில் சிலவற்றை, பல காரைநகர் மக்களின் மாட்டுப்பண்ணைகள் காரைநகரில் இருக்கும்போதே, வாழ்வாதர உதவிகள் தேவைப்படுவோர் பலர் இருந்த வேளையிலும் தனது வீட்டிற்கு மூளாய்க்கு கொண்டு போனது கூட தங்களுக்கு தெரியாமல் போனதும் காரைநகர் மக்களால் ஆதங்கப்பட மட்டும் தான் முடிந்திருந்ததாம்.\nயாழ்ப்பாணத்தின் வன்முறைகளுக்கு இவர்களே பதில் கூறவேண்டும்\nவிஜயகலா மகேஸ்வரனின் சவாலை ஏற்று மரண தண்டனையை நிறைவேற்றத் தயார்: ஜனாதிபதி\nபுலிகளின் தலைவர் பிரபாகரனும் விஜகலாவும் தேசத்துரோகிகள் – மேவின் சில்வா\nஆறு கோடி தமிழரின் மனதில் விஜயகலா மகேஸ்வரன்\nவிஜயகலா மகேஸ்வரனை எச்சரிக்கும் மகிந்த றாஜபக்ச.\nவிஜயகலா மகேஸ்வரனை எச்சரிக்கும் கோதபாய றாஜபக்ச\nவிஜயகலாவிற்கு புதிய அமைச்சு பதவி\nவிஜயகலா விவகாரம் “”அப்பண்டமான சிங்கள அயோக்கியதனம்”” – முஸ்லீம்களின் தேசிய தலைவர் ஹக்கீம்\n06-07-2018 டான் தொலைக்காட்சியில் நேர் கானலின் போது\nசட்ட ஒழுங்கை நிலை நாட்ட பின் வாங்குவது ஏன்\nதுனிச்சள் மிக்க தமிழ் அரசியல் தலைவரும் விஐயகல அம்மையாரின் கணவரும்\nஇ��ர்தான் மகேஸ்வரன் ஐயா துனிச்சள் மிக்க தமிழ் அரசியல் தலைவரும் விஐயகல அம்மையாரின் கணவரும் தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் யார் இப்படி பேசுவாருகள் , எனது பதிவு தற்போது தன்னுடைய கணவன் உடைய துணிச்சள் தனக்கும் இருக்கவேண்டும் என்ற பேசும் துனிச்சள் உள்ள பெண் தலைவி யார் \nநோர்வேயில் சேது ஜ.நா செயலாளர் இரகசிய சந்திப்பு\nவிஜயகலா என்ன தவறு செய்துவிட்டார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/CLC-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/47-208017", "date_download": "2018-07-16T05:05:00Z", "digest": "sha1:JZASUUOAGOGWJSQYOLFKLKOYHMLN44HS", "length": 8961, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || CLC இஸ்லாமிய நிதிக் கையேடு", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\nCLC இஸ்லாமிய நிதிக் கையேடு\nகொமர்ஷல் லீசிங் அன்ட் பினான்ஸ் பீ.எல்.சி (CLC) நிறுவனத்தின் இஸ்லாமிய வணிகப் பிரிவான CLC- இஸ்லாமிக் ஃபினான்ஸ்,‘Hand Book in Islamic Finance’ எனும் இஸ்லாமிய நிதி தொடர்பான கோட்பாடுகள் மற்றும் அவற்றின் நடைமுறை பிரயோகங்கள் தொடர்பான முழுமையானதொரு வழிகாட்டிக் கையேட்டை சமீபத்தில் வெளியிட்டது.\nஇக்கையேடு, வருடங்களுக்கு முன்னர் தூதுவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலப்பகுதியில் காணப்பட்ட இஸ்லாமிய நிதி முறைமை தொடர்பான கோட்பாட்டு விடயங்களை வழமையான நிதி முறைமையுடன் இணைந்த வகையிலானதொரு நுண்ணறிவை வாசிப்பவருக்கு வழங்கும். மேலும் இது, இஜாராஹ் (குத்தகை), முராபஹா (கிரயம் + விற்பனை மட்டம்), டிமினிஷிங் முஷாரகா (பங்குடைமை நிதி), வகாலா (முகவராண்மை), முஸவ்வமாஹ் (விற்பனை) மற்றும் முதாரபாஹ் (இலாபப் பங்கீட்டு முதலீடு) போன்றவற்றை உள்ளடக்கிய இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் பேணப்படும் தயாரிப்புக்கள் தொடர்பாக மேலும் விவரிக்கின்றது.\nஇஸ்லாமிய வணிகப்பிரிவு, இஸ்லாமிய நிதி தொடர்பான விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதற்கான அதன் சமூகக் கூட்டுப் பொறுப்புடைமையின் பாகமொன்றாக “வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின்” ஊடாக இந்நூலை வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் மற்றும் நவம்பர் காலப்பகுதியில், இஸ்லாமிய நிதிப் பிரிவானது, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, கண்டி, கம்பளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தளை, கிண்ணியா, மூதூர், கேகாலை, புத்தளம் நீர்கொழும்பு போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் தெரிவுசெய்யப்பட்ட நகரங்களில் நடாத்தியது. இந்நிகழ்ச்சிகள் இஸ்லாமிய நிதிப்பிரிவிலுள்ள, ஷரீஆ ஆலோசகர் அஷ்-ஷேஹ் ஸைத் நூராமித் அவர்களால் நடாத்தப்பட்டன.\nஇஸ்லாமிய வணிகப் பிரிவானது, வாடிக்கையாளர்களுக்கு இக்கோட்பாட்​ைட விளக்கப்படுத்துவதற்கும் மற்றும் அவர்கள் தமது வணிக செயற்பாடுகளை வட்டி சாராத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுத்திக் கையாள்வதற்கான அறி​ைவ பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இந்நூலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்நூலானது, இஸ்லாமிய நிதி மீதான நடைமுறைப் பிரயோகம் மற்றும் வெவ்வேறுபட்ட வாடிக்கையாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிறுவனங்கள் எவ்வாறு வெவ்வேறு தயாரிப்புக்கள் மூலமாக நிதிக் கோட்பாடுகளை வழங்குகின்றன என்பது தொடர்பாக இஸ்லாமிய நிதி அமைப்புக்களில் வாடிக்கையாளர்களினால் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் தொடர்பாகவும் இந்நூல் கலந்துரையாடுகின்றது.\nCLC இஸ்லாமிய நிதிக் கையேடு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/j6i8T7K1Erk", "date_download": "2018-07-16T05:06:58Z", "digest": "sha1:CRADB5O4YDYJJZJ5JTBGTLRTUGOID7UJ", "length": 3376, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "காவிரி தீர்ப்பு தமிழ்நாடு செய்ய வேண்டியது என்ன ? | Cauvery River Judgement | Tamil Pokkisham - YouTube cast to tv", "raw_content": "காவிரி தீர்ப்பு தமிழ்நாடு செய்ய வேண்டியது என்ன \nதமிழக நீர் தேவைக்கு ஊட்டியில் அனை கட்டுவது பற்றி முழு விவரம் Ooty Dam Cauvery Water\nமகாபாரதப் போரில் அர்ஜுனன் சக்கர வியூகத்தை எப்படி உடைத்தார்\nகாவேரி ஆறு பிரச்சனைக்கு ஒரு முடிவு இதோ உண்மை என்றால் பகிரவும்\nஉலகிலேயே 2000 ஆண்டுகள் பழமையான தமிழனின் கட்டுமானம் - கல்லணை | history of kallanai dam in tamil |\nகாவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடக அரசு; ஓர் சிறப்பு செய்தித்தொகுப்பு\nAircel புரியாத உண்மைகள் | 40000 கோடி இழப்பு | ஏர்செல் திவால் அறிவிப்பு காரணங்கள் | Pokkkisham\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/it-raids-continue-at-5-places-at-chennai-301604.html", "date_download": "2018-07-16T04:57:46Z", "digest": "sha1:KNSALWIHPCYKDWEDMZN6ZP353ZE5BGQI", "length": 12541, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு வழியாக என்ட் கார்டு போட்ட அதிகாரிகள்...ஜெயா டிவியில் ரெய்டு முடிந்தது! | IT raids continue at 5 places at Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரு வழியாக என்ட் கார்டு போட்ட அதிகாரிகள்...ஜெயா டிவியில் ரெய்டு முடிந்தது\nஒரு வழியாக என்ட் கார்டு போட்ட அதிகாரிகள்...ஜெயா டிவியில் ரெய்டு முடிந்தது\n16072018இன்றைய ராசி பலன் வீடியோ\nவருமானவரி கணக்கை ஜூலை 31க்குள் தாக்கல் பண்ணிட்டா அபராதம் கட்ட தேவையில்லை\nவருமான வரித்துறையிடம் வசமாக சிக்கிய ஆவணங்கள்.. சிக்கலில் நாட்டின் 50 பெரும் பணக்காரர்கள்\nரூ.10000 கோடி கணக்கில் வராத பணம் - கண்டுபிடித்த வருமான வரித்துறை\n.. | விவேக்கிற்கு பணத்தால கண்டம்- வீடியோ\nசென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் 5வது நாளாக ஜெயா டிவி அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை முடிந்து அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.\nகடந்த வியாழனன்று அதிகாலை 5.30 மணியளவில் திமுதிமுவென வருமான வரி அதிகாரிகள் காவல்துறையினர் சகிதமாக ஈக்காட்டுத்தாங்கல், நமது எம்ஜிஆர் அலுவலகத்திற்குள் வந்தனர். அப்போது முதல் தொடர்ந்து ஜெயா டிவி அலுவலகத்தில் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் முதலீடுகள், வருமானம் என்ன உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தொடர்ந்து ஜெயா டிவியின் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர்.\nஇந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் சோதனையை முடித்துக் கொண்டு 5 வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பிற்கு வந்திருந்த காவலர்கள் 2 வாகனங்களில் ஜெயா டிவி அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அதிகாரிகள் எஎடுத்துச் சென்ற ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்டமாக நிர்வாகிகள் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிகிறது.\nஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகத்தில் சோதனை முடிந்திருந்தாலும் ஜெயா டிவியின் தற்போதைய சிஈஓ விவேக் ஜெயராமனின் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டிலும் 5 நாட்களாக அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் ஒரு அதிகாரி மட்டுமே விவ��க் வீட்டில் இருந்து ஆவணங்களை சரிபார்க்கும் நிலையில் காலையில் 2 அதிகாரிகள் வந்த பின்னர் மீண்டும் விசாரணை தொடர்கிறது.\nசொத்து தொடர்பான ஆவணங்களில் இருக்கும் சந்தேகங்களை அதிகாரிகள் விவேக் ஜெயராமனிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விவேக்கின் சகோதரிகளான கிருஷ்ணப்ரியா, ஷகீலா மற்றும் போயஸ் இல்லத்தில் கட்சி தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் பார்த்து வந்த உதவியார் பூங்குன்றன் உள்ளிட்டோர் வீடுகளிலும் வருமான வரித்துறையின் சோதனை தொடர்கிறது.\n5 நாட்களுக்கு முன்னர் 187 இடங்களில் தொடங்கிய சோதனை கடைசியாக இளவரசியின் குடும்பத்தை சுற்றி நிற்கிறது. இதனிடையே சசிகலா, தினகரனுக்கு ஜோதிடம் பார்த்த கடலூரைச் சேர்ந்த சந்திரசேகர் ஜோசியரை விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நேற்று மாலையே விவேக் ஜெயராமனின் வீட்டில் வருமான வரி சோதனை முடிவுற்றதாக செய்திகள் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் சிக்கிய ஆவணங்களை சரிபார்ப்பதற்காக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nincome tax sasikala jaya tv chennai வருமான வரி சசிகலா ஜெயா டிவி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ila-ganesan-told-reporters-nilavembu-is-the-best-medicine-for-dengue-286230.html", "date_download": "2018-07-16T04:51:45Z", "digest": "sha1:535RX72JCBXBUXPCU7PI5ZUZEVVL74F4", "length": 8187, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலவேம்பு நீர் தான் டெங்குவுக்கு சிறந்த மருந்து என நிரூபிக்கப்பட்டுள்ளது இல. கணேசன் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nநிலவேம்பு நீர் தான் டெங்குவுக்கு சிறந்த மருந்து என நிரூபிக்கப்பட்டுள்ளது இல. கணேசன்\nசெய்தியாளர்களிடம் பேசிய இலை கணேசன் டெங்கு நிலவேம்பு கசாயம் சிறந்த மருந்து என நிருபிக்கப்பட்ட பிறகு ஏன் கமல் சரியான தீர்வல்ல என்று கூறியுள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார் \nநிலவேம்பு நீர் தான் டெங்குவுக்கு சிறந்த மருந்து என நிரூபிக்கப்பட்டுள்ளது இல. கணேசன்\nராமதாஸின் அறிவிப்பு திமுகவுக்கு வைக்கும் செக்கா \nசசிகலா கட்டுப்பாட்டில் அதிமுக என தீபா ஏன் சொல்கிறார்\nபுகார் கூறுவது அவரது உரிமை ... ஸ்ரீ ரெட்டி பற்றி டி.ராஜேந்தர் கருத்து\nவீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி... தடுத்தவர் மீது தாக்குதல்\nஅதிமுக, பாஜக தாய் பிள்ளை உறவென்று நான் கூறவே இல்லை தமிழிசை\n9 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nநாமக்கல் பள்ளிகள் கோழி பண்ணைகளாக செயல்படுகின்றன முட்டை கொள்முதலில் 5000 கோடி ஊழல்\nசவால் விடும் செல்லூர் ராஜீ\nகாவிரியில் அதிகரிக்கும் நீர் வரத்து... 100 அடியை எட்டும் மேட்டூர் அணை\nகூலிப்படை ஏவி கொலை செய்த சிஏ மாணவி\n தமிழிசையை கிண்டல் செய்த கமல்\nஏழைகளின் முதுகெலும்பின் மீது 8 வழிச் சாலை போடாதீர்கள் வைரமுத்து\nகோவை மாணவி உயிரிழக்க காரணமான போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589179.32/wet/CC-MAIN-20180716041348-20180716061348-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}