diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1026.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1026.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1026.json.gz.jsonl" @@ -0,0 +1,284 @@ +{"url": "http://akatheee.blogspot.com/2014/10/blog-post_20.html", "date_download": "2018-05-25T12:37:50Z", "digest": "sha1:SAK55XBJZOENRPJL24W6DFXNQH7VRWIN", "length": 6042, "nlines": 203, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: பெருங்கடலெனிலும்..", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 96 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 69 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nமுதியோர் இல்லங்கள் : பழுதான பார்வையை மாற்றுக\nமனம் என்று ஒன்று உண்டா \nதன் வலி பிறர் வலி அறிந்து\nஓட்டில் பதுங்கலோ அல்ல .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/12/blog-post_17.html", "date_download": "2018-05-25T13:03:59Z", "digest": "sha1:L5K6KNV7IE4FPMG47PMBFMLN53VFHIWN", "length": 38350, "nlines": 524, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே??!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nதனிமை ஒரு தவம் போன்றது. உணர்வுகள் போராட்டம் நடத்தும் வாழ்வில்\nதனிமை தனக்கிட்ட பணியை செவ்வனே செய்கிறது. இருக்கின்ற மனநிலையைப்\nபொறுத்து தனிமை நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் சிலசமயம் குரூரமாகவும்\nபல சமயங்களில் சீர்மிகு சிந்தனையாகவும். இப்படி நான் விடப்பட்ட ஒரு தனிமை\nவேளையில் என் மனதுக்குள் உதித்த எண்ணம் தான் இது.\nநம் தமிழ் மொழியில் சொற்களுக்கு பஞ்சம் இல்லை. அதில் ஒரு சொல்லை எடுத்து\nஒரு விடுகதை போட்டால் என்ன என்ற எண்ணம் தான் அது..\nஇதோ பாடல் வடிவில் ஒரு விடுகதை. முடிவில் இங்கு விடுகதைக்காக எடுக்கப்பட்ட\nசொல்லை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.\nஇதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை\nகருவாக்கம் மகேந்திரன் at 07:47\nLabels: நையாண்டி, விடுகதை, விளையாட்டு\nஇங்க ஏதோ கேள்வி கேட்டிருக்காப்ல இருக்கு. சாரி, அதெல்லாம் அறிவாளிங்களுக்கு. நான் போய்ட்டு அப்புறமா வரேன் சகோதரா\nஹி ஹி.. மேல் மாடி நமக்கு எப்பவுமே காலிதான்.. விடைய போடுங்க.. முதல் ஆளா வந்து பார்த்திடறேன்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎன்ன ஒரு கொல வெறி...\nஇந்த ஆட்டத்துக்கு நான் வரல...\nநான் முயன்று பார்த்தேன் ,\nநான் அந்தியில் வந்து அறிந்து கொள்கிறேன் .\nஎனக்கு முன்பே இங்கு வேறொருத்தர் பதில் சொல்லிட்டு போயிருக்றாங்க :(\nஅட.......வெறும் மூன்றே நிமிடங்கள் நான் கண்டுபிடிப்பதற்கு எடுத்த நேரத்தில் இங்கு பதில் வந்திருக்கிறதே.\nஹாஹா....வாழ்த்துகள் பதில் பகி���்றவருக்கும்...விடுகதையின் வடிவமைப்பாளருக்கும்.....\nMANO நாஞ்சில் மனோ said...\nஎனக்கு வயிறு பசிக்குது போயி சாப்டுட்டு அப்பாலிக்கா வாறன் அவ்வ்வ்வ்வ்வ்....\nMANO நாஞ்சில் மனோ said...\nவாசித்து முடித்ததும் மண்டைக்குள்ளே \"ங்கே\"ன்னு சத்தம் அது ஏனுங்க...\nMANO நாஞ்சில் மனோ said...\nஇங்க ஏதோ கேள்வி கேட்டிருக்காப்ல இருக்கு. சாரி, அதெல்லாம் அறிவாளிங்களுக்கு. நான் போய்ட்டு அப்புறமா வரேன் சகோதரா//\nஹா ஹா ஹா அண்ணனுக்கு தப்பாமல் பிறந்த தங்கச்சி ஹி ஹி \"ங்கே\"\n-அட, இந்த புதிர் விளையாட்டு நல்லா மூளைக்கு வேலை தருதே... நான் லேட்டா வந்துட்டதனால விடைய முன்னாடியே சொல்லிட்டாங்க. அடுத்த தடவை முன்னாடியே வந்துடறேன். தொடர்வீங்கதானே மகேந்திரன்...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன்ன தலீவா கேள்வி எல்லாம் கேட்கறீங்க\nபுலவர் சா இராமாநுசம் said...\nவழக்கம்போல தாமதமா வந்து பின் என்ன சொல்றது மகேந்திரன்:) ஆனா இப்படி புதிர் போட்ட கவிதைகள் பிடிச்சதுதான்..ஏதாவது யோசிக்க வைக்கிறதே கண்டுபிடிச்சவருக்கு வாழ்த்துகள்...\nபொறுத்து தனிமை நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் சிலசமயம் குரூரமாகவும்\nபல சமயங்களில் சீர்மிகு சிந்தனையாகவும்.//2\nஅடுத்த முறை கண்டுபிடிங்க .. சரியா....\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்திற்கு என்\nவசந்தமண்டபம் தங்களை சாமரம் வீசி வரவேற்கிறது.\nஇதோ பதில் சொல்லும் நேரம் வந்துவிட்டது.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nநான் உங்க கூட சேக்கு தான்..\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஇதோ பதில் போடும் நேரம் வந்தாச்சு.\nஇதோ பதில் போடும் நேரம் வந்தாச்சு.\nஅழகாக விடை பகர்ந்தமை மகிழ்ச்சி.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅருமையான் விடுகதை ரொம்ப யோசித்தும் புரியவில்லை\nஅடுத்த விடுகதையில் ஜெயிக்க முயல்கிறேன்\nஅட.. கொஞ்சம் முன்னாடி வந்திருக்க கூடாதா...\nஅடுத்த புதிர் விடுகதைக் கவிதை இன்னும் சில நாட்களில் தோழி.\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\n வந்தமா வாசித்துக் கருத்துப் போட்டோமா தான். நேரமிருந்தா பதிலை பாத்துக்கிறேன் முயற்சிக்கு வாழ்த்துகள்.\nநல்ல வாய்ப்பு.தவறிவிட்டேன்.என்னால் இரவில்தான் கணினி பக்கமே வரமுடிகிறது.கவிதையில் விடுகதை நல்ல முயற்சி.அருமை மகேந்திரன்.புலவர் அய்யா சொன்னதுபோல தமிழுக்கு பெருமை.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nத���்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ,\nஅண்ணனும் தங்கச்சியும் இப்படி ஓடிட்டா எப்புடி..\nதங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nசெய்யவேண்டும் என்பது தான் என் விருப்பம்.\nஅடுத்த முறை தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் ஊக்கத்திற்கும்\nகேள்வி கேட்டே பெயர் வாங்குபவர்கள்..\nகேள்வி கேட்பது ரொம்ப சுலபம் தானே...\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் கருத்து என்னை மகிழ்ச்சியுறச் செய்கிறது.\nமுதலில் நன்கு யோசித்தேன் இதுபோன்ற பதிவுக்கு\nஎன்னை ஊக்கபடுத்தும் விதமாக தங்களின் கருத்து\nஅமைந்தது என்னை பட்டை தீட்டுகிறது.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅடுத்தமுறை உங்களுக்கான வாய்ப்பு கிடைக்குமென்று\nஎன்னை ஊக்குவிக்கும் தங்கள் கருத்து மகிழ்ச்சியுறச் செய்கிறது.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஇந்தப் பதிவின் விடுகதைக் கவிதைக்கான\nசரியாக விடை பகன்ற தோழமைக்கும், முயற்சி செய்த அனைவருக்கும்\nஎன்னை ஊக்குவித்த எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nம்ஹும் சாயந்தரம் வந்து தெரிந்து கொள்கிறேன்\n தமிழ் புலமை வளம் மிக்கது\nஅண்ணே... என்னால் முடியல்ல..... அவ்வ்வ்வ்\nஉண்மையில் உங்கள் மொழி பற்றும் மொழி ஆளுமையும் பிரமிப்பாய் இருக்கு :) ரியலி கிரேட் அண்ணா\nமிக அருமையான முயற்சி நண்பரே...\nதொடர்ந்து எழுதுங்கள் இது போல்...\nசாரி கிறிஸ்மஸ் வேலைகளில் மூழ்கி விட்டேன்\nதமிழ்க் கவிதையில் சிந்தைக்கு விருந்தளித்திருக்கிறீங்க.\n'பாத்திரம்' என்ற சொல் தான் விடை என்று நினைக்கிறேன்.\nவிடுகதை கவிதையை பார்த்து வியக்க தான் முடிந்தது... விடையை ஆராயும் அளவுக்கு மூளைக்கு எட்டவில்லை இலக்கியம்... மொத்தத்தில் கலக்குறீர்கள் எட்டா கனியாக.. தொடர்ந்து கலக்குங்கள் நண்பரே\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nவசந்தமண்டபம் தங்களை சாமரம் வீசி வரவேற்கிறது.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,\nவசந்தமண்டபம் தங்களை சாமரம் வீசி வரவேற்கிறது.\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nநி���்லுங்க.. அட.. நில்லுங்க னா.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் ராஜா MVS,\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் கே. பி. ஜனா,\nவசந்தமண்டபம் தங்களை சாமரம் வீசி வரவேற்கிறது.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nவெள்ளிக்கொம்பு நாயகனே துள்ளியிங்கே வாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா கந்தனுக்கு மூத்தவனை சிந்தனையிலே தான் நிற...\n வே ரில் நீரற்று இலைகள் உதிர்த்து தலைகுனிந்த நேரமதில் மண்மீதில் என்நிலையை மீட்டுக் கொடுத்திடவே என்னுயிருள் நீரூ...\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் ...\nத லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவாகி பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் திரும்ப வராதா ...\n இ க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவ...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Universities.asp?alp=U&cat=3&dist=&cit=", "date_download": "2018-05-25T12:52:54Z", "digest": "sha1:7XGGTRQJVJXUIELQDHECANERXZ3CSSMB", "length": 9986, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Universities|List of all Universities in india|Universities Results|Colleges", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nநிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (140 பல்கலைக்கழகங்கள்)\nயுனிவர்சிட்டி ஆப் பெட்ரோலியம் அன்ட் எனர்ஜி ஸ்டடீஸ், உத்ராஞ்சல்\nமுதல் பக்கம் பல்கலைக்கழகங்கள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nபாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., முடித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என கூறலாமா\nதற்போது 10ம் வகுப்பில் படிக்கும் எனது மகனை எந்தப் படிப்பில் சேர்த்தால் அவனுக்குச் சிறப்பான எதிர்காலம் அமையும் என தெரியவில்லை. விளக்கவும்.\nமைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nபிளஸ் 2 படித்து வருகிறேன். கம்ப்யூட்டர் புரொகிராமர் ஆக பணிபுரி�� விரும்புகிறேன். என்ன படிக்க வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natpuvattaram.blogspot.com/2008/12/blog-post_3529.html", "date_download": "2018-05-25T12:28:25Z", "digest": "sha1:2PA3L52XMBTKSI542UH6FYDWU2BK6FZB", "length": 7073, "nlines": 74, "source_domain": "natpuvattaram.blogspot.com", "title": "நட்புடன்", "raw_content": "\nசென்ற முறை நடந்த நிகழ்வு மீண்டும் நடக்காமல் இருக்க அரசு அலுவலர்களும் மற்றும் மருத்துவர்களும் இந்த முறை சற்று உஷாராக போலியோ சொட்டு மருந்து தரம் குறித்து ஆய்வு செய்த பின்னரே நேற்றைய போலியோ சொட்டு மருந்து நாள் ஆரம்பமாகிருக்கும் என்று நினைத்திருந்தேன்..... திடீரென வந்தது அந்த செய்தி ...\"Erode -il போலியோ சொட்டு மருந்து குடுத்த குழந்தை இறந்து போனதென்று ....பேருந்து பயணத்தில் இருந்த நான் \"போச்சா இந்த தடவையும் , இவனுங்கள ......\" என்று தலையில் கை வைத்துகொண்டேன் .....இந்த செய்தி வெறும் வதந்தி என்று பிறகு தெரிந்து நிம்மதி ஆனேன் (இறந்து போன குழந்தைக்கு Brain Tumor ஆபரேஷன் செய்ய பட்டிருந்ததால் ஏதோ குளறுபடி ஆகி விட்டது போல , மற்ற குழந்தைகள் okay).... இதற்கிடையில் நேற்று மாலை தமிழகம் முழுவதும் இந்த செய்தி (வதந்தி) காட்டு தீ போல பரவியது....முக்கியமாக கோவை திருப்பூர் , சேலம் ஈரோடு பகுதிகளில் வெகு வேகமாய்......நம்ம ஊர் மீடியாக்கள் முடிந்த அளவு ஊதி தள்ளி இருப்பார்கள் போலும்...தமிழகத்தின் இன்ன பிற பகுதிகளுக்கும் விஷயம் எட்ட.....அவரவர்கள் பிள்ளை குட்டிகளை தூக்கிக்கொண்டு மருத்துவ மனைகளுக்கு ஓடிய பரிதாப நிலைகள் நடந்தது....மதுரை ஆரப்பாளையம்-ல் நானிருந்த பேருந்தில் ஏறிய நபரிடம் விசாரித்த போது\"அங்கிட்டு செக்கரூனி பூராம் Traffic jam ahipochu , ஆஸ்பத்திரல அம்புட்டு பெரும் புள்ள குட்டிகளா தூக்கிட்டு தான் நிக்கிராயிங்க ...\"\n\"இந்த இடைத்தேர்தல் (திருமங்கலம்) வருதுலானே , அவிங்க ADMK காரிங்க , தெரு தெருவா போயி இந்த அப்டியே பரப்பி உட்டாநிங்க......இப்போ போலீஸ் பார்தீங்கன்னா MIC போட்டு அன்னௌன்சே பன்றைங்க அதெல்லாம் வதந்தின்னு....\"\nஎன்றார்.அடச்சே......எதுலதான் அரசியல் பண்றதுன்னு ஒரு 'இது' வேண்டாம்......\nரொம்ப கரெக்டா சொன்ன மதன்...என் குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்துட்டு வந்தப்புறம் தான் நியூஸ் கேட்டேன். அன்னிக்கெல்லாம் பயமாவே இருந்துச்சு..என்னிக்கு தான் இவங்க எல்லாம் திருந்துவாங்களோ\nஉன் படைப்பை ரொம்ப நாள் எதிர்பார்��்து காத்திருந்தோம் எல்லாரும்..மிக்க நன்றி :)\nசோலைஅழகுபுரம் - பாலா said...\nநானும் \"ஜெயா நியூஸ்\" கேட்டு நொந்து போயிட்டேன்.\nகேவலாமா இருந்தது அவுங்க potray பண்ண விதம். மும்பை அட்டாக் போது கூட, இதே மாதிரி negative mode ல தான் எல்லா மீடியா வும் focus பண்ணாங்க. மீடியா க்கு \"social ethics\" வரணும்னா என்ன பண்ணனும் னு தான் தெரியல ..\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.\n\"நட்பு வட்டாரம் \" புதிய தோற்றம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=50fc8d3cdea5bc3c47e5c66d6bb9eab2", "date_download": "2018-05-25T12:33:55Z", "digest": "sha1:AEW74CDMT3KSAEQAZXE3JZU6JBPOMX2S", "length": 30485, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படு���்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவி��்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் க��ியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ranjithmca.blogspot.com/2013/07/blog-post_19.html", "date_download": "2018-05-25T12:39:15Z", "digest": "sha1:4ULQZKUBSFOFX2IOCHXBY6Q7TQWAXGS5", "length": 20652, "nlines": 136, "source_domain": "ranjithmca.blogspot.com", "title": "Thinkersforum: சாஃப்ட்வேர்க்காரன் சம்பளம்!!", "raw_content": "\nசாஃப்ட்வேரில் வேலை செய்தால் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. 'அதெல்லாம் அந்தக்காலம் பாஸ்' என்று சொன்னாலும் இவர்கள் நம்புவதில்லை.\nமென்பொருள் துறையில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு முதல் வேலையில் சேர்பவர்கள் இருக்கிறார்கள். மூன்று வருடம் கழித்து பதினைந்திலிருந்து இருபதாயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குபவர்கள் கணிசமாக உண்டு. ஒருவேளை இரண்டாயிரத்துக்கு முன்பாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் லட்சங்களில் வாங்கிக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் இரண்டாயிரத்துக்கு பிறகு வேலைக்குச் சேர்ந்துவர்கள் பெரும்பாலானோருக்கு அது ஒரு கனவுதான்.\nமுன்பெல்லாம் ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு ‘ஜம்ப்’ அடித்தால் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு வரை வாங்கலாம். ஆனால் இப்பொழுதெல்லாம் கம்பெனிகள் உஷாராகிவிட்டன. ‘இத்தனை வருட அனுபவத்திற்கு இவ்வளவுதான் தர முடியும்’ என்று தெளிவாக இருக்கிறார்கள். சந்தையில் கூட கத்திரிக்காயை ஐந்து ரூபாய் குறைத்து வாங்கிவிடலாம். ஆனால் இந்த HR பெருமக்கள் இருக்கிறார்களே- டூ மச். அவர்கள் அறிவிக்கும் தொகையிலிருந்து வருடத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் கூடுதலாகக் கொடுங்கள் என்று கேட்க வேண்டுமென்றாலும் கூட மென்று தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படியே தண்ணீர் குடித்தாலும் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. “வந்தா வா; வராட்டி போ” என்று சொல்லிவிடுகிறார்கள். அவர்களுக்குத் தேவை வெட்டுவதற்கு தோதான நல்ல ஆட்டுக்குட்டி. இந்த ஆட்டுக்குட்டி இல்லாவிட்டால் இன்னொரு ஆட்டுக்குட்டி. சந்தையில் ஆட்டுக்குட்டிக்களுக்கா பஞ்சம் அதுதான் வீதிக்கு வீதி இஞ்சினியரிங், எம்.சி.ஏ பண்ணை ஆரம்பித்து ஒவ்வொரு வருஷமும் ‘வதவத’வென குட்டிகளை வெளியில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்களே அதுதான் வீதிக்கு வீதி இஞ்சினியரிங், எம்.சி.ஏ பண்ணை ஆரம்பித்து ஒவ்வொரு வருஷமும் ‘வதவத’வென குட்டிகளை வெளியில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்களே இன்றைய சூழலில் பில்கேட்சு இண்டர்வியூவுக்கு வந்தாலும் இதுதான் நிலவரம்.\nஒரே கம்பெனியில் இருந்தால் நிலைமை இன்னும் மோசம். வருடத்திற்கு இரண்டு சதவீதம்தான் சம்பள உயர்வு தருகிறார்கள். “இஷ்டம்ன்னா இரு; கஷ்டம்ன்னா கிளம்பு” என்பதெல்லாம் இப்பொழுது சர்வசாதாரணம் ஆகிவிட்டது.\nசரி எவ்வளவுதான் சம்பளம் வாங்குகிறோம் பத்தாயிரம் சரி அவர்களின் ஆசையை ஏன் கெடுப்பானேன். சராசரியாக மாதம் ஐம்பதாயிரம் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம். வரவை மட்டும் பார்த்தால் எப்படி எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதையும் பார்த்துவிட வேண்டுமல்லவா\nஐ.டி கம்பெனிகள் என்ன கரட்டடிபாளையத்திலும், வள்ளியாம்பாளையத்திலுமா இருக்கின்றன பெங்களூரிலும் சென்னையிலும் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை பன்னிரெண்டாயிரத்துக்கு குறைவாக வாடகைக்கு பிடிக்க முடிவதில்லை- அதுவும் கூட ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தான் இந்த வாடகையில் கிடைக்கும். கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்குச் சென்றால் பரவாயில்லை. ஒருவர் மட்டும் வேலை செய்தால் ஐந்தில் ஒரு பங்கு வாடகையிலேயே போய்விடுகிறது. சரி இரண்டு பேர் வேலைக்கு போவதாகவே வைத்துக் கொள்வோம். மாதம் ஆறாயிரம் ரூபாய் வாடகையில் காலி.\nஊருக்கு ஒதுக்குப் புறமாக வீடு பிடித்தாகிவிட்டது. தினமும் அலுவலகத்திற்கு போய் வர வேண்டுமல்லவா பெட்ரோல் விற்கும் விலைக்கு வாரம் ஐந்நூறு ரூபாய்க்காவது செலவு வந்துவிடுகிறது. ஆக இரண்டாயிரம் ரூபாய் ஸ்வாஹா. அலுவலகம் முடித்து வீட்டிற்கு போனால் சும்மா இருக்க முடியுமா பெட்ரோல் விற்கும் விலைக்கு வாரம் ஐந்நூறு ரூபாய்க்காவது செலவு வந்துவிடுகிறது. ஆக இரண்டாயிரம் ரூபாய் ஸ்வாஹா. அலுவலகம் முடித்து வீட்டிற்கு போனால் சும்மா இருக்க முடியுமா அலுவலக வேலை, ஃபேஸ்புக், ஜிமெயிலு என்று இணையத்திற்கு குறைந்தபட்சம் மாதம் இரண்டாயிரம் ரூபாய் செலவாகிவிடுகிறது. ஆக ஐம்பதாயிரத்தில் இந்த மூன்று செலவுகளுக்கு மட்டும் பத்தாயிரம் கழண்டாகிவிட்டது.\nகல்யாணம் ஆகாமல் இருந்தால் கொஞ்ச நஞ்சம் மிச்சம் பிடிக்கலாம். ஒருவேளை திருமணம் முடித்து பள்ளியில் படிக்கும் வயதில் குழந்தை இருந்தால் சோலி சுத்தம். எவ்வளவுதான் சுமாரான பள்ளியாக இருந்தாலும் பெங்களூரில் குறைந்தபட்ச ஃபீஸ் அறுபதாயிரம் ரூபாய். அது போக பள்ளி வாகனம், புத்தகம், ட்யூஷன், ஃபீல்ட் ட்ரிப் என செலவை ‘ரவுண்ட்’ செய்துவிடுகிறார்கள். ஆக மாதம் குழந்தையின் படிப்புக்கென மாதம் ஏழாயிரம் ரூபாயை ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம்.\nஇது போக பெரும்பாலான கம்பெனிகளில் திங்கள், செவ்வாய் ‘ஃபார்மல் ட்ரஸ்’, புதன், வியாழன் ‘செமி ஃபார்மல்’, வெள்ளியன்று ‘கேசுவல்’ என்ற நடைமுறை உண்டு. வான் ஹூசனிலும், பீட்டர் இங்க்லாண்டிலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சட்டை எடுக���க முடிகிறதா அதுவும் டீம் பாலைவனமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. ஒன்றிரண்டு ஃபிகர்கள் இருந்துவிட்டால் அவர்களுக்கு வேண்டியாவது மாதம் ஒரு செட் துணி எடுக்க வேண்டியிருக்கும். ஆக இதுக்கு சராசரியாக மாதம் ஒரு ஐந்திலிருந்து நான்காயிரம் வரை.\nஇதுவரைக்கும் கணக்கு போட்டு பார்த்தீர்களா\nஇது தவிர கேஸ் சிலிண்டர், ஃபோன் பில், காய்கறி வாங்க, கறி எடுக்க, அரிசி வாங்க, பருப்பு வாங்க, பையனை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கூட்டிப்போக, அவ்வப்போது மருத்துவச் செலவு, (குறைந்தபட்ச டாக்டர் கன்சல்டிங் ஃபீஸ் முந்நூறு ரூபாய்) ம்ஹூம் என்னதான் கஞ்சத்தனமாக இருந்தாலும் - இப்படியெல்லாம் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாயாவது தீர்ந்துவிடுகிறது.\nஅப்புறம் மாதம் ஒரு முறை ஊருக்கு போய்வர குறைந்தபட்சம் மூன்றாயிரம்(ஒரு ஆளுக்கு ஒருவழி டிக்கெட் ஐந்நூறு ரூபாயாவது ஆகிறது), அம்மா அப்பாவுக்கு செலவுக்கு கொடுக்க பத்தாயிரம்.\nஇந்தச் செலவை எல்லாம் செய்து முடித்தாலும் சம்பளப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது அல்லவா அதுக்கு வினை வைக்கத்தான் கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன் EMI என்று ஏதாவது வந்து சேர்ந்துவிடுகிறது. அப்படியும் மிச்சமாகும் பத்து ஐம்பதுக்கும் நம் ஆட்கள் செலவு வைத்துவிடுகிறார்கள். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ‘டீம் லன்ச்’க்கு அழைத்துப் போகிறார்கள். எல்லோரும் பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் தண்டம் உண்டு. ஏமாந்து ‘நீதான் மாப்ளே ட்ரீட் தரணும்’ என்று நம் தலையில் கட்டிவிட்டார்கள் என்றால் ‘ஒண்ணாம்தேதி திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்று யாரிடமாவது கடன் வாங்கினால்தான் முடியும்.\nஇத்தனையும் போக கே.எஃப்சி, பீட்ஸா கார்னர் என்று வாயைத் திறந்து கொண்டிருக்கும் பூதங்களுக்கு கிள்ளியும் அள்ளியும் போட வேண்டியிருக்கிறது. ஒருவேளை ப்ரோமோஷன் கிடைத்து சம்பளம் லட்ச ரூபாயைத் தொட்டாலும் எதுவும் மிச்சம் ஆகாது. கார் வாங்கி அதற்கு EMI, பெட்ரோல், ஒருவேளை டிரைவர் வைத்தால் அவர் சம்பளம் பன்னிரெண்டாயிரம் ரூபாய்.\nசென்னையிலும் பெங்களூரிலும் மற்றவர்கள் எல்லாம் வாழ்வதில்லையா என்று யாராவது குரல் உயர்த்தக் கூடும். அரசு ஊழியர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் சம்பளம் எந்தவிதத்திலும் குறைவில்லை. இப்பொழுதெல்லாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளமே நாற்பது ஐம்பதைத் தொடுகிறது. அவர்களுக்கு சம்பளமா முக்கியம் கிம்பளம்தானே மெயின் மேட்டர். சேனல்களில் எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதுகளைத் தொடுகிறார்கள். ஐடிக்காரன் மட்டும் என்ன பாவம் செய்தான்\n இதுதான் எங்களின் வரவும் செலவும். ‘வாங்குறதுக்கும் திங்கிறதுக்கும்தான் சரியாக இருக்கிறது’ இதையெல்லாம் புலம்பல் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ‘ஓவராக படம் ஓட்டுகிறான்’ என்றும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எந்த ஐடிக்காரனிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். ஒத்துக் கொள்வார்கள். இதுதான் ரியாலிட்டி. இனி யாராவது சாஃப்ட்வேர்க்காரனுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வருகிறது என்று சொல்வதாக இருந்தால் முகவரி கொடுத்துவிட்டுச் சொல்லுங்கள். அந்த மாத வரவு செலவு பட்டியலை அனுப்பி வைக்கிறோம். எங்களுக்கு துண்டு விழும் பட்ஜெட்டை செட்டில் செய்துவிட்டு என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.\nஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \nஆபிஸில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வது எப்படி (1)\nஉங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2010/07/blog-post_19.html", "date_download": "2018-05-25T12:45:45Z", "digest": "sha1:GC4AW6F7EGIMLQ2SPJA2C7EGSC4XKSU5", "length": 44454, "nlines": 137, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: சிதம்பரம் தெற்கு வாசல்-கருணாநிதி நக்கலும் தோழர் அருணனின் பொறுப்பான எதிர்வினையும்", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\nசிதம்பரம் தெற்கு வாசல்-கருணாநிதி நக்கலும் தோழர் அருணனின் பொறுப்பான எதிர்வினையும்\n(தீக்கதிர் நாளேட்டில் தோழர் அருணன்,தலைவர்,தமுஎகச எழுதிய கட்டுரை கீழே-இன்னும் சில கட்டுரைகளை அடுத்தடுத்து வெளியிடுவோம்.கொலையை ஜோதியில் குளித்தான் என்று மறைத்த அந்தணர்கள் சார்பாக தினமலர் வெளியிட்ட கட்டுரையில் வந்துள்ள செய்திகள் நாம் ஏற்கனவே அறிந்த ‘கதைகள்’தாம் .அதைப்படித்துவிட்டு சில நண்பர்கள் பதட்டமடைந்து பின்னூட்டம் அனுப்பியுள்ளனர்.தெற்கு வாசல் என்ற ஒன்றே இல்லை என்று ஒரே போடாகப��� போட்டுள்ளனர்.நம் பயணம் தொடரும்)\nசிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புற வாசலைத் திறந்துவிடச் சொல்லி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அங்கு நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை தொலைக்காட்சி மூலம் கண்டபோது மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று அந்தச்சுவரைப் பார்த்து ஆவேசப் பெருமூச்சு விட்ட வர்களில் நானும் ஒருவன்.\nசேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் வரும் நந்தன் கதையைப் படித்து விட்டு, அவன் வாழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்டேன். அவன் பிறந்த மேற்கானாட்டு ஆதனூர் போனேன். அவன் வழிபட்ட திருப்புன்கூர் போனேன். அங்கே அவன் வெட்டிய குளத்தைப் பார்த்தேன். அங்கிருந்து சிதம்பரம் வந்தவன், நடராஜர் கோவிலின் தென்புற வாசல் வழியாக நுழைந்தேன். அங்கே அடுத்த பிரகாரத்தை சுவர் வைத்து அடைத்திருந்தார்கள் நந்தன் நடந்த பாதை அந்த அளவில் மூடப்பட்டது நந்தன் நடந்த பாதை அந்த அளவில் மூடப்பட்டது அவன் நடந்த பாதை வழியாக இப்போது நம்மால் நடராஜர் சன்னதிக்குப் போக முடியாது அவன் நடந்த பாதை வழியாக இப்போது நம்மால் நடராஜர் சன்னதிக்குப் போக முடியாது ஏனென்றால் அன்று நந்தன் செய்தது மீறல் ஏனென்றால் அன்று நந்தன் செய்தது மீறல் வருணாசிரமவாதிகளின் தடையை மீறி அவன் நடத்திய கோவில் நுழைவு வருணாசிரமவாதிகளின் தடையை மீறி அவன் நடத்திய கோவில் நுழைவு ஆம், தமிழகத்தில் முதன்முதலாகக் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியவன் நந்தனே\nஇப்படிச் சொல்லும்போது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அவனைத்தான் எரித்துவிட்டார்களே, அதற்குப்பிறகு அரூப வடிவில்தானே கோவிலுக்குள் நுழைந்தான். அது எப்படி மீறலாகும் கோவில் நுழைவுப்போராகும் புராணமயப்படுத்துதல் என்பது நடந்தவற்றை ஆதிக்கவாதிகள் தங்களது வசதிக்கு ஏற்ப அதீதப்புனைவு செய்வதாகும். அவர்கள் யதார்த்தத்தை அமானுஷ்ய கற்பிதத்தால் மூடிவைப்பார்கள். பகுத்தறிவு கொண்டு அந்த மூடியைத் திறந்து பார்த்தால்- அதாவது கட்டுடைத்துப் பார்த்தால்- யதார்த்தம் மீண்டும் வெளிப்படும்.\nஇன்றைக்குச் சுமார் ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சுந்தரர். இவர் பாடிய திருத்தொண்டத் தொகையில்தான் முதன்முதலாக நந்தன் பற்றிய குறிப்பு வருகிறது. செம்மையே திருநாள���ப் போவார்க்கும் அடியேன் என்கிற ஒற்றை வரி அது. இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தன் பற்றி நான்கு வரிகள் உள்ளன. அதில்தான் அவன் பிறந்த ஊர் ஆதனூர் என்பதும், பிறந்த சாதி புலையர் என்பதும் வருகிறது.\nஇந்த ஐந்து வரிகளை வைத்துக் கொண்டு மட்டும் சேக்கிழார் அவ்வளவு விரிவாகப் புராணம் பாடியிருக்க முடியாது. நந்தனைப் பற்றிய நினைவுகளைச் சுமந்து நின்ற நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் புராணமயப்படுத்தியிருக்கிறார் சேக்கிழார். அப்படியும் நடந்த உண்மைகளை முழுசாய் மறைக்க முடியவில்லை.\nகோவில் என்றாலே அந்தக்காலத்தில் சிதம்பரத்தைக் குறித்தது. அந்த அளவுக்கு சைவ சமயத்தவர் அதன் பெருமை பேசி வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நந்தனுக்கு சித்தமொடுத் திருத்தில்லைத் திருமன்று சென்று இறைஞ்ச ஆசை பிறந்தது என்கிறார் சேக்கிழார். அதாவது கோவிலுக்குள் சென்று திருமன்று தரிசிக்க - சன்னிதானத்தை தரிசிக்க- ஆசை பிறந்தது. ஆனால் அது கூடாத ஆசை, ஆகாத ஆசை. ஒன்றியனே தருதன்மை உறுகுலத்தோடு இசை வில்லை என்று அந்த ஆசை தனது குலத்திற்குப் பொருந்தாது என்று- அவனே நினைத்துக் கொண்டதாகவும் சேக்கிழார் கூறுகிறார்.\nஆசைக்கும் இயலாமைக்கும் இடையில் கிடந்து அல்லல்பட்டு, பின்னர் ஆசை மீறி நாளை போவேன் என்று தனக்குத்தானேயும், பிறரிடமும் சொல்லிக்கொள்வான். இதுவே அவனுக்குப் பட்டப்பெயராகிப் போனது. அந்தப் பெயராலேயே சுந்தரரும், நம்பியாண்டார் நம்பியும் அவனை அழைத்திருக்கிறார்கள். சேக்கிழாரும் அப்படியே சொல்லியிருக்கிறார்.இதிலிருந்து நந்தனின் நோக்கமும் திட்டமும் கோவிலுக்குள் நுழைவதாக இருந்தது என்பது நிச்சயமாகிறது.\nஒருநாள் ஆதனூரை விட்டுக் கிளம்பி சிதம்பரம் வந்து சேர்ந்தான். ஆனால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. அவ்வளவு கட்டுத்திட்டம். என்ன செய்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். இந்த இடத்தில்தான் சேக்கிழார் தனது அமானுஷ்ய கற்பிதத்தைச் சேர்க்கிறார். சிவபெருமானே நந்தனின் கனவில் வந்து இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய் என்றாராம். அவனது கனவில் மட்டுமல்ல தில்லை மூவாயிரவர் ஒவ்வொருவருடைய கனவிலும் போய்ச் சொன்னாராம். அவர்களும் வேறு வழியின்றி வெய்ய தழல் அமைத்து தந்தார்களாம். அந்தத் தீக்குண்டத்தில் நந்தன் இறங்கினானாம். பின்னர் இம்மாயப் பொய்தகையும் உரு ஒழித்துப் புண்ணியமாம் முனி வடிவாய் மெய்நிகழ் பெண்ணூல விளங்க மீண்டும் எழுந்தானாம்.\nநல்லது. எழுந்தவன் என்ன ஆனான் அவனுக்கு கிடைத்த புது உருவத்தோடு கோவிலுக்குள் போனானா போனான். நல்லது. அதற்குப் பிறகு என்ன ஆனான் போனான். நல்லது. அதற்குப் பிறகு என்ன ஆனான் திரும்பி வந்தானா சொந்த ஊர் திரும் பினானா தனக்கு கிடைத்த சிதம்பர தரிசனம் பற்றி தன் மக்களுக்குச் சொன்னானா தனக்கு கிடைத்த சிதம்பர தரிசனம் பற்றி தன் மக்களுக்குச் சொன்னானா ஆதனூரில் மகிழ்வோடு வாழ்ந்தானா அதெல்லாம் தெரியாது. யாருக்கும் தெரியாது. சொன்னவர் யார்\nஇந்த உச்சகட்டப் பாடலை நோக்குங்கள்- தில்லைவாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்/கொல்லை மான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதி இறைஞ்சி/தில்லைபோய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்/எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்க்கும் கண்டிலரால் புது உருவெடுத்தவர் கோபுர தரிசனத்தோடு நிற்கவில்லை. நெல்லை போய் உட்புகுந்தார்-கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டார். போனவர் உல குய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் அதாவது நடராஜமூர்த்தியை அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு யாரும் அவரைக் கண்டிலர்\nவிஷயம் தெளிவாகிறது. எரியுண்ட பிறகு ஒரு மனிதர் புதுவடிவம் எடுத்தார் என்பது அறிவுக்குப் பொருந்தாத விஷயம். உண்மையில் விஷயம் தலைகீழாக இருந்திருக்க வேண்டும். அதாவது, தீயில் புகுந்து வந்து கோவிலுக்குள் போகவில்லை. கோவிலுக்குள் தடாலடியாக நுழைந்ததால் தீக்குள் புகுத்தப்பட்டான் நந்தன். இதுவே நடந்திருக்கக் கூடியது. அதனால்தான் நந்தன் நடத்தியது கோவில் நுழைவுப்போராட்டம் என்கிறோம்.\nதீண்டப்படாதோர் எனப்பட்டோர் இப்படி தர்மசாத்திர விதிமுறைகளை மீறினால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிச் செய்யப்படலாம் என்று அந்த தர்ம சாதிரங்களே வகுத்துள்ளன. அப்படி நந்தன் எரித்துக் கொல்லப்பட்டிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. வருணாசிரமவாதிகள் காட்டிய ஒரே சலுகை அவனையும் நாயன்மார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி, ப���ராணம் புனைந்து அந்த மக்களைச் சாந்தப்படுத்தியது.\nஇப்படி நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தது தென்புற வாசல் வழியாகத்தான். இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் பெரிய புராணத்திலேயே உள்ளது. நந்தனை எரியூட்ட தீக்குண்டம் - ஹோமக்குண்டம்- எங்கு அமைக்கப் பட்டது தெரியுமா தென்திசையின் மதில்புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயிலின் முன்னாக என்கிறார் சேக்கிழார். அதாவது, தென்திசையின் திருவாயில் முன்பாக தென்திசையின் மதில்புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயிலின் முன்னாக என்கிறார் சேக்கிழார். அதாவது, தென்திசையின் திருவாயில் முன்பாக இப்போதும் ஓமக்குளம் எனப்படுவது கோவிலுக்குத் தென்திசையில்தான் உள்ளது\nஇந்தத் தென்புற வாசலைத்தான் சுவர் எழுப்பி அடைத்துவிட்டார்கள் கோவில் நிர்வாகத்தார். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் நந்தன் நுழைந்த வாசல் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் நந்தன் நுழைந்த வாசல் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் தீண்டாமை வெறியானது காலந்தோறும் எழுந்தும், தணிந்தும், எழுந்தும் வந்துள்ளது. ஆட்சி மாற்றங்கள், புதிய மதங்களின் வருகை என்று பல விதமான தாக்கங்களுக்கு மத்தியில் அது செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தத் தென்புற வாசல் திறந்துதான் இருந்தது. இன்னொரு கட்டத்தில் அது அடைக்கப்பட்டது. இப்போதும் கோவிலின் உள்புறம் அங்கே வாசல் இருந்ததற்கு அடையாளமாக ஒரு பெரிய மரக்கதவு உள்ளது. மரக்கதவுக்குள் கைவிட்டு தட்டிப்பார்த்தேன் தடுப்புச்சுவர் இருந்தது. சுவருக்கு எதற்கு மரக்கதவு தீண்டாமை வெறியானது காலந்தோறும் எழுந்தும், தணிந்தும், எழுந்தும் வந்துள்ளது. ஆட்சி மாற்றங்கள், புதிய மதங்களின் வருகை என்று பல விதமான தாக்கங்களுக்கு மத்தியில் அது செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தத் தென்புற வாசல் திறந்துதான் இருந்தது. இன்னொரு கட்டத்தில் அது அடைக்கப்பட்டது. இப்போதும் கோவிலின் உள்புறம் அங்கே வாசல் இருந்ததற்கு அடையாளமாக ஒரு பெரிய மரக்கதவு உள்ளது. மரக்கதவுக்குள் கைவிட்டு தட்டிப்பார்த்தேன் தடுப்புச்சுவர் இருந்தது. சுவருக்கு எதற்கு மரக்கதவு ஆக சுவர் இடையிலே எழுந்திருக்கிறது. தீண்டாமை வெறி அதிகமான ஒரு கட்டத்தில் எழுந்திருக்கிறது.\nசிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் நந்தனுக்குத் தனிக்கோவில் இருக்கிறது. இதைக் கட்டியவர் சகஜானந்தர் என்கிற பஞ்சமர்குலத் தலைவர். இவர் காங்கிரஸ் இயக்கத்திலும் தீவிரமாக இருந்தவர். இந்தக் கோவிலுக்கு 1934ல் அடிக்கல் நாட்டியவர் யார் தெரியுமா மகாத்மா காந்தி அதற்கான கல்வெட்டு அங்கே உள்ளது.\nஇப்படித் தனிக்கோவில் எழுந்ததற்குக் காரணம் என்று அங்கிருந்த ஒரு பெரியவர் என்னிடம் சொன்னது - சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புறவாசல் அருகே நந்தனாருக்குச் சன்னதி உள்ளது. அங்கும் இப்படி நந்தனார், நடராஜர் சிவகாமியோடு காட்சியளிக்கிறார். ஒரு பஞ்சமர் குலத்தவருக்கு தனிச் சன்னதியா என்று அதைச் சுவர் வைத்து அடைத்துவிட்டார்கள். இது வெளிவாசலுக்கு ஏற்பட்ட கதி. இந்தச் சன்னதியின் உள்வாசல் கோவிலுக்குள் நடனசபைக்கு அருகே உள்ளது. அதையும் அடைத்து விட்டார்கள். மரக்கதவு போட்டுப் பூட்டி விட்டார்கள். இந்தக்கொடுமையை எதிர்த்தார் சகஜானந்தர். நந்தனார் சன்னதியைத் திறந்துவிடவேண்டும் என்று தில்லை மூவாயிரவராகிய தீட்சதர்களுடன் வாதாடினர். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் நந்தனார் தீப்புகுந்த ஓமக்குளத்துக்கு அருகே இப்படியொரு போட்டிக்கோவிலை உருவாக்கினார்.\nகோவில் இப்போது தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது. தென்புற வாசலை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தச்சுவரைக் கலைஞர் அரசு அகற்ற வேண்டும். அது இரண்டு விஷயங்களைத் தீர்த்து வைக்கும். ஒன்று, நந்தன் நுழைந்த வாசல் என்கிற காரணத்தால்தான் அப்படிச்சுவர் வைத்து அடைக்கப்பட்டது என்று மக்கள் நெஞ்சில் காலங்காலமாக இருந்து வரும் காயம்-அந்தச் சரித்திர ரணம் ஆறிப்போகும். இரண்டு, அங்கே நந்தனுக்கு ஏற்கெனவே தனிச்சன்னதி இருக்குமேயானால் அதுவும் மக்களின் வழிபாட்டுக்கு வரும். கோவிலுக்குள்ளும் சமத்துவபுரம் உருவாகும்.\nஇப்படியொரு சமத்துவத்தை உருவாக்கத் தனது ஆட்சியில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அந்தச்சுவற்றை அகற்று வதற்குப் பதிலாக போராட்டக்காரர்களைக் கேலி செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர். நந்தனார் இருந்தாரா இல்லையா என்று பெரியாரைத்தான் கேட்க வேண்டும என்கிறார். பெரிய புராணத்தில் வரும் நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார், தில்லைவாழ் அந்தணர்கள் எல்லாம் இருந்தார்களா, இல���லையா என்பது பற்றியும் இப்படிச் சந்தேகத்தைக் கிளப்புவாரா கலைஞர் அவ்வளவுதான் சைவப் பண்டிதர்கள் இவரைப் பிடிபிடியென்று பிடித்துவிடுவார்கள். அவர்கள் எல்லாம் வாழ்ந்தது உண்மை என்றால், நந்தன் வாழ்ந்ததும் உண்மைதான். அதுமட்டுமல்ல, நந்தன் பிறந்த, நடமாடிய ஊர்கள் எல்லாம் அதே பெயரில் இப்போதும் உள்ளன. அந்தத் தில்லைவாழ் அந்தணர்களின் வாரிசுகள் என தீட்சதர்களும் இருக்கிறார்கள்.\nநந்தன் சிதம்பரம் கோவிலுக்குள்ளேயே போகவில்லை என்கிறார் முதல்வர் கலைஞர். சேக்கிழாராவது புதிய உருவத்தில் உள்ளே போனான் என்று பாடியிருக்கிறார். சோழனின் அன்றைய முதலமைச்சராவது அந்த அளவுக்கு உண்மையை ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் இன்றைய முதலமைச்சரோ அவன் உள்ளே போகவேயில்லை என்று அடித்து விடுகிறார். உள்ளே போனான், அதனால்தான் தீட்டு என்று சொல்லி வாசலை அடைத்தார்கள் எனச் சொல்லுகிறவர்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார். போனதைப் பார்த்தவர்கள் இல்லை என்கிறாரே, போகாததை உறுதி செய்ய இவர் மட்டும் என்ன அந்தக் காலத்தில் வாழ்ந்தவரா தான் போகவில்லை என்று நேரே இவரிடம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு நந்தன் சொன்னானா தான் போகவில்லை என்று நேரே இவரிடம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு நந்தன் சொன்னானா இப்படியெல்லாம் கேட்க நம்மாலும் முடியும் என்பதை முதல்வர் உணரவேண்டும்.\nபெரியாரின் சீடர், அண்ணாவின் தம்பி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கலைஞர், வருணாசிரமவாதிகளின் வறட்டு வக்கீலாக மாறக்கூடாது. எந்தவொரு போராட்டத்தையும் அரசுக்கு எதிரானதாகப் பார்த்து எரிச்சல் அடையக்கூடாது. இது ஜனநாயக நாடு. பல கோரிக்கைகளும், அவற்றுக்கான போராட்டங்களும் எழத்தான் செய்யும். அவற்றின் நியாயத்தன்மை குறித்தே முதலில் யோசிக்க வேண்டும். அதுவே ஒரு ஆட்சியாளருக்கு அழகு.\nநந்தன் பற்றி சேக்கிழார் பாடியதை கலைஞர் மீண்டும் படிக்கட்டும். அது பற்றிய புதிய ஆய்வுகளைத் தேடிப்பெறட்டும். அவரது கூட்டணியில் உள்ள திருமாவளவன் இந்தச்சுவரை அகற்றச் சொல்லி முன்பு போராட்டம் நடத்தினார். ஆகவே, அவரிடமும் இதுபற்றிக் கேட்கட்டும். போராட்டத்திற்கு ஆதரவாக விடுதலையில் தலையங்கம் வந்திருக்கிறது. அவர்களிடமும் கேட்கட்டும்.\nஇதை விடுத்து ஆத்திரப்பட��டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். அதுவும் தாழ்த்தப்பட்டோரின் அந்நாளைய, இந்நாளையத் தலைவர்களைப் பற்றிப் பேசும் போது மேலும் நிதானம் வேண்டும். வருணாசிரமம் எனும் கொடூர சமூக ஆயுதத்தால் சித்ரவதைக்கு ஆளானவர்கள் அவர்கள். அந்த வலி இன்னும் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம்.\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Monday, July 19, 2010\nபொருள் அரசியல், ஆன்மீகம், நிகழ்வுகள், மதம்\nஉங்களின் ஆதங்கங்கள் நியாயமானதுதான் . இது அறியாமையால் இவர்கள் செய்யும் நாடகம் இல்லை அறிந்தே செய்யும் கொடுமைகள் .\nஇவ்வளவு நியாயங்களை எல்லாம் விலாவாரியாக எழுதும் தமிழ் செல்வன் ஏன் இன்னமும் இழிந்து போன ஓட்டு பொறுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார் என்பது தான் புரியவில்லை.\nதெற்கு வாசல் தகர்க்கப்படும், சிதம்பர ரகசியம் அன்று அம்பலமாகும் என ஒரு காலத்தில் கடலூர் மாவட்டம் முழுதும் பரபரப்பாக சுவரொட்டி ஒட்டிய\nசிறுத்தைகள், பின்பு தீட்சிதர்களின் பூர்ண கும்ப மரியாதைக்குப் பின்\nபொய்முகம் தகர்ந்து போய் வேடம் அம்பலமாகி நின்றார்கள். அவர்கள்\nபோல் இல்லாமல் இடதுசாரிக் கட்சிகள் போராடுவதை சமூக நீதிக் காவலரால் செரிக்க முடியவில்லை. உத்தப்புரம் ஆனாலும் சரி நந்தன் பாதையானாலும் சரி இவரது பகுத்தறிவு பறிபோய் விட்டது என்பதையே இவரது அறிக்கைகள்\nஉத்தப்புரம் ஆகட்டும், சிதம்பரம் நந்தன் கோவில் ஆகட்டும், தி.மு.க.வின் இலக்கிய அணியில் இருக்கின்ற நாடறிந்த திராவிட அறிஞர் பெருமக்கள் ஆன கவிப்பேரரசு வைரமுத்து, கவிக்கோ அப்துல்ரகுமான், உலகப்பெரும் கவிஞர் கனிமொழி, தி.மு.க.வின் கொடியை ஏற்றுவது என்னும் மாபெரும் இலட்சியத்திற்காக தனது ஆசிரியர் பதிவியை துறந்த தமிழச்சி போன்ற இன்னபிற பேரறிஞர்கள் யாரும் இதுவரை அனல் தெறிக்கும் கவிதைகளோ கட்டுரைகளோ எழுதி உயர்சாதி வெறியை சாம்பலாக்கியதாக எதுவும் செய்தி இல்லை. தொலைக்காட்சிகளில் இதுகுறித்து வரிந்துகட்டிக்கொண்டு ஏதாவது கவியரங்கம் நடத்துகின்றார்களோ என்று தேடிப்பார்த்தால் அதுவும் இல்லை. குறிப்பாக உத்தப்புரம், சிதம்பரம் நந்தன் பிரச்னைகளில் 'எரிமலை எப்படிப் பொறுக்கும், நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்...சிங்கக்கூட்டம் நிமிர்ந்தால்...' போன்ற அனல்கக்கும் கவிதைகளை கவிப்பேரரசு கவிசாம்ராஜ்யம் கவிப்பஞ்சாயத்து வைரமுத்துவிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். 'எழுத்துங்கறது பொழைக்க ஒரு வழி சார், நீங்க இப்புடியெல்லாம் எதிர்பாக்கலாமா, விடுங்க சார்' இப்புடியாவது இவங்க சொல்லிட்டுப்போனா நாமளும் பேசாம இருக்கலாம், அதுவும் இல்ல. இந்த லட்சணத்துல சிற்றிதழ்கள் பேரிதழ்கள் என எங்கே திரும்பினாலும் இவர்களின் கவிதைகள், அதற்கு மற்றவர்களின் பதவுரை பொழிப்புரை.. என்னே நாடகம்\nபாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்னைக்காக த.மு.எ.ச. ஐந்து வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடத்திய மாபெரும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் உணர்வோடு வந்து கலந்து கொண்டு உரையாற்றிய சல்மா இப்போது மவுனமாக இருப்பது வேதனை.\nகலைஞருக்கு என்ன சொல்வது என்னசெயய்வது என்று ஒன்றும் புரியவில்லை.நந்தன் வரலாறுக்குப் பெரியாரைக் கேட்கச் சொல்லும் அவர் ராமன் கற்பனைக்காக சேது சமுத்திரத்தையே நிறுத்தி விட்ட சாதனையை நினைவு கூற முடியவில்லை போலும் சாத்திய எதிர்ப்பு,தன கட்சியில் இருந்து எப்போதோ விடைபெற்று விட்டதே சாத்திய எதிர்ப்பு,தன கட்சியில் இருந்து எப்போதோ விடைபெற்று விட்டதேஇவர்கள் போராட்டத்தால் உத்தப் புறம்சுவர் உடைப்பு, கீறிப் பட்டி,பாப்பாரப் பட்டிபஞ்சாயத்துத் தேத்தலில் நிலையான தீர்வு, அருந்ததியர் இட ஒதுக்கீடு,இடது சாரிகள் ஆதரவால் தனிழுக்குச் செம்மொழித் தகதி கிடைத்தது என்று உண்மையை எச்சூரி உரக்கப் பேசிவிட்டது,தமிழில் படிப்போருக்கு வேளையில் முன்னுரிமைக்கு இவர்கள் குரல் கொடுத்து தாம் அறிவிக்க நேர்ந்தமை ....என்று அவரால் தாங்க முடியவில்லை.அதுதான் நந்தனுக்குப் பிறப்புச் சான்றிதழ் கேட்க வைத்துள்ளது.\nஅருமையாக எழுதியிருக்கிறீர்கள். . ...\nசாதிய விஷயங்களை அணுகுவதில், ஆட்சிப் பீடத்தின் மீதுள்ள அசைக்கவியலாத ஆசை தான் முதல்வரை இப்படியெல்லாம் குதர்க்கம் பேச வைக்கிறது.\nபராசக்திக்கு வசனம் எழுதும் போது என்ன தேடல் இருந்ததோ, அதற்குக் குறைவில்லாத புகழும், சம்பத்தும் அடைந்தவர்க்கு அவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் அல்லவா....\nஉள்ளார்ந்த சமூக மாற்றத்திற்கான வேட்கை இல்லாத அரசியல்வாதிகள், வசதிக்கேற்றபடி தான் சமூகத்தின் நிலை பற்றி எதிர்வினை ஆற்றுவார்கள்.\nஆட்சி எதிர்ப்பு (anti establishment ) என்பது தேவைப்பட்டதே ஒழிய, அடிப்படை மற்றம் குறி��்த கனவுகளோ, இலக்குகளோ இல்லாதிருந்தவரே அவர் என்பது தான் இப்போது கொஞ்சம் அதிகமாக அம்பலமாகி நிற்பது...\nநல்ல பதிவுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் தமிழ்..\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shockan.blogspot.com/2009/12/50.html", "date_download": "2018-05-25T12:37:39Z", "digest": "sha1:YU4BXQXBKJGC5NJOQFIJIXMPTOIYR4FS", "length": 10466, "nlines": 72, "source_domain": "shockan.blogspot.com", "title": "Shockan: வன்னியில் செயற்பட்ட ‘றோ’ முகவர்கள் 50 பேர் பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்", "raw_content": "\nபிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்\nவன்னியில் செயற்பட்ட ‘றோ’ முகவர்கள் 50 பேர் பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்\nவன்னியிலிருந்த றோ முகவர்கள் ஐம்பது பேரை போர்முடிவடைந்த கையோடு றோ அமைப்பு இந்தியாவுக்குள் எடுத்துவிட்டது. வன்னியில் றோ முகவர்களாக செயற்பட்ட இந்த ஐம்பது பேரும் ஈழத்தமிழர்கள் என்றும் இவர்களை சிறிலங்கா அரசுடன் பேசி இரகசியமாக றோ இந்தியாவுக்குள் எடுத்துக்கொண்டது என்று சிறிலங்காவின் உயர் அரச மட்டங்களிலிருந்து கசிந்திருக்கிறது.\nஇது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-\nவன்னியில் பல காலமாக செயற்பட்டுவந்த றோ அமைப்பின் முகவர்கள் அங்கு அரச உயர்உத்தியோகங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் விவசாயிகளாகவும்கூட பணிபுரிந்துவந்தார்கள். போர் நடைபெற்ற கடைசிக்காலப்பகுதிவரை இவர்கள் அனைவரும் அங்கிருந்தவாறே புலனாய்வுத்தகவல்களை திரட்டி தமது உயர்பீடத்துக்கு அனுப்பிவந்துள்ளார்கள். இவர்களது செயற்பாடு சிறிலங்கா அரசுக்கோ படையினருக்கோகூட தெரிந்திருக்கவில்லை.\nபோர் முடிவடையும் தறுவாயில் இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இந்தியாவுக்குள் எடுப்பதற்கு தீர்மானித்த றோ அமைப்பு, இந்திய அரசின் ஊடாக சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்தியது. இதன்பிரகாரம், இவ்வாறு வன்னிப்பகுதியிலிருந்து செயற்பட்ட றோ முகவர்கள் ஐம்பத பேரின் பெயர் பட்டியலை சிறிலங்கா அரசிடம் வழங்கி, அந்த பட்டி���லில் உள்ள பெயர்களுடையவர்கள் வன்னியில் சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைவார்கள். அவர்கள் பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்திய அரசு தெரிவித்தது.\nஇந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அரசுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே.நாரயணன் தலைமையிலான குழுவினரே பேச்சு நடத்தினர். இதேவேளை, சிறிலங்கா அரசுடன் சரணடைதல் தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பான இடத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடையும்படியும் வன்னியிலிருந்த றோ முகவர்கள் ஐம்பது பேருக்கும் அவர்களது தலைமைப்பீடத்திடமிருந்து தகவல் அனுப்பப்பட்டு, சரணடையும்போது கடைப்பிடிக்கவேண்டிய முறைகள் பற்றியும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது.\nஇதனையடுத்து, சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்த ஐம்பது றோ முகவர்களும் பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nபுலிகள் சரணடைந்தபோது என்ன நடந்தது\nவேட்டைக்காரன் படத்திற்கு வெளிநாடுகளில் கடும் எதிர்...\nநானும் எல்லை மீறிச் செயல்ப்படவேண்டி இருக்கும்: மகி...\nவன்னியில் செயற்பட்ட ‘றோ’ முகவர்கள் 50 பேர் பாதுகா...\nஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் ஜனாதிபதி பிரத...\nஓடும் ரயிலில் சொர்ணமால்யாவிடம் சில்மிஷம் - போலீஸில...\nநமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்\nமுட்கம்பிச் சிறையிலிருந்து விடுதலை; ஆனால், தமிழர்க...\nஜெகத் கஸ்பர் இந்திய உளவாளி -சீமான்\nபுலிகளின் சொத்துக்கள் : முழுமையான விபரங்கள்\nவடக்கு கிழக்கில் துளிர் விடும் ஜனநாயகம்\nமக்கள் விடுதலை இராணுவம்: ஒரே கல்லில் இரண்டு மாங்கா...\nவெளிநாட்டு தொழில் அதிபர்களின் வங்கி கணக்கு ரகசிய எ...\nபொட்டு அம்மான் உயிருடன்:விடுதலைப்புலிகளின் புதிய இ...\nவிஜய்யின் வேட்டைக்காரன் கேரளா-கர்நாடகத்தில் சாதனை\nவிபச்சார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி அரசியலில் குத...\nஉடைகிறது ஐ.தே.கட்சி: எஸ்.பி;.திஸாநாயக்க உட்பட மூவர...\n3 வாரங்களில் சபரிமலை கோவில் வருவாய் ரூ. 34 கோடி\nவிதி முறைகளை தளர்த்தி இலங்கை தமிழர்களுக்கு ஓட்டுனர...\nஇலங்கை அரசியல்வாதிகளின் போக்குவரத்து இந்தியாவுக்கு...\nகுழந்தைகளின் உயிரைக் குடித்த பணவெறி\nபத்திரிக்கையாளர்கள் ஆவேசம்: பயந்து ஓடிய விவேக்\nஇளங்கோவனைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம...\nமதவாச்சி சோதனை முகாம் நீக்கம்: பாதுகாப்பு அனுமதியி...\nஇலங்கையில் ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு படைத்தளபதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloodagam.blogspot.com/2009/07/blog-post_07.html", "date_download": "2018-05-25T12:56:11Z", "digest": "sha1:WJMUPAIVEZRE37TYJXODYGRN5RCQTGZN", "length": 7086, "nlines": 90, "source_domain": "tamiloodagam.blogspot.com", "title": "தமிழ் ஊடகம்: என்னமோ போங்க", "raw_content": "இணைய சொந்தங்களே வருக வருக \nஎன்ன பண்றாங்க ஏது பண்றாங்க ஒரு மண்ணும் புரிய மாட்டிங்குது.மெத்த படிச்சா மேதாவிகள் வருசத்திற்கு ஒரு முறை பட்ஜெட் தாக்கல் பண்றாங்க நம்ம பாராளுமன்றத்தில.கோட்டு,சூட்டு போட்டு கிட்டு கைல ஒரு தோல் பையா வச்சுகிட்ட டிவி காரங்க காமெராவுக்கு முன்னாடி பொட்டிய தொக்கி காட்டு உள்ளார போறாங்க.போய் அந்த பட்ஜெட் தாக்கல் பண்ணிட்டு ,இது ஏழைகளுக்கான பட்ஜெட் ,விவசாய மக்களுக்கு ஆனா பட்ஜெட் ,மக்களுக்கு ஆனா பட்ஜெட் அப்படீனு வெளில வந்து சொல்லறாங்க.பெரிய பெரிய டிவி காரங்களும் நாலஞ்சு மேதாவிகளை கூட்டிட்டு வந்து உட்கார வச்சு ஒரு வாரத்துக்கு பட்ஜெட் பத்தி பேசறாங்க .\nஅப்புறம் ஆளுங்கட்சி அரசியல் வாதிகள் இது நான் பார்த்ததிலே மிக சிறந்த பட்ஜெட் ,மக்களுக்கான பட்ஜெட் என்று சொல்லுவாங்க.எதிர்க்கட்சி காரங்க என்ன சொல்லுவாங்க இது மக்களுக்கு மேலும் சுமை அளிக்க கூடிய பட்ஜெட் ,தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்ல என்று சொல்லுவாங்க.சரி விடுங்க\nஇப்ப என்னுடைய கேள்வி என்னன்னா இத்தன வருசமா பட்ஜெட் போடுறீங்களே ஏன் ஏழை இன்னும் ஏழையாகவே இருக்கிறான்விவசாய் துறைக்கு இவ்வளவு நிதி அப்படீனு சொல்வீங்க அப்புறம் ஏன் விவசாய் தற்கொலை செஞ்சுகுறாங்கவிவசாய் துறைக்கு இவ்வளவு நிதி அப்படீனு சொல்வீங்க அப்புறம் ஏன் விவசாய் தற்கொலை செஞ்சுகுறாங்க ஏழை களுக்கான பட்ஜெட் சொல்லறீங்க ஆனா பணக்கறாங்க மேலும் பணக்காரங்க ஆகிகிட்டு இருகாங்க ஏழை மென்மேலும் ஏழை ஆகிட்டு இருகாங்க ஏழை களுக்கான பட்ஜெட் சொல்லறீங்க ஆனா பணக்கறாங்க மேலும் பணக்காரங்க ஆகிகிட்டு இருகாங்க ஏழை மென்மேலும் ஏழை ஆகிட்டு இருகாங்க ஏன் இந்த பொருளாதார இடைவெளி ஏன் இந்த பொருளாதார இடைவெளிஅதுல வரி குறைப்பு இதுல வரிகுறைப்பு அப்படீனு சொல்றீங்க ஆனா இங்க விலை வாசி விர்ருனு ஏறிட்டு இருக்கு அது எப்படி சாமி\nஇதுக்கு விடை தெரிஞ்ச யாரவது எனக்கு பு��ியிற மாதிரி சொல்லுங்கோ.\nமறைந்து போகும் கிராமத்து விளையாட்டுகள்\nசிரிப்பு சிரிப்பா வருதுங்க -நகைச்சுவை\nமுகம் மாறும் மக்கள் தொலைக்காட்சி\nகொங்கு நாட்டில் பிறந்து வளந்தவன். தற்பொழுது சென்னையில் ஊடக துறை சம்பந்த பட்டபடிப்பு படித்து வருகிறேன் .\nசிரிப்பு சிரிப்பா வருதுங்க -நகைச்சுவை\nஅடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் -கூகிள் அறி...\nயூத் புல் விகடனில் எனது பதிவு -நன்றி விகடன்\nகூகிள் இணையதளத்தால் பூமியின் சுற்று சூழலுக்கு பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://today-world-news-update.blogspot.com/2010/02/blog-post_27.html", "date_download": "2018-05-25T13:03:44Z", "digest": "sha1:NMKFDVFHJOVNYZESGBQE5WLOI234PPI4", "length": 6308, "nlines": 70, "source_domain": "today-world-news-update.blogspot.com", "title": "எல்லா வெப்சைட்டிலும் 'தினமலர்' செய்திகள்", "raw_content": "\nஎல்லா வெப்சைட்டிலும் 'தினமலர்' செய்திகள்\nஎந்த இணையதளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அன்றைய செய்திகள் தாமாக ஓடிவரும் வசதியை, \"தினமலர்' அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇன்டர்நெட்டில், \"தினமலர்' தரும் செய்திகளைப் படிக்க, ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை மூடிவிட்டு, \"தினமலர்' வெப்சைட்டுக்குச் சென்று பார்க்க வேண்டிய அவசியம், இனி இல்லை.\nஎந்த வெப்சைட்டை பார்த்துக் கொண்டிருந்தாலும், \"தினமலர்' செய்திகள், கண்களை உறுத்தாமல், அந்தத் திரையில் ஓடிக்கொண்டே இருக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டின், \"டூல்பாரில்' \"தினமலர்' செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும்.\nஅவற்றில் ஏதேனும் ஒரு செய்தி கவனத்தை ஈர்த்தால், அந்த இடத்தில், \"கிளிக்' செய்தால் போதும். \"தினமலர்' தளம் திறக்கப்பட்டு, அந்தச் செய்தி காட்டப்படும்.இது மட்டுமல்ல; அன்றைய, \"தினமலர்' செய்தித்தாளில் உள்ள அத்தனை அம்சங்களையும் அறிய, \"செய்திகள், பிற பகுதிகள், மற்றவை' என மூன்று மெனுக்களுக்கான கட்டங்களும் பிரவுசரில் இருக்கும்.\nஇவற்றை கிளிக் செய்தால், அன்றைய செய்திகள் மற்றும் \"தினமலர்' நாளிதழின் சிறப்பம்சங்களான டீக்கடை பெஞ்சு, டவுட் தனபாலு, கார்ட்டூன்ஸ், இது உங்கள் இடம், பக்கவாத்தியம் போன்றவற்றைப் பெறலாம்.இதோடு நிற்கவில்லை; இனி தகவல்களைத் தேட கூகுள் தளத்தை திறந்து பார்க்க வேண்டியதில்லை.\n\"டூல் பார்' வசதி பெறப்பட்ட பிறகு, ஏற்கனவே பார்த்துக்கொண்டிருக்கும் பிரவுசரிலேயே, \"தினமலர்' தேடல் விண்டோ ஒன்று தரப்படும். கூகுள் வழி தேடலை இதிலிருந்தே மேற்கொள்ளலாம்.இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் என எல்லா பிரவுசரிலும் இந்த வசதி கிடைக்கும்.\nதினமலர் டூல் பா‌ர் டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.\nஎல்லா வெப்சைட்டிலும் 'தினமலர்' செய்திகள்\nபயர்பாக்ஸ் ஆட் ஆன் வைரஸ்\nநோக்கியாவின் மலிவான 3ஜி போன்\nகூகுளின் புதிய அவதாரம் - Buzz\nஇரட்டை கோபுர வீழ்ச்சி திகில் படங்கள் வெளியீடு\nபயர்வால்கள் (Firewalls) எப்படி செயல்படுகின்றன\nதேடல் இஞ்சினில் தான் மட்டுமே ராஜா\nஐபாட் (IPOD) - புதிய டிஜிட்டல் ஆப்பிள்\nசாம்சங் தரும் புதிய போன்கள்\nஜி.எஸ்.எம். சேவையில் வெர்ஜின் மொபைல்\nயு–ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி\nமொஸில்லா பயர்பாக்ஸ் 3.6 இறுதிச் சோதனை தொகுப்பு\nவிண்டோஸ் 7 தரும் சில சிறப்பு வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5535", "date_download": "2018-05-25T12:58:36Z", "digest": "sha1:YHOHWGEZMLPYAH5ACYUYOSOFHHV4GVDF", "length": 14760, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "\"இயக்குநர் ஆவேன்\" தங்கமீன்கள் சாதனா | Director am goldfish sadhana - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\n\"இயக்குநர் ஆவேன்\" தங்கமீன்கள் சாதனா\nஇயக்குநர் ராமின் படைப்பான ‘தங்கமீன்கள்’ மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாதனா. சாதனா என்று சொல்வதை விட‘தங்கமீன்கள்’ செல்லம்மா என்றால்தான் அனைவருக்கும் எளிதில் தெரியும். சற்றே மிகையான நடிப்பு என்றாலும் படம் முழுவதும் துறுதுறுவென நடித்திருந்தார். நடிப்புத் திறமையால் பல விருதுகளையும் பெற்றார். அதன் பிறகு வேறெந்த திரைப்படத்திலும் அவரைப் பார்க்க முடியவில்லை. தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஒரு மாலை வேலையில் சந்தித்தேன். ‘தங்கமீன்கள்’ படத்தில் பார்த்தது போலவே சற்றும் மாறாத அதே தோரணையில் பேசினார்.\n“இப்போ துபாயில் 10ம் வகுப்பு படிச்சிட்டிருக்கேன், ‘தங்கமீன்கள்’ படத்தில் நடிக்கும்போது எனக்கு 8 வயசு. அந்தப் படம் ரிலீஸ் ஆனபிறகு எல்லாரும் என்னை செல்லம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் படத்துக்காக விருதுகளும் கிடைச்சது. அப்புறம் நிறைய பட வாய்ப்பு வந்தது. ஆனால் எந்தப் படத்திலும் நடிக்கலை. இப்போ மறுபடியும் ராம் சாரோட ‘பேரன்பு’ படத்துல நடிச்சிருக்கேன். படம் சீக்கிரமாவே ரிலீசாக இருக்கு. இந்தப் படத்துலயும் நான் மகள் கேரக்டர் தான் பண்ணியிருக்கேன். ராம் சாரோட ஒர்க் பண்ணினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவருடைய மகளாவே என்ன பார்த்துகிட்டார்.\nஎன்னை அவர் ராட்சஷினு செல்லமா சொல்லுவாரு” என்றவர் தன் எதிர்கால திட்டங்களையும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். “ராம் சார் போலவே நானும் டைரக்டர் ஆகணும்னு ஆசை இருக்கு. எதிர்காலத்துல ஏழைப் பசங்களுக்கு ஒரு டிரஸ்ட் தொடங்கி அவர்களுக்கு உதவி செய்யணும்னு ஒரு ஐடியா வெச்சிருக்கேன். துபாய்ல இருந்தாலும் தாய் மொழி தமிழ் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அங்கு இருக்கக்கூடிய இரண்டு மாணவிகளுக்கு ஏற்படும் மொழி பிரச்சனையை Hear Me Out என்கிற குறும்படமாக இயக்கினேன். சமூக வலைத்தளங்களில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனக்கு மியூசிக், டான்ஸ்னா ரொம்ப பிடிக்கும், ஸ்கூல் விட்டு வந்ததும் மியூசிக் கிளாஸ் போறேன்.\nஅம்மா கிட்ட பரதநாட்டியம் கத்துட்டேன். அம்மாதான் என்னுடைய பரதநாட்டிய குரு. அவரிடம் 100 பசங்க டான்ஸ் கத்துட்டு இருக்காங்க. அந்த நூறு பசங்கள்ல என்னையும் ஒருவராத்தான் அம்மா பார்த்துகிட்டாங்க. அவங்ளோட பொண்ணுனு எனக்கு எந்த சலுகையும் கொடுத்தது இல்லை. மத்த பசங்க மேல கோபம்னாக்கூட என்னைத்தான் திட்டுவாங்க. எனக்கு அப்போ மட்டும் கொஞ்சம் கோபம் வரும். அம்மாதானே என்று நானும் எந்த சலுகையும் கேட்டது இல்லை. எனக்கு எங்க அம்மா கிட்ட பிடிச்ச விஷயம் எல்லாரையும் அன்பா, கவனமா பார்த்துக்குவாங்க. பிடிக்காத விஷயம் அவங்களை ஒழுங்கா பார்த்துக்கவே மாட்டாங்க.\nஎங்க அப்பாவைப் பொறுத்தவரைக்கும் அவர் மல்டி டேலன்டட் மனிதர். ரொம்ப அன்பானவர். என்னுடைய எல்லா விருப்பத்தையும் பூர்த்தி செய்யக்கூடியவர். ஒவ்வொரு முறையும் நான் வெற்றி பெறும்போதும் என்னை ஊக்கப்படுத்தும் உந்துசக்தியாக இருப்பவர்” என்றவரை தொடர்ந்து சாதனாவின் அம்மா லக்ஷ்மி வெங்கடேஷ் நம்மிடையே பேசினார். “சாதனா சின்ன வயசுல இருந்தே துறுதுறுன்னு இருப்பா. பரதநாட்டியப் பயிற்சியின் போதுதான் ராம் சாதனாவைப் பார்த்தார். அவள���டைய சுட்டித்தனம் பிடித்துபோக படத்தில் நடிக்க அழைத்துக்கொண்டார். யார் எந்த ஒரு சிறிய உதவி செய்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்கிற நல்ல பண்பு அவளிடம் உண்டு.\nநானே அவளைப் பார்த்துதான் இந்தப் பண்பை வளர்த்துக்கொண்டேன். சினிமா, டான்ஸ், மியூசிக் என தனித்திறமைகளில் அவள் கவனம் செலுத்தினாலும், படிப்பில் கெட்டிக்காரிதான். துபாய் நாட்டின் மாணவர்களுக்கான சிறந்த விருதை சாதனா பெற்று பெருமை சேர்த்தாள். அவளுடைய விருப்பத்திற்கு நாங்கள் எந்த தடையும் விதித்ததில்லை. பயிற்சி வகுப்பில் மற்ற மாணவர்களைக் காட்டிலும் ஆர்வமாக கற்றுக்கொள்வாள். அவளுடைய இந்த ஆர்வம்தான் அவளுக்கு பல விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. ‘பேரன்பு’ படத்தில் நன்றாக நடித்திருக்கிறாள். ‘தங்க மீன்கள்’ படத்தை விட பல மடங்கு அவளுடைய நடிப்புத் திறனை இந்தப் படம் வெளிப்படுத்தும் என்று நம்புகிறோம். ‘பேரன்பு’ படத்திற்கு காத்திருக்கிறேன்” என்றார் லக்ஷ்மி வெங்கடேஷ்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசமூகப் பணிக்காக ஐடி பணியை துறந்தவர்\nவின்னி மண்டேலா அபூர்வ பெண்மணி\nகிடாக்குழி என் ஊரு... மாரியம்மாள்னு பேரு...\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\nசேலம் -ஜோலார்பேட்டை தடத்தில் ரயில் சேவை பாதிப்பு\nமு.க.ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி திமுகவினர் சாலை மறியல்\nபாலியல் புகாரில் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டெய்ன் கைது\nபாஜகவின் முழு கடையடைப்பு அச்சுறுத்தலை கண்டுகொள்ளப்போவதில்லை: குமாரசாமி\nசென்னை கனிஷ்க் நிறுவன உரிமையாளர் அமலாக்கத் துறையால் கைது\nமத்திய நேரடி வரி வாரியத் தலைவர் சுஷில் சந்திரா பதவிக்காலம் நீட்டிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/21558-president-election-process.html", "date_download": "2018-05-25T12:48:44Z", "digest": "sha1:J6GHB2RX3IFJLSUSXQ52RUKPV2RX5J63", "length": 16723, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார் குடியரசுத் தலைவர்! | President election process", "raw_content": "\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nகர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு\nபி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்\nஇப்படித்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார் குடியரசுத் தலைவர்\nநாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை குறித்து பார்க்கலாம்.\n13ஆவது குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் மறைமுக வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nநாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்\nஎம்எல்ஏக்கள் ஓட்டு மதிப்பு கணக்கிடும் முறை:\nமாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டின் மதிப்பானது, குறிப்பிட்ட மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தமிழக எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும், உத்தரப்பிரதேச மாநில எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும் மாறுபடும். ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பானது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையை, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதனை ஆயிரத்தால் பெருக்க���க் கிடைக்கும் தொகையே ஓட்டின் மதிப்பாகக் கருதப்படும்.\nஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை/ மாநிலத்தின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை * 1000\nஉதாரணமாக, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 4,11,99,16 (1971ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி). மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. இதன்படி தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.\nஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு - 4,11,99,168/234*1000=176.06.\nதமிழக எம்எல்ஏக்களின் ஓட்டுகள் மொத்த மதிப்பு 176.06 * 234 = 41,198 (41198.04).\nஎம்எல்ஏக்கள் ஓட்டு அடிப்படையில் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேச மாநில எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு அதிகமாகும். குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட சிக்கிம் மாநில எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு நாட்டிலேயே குறைவானது.\nஎம்பிக்களின் ஓட்டு மதிப்பு கணக்கிடும் முறை:\nமாநில எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த ஓட்டுமதிப்பினை, மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து கிடைக்கும் எண்ணிக்கையே ஒரு எம்பியின் ஓட்டு மதிப்பாகும். மக்களவை மற்றும் மாநிலங்களைவையை சேர்த்து மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 776 ஆகும். நாட்டிலுள்ள மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4,120 ஆகும். இவர்களின் மொத்த ஓட்டு மதிப்பு 5,49,474. அதன்படி கணக்கிட்டால் ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும்.\nகுடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை:\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குப்பதிவு தேசிய தலைநகர் மற்றும் மாநில தலைநகரங்களில் நடைபெறும். குடியரசுத் தலைவர் தேர்தலில் 2 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் நிலையில், வாக்காளர்களின் முதல் தேர்வு அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர். வேட்பாளர்களின் எண்ணிக்கை இரண்டைத் தாண்டும்பொழுது வாக்காளர்களின் முதல் தேர்வு அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிப்பர். இவர்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10,98,882 ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் தேவை. அதாவது, 5,49,442 வாக்குகள் பெற்றால் வெற்றிபெற்று விடலாம்.\nதற்போது ஆளும் பாஜக கூ��்டணி அரசுக்கு 5,32,03‌7 வாக்குகள், அதாவது 48.64 சதவீத வாக்குகள் உள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற ‌அந்தக் கட்சிக்கு தேவைப்படுவது 14,40‌5 வாக்குகள் மட்டும்தான். அதேபோல எதிர்கட்சியான காங்கிரஸ் தலைமையில் கூடும் மதச்சார்பற்ற அணிக்கு 35.07 சதவீத வாக்குகள் உள்ளன. மாநில கட்சிகளான அதிமுக (தமிழகம்), பிஜேடி (ஒடிசா), டிஆர்எஸ் (தெலங்கானா), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (ஆந்திரா), ஆம்ஆத்மி (டெல்லி மற்றும் பஞ்சாப்), ஐஎன்எல்டி (ஹரியானா) ஆகிய 6 கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 13.06 சதவீத வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இந்த 6 கட்சிகளின் ஆதரவைப் பெறும் நிலையில், அந்த கூட்டணியின் வாக்குகள் சதவீதம் 48.53ஆக மாறும். இது பாஜக கூட்டணியை விட 0.09 சதவீதம் மட்டுமே குறைவாகும். அதனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த கட்சிகள் முக்கிய பங்காற்றும் என்று கணிக்கப்படுகிறது.\nவிவசாயக் கடன் தள்ளுபடியில் அவசரம் வேண்டாம்: மத்திய அரசுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்\nயெச்சூரியை தாக்க முயற்சி - 2பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனடாவில் இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு\nதரமான சிகிச்சை கிடைக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு 145 இடம்\nபி.பீ.ஓ துறையில் இந்தியாவுடன் போட்டிபோடுகிறதா வியட்நாம்\nசெல்ஃபி மோகத்தால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி\n‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே\nஇந்தியா மீது உலக வங்கியில் பாகிஸ்தான் புகார்\nஅதிகாரப்பூர்வமற்ற மோடியின் ரஷ்ய அதிபர் சந்திப்பு ஏன்\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா\n‘பிளே ஆஃப்-க்கு மும்பையும் போகல’: சர்ச்சையான பிரீத்தியின் மகிழ்ச்சி\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\n’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\n16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய���தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாயக் கடன் தள்ளுபடியில் அவசரம் வேண்டாம்: மத்திய அரசுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்\nயெச்சூரியை தாக்க முயற்சி - 2பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T13:08:18Z", "digest": "sha1:6MBFAJMYZMLQQQGQ6UDBA242UWCJ7DKI", "length": 6390, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இந்திய ஆறுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n=இந்தியாவின் ஆறுகளும். அவை பாயும் முக்கிய நகரங்களும்\n=இந்தியாவின் மாநிலங்களும் அவற்றில் பாயும் ஆறுகளும்,\n=ஆறுகள் / அணைகள் / மாநிலங்கள் / பலன்கள் -இவை மூன்றும் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பதிவிடுவதில் என்ன பிழை ஏற்பட்டுவிடும் என்பதை\nவிளக்கினால் மனம் தெளிவடையும்- சீராசை சேதுபாலா.\nஅண்மைய மாற்றங்களைத் தவிர வேறு எந்தத் தலைப்பினையும் திறக்கவே முடியவில்லையே ஏன்\nஇவற்றிற்கு எப்பொழுது பதில் கிடைக்கும் என்பதையாவது சொல்ல இயலுமா\nஏற்கன்வே உரையாடலில் விரிவாகக் குறிப்பிட்டூள்ளேன். அனைத்தையும் விரிவாக எழுதியபின் நீக்கப்பட்டால் மனதிற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இந்தியா முழுவதும் உள்ள ஆறுகள், பயும் மாநிலங்கள், பெறும் பயன்கள் முழுமையாகத் தரமுடியும். வழிகட்டியிருக்கலாம். குறிப்பு மிகச் சிறியதாக இருப்பதால் நீக்கப்படுகின்றது என்றே சுட்டுகின்றது. அனுமதித்தால் மூன்று உரையாடல்களில் உள்ளபடி விரிவாக எழுத முடியும். இதை விடத் தெளிவாகச் சொல்வது சிரமம். சீராசை சேது பாலா/ .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2012, 21:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+25+cr.php", "date_download": "2018-05-25T12:59:23Z", "digest": "sha1:GQPEEPXLZHEC6ULHAYWWX2AP6HMAL7PL", "length": 4614, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 25 / +50625 (கோஸ்ட்டா ரிக்கா)", "raw_content": "பகுதி குறியீடு 25 / +50625\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறி���தொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 25 / +50625\nபகுதி குறியீடு: 25 (+506 25)\nமுன்னொட்டு 25 என்பது Cartago, San Jose, Herediaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Cartago, San Jose, Heredia என்பது கோஸ்ட்டா ரிக்கா அமைந்துள்ளது. நீங்கள் கோஸ்ட்டா ரிக்கா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் குறியீடு என்பது +506 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Cartago, San Jose, Heredia உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +506 25 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Cartago, San Jose, Heredia உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +506 25-க்கு மாற்றாக, நீங்கள் 00506 25-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 25 / +50625\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2014/02/blog-post_3762.html", "date_download": "2018-05-25T12:33:24Z", "digest": "sha1:TDUMO7UWY5SLTEUMKQ6FRN3XPPY6WHR3", "length": 11417, "nlines": 142, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: அசைபோட விவாதிக்க", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 96 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 69 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஎல்லா சுதந்திரங்களோடும்……. எவ்வித சுதந்திரமுமின்...\nகுப்பைத் தீவுகளும் கம்ப்யூட்டர் சுமைகளும்.\nஉப்பைக் காசு கொடுத்து வாங்கு\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nஎல்லாமாகிய எழுத்து ,ஆசிரியர் : சா . கந்தசாமி ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7 , இளங்கோ தெரு , தேனாம்பேட்டை ,சென்னை - 600 018 .பக் : 144 , விலை : ரூ . 90\nபேச்சு, எழுத்து, மொழி, படைப்பு, இலக்கியம், வாசகன், விருது, பாராட்டு, விமர்சனம், பிழை, சரி, எடிட்டர், சினிமா, உலக இலக்கியம் என எல் லாமாகிய எழுத்தே இந்நூல். “கட்டுரை என்பது ஆராய்ச்சி சார்ந்து - எடுத்துக்காட்டுகள் கொண்டதில்லை. படைப்பு போலவே சுதந்திரமான மனநிலையில் எழுதப் பட்டவை .எனவே படைப்புத்தன்மை கொண்டிருக்கிறது ” என முன்னுரையில் சா.க சொல்லியிருப்பது இந்நூ லைப் பொறுத்தவரை நிஜமே . புத்தகம் பேசுது இதழில் வெளிவந்த 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். “சர்ச்சையைக் கிளப்பாதது பேச்சோ ; எழுத்தோ கிடையாது . ஏனெனில் எழுதப்பட்டது எல்லாம் உண்மையானதோ சர்ச்சைக்கு அப் பாற்பட்டதோ கிடையாது ”- இந்த சா.க வின் வாக்குமூலம் இந்நூலுக்கும் பொருந்துமே அசல் எழுத்து, அசல் இலக்கியம், அசல் படைப்பு என இந்நூல் நெடுக சா.க பேசுகிறார். எது அசல்அசல் எழுத்து, அசல் இலக்கியம், அசல் படைப்பு என இந்நூல் நெடுக சா.க பேசுகிறார். எது அசல் எது போலி இதற்கான இலக்கணம் எதையும்கறாராக வரைய வில்லை .\nவரையவும் முடியாது . கான மயில் , வான் கோழி இரண்டும் தோகை விரிப்பது ஒன்றை நகலெ டுத்து ஒன்றல்ல ; இரண்டும் அதனதன் இயல்பில் அசலாகவே செய்கின் றன . ஆனால் ஒப்பீடு செய்த படைப்பு மனம் கற்பித்தது உண்மையாகிவிடுமோ ஆக அசல் என வகைப்படுத்தல் தெளிவானதாக அமை யுமோ ஆக அசல் என வகைப்படுத்தல் தெளிவானதாக அமை யுமோ.சில சொற்களும் சில செய்தியும் திரும்பத் திரும்ப வருகிறது ; வெவ் வேறு மாதங்களில் படிக்கும் போது சலிப்பில்லாமல் இருக்கலாம் , ஆனால் புத்த கமான பின் நெருடத்தான் செய்கிறது . ‘மரணமில்லா மனிதன் கட்டுரையில்’ ஜூலியஸ்பூசிக் மனைவி அகுஸ்தினா குறித்து முதலிலும் கடைசியிலும் கூறியது கூறல் ஏன் .சில சொற்களும் சில செய்தியும் திரும்பத் திரும்ப வருகிறது ; வெவ் வேறு மாதங்களில் படிக்கும் போது சலிப்பில்லாமல் இருக்கலாம் , ஆனால் புத்த கமான பின் நெருடத்தான் செய்கிறது . ‘மரணமில்லா மனிதன் கட்டுரையில்’ ஜூலியஸ்பூசிக் மனைவி அகுஸ்தினா குறித்து முதலிலும் கடைசியிலும் கூறியது கூறல் ஏன் அக்காட்டன் மொழியில் எழு தப்பட்ட கில்காமெஷ் ��ாவியம் பற்றிய குறிப்பு பல இடங்களில் ஏன் அக்காட்டன் மொழியில் எழு தப்பட்ட கில்காமெஷ் காவியம் பற்றிய குறிப்பு பல இடங்களில் ஏன் பேச்சின் வண்மை குறித்தும்,எழுத்தின் இயல்பு குறித்தும் சொன்னதும் சொல்லாமல் விட்டது குறித்தும் நூலில் திரும் பத்திரும்ப பேசப்படுகிறது.அசலான இலக்கியத்திற்கு மொழி கிடையாதென்கிறார் ; பண்டைய நாற் பத்தியோரு நூல்கள் மட்டுமா செம்மொழி எனக்கேள்வி எழுப்பி நவீன படைப் பிலக்கியத்திற்கு செம்மொழியில் உரிய இடம் வேண்டுமென்கிறார்; டால்ஸ் டாய் எழுத்தில் காந்தி கொண்ட பற்றுறுதியையும் லெனினுக்கு ஜாஜ்லண்டனின் உயிராசை மீதான காதலையும் அழுத்தம் திருத்தமாய் நினைவுகூர்கிறார்;\nஇருநூறு பக்கங்களில் சொல்ல முடியாத எதையும் இரண்டாயிரம் பக்கங்களில் சொல்லி முடித்துவிடமுடியாது என க.நா.சு கூறியதை வழிமொழிகிறார் ; உலகத் திலுள்ள கடினமான வேலைகளில் முதலாவது என்றால் படிப்பதுதான் என்கிறார்; நல்ல புத்தகம் கெட்ட புத்தகம் பேசிய சினிமா மௌன சினிமா பற்றியும் எழுது கிறார் ; கற்றது என்பது ‘ இன்னும் கற்க வேண்டியிருக்கிறது ’என்பதுதான் என முடி வாகக் கூறுகிறார் .ஆக இந்நூலில் அசைபோட சிலபல செய்திகள் உண்டு என்பது போல் விவாதிக்கவும் நிராகரிக்கவும் சில செய்திகளும் உண்டு .எந்த நூலுக்கும் எடிட்டர் தேவை இல்லை என்பது சா.க அபிப்பிராயம் ; ஆனால் எடிட்டர் தேவை என்பதே இன்றைய யதார்த்தம். “படைப்பிற்கு படிப்பு விரோதம் என்று சொல் லப்படுகிறது. எழுத்து ஞானத்தால் எழுதப்படுகிறது ”என்பது சா.கவின் கட்சி; ஆனால் ஞானம் பெறவே தொடர் வாசிப்பு அவசியமன்றோ படிப்பு படைப்புக்கு வலுசேர்க்குமே உலக ஞானத்தை அள்ளிவர படிப்புதேவையே ஆங்கில அறிவை போதுமான அளவு வளர்க்கத் தவறியதற்கான தண்டனையை இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பவன் நான். இப்படி சொல்லவும் இதில் நிறைய உண்டு. இலக்கியமும் சர்ச்சையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தை கள். இந்நூல் மட்டும் விதிவிலக்காக எப்படி இருக்க முடியும் ஆங்கில அறிவை போதுமான அளவு வளர்க்கத் தவறியதற்கான தண்டனையை இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பவன் நான். இப்படி சொல்லவும் இதில் நிறைய உண்டு. இலக்கியமும் சர்ச்சையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தை கள். இந்நூல் மட்டும் விதிவிலக்காக எப்படி இருக்க முட���யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coffeewithmuru.blogspot.com/2010/03/blog-post_24.html", "date_download": "2018-05-25T12:48:24Z", "digest": "sha1:FPHX23KUJJC7VY5BLKZ3HIYPZWFLBEJ4", "length": 9598, "nlines": 73, "source_domain": "coffeewithmuru.blogspot.com", "title": "Coffee with Muru: இது மற்றுமொரு முத்தமில்லை", "raw_content": "\nஎன் உதடுகள் இன்னும் காய்ந்து விடவில்லை. அவை காய்வதில் எனக்குத் துளியளவும் விருப்பமில்லை. உன் இதழ் ரேகைகள் உருவாக்கிய குளிர்ச்சி என்னை சிலிர்க்க வைத்தது.\nஅது வெறும் எச்சில் மட்டுமல்ல, உன் நாணம், யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற கொஞ்சப் பயம், உன் அன்பு மற்றும் உன் அழகு எனப் பல விஷயங்கள் உணர்ந்தேன்.\nநீ போன இடங்களுக்கு எல்லாம் நானும் அலைந்து வந்திடவில்லை, இருந்தாலும் உன்னைப் பல இடங்களில் கண்டதாகவே உணர்கிறேன் இந்த முத்தத்தின் பின். வயாகராவை விட மோசமானது ஒரு பெண்ணின் காதல் முத்தம். அதை உன்னிடம் பெற்ற பின் மற்றவர்களின் முத்தம் ஒரு பொருட்டற்றுப் போகிறது.\nஉன் உதடு மட்டும் பதித்தாய், எனக்குப் பூர்வ ஜென்மம் வரை 'டைம் மெஷின்' இல் சென்று வந்த உணர்வு. அதுவும் அந்தச் சில செக்கன்களுக்குள்ளாகவே. புயல் மழையில் பல நூறு வருஷம் நின்றதைப் போன்று நனைந்து விட்டிருந்தேன் உள்ளுக்குள்ளாக. நாடி நரம்பிலிருந்த ரத்தம் எல்லாம் உறிஞ்சி எடுத்து விட்ட ஒரு ரத்தக் காட்டேரி நீ. பதிலுக்கு காதல் எனும் அற்புத மருந்து புகுத்திவிட்டாய்.\nஅதெப்படி, டாக்டர் படிப்பு படிக்காமலே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாய் அதுவும் வெறும் இதழ்களை பதித்து. இப்போதெல்லாம் இரண்டு நாடித்துடிப்பை உணர்கிறேன் நான். யாராவது செக் பண்ணிவிட்டு \"எத்தனை மாசம்\" மற்றும் \"எப்போ பொம்பளையா மாறினே\" என்று சந்தேகத்தோடு கேட்காமல் இருந்தால் சரி. சும்மா சொல்லக் கூடாது, மன்மதக் கலை பெண்களின் உதடுகளில்தான் ஆரம்பிக்கிறது. எனக்கு உன் இதழில்.\nநானும் பல பேரிடத்தில் முத்தம் பெற்றிருக்கிறேன். ஆனால் எல்லாமே உன் போல் இனிக்கவில்லை. அது உன் உதடு என்பதாலா அல்லது தந்தது என் உதட்டில் என்பதாலா அப்படி என்னதான் இருக்கிறதோ அதனுள்...\nஇப்போதெல்லாம் அம்மாக்கு சந்தேகம். நான் தண்ணி அடிக்கிறேனோ என்று. உன் முத்தம் தந்த போதை இன்னும் தெளியவில்லை. இதை குணப்படுத்த ஒரு வழி சொல்லேன். என்ன செய்வது அதிலிருந்து தெளியவும் மனமில்லை.\nஎது எப்படி இருந்தாலும்... நான் எழுதித் தருகிறேன்...\nஅலப்பறை பண்ணியது Muru at 9:32 am\nலேபல்ஸ்: காதல், நான், நீ, முத்தம்\nதலைக்கு மேல் வந்த வினை\n'பேஸ்புக்' இல் தனித்துவமான முறையில் ஆடியோ ஷெயார் ப...\nகே.எஃப்.சி தேடிய கதை / இங்கி பிங்கி பாங்கி கதை\nஎனது புதிய \"பிஸினஸ் கார்ட்\" வலைப்பக்கம்\nகவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 4)\n2012 (1) 304 (1) அம்மா (1) அரசியல் (2) அவள் (2) அவாஸ்ட் (1) அழகு (3) அழிவு (1) அனுபவம் (9) அன்டி வைரஸ் (1) அன்டைட்டில்ட் (2) அன்பு (1) ஆடியோ (1) இங்கி (1) இலங்கை (1) இறப்பு (1) உணர்வுகள் (4) உயிர் (1) உலக (1) உலகம் (3) ஊடல் (1) எதிர்ப்பு (1) ஏழை (1) கட்டுக் கதைகள் (1) கதை (6) கவனிக்கப்படாத நிஜங்கள் (4) கவிதை (12) கவிதை வாழ்க்கை (2) கற்பனை (3) காதல் (17) காமெடி (2) கிழவன் (1) கிழவி (1) கிறுக்கல் (1) குடும்பம் (1) கூகிள் (1) கே.எப்.சி (1) கேள்வி (1) கொடுமை (1) கோபம் (1) சட்டம் (1) சம்பவம் (3) சிதாரா (1) சினிமா (3) சும்மா (2) செய்தி (2) சோப்பா (1) சோஷியல் நெட்வேர்க் (1) டெக் (1) ட்விட்டர் (2) தடை (1) தமிழ் (1) தயக்கம் (2) தருணங்கள் (1) தாத்தா (1) தூக்கம் (1) தொழிநுட்பம் (1) த்ரீ இடியட்ஸ் (1) நகைச்சுவை (7) நண்பன் (2) நல்ல (1) நாசா (1) நாம் (3) நாளை (1) நான் (12) நிஜம் (4) நீ (10) நோய் (1) பதில் (1) பஸ் (1) பாங்கி (1) பாடல் (2) பாட்டி (1) பிங்கி (1) பில் கேட்ஸ் (1) பீலிங் (2) புதுசு (1) பெண்கள் (1) பெற்றோர் (1) பேன் (1) பேஸ்புக் (8) பைப்பா (1) பையா (1) மழை (1) மனிதர்கள் (4) மனைவி (1) மன்மதன் அம்பு (1) முடிவு (1) முத்தம் (1) மேற்கோள் (1) மொக்கை (1) ரசித்தல் (1) ரீமேக் (1) லக்கிலூக் (1) வடை (1) வரிகள் (2) வறுமை (1) வாழ்க்கை (14) விஞ்ஞானம் (1) விமர்சனம் (2) விளையாட்டு (1) விஜய் (1) வெள்ளம் (1) ஜாக்கிங் (1) ஷங்கர் (1) ஷெயார் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natpuvattaram.blogspot.com/2008/11/blog-post_18.html", "date_download": "2018-05-25T12:30:19Z", "digest": "sha1:P6BJ2ZTYEYDMXGXPFTMSZ2MWY2GCV76K", "length": 4062, "nlines": 75, "source_domain": "natpuvattaram.blogspot.com", "title": "நட்புடன்", "raw_content": "\nஎல்லோருக்கும் மகாவோட வணக்கம் . எப்பிடி இருக்குது வாழ்க்கை எனக்கு இந்த வலைபூ, வலைப்பதிவு விஷயமெல்லாம், ஒன்னும் தெரியாதுங்க எனக்கு இந்த வலைபூ, வலைப்பதிவு விஷயமெல்லாம், ஒன்னும் தெரியாதுங்கஎனக்கு வேண்டியது எல்லாம் உங்க எல்லோர்கூடவும் பேசனும்.நீங்க சொல்றதை கேக்கணும்.அவ்வளவுதான்எனக்கு வேண்டியது எல்லாம் உங்க எல்லோர்கூடவும் பேசனும்.நீங்க சொல்றதை கேக்கணும்.அவ்வளவுதான்.அதுக்கு வாய்ப்பு கொடுத்த ஆர்த்திக்கு ஒரு நன்றி.அதுக்கு வாய்ப்பு கொடுத்த ஆர்த்திக்கு ஒரு நன்றி எல்லோரும் ரொம்ப நல்ல தமிழ்ல கலக்கி இருக்காங்க.எனக்கு தெரிஞ்சதை எனக்கு தெரிஞ்ச தமிழ்ல கண்டிப்பா பதிவு பண்றேங்க.நீங்க படிக்கிறதுக்கு எந்த ஜாம்பவான் களோட விஷயமும் இல்லாத போது என் பதிவையும் கொஞ்சம் பாருங்க .\nசோலைஅழகுபுரம் - பாலா said...\nஎனக்கு இந்த வலைபூ, வலைப்பதிவு விஷயமெல்லாம், ஒன்னும் தெரியாதுங்கஎனக்கு வேண்டியது எல்லாம் உங்க எல்லோர்கூடவும் பேசனும்.நீங்க சொல்றதை கேக்கணும்.அவ்வளவுதான்எனக்கு வேண்டியது எல்லாம் உங்க எல்லோர்கூடவும் பேசனும்.நீங்க சொல்றதை கேக்கணும்.அவ்வளவுதான்\nஅது தான் .... மகா \nஇசக்கி கலகிட்ட ...ஆரம்பமே சும்மா அதிருது....\nவலை பூவில் சங்கமம் ஆனதில் மிக்க மகிழ்ச்சி ...\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.\n\"நட்பு வட்டாரம் \" புதிய தோற்றம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t30569-topic", "date_download": "2018-05-25T13:01:48Z", "digest": "sha1:AFNDRIUA5CFMUVKGUDMRYYUAZS7IN6HG", "length": 21427, "nlines": 143, "source_domain": "www.tamilthottam.in", "title": "பள்ளிக் கூடத்தில் இடி விழுந்து – மாணவர்கள் அதிர்ஷ்டமவதாக உயிர் தப்பினர் !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரி���ர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபள்ளிக் கூடத்தில் இடி விழுந்து – மாணவர்கள் அதிர்ஷ்டமவதாக உயிர் தப்பினர் \nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nபள்ளிக் கூடத்தில் இடி விழுந்து – மாணவர்கள் அதிர்ஷ்டமவதாக உயிர் தப்பினர் \nபள்ளியில் இடி விழுந்ததால், மரக்கிளை முறிந்து விழுந்தது. இதனால் மதியம் நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் இடி, மின்னலுடன் கடும் மழை பெய்தது.\nமழவராயன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பின்பு அருகிலுள்ள தண்ணீர் தொட்டிக்கு கை கழுவ சென்றனர்.\nஅப்போது, பள்ளி வளாகத்தில் இருந்த பன்னீர்மரத்தில் திடீரென இடி தாக்கியது. இதில் ஒரு கிளை முறிந்து விழுந்தது. ஆனா��், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nஇடி தாக்கியதால் நடைபெறை இருந்த தேர்வை மறு நாளைக்கு பள்ளி நிர்வாகம் தள்ளி வைத்து உத்தரவிட்டது.\nபள்ளியில் இடி தாக்கிய சம்பவம் அறிந்த அப் பகுதி மக்கள் அங்கு ஏறாளனமோர் குவிந்து விட்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.\nஇது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில்,\nதமிழகத்தில் அரசு பள்ளிகள் மட்டும் இன்றி தனியாருக்கு சொந்தமான பல பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஏறாளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் தான் நாட்டின் வருங்கால செல்வங்கள். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டாயம் இடி தாங்கி பொறுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்யாத பள்ளி நிர்வாகம் மீது அரசு தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் எதிர் காலத்தில் மனித உயிர் இழப்புகளை தடுக்கலாம். அதை விடுத்து ஒரு துயரம் நடைபெற்ற பிறகு நடவடிக்கையில் இறங்குவது காலம் தாழ்த்திய செயல். இதனால் அரசுக்கு கெட்ட பெயரும், பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர்.\nதமிழ அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா \nநன்றி தமிழ் சி என் என்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்��வரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் பு��ைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/2016/07/", "date_download": "2018-05-25T12:43:38Z", "digest": "sha1:E2FWE7SYOCMBNSX4PWXCWPKBZY25OOLL", "length": 18972, "nlines": 154, "source_domain": "aalayadharisanam.com", "title": "July | 2016 | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nJuly 24, 2016\tவாழ்வியல் சடங்குகள் 0\nநம்முடைய வைணவ மரபில் சில சடங்குகள் மட்டுமல்ல. எல்லாச் சடங்குகளும் அர்த்தம் பொதிந்தவை. ஆழ்வார்களின் பாசுர விளக்கங்களோடு, தமிழ் மறையாகிய ஆழ்வார்களின் அருந்தமிழ் கொண்டும் அவற்றை எளிமையாக நடத்தி நலம் பெறலாம். நல்ல உள்ளமும், உள்ளத்தில் தோன்றும் எண்ணமும் தான் முதல் தூய்மையாக இருக்க வேண்டும். எந்தச் சடங்காக இருப்பினும் ஆரவாரமும், வீண் ஆடம்பரமும் தவிர்க்கப்பட வேண்டும். ஆழ்வார் பாசுரங்களில் பலச்ருதி பாசுரங்கள் பல உண்டு. அவற்றில் நாம் பிரார்த்திக்கும் …\nசெய்திகள் சில வரிகளில் ஜூலை 2016\nவருஷாபிஷேக மற்றும் நாமசங்கீர்த்தன பஜன் மேளா வீரவநல்லூர், வடக்கு மேட்டுத்தெரு, ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஆதிநாராயணர் திருக்கோயிலில் நான்காவது வருஷாபிஷேகம், நாமசங்கீர்த்தன பஜன் மேளா மற்றும் வைணவ ரத்னா குலசேகர ராமானுஜதாசன் (எ) விஜயரங்கனின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா ஆகியவை 2.7.2016, 3.7.2016, 4.7.2016 ஆகிய தினங்களில் வீரவநல்லூர் வடக்கு மேட்டுத் தெரு இந்திரா ஆங்கிலப்பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு பஜனை குழுக்களின் பஜனையும், ராம்கிருஷ்ண ஹரி அகண்ட நாம ஜெபமும், …\nJuly 14, 2016\tசிறப்பு கட்டுரை 0\nசென்னை – ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் 30.6.2016 வியாழக்கிழமை மாலை 6.15 முதல் 8.15 வரை, சிதம்பரம் வேதகமலம் அமைப்பின் சார்பில் முத்துஸ்வாமி தீட்சிதரின் கிருதிகளைக் கொண்டு, அருமையான ஓர் இசை நிகழ்ச்சி வயோலாவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் Dr.V.L.V சுதர்சன் அவர்கள் வயோலா இசைக்க, திரு.Y. சத்திய நாராயணா பக்கவாஜ் வாத்தியத்தையும், திரு.S.விஜேந்திரன் அவர்கள் மிருதங்கமும், திரு.B.V.வெங்கடசுப்ரமணியன் அவர்கள் கடமும் வாசித்தனர். நிகழ்ச்சியை துவக்கி வைத்து அறிமுக உரையை ஆலயதரிசனம் ஆசிரியர் …\nஸ்ரீ ராமானுஜரின் திருநாம வைபவம் – உடையவர் தாசன்\nJuly 13, 2016\tபெரும்புதூர் கருணையங்கடல் 0\nபெரும்புதூர் கருணையங்கடல் ஸ்ரீ ராமானுஜரின் திருநாம வைபவம் உடையவர் தாசன், விஜயரெங்கபுரம் ஸ்ரீபாஷ்யக்காரர்: ஸ்ரீமந் நாதமுனிகளின் திருப்பேரனார் ஸ்ரீஆளவந்தார் என்ற யாமுனாச்சார்யர் திருநாடு அலங்கரித்தார். அவருடைய பூதத் திருமேனியை வடதிருக்காவேரிக்கரையில் பள்ளிப்படுத்த ஏற்பாடாகியது. அந்த சமயத்தில்தான் ஸ்ரீஆளவந்தாரின் நியமனத்திற்கிணங்க பகவத் இராமானுஜரை திருவரங்கத்திற்கு அழைத்துவரச் சென்ற ஸ்ரீபெரியநம்பிகள் பகவத் இராமானுஜருடன் திரும்பினார். இருவரும் ஸ்ரீஆள வந்தாரின் பூதத்திருமேனியை மட்டுமே தரிசிக்க நேர்ந்தது. அப்பொழுது அவருடைய மூன்று விரல்கள் மடங்கியிருந்தன. அதன் …\nJuly 13, 2016\tவிபீஷணன் யார்\n வான்மீகியின் விபீஷணனைப் பற்றிய மதிப்பீட்டை கம்பன் அப்படியே அங்கீகரிக்கிறான். வான்மீகி விபீஷணனை பிரஹஸ்பதி – குருவைப் போன்ற புத்தி படைத்தவன் என்றார். கம்பர், “மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான்” என்று பேசுகிறார்.(இரணி. வதை . படலம். 305). கூர்மையான அறிவு இருந்தால் மட்டும் போதாது. நல்ல குணங்களும் நிரம்பியவனாக இருக்க வேண்டும். எனவே மேன்மையான் என்ற பதத்தைக் கம்பன் போடுகிறான். ஒருவன் நல்லவன் என்பதைத் தெரிந்து …\nகண்ணன் அருள் – கே. பி .பத்பநாபன் . கோவை வசுதேவரின் மனைதேவகி கடுஞ்சிறைதனி லிரவில் விசும்பிடைபெரு இடிமழையது பொழிந்திடுகிற நேரம் *அசுடமி திதி ரோகிணிதனை அரவணைத்திடும் போழ்தில் சிசுவெனஒளிர் சிறுகண்ணனைச் சிந்தனையுடன் பெற்றாள்; இருளொடுபுயல் இடிமழையென இடர்பலஇருந் தாலும் உருவினில்சிறு கண்ணனுமிவண் உலகினில்வரும் நேரம் கருகருமுகி லிடைமின்னிடு ஒளிமின்னலைப் போலத் திருஅருளொளி திசையெங்கனும் திகழ்ந்திடுதலைக் கண்டார்; மனம்முழுவதும் மாசுடையொரு கொடுமாமனாம் கம்சன் சினநெஞ்சொடு சிலகணங்களுள் சிறைதனில்வரும் முன்னர் அனந்தனும்குடை …\nJuly 13, 2016\tகண்ணன் பிறந்தான் 0\nகண்ணன் பிறந்தான் சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் இந்த நிகழ்ச்சியை அழகிய மணவாள தாசர் என்று போற்றப்படும் பிள்ளைபெருமாள் ஐயங்கார் நினைந்து நினைந்து நெஞ்சுருகிப் பாடுகிறார். “சிந்திக்க நெஞ்சில்லை நாவில்லை நாமங்கள் செப்ப வந்திக்க மெய்யில்லை வந்துமிருபோதும் மொய்ம்மா மலர்ப் பூம் பந்தித் தடம்புடை சூழ் அரங்கா ததிபாண்டன் உன்னைச் சந்தித்த நாள் முக்தி பெற்ற தென்னே தயிர்த் தாழியுமே” இந்த ஸ்வாமி திருவரங்கத்தில் அரங்கனுக்கு அர்ச்சனைக் …\nஇந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா\nஇந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா கர்நாடகாவில் ஒரு பேராசிரியர். அவர் ஒரு புதுவிதமான குற்றச்சாட்டை பரபரப்பாகச் சுமத்தியிருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டை உடனே எல்லாப் பத்திரிகைகளும் பரபரப்போடு வெளியிட்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. அவர் வைத்த குற்றச்சாட்டு யார் மீது தெரியுமா கர்நாடகாவில் ஒரு பேராசிரியர். அவர் ஒரு புதுவிதமான குற்றச்சாட்டை பரபரப்பாகச் சுமத்தியிருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டை உடனே எல்லாப் பத்திரிகைகளும் பரபரப்போடு வெளியிட்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. அவர் வைத்த குற்றச்சாட்டு யார் மீது தெரியுமா மத்திய மாநில மந்திரிகள் மீது அல்ல; வேறு உயிரோடு இருக்கும் பிரபலங்கள் மீது அல்ல; ராமர் மீது மத்திய மாநில மந்திரிகள் மீது அல்ல; வேறு உயிரோடு இருக்கும் பிரபலங்கள் மீது அல்ல; ராமர் மீது எந்த இராமர் என்று கேட்கிறீர்களா எந்த இராமர் என்று கேட்கிறீர்களா அதுதான் இராமாயணத்தில் வருவாரே, …\nஇன்பம் வருவதற்கு என்னே வழ��� \nJuly 4, 2016\tஸத் சங்கம் (கேள்வி பதில்) 0\nகேள்வி: இன்றைய உலகம் எப்படி இருக்கிறது பதில்: கெட்டவர்களாக வாழ்வதைவிட நல்லவர்களாக வாழ்வ தற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதிகம் முயற்சி வேண்டி யிருக்கிறது. போராட வேண்டியிருக்கிறது. ஆனால், மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு வைக்கப்பட்ட சோதனையே இதுதான் பதில்: கெட்டவர்களாக வாழ்வதைவிட நல்லவர்களாக வாழ்வ தற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதிகம் முயற்சி வேண்டி யிருக்கிறது. போராட வேண்டியிருக்கிறது. ஆனால், மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு வைக்கப்பட்ட சோதனையே இதுதான் ஆனாலும் இதிலும் சில குறுக்கு வழிப்பேர்வழிகள் உண்டு. எல்லோரையும் விமர்சனம் செய்வதும், நேர்மையாளர்களைப் போல் பேசுவதும் நடக்கிறது. நாம் மற்றவர்களை விமர்சிப்பதாலும் – சரியில்லை என்று சொல்வதாலும் மட்டுமே நல்லவர்களாகி விட …\nJuly 4, 2016\tகண்ணன் பிறந்தான் 0\nசிசுபாலனுக்கு மோக்க்ஷம் விதர்ப நாட்டு அரசன் பீஷ்மகன். இவனுக்கு மஹாலக்ஷ்மியே பெண்ணாகப் பிறந்திருந்தாள். ருக்மிணி என்று பெயர் சூட்டினர்.அரண்மனைக்கு வருகை தரும் முனிவர்கள் மூலம் கிருஷ்ணனின் அவதாரம் பற்றியும், கிருஷ்ண லீலைகளையும் கேட்டு கிருஷ்ணனே தன் கணவன் என்று முடிவு செய்தாள். இவளுக்கு ஐந்து சகோதரர்கள். மூத்தவன் ருக்குமி. கம்சனின் நண்பன். கிருஷ்ணனே கம்சனை அழித்தவன் என்பதால் கிருஷ்ணனின் மீது வெறுப்பு. தன் சகோதரியை மணம் செய்து கொள்வதா\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nஅலகிலா விளையாட்டு – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார்\nஅலகிலா விளையாட்டு – ஆகஸ்ட் 2016\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nஇடுப்பு அளவு நீரில் ஓர் புனித பயணம்\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nஆலயதரிசனம் தெய்வீக திங்களிதழ் இணையதளம் விரைவில் தொடங்கும்…….\nசத்சங்கம் – கேள்வி பதில் மார்ச் 2017\nஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு சரியானபடி கொண்டாடப்படுகிறதா\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆய��ரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beemorgan.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-05-25T12:23:15Z", "digest": "sha1:WJUXKV6ONKHUEFMO56VK2BCNSNVLRKHT", "length": 27121, "nlines": 213, "source_domain": "beemorgan.blogspot.com", "title": "வழிப்போக்கன்: ரகுவம்சம்", "raw_content": "\nநமக்கெல்லாம் இராமனின் அயணம் இராமாயணம் தெரியும். ஆனால், அவனுக்கு முன்னும் பின்னுமான கதை பெரிதும் தெரியப்படாமலேயே இருக்கிறது. இராமன் பிறந்த அந்த வம்சத்தை அதன் வரலாறை ஆதியோடந்தமாக விவரிக்கிறது இந்நூல்.\nஒவ்வொரு அரசனின் வரலாறும் ஒரு அத்தியாயமாக வருகிறது. இராமனின் வரலாறான இராமாயணம் இந்நூலின் ஒரு அத்தியாயம் எனும் போது ரகு வம்சத்தின் உண்மையான பரிமாணம் விளங்கும்.\n ரகு, ராமனின் கொள்ளுத்தாத்தா. ராமனின் வரலாற்றில் ஏராளமான ஜனரஞ்சக விஷயங்களும் வீரதீர சாகசங்களும் நிறைந்திருந்தாலும், ரகுவின் காலத்தில்தான் அந்த சாம்ராஜ்யம் விசுவருபம் கொண்டு தெற்கே காவிரி வரை வியாபித்து நிலைகொண்டது. அதனால்தான் ரகுவம்சம்.\nஆசிரியருக்கு சொல்வதற்கு ஏராளமான விசயங்கள். எல்லாவற்றையும் முடிந்த அளவு சுவைகுன்றாமல் சுருக்கி அளித்திருக்கிறார்.\nபடிக்கும் போதே கருத்தைக் கவர்வது அந்த மொழி நடைதான். படிக்க படிக்கத்தான் புரிகிறது காளிதாசன் ஏன் இவ்வாறு கொண்டாடப்படுகிறான் என்று. ஒரு மாதிரி ஆடம்பரமான எழுத்து நடை. குறிப்பாக உயர்வு நவிழ்ச்சியும் தற்குறிப்பேற்றமும் திகட்டத் திகட்ட கொட்டிக்கிடக்கின்றன.\nநூற்று முப்பதுக்கும் குறைவான பக்கங்களில் மிகச்சிறிய புத்தகம்தான். ஒரு சில மணிநேரங்களில் முடிக்க முடிந்தாலும், மிக நிதானமாக அனுபவித்துப் படிக்க வேண்டிய ரகம் இது.\nகாட்சி விவரிப்புகளிலும் அப்படி ஒரு அழகு. நான் எதுவும் சொல்ல வேண்டாம். இதோ ஒரு வசந்த கால வர்ணனை..\nமாமரத்தில் தளிர்கள் தோன்றி காற்றில் அசையும் போது கிளைகள் விரல்களை அசைத்து அபிநயம் செய்ய பழகுவது போல் தோன்றின. குயில்களின் வசந்தகாலக் கூவல், நாணத்தால் இளம்பெண்கள் காதற்பேச்சை மென்று விழுங்கிப் பேசுவது போல் இருந்தது. காடு முழுவதும் மலர்கள் தோன்றி, வண்டுகள் ரீங்காரம் செய்யத்தொடங்கின. இதனால் கிளைகள் அபிநயம் பிடித்து ஆடின\nரகுவம்சம் - பக்கம் 67\nஅழகியல் மட்டுமல்ல, போர்களங்களிலும் இந்த வார்த்தை ஜாலம் தொடர்கிறது. அஜன் படையெடுத்து செல்லும் காட்சியை காளிதாசன் எப்படி விவரிக்கிறான் என்று பாருங்கள்.\nஆனாலும் முறைப்படி நடந்த யுத்தம் மிகக்கடுமையாக நடந்தது. பலர் அதில் கொல்லப்பட்டனர். பலருடைய தலைகள் வெட்டப்பட்டு, வெட்டிய வேகத்தால் அவை உயரக்கிளம்பிச் சென்றன. யுத்தகளத்தில் பிணங்கள் கிடந்ததால், கழுகுகள் ஆகாயத்தில் சுற்றிச் சுற்றி வந்தன. அவற்றின் கால்நகங்களில் தலைகளின் மயிர் சிக்கியதால் தலைகள் கீழே தரையில் விழத் தாமதம் ஆயிற்று.\nகுதிரைகளின் காலடி வேகமாகப் படுவதால் புழுதி கிளம்பியது. யானைகள் தன் விசிறி போன்ற காதுகளை அசைப்பதால் புழுதி எங்கும் பரவியது. பரவிச்சென்ற புழுதிப்படலம் சூரியனையே திரையிட்டு மறைப்பதைப் போல் மறைத்துவிட்டது. ஆனால், போரின் கடுமை மேலும் அதிகரித்தபின் வெட்டப்பட்ட உடல்களிலிருந்து பெருகும் ரத்தம் புழுதியைச் சற்றே அடக்கியது..\nரகுவம்சம் - பக்கம் - 53,54\n‘நந்தவனத்திற்கு செல்லும் வழி’ என்று பெயர்ப்பலகை படிப்பதைப் போலிந்தது இந்நூல். நந்தவனம் என்று படிக்கும் போதே இப்படி இருக்கிறதே, உண்மையிலே அந்த நந்தவனத்திற்கு சென்றால் என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் கடந்து செல்கிறது. ரகுவம்சத்தை அதன் மூல வடிவிலேயே படித்துச் சுவைக்கும் அளவிற்கு மொழியறிவு இல்லாததால் பெயர்ப்பலகை கொண்டே சமாதானம் கொள்ளவேண்டியிருக்கிறது.\nகதை நடந்த காலத்தை ஒட்டிய பல சுவையான துணுக்குகள் காணக்கிடைக்கின்றன. ஏதாவது மரம் பூக்காமல் இருந்தால் என்ன பண்ணுவோம். கொஞ்சம் யூரியாவோ பொட்டாஷோ கலந்து வைக்கணும் என்றுதான் நாம் யோசிப்போம். ஆனால், காளிதான் எப்படி யோசிக்கறார்னு பாருங்க.\nமகிழ மரம் மலராது இருந்தால், இளமையான அழகிய பெண்கள் மதுவைத் தம் வாயில் ஊற்றி, பின் மரத்தின் மேல் உமிழவேண்டும். அப்படி உமிழ்ந்தால் மரம் உடனே பூக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு தோஹதம் என்று பெயர்.\nரகுவம்சம் - பக்கம் 66\n(கொடுத்து வைத்த மகிழ மரம் ;-) )\nஇப்படிப் பண்ணினா, நிச்சயம் மரம் பூக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகமா\nபல போர்க்களத் தந்திரங்களும் காணக்கிடைக்கின்றன.\nமுன்னேறிச் செல்லும் சேனைக்கு இடையூறாக எங்கேனும் சிறிய ஆறுகள் குறுக்கிட்டால், யானைகளை வரிசையாக நிறுத்தி பாலம் அமைத்துக்கொண்டு ஆற்றைக��� கடந்து படைகள் முன்னேறிச் செல்லும். இப்படித்தான் கபிசை என்ற ஆற்றைக் கடந்து படைகள் முன்னேறிச் சென்றன.\nஎங்கும் யுத்ததர்மம் மீறப்பட்டதாக குறிப்புகள் இல்லை. (பெரும்பாலான) யுத்தங்கள் தர்ம சாத்திரத்தின் படியே நடந்திருக்கின்றன. படையெடுத்து செல்லும் மன்னன் போர் ஒன்றையே குறிக்கோளாய்க் கொள்ளாமல் செல்லும் வழியிலுள்ள ஊர்களுக்கெல்லாம் சாலையமைத்தல் நீர்வசதி ஏற்படுத்துதல் போன்ற அடிப்படைச் சீர்திருத்தங்களைச் செய்தபடியே முன்னேறுவதாக வருகிறது.\nஇங்கு கவனிக்க வேண்டிய விசயங்கள் இரண்டு. ஒன்று போர் என்பது நாட்டின் எல்லைகளை விரிவாக்குவதற்கு நடந்தாலும், அதில் ஒரு அவசரம் இல்லை. முன்னேறும் படைகள் மிக நிதானத்துடன், தங்களின் மக்கள் வளத்தை வீணடிக்காமல் ஊர்ச்சீர்திருத்தத்துக்காக பயன்படுத்தியுள்ளனர்.\nஇரண்டாவது போர்களத்திற்கு செல்லும் படைகளை அக்ரோணி என்ற அலகில் வரையறுக்கின்றனர். இப்படி பெரும்படைகள் கடந்து செல்லும் போது கடக்கும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஏராளமான உணவுப்பொருட்களும் பிற அடிப்படைத் தேவைகளும் பெறப்படும். என்னதான் நாட்டைக் காக்கும் படையாக இருந்தாலும், ஒரு அளவைத் தாண்டும் போது மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். அதனை தணிக்கும் விதமாகவும் இந்த சீர்திருத்தங்களைக் கொள்ளலாம்.\nஎது எப்படியோ, யுத்த தர்மத்திலும் அரசியல் நடைமுறைகளிலும் ரகு வம்ச மன்னர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.\nமுழுவதும் கதையுடன் ஒத்துப் போனேன் என்று சொல்ல முடியாது. ஒரு சில முரண்கள் ஏற்பட்டாலும், இது ஒரு காவியம். அந்த வகையில் சில சலுகைகள் கிடைத்துவிடுகின்றன.\nநூலாசிரியர் அ.வெ.சுப்பிரமணியனை பாராட்டியே ஆகவேண்டும். காலம் கடந்து நிற்கும் ஒரு காவியத்தை அழகாக தமிழ் வாசகர்களுக்காக படைத்திருக்கிறார்.\nNHM ன் புத்தக வடிவமைப்பு பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஒரே ஒரு நெருடல். ‘சமஸ்கிருமும் தமிழும் இவருக்கு இரண்டு கண்கள்’ என்பதைத் தவிர, மருந்துக்குக் கூட ஆசியரைப்பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் இல்லை. சிறிய அளவிலாவது ஆசிரியர் குறிப்பு வைத்திருக்கலாம் என்று பட்டது.\nமத பேதங்களைக் கடந்து தொன்மையான இந்திய மனதின் கதைகளை, அதன் வரலாறை, வாழ்க்கையை அறிந்து கொள்ள, இது முழுமையான நூல��� அல்ல. ஆனால், நிச்சயம் படிக்கப்பட வேண்டிய நூல்.\nநூலைப் பற்றிய மேலும் சில தகவல்கள்:\nசிறப்பான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து, இப்புத்தகத்தை வழங்கி உதவிய NHM - ற்கும் உடனுக்குடன் பதிலளித்து உதவிய நண்பர் ஹரன் ப்ரசன்னாவிற்கும் என் நன்றிகள்.\nநல்ல காரியம். புத்தகத்தைப் படிக்காவிட்டாலும், படிக்கும் ஆவலை ஏற்படுத்தும் வகையில் அமைந்த உன் விமர்சனம் அழகு. அடுத்த பிறவி பற்றி கடவுள் தோன்றி வரம் கேட்டால், பூக்காத மகிழ மரமாக வேண்டுவேன். 'மகிழ'லாம்.\nஹரனுடன் பரிச்சயம் என்றால் நீ பெரிய ஆளாகக்கூடிய எல்லா அம்சங்களும் உனக்கு இருக்கிறது என்று அர்த்தம். வாழ்த்துக்கள்.\nநான் தான் முதல்ல.. :)\n பாக்கலாம் இருக்கறத முதல்ல முடிச்சுட்டு அப்புறம் வரலாம்..\n/(கொடுத்து வைத்த மகிழ மரம் ;-) )/\nம்ம்ம்.. இந்த மரம்கூட பூக்காமத் தான் இருக்கு.. Any volunteers\nநல்ல விமர்சனம், ரசித்துப் படித்தேன், மிக்க நன்றி\nரகுவம்சம் முழுத் தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கே, நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க\nஅழாகான .. விமர்சனம் என்று சொல்லுவதை விட புத்தகப் பார்வை . கதை சொல்லல் என்பதே தனி திறன் . உன்னுடையது கதை சொல்லளுக்கான கதை . நன்று .:-)\nஎனக்கு மிகவும்பிடித்த கதை ராமாயணம் . சிறுவயதில் பாட்டியிடம் பல முறை கேட்டிருக்கிறேன் .ஆனாலும் ராமர் தாண்டிய கதைகளை ...ம்ஹ்ம்ம் ..\nபடிக்க வேண்டிய புத்தகம் தான் .\nஉங்களுக்குள் தோன்றியிருக்கும் ஆர்வமே இப்பதிவின் வெற்றி. :-)\np.s: இது “எனக்கு IG யைத் தெரியும்“ கதைதான் :D\nநான் கேட்ட புத்தகங்கள் கிடைக்காமல் போக வேறு புத்தகம் பெற உடனடியாக உதவினார். அவர் கூட பரிச்சயம் வைத்துக்கொள்வதற்கெல்லாம் நான் இன்னும் நிறைய வளரனும்..\nபூக்காத மகிழ மரமாக வேண்டுவேன்\nஉங்களிருவருக்கும் ஒரு முக்கியமான தகவல்,\nதோஹதம் என்பதற்கு கீழ்வரும் விளக்கமும் இருப்பதாக கேள்வியுற்றேன்..\nஉதாரணமாக, அசோக மரம் அல்லது மகிழ மரம் பூக்கவேண்டுமென்றால், பெண்கள் அதனைக் காலால் உதைப்பார்கள், இன்னும் சில மரங்களை விளக்குமாறால் அடிப்பார்கள், பிரியங்குக் கொடியை தினமும் பெண்கள் தொட்டு அதைக் கனிவாகப் பார்ப்பதால் அது பூக்கும், மந்தாரக்கொடியைப் பூக்கச்செய்ய அதனருகே சென்று அதைக் கடுமையாகத் திட்டவேண்டும்.\nமேலும் தகவல் அறிய சொக்கன் சாரைத் தொடர்பு கொள்க.. :D\nம்கூம்.. இரண்டாவது... :-) கண்டிப்பா volunteers தேவையா. (முந்தைய தோஹதம் விளக்கத்திற்கு பிறகும்)\n(இந்த பேர் நல்லா இருக்கே.. இன்றுதான் twitter ல் கண்டது.. :-) )\nஎன் அழைப்பை மதித்து நீங்கள் வந்ததே எனக்கு பெரும் சந்தோஷம்.. பின்னூட்டமிட்டது இரட்டைச் சந்தோஷம்.. :-)\nரகு வம்சம் முழு மொழிபெயர்ப்பைப் பற்றி கேள்விப்பட்டதில்லை..நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக முயற்சிக்கனும்.. தகவலுக்கு மிக்க நன்றி..\nஎன்னதான் புத்தகங்களில் படித்தாலும், பாட்டிமார்கள் சொல்லும் கதைகளில், கதைகளைக் கடந்த ஏதோ ஒன்று அதிகாலைப் பனியாக மனதினுள் படர்ந்து நம்மை சிலிக்கவைக்கும். இந்த கதையெல்லாம் தெரியுமான்னு பாட்டிகிட்டையே கேட்டுப்பாரு..\n//அடுத்த பிறவி பற்றி கடவுள் தோன்றி வரம் கேட்டால், பூக்காத மகிழ மரமாக வேண்டுவேன். 'மகிழ'லாம். //\n6 வது பின்னூட்டத்தை எதற்கும் இன்னொரு முறை படித்துப்பார்க்கவும்.. \n6 வது பின்னூட்டத்தை படிப்பதாய் இல்லை..\n//மகிழ மரம் மலராது இருந்தால், இளமையான அழகிய பெண்கள் மதுவைத் தம் வாயில் ஊற்றி, பின் மரத்தின் மேல் உமிழவேண்டும். அப்படி உமிழ்ந்தால் மரம் உடனே பூக்கும் என்பது நம்பிக்கை.//\nஇது போதும் எனக்கு.. :)\nஆசை யாரை விட்டது.. ;)\nஅடுத்து எனது புத்தக வேட்டையில் - முதல் இடம்...\n/* ‘நந்தவனத்திற்கு செல்லும் வழி’ என்று பெயர்ப்பலகை படிப்பதைப் போலிந்தது இந்நூல். /*\n. உங்கள் விமர்சனம் இப்புத்தகத்தை படித்ததைப் போன்று ஒரு சுவையை ஏற்படுத்திவிட்டது.\n:) படிச்சு பாத்துட்டு சொல்லுங்க..\nஈரெழுத்தில் அடங்க மறுத்து என் ஈற்றெழுத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் \"நான்\". என் ஓட்டத்தில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த சில இங்கே, உங்களுக்காக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/07/blog-post_81.html", "date_download": "2018-05-25T12:23:30Z", "digest": "sha1:BYXJW6OCRKSCEVN43B4Z5L3DB64HCQT5", "length": 11720, "nlines": 68, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nஉடலில் வைட்டமின் சி குறைவதால் என்ன நேரும் தெரியுமா\nவைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் சாதாரண உடல் வலி, தலைவலி முதல் மிக மோசமான நோய்களான புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு நோயும் வெவ்வேறு பிரச்சனைகளையும், சிகிச்சை முறைகளையும் கொண்டது.\nஉடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பல பிரச்சனைகள் ஏற்பட முக்கியமான காரணமாக இருக்கும்.\nவைட்டமின் சி குறைபாடு சற்று ஆபத்தானது. ஏனென்றால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்திவிடும்.\nஎனவே, வைட்டமின் சி குறைபாடு சாதாரணமாக வைரல் காய்ச்சல், சளி, மூட்டு வலி மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்களுள் ஒன்று வைட்டமின் சி. உங்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை ஜூஸ் நிச்சயம் உங்களுக்கு உதவும்.\nஆரஞ்சு ஜூஸ் - 1/2 டம்ளர்\nகிவி ஜூஸ் - 1/2 டம்ளர்\nமிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்\nகொடுக்கப்பட்ட அளவில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குடிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு இதைத் தொடர்ந்து குடிக்க வேண்டும்.\nஆரஞ்சு மற்றும் கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. எனவே, இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உடலுக்கு தேவையான சத்துக்களை சேர்த்து ஆரோக்கியமாக வைத்துககொள்ள உதவும். மிளகுத தூள் உடலில் வைட்டமின் சி யை ஈர்த்துக்கொள்ள உதவக்கூடியது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு வித��க்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/25240-space-kidz-students-launch-balloon-satellite.html", "date_download": "2018-05-25T12:43:42Z", "digest": "sha1:Q53B2LHFFT6WEKUQDHVZKT2MVAKGLGSO", "length": 8609, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கலாம்சாட் -2 புதிய செயற்கைக்கோள் | space kidz students launch balloon satellite", "raw_content": "\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nகர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு\nபி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகா��ம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்\nகலாம்சாட் -2 புதிய செயற்கைக்கோள்\nஅப்துல் கலாம் நினைவுதினத்தையொட்டி ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் புதிய செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.\nகலாம்சாட்- 2 செயற்கைக்கோள் என்ற இந்த செயற்கைகோள் ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. செயற்கைக்கோளில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளதாகவும், செயற்கைக்கோள் திரும்பி வந்ததும் அதிலுள்ள மடல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்படும் என்று ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீமதி கேசவன் கூறினார்\nஆகஸ்ட் 24ம் தேதி நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த பலூன் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த பலூன் செயற்கைக்கோளை இலவசமாக விண்ணில் செலுத்த நாசா ஒப்புக்கொண்டுள்ளது. மனிதர்கள் விண்வெளியில் சுற்றுலா செல்வது குறித்தும் இந்த செயற்கைக்கோள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.\nபயங்கரவாதிகளிடமிருந்து பணம் பெற்றதாக புகார் - பிரிவினைவாத தலைவர் கைது\nஆகஸ்டில் வெளிவருகிறது நோக்கியா 8\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிண்ணில் ஏவப்பட்டது 'அனிதா சாட்'\nஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முயற்சி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n“கலாம் வீட்டில் எளிமையைக் கண்டேன்”: கமல்ஹாசன்\nகலாம் படித்த பள்ளிக்கு செல்லும் திட்டம் ரத்து: கமல்ஹாசன்\nகாந்தி, விவேகானந்தருக்கு பிறகு ஒரு சிறந்த தலைவர் அப்துல்கலாம்: புற்றுநோய் நிபுணர் சாந்தா\nபுதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ திட்டம்\nஅப்துல் கலாம் சிலை அருகே குரான், பைபிள்\nகலாம் நினைவிடம் எப்படி இருக்கிறது\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\n’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\n16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயங்கரவாதிகளிடமிருந்து பணம் பெற்றதாக புகார் - பிரிவினைவாத தலைவர் கைது\nஆகஸ்டில் வெளிவருகிறது நோக்கியா 8", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/336", "date_download": "2018-05-25T13:25:15Z", "digest": "sha1:VJRDTEHSOVHBTTE6QQULFHLYPYKMJINB", "length": 13613, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "கழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் கிரிக்கெட் போட்டி ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nகனடா உணவு விடுதியில் குண்டுவெடிப்பு\nகழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்\nகழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்\nகழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nநாடளாவிய ரீதியில் 14 கழகங்கள் பங்கேற்கும் AIA பிரீமியர் கிரிக்கெட் தொடர் 11 நாட்கள் வெவ்வேறு மைதானங்களில் இடம்பெறுகின்றது. குழுமட்ட போட்டிகள் அனைத்தும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை இடம்பெறும்.\nமுதலாவது அரையிறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 23 ஆம் திகதியும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 24 ஆம் திகதியும் இடம்பெறும் . இறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 30 ஆம் திகதியும் இடம்பெறும்.\nகுழுமட்டப் போட்டிகளின் இறுதியில் இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.\nஇப் போட்டித் தொடருக்கு பிரதான அனுசரணையை AIA காப்புறுதி நிறுவனம் வழங்குகிறது.\nஇதேவேளை, AIA பிரீமியர் கிரிக்கெட் போட்டி தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இலங்கை கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇச்சந்திப்பில் AIA காப்புறுதி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷா ரவூப் கருத்துத் தெரிவிக்கையில்,\nஉள்நாட்டு திறமைகளை அபிவிருத்தி செய்வதில் நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ள AIA நிறுவனம் தேசிய அளவில் கிரிக்கெட் ��ட்டத் திறமைகளை வளப்படுத்தும் இந்த போட்டித் தொடருக்கு அனுசரணையாளராக இருப்பதில் பெருமை அடைகின்றது.\nஅனைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் AIA காப்புறுதி நிறுவனம் உத்தியோகபூர்வ காப்புறுதியாளராக திகழ்கின்றது.\nஇப் போட்டியில் நாடளாவிய ரீதியில் 14 கழகங்கள் பங்கேற்று விளையாடுகின்றன. இதற்கு தாமதமில்லாது உதவி மற்றும் ஒத்துழைப்புகளை வழங்குவோம்.\nஇலங்கையில் கிரிக்கெட் விளையாட்டினை பாதுகாக்கவும் உயர்நிலைப்படுத்தவும் தாம் ஒத்துழைப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் பிரகாஷ் சாப்டர் கருத்து வெளியிடுகையில்,\nமிகவும் சந்தேஷமாகவுள்ளது. அனுசரணை வழங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. வீரர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. அனுசரணை வழங்க AIA காப்புறுதி நிறுவனம் எடுத்த முடிவு சரியானதென நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி கருத்துத் தெரிவிக்கையில்,\nகழகங்களுக்கிடையில் இடம்பெறும் பிரீமியர் தொடர்கள் என்பது முதுகெலும்பு போன்றது. இதனால் சர்வதேச கிரிக்கெட் தொடர் பாதிப்படையாது. அதற்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது.\nகழகங்களுக்கிடையிலான போட்டியின் போது சர்வதேச தொடர்கள் இடம்பெறும் போது பெரும்பாலும் பின்நிலை வீரர்களுக்கு கழக போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கின்றது என அவர் தெரிவித்தார்.\nAIA பிரீமியர் கிரிக்கெட் போட்டி கிரிக்கெட் AIA காப்புறுதி நிறுவனம் இலங்கை கிரிக்கெட் சபை\nபிரேஸில் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ தனது இரு காதலிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யவுள்ளதாக அந் நாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.\n2018-05-25 13:02:18 ரொனால்டினோ திருமணம் கால்பந்தாட்டம்\nகால்பந்தாட்ட போட்டியிலிருந்து விலகினார் ரொமேரோ\nஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் கோல்காப்பாளரான சேர்ஜியோ ரொமேரோ காயமடைந்துள்ளதால் உலகக் கிண்ண கால்பந்தாட்டட போட்டியிலிருந்து விலகியுள்ளார்.\n2018-05-24 19:37:59 சேர்ஜியோ ரொமேரோ ஆர்ஜென்டீனா பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு நாளை பயணமாகவுள்ளது.\n2018-05-24 14:48:28 மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை டெஸ்ட் குழாம் தினேஷ் சந்திமால்\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nகிரிக்கெட் உலகில் 360 பாகை என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறப் போவதாக இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.\n2018-05-23 19:41:05 வில்லியர்ஸ் ஓய்வு கிரிக்கெட்\nரஷ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக ஹரிகேன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2018-05-23 17:37:20 இங்கிலாந்து கால்பந்தாட்டம் ஹரிகேன்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-05-25T13:25:43Z", "digest": "sha1:ROBEOGIZLBFVH6ZWXYFHQXJMJPPOI2OK", "length": 5389, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெங்களூரு | Virakesari.lk", "raw_content": "\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nகனடா உணவு விடுதியில் குண்டுவெடிப்பு\nஇந்திய கலாசார மையத்திற்கு பெயர் மாற்றம்\nபெங்களூரு ‘மெட்ரோ’ ரயில் சாரதிகளாகப் பணியாற்றும் இளம் பெண்கள் சிலர், பொலிஸில் வித்தியாசமான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர்...\n\"பெங்களூரு நீதிமன்ற தடையை மீறினால் பதவி பறிபோகும்\" புகழேந்தி எச்சரிக்கை.\nஅதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக பெங்களூரு நீதிமன்ற உத்தரவை மீறி கூட்டம் நடத்தி, அதில் அமைச்சர்கள் பங்குபற்றினால்\nகணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு; நடுவீதியில் பரபரப்பு\nகணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பெங்களூரு வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஉயிர்ப்பிச்சை கேட்டு கையேந்திய இளைஞன்; உதவுவதற்கு பதிலாக படம் பிடித்த மக்கள்\nஇரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த 18 வயது இளைஞருக்கு உதவாமல் அவரை வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததால் குறித்த இளைஞ...\nநிலவில் உங்கள் பெயர்; கட்டணம்... ஆயிரம் ரூபா மட்டுமே\nவிண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று தனது ஆய்வு முயற்சிக்குத் தேவையான பணத்தை பொதுமக்களிடம் இருந்து பெற வித்தியாசமான வழிமுறையைக்...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2016/06/2016-4.html", "date_download": "2018-05-25T12:26:14Z", "digest": "sha1:DDAX7O2H6D3N7YKQITSRQAWFTBDEBL3N", "length": 87822, "nlines": 554, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: 2016 ரமளான் (4) – நிலமெல்லாம் இரத்தம் - அரேபியர்களின் தந்தை இஸ்மாயீல் அல்ல", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்��ட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கி���ிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்���வர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nவியாழன், 9 ஜூன், 2016\n2016 ரமளான் (4) – நிலமெல்லாம் இரத்தம் - அரேபியர்களின் தந்தை இஸ்மாயீல் அல்ல\n(அத்தியாயம் 2: ஆப்ரஹாம் முதல் )\nஉங்களுடைய 'நிலமெல்லாம் இரத்தம்' புத்தகத்திற்கு இதுவரை இரண்டு விமர்சன கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் அத்தியாயத்தில் நீங்கள் எழுதிய இதர விவரங்களில் உள்ள உண்மையை இப்போது ஆய்வு செய்வோம்.\n1. தவளை தன் வாயால் கெடும்:\n//இரண்டு மனைவிகள். இரண்டு ஆண் குழந்தைகள். இதற்கு மேல் என்ன நிம்மதியாகக் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டு, அந்தக் குடும்பம் ஒரே வீட்டிலேயே தழைத்திருந்திருக்கலாம். ஆனால் சக்களத்திப் பிரச்னை இப்போது முன்னைக்காட்டிலும் தீவிரமடைந்துவிட்டது. இது அவரை வருத்தியது.//\nநீங்கள் பைபிளில் படித்தது ஒன்று, இங்கு எழுதியது இன்னொன்று. சக்களத்திப் பிரச்னை என்ற இரு வார்த்தைகளால் ஒரு முக்கியமான விவரத்தை மறைத்துள்ளீர்கள்.\nபிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான். பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு, (ஆதியாகமம் 21:8-9)\nமேற்கண்ட வசனத்தின் படி, இஸ்மாயீல் தன் தம்பியை பரியாசம் செய்தபடியினால், சா��ாள் ஆபிரகாமிடம் புகார் செய்து, ஆகாரை அனுப்பிவிடும் படி கேட்கிறார்கள். முதல் முறை ஆகார் சாராளை அற்பமாக எண்ணினார், இதனால் சாராள் கடினமாக ஆகாரை நடத்தினார். இரண்டாம் முறை இஸ்மாயீல் ஈசாக்கை பரியாசம் செய்தார், இதனால் வீட்டைவிட்டு போகவேண்டிய நிர்பந்தம் அவர் மீது வந்தது. தவளை தன் வாயால் கெடும் என்பார்கள், அது போலத் தான் ஆகாரின் கதையும். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தால், எல்லாமே நலமாக நடந்திருக்கும். வேண்டாத விஷயத்தில் மூக்கை நுழைத்தால், எல்லோருக்கும் இப்படித்தான் நடக்கும். ஆகார் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதற்கு காரணம், ஆகாரும் இஸ்மாயீலும் தான். ஆனால், நீங்கள் சக்களத்திச் சண்டை என்ற போர்வையில் அதனை மூடிவிட்டீர்கள்.\n2) உண்மையான வாரிசு & வாக்குத்தத்த வாரிசு:\n//ரொம்ப நாள் இச்சிக்கலை இழுத்துக்கொண்டே போகமுடியாது என்று முடிவு செய்தவர், தமது இரண்டாவது மனைவியை ஒருநாள் அழைத்துப் பேசினார். குடும்ப அமைதியின் பொருட்டு அவள் அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்றும் சொன்னார். என்னதான் அவள், அவருக்கு முதல் முதலில் வாரிசு என்று ஒன்றை உருவாக்கி அளித்தவள் என்றாலும், பெரியவரால் தன் மூத்த மனைவிக்குப் பிறந்த குழந்தையைத்தான் உண்மையான வாரிசாக எண்ண முடிந்தது.//\nஈசாக்கு உண்மையான வாரிசு என்றுச் சொல்வதைவிட, வாக்குத்தத்த வாரிசு என்றுச் சொல்வது தான் சரியாக பொருந்தும். இஸ்ரேல் பாலஸ்தீனா பிரச்சனையின் மையப்புள்ளி மட்டுமல்ல, எல்லா புள்ளிகளும், தேவன் வாக்குகொடுத்த ஆபிரகாமின் வாரிசு யார் என்பதில் தான் உள்ளது.\nஇறைவன் வாக்கு கொடுத்தால், நிச்சயம் செய்வார் என்பதை நம்பி சாராள் காத்திருந்திருக்கவேண்டும். இறைவனுக்கு உதவி செய்ய நாமே வலியச் சென்று முயலக்கூடாது. இந்த பார்முலாவை அறியாதபடியினால் தான் சாராள் தன் அடிமைப்பெண்ணை தன் கணவனின் மடியில் கொடுத்தார், இதனால் தன் மடியில் நெருப்பை அள்ளிப் போட்டுக்கொண்டார். வேலைக்காரிக்கு பண உதவி மற்றும் இதர உதவிகள் அனைத்தும் செய்யலாம், ஆனால் எஜமானனின் மஞ்சத்திற்கு அனுப்பக்கூடாது. இதனை புரிந்துக்கொள்ளாதபடியினால் தான் சாராளுக்கு பிரச்சனை வந்தது.\nபாரா அவர்களே, \"பெரியவரால் தன் மூத்த மனைவிக்குப் பிறந்த குழந்தையைத் தான் உண்மையான வாரிசாக எண்ண முடிந்தது\" என்று நீங்கள் எழுதிய வரியில் கொஞ்சமும் உண்மை இல்லை. இங்கு பிரச்சனை ஆபிகராம் அல்ல. ஒரு வேளை ஆகாரும், இஸ்மாயீலும் தான் பிரச்சனையாக இருந்தார்களா என்று கேட்டால், அதுவும் இல்லை. இங்கு பிரச்சனை தேவனுடைய வாக்குத்தத்தம் ஆகும். நான் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததிக்கு இந்த மண்ணை கொடுப்பேன் என்று தேவன் வாக்கு கொடுத்தார். சாராளுக்கும் ஆபிரகாமுக்கும் பிறக்கும் பிள்ளையோடு நான் உடன்படிக்கை செய்து, என் வாக்கை நிறைவேற்றுவேன் என்று தேவன் சொன்னார். அவருடைய நேரத்திற்காக காத்திருக்க முடியாத சாராள் மற்றும் ஆபிரகாம், ஆகாரையும் இஸ்மாயீலையும் திரைக்கதையில் நடிக்க வாய்ப்பு கொடுத்துவிட்டார்கள். ஆனால், சரியான நேரத்தில் தேவன் ஈசாக்கை நடிக்க அனுப்பிவிட்டார்.\n இந்த விவரங்களை நீங்கள் படித்திருந்தும், அதனைமாற்றி எழுதியுள்ளீர்கள். ஆகாரையும், இஸ்மாயீலையும் வீட்டைவிட்டு அனுப்பவில்லை, ஆபிரகாமை விட்டு அனுப்பவில்லை, சாராளை விட்டு அனுப்பவில்லை, வீட்டில் அமைதி வரும் என்பதால் அனுப்பவில்லை. அவர்களை 'ஈசாக்கை' விட்டு அனுப்பினார்கள். இதனை சாராளோ, ஆபிரகாமோ செய்யவில்லை, இதற்கு முழுவதுமாக பொறுப்பு வகித்தவர் \"தேவன்\".\nஇஸ்மாயீல் ஈசாக்கை பரியாசம் செய்தபடியினால் தான் வீட்டைவிட்டு அனுப்பப்பட்டார் என்பது திரைக்கதையில் நாம் காணும் விவரங்களாகும். ஆனால், திரைக்கு பின்னால் தேவன் தன் திட்டத்தை நிறைவேற்றும்படி சரியான காலத்துக்காக காத்திருந்தார். ஒரு குறிப்பிட்ட காலம் வரும் போது, ஆகார் மற்றும் இஸ்மாயீல் மூலமாக எந்த பிரச்சனையும் உருவாகாமல் இருந்திருந்தாலும், ஆபிரகாம் இஸ்மாயீலை தனியே அனுப்பிவிடும்படி தேவன் கட்டளை கொடுத்திருப்பார். ஏனென்றால், ஈசாக்கு தனியாக வாழவேண்டும் அவனுடைய சந்ததி மற்ற சந்ததிகளோடு கலக்கக்கூடாது. இது தேவனுடைய திட்டம். சில ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவேண்டிய ஒரு விஷயம், இஸ்மாயீல் ஈசாக்கை பரிகாசம் செய்தபடியினால், சீக்கிரமாக நடந்துவிட்டது, அவ்வளவு தான்.\nஆகாரையும் இஸ்மாயீலையும் வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார்கள் என்றுச்சொன்னால், \"அவர்களை ஆபிரகாம் நாடு கடத்திவிட்டார்\" என்று அர்த்தமல்ல. இஸ்மாயீலையும் நான் ஆசீர்வதிப்பேன் என்று தேவன் சொன்னதால், அதை நம்பி ஆபிரகாம் தனியாக வாழும் படி அனுப்பினார். வேறுவகையில் சொல்வதென்றால், கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமானது. ஈசாக்கும் இஸ்மாயீலும் ஒரே வீட்டில் அல்லது ஒரு இடத்தில் வாழாமல், தனித்தனியே வாழ்ந்தார்கள், அவ்வளவு தான். ஆபிரகாம் மரித்த போது, இவ்விருவரும் சேர்ந்துதான் அவரை அடக்கம் செய்தார்கள்.\nஆபிரகாம், தனக்கு இருந்த இன்னொரு மனைவியின் பிள்ளைகள் குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன், அவர்களுக்கு தேவையான சொத்துக்களை கொடுத்து ஈசாக்கை விட்டு தூரம் அனுப்பிவிட்டார். ஆக, தேவனுடைய நாடகத்தில் இவர்கள் எல்லோருமே நடிகர்கள் தான். சிலர் செய்யும் தவறுகளால், நாடகத்தின் சில நிகழ்ச்சிகளை தேவன் முன்னமே நடக்கும் படி செய்துவிடுகிறார். ஆனால், திரைக்கதையில் அவர் திட்டமிட்டது தான் கிளைமாக்ஸில் நடக்கும்.\nஇவைகளையெல்லாம் எனக்கு ஏன் சொல்கிறாய் என்று பாரா கேட்கலாம் முஸ்லிம்களுக்கு இவைகளை விவரிப்பதை விட, அரைகுறையாக மார்க்க விஷயங்களை எழுதும் உங்களைப் போன்றவர்களுக்குத் தான் முதலாவது இவைகளை சொல்லவேண்டும். அடுத்தமுறை இப்படிப்பட்ட விஷயங்களை எழுதும் போது நடுநிலையோடு எழுதுவீர்கள் என்பதால், இவைகள் பற்றி அழுத்தமாக சொல்லவேண்டி வருகிறது.\n//மறுபேச்சில்லாமல் அந்தப் பெண், தனக்குப் பிறந்த மகனை அழைத்துக்கொண்டு அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்.\nஅந்தப் பெரியவர் இன்னும் எழுபத்தைந்து வயதுகாலம் வாழ்ந்தார். தம் முதல் மனைவி இறந்த பிறகு வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். அவள் பெயர் கேதுரா (Keturah) அவளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.\nகதையென்று நினைத்தால் கதை. வாழ்க்கை என்று நினைத்தால் வாழ்க்கை. ஆனால் இஸ்ரேலிய யூதர்களுக்கும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குமான பிரச்னையின் மூலவித்து மேற்சொன்ன பெரியவரிடமிருந்துதான் தொடங்குகிறது.//\n\"வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஆகாரை சந்தித்து, தேவன் என்ன சொன்னார்\" என்பதைப் பற்றி ஏதாவது ஒரு வரி நீங்கள் எழுதியிருக்கலாம். ஆனால், முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதவேண்டும் என்பது தான் உங்கள் எண்ணமாக இருந்ததால், ஆகாரையும் இஸ்மாயீலையும் அம்போ என்று நடுத்தெருவில் விட்டுவிட்டார்களே\" என்பதைப் பற்றி ஏதாவது ஒரு வரி நீங்கள் எழுதியிருக்கலாம். ஆனால், முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதவேண்டும் என்பது தான் உங்கள் எண்ணமாக இருந்ததால், ஆகாரையும் இஸ்மாயீலையும் அம்போ என்று நடுத்தெருவில் விட்டுவிட்டார்களே என்று வாசகர்கள் நினைக்கவேண்டும் என்பதால் இப்படி எழுதியிருக்கிறீர்கள்.\n//அவர் பெயர் ஆபிரஹாம் (Abraham). அவருடைய முதல் மனைவியின் பெயர் சாரா. சாராவிடம் வேலைக்காரியாக (அடிமையாக) இருந்த பெண் ஆகார் Hagar) அவள் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள். அவளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் இஸ்மயீல் (Ishmael). சாராளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் ஈஸாக் (Issacc).\nஆபிரஹாமால் வீட்டைவிட்டு அனுப்பப்பட்ட ஆகாரின் மகனான இஸ்மயீலின் வம்சத்தவர்கள்தான் அரேபியர்கள். சாராவுக்குப் பிறந்த ஈஸாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள். (இந்த வகையில் யூதர்களைக் காட்டிலும் அரேபியர்கள் பன்னிரண்டு வயது மூத்தவர்கள் என்றாகிறது.)\nஈஸாக் பிறந்ததை முன்னிட்டுத்தான் இஸ்மயீல் வீட்டைவிட்டு விரட்டப்பட்டான். இது நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக யூதர்களின் வேதமான 'தோரா' (Torah) சொல்கிறது. //\nஇஸ்மாயீல் தான் அரேபியர்களின் பிதா என்பதற்கு என்ன ஆதாரம்\nஈஸாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள், இதில் சந்தேகமில்லை. அரேபியர்கள் இஸ்மாயீலின் வம்சத்தார்கள் என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இது உண்மையா இஸ்மாயீலின் வழியில் வந்தவர்கள் தான் அரேபியர்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், இன்னும் சில கிறிஸ்தவர்களும் பொதுவாக இப்படித்தான் நம்புகிறார்கள். ஆனால், இதில் உண்மையில்லை. முஸ்லிம்களின் புத்தகங்களை படித்துவிட்டு, இப்படி சரித்திரத்தில் இல்லாத ஒன்றை பாரா அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதர மக்களின் மத நம்பிக்கைகள் பற்றி புத்தகங்கள் எழுதும் போது, ஆய்வு செய்து, எச்சரிக்கையாக எழுதவேண்டும் என்பதை பாரா அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.\nயூதர்கள் தங்கள் முற்பிதாக்களின் வம்சாவழி பட்டியலை பாதுகாத்தார்கள். அது போல, இஸ்மாயீலின் வழியில் வந்தவர்கள் பாதுகாத்தார்களா பாரா அவர்களுக்கு \"அரேபியர்கள் இஸ்மாயீல் வம்சத்தில் வந்தவர்கள் என்ற \" விவரம் எங்கேயிருந்து கிடைத்தது பாரா அவர்களுக்கு \"அரேபியர்கள் இஸ்மாயீல் வம்சத்தில் வந்தவர்கள் என்ற \" விவரம் எங்கேயிருந்து கிடைத்தது முஸ்லிம்கள் சொல்வதை ஆய்வு செய்யாமல் அப்படியே எழுதியிருக்கிறார் இவர்.\nஇஸ்மாயீலின் வம்சாவழியில் வந்தவர்களின் பட்டியல் குர்-ஆனில் காணமுடியுமா நிச்சயமாக முடியாது. இஸ்மாயீல் பற்றிய குறைந்தபட்ச விவரங்களுக்கும், முஸ்லிம்கள் பைபிளையே நம்பி இருக்கவேண்டியுள்ளது.\nஇஸ்மாயீல் அரேபியர்களின் பிதா இல்லை என்பதற்கான ஆதாரம்\nபெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் கூட அரேபியர்களின் பிதா இஸ்மாயீல் என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு பொதுவான கருத்து, ஆனால் உண்மையில்லை. பெரும்பான்மையான மக்கள் உண்மை என்று நினைப்பதெல்லாம், உண்மையாக இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.\nஇஸ்மாயீல் அரேபியர்களின் பிதா இல்லை என்பதை விளக்கும் சில ஆய்வுக் கட்டுரைகளை கீழே தருகிறேன் (ஆங்கில கட்டுரைகள்). பாரா அவர்கள் இவைகளை படிப்பார் என்று நம்புகிறேன்.\nதமிழ் வாசகர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதற்காக, 'ஏன் இஸ்மாயீல் அரேபியர்களின் பிதா இல்லை' என்பதைப் பற்றிய ஒரு சுருக்கத்தை இங்கு தருகிறேன்.\n1.இஸ்மாயீலின் 12 குமாரர்களின் பெயர்கள் ஆதியாகமம் 25:12-16ல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வட அரேபியா பகுதியில் இதர நாடோடி (nomad) மக்களோடு கலந்துவிட்டார்கள்.\n2. இஸ்மாயீலும் அவரது சந்திகளும் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். (பார்க்க ஆதியாகமம் 16:12 & 25:18). எகிப்துக்கு கிழக்கு பகுதியில் அசீரியாவிற்கு போகும் வழியில் இருக்கும் பெரிய பகுதியில் வாழ்ந்தார்கள்.\n3. ஆதியாகமம் 37:25-28;39:1ல் இஸ்மவேலர்கள் \"மீதியானியர்கள்\" என்று அழைக்கப்பட்டார்கள். நியாயாதிபதிகள் 8:22-24;71:1ல் மீதியானியர்கள் \"இஸ்மவேலர்கள்\" என்று அழைக்கப்பட்டுள்ளார்கள். ஆக, இவர்கள் மீதியானியர்களோடு ஒன்றர‌ கலந்துவிட்டிருந்தார்கள்.\n4. ஆபிரகாம் மற்றும் இஸ்மாயீல் பிறப்பதற்கு முன்பிலிருந்தே அரேபியா தீபகர்ப்பத்தில் மக்கள் நாடோடிகளாக (nomed) வாழ்ந்துள்ளார்கள்.\n5. இஸ்லாம் சொல்வது போல, அரேபியர்கள் எல்லோரும் இஸ்மாயீலின் சந்ததியிலிருந்து வந்தவர்கள் என்று கருதினால், ஆபிரகாமுக்கு முன்பிலிருந்தே அரேபியாவில் வாழ்ந்த மக்கள் என்னவானார்கள் இஸ்மாயீலுக்கு முன்பாக வாழ்ந்த‌ அரேபியர்கள் எங்கே போனார்கள்\n6. அரேபியர்கள் இஸ்மாயீலுக்கு பிறப்பிற்கு முன்பாகவே இருந்துள்ளார்கள் என்பது தான் உண்மையாகும். இஸ்மாயீல் வம்சத்தார்கள் வட அரேபியாவில் வாழ்தார்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஏற்க��வே வாழ்ந்துக்கொண்டு இருந்த அரேபியர்களோடும், இதர மக்களோடும் ஒன்றர கலந்துவிட்டார்கள்.\n7. சரித்திர மற்றும் தொல்பொருள் ஆய்விகளின்படி, அரேபியாவின் தென் பகுதியில் உள்ள மக்காவிற்கு இஸ்மாயீல் சென்றதாக எந்த ஒரு தடயமும் இல்லை. அவர் அரேபியர்களின் தந்தையாக இருந்தார் என்பதும் பொய்யான தகவலாகும். முக்கியமாக, தற்கால அரேபிய சரித்திர தொல்பொருள் நிபுனர்களின் படி, முஹம்மதுவிற்கு முன்பு வரை, அரேபிய மக்களின் பிதாவாக \"கஹ்தன்\" என்பவர் கருதப்பட்டார் இஸ்மாயீல் அல்ல.\nஇஸ்லாமிய நூல்களிலிருந்து சில ஆதாரங்கள்:\nமேலே சொன்ன ஆதாரங்கள், பைபிள் மற்றும் பைபிளுக்கு வெளியேயிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இப்போது இஸ்மாயீல் அரேபியர்களின் பிதா அல்ல என்பதை நிருபிக்க இஸ்லாமிய ஆதாரங்களின் சுருக்கத்தைக் காண்போம்.\n1. இஸ்மாயீல் மற்றும் ஆகார் அவர்களை மக்காவையில் விட்டுவந்தாராம் ஆபிரகாம் (இஸ்லாமுக்கு வெளியே இதற்கு எந்த ஒரு சரித்திர ஆதாரமுமில்லை).\n2. குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக அல்லாஹ்வின் வஹியாக முஸ்லிம்களால் பிரதானமாக கருதப்படும் புகாரி ஹதீஸின் படி (முஹம்மதுவின் படி), மக்காவில் இஸ்மாயீல் இதர மக்களிடமிருந்து அரபி மொழியை கற்றுக்கொண்டாராம். இந்த விவரம் முஹம்மதுவிற்கு எப்படித் தெரியும் என்று கேட்டால், அல்லாஹ் தான் இவருக்கு சொல்லியிருக்கிறார். இப்படித் தான் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆக, அல்லாஹ்வின் படி, இஸ்மாயீல் அரபி மொழியை ஏற்கனவே அரேபியாவில் வாழ்ந்துக்கொண்டு இருந்தவர்களிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளார். இந்த ஹதீஸ் பொய் என்று முஸ்லிம்கள் சொல்வார்களா என்று கேட்டால், அல்லாஹ் தான் இவருக்கு சொல்லியிருக்கிறார். இப்படித் தான் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆக, அல்லாஹ்வின் படி, இஸ்மாயீல் அரபி மொழியை ஏற்கனவே அரேபியாவில் வாழ்ந்துக்கொண்டு இருந்தவர்களிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளார். இந்த ஹதீஸ் பொய் என்று முஸ்லிம்கள் சொல்வார்களா\n. . . குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித���து வைத்தனர். . . .\n1. அரபி மொழி பேசும் மக்கள் அரேபியாவில் இருந்துள்ளார்கள், அவர்களிடமிருந்து அரபியை அவர் கற்றுக்கொண்டுள்ளார். இதன் படி, அரேபியர்கள் இஸ்மாயீலுக்கு முன்பாக அரேபியாவில் வாழ்ந்துள்ளார்கள் என்று தெரியவில்லையா ஆக அரபி மொழி என்பது இஸ்மாயீலின் தாய் மொழி அல்ல என்பது முஸ்லிம்களின் நூல்களிலிருந்தே நிருபிக்கப்பட்டுவிட்டது.\nஇஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களின் நூல்களிலிருந்து ஆதாரம்: இப்னு இஷாக், தபரியின் சரித்திரம், இப்னு ஹிஷம், இப்னு சைத்\nகீழ்கண்ட ஆய்வுக் கட்டுரையில் இஸ்லாமிய ஆரம்பகால சரித்திர நூல்களிலிருந்து ஆறுவகையான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்மாயீல் அரேபியர்களின் பிதா அல்ல என்பதை இதன் மூலமும் அறிந்துக் கொள்ளலாம்.\nஇந்த படத்தின்படி, இஸ்மாயீலுக்கு முன்பிலிருந்தே அரேபியர்கள் இருந்துள்ளார்கள். மேற்கண்ட கட்டுரையையும், இந்த படத்தையும் படித்துப் பாருங்கள், அப்போது உண்மை விளங்கும்.\nபாரா அவர்களே, சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், இஸ்மாயீல் அரேபியர்களின் பிதா அல்ல, அவர் பிறப்பதற்கு முன்பிலிருந்தே, அரேபியர்கள் இருந்துள்ளார்கள், அரபி மொழி இருந்துள்ளது. அரேபியா முழுவதும், மக்கள் நாடோடிகளாக, கூடாரவாசிகளாக அரபி பேசிக்கோண்டு வந்துள்ளார்கள். இஸ்மாயீலும் அவரது வம்சத்தார்களும் இதர குழுக்களோடு கலந்துவிட்டார்கள், முக்கியமாக வட அரேபியாவில் வாழ்ந்தார்கள். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இஸ்மாயீல் அரேபியர்களின் முற்புதா அல்ல, அதற்கு பதிலாக, இவர் அரேபிய மக்களில் ஒன்றர கலந்துவிட்டார். விஷயம் இப்படி இருக்கும் போது, முஹம்மது இஸ்மாயீல் வம்சத்தில் தான் வந்தார் என்பதும் நம்பத்தகாத சரித்திர ஆதாரமில்லாத கூற்றாகும். இதைப் பற்றி மேலும் அறிய மேலே கொடுக்கப்பட்ட கட்டுரைகளை படிக்கவும், இன்னும் ஆய்வு செய்யவும்.\nஉங்களை அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்.\n2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்\nஉமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n2016 ரமளான் (13) – நிலமெல்லாம் இரத்தம் – இஸ்லாமின்...\n2016 ரமளான் (12) – நிலமெல்லாம் இரத்தம் – குர்ஆனை ப...\n2016 ரமளான் (11) – நிலமெல்லாம் இரத்தம் – யூதர்களுக...\n2016 ரமளான் (10) – நிலமெல்லாம் இரத்தம் – எத்தனை நப...\n2016 ரம்ளான் (9) - நிலமெல்லாம் இரத்தம் – ஹதீஸ்களில...\n2016 ரமளான் (8) - நிலமெல்லாம் இரத்தம் - யூத மண்ணில...\n2016 ரமளான் (7) - நிலமெல்லாம் இரத்தம் – கிறிஸ்தவர்...\n2016 ரமளான் (6) - நிலமெல்லாம் இரத்தம் – யூத ஜனத்தொ...\n2016 ரமளான் (5) - நிலமெல்லாம் இரத்தம் – தானியேல் த...\n2016 ரமளான் (4) – நிலமெல்லாம் இரத்தம் - அரேபியர்கள...\n2016 ரமளான் (3) - நிலமெல்லாம் இரத்தம் : மூலநூல்களை...\n2016 ரமளான் (2) – நிலமெல்லாம் இரத்தம் - ’மானுடகுலம...\n2016 ரமளான் – நிலமெல்லாம் இரத்தம் – அறிமுகம்\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2013/08/je-civil-ii-gr-to-je-civil-i-gr.html", "date_download": "2018-05-25T12:47:01Z", "digest": "sha1:BSMLWPQAEYPD43APUWVALDK666VNC3GN", "length": 24677, "nlines": 656, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: JE (Civil) II Gr to JE (Civil) I Gr Promotion D.P.Particulars called for", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nநேரடி நியமனம் தொடா்பான தங்கள் சந்தேகங்களை இந்த முகநுால் குழுவில் இணைந்து தெரிவிக்கவும்.\nPosted by மின்துறை செய்திகள் at 8:55 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 51 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 12 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 31 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nஅரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உய...\nபுதிய பென்ஷன் திட்டத்தை இரத்து செய்து பழைய பென்ஷன்...\nகடலூர் :மின் வாரியத்தில் காலி பணியிடங்கள் பதிவு மூ...\nஅடுத்த மாதம் அறிவிப்பு மத்திய அரசு ஊழியருக்கு 10% ...\nதமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான மருத்துவ க...\nஓய்வூதியத்தாரர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ...\nமத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பங்களிப...\nகுறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்க மத்திய அரச...\nதிருவண்ணாமலை: வீட்டு மின் இணைப்பு கலெக்டர் வேண்டுக...\nகடலூரில் ரூ.35 கோடி செலவில் 694 மின் மாற்றிகள்: மி...\nபுதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மே...\nஓய்வூதியம் - தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 - திருத்...\nதொழில் நிறுவனங்களுக்கான மின் வெட்டு ரத்து: தொழில் ...\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் வசூலில் விறுவிறுப்பு\nஅரசு ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்தினர் கருணை அட...\nபென்ஷனை நிறுத்தி வைக்க உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட...\nமத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்படாது...\nCPS - எதிர்த்து ஒரு நாள் பட்டினிபோராட்டம்\nமின்சார வாரியத்தில் 4,000 ஹெல்பர் பணி அனைத்து பி...\nபதவி உயர்வின்போது ஆசிரியர் கல்வி டிப்ளமோவை பிளஸ்–2...\nபுதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு ந...\nமின் வாரியத்தில் வயர்மேன்,எலக்ட்ரீசியன்4000 பேர் ...\n80 வயதை கடந்த ஓய்வுப��ற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல...\nபொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுந...\nஅரசு ஊழியர்கள் தகவல் தொடர்புக்கு ஜீமெயிலை தடை செய்...\nஅடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படாது என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/chennai-south-mp-details/", "date_download": "2018-05-25T13:09:11Z", "digest": "sha1:3VOOE4UXGE3CHHKQBRKEOFNEQPNZDRJW", "length": 7018, "nlines": 128, "source_domain": "www.nallavan.com", "title": "Chennai South MP Details – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/apple-iphone-8-event-confirmed-for-september-12/", "date_download": "2018-05-25T12:37:00Z", "digest": "sha1:3AXURPDIQANQGBLFCMOQHW4XS7SVYQQB", "length": 6194, "nlines": 61, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "புதிய ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் ஐபோன் 8 செப்,12-ல் அறிமுகம்", "raw_content": "\nபுதிய ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் ஐபோன் 8 செப்,12-ல் அறிமுகம்\nஇந்த வருடத்திற்கான டெக் உலகின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ள ஆப்பிள் ஐபோன் 8 ஸ்மார்ட்போன் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் அரங்கில் செப்டம்பர் 12ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஆப்பிள் ஐபோன் 8 செப்டம்பர் 12 முதல்\nஆப்பிள் நிறுவனத்தின் கபெர்டினோ, கலிபோர்னியா பகுதியில் புதிய வளாகத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் பெயரிலான தியேட்டரில் 10வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு விற்பனைக்கு வரவுள்ள சிறப்பு ஆப்பிள் ஐபோன் 8 தவிர ஐபோன் 7S, ஐபோன் 7S பிளஸ் உள்ளிட்ட மாடல்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவிற்பனையில் உள்ள ஐபோன்களை விட பல்வேறு கூடுதல் சிறப்பு வசதிகளுடன் விலை உயர்ந்த மொபைலாக வரவுள்ள ஐபோன் 8ல் ஐபோன் 10 வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு சிறப்பு எடிசானக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஐபோனில் அதிகபட்சமாக 512GB சேமிப்பு திறன் பெற்ற மாடலும் வரக்கூடும் என தகவல்கள் கசிந்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 8 மாடலில் 64GB, 256GB, மற்றும் 512GB என மூன்று விதமான வகைகளில் வெளியிடப்படலாம்.\nApple Apple Apple iPhone 8 Steve Jobs Theater ஆப்பிள் ஆப்பிள் ஐபோன் 8 ஆப்பிள் மொபைல் செப்டம்பர் 12 ஸ்டீவ் ஜாப்ஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர்\nPrevious Article விக்கிலீக்ஸ் இணையதளத்தை ஹேக் செய்த அவர்மைன் டீம்\nNext Article தொடர்ந்து வேட்டையாடும் புளூவேல் கேம் 50 டாஸ்க்குகள்\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட��� டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkarthik.blogspot.com/2006/12/backup.html", "date_download": "2018-05-25T13:02:15Z", "digest": "sha1:7D4JJ3P4OVJFLEK5YGTUJVFOJOZOKFUO", "length": 7091, "nlines": 192, "source_domain": "mkarthik.blogspot.com", "title": "கார்த்தியின் கனவுலகம்: ஏப்ரல் மாத பிளாக் தலைப்பு கவிதை", "raw_content": "\nஇது காற்றோடு வந்த கதைகளையும், நேற்றோடு ஆரம்பித்த வசந்தங்களையும், நாள் என்னும் நாளின் ஆசைகளையும் பதியமிடும் உலகம்\nஏப்ரல் மாத பிளாக் தலைப்பு கவிதை\nஅவள் வரும் வழியெல்லாம் மலர் தூவி வைக்கிறேன்.. என்னை பார்த்து அவ்வழி மரங்கள் இலையடித்து சிரிக்கின்றன, பேதையென்று.. பூங்கா வலம் வர யாராவது பூக்களால் பாதையமைப்பார்களா என்று..\nமரங்களுக்கென்ன தெரியும், அவள் தான் என்னை பேதையாக்கி இப்படி பாதையமைக்கச் சொன்னதென்று..\nபதிவிட்டது மு.கார்த்திகேயன் at 4:06 PM\nகதையை போல எழுதியிருக்கீங்களோன்னு நெனச்சேன். :-)\nஇதுவும் ஒரு tag பதிவா\nஅ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 3\nகூகிள் வழங்கும் இலவச இன்டெர்நெட் இணைப்பு.. முந்துவ...\nஅஜித்திற்கு பிறந்த நாள் பரிசாக கிரீடம் இல்லை\nஎஜமான் ரஜினி - அழகிய தமிழ் மகன் விஜய் - என்ன சம்பந...\nசிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 19 [சூடான சினிமா பக...\nஆட்டை திருமணம் செய்துகொண்ட சூடான் வாலிபர்\nஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 5\nஅ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 2\nஅ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 1\nசிவாஜி - பஞ்ச் டயலாக் ரிங்டோன்ஸ்\nஅழகுகள் ஆயிரம்.. ஆயிரத்தில் ஆறு இங்கே\nஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 4\nமுரட்டு வைத்தியம் என்றால் என்ன - பாக்யா கேள்வி பத...\nமொத்தப் பூக்களின் ஒத்த உருவமே..\nலெட்சுமி கிளியும் ஜானி நாயும்\nதிரைப்பட வினாடி-வினா 1 - விடைகள்\nஏப்ரல் மாத பிளாக் தலைப்பு கவிதை\nஉளறுதல் என் உள்ளத்தின் வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/tirunelveli-mp-details/", "date_download": "2018-05-25T13:08:12Z", "digest": "sha1:5W73SL4BMZ6GPVZTSAHIOA6G2PET62ZA", "length": 7358, "nlines": 137, "source_domain": "www.nallavan.com", "title": "Tirunelveli MP Details – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://yogasofganesan.blogspot.com/2008/08/blog-post_03.html", "date_download": "2018-05-25T12:59:12Z", "digest": "sha1:2I6VEWXXK6SARTA3UUS4MZK3X624FUD5", "length": 9376, "nlines": 136, "source_domain": "yogasofganesan.blogspot.com", "title": "OM: பயண மந்திரம்", "raw_content": "\nபயணம் செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம் இதனால் அகால மரணம் தடுக்கப்படும்\n1) ஒம் த்ரயம்பகம் யஜாமஹே\nபொருள் : நறுமணம் நிறைந்தவரும்,உயிர்கள் அனைத்தையும் காக்கும்\nமுக்கண்ணருமகிய ச்வபெருமானை நாங்கள் வ்ணங்குகிறேம்.எவ்வாறு\nவெள்ளரிப்பழம் கொடியின் பந்தத்திலிருந்து விடுபடுகிறதோ அவ்வாறே\nஅவர் மரணத்தினின்று விடுவித்து அழிவற்ற வாழ்வை அருள்வாராக. \n2) பயணம் செய்யும் போது விபத்துக்கள் நிகழாது,புத்தி விசாலமாகும்\nதடைப்பட்ட திருமணங்கள் எளிதில் நடந்தேறும்,நல்வாழ்வு கிடைக்கும்.\nஒம் நமோ ஹநுமதே ருத்ராவதாராய பக்த ஜனமன கல்பனா\nகல்பத் ருமாய துஷ்டமதே ஸ்தம்பனாய ப்ரபஞ்ஜனப்ராணப்ரியாய\nமஹா பல பராக்ரமாய மஹா விபத்தி நிவாரணாய புத்ர பெளத்ர\nதனதான்யாதி விவித ஸம்பத்ப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா\nபொருள் : ஒம் அனுமனுக்கு ருத்ராவ்தாரம் ஏற்றவனுக்கு பக்தர்கள் தம்\nமனதில் கற்பனை செய்யும் காரியங்களை கல்ப விருட்சம் போன்று\nதருபவனுக்கு,கெட்ட நோக்கத்தோடு வழிபடும் மனத்தினரை தண்டித்து\nநிற்ப்பவனுக்கு,சண்டமாருதம் போன்று அடிக்கும் காற்றின் மைந்தனுக்கு\nமிகவும் பலம், பராக்கிரமம் வாய்ந்தவனுக்கு பெரிய பெரிய விபத்துக்களி\nலிருந்து காப்பவனுக்கு ,புத்திரர்கள்,பேரர்கள்,மற்றும் விதவிதமான\nஸம்பத்துக்களையும் செளபாக்கியங்களையும் அளிப்பவனுக்கு ராம\nஇலட்சுமி தேவி நம்மிடமே இருக்க\nகோபுரத்தை உடலோடு ஒப்பிடும் முறை\nவிநாயகருக்கு சாத்தும் இலையு பலனும்\nதினசரி நாம் பயன் படுத்தவேண்டியது\nஅபிஷேகம் செய்ய உகந்த நாட்கள்\nகோவிலில் வலம் வரும் போது\nபெண்கள் தனியாக தீர்த்தயாத்திரை செல்லும் முன்\nகீதையை முழுமையாக படிப்பதற்கு சமம்\nசூன்யம் கெட்ட பார்வை அகல\nவறுமை நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிட்டும்\nசகல நோய்களும் அகல பூரண ஆரோக்கியம் பெற\nசகல தோஷங்களும்,காற்று கருப்பு நீங்க\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nபூதம் பிசாசு உபத்திரவம் நீங்க\nசூர்ய நமஸ்காரம் செய்யும் முன்பு\nகாலையில் கண் விழித்ததும் சொல்லும் சுலோகம்\nதீபாரதனையின் போது சொல்லும் சுலோகம்\nஅனைத்து தடைகளையும் நீக்கும் சுலோகம்\nகுழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் முன்பு சொல்ல வேண்டி...\nஅஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்க\nலட்சுமி கடாட்சம் பெற வேலை கிடைக்க\nநிம்மதிக்கு நாரதர் தரும் மருந்து\nசாப்பிடும் முன்பு சொல்லவேண்டிய சுலோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rs-2500-crores-released-tn-rail-services-budget-2018-310566.html", "date_download": "2018-05-25T12:43:08Z", "digest": "sha1:6HPHIN6LQM446SOZ6UCCMZBVTJUUINW7", "length": 10421, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு | Rs. 2500 crores released for TN rail services in Budget 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு\nபட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு\nநிரந்தர கழிவு மற்றும் நீண்டகால மூலதன ஆதாயவரி விதிப்பு ஏப்ரல் 1 முதல் அமல���\nபுதுச்சேரி பட்ஜெட் இன்று தாக்கல்: சட்டசபைக்குள் நியமன எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு- பதற்றம்\nதமிழக பட்ஜெட் - ஒரு கண்துடைப்பு நாடகம் : விஜயகாந்த் அட்டாக்\nதமிழக ரயில் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு- வீடியோ\nடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ. 2548 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டாவது முறையாக ரயில்வே பட்ஜெட்டும் பொது பட்ஜெட் ஒன்றாக கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கான எந்த ஒரு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ரயில்வே துறைக்கான நிதியிலும் எந்த திட்டங்களுக்கு எந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்று கூறாமல் மொத்தமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்களுக்காக ரூ.2548 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தனித்தனியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 48 கி.மீ. தூர ஓசூர்- பயப்பனஹள்ளி (பெங்களூர்) இரட்டை அகல ரயில் பாதை திட்டத்துக்கு ரூ. 376 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் ஏற்கெனவே கிடப்பில் போடப்பட்டுள்ள, தொடங்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை தொடங்க வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்\nஇந்த விஷயம் கூட தெரியாத முதல்வர் தமிழகத்தை ஆள்கிறார்.. மு.க.ஸ்டாலின் கிண்டல்\nதூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பிறகு பஸ் இயக்கம்.. போலீஸ் பாதுகாப்புடன் நெல்லைக்கு அரசு பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/varuvaandi-tharuvaandi-malayaandi-song-lyrics/", "date_download": "2018-05-25T12:37:22Z", "digest": "sha1:NR577QO3HKNZEFOD5CRA3VZ6LU6VC2DO", "length": 7994, "nlines": 240, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Varuvaandi Tharuvaandi Malayaandi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : சூலமங்களம் ராஜலக்ஷ்மி, எம்.ஆர். விஜயா\nஇசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்\nபெண் : நவலோக மணியாக\nபெண் : அவன் தான்டி\nபெண் : காலார மலையேற\nபெண் : சித்தர்கள் சீடர்கள்\nபல கோடி அவன் செல்வாக்கு\nசித்தர்கள் சீடர்கள் பல கோடி\nபெண் : சித்தர்கள் சீடர்கள்\nபல கோடி அவன் செல்வாக்கு\nபல கூடி பக்தர்கள் தினம்\nதோறும் பல கூடி திருப்புகழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/", "date_download": "2018-05-25T12:46:04Z", "digest": "sha1:JRSTP5RS4LMYRIEVSZRSSFG7JP2DYQYY", "length": 59167, "nlines": 308, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 96 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 69 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\n‘‘தப்பு, சரின்னு புத்திக்கு தெரிகிறது; மனசுக்கு உறைக்கவில்லையே ...”இதே வசனத்தை அல்லது இது போன்ற வசனத்தை எத்தனையோ திரைப்படங்களில், நெடுந்தொடர்களில், மெகா சீரியல்களில் கேட்டுக் கேட்டு காதே புளித்துவிட்டது .ஆனாலும் தொடர்கிறது .ஒவ்வொருவரும் தம் வாழ்க்கை அனுபவத்தில் இது போன்று சொல்ல நேர்ந்த சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.\nஅப்படியாயின் அன்பும் அறிவும் எதிரெதிர் நிற்பவையா அல்ல . அல்ல . பின் ஏன் அப்படி அல்ல . அல்ல . பின் ஏன் அப்படி அன்பையும் அறிவையும் புரிந்து கொள்வதிலும் கையாளுவதிலும் ஏற்படுகிற பிழைகள் ;இப்படி யோசிக்க வைத்து விடுகிறது .\nஅவன் மனைவியை அளவு கடந்து நேசிக்கிறான்; அவளும் எல்லை கடந்து பாசத்தைக் காதலைப் பிழிகிறாள். ஆனால் திடீரென்று ஒரு நாள் இருவருக்கும் இடையே பெரும் விரிசல் ஏற்பட்டு விடுகிறது .ஏன் எப்படி ஒரு கதை சொல்லலாம் அல்லவா \nமேலே குறிப்பிட்டது போன்ற காதலால் கருத்தொருமித்த ஒரு தம்பதியர் கொஞ்சி மகிழ்ந்திருக்கும் வேளை-வானுலா வந்த சிவபெருமானிடம் பார்வதி இந்தக் காதல் ஜோடியைக் காட்டி காதல் உன்னதமானது ; அன்பு மழையில் மூழ்கும் தம்பதியரைப் பிரிக்க உலகின் எந்த சக்தியாலும் முடியாது என்கிறார்.நம்ம சிவன் விஷமமாய் புன்னகைக்கிறார் .பார்வதி எரிச்சலுற்று, “ஏன்” என வெடித்துச் சீறுகிறாள் .சிவன் சொன்னார்: “ நாளை காலைக்குள் இருவரையும் பிரித்துக் காட்டுகிறேன்.”சவால் விட்ட சிவன் களத்தில் இறங்குகிறார் .\nஒரு குறி சொல்லும் பெண்ணாக வேடமிட்டு அந்தப் பெண்ணைச் சந்தித்து குறிசொல்லுகிறார் . “உன் வாழ்க்கை பெரும் மகிழ்ச்சி யாய் இருப்பினும், உன் கணவர் போன ஜென்மத்தில் நாயாய் இருந்தார். முழு ஆயுளும் முடியும் முன் இறந்து விட்டார். அதன் மிச்ச சொச்சமாகத்தான் தினமும் நள்ளிரவில் உன்னை நாவால் தீண்டு கிறார், இன்று இரவு நீயே தூங்குவது போல் நடித்து உண்மையை அறிக”\nஅதே போல் ஒரு பிராமண ஜோதிடராக வேடமிட்டு அந்த ஆணிடம் சென்று சொல்வார்;“உன் மனைவியும் நீயும் இரண்டறக் கலந்து காதல் வாழ்வு வாழினும் ; போன போன ஜென்மத்தில் அவள் (ஒரு சாதியைக் குறிப்பிட்டு) அந்த சாதியில் பிறந்து அந்த சாதிக்குரிய வர்ணக்கடமையை சரியாகச் செய்யாமல் செத்துவிட்டாள். எனவே நள்ளிரவில் அவள் உடம்பில் உப்புகரிப்பு மேலோங்கி இருக்கும்.ஐயம் இருந்தால் நள்ளிரவில் நாவால் தீண்டிப்பார்,\nஇருவரின் தூக்கமும் தொலைந்தது.அவள் தூங்குவது போல் நடிப்பாய் படுத்துக் கிடக்கிறாள்.அவன் மெல்ல எழுந்து அவளை நாவால் தீண்டுகிறான்..\n“ச். சீ ... நாய் ஜென்மம்...” “ச்..சீ... ...ஜாதி கெட்டவள்...”வார்த்தைகள் தடித்து விழுந்தன . உறவு நொறுங்கியது .\nசிவன் ஜெயித்த எக்காளத்தில் பார்வதியை வம்பிழுக்கிறார். அன்பு தழுவிய குடும்பம் நொறுங்கிவிட்டதே என பார்வதி புழுங்குகிறார் .\nஆனால் மூளையில் உறைந்து போயிருந்த சாதிய அழுக்கும் , வெறுப்பும் யாரோ ஒருவர் நிமிண்டிவிட்டபோது விஸ்வரூபமெடுத்து விளையாடிவிட்டது.\nஅறிந்த உண்மையக்கூட நொடியில் மறக்க வைத்து பகையாக்கிவிட்டது .அறிவு கொஞ்சம் அசந்த போது அன்பையும் அழிக்கும் வன்மம் விதைக்கப்பட்டுவிட்டது .\nஆக, அன்பைக் காக்கவும் அறிவின் துணை அவசியமாகும் . ஏனெனில் வள்ளுவன் சொல்லுவான்:“ அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்உள் /அழிக்கல் ஆகா அரண்.”அதாவது வாழ்வின் இறுதிவரை காக்கும் பெரும் கருவி அறிவே ஆகும் . உள் புகுந்து பகைவரும் அழிக்கமுடியா கோட்டை அரணாகும் அது .நான் மேலே சொன்னது வெறும் கதை அல்ல; வாழ்வின் நடப்பு.\nஎனக்கு தெரிந்த காதல் மணம், சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்ட ஒரு டாக்டர் இணையர் ஒரு நாள் சாதாரணச் சண்டையில் அவசரப்பட்டு பயன்படுத்திய சாதியச் சொல்லாடல் மண முறிவை நோக்கி இருவரையும் விரட்டிவிட்டது. அறிவைக் கொஞ்சம் இழந்தபோது பேரிழப்பாகிவிட்டது. பின்னர் நேர் செய்ய மூன்றாண்டுகள் பெரும்பாடுபட வேண்டியதாயிற்று\n.குடும்பம் நடத்துவதில், உறவைப் பேணுவதில், சமூ�� வாழ்வில் இணைந்து நிற்பதில் - ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறுவதில் அறிவின் பாத்திரம் மிகவும் காத்திரமானது .வெறும் அன்பைக் கொண்டு மட்டுமே வாழ்ந்துவிட முடியாது; வாழ்வின் சவாலை ஒவ்வொரு நொடியும் எதிர்கொள்ள அறிவில் தெளிவும் உறுதியும் மிகமிக அவசியம்.ஆயினும் அன்பின் வலிமை ஆகப் பெரிது .மீண்டும் ஒரு கதை .\nபொன்னீலன் எழுதிய “ காமம் செப்பாது” என்கிற கதை .கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா இல்லையா இந்த திருவிளையாடற் புராண சினிமா காட்சியை அசை போட்டுக் கொள்ளுங்கள் .\nபொற்றாமரைக் குளத்தில் இருந்து எழுந்து வந்த பின்னும் நக்கீரனுக்கு ஐயம் தீரவில்லை. தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான் .நள்ளிரவு அரைத் தூக்கத்தில் எழுந்து விறுவிறுவென்று சொக்கன் சன்னதிக்குப் போகிறான். அங்கே சொக்கனில்லை .மீனாட்சி சன்னதியில் கொஞ்சல் மொழி கேட்கிறது .இங்கிதமின்றி கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறான் .\nஅங்கே மீனாட்சி மடியில் படுத்துக் கொண்டு கூந்தலை முகர்ந்தாவாறே சொக்கன் காதல் மொழி பிதற்றிக் கொண்டிருக்கிறான் .நக்கீரன் உள் நுழைய மீனாட்சி அவசர அவசரமாக எழுந்து தன் உடையைத் திருத்துகிறாள் வெட்கத்தோடு.\nநக்கீரன் மீண்டும் ஐயம் கேட்கிறான் .சொக்கன் சொல்லுவான்;“ நக்கீரா காதலித்திருக்கிறாயா காதலித்துப் பார், கூந்தல் மணக்கும். எச்சில் இனிக்கும். குழந்தையின் மழலை மொழி யாழைவிட குழலைவிட இனிதாவதைப் போல - சிறுகை அளாவிய கூழ் அமிர்தமாவதை போல ... போ... போ... போய் காதலித்துப் பார்.”\nகாதலின் மாயாஜாலம் புரிந்தவனாய் நக்கீரன் திரும்புகிறான்.\nகாதலும் அன்பும் குறையை மறைத்து நிறைவைத் தரும்; அந்த வெள்ள அன்பின் பெருக்கில் வாழ்க்கை சுகிக்கும் .குறை நிறைகளோடு ஒருவரையொரு வர் ஏற்பதே வாழ்வின் வெற்றியாகும் .\nஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வ தென்பதன் பொருளென்னதமிழீழப் போர்ச் சூழலிலும் நாளாயினி தாமரைச் செல்வி எனும் பெண்கவிஞர் மொழிந்த காதல் வாழ்வு விடையாகும் .\n“காதல் என்றால்என்னவென்று தெரியுமா உனக்கு \nஅன்பும் அறிவும் சங்கமிக்கும் சமத்துவ வாழ்வின் வாசல் இதுதானே\n“அன்பும் அறமும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\n-என்ற வள்ளுவரின் அளப்பரிய மெஞ்ஞானத்தோடு\n“அன்பும் அறிவும் உடைத்தாயின்... என்ற\nபொருள் பொதிந்த ப��திய சொற்றொடரையும் சேர்ப்பது காலத்தின் தேவை அல்லவா\nநன்றி ; தீக்கதிர் , வண்ணக்கதிர் , 13/05/2018.\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nபோராட்ட காலத்தில் பென்சிலய்யாவின் ஓராண்டு நினைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரேயர் மீட்டிங் மற்றும் பிரியாணி சாப்பாட்டைக்கூட அனுமதிக்காத போலீஸ் கெடுபிடி ; அதனை மாமி ,தாரா ,பரிசுத்தம் மற்றும் இதர பெண்கள் ஒற்றுமையாய் எதிர்த்து போலிஸ் நிலையம் சென்றது\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\nதங்கள் குவாட்டர்ஸுக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்ப இடமாறிடலாம் “ என தன் கணவரிடம் புலம்பிய மாமிதான் ; நிகழ்வு போக்கில் பென்சிலையா குடும்பத்தோடு உயிர்துடிப்பு மிக்க உறவைப் பேணினார்\nவாலிபால் ப்ளேயர் பென்சிலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிற காட்சியில் நாவல் துவங்குகிறது . ஆச்சாரமான பிராமண குடும்பத்துக்கும் கிறித்துவ தலித் தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்த பென்சிலய்யா குடும்பத்துக்குமான நெருக்கமான பிணைப்பு வலுவாய் சொல்லப்படுகிறது .\nரயில்வேயிலும் துறைமுகத்திலும் குவாட்டர்ஸில் தன் வீட்டுக்கு எதிரே தலித் வராமல் தவிர்க்க எப்படி எல்லாம் முயலுவார்கள் என்பதை தனி நாவலாகவே சொல்லலாம் . அதனையும் மீறி மத ,மொழி ,சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது .\n1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல் . அம்பிதான் இதன் கதை சொல்லி .நாவல் முழுவதும் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலை குடியிருப்பில் நிகழ்வதாகவே இருக்கிறது .அன்றைய காலகட்டத்தை அசை போடுவோருக்கு பலப்பல உணர்வுகளை உசுப்பிவிடும் நாவல் .\nபென்சிலய்யா மரணம் அதைத் தொடர்ந்த கரிசனமிக்க அண்டைவீட்டார் அரவணைப்பு ; பென்சிலய்யா மனைவி பரிசுத்தம் ரயில்வே தரும் உதவியை ,வேலையைய்ப் பெற அனைவரும் மனப்பூர்வமாய் ஒத்துழைப்பது என அன்றைய காலகட்டத்தின் சமூக நல்லிணக்கம் மிக்க பரிவு நாவல் முழுக்க வியாபித்துள்ளது . இன்றைக்கு சாதியும் மதமும் கூறு போடும் சமூக அவலம் கண்முன் உறுத்துகிறது ; ஆயினும் இதன் வித��� அன்றே உள்ளீடாய் இருந்த செய்தியும் நாவலில் போகிற போக்கில் மெலிதாய்க் கோடிடப்படுகிறது .\nஅம்பியின் குடும்பம் வித்தியாசமானது .ஆச்சாரமான அம்மா , ரயில்வே சங்கத்தில் ஈடுபாடுகொண்ட அப்பா , வாசிப்பின் வழி விரிந்த ஞானம் கொண்ட சகோதரி , வேலையில்லாத ஆனால் இடதுசாரி அரசியல் ஈடுபாடுகொண்டு அதே வேலையாய் அலையும் அம்பி .அவரது சகா வைத்தியர் வேலாயுதம் , கட்சியிலும் சங்கத்திலும் ஈடுபாடுகொண்ட தோழர்கள் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்நாவலில் உலவுவர் . இதில் அநேகம் பேர் மெய்யாக வாழ்ந்த சிலரின் மாதிரிகள் ; அவர்கள் அச்சு அசலாய் நம்முன் வந்து நிற்பது போல் சித்தரித்திருப்பது ராமச்சந்திர வைத்தியநாத்தின் வெற்றி என்பேன் .\nஅகில இந்திய ரயில்வே ஸ்டிரைக் உருவாகும் காலம் ; மெல்லக் கொதிப்பேறிய கோவம் ;வெடிப்பாய் நிகழ்ந்த ஸ்டிரைக் இவற்றை சொல்லுவதில் கூர்மையாய் இந்நாவலாசிரியர் செயல்பட்டிருக்கிறார் . கேட்டகிரி சங்கங்கள் , ஒர்க்கர்ஸ் யூனியன் ,யுனைட்டெட் ,பேரவை ,மஸ்தூர் ,கார்மிக் ,எஸ்சி எஸ்டி , ,சிஐடியு ,எஐடியுசி ,ஏஐஆர்எம், பெடரேஷன் ,சங்கு இப்படி பிரிந்து கிடக்கும் தொழிற்சங்கங்கள் தலைமையில் நிலவிய பல்வேறு ஊசலாட்டங்கள் என அனைத்தையும் உள்வாங்கி அததற்குரிய இடமும் நியாயமும் வழங்கி இருக்கிறார் எனில் மிகை அல்ல .\nபோராட்ட காலத்தில் பென்சிலய்யாவின் ஓராண்டு நினைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரேயர் மீட்டிங் மற்றும் பிரியாணி சாப்பாட்டைக்கூட அனுமதிக்காத போலீஸ் கெடுபிடி ; அதனை மாமி ,தாரா ,பரிசுத்தம் மற்றும் இதர பெண்கள் ஒற்றுமையாய் எதிர்த்து போலிஸ் நிலையம் சென்றது ; அதனைச் சார்ந்த நிகழ்வுகள் மிக சிரத்தையோடு மிகுந்த பொறுப்புணர்வோடு எழுதப்பட்டிருக்கிறது .\nபோராட்டத்தின் நடுவே அம்பியின் தந்தையே நிர்வாகம் அனுப்பும் பஸ்ஸில் வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படும்போது ; பரிசுத்தம் மறுத்து கம்பீரமாய் பஸ்ஸிலிருந்து இறங்குவது இயல்பாய் வடிக்கப்பட்டுள்ளது .\nமதுரையில் போராட்டத்தை ஆதரித்து ரயில் மறியலில் ஈடுபட்ட ராமசாமி ரயிலேற்றிக் கொல்லப்பட்டது பதிவாகி இருக்கிறது .ஆனால் அது இன்னும் கொஞ்சம் விரிக்கப்பட்டிருக்கலாமோ \n“ ஒரு நாற்பது அல்லது ஐம்பது நாட்களில் பெற்றிட்ட அனுபவம் ,ஒரு சகாப்த வாழ்வுக்கு இணையாகவே தோன்றுகிறது .” எ�� நூலாசிரியர் என்னுரையில் சொல்லுவது மெய்யென்பதை இந்நூலும் உறுதி செய்கிறது .\nஅன்றைய காலகட்டத்தின் நாவல் ,சினிமா என அனைத்தையும் உரையாடல் வழி அம்பி மற்றும் சரோஜா பாத்திரம் மூலம் சொல்லிச் செல்வது நுட்பமான அவதானிப்பின் சாட்சி . இடையிடையே தான் சார்ந்த இயக்கத்தின் மீதும் மெல்லிய பகடிவீச்சு வாசிப்புக்கு மெருகூட்டி நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது .\nபொதுவாக ரயில்வேயில் இறந்துபோனவரின் மனைவிக்கு வேலைதேடி உதவ அலையும் போது ஒரு வித உறவும் முகிழ்த்துவிடுவது சர்வசாதாரணம் ; அதனை கொச்சையாக்காமல் மேம்பட்ட ஆண் பெண் உறவாக அம்பி - பரிசுத்தம் உறவை சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது .\n“ உன் அப்பா ஸ்தானத்திலே இருந்து பார்தேன்னா எனக்கு சந்தோஷம்தான் ; அவனோடு அப்பாவ பார்க்கிறச்சே நிம்மதின்னும் சொல்லலாம் ; கோடி மங்கலம் ஐயாகுட்டி சாஸ்திரிகளோட பிள்ளையா பார்க்கிறச்சே கோபமும் ஆங்காரமும் சேர்ந்து வருது ; டிவெண்டி ஷாப் நாப்பது எண்பது டோக்கண் ஸ்கில்ட் சிவராமன் என்கிறப்போ எல்லா இடத்திலேயும் நடந்திண்டு இருக்கு ,இப்போ நம்ம வீட்லேயும் நடக்கிறது . இதுலெல்லாம்கூட நம்ம இஷ்டம்னு பிடிவாதம் பிடிச்சு சின்னஞ் சிறுசுகளை அலைக் கழிக்கணுமான்னு தோணுது .” என அம்பியின் அப்பா மூலம் சொல்லுவது அழுத்தமான பக்குவநிலை .இது எங்கும் வாய்க்கப் பெறின் குடும்ப ஜனநாயகம் மெல்ல தழைக்குமே ஆணவக் கொலைகளுக்கு இடமில்லாமல் போகுமே \nஅம்பி இடதுசாரி முழுநேர ஊழியனாக பரிசுத்தம் துணையாவது நல்ல குறியீடு . கணவனை இழந்து ரயில்வே குடும்ப பென்ஷன் பெறும் பெண் . இளவயதாயிருப்பினும் , மறுமணம் நியாயமாய் இருப்பினும் சட்டபூர்வமாய் செய்தால் பென்ஷனை இழக்க வேண்டிவரும் ; ஆகவே லிவிங் டுகெதர் போல் சேர்ந்து வாழுவதே இத்தைகோருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது . அம்பியும் பரிசுத்தமும் அப்படித்தான் .இச்செய்தி போகிற போக்கிலேனும் சொல்லியிருக்கலாமே அது ஒன்றும் பிழையும் அல்லவே அது ஒன்றும் பிழையும் அல்லவே விவாதிக்கப்பட வேண்டிய ஒரு பெரும் பிரச்சனையும் ஆயிற்றே \nரயில்வே ஸ்டிரைக்கை மையமாக வைத்து நாவல் எழுதியதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும் ; இதுவரை செய்யாமல்விட்டதை செய்ததற்காக நன்றி கூறுகிறோம் .\nஅன்றைய போராட்டம் ; ரயில்வேயிலுள்ள சூழல் எல்லாம் தெரிந்த ஒ���ுவருக்கு இந்நாவல் மிகமிக நெஞ்சுக்கு நெருக்கம் ஆகும் . ஆனால் ,புதிய வாசகனுக்கு இதிலுள்ள பல செய்தியை உள்வாங்குவதில் சிரமம் இருக்கத்தானே செய்யும் \nமுன்னுரை எழுதிய ஆர் .இளங்கோ இலக்கியம் குறித்து ஒரு பார்வை வழங்க முயற்சித்திருக்கிறார் .பிழையல்ல ;தேவைதான் . ஆனால் இந்த நாவலின் பேசு பொருளான ரயில்வே ஸ்டிரைக் குறித்து ஒரு வரலாற்றுக் குறிப்பை அவர் முன்னுரையாகவோ ,பின்னுரையாகவோ எழுதிச் சேர்த்திருக்க வேண்டும் . அப்போதுதான் நாவலின் நோக்கம் நிறவேறும் .\nசில செய்திகளுக்கு அடிக்குறிப்பாகவோ பின் இணைப்பாகவோ விவரம் தந்திருக்க வேண்டும் .எடுத்துக்காட்டு : பொன்மலைத் தியாகிகள் . பல்வேறு ரயில்வே சங்கங்கள்\nஇதையெல்லாம் இளங்கோ செய்திருப்பின் வைத்தியநாத் நிச்சயம் ஏற்றிருப்பார் ; வேறு யாரேனும் செய்தால் மறுத்திருப்பார் . இளங்கோ செய்யத் தவறிவிட்டார் . நாவலே அம்பி மூலமின்றி வேறொருவர் மூலம் நகர்த்தப்பட்டிருப்பின் இன்னும் வலுவாய் இருந்திருக்குமோ \nஎப்படி இருப்பினும் இந்நாவல் வருகை காத்திரமானதும் . வாசிக்க வேண்டிய முக்கிய நாவலும் ஆகும் . போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையாமோ \nஸ்டிரைக் , [ புதினம் ]\nஆசிரியர் : ராமச்சந்திர வைத்தியநாத்,\nவெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7, இளங்கோ சாலை , தேனாம்பேட்டை ,\nPosted by அகத்தீ Labels: அனுபவம்\nநெருக்கடி நேர சட்டாம் பிள்ளைகள்\nசூழந்த நெருப்பு ஒவ்வொருவராய் விழுங்க\nவிதி உங்கள் கையில் ...\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nச. சுப்பாராவ் என்றதும் அவரது மறுவாசிப்பு படைப்புகளே நினைவில் நிற்கும். புராணங்களை உள்வாங்கி நுட்பமாய் சமூகநீதி ,பெண்ணியம்,வர்ணாஸ்ரமம் போன்ற கோணங்களில் நறுக்குத் தெறித்தாற்போன்ற ஆனால்உறுத்தாத படைப்புகளை தந்து நம் நெஞ்சில் சம்மணம்போட்டு உட்கார்ந்திருப்பவர் அவர்.\nமுந்தைய மூன்று தொகுப்புகளை அசைபோட்டுக்கொண்டே இந்த நான்காவது தொகுப்பில் நுழைந்தால் இதிலும் மொத்தம் 16 கதைகளில் ஏழு கதைகள் மறுவாசிப்பு சார்ந்தவை.\nராமன் சரயு நதியில் தற்கொலை செய்து கொண்டானா கொல்லப்பட்டானா என்கிற முடிச்சை அவிழ்க்கும், “ வேறொன்றின் ஆரம்பம்.” கதை பரிசு பெற்ற கதை. சம்புகன் தலையை ராமன் கொய்தகதை தெரிந்தவர்களுக்கு சம்புகனின் மகன் பழிவாங்கியதன் நியாயம் புரியும் ; எந்த வேறொன்றின் ஆரம்பம் என்பதும் தெளிவாகும். சம்புகன் யாரென்பதை கதையோட்டத்தில் ஒற்றை வரியாகவேனும் சேர்த்திருக்கலாமோ\n“குரு.” , “ஒரு சக்கரவர்த்தியின் ஜனனம்” , “இரண்டாம் இடம்,” மூன்றுகதைகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புள்ளது மட்டுமின்றி ; இக்கதைகளின் துவக்கமும் கிட்டத்தட்ட திரும்ப திரும்பச் சொல்வது சலிப்பூட்டாதோதனித்தனி இதழில் வரும்போது தெரியாது ; ஒரே தொகுப்பில் இடம்பெறும் போது வாசகனை சற்று இடறவைக்குமேதனித்தனி இதழில் வரும்போது தெரியாது ; ஒரே தொகுப்பில் இடம்பெறும் போது வாசகனை சற்று இடறவைக்குமே. மூன்றையும் ஒன்றாக்கி மூன்று காட்சிகளாய் பின் பகுதியை அமைத்திருந்தால் வீரியம் கூடியிருக்கலாம் \nஇந்த மூன்று கதைகளோடு , “ராஜ தந்திரி’ , “பதிலில்லா கேள்வி” “ராஜ்ஜியத்திற்காக” ஆகியனவும் சேர்த்து ஆறுமே மகாபாரத கதைகளின் மறுவாசிப்பே.\nகர்ணனின் குரு ஏகலைவன் எனப் பேசும் குரு , வர்ணக்கலப்பின் மீதான வன்மத்தைப் பேசும் ஒரு சக்கரவர்த்தியின் ஜனனம், இரண்டாம் இடம், ராஜதந்திரி, பதிலில்லா கேள்வி, இவற்றுடன் பரமாத்மாவின் பெண் பற்றிய அருவருப்பான பார்வையை போட்டுடைக்கும் ராஜ்ஜியத்திற்காக என இக்கதைகளின் நுட்பமான மறுவாசிப்பை பாராட்டாமல் இருக்கவே முடியாது.\nஅனுபவச் சூட்டில் பொரித்தெடுத்த ; மனமாற்றம் , பூனை புராணம், டார்வின் விதி , தேவரனைவர் , புதிய பாடம் போன்ற கதைகள் நம் நெஞ்சோடுபேசும் .\nஅதிலும் அந்த ‘‘ஜீன்ஸ்” எல்லோரையும் அசை போடவைக்கும்.“மெல்லுவதற்கு கொஞ்சம் அவல் ,” என்பது வெறும் கதையல்ல ; ஆண் பெண் நட்பு பற்றி பொதுபுத்தியில் உறைந்து போயுள்ள சீழைக் குத்திவிடும் நுட்பமான கதை ; அதில் மேற்கோளாய் வரும் விகடன் கவிதை உட்பட.\n“எஞ்சிய சில நல்ல பக்கங்கள்,” எனும் முதுமை சார்ந்த அனுபவப் பிழிவு நம்மை நாமே அசைபோடவைக்கும் . அது சரி, இத்தொகுப்புக்கு அவ்வளவு கச்சிதமாய் இத்தலைப்பு பொருந்திப் போவது எப்படி \nமொழி பெயர்ப்புப் பணியில் தீவிரமாகி விட்டதால் படைப்பிலக்கியத்தில் பங்களிப்பது குறைந்து போயுள்ளது. கேட்டுக்கொண்ட போதுமட்டுமே எழுத நேர்ந்தது என முன்னுரையில் கூறியுள்ளதை இந்நூலை வாசிக்கும் போது உணரவும் முடிகிறது.\nமொழி பெயர்ப்பு பணியைக் குறைத்து மதிப்பிடவும் இல்லை ; வேண்டாம் என்று கூறவும் மாட்டேன் . ஆனால் என் போன்றோர் கவிதை,சிறுகதை என முயன்று���் வெற்றிபெற முடியவில்லை .ஆனால் உங்களுக்கு நன்கு கைவரப் பெறுகிறது .நல்லதோர் வீணை செய்தே நலங்கெடப் புழுதியில்எறிவதுண்டோ\nஇலக்கிய,இதிகாச,புராணப் பரப்பில் மறுவாசிப்புக்கு இன்னும் நிறையக் கொட்டிக் கிடக்கே\nஎஞ்சிய சில நல்ல பக்கங்கள் ,ஆசிரியர் : ச. சுப்பாராவ்,\nவெளியீடு : பாரதி புத்தகாலயம்,7,இளங்கோ சாலை , தேனாம்பேட்டை , சென்னை - 600 018.\nநன்றி : புத்தகமேசை , தீக்கதிர் , 08/03/2018.\nமழை வந்ததும் ஒதுங்க இடம் தேடினேன்\nமழையில் ஆட்டம் போட்டு அம்மாவிடம்\nபேரன் மழையில் நனையாமல் அணைத்துச்\nசென்ற நேற்றின் காட்சி நெஞ்சில் விரிந்தது\nமழை என்னை மெல்ல கடத்திச் சென்றது\nஒரு மழை இரவில் மண்சுவர் இடிய கூரை சரிய\nவிடியவிடிய தவித்த தவிப்பு வலித்தது நெஞ்சில்\nமாமழை போற்றுதும் என்றதும் இதயத்தின் துடிப்பே\nஅடைமழை எப்போது நிற்கும் ; ஏங்கியதும் மெய்யே \nகேட்டதும் கேட்டபடி பெய்ய ஏவலாளா மழை \nபெய்கையில் தேக்கவும் வடிக்கவும் தவறியது யார் பிழை \nபெய்யாமல் வறுத்ததும் பெய்து அழித்ததும் என\nஒவ்வொரு மழையும் ஒரு சுவட்டை விட்டுச் செல்கிறது\nமனிதனுக்கு அதில் எவ்வளவோ பாடம் இருக்கிறது\nபேசுகிறோம் எழுதுகிறோம் பேசிக்கொண்டே இருக்கிறோம்\nநேற்றின் தேவையும் இன்றின் சிக்கலும் புரிந்தும் புரியாமல்\nயார் மீது பழிபோட ; என்னென்ன கதை சொல்ல ஓயாமல்\nயோசித்தோம் ; ஒரு போதும் உன்மைதேடி உரையாடினோமா \nPosted by அகத்தீ Labels: அனுபவம்\nஇன்று [ மார்ச் 8 ] சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் ; யாரெனும் ஒரு பெண்ணியப் போராளியை எழுதலாம்தான் . ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணியப் போராளிகள் இருப்பார்கள் . நாம் அவருக்கு வாயாடி ,பஜாரி ,அடங்காப்பிடாரி என பல பட்டங்கள் கொடுத்து திரைபோட்டிருப்போம் .\nஎன் ஆச்சி . அதாவது அப்பாவின் அம்மா காமாட்சி அம்மாள் எனும் பெண்ணியப் போராளியை ; அதாவது மேலே சுட்டிய பட்டங்கள் வாங்கிய ஒரு பெண்ணை அறிமுகம் செய்யப் போகிறேன் .\nஎன் காமாட்சி ஆட்சி சுமார் ஆறடி உயரம் இருப்பார் .திடகாத்திரமான உடம்பு . சிகப்பு நிறம் .பேரழகி . ஒரு வேளை அன்று அழகிப் போட்டி நடந்திருந்தால் ஐஸ்வர்யா என் பாட்டியிடம் தோற்றிருப்பார்.\nஎன் ஆச்சிக்கு திருமணம் ஆகும் போது வயது பதினாறு . தாத்தாவுக்கு வயது அறுபது . தேவாங்கு உடம்பு .நாலரை அடி உயரம் . என் தாத்தாவுக்கு அது நான்காவது கல்யாணம் . அதன் பிறகு இரண்டு ஆசை நாயகி வேறு .அதை பிறகு பார்ப்போம் .\nகோவில் தர்மகர்த்தா என்பதால் கோவிலுக்கு சொத்து இருக்கும் இடமெல்லாம் இப்படி மனைவியோ / ஆசை நாயகியோ அவருக்கு . பெண்களி விருப்பத்தை யார் கேட்டனர் ; எல்லாம் பணம் முடிவு செய்தது .\nஎன் ஆச்சிக்கு இரண்டு மகன்கள் பிறந்தபின் அவர் வேறு ஆசைநாயகி பக்கம் போய்விட்டார் . அவர் எங்கு இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது.\nஆச்சிக்கு கிடைத்த கொஞ்சம் வயலும் வீடும் அவரது அழகும் அவருக்கு பகையாளியை அதிகப்படுத்தின .அதிலும் உறவினர்கள் கழுகாய் வட்டமிட்டனர் .\nஎன் ஆச்சி ஜாக்கெட் அணிந்து பார்த்ததில்லை . வெள்ளைப் புடவைத் தூக்கிச் சொருகியபடியே இருப்பார் . பாம்படம் அணிந்த காது . கழுத்தில் எப்போதும் ஒற்றைச் சங்கிலி அணிந்திருப்பார் .திருநீறு பூசிப் பார்த்ததே இல்லை .\nதூங்கும் போதும் ; வயலுக்கு ஆற்றுக்கு போகும் போதும் வீச்சரிவாள் கூடவே இருக்கும் ; யாராவது வாயைத் திறந்தால் அவ்வளவுதான் காதுகூசும் வசவுகளால் துளைத்து எடுத்துவிடுவார் . என் ஆச்சி வாயைத் திறந்தால் எல்லோரும் காதை மூடிக்கொண்டு ஓட்டம் பிடிப்பர் .\nஎன் ஆச்சி கோவிலுக்கு போகமாட்டார் ,சாமி கும்பிடமாட்டார் . சடங்கு ,சம்பிரதாயம் எதையும் மதிக்கமாட்டார் .அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது .பகுத்தறிவு ,நாத்திகம் எல்லாம் அறியமாட்டார் .தன் கணவரின் மீதான கோபம் . “ கொட்டை , பட்டை போடுற எல்லா பயலும் அயோக்கியன் ,” என்ற அனுபவத் தீர்மானம் .அடிக்கடி அதை சொல்லவும் செய்வார் ,\nதனது சாதியோடு நெருங்கமாட்டார் .இயல்பாக வீடும் கடைக்கோடியில் இருந்தது .நாவிதர் ,வண்ணார் ,தாழ்த்தப்பட்டோர் வீடுகள் அடுத்தடுத்து ; அவர்களோடு மிக நெருக்கம் .அவர்கள் வீட்டில் சாப்பிடுவது ;தன் வீட்ட்டில் அவர்களுக்கு சாப்பாடு போடுவது என இயல்பான சமூகசீர்திருத்தம் செய்தவர் . அது அவருக்கு பெரும் பாதுகாப்பு வளையமும் ஆனது .\nஅவர் ஆற்றுக்கு போகும் போது ஒரு இடுப்பில் நானோ என் அண்ணனோ இருக்க இருக்க இன்னொரு இடுப்பில் அவர்கள் வீட்டு பிள்ளைகளை இடுக்கிக் கொள்வார் .இதன் காரணமாக சாதி சொல்லி என் அம்மாவுக்கும் அவருக்கும் சண்டைகூட வரும் .அப்போதும் ஆச்சி மிரட்டிவிடுவார் .\n“ அவா பொம்பளையா போக்கிரி பஜாரி ” என ஊரும் உறவும் வசை பாடும் .\nஆனால் அவரின் துணிச்சலும் கம்பீரமும் போர்க்குண��ுமே அவரையும் அவர் சொத்தையும் காக்கவும் உதவின . பிள்ளைகளை வளர்க்க உதவின . வயலைக்கூட குத்தகைக்கு விடாமல் அவரே பயிர் செய்தார் .உழைப்பாளிகள் இவரின் உற்ற துணையாய் இருந்தனர் ; சொந்த சாதியினரோ வன்மம் காட்டினர் .\nநான் கட்சிக்கு வந்த பின்னரே என் அம்மா சாதியைப் பார்க்காமல் எல்லோரும் பழக ;இரண்டறக் கலக்க பழகினார் .\nஎன் ஆச்சியைப் பற்றி எதிர்மறை பிம்பத்தையே என் அம்மாவும் அம்மாவழி ஆச்சியும் ஏற்படுத்தியிருந்தனர் . குமரி மாவட்டத்தில் அம்மாவழி வீட்டில்தான் குடியிருக்கும் வழக்கம் இருந்ததால் அப்பா வழி ஆச்சி மீது ஆசை இருப்பினும் ,லீவு நாட்களில் போனாலும் அம்மா வழி ஆச்சி சொன்னதே படிந்தது .\nகொஞ்சம் வளர்ந்த பிறகு பழைய செய்திகளை விவரமாக அறிந்த பின்னர் காமாட்சி ஆட்சி பெண்ணியப் போராளியாய் என் மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டார் . என் அம்மாவும் பின்னாளில் இதனை உணர்ந்து உறுதி செய்தார் . என் அம்மாவிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன . என் ஆச்சி நிச்சயம் ஒரு இயல்பான பெண்ணியப் போராளியே \nஒவ்வொரு வீட்டிலும் இப்படி வசை மொழி வாங்குவோரை , பேய் பிடித்தோரை ,சாமி வருவோரை அலசிப் பாருங்கள் ஒரு பெண்ணியப் போராளியின் கண்ணீர்க் கதை அதற்குள்ளிருக்கும் .\nபெண்ணியம் மேற்கிலிருந்து வந்ததோ அந்நியக் கருத்தோ அல்ல ; ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சாம்பல் பூத்த நெருப்பாய் கனந்து கொண்டிருப்பதாகும் .\n இதுவே என் பெண்கள் தினச் செய்தி \n[ எவ்வளவு முற்போக்கு ,புரட்சி பேசினும் ஆணாதிக்க உணர்வின் மிச்ச சொச்சம் பேச்சிலும் நடைமுறையிலும் இருக்கத்தான் செய்யும் ; நானும் விதிவிலக்கல்ல . நீங்களும் விதிவிலக்கல்ல .ஆயினும் பாலின சமத்துவத்துக்கான போராட்டம் உள்ளுக்குள்ளும் வெளியும் சமரசமின்றி தொடர்வதன்றி வேறுவழி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=430", "date_download": "2018-05-25T12:32:35Z", "digest": "sha1:QOMMJFFZVC2Z6KP5DVWFSOZWFHYVEJ7M", "length": 4183, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "சரணாகதி", "raw_content": "\nHome » ஆன்மிகம் » சரணாகதி\nபண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதின்றேல் மண்புக்கு மாய்வது மன் _ என்பது வள்ளுவன் வாக்கு. பண்புடையவர்கள் இருப்பதால்தான் உலகம் அழியாமல் இருக்கிறது. ஆகவே பண்புடன் வாழ்வதே சீரிய வாழ்க்கை. ஆனால், அது அத்தனை எளிதானதல்ல. நமது புராணங்களும், இதிகாசங���களும் பண்புடன் வாழ்வதற்கு வேண்டிய அரிய பல விஷயங்களை எடுத்துரைக்கின்றன. தவ வாழ்க்கை வாழ்ந்த சமயப் பெரியவர்களும், மகான்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும் நாம் பண்புடன் வாழ வேண்டிய அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். சங்கரர் அளித்த சரணாகதி வழியில் ஆரம்பித்து, காப்பியங்களில் இடம் பெறும் சம்பவங்கள் பலவற்றை மேற்கோள் காட்டி பண்பு குறித்து இந்த நூலில் தனித்தனிக் கட்டுரையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஆர்.கிருஷ்ணசாமி. ராமன்_சீதை, சீதை_அனுமன் உரையாடல்கள், ஆதிசங்கரரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சுவையான சம்பவங்கள், வியாசர், லட்சுமி, காயத்ரி, பார்வதி ஆகியோரின் மகிமை, கங்கா ஸ்நான மகிமை... ...ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆணையைக் கேள்விப்படும் கௌசல்யை, பரதன், ராமன் ஆகியோருக்கு இடையேயான தர்க்கங்கள்... _ இப்படிப் பயனுள்ள பல விஷயங்கள் இந்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-05-25T12:48:15Z", "digest": "sha1:HN2R27IDQVRXGASD6BHC5X5PGMSJWYBM", "length": 37625, "nlines": 225, "source_domain": "eelamalar.com", "title": "முதலாம் நாள் - Eela Malar", "raw_content": "\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஅண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். -கரும்புலி மேஜர் ஆதித்தன்…\n தேசத்தின் புயல் மேஜர் […]\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் உரிமை\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் […]\nதமிழீழத்தை படைத்தளிப்போம் 2009 ஆண்டு மே திங்களில் […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும்\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும் –இரா.மயூதரன்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர��� என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபடைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர் […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதியாக தீபம் திலீபன் – முதலாம் நாள் நினைவலைகள்\n1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி. இது திலீபனுடன் முதலாம் நாள். (கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து)\nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்\nகாலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக் மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.\nஅவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம்.\nதமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார்.\nஎதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா. தள்ளாத சிவந்த நிற மேனி. பழுத்த தலை. ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து நடுங்கும் விரல்களால் திரு நீற்றை எடுத்து திலிபனின் நெற்றியில் பூசுகிறார். சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்த காட்சியை கிளிக் செய்தது. வீரத்திலகமிடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்த தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போனார்.\nபோராளி பிரசாத் இன் ஆரம்ப உரை. (மேஜர் பிரசாத்)\nகாலை மணி 9.45 உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம். திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அன்று பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பதனைபற்றி விளக்கம் அளித்தார்கள். தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளை பேணும் நோக்கமாக இந்தியமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும் விளக்கப்பட்டன.\n1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.\n2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.\n4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.\nபிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன���பு இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 15 திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்த பதில்களும் கிடைக்காத காரணத்தினால் சாகும் வரை உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nவாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன்\nஅதன்படிதான் இந்த தியாகச்செம்மலின் தியாகப்பயணம் ஆரம்பித்தது. பிற்பகல் 2.00 மணி இருக்கும் திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இரண்டாவது மேடையிலே நடைபெற்றுக்பொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என்காதில் குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன்.\n15 நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப்போராட்டங்கள் பற்றி அறிவதற்கு திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவரோ, கொஜுமின்,யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையை பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களி்ன் வாழ்க்கையை பற்றி படிப்பதென்றால் அவருக்கு பலாச்சுழை மாதிரி பிடிக்கும். பலஸ்தீன கவிதை என்ற நூலை அவரிடம் கொடுத்தேன்.\nமாணவர்கள் இளையோர்களின் உணர்ச்சி கவிதைகள்\nஅதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத்தொடங்கினார்.மாலை ஜந்து மணிக்கு பக்கத்து மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத்தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். “அண்ணா திலீபா இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க்குலத்தின் கண்களில் வடிவது செந்நீர்.” சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தை திருப்பியது.\nகவிதைத்தொகுப்பை மூடிவைத்து விட்டு கவிதை மழையில் நனைய தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர் தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத்தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்க போகிறது. அகிம்சை போராட்டத்திற்கே ஆணி வேராக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட தன்னுடைய உண்ணா விரத போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்.\nஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார் சிறைக்குள் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலிபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதி உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிதான்.\nநல்லூர் ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்\nஉலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா இறைவா திலீபனை காப்பாற்றிவிடு. கூடியிருந்த மக்கள் நல்லூர் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழம் தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரச தானியிலே, தமிழ்க்கடவுள் ஆகிய குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது. ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்து விடும். எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன்.\nஅப்போது ஒர் மேடையில் முழங்கிக்கொண்டிருக்கிறான். திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான் இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜந்தே ஜந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான் சாகும் உண்ணாவிரதத்தை ஆரம்பி்த்திருக்கிறார்.\nதமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார்\nஇந்தக்காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்ற தவறுமானால் திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும். ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூற முடியும். அவரின் பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பதுபோல் கைகளை தட்டி ஆரவாரித்தனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது. அன்று இரவு 11.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார்.\nஅவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும் போது என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்து விடுவார். இதனால்தான் தலைவர் அப்படி கூறிவிட்டுச்சென்றார்.\nஅன்றிரவு பத்திரிகை நிருபர்களும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களும் திலீபனை பார்க்க மேடைக்கு வந்திருந்தனர். முரசொலி ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசை சேர்ந்த பசீர் போன்றோருடன் திலீபன் மனம் திறந்து பேசினார். அவரை கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பை கெடுத்துக்கொள்ள போகிறாரே என்பதால் அவரை அன்பாக கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஸ்டப்பட்டு சிறுநீர் கழித்து விட்டு 12.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றார்.\nமுதல் நாள் முடிவு, அதிகாலை 1.30 இற்கு உறங்கினார்\nஅவர் ஆழ்ந்து உறங்கத்தொடங்கியபோது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பை பிடித்து அவதானித்தேன். நாடித்துடிப்பு 88. சுவாசத்துடிப்பு 20. அவர் சுய நினைவோடு இருக்கும் போது வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டார். தனக்கு உயிர் மீது ஆசை இல்லை என்பதால் பரிசோதனை தேவை இல்லை என்று கூறுவார். அவர் விருப்பத்திற்கு மாறாக உணவோ, நீரோ, மருத்துவமோ இறுதிவரை அளிக்கக்கூடாது என்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார்.\nஇந்த தியாக தீபத்தி்ன் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது.\nதலைவர் பிரபாகரனின் வித்துடலை தகனம் செய்தோம்\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nரவிராஜ் கொலை சாட்சியாளருக்கு பாதுகாப்பு\nரவிராஜ் கொலை வழக்கு சாட்சியாளருக்கு சிறையில் விசேட […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/11/blog-post_11.html", "date_download": "2018-05-25T13:05:12Z", "digest": "sha1:E35MBLXOCBLFXU2WTABGNCSEH3LRQYRF", "length": 45295, "nlines": 662, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: ஆளுமைக்கு அழகே!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nஇவனால் உய்திடுவோம் - என\nகலங்காதே கண்மணியே - என\nகருவாக்கம் மகேந்திரன் at 11:23\nLabels: கவிதை, சமூகம், தமிழ்க்கவி, நம்பிக்கை\n* வேடந்தாங்கல் - கருன் *\nபதவி ஒன்று மட்டுமே ஆளுமைக்குப்போதும்\nஎன சிலர் நினைத்து ஆளுகிறார்கள்.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஆட்சிக்கு வந்தால் போதும் என்று\nஎப்போதும் குறைகுடம் கூத்தாடத்தான் செய்யும்...\nஆட்சி செய்யட்டும் நம்மை ஆள்பவர்கள்....\nமாப்ள கவிதை நல்லா இருக்குய��யா\nஆளுமையின் நிலையை , அதன் அழகை\nவணக்கங்களும் , பெரிய வாழ்த்துக்களும்...\nசெந்தமிழில் சிறப்பான கவிதை ...\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nMANO நாஞ்சில் மனோ said...\nபண்புதான் எல்லாவற்றிலும் சால சிறந்தது என்று தமிழ் சங்கே நீ முழங்கு, அருமையா இருக்கு மக்கா வாழ்த்துக்கள்...\nஅருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ .இன்றையநாள் வாழ்வில் எல்லா நலன்களையும் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கட்டும் வாழ்த்துக்கள் ...........\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்\nஆளுமைக்கான விரிவான அசத்தலான பதிவினைத்\nதந்தமைக்கு நறி தொடர வாழ்த்துக்கள்\nஅடிமை படுத்தும் குணத்திற்க்கும், ஆளுமை குணத்திற்க்கும் ஒருநூல் அளவு இடவெளிதான்.\nதன்னை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது அடிமை படுத்தும் குணம்.\nதன்னை எல்லேரும் பின்பற்றும் படி நடந்துக் கொள்வது ஆளுமையின்(தலைமைப் பண்பின்) ரகசியம்.\nநல்ல கருத்து. ஆளுமை என்பதை சிறப்பாக விளக்கியிருக்கிறீர்கள்.\nபுலவர் சா இராமாநுசம் said...\nஆளுமையின் பக்கங்களை பட்டியலிட்ட விதம் அருமை\nஇருந்தாலும் இங்கு ஆளுவோருக்கு குணம் ஒன்றே...ரசித்தேன் சகோதரரே...\nகவிதை மொழியில் ஆளுமைக்கான விளக்கம் அருமை.\nஆளுமைக்கான குணங்களை விளக்கும் கவிதை அருமை நண்பரே.....\nஇக்கவியே உங்கள் மொழி ஆளுமையை காட்டுகின்றது.. வாழ்த்துக்கள்\nரொம்ப நல்லா இருக்கு கவிதை.வலுவான வரிகள் கவிதைக்கு அழகு சேர்க்கிரது. வாழ்த்துக்கள்.\nஆளுமை ப்ற்றி அழகிய பதிவு.\nஎனக்கு மிகப் பிடித்த வரிகள்.\nஇந்த நம்பிக்கை நிதானம் கட்டயம் தேவை.\nதலைவர்கள் நம்நாட்டில் இல்லை என்றே சொல்லலாம்\nஆளுமையின் குணங்களை அழகாக வரிசைபடுத்தி\nஉள்ளீர்கள் நம் எதிர்கால சந்ததிக்காவது இத்தகைய குணங்கள் கொண்ட\nஒரு தலைவர் கிடைக்கப்பெற்றால் மகிழ்ச்சியே..........\nநீங்க இப்பிடி சொல்றீங்க ,ஆனா அவங்க அடுத்தவர்களை அடக்கி ஆள்வதே ஆளுமை என்று நினைக்கிறார்களே நண்பரே .\nநல்ல கருத்து சொல்லியுள்ளீர்கள் நண்பரே\nஆளுகை கொண்ட ஆளுமை பற்றிக்\nகேளுமே என்று கூறினீர் நன்று.\nநாளுமே உமது முயற்சி நீளட்டுமே\nகவிதை மனசை ஆளுமை செய்துவிட்டது...நல்ல சிந்தனை உங்களூக்கு,\nஆளுமையினை அடையாளப்படுத்திய இக்கவிதை வரிகள் அ���ுமை சகோ.....\nஒரு தலைவரின் ஆளுமைக்கான இலக்கணம்\nகவிஞரின் கவிதை ஆளுமையில் மிக நன்றாகவே வெளிப்படுகிறது.\nஆளுமை என்பதே அரசியல் தலைமத்துவம் என்றே பலர் என்னுகின்றார்கள் குடியை நற்பண்புகளுடன் ஆள வேண்டும் என்பதை பாடும் அழகு கவிதை.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்\nஅன்புநிறை நண்பர் \"என் ராஜபாட்டை\"- ராஜா\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nஅன்புநிறை நண்பர் ராஜா MVS\nஆளுமைக் குணத்திற்கும் உள்ள சிறு இடைவெளியை அழகாக\nவிளக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது,\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nஅன்புநிறை நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு,\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்\nஎன் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர் சூர்யஜீவா..\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nசரியாச் சொன்னீங்க.. இப்படிப்பட்ட குணங்கள் உள்ள\nஇப்போது நிகழ்காலத்தில் அப்படி ஒருவரை கனவே முடியாது\nஅப்படி ஒருவரை இச்சமுதாயம் சமைக்க வேண்டும்.\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nசரியாச் சொன்னீங்க, அப்படித்தான் நினைக்கிறாங்க இன்றைய ஆளுநர்கள்...\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை சகோதரி வேதா. இலங்காதிலகம்,\nதங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்\nஉங்கள் கவிதை நம் தேசியத் தலைவரை ஞாபகப்படுத்துகிறது \nநல்ல தலைவனுக்கு உரிய இலக்கணங்கள் அனைத்தும் இந்தக் கவிதையில். அருமை சகோதரா\nஒவ்வொரு வரிகளிலும் ஆளுகிறது உங்களின் தத்துவார்தமான கவிதைநயம்\nஆளுமையை பற்றிய தங்களதும் இந்தப்பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.\nஆளுமை மிக்க எழுத்துக்கள் வழியே\nவாழ்வியல் நுட்பத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பா.\n\"பதவி வரும் போது பணிவு வர\nவேண்டும்; துணிவும் வர வேண்டும் தோழா'\nஎன்ற கவிஞரின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது நண்பரே..\nகலங்காதே கண்மணியே - என\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்\nஅன்புநிறை நண்பர் அ. வேல்முருகன்,\nதங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது,\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களை வசந்தமண்டபம் சாமரம் வீசி வரவேற்கிறது,\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nஎன் கவியை தேர்ந்தெடுத்து அங்கே\nஆன்றோர்கள் சபையில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.\nதங்களின் கருத்துகள் எனை மேலும்\nமேன்மையான கருத்துக்கு என் உளம்கனிந்த\nஆளுமையைப் பற்றி ஆழமான கருத்துடன் கலக்கலாக கவிதையில் சொல்லிட்டீங்க நண்பா... வாழ்த்துக்கள்.\nதங்களின் வாழ்த்துக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nவெள்ளிக்கொம்பு நாயகனே துள்ளியிங்கே வாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா கந்தனுக்கு மூத்தவனை சிந்தனையிலே தான் நிற...\n வே ரில் நீரற்று இலைகள் உதிர்த்து தலைகுனிந்த நேரமதில் மண்மீதில் என்நிலையை மீட்டுக் கொடுத்திடவே என்னுயிருள் நீரூ...\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் ...\nத லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவாகி பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் திரும்ப வராதா ...\n இ க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவ...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotions.in/t517-topic", "date_download": "2018-05-25T12:27:09Z", "digest": "sha1:UYZB3OTRZE2CQJKHCOOD2BZZFGPDQONK", "length": 7973, "nlines": 80, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "ஜல்லிக்கட்டுக்கு தடை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடா?", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » ஜல்லிக்கட்டுக்கு தடை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடா\nஜல்லிக்கட்டுக்கு தடை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடா\n1 ஜல்லிக்கட்டுக்கு தடை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடா\nஜல்லிக்கட்டுக்கு தடை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடா\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » ஜல்லிக்கட்டுக்கு தடை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடா\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அ���கு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_59863.html", "date_download": "2018-05-25T12:35:14Z", "digest": "sha1:B5K77IVE7J3YTINROC7LFLKQ3ERWWMWG", "length": 20318, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "21 லட்சம் கைவிரல் பதிவு ஓவியம் வரைந்து திருப்பூர் பள்ளி மாணவ - மாணவிகள் கின்னஸ் சாதனை - போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் முழுமையான கல்வி அறிவை வலியுறுத்தி நடவடிக்கை", "raw_content": "\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\n13 அப்பாவிகளை கொன்று குவித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தல் - எடப்பாடி பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்\nதூத்துக்‍குடியில் ஆயிரக்‍கணக்‍கான போலீசார் குவிக்கப்பட்டு, தொடரும் அச்சுறுத்தல், கெடுபிடிகளால் பொதுமக்‍களிடையே பீதி - பதற்றம் நீடிப்பதால் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநிபா வைரஸ் - கேரளத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு : உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\n21 லட்சம் கைவிரல் பதிவு ஓவியம் வரைந்து திருப்பூர் பள்ளி மாணவ - மாணவிகள் கின்னஸ் சாதனை - போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் முழுமையான கல்வி அறிவை வலியுறுத்தி நடவடிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபோலியோ ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் முழுமையான கல்வி அறிவை வலியுறுத்தி திருப்பூரில் பள்ளி மாணவ - மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 21 லட்சம் கைவிரல் பதிவு ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.\nதிருப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் ஆயிரத்து 240 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து இந்த சாதனையை நிகழ்த்தினர். 14 மணி நேரத்தில், 44 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட பேனர் ஒன்றில், 21 லட்சம் கைவிரல் ஓவியங்களை பதிவு செய்து, போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் முழுமையான கல்வி அறிவு என்கிற விழிப்புணர்வு வாசகம் வரைந்து மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசை நையாண்டி வகையில் 'என்கவுண்டர் எடப்பாடி' - சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றம்\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்ப�� - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\n13 அப்பாவிகளை கொன்று குவித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தல் - எடப்பாடி பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்\nதூத்துக்‍குடியில் ஆயிரக்‍கணக்‍கான போலீசார் குவிக்கப்பட்டு, தொடரும் அச்சுறுத்தல், கெடுபிடிகளால் பொதுமக்‍களிடையே பீதி - பதற்றம் நீடிப்பதால் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது : திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அறிவிப்பு\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த்திய சாதனை\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மௌனம் ஏன் : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி\nபிரதமர் நரேந்திர ம��டிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எரிபொருள் விலையை குறைக்க சவால்\nஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசை நையாண்டி வகையில் 'என்கவுண்டர் எடப்பாடி' - சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றம்\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அற ....\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் ....\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ....\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த ....\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போரா ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை ....\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து மு ....\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை ....\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை ....\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakirdal.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-05-25T12:25:12Z", "digest": "sha1:G46DSGZEGDJCUGRAWYONNDNPU3X3PHKZ", "length": 10106, "nlines": 122, "source_domain": "pakirdal.blogspot.com", "title": "பகிர்தல்: ஏ.ஆர்.ரகுமானும் நானும்", "raw_content": "\nஉங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்\nஇலக்கியம், திரைப்பட நிகழ்ச்சிகள், பிடித்த வலைப்பதிவுகள் ... போன்றவற்றை இங்கே பகிர்ந்து கொள்வேன்.\nவிஜய் டிவியில் இன்றிரவு அருமையான திரைப்படம்\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\nஏ.ஆர்.ரகுமானும் நானும் இதுவரை ஒரு முறை கூட சந்தித்துக் கொண்டது கிடையாது. அதைத்தான் சொல்ல வந்தேன்.\nவெள்ளிக்கிழமை ஆனால் பலர் ஒரு மாதிரி தான் ஆகிவிடுகிறார்கள்\nஉடன்பிறப்பு: வெள்ளிக்கிழமை என்றில்லை. நாங்கள் எலலா நாளும் ஒரே மாதிரித்தான் இருப்போம். அதுல எல்லாம் நாங்க வித்தியாசம் பாக்கறதே கிடையாது. :-)\nதமிழ்மணத்துல பாக்கும் போது கடைசி வரில்லாம் தெரிஞ்சுடுதே. கோடு போட்டு இழுத்திருக்கணும் போல. மொக்கை போடறதுக்கும் நெறைய யோசிக்கணும் போல இருக்கே. அனுபவம் பத்தாது. இன்னும் வேணும்.\nதேர்தல் என்றால் மட்டுமே இவர்கள் உடன்பிறப்புகளாக வெளி வருவார்கள். மற்ற நேரங்களில் கொள்ளைக் கூட்டத்தில் ஒருவராக கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறார்களே..\nஎன்ன இப்பல்லாம் உடன்பிறப்பு உங்கள் மீதி பாய்ந்து பிறாண்டிக் கொண்டிருக்கிறார்..\n//மொக்கை போடறதுக்கும் நெறைய யோசிக்கணும் போல இருக்கே. அனுபவம் பத்தாது. இன்னும் வேணும்//\nபதிவுலகத்துல என்னை ரவுண்டு கட்டி அடிக்க நீங்களே காரணமா இருப்பீங்க போலிருக்கே. :-))\nநானே ரொம்ப போரடிக்குதுன்னு ஆபிஸ்ல பாயை பிராண்டிட்டு இருக்கேன். என்னை யாரு பிராண்ட முடியும் எவ்வளவோ பாத்தாச்சு. இதப் பாக்க மாட்டோமா\n ரூம் போட்டு உக்காந்து விடிய விடிய யோசித்து எழுதுன பதிவுக்கெல்லாம் கூட பரிந்துரை செய்ய மாட்டாங்க. இதுக்கு யாரோ ஒரு புண்ணியவான் பரிந்துரை செஞ்சிருக்காரு. புள்ள குட்டிங்களோடு நல்லா இருக்கணும் தோழரே. :-))\nநானும் ரவுடிதான்'னு காட்றதுக்காக ரெண்டு நிமிஷத்துல போட்ட மொக்கையிது. நெஜமாவே நம்பி ஆர்வத்தோடு வந்து ஏமாந்து எரிச்சலான மக்களே. மன்னிச்சுடுங்க. :-))\n ரூம் போட்டு உக்காந்து விடிய விடிய யோசித்து எழுதுன பதிவுக்கெல்லாம் கூட பரிந்துரை செய்ய மாட்டாங்க. இதுக்கு யாரோ ஒரு புண்ணியவான் பரிந்துரை செஞ்சிருக்காரு. புள்ள குட்டிங்களோடு நல்லா இருக்கணும் தோழரே. :-))///\nஅந்தப் புண்ணியவான் நான்தான் ஸார்..\nஉங்க வாழ்த்து பலிக்கட்டும்னு முருகனை வேண்டிக்கிறேன்.. நீங்களும் வேண்டிக்குங்க..\nஅப்ப நெஜமாவே நீங்கதான் உண்மையான தமிழன். :-)\nஇதா இன்னொன்னு ஆச்சில்லே. இதத் தான் மக்கள் ���ிரும்பறாங்கன்னு இப்படியே கதை கட்டாதீங்க, அப்புறம் டாக்டர் விஜய் மாதிரி ஆகிரும்\nஎவ்ள நேரம்தான் ஆணி புடுங்கற மாதிரியே......நடிக்கறது. அதான் இந்த போஸ்ட்.\nஇந்த கொசுத் தொல்ல தாங்க முடியல நாராயணா. யாராவது மருந்தடிச்சு துரத்தக் கூடாதா\nஇதுல தமிழ்மணத்துல முதல்பக்கத்துல வேறயா அய்யோ நன்றி மக்களே. அப்படியே கொஞ்சம் உருப்படியா எழுதினாலும் கவனியுங்க. :-)\nஅப்பப்ப இந்த மாதிரி பதிவு போடனும் பாத்துக்க.... விசுக்குன்னு ஒரு அசட்டு சிரிப்பு வந்துச்சு பாத்துக்கோ\nஅது சரி..நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்தீங்க :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://today-world-news-update.blogspot.com/2010/07/blog-post_05.html", "date_download": "2018-05-25T13:02:27Z", "digest": "sha1:LXY4PS5FSYMZT6MZ2CFLGELA2Z4PLNJP", "length": 6981, "nlines": 78, "source_domain": "today-world-news-update.blogspot.com", "title": "துவங்குகிறது தேர்தல் திருவிழா", "raw_content": "\nதமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் துவங்குகிறது. இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சி காலம் நிறைவு பெறுகிறது.\nஇதனையடுத்து வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் துவக்கப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டசபை வரும் மே மாதம் 13 ம் தேதியுடன் காலவதியாகிறது. எனவே இதற்கு முன்னதாக தேர்தல் நடத்தியாக வேண்டும். இதனால் வரும் 2011 ம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது தொடர்பான பணிகள் குறித்து இன்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா நிருபர்களிடம் பேசினார். இவர் கூறியதாவது: வரும் 6 ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனர் நவீன்சாவ்லா சென்னை வருகிறார். இவர் தமிழக உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்.\nஇந்த கூட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுச்சாவடிகள் ஆய்வு குறித்து விவாதிக்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில்; செப். 15 ம் தேதிக்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பபட்டு விடும்.\nசமீபத்தில் காலமான காங்., சட்டசபை தலைவர் சுதர்சனம் காலமானதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்கு அங்கு தேர்தல் நடத்தப்படாது என்றார். காரணம் இன்னும் ஓராண்டுக்குள் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் இது தேவையில்லை என்றார்.\nநவீன்��ாவ்லா வருகையை அடுத்து தமிழகத்தில் தேர்தல் ஜூரம் துவங்கி விடும். அரசியல் காட்சிகள், அரசியல் நடை போக்குகளில் மாற்றம் காண முடியும்.\nநான் மகான் அல்ல ரிலீசுக்காக காத்திருக்கும் கார்த்த...\nபட்டாபட்டி 50 - 50 திரைப்பட முன்னோட்டம்\nபார்வையற்ற நடனப் பெண்ணாக மாறிய தீபிகா படுகோன்\nஷாப்பிங் காம்ப்ளக்சில் திருடிய நடிகை\nசூரியனைவிட 100 மடங்கு பெரிய மெகா நட்சத்திரம் கண்டு...\nசூரியனைவிட 100 மடங்கு பெரிய மெகா நட்சத்திரம் கண்டு...\nநான் மகான் அல்ல - முன்னோட்டம்\nபேஸ்புக் தளத்தில் 50 கோடி பதிவுகள்\n\"எந்திரன்\" அடுத்த மாதம் வெளியீடு\n5 மாடல்களை அறிமுகம் செய்கிறது மோட்டரோலா\nதமிழில் ரீமேக் ஆகிறது 3 இடியட்ஸ்\nஅஜித்தின் 50வது படம் மங்காத்தா\nவிருதகிரியில் விஜயகாந்தின் அரசியல் பஞ்ச்\nநடிகர் சங்கத்துக்கு அசினின் கேள்வி\nவிஜய் பட தலைப்புக்கு தடை\nகமல்ஹாசன் வலையில் சிக்கிய த்ரிஷா அம்மா\nசிம்புவை வைத்து இயக்க மாட்டேன்\nடெக்ஸ்டை விரும்பிய கோணத்தில் திருப்புவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/cricket/01/149509?ref=archive-feed", "date_download": "2018-05-25T12:38:38Z", "digest": "sha1:FNIM2VTDSNVUD3OERDWLG4M75M6RMK6N", "length": 10390, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "எதிரி நாடுகளுக்கு இடையில் நடந்த உச்சகட்ட மோதல்! இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஎதிரி நாடுகளுக்கு இடையில் நடந்த உச்சகட்ட மோதல் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்\nஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.\nசாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் ரோஹித், கோலி, டோனி உள்ளிட்டோர் துடுப்பெடுத்தாட்டத்தில் பிரகாசிக்க தவறியமையால் இந்திய அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டது.\nஇதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் முறையாக ஐ.சி.சி கிண்ணத்தினை தனதாக்கியது.\nலண்டன் ஒவல் மைதானத்���ில் நடந்த இறுதிப்போட்டியில், கிரிக்கெட் விளையாட்டு உலகின் பரம எதிரிகள் என வர்ணிக்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.\nநாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தெரிவு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.\nஅதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக துடுப்பெடுத்தாடினர். இதன்காரணமாக 50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்கள் பெற்றது.\nபாகிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக விளையாடிய பகர், ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்தார். இவர் 114 ஓட்டங்களில் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nகடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அமிர் வேகத்தில் முதல் ஓவரில் ரோஹித் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். அணித்தலைவர் கோலியும் (5) இவரிடமே சிக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஷிகர் தவான் 21 ஓட்டங்களுடன் களத்தினை விட்டு வெளியேறினார். ஷாதப் சுழலில் யுவராஜ் சிங் (22) வெளியேறினார்.\nஇந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி 4 ஓட்டங்களில் வெளியேறினார்.\nஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தினையும் ஆறுதலும் அளித்தார். அரை சதம் கடந்த இவர் 76 ஓட்டங்கள் பெற்றவேளை ஆட்டமிழந்தார்.\nமற்றவர்களும் ஏமாற்ற, இந்திய அணி 30.3 ஓவரில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/24/", "date_download": "2018-05-25T12:58:57Z", "digest": "sha1:QOX7T76ACBP5OQXJWM6EMTYT6SXVZI7R", "length": 12235, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 March 24", "raw_content": "\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரச��மி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு\nபள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி – பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம்:வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு…\nதாராபுரம்: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும்…\nமே 2, 3ல் மதுரையில் சிபிஎம் மாநிலக்குழுக் கூட்டம்…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் 2018 மே 2-3 ஆகிய இரு தினங்களில் மதுரையில் நடைபெறும். கூட்டம் 2.5.2018…\nதேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவும் வெளியேறியது…\nகொல்கத்தா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GJM) கட்சியும் வெளியேறியுள்ளது. சிவசேனா, தெலுங்கு…\nஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் அபாரமாக பந்துவீசி 4…\nமே 8 அன்று சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்: ஜாக்டோ – ஜியோ…\nமதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் சிபிஎம் தலைமை வகிக்கும்: யெச்சூரி..\nதிருவனந்தபுரம்: காங்கிரசுடன் சிபிஎம் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ளாது என சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். அதே நேரத்தில் வகுப்புவாதத்துக்கு எதிரான…\nஈரோடு திமுக மண்டல மாநாடு பெருந்துறையில் துவங்கியது…\nஈரோடு: திமுகாவின் ஈரோடு மண்டல மாநாடு பெருந்துறையில் 24ஆம் தேதி துவங்கியது. மாநாட்டில், துவக்க நிகழ்ச்சியாக சட்ட பேரவை உறுப்பினர்…\nகாவிரி மேற்பார்வை ஆணையம் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம்:துரோகத்திற்கு துணைபோகிறது எடப்பாடி அரசு…\nபுதுக்கோட்டை: காவி���ி மேற்பார்வை ஆணையம் என்ற அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கி தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது மத்திய அரசு. துரோகத்திற்கு…\nமேலாண்மை வாரியம் இல்லை; ‘மேற்பார்வை’ஆணையம் மட்டும்தான்:தமிழக விவசாயிகளுக்கு மோடி அரசு துரோகம்…\nபுதுதில்லி: காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வுகாண, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை…\nவடமாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கும் மோடி அரசு:தென் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்திற்கு தாமஸ் ஐசக் அழைப்பு…\nதிருவனந்தபுரம்: தென் மாநிலங்களின் வரி வருவாயை, வட இந்தியாவிற்கு வாரி இறைக்கும் மோடி அரசின் வஞ்சகம் குறித்து, தென் மாநிலங்களின்…\nஒரு கோடி கிராமப்புற உழைப்பாளிகளின் மாநில மாநாடு : திருவாரூர் நோக்கி திரண்டிடுவீர்…\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nஉன்னை எந்த பட்டியலில் சேர்ப்பது …\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D.35415/", "date_download": "2018-05-25T12:32:59Z", "digest": "sha1:G6JYRSLUHBSTMEXKARZ553MKNK5JLV5G", "length": 6602, "nlines": 201, "source_domain": "www.penmai.com", "title": "கண்ணின் கருமை மறைய கூல் பேக்! | Penmai Community Forum", "raw_content": "\nகண்ணின் கருமை மறைய கூல் பேக்\nகண்ணின் கருமை மறைய கூல் பேக்\nபாதாம் ஆயில் - 4 சோட்டுக்கள்.\nதக்காளிச்சாறு, தேன், கடலை மாவு - தலா 1/2 டீஸ்பூன்.\nகண்களைச் சுற்றி, பாதாம் ஆயிலை, நுனிவிரலால் மெல்ல தடவி, மிக நிதானமாக வட்டமாகவும், ஆன்ட்டி கிளாக்காகவும் மசாஜ் செயவும்.\nமற்ற பொருள்களைக் குழைத்து, கண்கள் மீது ‘பேக்’ போட்டு, இருபது நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். கருமையும் நீங்கும். கண்களும் பொலிவு பெறும்.\nகழுத்து கருமை நிறம் மறைய எளிய வழிகள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் இயற்கை வ News & Politics 1 Sep 27, 2016\nகழுத்து கருமை நிறம் மறைய எளிய வழிகள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் இயற்கை வ\nEye Care -கண்ணின் நலம்\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/tn-fishers-mans-boat-1772017.html", "date_download": "2018-05-25T12:28:56Z", "digest": "sha1:VO2GOCLY72T7RITD5CXTQ4PGRYQAS3OI", "length": 9797, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழக மீனவர்களின் 42 படகுகள் விடுவிப்பு :", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்: ம.தி.மு.க. தீர்மானம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 69\nபயணக்கட்டுரை: எஸ்.ராமகிருஷ்ணன், செல்வா, இரா.கெளதமன்\nஅரசியல் : கர்நாடகா – காலிறுதி ஆட்டம் – முத்துமாறன்\nநூல் அறிமுகம்: இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, காச்சர் கோச்சர், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\nதமிழக மீனவர்களின் 42 படகுகள் விடுவிப்பு :\n2015-ம் ஆ��்டு பிப்ரவரி 16-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை சிறைபிடிக்கப்பட்ட 42 விசைப்படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழக மீனவர்களின் 42 படகுகள் விடுவிப்பு :\n2015-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை சிறைபிடிக்கப்பட்ட 42 விசைப்படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக இலங்கை கோர்ட்டு அறிவித்துள்ளது.\nதமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை சிறைபிடித்து செல்வதையும், தாக்குவதையும் படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவ்வாறு புதுக்கோட்டை, ராமேசுவரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை சிறைபிடிக்கப்பட்ட 42 விசைப்படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக இலங்கை கோர்ட்டு அறிவித்துள்ளது. நாளை மறுநாள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் படகுகள் ஒப்படைக்கப்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு\nபுழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம்\nபேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி\n117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\nதி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_60576.html", "date_download": "2018-05-25T12:29:41Z", "digest": "sha1:3LSSPBTC4DLTKO55GIRLFWOI5SWU3VL2", "length": 18054, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "தென்கொரியாவில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாய்களை விலங்கின ஆர்வலர்கள் மீட்டன���்", "raw_content": "\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\n13 அப்பாவிகளை கொன்று குவித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தல் - எடப்பாடி பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்\nதூத்துக்‍குடியில் ஆயிரக்‍கணக்‍கான போலீசார் குவிக்கப்பட்டு, தொடரும் அச்சுறுத்தல், கெடுபிடிகளால் பொதுமக்‍களிடையே பீதி - பதற்றம் நீடிப்பதால் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநிபா வைரஸ் - கேரளத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு : உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nதென்கொரியாவில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாய்களை விலங்கின ஆர்வலர்கள் மீட்டனர்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதென்கொரியாவில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாய்களை விலங்கின ஆர்வலர்கள் மீட்டனர்.\nதென்கொரியாவில் உள்ள Wonju என்ற இடத்தில் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நாய்களை அமெரிக்காவைச் சேர்ந்த விலங்கின ஆர்வலர்கள் மீட்டு புதிய நவீன கூண்டில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். விலங்குகள் மீது அன்பும் பரிவும் காட்டி வளர்க்க வேண்டும் என்றும் மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் வாழ்வதற்கு உறைவிடம் அவசியமானது என்றும் விலங்கின ஆர்வலர்கள் தெரிவித்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு : குவைத்தில் வாழும் தமிழர்கள் கண்டன பொதுக்கூட்டம்\nலண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம் : லண்டன்வாழ் தமிழர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டம்\nவடகொரியாவில் அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிடுவது தொடர்பாக அடுத்த மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்ள விரும்பவில்லை : துணை அதிபர் மைக் பென்ஸ் தகவல்\nசிரியா ராணுவம் 7 ஆண்டுகளுக்‍குப் பிறகு டமாஸ்கஸ் நகரை தனது முழு கட்டுப்பாட்டுக்‍குள் கொண்டு வந்துள்ளது\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையம் : விண்வெளி வீரர்களுக்கான பொருட்களை அனுப்பிய நாசா\nஇஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றியது பராகுவே : அமெரிக்காவை பின்பற்றி திடீர் முடிவு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது என பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு\nதென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேச்சு\nஇந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எச்-4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அமெரிக்கா அறிவிப்பு\nஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கும் மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கிலும் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அறிவிப்பு\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங��களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த்திய சாதனை\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மௌனம் ஏன் : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எரிபொருள் விலையை குறைக்க சவால்\nஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசை நையாண்டி வகையில் 'என்கவுண்டர் எடப்பாடி' - சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றம்\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அற ....\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் ....\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ....\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த ....\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போரா ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை ....\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து மு ....\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை ....\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை ....\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கா��� ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2001&p=6111&sid=66350cefe0c5dd00641a645528eaa4e2", "date_download": "2018-05-25T12:59:10Z", "digest": "sha1:IJGKNQASBUORRMRFOQH3IABM2IDZKJGG", "length": 30848, "nlines": 386, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nமரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன்\nமரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான் \nமறந்தான் மறந்தான் மனி��ன் மறந்தான் \nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: மரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன்\nஅழகிய கவிதை , வைரமுத்துவின் வைர வரிகள் ... பகிர்ந்தமைக்கு நன்றி கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nRe: மரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன்\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: மரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன்\nவெகுசில வரிகளிலேயே மிக அழகிய கவியை மனிதருக்கு உரைக்கும்படி கவியை தந்த கவிஞருக்கு பாராட்டுகள்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உ��ிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasithillaiakathu.blogspot.com/", "date_download": "2018-05-25T12:53:50Z", "digest": "sha1:GUG2DIOLINLRYKR7QJTPRHZVWUDSYLGI", "length": 27821, "nlines": 187, "source_domain": "thulasithillaiakathu.blogspot.com", "title": "thillaiakathu", "raw_content": "\nவியாழன் – வலைச்சரத்தில் தில்லைஅகத்தின் நான்காம் நாள் அறிவுச் சுரங்கம்\nதொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக்\nஎல்லா அன்பர்களுக்கும் தில்லைஅகத்தின் இனிய காலை வணக்கம் என்ன அன்பர்களே நேற்று தமிழ்ச் சோலையில் சுற்றி இளைப்பாறினீர்களா என்ன அன்பர்களே நேற்று தமிழ்ச் சோலையில் சுற்றி இளைப்பாறினீர்களா இன்றும் தமிழ் சோலையின் ஒரு பகுதியாகிய அறிவுச் சுரங்கம் பற்றிய பதிவும், அறிமுகங்களும்.\nஅறிவு என்பது ��ரு மனிதன் பிறந்ததிலிருந்து, இறக்கும் வரை கற்று, தனது அறிவைப் பெருக்கிக் கொள்வதே. பிறந்தவுடன் இருப்பது இயற்கை அறிவு. அதன் பின்னர் நாம் வளரும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும், வயதிற்கேற்ப, நாம் பெறும் அனுபவத்திலிருந்தும் (பட்டறிவு), கற்கும் கல்வியிலிருந்தும் –ஏட்டறிவும், எழுத்தறிவும்- ஐம்புலன் மூலம் உணர்தலிலிருந்தும் (உணர்வறிவு), ஆழ்மனதில் உறைவதிலிருந்தும், நுண்ணறிவிலிருந்தும், மெய்யறிவிலிருந்தும், தொழில்சார்ந்த அறிவிலிருந்தும்,துறைச்சார்ந்த அறிவிலிருந்தும், பொது அறிவிலிருந்தும் நாம் பெறுவதுவே.\nமணற் கேணி தோண்டத் தோண்டத்தான் பெருகும், இல்லையென்றால் மூடிக்கொள்ளும். கிணறுகளும், குளங்களும் அவ்வப்பொழுது தோண்டப்பட்டு, தூறப்பட்டால்தான் நீர் நிலைகளாக, பயனளிக்கும் வகையில் இருக்கும். அது போலவே, நாமும் நம் அறிவை வாசித்தல், கேட்டல், ஆராய்தல் மூலம் தோண்டிப் பெருக்கித், தூறெடுக்கவில்லை என்றால், அறிவுப் பெட்டகம் சுருங்கி, சிந்திக்கும் திறனையும் இழந்து, மழுங்கிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மையே மட்டுமல்ல, நாம் பெற்ற அறிவை, அது ஏட்டறிவாக இருந்தாலும் சரி, அனுபவ அறிவாக இருந்தாலும் சரி, இல்லை ஆராய்ந்து பெற்ற நுண்ணறிவாக இருந்தாலும் சரி அதை நாம் மற்றவர்களுடன் பகிரப் பகிரத்தான் பெருகும். இவ்வுலகில் எல்லோருமே அறிவானவர்கள்தான். நாம் நமது அறிவை எந்த முறையில் பெருக்கி, கையாண்டு, ஆளுமைப் படுத்துகின்றோம் என்பதில்தான் வேறுபாடு.\nசுருக்கமாக, அறிவு என்பது கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு. பார்க்கப் போனால் எல்லா பதிவர்களுமே இவற்றில் அடக்கம்தான். இங்கு இடுகை பெரிதாகுமே என்பதால் இலக்கியங்கள், புத்தகங்கள் எழுதுதல், அறிமுகங்கள், போன்றவையாகவும், அனுபவங்கள் மூலம் பெறும் அறிவு என்பதாகவும் பிரித்து அறிமுகங்கள் தொடர்கின்றன. அறிவுக் சுரங்கம் என்பதால் அறிவுக் கருவூலங்களின் அணிவகுப்பு, நூலகங்கள் உட்பட.\nஇன்று வியாழன். கோள்களில் மிகப் பெரியது வியாழன். ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு, (இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு) வியாழன் என்பதற்குச் சொல்லும் அர்த்தங்கள், குரு, ஆசான், அரசன் என்று. குரு என்றால் ப��ரியவன் என்ற அர்த்தமும் உண்டு. எனவேதான் இன்று மேற் சொன்ன அறிமுக அணிவகுப்பு. உங்கள் எல்லோருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்\nஜோதிஜி மிகவும் பிரபலமான, அறிவுமிகுந்த, எல்லோருடைய மதிப்பிற்கும் உரிய பதிவர். இவர் தற்பொது தனது தொழில்சார்ந்த, அனுபவக் கட்டுரைத் தொடராக எழுதி வருகின்றார். தொழில் சாராத அனுபவக் கட்டுரைகளும் உண்டு. போனால் நிறைய தெரிந்து கொள்ளலாம். புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். அருமையான புத்தகங்கள். டாலர் நகரம், ஈழம்-வந்தார்கள் வென்றார்கள், தமிழர் தேசம் - மின் நூல்\nஅருமையான தகவல்கள் நிறைந்த சுட்டி இதோ. தஞ்சை பெரிய கோயில் பற்றிய முதல் சுட்டி, 2 வது. கன்னித் தமிழ் இனி கணினித் தமிழ் என்ற அருமையான ஒரு பதிவு, 3வது அடுத்த தலைமுறைத் தமிழ் என்பதற்கு ஒரு சுட்டி\nஇந்த நல்ல ஆசிரியரின் உழைப்பை என்னவென்று சொல்லுவது எத்தனை எத்தனை மாமனிதர்களைப் பற்றிய, நாம் கேட்டிராத மனிதர்கள் பற்றிய அரிய தகவல்களைத் தந்துள்ளார் அழகிய நடையில். தமிழ் விக்கி என்று சொல்லலாம் இவரது தளத்தை. இதோ புதிய ஒரு சுட்டி\nதிண்டுக்கல் தனபாலன் செல்லமாக டிடி\nவலைச் சித்தரைத் தெரியாதவர் யாரும் உண்டோ இவருக்கு அறிமுகம் தேவையே இல்லை இவருக்கு அறிமுகம் தேவையே இல்லை டெக்னிகல் விஷயம் வேண்டுமா டிடி ய கூப்பிடுங்கப்பா.....திருக்குறள் வேண்டுமா....டிடி தளத்த பாருங்கப்பா....அதுக்கு ஏற்றத் திரைப்படப் பாடல் வேண்டுமா...டிடி ...பல நல்ல தலைப்புகளுக்கு இவரது பதிவுகளை ஆராயலாம் டெக்னிகல் விஷயம் வேண்டுமா டிடி ய கூப்பிடுங்கப்பா.....திருக்குறள் வேண்டுமா....டிடி தளத்த பாருங்கப்பா....அதுக்கு ஏற்றத் திரைப்படப் பாடல் வேண்டுமா...டிடி ...பல நல்ல தலைப்புகளுக்கு இவரது பதிவுகளை ஆராயலாம் திருக்குறள் சொல்லியே எல்லா பதிவுகளையும் அழகாக உரைத்த இவரைச் சொல்லாமல் செல்ல முடியுமா...இவருக்கு நாங்கள் சுட்டி தரவில்லை. தளத்திற்குச் சென்றாலே போதும். ஹைடெக் தளம் திருக்குறள் சொல்லியே எல்லா பதிவுகளையும் அழகாக உரைத்த இவரைச் சொல்லாமல் செல்ல முடியுமா...இவருக்கு நாங்கள் சுட்டி தரவில்லை. தளத்திற்குச் சென்றாலே போதும். ஹைடெக் தளம் இருந்தாலும் ஒரு சுட்டி எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\nநாம் எல்லோரும் அறிந்த மிகச் சிறந்த ஒரு பதிவர். அருமையான பல பதிவுகள். தற்போது தமிழக சுதந்திர போராட்ட வீர்ர்கள் பற்றிய பதிவுகள். இவரது தளத்தில் தொழில் நுட்பம் குறித்தும் அறியலாம்\nGmb writes வலைத்தளம். மெய்யறிவு. கீதைப் பதிவுகள் தொடராக எழுதி வருகின்றார். சாக்ரடிஸ் மேற்கோள் சொல்லி கேள்வி கேட்டு, lateral thinking லேட்டரல் திங்கிங்க் உடையவர். சிறந்த அறிவாளி, கவிதை புனைபவர், நாடகத்தில் நடித்த அனுபவம் உண்டு. பன்முகத் திறமை படைத்தவர்.\nஎன் கேள்விக்கு என்னபதில் அப்பதிவிற்குச் சுட்டி இதோ.\nவேர்களைத்தேடி. வலைத்தளம். அதற்கு ஏற்றார் போல் பல அரிய தகவல்களைத் தருகின்றார். இதோ ஒரு சுட்டி தைப்பாவைக் காப்பு\nதிருக்குறளைப் பற்றிய ஒரு அழகான இடுகை\nசெல்லப்பா தமிழ் டயரி வலைத்தளம். இவர் கவிஞரும் கூட. புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்.\nரம்பையும் நாச்சியாரும்\" - சா.கந்தசாமி இந்தப் புத்தகத்திற்கானச் சுட்டி\nதாகூரின் கையெழுத்தில் ‘கீதாஞ்சலி’ – ஓர் அபூர்வ வெளியீடு\nபன்முகத் திறமை கொண்ட பதிவர். அவர் வலைத்தளம் சென்றால் அறியலாம். அவரது ஒரு ஆய்வுக்கட்டுரைக்கான சுட்டி இதோ.\nகடல் கடந்து இருந்தாலும், இவர் தமிழை வளர்க்கும் பணி பாராட்டிற்குரியது. சைவ சித்தாந்தச் செல்வர் சொக்கலிங்க ஐயா பற்றிய அருமையான தொடர் சுட்டி இதோ. இது மட்டுமல்ல நாடகங்கள், தன் திரைப்பட அனுபவங்கள் என்று நிறைய உள்ளன வலைத்தளத்தில்\nகிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட \"The Mahabharata\" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு... முழு மஹாபாரதமும் தமிழில்... இணையத்தில்.... தயாரிப்பில் சுட்டி ஒலி வடிவமாகவும், பிடிஎஃப் கோப்புகளாகவும். அருமையான, மகத்தான சாதனை எனலாம். விவாதங்களையும் தந்துள்ளார்.\nஎன் ராஜபாட்டை வலைத்தளம். சிரிப்பதற்கும் எப்போதாவது சிந்திப்பதற்கும் என்று இவர் சொன்னாலும், ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க என்றெல்லாம் தகவல் தருவதால் சிந்திக்க என்று சொல்வதை எடுத்துக் கொண்டு இங்கே சுட்டிகள்\nஇந்தியா முழுவதும் இலவசமாக பேச ஒரு ANDROID APPLICATION\nஇந்தியா முழுவதும் இலவசமாய் பேச் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்\nஅருமையான இன்று ஒரு தகவல்(தமிழ் தண்டட்டி) பற்றிய சுட்டி இதோ\nஅல்குல் என்றால் என்ன அர்த்தம் என்பதற்கான ஆய்வுக் கட்டுரை. தமிழ் இலக்கியங்களிலும் நிறைய ஆய்வுக் கட்டுரைகள் கொடுத்துள்ளார். நல்ல ஒரு தமிழ் ��ுரங்கம்\n என்று அழகான விளக்கம் கொடுக்கின்றார்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை இன்னும் நிறைய இருக்கின்றன. சுட்டி இதோ\nபூந்தளிர் வலைத்தளம். குழந்தைகளுக்கான பல தகவல்கள் உள்ளன. இவரைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவர் சில மாதங்களுக்கு முன் வலைச்சர ஆசிரியராக தொகுத்தார்\nஅறிவமுது என்று குழந்தைகளுக்கு பல இங்கு உள்ளது\nஇவரது வலைத்தளமே மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது. அழகாகவும் இருக்கின்றது தகவல்களும் நிறைய\nதமிழ் அறிவுக் கதைகள் வலைத்தளம். நெய்வேலிக்கார்ர். நண்பர் வெங்கட்ஜிக்குத் தெரிந்திருக்கலாம்.\nஉதாரணத்திற்கு ஒரு சுட்டி உச்சியைத் தொட செவிடாய் இரு\nஇணைய நூலகங்கள் அறிவுச் சுரங்கம் தானே\nநல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதால் இதற்குத் தனியாகச் சுட்டி தேவை இல்லை. வலைத்தளத்திற்குள் சென்றாலே கிடைத்துவிடும் இவ்வலைத்தளத்தை நூலக அறிமுகம் எனலாம்\nகுழந்தைகளுக்கானது. அருமையாக உள்ளது. இவ்விணையத்தில் தமிழ் நூல்களும்,தமிழ்க்கற்கைநெறிப் பாடங்களும் இணைக்கப்பட்டுள்ளன.\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nஅருமையான இணைய நூலகம். கொட்டிக் கிடக்கின்றன அறிவை வளர்க்க.\nஇலக்கிய நூல்களும், இலக்கண நூல்களும் கொட்டிக் கிடக்கின்றன. சிறுவர் இலக்கியங்களில் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் நூல்களும், டாக்டர் பூவண்ணன் அவர்களின் கதைகளும், காளித்தம்பியின் கதை படிக்க இந்தச் சுட்டி\nநாட்டுடைமையாக்கப்பட்ட அறிஞர்களின் நூல்கள் தொகுப்பில் இங்கு வல்லிக் கண்ணன் அவர்களின் நூல்களை இந்தச் சுட்டியில் காணலாம்\nகல்கியின் ஜமீந்தார் மகன் சுட்டி இதோ\n— முனைவர் ஐயா. பொள்ளாச்சி நேசன்\nஇலக்கணம் குறித்தும் அறிந்து கொள்ளலாம். பல புத்தகங்கள், தமிழ் சான்றோர் பற்றியும்\nவாசிப்புத் திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு, பள்ளிக் கல்வித் துறை திடீர் அறிவிப்பு - சுட்டி\nவிண்வெளி அறியியல் உண்மைகள். சுட்டி\nஇதுவே சுட்டிதான் தமிழ் நாவல்ஸ் என்பதில்\nதமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.\nஇங்கு இலங்கை நூலகம் முதல் சென்னை நூலகம் வரையிலான வலைத் தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஎளிய தமிழில் அதி நவீன மருத்துவ அறிவியல�� கட்டுரைகளை உருவாக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த தளம் துணை நிற்கும்\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nதகவல் தொழில் நுட்பம் அறிய\nதமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம்\nஇன்னும் பல கொட்டிக் கிடக்கின்றன. சில, நாளை தொடரும். மற்றவை, பிறிதொரு சமயத்தில். மீண்டும் நாளை சந்திப்போம்\nஅன்பர்கள் எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்\nLabels: அறிவுச் சுரங்கம், தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ்\nவியாழன் – வலைச்சரத்தில் தில்லைஅகத்தின் நான்காம் நா...\nவெள்ளி: வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கிள்ச...\nதில்லைஅகத்துக் க்ரோனிக்கள்ஸின் இனிய, அன்பான வணக்கங...\nவலைச்சரத்தில் தில்லைஅகத்தின் 2 ஆம் நாள் - செவ்வாய்...\nவலைச்சரம் 3 ஆம் நாள் - புதன் - தமிழ்ச் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5059&cat=501", "date_download": "2018-05-25T12:57:27Z", "digest": "sha1:44F3OGVXSTREF7XIQ2JJVGK7R7JCWG5L", "length": 9457, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை | Natural means for converting black malleolus - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலே பியூட்டி பார்லர்\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\nநமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த செல்கள் அழுக்குகள் தேங்கி சொரசொரப்பாகவும் கருப்பாகவும் மாற்றுகின்றன.அவ்வாறான கருப்படைந்த முட்டிகளை சாதாரண நிறத்திற்கு கொண்டுவருவது எளிதல்ல. ஆனால் வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயனபடுத்திப் பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்.\nசமையல் சோடா - 1 ஸ்பூன்\nதேன் - 1 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - அரை மூடி\nஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்.\nமுதலில் சமையல் சோடாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இது முட்டியிலுள்ள சொரசொரப்பை போக்க உதவும்.சமையல் சோடவும் தேனை கலந்து நன்றாக கலக்குங்கள். இது முட்டிக்கு ஊட்டம் அளிக்கும். மிருதுத்தன்மை தரும்.அவற்றுடன் ச���றிது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக பேஸ்ட் போல் ஆனவுடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலக்குங்கள்.பின்னர் முட்டியில் இந்த கலவையை தேய்த்து அரை மணி நேரம் ஊற விடவும். அதன் பின் கழுவுங்கள்.இதன் பின்னர் கற்றாழையின் ஜெல்லை முட்டியில் தடவி காயவிடவும். இவ்வாறு செய்தால் முட்டியின் நிறம் விரைவில் மாறி பளிச்சிடும். வாரம் ஒருமுறை இதை செய்து பாருங்கள் நிச்சயம் பலன் தரும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\nசேலம் -ஜோலார்பேட்டை தடத்தில் ரயில் சேவை பாதிப்பு\nமு.க.ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி திமுகவினர் சாலை மறியல்\nபாலியல் புகாரில் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டெய்ன் கைது\nபாஜகவின் முழு கடையடைப்பு அச்சுறுத்தலை கண்டுகொள்ளப்போவதில்லை: குமாரசாமி\nசென்னை கனிஷ்க் நிறுவன உரிமையாளர் அமலாக்கத் துறையால் கைது\nமத்திய நேரடி வரி வாரியத் தலைவர் சுஷில் சந்திரா பதவிக்காலம் நீட்டிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/39285", "date_download": "2018-05-25T12:51:55Z", "digest": "sha1:EMWGCXM53AV5RKICPGNEHTEN7Y6KX6E4", "length": 7421, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஐரோப்பிய கால்பந்து: முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறியது வேல்ஸ் அணி - Zajil News", "raw_content": "\nHome Uncategorized ஐரோப்பிய கால்பந்து: முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறியது வேல்ஸ் அணி\nஐரோப்பிய கால்பந்து: முதல் ���ுறையாக அரை இறுதிக்கு முன்னேறியது வேல்ஸ் அணி\n15-வது ஐரோப்பிய கோப்பை (யூரோ) கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது.\nஇதன் கால்இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் கால்இறுதியில் போர்ச்சுக்கல் அணி 5-3 என்ற கணக்கில் (பெனால்டி ஷுட் அவுட்) போலந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.\n2-வது கால்இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு நடந்தது. இதில் வேல்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் வேல்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி முதல் முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.\nஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் முதல் கோலை அடித்தது. நய்கோலன் இந்த கோலை அடித்தார். 31-வது நிமிடத்தில் வேல்ஸ் அணி ஆஸ்லே வில்லியம்ஸ் பதில் கோல் அடித்து சமன் செய்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவியது.\n2–வது பகுதி ஆட்டத்தில் வேல்ஸ் அணி மேலும் 2 கோலை அடித்தது. ராப்சன் 55–வது நிமிடத்திலும், சாம்வோக்ஸ் 86–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பெல்ஜியம் அணியால் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியாமல் போனது பரிதாபமே. முடிவில் வேல்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.\nவேல்ஸ் அணி அரை இறுதியில் போர்ச்சுக்கல்லை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது.\nபெல்ஜியம் அணி உலக தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணிக்கு இந்த தோல்வி மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்றாகும்.\nவேல்ஸ் அணி தரவரிசையில் 26-வது இடத்தில் இருக்கிறது. அதிர்ச்சிகரமான இந்த தோல்வியால் பெல்ஜியம் அணி வெளியேற்றப்பட்டது.\nPrevious articleசீனா நெடுஞ்சாலையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பலி\nNext articleஇஞ்சியின் இணையற்ற நன்மைகள்\nசர்வதேச மலேரியா தினம்: கலந்துரையாடலும் தெளிவுபடுத்தலும்\nமார்ச் 27-இல் புதிய ஐபேட் வெளியிடும் ஆப்பிள்\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogasofganesan.blogspot.com/2008/07/blog-post_6237.html", "date_download": "2018-05-25T13:02:27Z", "digest": "sha1:XSEQU5BXMQ3KNJJ62W7PURVJYCYZKMTX", "length": 6093, "nlines": 80, "source_domain": "yogasofganesan.blogspot.com", "title": "OM", "raw_content": "\nசூர்ய காயத்ரி: தகப்பனார் நலன் ஆரோக்கியம்,பதவி,இருதய,ரத்த,சம்பந்தமான்\nநோய் அகலவும் எல்லா விருப்பங்களையும்,பூர்த்தி செய்பவரான சூர்ய பகவானைத் தியானம் செய்கிறேன்.\n௩)ஜபா குஸீம ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்\nதமோரிம் ஸர்வ பாபக் நம் ப்ரண தோஸ்மி திவாகரம்.\n௪) ஒம் தினகராய பாஸ்கராய ஜ்யோதிஸ்வ ரூபாய\nசூரிய நாராயணாய தேவாய நமோ நம:\nஎல்லா வகை பயம் அகல:உலகில் உள்ள அனைத்தின் வடிவமாகவு...\nசத்ரு பயம் அகல: துக்கப்படுபவர் துக்கத்தையும்,பயந்த...\nசெய்வினை ,சூன்யம்,இது போன்ற ஆபத்துக்களிருந்து, நம்...\nசஞ்சலப்படும் மனதை அடக்கிட:இறைவா ஆயாசமும்,பயமும்,இல...\nகிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்ச...\nஎல்லா வகையான செல்வங்களும் வேண்டும் என நினைப்பவர்கள...\nராம லட்சுமனருக்கு விசுவாமுத்திரர் உபதேசித்த பலை-அத...\nமரணததருவாயில் இருப்பவரின் செவிகளில் இந்த த்வ்ய மந்...\nசர்ப்ப தோஷம்,சர்ப்ப பயம் விலக நர்மதாயை நம: ப்ராத ந...\nமகா தானம்: காராம் பசு,குதிரை,எள்,யானை,தேர்,வீடு,தங...\nகுழந்தை ,ஸந்தான பாக்கியம்,பெற; ௧)பராம்ஹம் பாத்மம் ...\nநதி ரச ஜ்வாலா-தோஷம்: கங்கை நீங்களாக மற்ற நதிகளில் ...\nபுன்னிய நதிகளில் நீராடிய பலன் கிட்ட\nபுனித நீராடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்\nகுளிக்கும் முன்பு சொல்ல வேண்டிய சுலோகங்கள்\nபிரதோஷ பாடல்: ஒரே தமிழ் மாதத்தில் வரும் 2வது சனி ம...\nவாஸ்து காயத்ரி ஒம் வாஸ்து புருஷாய வித்மஹே யோக மூர்...\nபித்ரு தோஷம் ,பித்ரு சாபம் நீங்க: அமா சோமவாரம் விர...\nகுரு-சிஷ்ய இணக்கம் ஏற்ட குரு வணக்கம : பிரம்மா மு...\nராகு காயத்ரி: சிறை வாசம் தவிர்க்க,வாழ்வில் உயர் ந...\nசனி காயத்ரி:தோஷம் நீங்க,நீண்ட ஆயுள் பெற,குன்றாத வள...\nசுக்கிரன் காயத்ரி;செல்வம்,அழகு,வீடுமனை, உயர் பதவி,...\nபுதன் காயத்ரி: புதன் தோஷம் நிவர்த்தி,மன,வாத.சீதளம்...\nசெவ்வாய் காயத்ரி; தைரியம் தன்னம்பிக்கை,பூமிலாபம்,ம...\nசந்திரன் காயத்ரி மந்திரங்கள்:தாயார் நலன் ,சக்தி வி...\nசூர்ய ���ாயத்ரி: தகப்பனார் நலன் ஆரோக்கியம்,பதவி,இரு...\nநவக்கிரகங்களின் மூல மந்திரங்கள் ஒம் ஹ்ரீம் ஆதித்யா...\nகீழ் கண்ட சுலோகத்தை சொல்லி வணங்கி தீப,தூப நிவேதனங்...\nதிருமணம் விரைவில் நடை பெற; ஸ்ரீதர்ம ஸாஸ்தாவிடம் பங...\nஸ்ரீநரசிம்மரின் மூலமந்திரம் உக்ரம் வீரம் மகாவிஷ்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-25T13:06:07Z", "digest": "sha1:Y7K34OH4JDXEWYL6AS2BUNL5NAE63ISU", "length": 16311, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெனடிக்ட் கரைசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபெனடிக்ட் கரைசல் அல்லது பெனடிக்ட் வினைபொருள் (Benedict's reagent) என்பது அமெரிக்க வேதியலாளரான ஸ்டான்லி ரொசிட்டர் பெனடிக்ட் என்பவரைப் பெருமைப்படுத்துவதற்காகப் பெயரிடப்பட்ட ஒரு வேதி வினைபொருள் ஆகும்.[1]\nஇது ஒரு போசணைக் கரைசலிலுள்ள தாழ்த்தும் வெல்லங்களைச் சோதிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இக்கரைசலால் அனைத்து ஒருசக்கரைட்டுகளையும் பல இருசக்கரைட்டுகளையும் கண்டறிய முடியும். பெனடிக்ட் கரைசல் அல்டிகைட்டுகளையும் அல்பா-ஐதரொக்சி கீட்டோன்களையும் கண்டறிகின்றது. இதனாலேயே ஃப்ரக்டோசு ஒரு அல்டிகைடு உடைய தாழ்த்தும் வெல்லம் அல்லவென்றாலும் அல்பா-ஐதரொக்சி கீட்டோன் உடைய வெல்லமாக இருப்பதால் பெனடிக்ட் கரைசல் மாற்றத்தைக் காட்டுகின்றது. ஏனெனில் அல்பா-ஐதரொக்சி கீட்டோன் வெல்லங்களை பெனடிக்ட் கரைசலிலுள்ள காரம் அல்டோசுகளான குளுக்கோசு அல்லது மன்னோசு ஆக மாற்றுகின்றது.[2]\nகரைசலில் அல்டோசுகள் அல்லது அல்பா-ஐதரொக்சி கீட்டோன் காணப்பட்டால் நீல நிறமான கரைசல் படிப்படியாக பச்சை நிறமாகவும், மஞ்சள் நிறமாகவும், செம்மஞ்சள் நிறமாகவும் இறுதியாக செங்கட்டிச் சிவப்பு நிறமாக மாறுதலைக் காட்டும். கரைசலில் இவ்வெல்லங்கள் அதிகளவில் இருந்தால் முழுமையாக இம்மாற்றம் கிடைக்கப்பெறும். குறைந்த செறிவெனில் இடைப்பட்ட நிறங்களையே கரைசல் காட்டும். 100g நீரேற்றப்படாத சோடியம் காபனேற்று (Na2CO3), 173 g சோடியம் சித்திரேற்று (C3H4OH(COOH)2COONa), மற்றும் 17.3g நீரேற்றப்பட்ட செப்பு சல்பேற்று(CuSO4.5H2O) ஆகியவற்றோடு நீரைக் கலந்து ஒரு லீற்றர் பெனடிக்ட் கரைசல் தயாரிக்���ப்படுகின்றது.[3]\nஇக்கரைசலில் உள்ள Cu2+ அயன்கள் வெல்லங்களால் தாழ்த்தப்பட்டு Cu+ அயனைக் கொடுக்கின்றது. இவ்வயன் நீரில் கரையாத வீழ்படிவாகும் செப்பு(I)ஒக்சைட்டைத் (Cu2O) தருகின்றது. இச்சிவப்பு நிறமே கரைசலில் உள்ள வெல்லத்தைக் காட்டிக்கொடுக்கின்றது. கரைசலின் வெவ்வேறு நிறங்கள் கரைக்கப்பட்ட வெல்லத்தின் வெவ்வேறு செறிவுகளைக் காட்டுகின்றன. பச்சை நிறக் கலங்கல் 0.5% செறிவையும், மஞ்சள் நிறம் 1% செறிவையும், செம்மஞ்சள் நிறம் 1.5% செறிவையும், 2% அல்லது அதற்கு மேற்பட்ட செறிவை சிவப்பு நிற வீழ்படிவும் காட்டுகின்றன.\nவெல்லச் சோதனை செய்யும் முறை[தொகு]\nஒருசக்கரைட்டுகளுக்கான பெனடிக்ட் பரிசோதனையில் உணவு அல்ல்து போசணை மாதிரியுடன் தயாரிக்கப்பட்ட பெனடிக்ட் கரைசல் இடப்பட்டு, நான்கு தொடக்கம் பத்து நிமிடங்களுக்கு நீரில் வைத்து கொதிக்கும் வெப்பநிலைக்கு அருகில் வரை சூடாக்கப்படும். கரைசலில் ஏற்படும் மேற்கூறிய நிறமாற்றம் கரைசலில் வெல்லம் உள்ளதைக் காட்டிக் கொடுத்து விடும். சுக்ர்ரோசானது குளுக்கோசு மற்றும் ஃப்ரக்டோசு ஒருசக்கரைட்டுகள் இணைந்து உருவான இருசக்கரைட்டாகும். இவை இணைக்கப்பட்டுள்ள கிளைக்கோசைடிக் பிணைப்பு காரணமாக சுக்ரோசால் தன் மூலக்கூற்று வளையக் கட்டமைப்பைத் திறந்து அல்டிகைட்டை உருவாக்க முடியாது. எனவே சுக்ரோசு (சாதாரண சீனி) ஒரு தாழ்த்தும் வெல்லமல்ல. எனவே நேரடியாக வெல்லச் சோதனைக்குட்படுத்தப்பட்டால் சிவப்பு நிறமாற்றத்தைக் காட்டாது. எனவே இவ்வாறான தாழ்த்தா வெல்லங்கள் ஐதான ஐதரோகுளோரிக் அமிலம் மூலம் நீரேற்றப்பட்டு பின்னர் காரம் ஒன்றின் மூலம் கரைசலை நடுநிலையாக்கி பின்னரே வெல்லச்சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. பெனடிக்ட் கரைசலால் உணவில் உள்ள மாப்பொருளைக் கண்டறிய இயலாது, ஏனெனில் மாப்பொருள் மிக அரிதாகவே இக்கரைசலோடு தாக்கமடையும். மாப்பொருளின் பெரிய மூலக்கூறின் அந்தத்திலேயே Cu2+ ஐத் தாழ்த்தக்கூடிய அல்டிகைடு உள்ளது. எனவே தாக்கம் விளைவை அவதானிக்க முடியாதளவுக்கு மிகவும் மந்தமானது.\nநீரில் கரைக்கப்பட்ட உணவு மாதிரி + 3 ml பெனடிக்ட் கரைசல், பின்னர் சில நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து பின்னர் ஆற விடவும். சிவப்பு அல்லது செம்மஞ்சள் அல்லது மஞ்சள் அல்லது பச்சை நிற வீழ்படிவு பெறப்பட்டமை குளுக்கோசு போன்ற தா��்த்தும் வெல்லம் கரைசலில் உள்ளது.\nநீரில் கரைக்கப்பட்ட உணவு மாதிரி + 3 ml பெனடிக்ட் கரைசல், பின்னர் சில நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து பின்னர் ஆற விடவும். மாற்றமில்லை தாழ்த்தும் வெல்லம் கரைசலில் இல்லை\nஇக்கரைசல் விஞ்ஞான ஆய்வுகூடங்களில் வெல்லப்பரிசோதனையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு வெல்லங்கள் பற்றிக் கற்பிக்கும் போது இக்கரைசல் மூலம் வெல்லங்களை இனங்காணும் முறை பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்றது.\nசிறுநீருடன் குளுக்கோசு வெளியேறுதலைக் கண்டறிய பெனடிக்ட் கரைசல் பயன்படுத்தப்படுகின்றது. இது நீரிழிவு நோயைப் பரிசோதிக்க சென்ற சில வருடங்களுக்கு முன் பயன்பட்ட முறையாகும். தற்போது நேரடியாக குருதியிலுள்ள குளுக்கோசின் அளவைப் பரிசோதித்தலே அதிகம் கையாளப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2018/02/google-doodle-snow-games.html", "date_download": "2018-05-25T12:58:18Z", "digest": "sha1:ARLIYVNX6M75WUFMECYCSKPGULY5JRR3", "length": 14626, "nlines": 190, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: குளிர்கால ஒலிம்பிக்; சிறப்பு டூடில் வெளியிட்ட கூகிள்", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nகுளிர்கால ஒலிம்பிக்; சிறப்பு டூடில் வெளியிட்ட கூகிள்\n2018 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியா வில் பிப்ரவரி 09 முதல் 25 வரை இடம்பெறுகின்றன. இதனை சிறப்பிக்கும் விதமாக கூகிள் சிறப்பு டூடில் வெளியிட்டுள்ளது.\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 இல் 92 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.100க்கும் அதிகமான விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளன. ஈக்குவடார், எரித்திரியா, கொசோவோ, மலேசியா, நைஜீரியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் முதல் தடவையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவுள்ளன.\nகூகிளின் சிறப்பு டூடில்கள் போட்டி நடைபெறும் நாட்களில் தினசரி ஒவ்வொன்றாக வெளியிடப்படவுள்ளன.\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஅதிகாரம் 65 சொல்வன்மை ***** ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642) ***** நன்றும் தீதும் ...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nசங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஅணிகளுக்கான இ-20 கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018...\nஇ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா\nகவிக்குறள் - 0010 - திறன்மிகு அரசு\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி\nதமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழா - சிறப்...\nஒரு நாள் தொடரை வென்ற இந்தியா; இ-20 தொடரில் சாதிக்க...\nகவிக்குறள் - 0009 - ஓட்டைகள் நிறைந்த ஓடம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் ...\nகவிக்குறள் - 0008 - துப்புக்கும் துப்புவை\nபங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில்...\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்ட...\nஅணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 20...\nஐந்தாவது ஒருநாள் போட்டியை வெற்றி கொண்டு தொடரைக் கை...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை மு...\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - பங்கேற்பாளர் கட்ட...\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா - ஒருநாள் போட்டித் தொ...\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nஇலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 சொல்லும் செ...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தி...\nபங்களாதேஷ் எதிர் இலங்கை; தொடரைக் கைப்பற்றியது இலங்...\nமுதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி ந...\nஇலங்கை | உள்ளூராட்சித் தேர்தல் 2018 | புதிய முறையி...\nகுளிர்கால ஒலிம்பிக்; சிறப்பு டூடில் வெளியிட்ட கூகி...\nகவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nபோட்டியை சமன் செய்தது பங்களாதேஷ் #SLvsBAN 1st TEST...\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13261", "date_download": "2018-05-25T12:30:50Z", "digest": "sha1:OGRKCFH45ZC2LTPOPGGKZKBZ6WZJKS4Z", "length": 10792, "nlines": 87, "source_domain": "eeladhesam.com", "title": "ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 07-12-2017 ஏழாம் நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி – Eeladhesam.com", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nமகிந்தவின் தீர்மானத்திற்கு காத்திருக்கும் கோதாபய\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 07-12-2017 ஏழாம் நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி\nதமிழ்நாடு செய்திகள் டிசம்பர் 6, 2017 இலக்கியன்\nவருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் *ஆர்.கே நகர் இடைதேர்தலில்* நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் *கா.கலைக்கோட்டுதயம்* அவர்கள் *மெழுகுவர்த்திகள்* சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.\n*ஏழாம் நாளான 07-12-2017 (வியாழக்கிழமை) பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்*:\nநேரம்: *காலை 08:30 மணி முதல் 12 மணி வரை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு*\nஇடம்: *38வது வட்டம், நேரு நகர், நேதாஜி நகர்*\nதொடங்குமிடம்: *நேரு நகர், தொடர்வண்டி பாதை வாயில் (Railway Gate), பூபதி நாய்க்கர் தேநீர் கடை முன்பு*\n*இடம்: 38வது வட்டம், வினோபா நகர், நெடுஞ்செழியன் நகர்.*\nதொடங்குமிடம்: *IOC 3வது பாலம்*\nதேர்தல் பரப்புரைப் பணிகளில் அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்று ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது தடியடி நடத்தி பின்பு துப்பாக்கி சூடும்\nமே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சென்னை | சீமான் எழுச்சியுரை\nசேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி பசுமை விரைவு சாலை அமைத்திடும்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி\nஇந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்\nபாகிஸ்தானில் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல்\nமண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியா���்கி இடித்துரைக்கப்பட்டிருக்கும் சுதந்திர தமிழீழ பிரகடனம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2018-05-25T12:53:17Z", "digest": "sha1:FDV5EJDDHISNYUYRKUERLSCY2WEQCBA4", "length": 19656, "nlines": 196, "source_domain": "eelamalar.com", "title": "எமது கலை,இலக்கியங்கள் இந்தப் போராட்ட வாழ்வின் தன்மைகளை, உணர்வுகளை சித்தரித்துக் காட்ட வேண்டும். - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » எமது கலை,இலக்கியங்கள் இந்தப் போராட்ட வாழ்வின் தன்மைகளை, உணர்வுகளை சித்தரித்துக் காட்ட வேண்டும்.\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஅண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். -கரும்புலி மேஜர் ஆதித்தன்…\n தேசத்தின் புயல் மேஜர் […]\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் உரிமை\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் […]\nதமிழீழத்தை படைத்தளிப்போம் 2009 ஆண்டு மே திங்களில் […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும்\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும் –இரா.மயூதரன்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபடைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர் […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஎமது கலை,இலக்கியங்கள் இந்தப் போராட்ட வாழ்வின் தன்மைகளை, உணர்வுகளை சித்தரித்துக் காட்ட வேண்டும்.\nஎமது கலை,இலக்கியங்கள் இந்தப் போராட்ட வாழ்வின் தன்மைகளை, உணர்வுகளை சித்தரித்துக் காட்ட வேண்டும்.\nகலை, இலக்கியங்கள் இன்றைய போராட்ட வாழ்வை சித்தரிப்பதாக அமையேண்டும். இன்றைய காலத்தை உருவகிப்பதாக அமைய வேண்டும். இன்றைய வரலாற்றுப் போக்கை பதிவுசெய்வதாக இருக்க வேண்டும்.\nகலையும், இலக்கியமும் வாழ்க்கையை கருப்பொருளாகக் கொண்டவை, வாழ்க்கையை தரிசித்து நிற்பவை, வாழ்பனுபவத்தை குறியீடு செய்பவை. இன்று எமது ��ாழ்வும், வாழ்வனுபவமும் விடுதலை வேண்டுய ஒரு போராட்டத்துடன் பிணைந்து நிற்கிறது. இந்தப் போராட்டச் சூழ்நிலையே எமது வாழ்வை நிர்ணயிப்பதாகவும் அமைந்துவிட்டது. எனவே, எமது கலை,இலக்கியங்கள் இந்தப் போராட்ட வாழ்வின் தன்மைகளை, அந்த வாழ்வில் பிறக்கும் ஆழமான அனுபவத்தழும்புகளை, உணர்வுகளை சித்தரித்துக் காட்ட வேண்டும். அதே வேளை விடுதலை என்ற உன்னதம் பற்றி விழிப்புணர்ச்சியைத் தோற்றுவிப்பதாக அமையும் போது அவை சிறப்புப் பெறுகின்றன. மானிட விழுமியங்களை வலியுறுத்தி, மனித மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்ட படைப்புக்களே சிகரத்தை எட்டுகின்றன.\nதமிழீழப் போராட்டச் சூழலில் இன்று மையம் கொண்டிருக்கும் இலக்கிய எழுச்சி எதிர்காலத்தில் அதி உன்னதமான ஆக்க இலக்கியங்களைப் படைத்து உச்சங்களைத் தொடும் என்று திடமாக நம்புகின்றேன்.\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள்.\nஎரிமலை (சித்திரை 1998) இதழிலிருந்து.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்.\nஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்… ஆரம்பம்\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்ட��ம் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nரவிராஜ் கொலை சாட்சியாளருக்கு பாதுகாப்பு\nரவிராஜ் கொலை வழக்கு சாட்சியாளருக்கு சிறையில் விசேட […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/08/blog-post_28.html", "date_download": "2018-05-25T13:02:38Z", "digest": "sha1:BSNNZV6DW4MQKY3FRJJNR4Y2Y74NL5XM", "length": 33492, "nlines": 442, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: முளைப்பாரிக் கும்மி!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nகருவாக்கம் மகேந்திரன் at 13:11\nLabels: கவிதை, கிராமியப்பாடல், சமூகம்\nகும்மி பதிவை போட்டு சந்தோச அடியை அம்மி மாதிரி கொடுத்துவிட்டீர்கள் ஹா ஹா\nஅருமையான பாடலும், படங்களும். இந்த வழக்கம் சிறந்தோங்கி மேலும் வளர வாழ்த்துவோம், உழைப்போம். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் சார்லெட் தமிழ்ச் சங்கத்தினர் முளைப்பாரி கும்மியடித்தது அருமையாக இருந்தது. அதனைப் பற்றிக் குறிப்பிட்ட புதுகை பூபாளம் குழுவினர், முளைப்பாரி என்பது தமிழர்களின் அறிவியல் முறை, அதாவது இவ்வாண்டுக்கான விதைகள் நன்றாக முளைக்குமா என்பதை நிலத்தில் விதைப்பதற்கு முன் சிறு சட்டிகளில் இட்டு முளைக்கவைத்துப் பார்க்கும் சோதனை, என்பதை அழகாய்ச் சொன்னார்கள். நம் சமூகம் எவ்வளவு அறிவியல் நேர்த்தியுடன் அமைந்தது என்பதற்கு இது ஒரு உதாரணம். வாழ்க தமிழர் பண்பாடு\nதிருவிழாவுக்குள் சென்று நானும் சேர்ந்து கும்மியடித்ததை போல ஒரு சந்தோசம்.... நமது உறவுகளெல்லாம் சேர்ந்து நின்று கும்மியடித்தை பார்த்து விட்டதைப்போல ஒரு சந்தோசம்....\nகிராமத்து வரிகளில் எவ்வளவு நயமாக வரிகளை கொர்த்துள்ளனர்.... கும்மியடி கவிதை கலக்கியடித்துவிட்டது நண்பா\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபுலவ���் சா இராமாநுசம் said...\nகும்மியடித்தலின் மகிமையினை, வெவ்வேறு வகையான நிகழ்வுகளைப் பற்றிய சிறப்பான தகவல்களோடு பகிர்ந்திருக்கிறீங்க.\nகும்மிப் பாடல்....மனதினுள் கும்மியடிக்க வேண்டும் எனும் உணர்வினைத் தருகின்றது,\nவர்ணனையுடன் நேரில் கண்ட அனுபவம்\nஇது இதுதான் நம்முடைய நாட்டுப்புறப் பாட்டு.\nதங்களின் அன்பான இனிமையான கருத்துக்கும்\nபதித்தமைக்கு என் மனமார்ந்த வரவேற்புகள்.\nநீங்கள் கூறிய செய்தி முற்றிலும் உண்மையே\nநம் தமிழர் பண்பாடுகளும் கலாச்சாரங்களும்\nவாசலில் பசுவின் சாணம் தெளித்து\nவாழ்த்துக்கும் என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.\nஅன்புநிறை நண்பர் ராஜா MVS\nஇனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...\nவணக்கம் மாப்பிள அருமையா கும்மியடிச்சிருக்கீங்க.. அதுவும் அழகான போட்டோக்களோடு எனது சிறுவயதை ஞாபகபடுத்தீட்டீங்க.. ஓட்டெல்லாம் போட்டாச்சு வாழ்த்துக்கள்..\nமண்ணின் மரபு மறவாத பண்பாட்டுப் பதிவுகள் அருமை நண்பரே..\nதங்கள் கவிதைகள் extraordinary ஆக உள்ளன ....இவற்றை புத்தகமாக வெளியிடலாம் .....\nவணக்கம் மாம்ஸ் பாக்கியராஜா (காட்டான்)\nஉங்களை இங்கே வசந்தமண்டபத்தில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி எனக்கு.\nசாமரம் வீசி வரவேற்கிறேன் மாம்ஸ்...\nகருத்துக்கும் ஓட்டளிப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nவசந்தமண்டப வாசல் தென்றல் துணையுடன் வரவேற்கிறது உங்களை....\nஇனிய கருத்துக்கு மிக்க நன்றி மாம்ஸ்.\nஉங்களின் உற்சாகமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி.\nநிச்சயம் புத்தக வடிவில் அச்சிடுகிறேன் நண்பரே.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nமண்மனம் மாறாமல் மனம் வீசுகிறது கவிதை...\nகிராமிய மணம் கமழும் தங்களின் கவிதையும் அதற்கேட்ற படங்களும் மிகவும் அருமை.தங்களின் கவிப்பயணம் நன்கு தொடர வாழ்த்துக்கள்.\nஎத்தனை சங்கதிகள் கேட்டுக் கும்மியடி. அருமையாம் கிராமியக்கலை... பாராட்டுகள் சகோதரா\nஅருமையான கும்மிப் பாடல் வரிகளுக்கு\nவாழ்த்துக்கள் சகோ தமிழ்மணம் 13\nகிராமிய மணம் கமழும் அருமையான கும்மி\nகிராமத்து மண் வாசனை கண்முன்னே காண்பித்து விட்டீர்கள் தங்கள் கவிதையால் .\nஉங்களின் உற்சாகமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி.\nஅன்பு சகோதரி வேதா. இலங்காதிலகம்\nஅன்புநிறை ஐயா சென்னை பித்தன்\nஉங்களின் உற்சாகமூட்டும் கருத்துக்கு மிக்க நன்றி.\nஅருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nஉங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவசந்தமண்டப வாசல் தென்றல் துணையுடன் வரவேற்கிறது உங்களை....\nவலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nஇதே இன்று ஓரு வரி எனது வலையில்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nவெள்ளிக்கொம்பு நாயகனே துள்ளியிங்கே வாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா கந்தனுக்கு மூத்தவனை சிந்தனையிலே தான் நிற...\n வே ரில் நீரற்று இலைகள் உதிர்த்து தலைகுனிந்த நேரமதில் மண்மீதில் என்நிலையை மீட்டுக் கொடுத்திடவே என்னுயிருள் நீரூ...\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் ...\nத லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவாகி பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் திரும்ப வராதா ...\n இ க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறி���ப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவ...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_62094.html", "date_download": "2018-05-25T12:40:38Z", "digest": "sha1:RUCFJMCKFH22BVOFEJCOCRWMQATKLUJR", "length": 20892, "nlines": 127, "source_domain": "jayanewslive.com", "title": "அ.இ.அ.தி.மு.க. அரசு பதவியேற்றதை அடுத்து, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் மாண்புமிகு அம்மா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி - எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும், பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் - ராமநாதபுரம் மாவட்டத்தையொட்டிய எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்த தகவல்களை அங்கிருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர்\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nகாவ��்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\n13 அப்பாவிகளை கொன்று குவித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தல் - எடப்பாடி பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்\nதூத்துக்‍குடியில் ஆயிரக்‍கணக்‍கான போலீசார் குவிக்கப்பட்டு, தொடரும் அச்சுறுத்தல், கெடுபிடிகளால் பொதுமக்‍களிடையே பீதி - பதற்றம் நீடிப்பதால் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநிபா வைரஸ் - கேரளத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு : உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்\nஅ.இ.அ.தி.மு.க. அரசு பதவியேற்றதை அடுத்து, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் மாண்புமிகு அம்மா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி - எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும், பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமுதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் மறைந்த மாண்புமிகு அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.\nகழகப் பொதுச் சின்னம்மா ஆசியுடன் புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள், சென்னை மெரினாவில் உள்ள மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா நினைவிடத்தில், மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.\nஇதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மற்றும் கழக நிர்வாகிகள் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலு���்தினர்.\nபேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மற்றும் கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் - ராமநாதபுரம் மாவட்டத்தையொட்டிய எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்த தகவல்களை அங்கிருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசை நையாண்டி வகையில் 'என்கவுண்டர் எடப்பாடி' - சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றம்\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\n13 அப்பாவிகளை கொன்று குவித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தல் - எடப்பாடி பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்\nதூத்துக்‍குடியில் ஆயிரக்‍கணக்‍கான போலீசார் குவிக்கப்பட்டு, தொடரும் அச்சுறுத்தல், கெடுபிடிகளால் பொதுமக்‍களிடையே பீதி - பதற்றம் நீடிப்பதால் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எத���ர்ப்பு : தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் - ராமநாதபுரம் மாவட்டத்தையொட்டிய எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்த தகவல்களை அங்கிருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர்\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அறிவிப்பு\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த்திய சாதனை\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மௌனம் ஏன் : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எரிபொருள் விலையை குறைக்க சவால்\nஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசை நையாண்டி வகையில் 'என்கவுண்டர் எடப்பாடி' - சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றம்\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் ....\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அற ....\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் ....\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ....\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்���ம் வென்று சாதனை ....\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து மு ....\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை ....\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை ....\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/general/60356/-Maha-Shivarathri-2018-rasi-palan", "date_download": "2018-05-25T13:01:12Z", "digest": "sha1:M2FPQS4NEBI7YI5YMXLXFITRHFGGSTHK", "length": 11393, "nlines": 143, "source_domain": "newstig.com", "title": "மகா சிவராத்திரி 2018 மிதுன ராசிக்காரர்கள் சிவனுக்கு கறும்பு சாறு வாங்கிக் கொடுங்க - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் பொது\nமகா சிவராத்திரி 2018 மிதுன ராசிக்காரர்கள் சிவனுக்கு கறும்பு சாறு வாங்கிக் கொடுங்க\nசென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை சிவ ஆலயங்களுக்கு சென்று பக்தர்கள் வாங்கி கொடுத்து வருகின்றனர்.\nஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவசைக்கு முந்தின நாள் சிவராத்திரியாக கொண்டாடப் படுகிறது. இன்றைய தினம் லிங்கோத்பவ காலமான நள்ளிரவு இரவின் நடு ஜாமத்தில் சுமார் இரவு பன்னிரெண்டு மணிக்கு முன்னும் பின்னும் குறைந்த பட்சம் ஒரு நாழிகை (24 நிமிடம்) சதுர்த்தசி திதி இருக்கும் நாள் மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களில் நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர்.\nஇன்று சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அபிஷேகத்திற்கு வாங்கித் தரவேண்டிய பொருட்களை பார்க்கலாம்.\nவீரத்திற்கு அதிபதியான செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். நினைத்த காரியம் நடக்கும்.\nசுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்கள் வெண்மையான தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் ப��ப் பிரச்சனைகள நீங்கும்.\nபுதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்கள் சில லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.\nசந்திரனை அதிபதியாக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.\nசூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.\nபுதனை அதிபதியாகக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் பாங் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.\nசுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள் பசும் பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்\nசெவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் இன்று சிவனை அபிஷேகம் செய்யலாம்\nகுருபகவானை அதிபதியாக கொண்ட இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்\nசனிபகவானுக்கு பிடித்தது எள். சனிபகவானை அதிபதியாக கொண்ட இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தை படைக்க வேண்டும்\nசனிபகவானை ராசி அதிபதியாக கொண்ட கும்பம் ராசிக்காரர்கள் இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவனுக்கு அபிஷகம் செய்ய வேண்டும்\nகுருபகவானை அதிபதியாக கொண்ட மீனம் ராசிக்காரர்கள் குங்குமப்பூ பாலால் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்\nPrevious article கிரிப்டோஜேக்கிங் தாக்குதல் ஆஸ்திரேலியாவில் இணையதளங்கள் முடக்கம்\nNext article யூத் பட நடிகையா இவர் அடையாளமே தெரியாத அளவில் மாறிப்போன நாயகி\nப்ரியங்கா சோப்ராவின் கெரியரை கெடுக்கும் சூப்பர் ஸ்டார் மனைவி\nஎல்லாருமே இப்படி பண்ணுறாங்க குமுறிய பிக்பாஸ் பிரபலம்\nபற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள் இதோ\nகப்பலேறி தப்பி வந்த துபாய் இளவரசி மீண்டும் தந்தையிடமே ஒப்படைத்த இந்திய கடலோர காவல் படை\nநேற்று போனில் இயல்பாகத்தான் பேசினான் அருண் சாவில் சந்தேகமுள்ளது கதறும் தந்தை\nதற்போது தமிழ் சினிமாவில் மாஸ் ஓப்பனிங் இந்த 4 நடிகர்களுக்கு மட்டும் தான் உள்ளதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/home/2015/03/", "date_download": "2018-05-25T12:46:42Z", "digest": "sha1:J7SBKWVJJXA7YUJMLAN4NSO4VDFPZ75M", "length": 8421, "nlines": 129, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "March 2015 – Tamil Cinema Box Office", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nஅன்புச் செழியனுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் தொழில் ஒத்துழையாமை\nதமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்ட தீர்மானமாக, “சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.அண்ணாமலையை\n‘லிங்கா’ நஷ்ட ஈடு – வினியோகஸ்தர்கள் கடும் அதிருப்தி\nடிசம்பர் 17, 2014ம் தேதி தொடங்கிய ‘லிங்கா’ பிரச்சனை பல கட்டங்களைக் கடந்து ராக்லைன் வெங்கடேஷ், ரஜினிகாந்த் இருவரும் 12.5 கோடியை நஷ்டத்தில் பங்கேற்பதற்காகக் கொடுத்துள்ளனர். இது\nதயாரிப்பாளர், வினியோகஸ்தர் அன்புச் செழியன், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு இடையேன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால், அன்புச் செழியன் சம்பந்தப்பட்ட திரைப்படங்களுக்கு தொழில் ரீதியான\nஞானவேல் ராஜாவுக்கு குழி பறித்த டி.சிவா\nதான் வேலை செய்யும் கம்பெனிக்கு நல்லது செய்வது போல் சீன் போட்டு, கட்டிங் பார்ப்பது டி.சிவாவுக்கு கை வந்த கலை. அதிலும் பால் குடி மறவாத பாலகன்\n‘கடல்’ நஷ்டத்தால் தடுமாறும் ‘ஓ காதல் கண்மணி’…\nமணிரத்னத்தின் தயாரிப்பில் அவர் இயக்கி வெளிவந்த ‘கடல்’ திரைப்படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை தயாரிப்பாளர் மன்னன் வாங்கி வினியோகம் செய்தார். படம் வந்த வேகத்திலேயே திரும்பி விட்டதால்\nலிங்கா – மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு\n‘லிங்கா’ பட வெளியீடு தொடர்பாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று அப்படத்தை வினியோகித்த தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பல கட்ட\nவலியவன் – வியாபார நிலவரம்\n‘எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி’ படங்களின் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஜெய், ஆன்ட்ரியா நாயகனாக நடித்துள்ள படம் ‘வலியவன்’. மார்ச் 27ல் இப்படம் வெளியாக உள்ளது.\n‘சகுனி’ படத்திற்குப் பின் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கார்த்தி, நாயகனாக நடித்துள்ள ‘கொம்பன்’ படம் மார்ச் 27ல் வெளியாகிறது. முன்னணி ரோக்கள் நடிக்கும் படங்கள், படப்பிடிப்பு\nதுப்���ாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2012/03/20.html", "date_download": "2018-05-25T12:55:38Z", "digest": "sha1:GI67KFYDUEVYBHZEEZZEFJJTQAEWA6VG", "length": 18474, "nlines": 498, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: வைத்தமாநிதி 22", "raw_content": "\nநவநீத சோரம் முதலிய பால்ய லீலா வினோதங்கள்\n“ தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள், உறிமேலைத் தடா நிறைந்த வெள்ளிமலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிவிட்டு கள்வன் உறங்குகின்றான், வந்து காண்மின்கள்; கை எல்லாம் நெய், வயிறு பிள்ளை பரம் இன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும், பேதையேன் என் செய்கேன் என் செய்கேனோ”\n“இந்நம்பி, பொய்ந்நம்பி, புள்ளுவன், கள்வன் பொதிஅறை, இந் நம்பியால் ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை, தந்தை புகுந்திலன். நான் இங்கு இருந்திலேன், தோழிமார் ஆரும் இல்லை; சந்தமலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி, பந்து பறித்து,துகில் பற்றிக்கீறி, படிறன் படிறு செய்யும் நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்; கெண்டை ஒண்கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்துத் தயிர் கடையக் கண்டு, ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள விழியை, விழித்துப் புக்கு, வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ, வாள்முகம் வேர்ப்ப, செவ்வாய் துடிப்ப, தண் தயிர் கடைந்து, தோய்த்த, தயிரும் நறுநெய்யும் பாலும் ஓர் குடம் துற்றிட்டான்” என்று ஆய்ச்சியர் கூடி வயிறு அடித்து உரப்ப இவையும் சிலவே.\nஆய்ச்சியர் பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பகர அசோதையும் இதற்கு எள்கி, தன் மகனை “வருக, வருக, வருக இங்கே, கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் அஞ்சனவண்ணா, அசலகத்தார் பரிபவம் பேசத் தரிக்ககில்லேன், பாவியேனுக்கு இங்கே போதராயே கொண்டல்வண்ணா இங்கே போதராயே, கோதுகலம் உடை குட்டனேயோ கொண்டல்வண்ணா இங்கே போதராயே, கோதுகலம் உடை குட்டனேயோ ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச கேட்கமாட்டேன், போதர் கண்டாய், போதரேன் என்னாதே ��ோதர் கண்டாய், நேசம் இலாதார் அகத்தே இருந்து நீ விளையாடாதே ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச கேட்கமாட்டேன், போதர் கண்டாய், போதரேன் என்னாதே போதர் கண்டாய், நேசம் இலாதார் அகத்தே இருந்து நீ விளையாடாதே திருவில் பொலிந்த எழில்ஆர் ஆயர்தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ, கில்லேன் என்னாதே இங்கே போதராயே திருவில் பொலிந்த எழில்ஆர் ஆயர்தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ, கில்லேன் என்னாதே இங்கே போதராயே தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று தாமோதரா இங்கே போதராயே தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று தாமோதரா இங்கே போதராயே தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் பிறர் மக்களை மையன்மை செய்து தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய், கேளார் ஆயர்குலத்தவர் இப்பழி, தன்னேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர்நடை இட்டு வருவாய், கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத்தயிர் சாய்த்துப் பருகினாய் பொய்யா பிறர் மக்களை மையன்மை செய்து தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய், கேளார் ஆயர்குலத்தவர் இப்பழி, தன்னேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர்நடை இட்டு வருவாய், கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத்தயிர் சாய்த்துப் பருகினாய் பொய்யா உன்னை புறம்பல பேசுவ, புத்தகத்துக்கு உள கேட்டேன், முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கியப்பால் ஆயர்கள் காவிற்கொணர்ந்த கலத்தோடு சாய்த்துப் பருகி, மெய்ப்பால் உண்டு அழுபிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்றாய், காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா உன்னை புறம்பல பேசுவ, புத்தகத்துக்கு உள கேட்டேன், முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கியப்பால் ஆயர்கள் காவிற்கொணர்ந்த கலத்தோடு சாய்த்துப் பருகி, மெய்ப்பால் உண்டு அழுபிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்றாய், காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா ஒத்தார்க்கு ஒத்தனவே அவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன், தம்பரம் அல்லன ஆண்மைகளை தனியே நின்று தான்செய்வரோ ஒத்தார்க்கு ஒத்தனவே அவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன், தம��பரம் அல்லன ஆண்மைகளை தனியே நின்று தான்செய்வரோ நந்தன் காளாய், அத்தா, உன்னை அறிந்துகொண்டேன், உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே, ஆரா இன்னமுது உண்ணத் தருவன் அம்மம் தாரேன்; நான் என்செய்கேன், பேய்ச்சி முலை உண்ட பிள்ளை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவன் சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய், மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம், அதனால் பிறர் மக்கள் தம்மை ஊனம் உடையன செய்யப் பெறாய் என்று இரப்பன்'; உரப்பகில்லேன்; நானும் உரைத்திலன், நந்தன் பணித்திலன், நங்கைகாள் நான் என்செய்கேன், தானும் ஒர் கன்னியும் கீழை அகத்துத் தயிர் கடைகின்றான்போலும், அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு; ஆண்மையும் சேவுகமும் உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன்” என்று அன்னநடை மடவாள் அசோதையும், மங்கைநல்லார்கள் தாம் வந்து முறைப்பட அங்கு கழறினாள்.\nஸ்ரீஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்\nஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்\nதினம் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\nவைத்தமாநிதி 20 & 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/articles/01/146450?ref=category-feed", "date_download": "2018-05-25T12:45:21Z", "digest": "sha1:6DOKHJW7GZOQVT4BWWJCC4WCDBBQGDP5", "length": 26454, "nlines": 178, "source_domain": "www.tamilwin.com", "title": "நான் புலியல்ல விட்டு விடுங்கள் : அடக்கப்படும் தமிழர்களும் மறைக்கப்படும் உண்மைகளும்!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநான் புலியல்ல விட்டு விடுங்கள் : அடக்கப்படும் தமிழர்களும் மறைக்கப்படும் உண்மைகளும்\n“புலிகளுக்கும், எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, என்னை விட்டு விடுங்கள்... ” இந்த வார்த்தைகள், கதறல்களாகவே காணப்பட்டது அன்றொரு நாள்.\nஆனால் இன்றும் இந்தக் கதறல்கள் தொடரக் கூடிய சாத்தியக் கூறுகளே அதிகமாக காணப்படுகின்றது என்பதும் மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டு வரும் ஓர் செய்தி.\nகாரணம் இல்லாமல், பல (தமிழ்) இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கொடூரமான சித்திரவதைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட கதைகள் பல. அத்தோடு விடுவிக்கப்படாமல் காணாமல் ஆக்கப்பட்ட பட்டியலில் உள்ளடக்கி கொல்லப்பட்டவர்களும் பலர்.\nஇதனை இப்போதைய ஆட்சியாளர்களும் சரி, முன்னைய காலத்தில் பதவி ஆசனங்களை பூர்த்தி செய்த அரசியல் தலைவர்களும் சரி மறுக்க முடியாது. ஆனால் மறைத்து விட முடியும்.\nபயங்கரவாதச் தடைச்சட்டம் என்ற ஒன்றே இந்த நிலைமை ஏற்படக் காரணம் என்பதனை அனைவரும் அறிவர். அதேபோல் விடுதலைப்புலிகள் என்ற ஓர் காரணத்திற்காகவே சந்தேகத்தின் பேரில் அப்பாவிகள் பலரும் துன்புறுத்தப்பட்டனர்.\nஇந்த இடத்தில் இன்றும் விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவு பெற்றது என்பதனை இலங்கை முற்றாக ஒப்புக் கொண்டு விட்டதா என்ற சந்தேகம் கலந்ததோர் கேள்வி இருக்கத்தான் செய்கின்றது.\nகாரணம் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவு பெற்று விட்டதாக அறிவித்த இலங்கை, அதன் பின்னரும் விடுதலைப்புலிகள் பற்றி பேசுவதனை நிறுத்தவில்லை. இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மட்டும் மாற்றத்தினை கொண்டு வந்து விடுமா\nஅத்தோடு இந்த பயங்கரவாதச் சட்டத்தின் மூலம் தமிழர்களின் அடக்கு முறைகளும் தொடர்ந்து கொண்டு வருகின்றது என்பதும் மறை���்கப்படும் உண்மையாக எடுத்துக் கொள்ள முடியும்.\nவெளிப்படையில் இந்த பயங்கரவாதச் சட்டமானது, அடிப்படை மனித சுதந்திரத்தையும், உரிமைகளையும் மீறுகின்றது என்பது சொல்லித் தெரிய வேண்டிய கட்டாயம் இல்லை.\nஅந்த வகையில் இலங்கையில் இன்றும் தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்பது வெளியில் வெளிப்படையாக தெரிந்து விடும் ஒன்றல்ல.\nஉண்மையில் இந்த சட்டமானது மேலோட்டமாக பார்க்கும் போது ஏதோ பயங்கரவாதத்திற்கு எதிராக அமுல்படுத்தப்பட்ட சட்டம் என்று சித்தரிக்கப்பட்டாலும், மறைக்கப்படும் அதன் உள்நோக்கம் மிக மிக அபாயமானது. எதிர்காலத்தில் தமிழர்கள் தலையில் மீண்டும் இடியைப் போடவும் காரணியாக அமைந்து விடும்.\nஅதாவது சட்ட ஆலோசனைகள் அற்ற வாக்குமூலங்கள், மேற்பார்வைகள் எதுவும் அற்ற நிரந்தர அல்லது நீடித்த தடுப்புகள், பாதுகாப்பு படைக்கு அதி உச்ச அதிகாரம், அனைத்திற்கும் மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்படவும் (கடத்தப்படவும்) சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவும் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளுதல்,\nமற்றும் எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்தல், பகிரங்கமாக பேச்சு சுதந்திரத்தினை பறித்தல், பொதுக் கூட்டங்களை கூட்டுதல் (கூடுதல்) போன்றவற்றை அடக்கி ஒடுக்கவுமே இந்த சட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது என்பது பலருக்கு தெரியாது.\nஅதேபோல் இதில் உள்ள இன்னுமோர் விடயம் இந்த சட்டம் மூலம் ஒட்டுமொத்த காரணிகளும் அழுத்தமாக மட்டுமல்ல, முற்றிலுமாக பிரயோகிக்கப்பட்டது தமிழர்களுக்கு மட்டுமே என்றும் கூற முடியும். இலங்கையில் பார்வைக்கு தமிழர்கள் தீவிரவாதிகளா என்ற கேள்வியையும் இது எழுப்பிவிடும்.\nஇந்தக் கருத்தினை கடந்து வந்த பாதை ஊடாகவும், இப்போது தொடர்ந்து செல்லும் பாதை ஊடாகவும் அவதானித்து அறிந்து கொள்ள முடியுமானதாகவே இருக்கும்.\nகாரணம் உள்நாட்டு யுத்த காலப்பகுதியில் இந்த சட்டத்தினால் வாழ்விழந்துப் போனது தமிழர்கள் மட்டுமே என்பதும் மறுக்க முடியாதோர் வாதம் என்பது உண்மை.\nஇன்றும் அதாவது யுத்தம் நிறைவடைந்த பின்னரும், தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனச் சொல்லும் காலகட்டத்திலும் ஏன் இந்த பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கமோ, மாற்றமே ஏற்படுத்தப் படவில்லை என்பது பிரதான கேள்வி.\nநடப்பு அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றம் அல்லது மீள் பரிசீலனை செய்வதாக கூறியது. எனினும் அதன் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமைந்துள்ளது என்பது இப்போதும் மறைக்கப்படும் விடயமாகவே காணப்படுகின்றது.\nஎனினும் திருத்தங்கள் செய்யப்பட்ட புதுச் சட்டம் வருவது என்பது விடவும் மிக ஆபத்தானது, அதாவது சேற்றில் இருந்து மீண்டு, முதலை வாயில் சிக்கிக் கொள்வதனை போன்றதோர் விடயமாகவே அமையும் தமிழர்கள் நிலை என்றும் கூறப்படுகின்றது.\nகாரணம் இப்போது காணப்படும் சட்டத்தினை விடவும் இறுக்கமான சட்டமே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமகிழ்ச்சியான விடயமாக இந்தச் சட்டம் இன்னும் உத்தியோக பூர்வமாக அமுல்படுத்தவில்லை. எனினும் பாராளுமன்றத்தில் இது குறித்த ஆவணம் மேற்பார்வை குழுவின் முன்னிலையில் உள்ளதாகவும் தகவல்கள் உண்டு.\nஅதேபோன்று இந்த பயங்கரவாதச் தடைச் சட்டத்தினை பரிசீலனை செய்யுமாறும், திருத்துமாறும் சர்வதேச ரீதியான அழுத்தங்களும் கூட இலங்கைக்கு தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.\nஒருவகையில் இதுவும் போர்க்குற்ற விசாரிப்பு போன்றதோர் கண்துடைப்பு நாடகமாகத்தான் இருக்க முடியும். என்றாலும் அரசு அவற்றினை கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.\nகாரணம் இந்த ஓர் சட்டம் மூலமாக இலங்கை சாதித்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் பல உள.\nஅந்தவகையில் ஒட்டுமொத்தமாக தமிழர்களை கட்டுப்படுத்துவதற்காகவும், அடக்குவதற்காகவுமே இந்த சட்டத்தினை இன்றும் இலங்கை ஆட்சியாளர்கள் அமுலில் வைத்துள்ளார்கள் என்பது அத்தனை எளிதில் வெளியில் தெரிந்து விடாது.\nகாலம் காலமாக இலங்கையில் இந்தவோர் சட்டத்தினால் வடக்கு கிழக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் சித்திரவதைகளையும் மறைமுக அடக்கு முறைகளையும் அனுபவித்துக் கொண்டே வந்தனர்.\nவிடுதலைப்புலிகளுடனான ஆயுதப்போர் மௌனிப்பதற்கு முன்னர், நாடு முழுவதும் பல இடங்களிலும் இருந்து விசாரணை என்ற பெயரில், பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் (வலுக்கட்டாயமாக) அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள்.,\nதலைகீழாக தொங்கவிடப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கும் மாறாக ஒப்புதல் வா��்கு மூலங்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட சம்பவங்கள் பல.\nஅவற்றிலும் வேதனையானது தமிழர்கள் புரிந்து கொள்ள முடியாத சிங்கள மொழியில் அமைந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் சித்திரவதை தாக்க முடியாமல் கையெழுத்திட்டமை போன்ற சம்பவங்களே.\nஇன்றும் இந்த சித்திரவதைகளினால் பாதிப்படைந்த குடும்பங்கள் ஏராளமான இருக்கின்றன. அவர்களுக்கு என்ன தீர்வு என்பது தொடர்பில் அரசு அக்கறையற்ற நிலை என்பது இப்போது அல்ல எப்போதுமே மாற்றமடையாது.\n1978ஆம் ஆண்டு முதலாக இலங்கையில் நடைமுறையில் இருக்கும் இந்த சட்டம் தமிழர்களுக்கு எதிராக தசாப்தங்கள் மூன்றினையும் விழுங்கிவிட்டு வெற்றியோடு நிற்கின்றது.\nஅதே போன்று இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு குரல்கள் பல மட்டத்தில் இருந்தும் வெளிவந்தாலும், தேசிய பாதுகாப்பு என்றதோர் கட்டுக்குள் பயங்கரவாத சட்டத்தினை இலங்கை ஆட்சி (கள்) வைத்திருப்பதோடு,\nஅதன் ஊடாக வெளிப்படையாக, வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலை நிறுத்தி வைத்திருப்பதனையும், பௌத்த மயமாக்கல் செயற்பாட்டையும் நேர்த்தியாக செய்து கொண்டு வருகின்றது என்பதும் மறைக்கப்படும் உண்மை.\nநாட்டில் பாதுகாப்பினை பேணிக்காப்பது அரசின் கடமை. அது எந்த வகையிலும் குற்றமாகாது. ஆனால் அதன் உள்நோக்கம் தமிழர் அடக்கு முறை என்பதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nதனி மனிதனுக்கு தனி மனிதனே குற்றமளிக்க முடியாது என்கின்ற காரணத்தினாலேயே சட்டங்கள் அமைக்கப்பட்டன என்றும் கூறமுடியும்..,\nஎன்றாலும் பொதுமக்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில், அத்தோடு மறைமுகமான அடக்கு முறையினைக் செய்து வரும் வகையில் ஓர் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் செயற்பட்டு கொண்டு இருக்குமானால் அது வேதனையானது மட்டுமல்ல உரிமை மீறலும் கூட.\nஇன்றும் எந்தவிதமான குற்றங்களும் நிரூபிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பலர், குற்றமே இல்லாமல் சித்திரவதை அளிக்கப்பட்டு அதனால் பாதிப்படைந்தவர்களும் பலர்.\nஇவற்றுக்கு பதில் கூறப்போகின்றவர்கள் யார் இந்த பயங்கரமான பயங்கரவாதச் சட்டத்தில் இருந்து தமிழர்கள் மீட்டு எடுக்கப்போகின்றவர்கள் யார்\n அல்லது எப்போதோ வரப்போகும் ஆட்சியாளர்களா பதில்கள் இல்லை. என்றாலும் முத்தசாப்தங்களுக்கு மேலாக நடைபெறாத திருத்தம்.,\nஅல்லது யுத்தம் நிறைவுற்ற பின்னரும் மாற்றமடையாத சட்டம். இனிமேலும் மாற்றம் பெறும், அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதும், இப்போதல்ல எதிர்கால இலங்கை குடிகளுக்கும் (தமிழர்களுக்கும்) சந்தேகமாகவே காணப்படும் என்பது உறுதி.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Mawali Analan அவர்களால் வழங்கப்பட்டு 21 May 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Mawali Analan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/articles/01/147781?ref=category-feed", "date_download": "2018-05-25T12:46:12Z", "digest": "sha1:XQAX2DPUAQSCGOLU2FJE3AYDADPVDAFG", "length": 29682, "nlines": 189, "source_domain": "www.tamilwin.com", "title": "துரோகிகள் மட்டும் உயரிடத்தில்! ஈழ இன அழிப்பும் வென்றவர்களின் நீதியும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n ஈழ இன அழிப்பும் வென்றவர்களின் நீதியும்\nஉலகில் எந்த இடத்திலும் தோற்பவர் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை. அதேபோல் வரலாறுகள் இயற்றப்படுவதும் எழுதப்படுவதும் வெற்றி பெற்றவர்கள் மூலமாகவே.\nஎங்கும் எவராலும் தோற்றவர்கள் மூலமாக வரலாறுகள் எழுதப்படவில்லை. அதற்கு காரணம் வென்றவர்கள் நல்லவர்களாக இருக்கட்டும், அல்லது தீயவர்களாக இருக்கட்டும்.,\nஉலகம் ஏற்றுக்கொள்வது அவர்கள் சொல்வதையே. தோற்பவர் பேச்சு சபை மட்டுமல்ல நடு வீதியில் கூட எடுபடாது என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nஅதேபோன்று உலகில் நடந்த, நடைபெறும் இன அழிப்புகள், இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை சார்ந்த குற்றங்கள் அனைத்தையுமே விசாரிப்பது வென்றவர்களே.\nஅதிலும் கூட நீதி, நியாயம் போன்றவையும் கூட வென்றவரிடம் தஞ்சமடைவது போன்று தோற்றவனிடம் வந்து சேர்வது இல்லை. இந்த இடத்தில் ஒன்றைக் கூறலாம்.,\nதண்டிக்கப்படுபவர்கள் தோற்றவர்கள், அந்த தண்டிப்பை வழங்குபவர்களும் விசாரிப்பதும் கூட வென்றவர்களே என்பதனை எத்தனையோ கதைகள் மூலமாக அவதானித்துள்ளோம்.\nபல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர், உரிமைமீறல்கள், இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து நீதி வழங்க சர்வதேச நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.\nஆனால் அன்றிலிருந்து இன்று வரை தோற்றவர்களுக்கு எதிராகவே அவை செயற்பட்டு வருகின்றது என்றும் கூறலாம்.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சரியான நீதிக்காக மட்டும் செயற்பட்டு வருகின்றதா கம்போடியா, டாஸ்மோனியா, ஆபிரிக்கா, ருவாண்டா, லியோன், உட்பட பல நாடுகளில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சிறப்பு நீதிமன்றங்கள் நீதி வழங்கியதா\nவழங்கப்பட்டு இருக்கும் ஆனால் அது வென்றவர்களுக்கு சாதகமாகவே அமைந்திருந்தன என்பதே தெளிவு. இதனை சர்வதேச போர்க்குற்ற வழக்குகளில் ஆஜரான Geert Jan Knoops என்ற வழக்கறிஞர் புத்தக வடிவிலும் கூறியிருந்தார்.\nஇனப்படுகொலைகளுக்கு விசாரணை நடத்த வேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என ஒட்டு மொத்த தமிழினமும் ஒன்றாய் சேர்ந்து குரல் கொடுத்தாலும் இன்று வரை அவை செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கொலிக்கு நிகரானது மட்டுமே.\nஇந்த விடயத்தில் உலகில் நடந்த பல்வேறு இனஅழிப்புகளை விசாரிக்க விஷேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அதனை உதாரணம் காட்டி இலங்கை பிரச்சினையிலும் தீர்வு கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கை கலந்த எதிர்ப்பார்ப்புக் கருத்துகள்.\nஇதற்காக கம்போடியாவில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி கிடைத்தது. அது போல இலங்கை விடயத்திலும் தீர்ப்பு கிடைக்கும் என அதனையும் சுட்டிக்காட்டுகின்றார்கள் பலர்.\nஆனால் அந்த கம்போடியா விவகாரத்தில், உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த கமர்ரூஜ் இயக்கத்���ினர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர்.\nசுமார் 15000இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த இனப்படுகொலையில் முக்கிய புள்ளிகள் பலர் தப்பிவிட, சித்திரவதை முகாமிற்கு பொறுப்பாக இருந்த ஒருவருக்கு 20 வருட சிறை தண்டனை கிடைத்தது.\nஎன்றபோதும் கமர்ரூஜ் இயக்கத்துடன் தொடர்பு வைத்து இனப்படுகொலைகளுக்கு உதவி செய்த நபர்கள் இன்று கம்போடிய அரசு உயர் பதவிகளில் இருக்கின்றார்கள்.\nஅதில் சிலர் எதிரிகளுக்கு காட்டிக் கொடுத்து துரோகங்களைச் செய்தவர்கள் பலரும் இருக்கின்றார்கள் என்பது இப்போதும் பலர் அறிந்ததே. ஆனால் சர்வதேச சமூகமும் அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டது.\nதுரோகிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் தண்டிப்பு கொடுப்பதற்கு பதில் உயர் பதவிகள் வழங்கப்பட்டன. எட்டப்பனை தண்டிக்க கட்டபொம்மனே வரவேண்டும், வேறு ஒருவர் மூலம் தண்டனை வழங்கப்படாது, வழங்கவும் முடியாது என்பதனை இது தெளிவுபடுத்தும்.\nகமர்ரூஜில் இருந்து பிரிந்த ஹூன்சென்னுடைய குழுவினர், வியட்நாம் படைகளுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். அந்த ஆட்சியே இன்றுவரை தொடர்கின்றது.\nஇங்கு “ஒரு நாள், தாமும் இனப்படுகொலைகள் என்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுவோம்” என கம்போடியாவின் இன்றைய ஆட்சியாளர்கள் அச்சமடையும் சாத்தியம் உண்டா\nநிச்சயமாக கிடையாது. காரணம், கம்போடியாவின் இன்றைய ஆட்சியாளர்களே கம்போடிய சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு பிரதான துணையாக நின்றுள்ளனர்.\nஅதாவது, இங்கு தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி, என்ற பெயரிலான அநீதியே நிலைநாட்டப்பட்டது.\nஅதேபோல் சியாரா லியோன் போர்க்குற்றங்களில், லிபியாவின் ஆதரவு பெற்ற சாங்கோ படையினரே தண்டிக்கப்பட்டனர். காரணம் தோற்றவர்கள் அவர்களே.\nசாங்கோ படையினருக்கு உதவி செய்த, லைபீரிய ஜனாதிபதி சார்லஸ் டெய்லர் பதவியில் அகற்றப்பட்டு, சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.\nஆனால் அவர் வாக்குமூலம் கொடுக்கும் போது அமெரிக்க தூதரகத்தின் இரகசிய ஆவணங்களை குறிப்பிட்டார். இதன் போது டெய்லர் விடுதலை செய்யப்பட்டால் புதிய போர் உருவெடுக்கும் என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை செய்தது.\nஇதனால் அவரது வாக்குமூலமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, விசாரணையும் முழுமையடையவில்லை. அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மட்டும் சிறப்ப��க வாசிக்கப்பட்டது.\nருவாண்டா இனப்படுகொலைகள் முழு உலகத்தையும் உலுக்கியது. ஐ.நா நினைத்திருந்தால் அந்தப் படுகொலைகளைத் தடுத்து இருக்கலாம். ஆனால் அதனைச் செய்யவில்லை.\nருவாண்டாவில் ஐ.நாவின் அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டு, அப்படை அதிகரிக்கப்படுவதற்கு பதில் குறைக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டது. அதனால் ருவாண்டாவில் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.\nஐ. நாவின் கோபிஅனன் 2004ஆம் ஆண்டு ருவாண்டா விடயத்தில் வருத்தம் தெரிவித்தார். அது மட்டுமல்லாது ஒரு முக்கிய உறுதிமொழியையும் அவர் வழங்கினார்.,\nஅதாவது “உலகில் இனி எங்கு இனப்படுகொலை நடந்தாலும் ஐ. நா அதில் தலையிடும், கண்காணிக்கும் என்பதே அது. ஆனால் 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த படுகொலைகளின் போது ஐ.நா கண்ணை மூடிக்கொண்டது.\nருவாண்டா விடயத்தில் முறையான நீதி கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இன்று ருவாண்டா அரசில் பதவி வகிக்கும் பலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தபோதும் தண்டிக்கப்படவில்லை.\nஇவ்வாறு உலகில் சுமார் 30 இற்கும் அதிகமான சிறிய அல்லது, பெரிய யுத்தங்கள் இடம்பெற்றன. அனைத்திலும் தண்டிக்கப்பட்டவர்கள் தோற்றவர்களே.\nஆனால் அதிலும் ஓர் கண்துடைப்பிற்காக தண்டிப்புகள் வழங்கப்பட்டனவே தவிர, உண்மையான குற்றவாளிகள் எவரும் (அனைவரும்) தண்டிக்கப்பட்ட வரலாறுகள் இன்னமும் எழுதப்படவில்லை. இனியும் நடக்குமா என்பது கேள்விக்குறி.\nஇதனை Geert Jan Knoops என்ற வழக்கறிஞர் தான் வெளியிட்ட புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை விடயத்திலும் இதுவே நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. தீர்ப்பு வேண்டும், நீதி வேண்டும், தண்டிப்பு வேண்டும் என ஒட்டு மொத்த தமிழர்களும் கேட்டாலும் பதில் கிடைக்காது.\nகாரணம் அங்கு நீதியை எழுதப்போகின்றவர்கள் வென்றவர்கள். சிறப்பு நீதிமன்றங்கள் எனப்படுவதனை அமைப்பவர்கள் ஆட்சியாளர்கள் அப்படி என்றால் எப்படி நீதி கிடைக்கும்\nஎந்த ஓர் இடத்திலும் ஒரு ஆட்சியாளர்களின், அதாவது வென்றவர்களின் அனுமதி இன்றி அல்லது அரசியல் தலையீடுகள் இல்லாமல் நீதிகள் எழுதப்படுவதும் சாத்தியமே இல்லை. அதற்கு அனுமதி கொடுக்கப்படுவதும் இல்லை.\nஉலகத்தமிழர்கள் ஒன்று திரண்டு கேட்டாலும் நீதி கிடைக்கலாம் என்ற எண்ணம் தப்பில்லை, ஆனால் இதுவும் நடக்கலாம், நடந்தால் நன்று என்று ���ட்டுமே பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nசிறிதோர் விடயம், ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி இந்திய உறவுகள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும் எனப்போராடுகின்றவர்களாக சித்தரிக்கப்படுகின்றார்கள்.\nஆனால் அதிலும் அதிகமானோர் ஈழத்தமிழர்களின் வலிகளை வைத்து அரசியலும், வியாபாரமும் செய்பவர்களே. ஒரு சில இடங்களில் இலங்கைத் தமிழர்கள் விடயம் வேடிக்கையாய் மாறுவதற்கும் அதே தொப்புள் கொடி உறவுகளே காரணம் என்றும் கூறலாம்.\nஅதே போல் இலங்கைக்கு பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என்பது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு சில இந்திய உறவுகளின் கோரிக்கை. காரணம் போர்க்குற்றம், தமிழர்களை அழித்ததற்கு தண்டிப்பு.\nஆனால் அப்படி செய்தால் அதனால் பாதிக்கப்படுவதும் இப்போது ஒட்டு மொத்த இலங்கையர்களுமே என்பதை ஏன் மறக்கின்றார்கள், அதில் தமிழர்கள் அடங்குவார்கள் என்பதனை அறியமுடியாதவர்களா\nபோர்க்குற்றத்தில் இந்தியாவிற்கும் பங்கு உள்ளது. சர்வதேசத்தில் பலம் வாய்ந்த அதிகாரத்தில் உள்ள நாடுகள் பலவற்றிற்கும் தொடர்பு உண்டு என்பது மறுக்கமுடியாது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என தமிழர்கள் எதிர்பார்ப்பதோ, காத்திருப்பதோ எந்த அளவிற்கு அர்த்தமானது என்பது தெரியவில்லை.\nஇந்த இடத்தில் தமிழர்கள் தோற்று விட்டார்களா என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் தமிழர்களுக்கு நீதி கொடுப்பதற்கு இப்போதைய இலங்கை ஆட்சியாளர்களும் சரி..,\nசர்வதேசமும் சரி ஒத்துழைப்பு தராது. அத்தோடு உண்மையாக போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டிப்பு மட்டும் கிடைக்காது.\nஇதனை 8 வருடங்களாக மெதுவாக, நகர்ந்து வரும் தமிழர்களின் தீர்வுகளும், போர்க்குற்ற விசாரிப்புகளும் தெளிவாக எடுத்துக்காட்டி விட்டன.\nஆனால் நீதி கிடைக்கும், என தமிழர்கள் ஏமாற்றிக் கொண்டு வருவதும், வெளிநாட்டு விஜயங்களை இலங்கை அரசியல்வாசிகள் மேற்கொள்வதும், வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கை வந்து செல்வதும், ஆலோசனை செய்வதும் வட்ட மேசைகளில் அமர்ந்து வருவதும் மாத்திரம் தொடர்கின்றதே தவிர நீதிக்காக நகர்வு இடம் பெற்றதாக தெரியவில்லை.\nஅதேபோன்று இலங்கை இன அழிப்பிலும் சரி, உலக யுத்தங்களிலும் சரி, சர்வதேசமும், மனித உரிமை ஆணையகங்களும் அழி���்பு நடந்து முடியும் வரை வேடிக்கை பார்த்தன.\nஎல்லாம் முடிந்த பின்னர் உடனே வந்து முதலைக்கண்ணீர் வடித்து, நீதி தருவோம் என்று கூறுவது மட்டுமே நடந்து வருகின்றது. இவ்வாறான நிலை தொடரும் போது..,\nசர்வதேச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம், நிலைமாற்றுக்கால நீதி என்பவை உண்மையில் ஈழத்தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை வைப்பது, அவரவர் தனிப்பட்ட விடயம்.\nநீதி தேவதை கண்ணைக் கட்டிக் கொண்டு இருப்பதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். வென்றவர்களையும், தோற்றவர்களையும் அவள் பார்ப்பதும் வித்தியாசமாகவே.\nதமிழர்களை பொறுத்தவரை நீதியோர் எட்டாக் கனி, ஏணி வைத்தால் அதனை விட உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிடும்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Mawali Analan அவர்களால் வழங்கப்பட்டு 02 Jun 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Mawali Analan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/29485", "date_download": "2018-05-25T12:53:01Z", "digest": "sha1:FXZGAPEEIYXBONVPABAURFFXUY7SUBL6", "length": 5987, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "அறிமுகமாகின்றது மிக மெலிதான ப்ளூடூத் கீபோர்ட் - Zajil News", "raw_content": "\nHome Technology அறிமுகமாகின்றது மிக மெலிதான ப்ளூடூத் கீபோர்ட்\nஅறிமுகமாகின்றது மிக மெலிதான ப்ளூடூத் கீபோர்ட்\nதொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் இன்று அனைத்து தொழில்நுட்ப சாதனங்களும் அளவில் சிறியதாகிக்கொண்டே செல்கின்றன.\nஇது தவிர பெருமளவான சாதனங்கள் வயர் இணைப்பு அற்ற நிலையிலே செயற்படுத்தக்கூடியதாகவும் மாற்றப்பட்டுள்ளன.\nஇவற்றின் தொடர்ச்சியாகவே வயர்லெஸ் மவுஸ், கீபோர்ட் என்பனவும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் தற்போது மிகவும் மெல்லிய தோற்றம் கொண்டதும், ப்ளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடியதுமான கீபோர்ட் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nWekey எனும் இப் புதிய கீபோர்ட் ஆனது 6 மில்லி மீற்றர்கள் மட்டுமே தடிப்பினைக் கொண்டதாகவும், 95 கிராம் எடை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் கைப்பேசி, டேப்லட் என்பவற்றுடனும் இணைத்துப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் இந்த கீபோர்ட்டின் விலையனது 58 டொலர்கள் ஆகும்.\nPrevious articleகார்டூன் பார்த்து பறக்க நினைத்து மாடியில் இருந்து குதித்து சிறுமி பலி\nNext articleபிலிப்பீன்சில் சுனாமி எச்சரிக்கை\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்ற டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்\nவட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: பயன்படுத்த நீங்கள் தயாரா\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-05-25T13:07:55Z", "digest": "sha1:CO3A4MYXM4EKOSYDIQSAU5VEYN57RPDL", "length": 9068, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "குஞ்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகோழிக் குஞ்சு (கோழியின் சிறிய பருவம்)\nகுஞ்சு என்றால் \"சிறிய\" அல்லது \"சிறியது\" என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை \"குஞ்சு\" என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும்.\n\"குஞ்சு குருமன்கள்\" என்பதும் \"சின்னஞ் சிறிசுகள்\" அல்லது \"சின்னஞ் சிறியவர்கள்\" எனப் பொருள் ப���ுவதனையும் பார்க்கலாம்.\nயாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் \"என்ட செல்லம்\", \"என்ட குஞ்சு\" என பெரியவர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது.\nயாழ்ப்பாணத் தமிழரிடையே \"குஞ்சு\" என்ற சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை \"குஞ்சையா\", \"குஞ்சியப்பு\", \"குஞ்சையர்\" போன்ற சொற்களால் அழைக்கும் வழக்கு அண்மைக் காலம் வரை இருந்தது.\nசிறிய தகப்பன் = குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர்\nதாயின் தங்கையை, அதாவது சிறிய தாயை; \"குஞ்சம்மா\", \"குஞ்சாச்சி\" என்றும் அழைக்கும் வழக்கு அண்மைக் காலம் வரை இருந்தது.\nசிறிய தாய் = குஞ்சம்மா, குஞ்சியாச்சி\nசகோதரிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பியை; \"குஞ்சித்தம்பி\", \"சின்னக்குஞ்சு\" என அழைக்கும் வழக்கும் உள்ளது.\nசிறிய தம்பி = குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு\nமேலே சொல்லப்பட்ட யாழ்ப்பாணத் தமிழரிடையே பயன்படும் உறவுமுறை குறித்த சொற்களிலும் \"குஞ்சு\" எனும் சொற்பதம் \"சிறிய\" எனும் பொருளையே தருவதனைக் காணலாம்.\nதமிழரிடையே ஆணுறுப்பிற்கு \"குஞ்சு\" எனும் வழக்கும் உள்ளது. இருப்பினும் இச்சொல், சிறிய ஆண் குழந்தைகளை அழைக்கும் (சிறியவன் எனும் பொருள்பட) \"குஞ்சு\" என அழைக்கப்பட்ட சொல்லே பின்னர் இவ்வாறு வழக்கில் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம். தமிழ் சமுதாயத்திடையே அண்மைக்காலம் வரை, சில கிராமப்புறங்களில் தற்போதும், சிறிய ஆண் குழந்தைகள் ஆடை இன்றியே (ஆணுறுப்பு வெளியில் தெரியும் வகையில்) திரிதலைக் காணலாம். இவ்வாறான சூழ்நிலையில் சிறிய ஆண் குழந்தைகளைச் செல்லமாக அழைக்கும் முறை தோன்றி, பின்னர் பொதுவான ஒரு பெயராகத் தோன்றியிருக்கக்கூடும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T13:07:52Z", "digest": "sha1:CTXKS6YCS3P2AIDA5GGO4KMKSALXFRYR", "length": 11632, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:பங்களிப்பாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசெங்கைப் பொதுவன், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ் அறிஞர். இவர் 2010 ஆம் ஆண்டு முதல், சங்க கால இலக்கியங்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மொழியியல் எனும் பிரிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிமூலம் திட்டங்களில் பங்களித்து வருகிறார். இவர் திருவள்ளுவ மாலை, மூவேந்தர்களின் தனியுடைமை, சங்கப் புலவர்கள், சங்க கால ஊர்கள் முதலிய தலைப்புகளில் எழுதி உள்ளார்.\nவிக்கிமேனியாவில் கலந்து கொண்ட முதல் இந்திய விக்கிப்பீடியர் சுந்தர்.\nசெங்கைப் பொதுவன், 2011ஆம் ஆண்டு நடந்த இந்திய விக்கிமீடியா மாநாட்டில் \"குறிப்பிடத்தக்க விக்கிமீடியர்\" என்ற விருது பெற்றார்.\nமயூரநாதன், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார்.\nகனடா முதல் ஆத்திரேலியா வரை பல்வேறு நேர வலயங்களிலும் தமிழ் விக்கிப்பீடியர் உள்ளனர்.\nபேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியே தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களில் மூத்தவர்.\n2009ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியர்கள் தவறாமல் அனைத்து விக்கிமேனியாக்களிலும் கலந்து கொள்கிறார்கள்.\nசோடாபாட்டில் இந்திய விக்கிமீடியா கிளையின் செயற்குழு உறுப்பினர். சுந்தர், அதன் நிறுவன செயற்குழு உறுப்பினர்.\nசுந்தர், கிஷோர், சந்தோஷ்குரு ஆகிய மூன்று தொடக்கக் கால நிருவாகப் பயனர்களும் அறைத்தோழர்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படியாவது 1000 கட்டுரைகளை உருவாக்கிப் பார்த்துவிட வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் :)\nஸ்ரீகாந்த், விக்கிமீடியா நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுகிறார்.\nதேனி. மு. சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையிலான வகைப்பாட்டில் சிறந்த நூலாகப் பரிசு பெற்றது.\nதிருச்சி, தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்பெப்ரவரி 19-20, 2011ல் விக்கிப்பட்டறையும் சிறுகடையும் வைத்து பரப்புரை. நிகழ்வுக்கு வந்திருந்த இளம் ஆங்கில விக்கிப்பீடியர் ராச்சேசுடன் தமி��் விக்கிப்பீடியர்கள் சோடாபாட்டிலும் சிரீக்காந்தும்.\nபூங்கோதை, கோயம்புத்தூரைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வரும் இவர், 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறந்த உரை திருத்துனரான இவர் புதுப்பயனர்களுக்கு உதவுவது, அனைத்து கட்டுரைகளையும் மேம்படுத்துவது முதலிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 2012 தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டியை முன்னிட்டு தமிழ் விக்சனரியில் 6000க்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுக் கோப்புகளைப் பதிவேற்றியுள்ளார். 2012 விக்கிமேனியா நிகழ்வில் பங்கேற்றுள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான உலகளாவிய விக்கிமீடியா நிதி சேகரிப்பில் இவரது வேண்டுகோள் சிறப்பான இடம்பெற்றது. இருபடிச் சமன்பாடு, பரவளைவு, சார்பு, நீள்வட்டம், அதிபரவளைவு முதலியன இவர் பெரிதும் பங்களித்த கட்டுரைகளில் சில.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2013, 04:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/index.php/read-heard-thought/13-read-heard-thought/339-remember-this-in-republic-day", "date_download": "2018-05-25T12:37:47Z", "digest": "sha1:RVBYXQK7ZA26JMVVOKZUR4KYJTOAWRJB", "length": 11733, "nlines": 54, "source_domain": "arisenshine.in", "title": "குடியரசு தினத்தில் நினைவில் கொள்ள வேண்டியவை!", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகுடியரசு தினத்தில் நினைவில் கொள்ள வேண்டியவை\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2018\nஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு தரப்பட்ட பகுதிகளில் இந்த நாள் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நமக்கு, குடியரசு தினத்தில் நினைவில் கொள்ள வேண்டிய சில காரியங்கள் உள்ளன.\nஒரு நாட்டின் குடிமக்கள் வாழ வேண்டிய சட்டத்திட்டங்களை வகுத்து, அதை நடைமுறைக்கு கொண்டு வந்த நாளை தான் குடியரசு தினம் என்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர இ��்தியாவிற்கான சட்டத்திட்டங்களை டாக்டர் அம்பேத்கார் தலைமையிலான குழுவினர் எழுதி அமைத்தனர். இந்திய அரசால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய குடிமக்களில் உட்படும் நாமும், இந்தச் சட்டத்திற்கு உட்படுகிறோம்.\nஅதே நேரத்தில் இந்திய குடியரிமையை தவிர, இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவ பிள்ளையும் பரலோகத்தின் குடியுரிமையும் (பிலிப்பியர்:3.20) அளிக்கப்படுகிறது. இந்த பரலோகம் செல்லும் குடிமக்களுக்கும் சில சட்டத்திட்டங்கள் இருக்கிறது. அதை முதலில் பெற்றவர் மோசே. சீனாய் மலையில் இஸ்ரவேல் மக்களுக்காக, தேவனிடத்தில் இருந்து பெற்றார்.\nடாக்டர் அம்பேத்கார் காலத்தில் நடைமுறைக்கு வந்த பல சட்டங்களும், இந்த காலத்திற்கேற்ப சில மாற்றங்களைச் சந்தித்துள்ளன. ஏனெனில் அன்று இல்லாத பல புதுமைகளும் அறிவியல் வளர்ச்சியும் இன்று ஏற்பட்டுள்ளது. அதேபோல மோசேயிடம் அளிக்கப்பட்ட சட்டத்திட்டங்களை பூரணப்படுத்தும் வகையில், இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.\nஎந்தச் சட்டங்களை மக்கள் மிக கடினமானது என்று எண்ணினார்களோ, அந்த சட்டத்திட்டங்களை தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார். மோசேயின் சட்டத்திட்டங்களில் திருத்தம் செய்வதற்கு பதிலாக, அதன் உண்மையான பொருளை மக்களுக்கு வெளிப்படுத்தி கொடுத்தார். இதன்மூலம் அவற்றை இன்னும் எளிமைப்படுத்தி கொடுத்தார்.\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால், இன்று நாம் யாரும் பாவங்களுக்காக ஆடு, மாடு, புறா ஆகியவற்றை பலியிடாமல், அவரது இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுகிறோம். இது ஒரு எளிமையான மார்க்கம் அல்லவா\nஇந்நிலையில் இந்தியாவில் பிறந்து வளர்ந்த நமக்கு இரண்டு நாட்டின் குடியுரிமை உண்டு. இந்தியாவில் வாழ, இந்திய சட்டத்திட்டங்கள் இருக்கிறது. பரலோகத்தில் வாழ, அந்நாட்டு சட்டத்திட்டங்களைக் கொண்ட பரிசுத்த வேதாகமம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டில் ஒன்றை மட்டும் நான் பின்பற்றி கொண்டு வாழ்கிறேன் என்று யாரும் கூற முடியாது.\nஇந்தியாவில் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பதால், இந்திய சட்டத்திட்டங்களுக்கு நாம் கீழ்படிய வேண்டும். ஆனால் பரலோகத்தில் வாழ போகிறவர்கள் என்பதால், பரிசுத்த வேதாகத்தின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டியுள்ளது. உலகில் வாழும் போதே நாம் பரலோக சட்டத்திற்கு கீழ்படிந்தால் மட்டுமே, அங்கு நிரந்தர குடிமக்களாக மாற தகுதி பெற முடியும். நம் வாழ்க்கையில் வேதத்திற்கு கீழ்படிய ஒப்புக் கொடுக்கும் நாள், பரலோகத்தை பொறுத்த வரை, குடியரசு நாளாக கணக்கிடப்படுகிறது.\nஇந்திய சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு. அதேபோல பரலோகவாசி என்ற பெயரில் இருந்து கொண்டு, அந்நாட்டு சட்டங்களை மீறினால், நமக்கு அளிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, வெள்ளை சிங்காசனத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டு நியாயம் விசாரிக்கப்படுவோம். அங்கு நம்முடைய எல்லா காரியங்களும் வெளியாகும் என்பதால், தேவனிடமிருந்து தப்ப முடியாது.\nஎனவே இந்தியர்களான நாம் இன்று குடியரசு தினத்தை கொண்டாடும் போதே, நமக்கு இருக்கும் மற்றொரு நாட்டான பரலோகத்தின் குடியரிமையை குறித்தும் மறக்கக் கூடாது. இந்த உலகில் தற்காலிகமாக வசிக்க வந்த நாம், அந்த நாட்டிற்கு செல்ல தேவையான ஆயத்தப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இந்தக் காரியத்தை நமது மரணம் வரை அல்லது இயேசு இரண்டாம் வருகையின் நாள் வரை மறக்கவே கூடாது.\n- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2014/02/blog-post_14.html", "date_download": "2018-05-25T13:52:13Z", "digest": "sha1:WFLPZ5OGH7EY7QREW6RDZBXEXTTPMYN7", "length": 32092, "nlines": 394, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 14 பிப்ரவரி, 2014\nரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)\nகும்பகோணத்தில் மிக அமைதியான சூழலில் சாப்பிடத்தகுந்த இடங்களில் ஒன்று ரிவர்ஸைட் ரெஸார்ட். இங்கே ஸ்விம்மிங் பூல் மற்றும் ஸ்பா இருக்கிறது.\nவாஸ்து மீன் தொட்டிகளும் , வரிசையாகக் கட்டியம் கூறும் மரங்களும், வரவேற்கும் சைடு பூச்செடிகளும் அற்புதம்.\nமயூரி மல்டிக்யுசின் ரெஸ்டாரெண்ட் மிக அருமையா இடம். மேஜையில் பெப்பில்ஸ் ( PEBBLES) வைத்துக் கண்ணாடியால் மூடியது போன்ற டேபிள்கள் , மெல்லிய இசை, டிவி, நறுமணம், சுத்தமான ட��பிள் அரேஞ்மெண்ட்ஸ்.\nஸ்வீட் கார்ன் சூப்போடு ஸ்டார்ட்டர் பெப்பர் பப்பட் மற்றும் சிக்கன் சிக்ஸ்டிஃபைவ் அல்லது ட்ரை சிக்கன் மஞ்சூரியன் நல்லா இருக்கும்.\nகொஞ்சம் சாலட்ஸ் எடுத்துக்கணும். இவ்ளோ நான் வெஜ் நடுவுல.:)\nகாரட், வெங்காயம் வெள்ளரி தக்காளி மேலே மிளகுத்தூள் தூவி அதில் ரெண்டு பச்சை மிளகாயையும் கீறிப் போட்டு இருப்பாங்க.. செம அப்படைசர்.\nசிக்கன் ஸ்பிரிங்க் ரோல்ஸ் ஐ கட் பண்ணி அழகா அடுக்கி வைச்சிருக்காங்க.. செம டேஸ்ட்.. ஒரு ப்ளேட்டை ஒரு ஆளே சாப்பிடலாம்.\nபட்டன் நான் தான் என்னொட ஃபேவரைட். பட்டர் போட்டதால சாப்பிட ரொம்ப டேஸ்டாவும் சாஃப்டாவும் இருக்கும். உன்னைப் பிடி என்னைப் பிடின்னு பிய்க்க வேண்டாம்.\nகுல்ச்சா /வெஜிடபிள் ஸ்டஃப்டு குல்சாவும் ஓகே. பட்டர் போட்டா டபுள் ஓகே. :)\nஃப்ரைட் மட்டன் கிரேவி இங்கே ரொம்ப நல்லா செய்வாங்க. நான் வெஜ்ல எனக்கு ரொம்பப் பிடிச்சது இது மட்டும்தான்.\nமுடிவா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே இருந்தா நேரம் போறது தெரியாது. துளித் துளியா இந்த ஃப்ளேவர்ட் காஃபியைக் குடிச்சிட்டு இருந்தால்..\nமழை நேரம்னா கட்டாயம் நான் வெஜ் சாப்பிட்டு ஒரு காஃபி அல்லது டீ குடிச்சுப் பாருங்க. கொஞ்சம் அந்த சூடுல சாப்பிட்ட fat எல்லாம் கரைஞ்ச மாதிரி ஒரு feel இருக்கும். எனர்ஜிடிக்காவும் இருக்கும்.\nகாதலர் தின ஸ்பெஷல் வாழ்த்துக்கள் .. காதலர்களுக்கு.. :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:10\nலேபிள்கள்: கும்பகோணம் , மயூரி , ரிவர்ஸைட் ரெஸார்ட் , KUMBAKONAM , MAYURI , RIVERSIDE RESORT\nஅழகான இடம்... பசிக்குது... நான் கிளம்புகிறேன்... ஹா... ஹா...\n14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:29\nஅழகிய ரெஸ்டாரெண்டை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.குமபகோணம் போகணுமே/\n14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:16\n14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:40\n15 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:44\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n15 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:44\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெள���ச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nகுமுதம் பக்தி ஸ்பெஷல், சர்வ மங்களம் தரும் கோலங்கள்...\nரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.\nதமிழ் இந்துவில் அன்ன பட்சி.\nசாட்டர்டே ஜாலி கார்னர். சதீஷ் நாராயணனுக்குப் பிடிச...\nசாதனை அரசிகள் பற்றி இரத்தினவேல் ஐயா.\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.\nசாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்தது.\nசாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலு...\nரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)\nதேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.\nதரையில் இறங்கும் உலோகப் பறவை..\nவாடகைத் தாய்களும் டிசைனர் குழந்தைகளும்.\nசாட்டர்டே போஸ்ட். திரு.வெற்றிவேல் .தேசியமா.. மாநி...\nதேன் பாடல்கள் .. அழகும் அழகும்.\nநண்பர் நரேந்திர குமாரும் தோழர் மபாவும் வாங்கிய நூல...\nஅன்ன பட்சி பற்றி புவனேஷ்வரி மணிகண்டன்.\nராமலெக்ஷ்மி ராஜனின் “அடை மழை. “\nகுங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 வ...\nசாட்டர்டே போஸ்ட். ராஜ் சுந்தர். பெல்ஜியம் பாட்மிண...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும���புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=94fb34db619ecb3ddfae55976a2365e0", "date_download": "2018-05-25T12:55:20Z", "digest": "sha1:EJWJIGRPTT6IT2K5QMN4LJ56KQDQPECK", "length": 41042, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படி���்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இ��ர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாத��யில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றி�� தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2009/12/blog-post_21.html", "date_download": "2018-05-25T12:55:18Z", "digest": "sha1:IE6Z5XLXWVSRCKW4I5LPHTI5DLQAAMPE", "length": 22442, "nlines": 517, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: பிள்ளாய் ! எழுந்திராய் !", "raw_content": "\nஇனி இந்த ஆறாம் பாட்டுமுதல் பத்துப் பாசுரங்களால்- அதாவது பதினைந்தாம் பாசுரம் வரை –முற்பட எழுந்திராதவர்களை எழுப்புவதைக் காணப்போகிறோம். இந்தப் பாடல்கள் ஒருவகையில் திருப்பள்ளி யெழுச்சிப் பாடல்களே. அரசர்கள் முதலானவர்களைப் பாடித் துயில் உணர்த்துவதுண்டு. ராஜாதி ராஜனாகிய கடவுளையும் திருப்பள்ளியெழுச்சி பாடித் துயில் உணர்த்துவதுண்டு. தொண்டரடிப்பொடி ஆழ���வார் திருமாலுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார். மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமானுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடி இருக்கிறார். இங்கே ஏற்கனவே துயில் உணர்ந்து எழுந்தவர்கள் எழுந்திராதவர்களுக்குப் பள்ளியெழுச்சி பாடுவதுபோல் பாடித் துயில் எழுப்புகிறார்கள்.\nமுற்படத் துயில் உணர்ந்து வீதிவழியே வருகிறவர்களில் ஒருத்தி எழுந்திராத ஒருத்தியை எழுப்பும்போது, \"புள்ளும் சிலம்பின காண்\" என்று பள்ளியெழுச்சி பாடத் தொடங்குகிறாள். 'பொழுது விடிவதற்கு முன்னே என்னை எழுப்ப வந்துவிட்டீர்களே' என்று இப்புதியவள் கேட்டதாக வைத்துக்கொண்டு, பொழுது விடிந்ததற்கு முதல் சாட்சியாகப் பறவைகள் கூவுதலைச் சுட்டிக் காட்டுகிறாள்.\nபிறகு, 'சங்கு ஊதுகிறார்களே' என்று சொல்லி , 'அந்தப் பேரோசையும் உன் காதில் விழவில்லையா' என்று கேட்கிறாள்: 'வெள்ளை விளிசங்கின் பேர்அரவம் கேட்டிலையோ' என்று கேட்கிறாள்: 'வெள்ளை விளிசங்கின் பேர்அரவம் கேட்டிலையோ' பறவை கூவுதலாவது சற்றுக் கூர்ந்து கவனித்தால் காதில் விழும். 'அந்த வெள்ளைச் சங்கு போடுகிற கூச்சலோ காதைத் துளைக்கிறதே, உனக்கு மாத்திரம் கேட்கவில்லையா' பறவை கூவுதலாவது சற்றுக் கூர்ந்து கவனித்தால் காதில் விழும். 'அந்த வெள்ளைச் சங்கு போடுகிற கூச்சலோ காதைத் துளைக்கிறதே, உனக்கு மாத்திரம் கேட்கவில்லையா' என்கிறாள் கூட்டத்தின் பிரதிநிதியாகப் பேசுகிறவள்.\nசங்கு 'வாருங்கள், கோவிலுக்கு வாருங்கள்' என்று கூவி அழைக்கிறதாம். எனவே, அழைக்கின்ற சங்கு என்ற பொருளில் 'விளிசங்கு' என்கிறாள். பறவை கூவுதலையும் சங்கு கூவி அழைப்பதையும் ஆகிய இரண்டு காலை ஒலிகளையும் குறிப்பிட்டபின், 'பிள்ளாய் எழுந்திராய்\nபிறகு, மூன்றாவது சாட்சியாக, 'ஹரி:ஹரி:' என்று முனிவர்களும் யோகிகளும் (பெரியோர்கள்) சொல்லிக் கொண்டே துயிலுணர்ந்து எழுந்திருக்கும் அந்த ஓசையை அடையாளமாகக் கூறுகிறாள். இப்படி மூவகைக் காலை ஒலிகளையும் சான்றாகக் கூட்டத்தின் பிரதிநிதி காட்டியதும், இப்புதியவள் எழுந்துவந்து கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறாள் என்பது குறிப்பு.\nபக்தி அனுபவத்தில் இறங்கும்போது தனி அனுபவத்தைத்தானே பிரதானமாகக் கொள்ள வேண்டும் என்று சிலர் கேட்கலாம். முற்படத் துயில் உணர்ந்தவர்கள் தாங்களே கிருஷ்ணபக்தியிலும் கிருஷ்ண குணா���ுபவத்திலும் ஈடுபட வேண்டியிருக்க, அவர்கள் ஏன் மற்றவரை எழுப்பவேண்டும் இது ஒரு முக்கியமான கேள்விதான். இதற்கு விடை: அமிர்தத்தையும் பிறருடன் பங்கிட்டுக் கொள்வதே நலம், இந்த விதிக்குப் பக்தி அனுபவமும் விலக்கன்று. ருசி உடையவர்கள் எல்லாரும் சேர்ந்து இறைவன் என்ற அமிர்தத்தை அனுபவிக்க வேண்டியதுதான் என்பது உத்தம பக்தர்களின் உறுதியான மன நிலை.\nவேறொரு கேள்வி: இத்தகைய பக்த மணிகளான பெண்கள் சிலர் முன்கூட்டி எழுந்துவர, வேறு சிலர் உறங்கிக் கிடப்பதற்குக் காரணம் என்ன அவர்கள் தாமே எழுந்து வர, இவர்களை எழுப்ப வேண்டியிருக்கிறதே, ஏன் அவர்கள் தாமே எழுந்து வர, இவர்களை எழுப்ப வேண்டியிருக்கிறதே, ஏன் இதற்கு விடை: பக்தி சிலரை மயக்கித் தள்ளி விடுகிறது. சிலரை இருந்த இடத்தில் இருக்க முடியாதபடி துள்ளியெழச் செய்கிறது என்பதுதான்.\nநீராடப் போகும்போது பெண்கள் துணைதேடிப் பேசிக் கொண்டு போவது இயல்பு. புதுவெள்ளத்தில் நீந்தி நீராடுவார் பெரும்பாலும் துணையின்றி அந்தப் பெருவெள்ளத்தில் இறங்கத் துணிவதில்லை. அப்படியே 'கால் ஆழும், நெஞ்சு அழியும், கண் சுழலும்' என்று வருணிக்கப்படுகிற ஆழ்ந்த பக்தி அனுபவத்திற்குத் துணை அவசியம்தான் என்பர். தெரிந்த வாழ்க்கை இன்பத்திற்கு மேலானதும், என்றும் புதுமையாக உள்ளதுமான பேரின்ப உணர்ச்சி அச்சம் தருவதுதான் தொடக்கத்திலே எனவே துணை தேடிக் கொண்டு இவர்கள் ஒரு கூட்டமாகப் போகிறார்கள்.\n'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது உத்தம பக்தரின் உண்மை மனநிலை.\nபுள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்\nவெள்ளை விளிசங்கின் பேர்அரவம் கேட்டிலையோ\nவெள்ளத்து அரவில் துயில்அமர்ந்த வித்தினை\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nஉள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்\nபொழுது விடிந்துவிட்டது என்பதற்கு மூன்று சான்றுகள் காட்டுகிறார்கள் துயில் எழுப்பும் சிறுமியர். அதிகாலையில் கூவத் தொடங்கும் பறவைகளும், கோயிலில் காலை வேளையில் ஊதும் சங்குகளும், ஹரிநாமத்தைச் சொல்லிக்கொண்டே மெள்ள எழுந்திருக்கும் பெரியோர்களும் ஆகிய மூன்று சாட்சிகளைக் குறிப்பிட்டு ‘இனியாவது எழுந்திரு’ என்று ஒருத்தியைத் துயில் எழுப்புகிறார்கள்.\nதிருப்பாவையின் முதலாவது பள்ளியெழுச்சிப் பாட்டு இது. ‘ஹரி: ஹரி: என்று மனனசீ��ர்களான முனிவர்களும், கைங்கரிய சிஷ்டர்களான யோகிகளும் செய்கிற முழக்கம் உள்ளத்திலே புகுந்து குளிர்விக்க எழுந்து வா பிள்ளாய்\nஸ்ரீஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்\nஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்\nதினம் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\n வா; உன் மேகத்தைப் பாடுகிறோம்\nகிழக்கு வெளுத்தது, உன் உள்ளம் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-25T12:52:01Z", "digest": "sha1:6B6DGAMIA4WPLRACXBGO3HPKBFCR72ZH", "length": 151025, "nlines": 2376, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: September 2012", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nபிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே\nஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு\nபிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே\nஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு\nஅங்கும் இங்கும் அலைந்த தென்றலே\nமுள்ளில் மோதி கிழிந்த தென்றலே\nகண்ணில் தூக்கம் தொலைந்த தென்றலே\nதாலாட்டும் என் பாட்டில் துயில் கொள்ளவா\nபிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே\nஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு\nவிழித்து கொண்டேதான் முதலைகள் உறங்கும்\nஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு\nஉறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்\nந�� விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்\nஉனது கனவில் நான் வீணை வாசிப்பேன்\nபிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே\nஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு\nமுதல் முறை உந்தன் முகம் கண்டபோதே\nவேர்களை மறைக்கும் தாவரம் போல\nதென்றலின் வாசல் அடைத்து வைத்தேன்\nபுயல் வரும் வாசல் திறந்து வைத்தேன்\nசரியா தவறா அட யாரை நான் கேட்பேன்\nபிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே\nஎந்தன் கானம் உண்ட கண்கள் உறங்கு\nகாதல் தேடி அலைந்த தென்றலே\nகல்லில் மோதி உடைந்த தென்றலே\nகண்ணீர் காட்டில் நனைந்த தென்றலே\nதாலாட்டும் என் பாட்டு கேட்கின்றதா\nபாடியவர்கள்: MG ஸ்ரீகுமார், சந்தியா\nவகை 2000's, MG ஸ்ரீகுமார், சந்தியா, வைரமுத்து, ஹாரிஸ் ஜெயராஜ்\nஉன் மதமா என் மதமா\nஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு\nகத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு\nமொத்தமாக காதுல தான் ஏறலையா\nஉன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்\nநல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்\nஅட போங்கடா போங்கடா போங்கடா\nபொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா\nகூட வாங்கடா வாங்கடா வாங்கடா\nசொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளுடா\nஅந்த ஆண்டவன் தான் கிருஸ்துவனா\nஉன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்\nநல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்\nபார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா\nஅட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே\nஅட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே\nநீயும் நானும் ஒன்னு இது நெசந்தான் மனசுல எண்ணு\nபொய்யையும் புரட்டையும் கொன்னு இந்த பூமிய புதுசா பண்ணு\nசும்மா சொன்னத சொன்னத சொல்லவா\nசொல்லாமல் என் வழி என் வழி செல்லவா\nஅட உன்னதான் நம்புறேன் நல்லவா\nஉன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்\nநல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்\nவகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா\nகூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது\nபாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மம்மடா\nஇப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது\nஇப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது\nஅடியே ஞான தங்கம் இங்கு நானொரு ஞானச்சிங்கம்\nஇதை பார்த்தா பொய்களும் ஓடும் இரண்டு போட்ட உலகமும் மாறும்\nஅட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது\nஇது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது\nஉன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்\nநல்லவங���க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்\nபடம்: ராமன் அப்துல்லா (1997)\nபதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1990's, இளையராஜா, நாகூர் ஹனீஃபா, வாலி\nஉன் பேரை நான் சொல்லும் வேளை\n(1) உன் பேரை நான் சொல்லும் வேளை\nஏ கள்ள கலர் மைனா\nநீ பேசும் மொழி தேனா\nஎன் பக்கம் வாடி குவினா\nநீ சொல்லும் வார்த்தை சாட்டை\nஅது செய்யும் ரொம்ப சேட்டை\nஉனக்கு இப்ப நல்ல வேட்டை\nஎன்னை தூக்கு உப்பு மூட்டை\nநான் உன்னை சுத்தும் தேனீ\nஅட பட்டர் போல மேனி\nநான் உன்னை அணைக்க வா நீ\nஏ உனக்கு பிடிச்ச கிறுக்கு\nஅது எனக்கும் புடிச்சு இருக்கு\nநான் கார வடை முறுக்கு\nநீ இஷ்டம் போல நொறுக்கு\nஅடி நிலவு பெத்த மகளே\nநீ நடக்கும் இரவு பகலே\nபனி மலையில் செய்த சிலையே\nஎன் வாழ்க்கை உனக்கு விலையே\n(2) ஏ பெண்ணே ஒரு கோடி கொலுசு ஒலியில்\nஅறிவேன் உன் கொலுசு ஒலியே\nஉன் சீனி சக்கரை பேச்சு\nஎனை மயக்கும் உன் மூச்சு\nஅது மகுடி ஆகி போச்சு\nஅடி கூடு விட்டு கூடு\nநான் பாயும் சேர்ந்து ஆடு\nஅட எனக்குள் உன்னை தேடு\nஅது நூறு வயலின் ஓசை\nஉன் மேல கொள்ள ஆசை\nஅடி துள்ளுது பார் மீசை\nஅடி உனக்கு போட்டேன் ரூட்டு\nநீ கொஞ்சம் கருணை காட்டு\nஉன் மனசில் என்ன பூட்டு\nநீ விஷயம் உள்ள ஆளு\nஅட உனக்கு ரொம்ப லொள்ளு\nநீ போடும் ஆட்டம் தூளு\nஅட எங்கு போச்சு வாலு\n(3) ஏ பெண்ணே என் கண்ணை மயக்காமல்\nஏ ஜன் ஜனக்கா ஜிக்கா\nநான் ஜொள்ளு விடும் கொக்கா\nஎன் கண்ணை பறிக்கும் அழகா\nஏ ஜன் ஜனக்கா ஜிக்கா\nஉன் கண்ணில் குண்டு இருக்கா\nஎன் உள்ளம் சிதறு தேங்கா\nஉன் மடிப்பு இடை சரக்கா\nஉன்னை அணைக்க வேணும் ஒருக்கா\nஅந்த மச்சம் எனக்கு இருக்கா\nஇந்த சூரியன் தான் வாடி\nஅந்த வட்ட நிலா வெட்டி\nநீ பார்க்கும் பார்வை ஆத்தி\nஉன் கண்ணு ரெண்டும் குத்தி\nஅட மயங்கி போச்சு புத்தி\nஒரு உலக அழகி போட்டி\nஉன் ஒருத்தி அழகில் காட்டி\nநீ ஓரக் கண்ணில் வெட்டி\nஅட பரந்து போச்சு மெட்டி\nபாடியவர்கள்: (1) கார்த்திக், (2) சுரேஷ் பீட்டர்ஸ் (3) உன்னி மேனன், மாதங்கி\nவகை 2000's, உன்னி மேனன், கார்த்திக், சுரேஷ் பீட்டர்ஸ், தேவா, மாதங்கி\nநீதானே என் பொன்வசந்தம் - சற்று முன்பு பார்த்த\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nநெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதை சொல்\nஒஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து ��ீ செல்\nஎல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத் தானடா\nதூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா\nவாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா\nதேங்கி போன ஒரு நதியென இன்று நானடா\nதாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே\nதன்னந்தனி காட்டில் இன்று காண வாடா\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nசேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா\nசோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா\nஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா\nகாய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா\nதேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா\nதொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nநெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதை சொல்\nஒஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்\nஎல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ\nசற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக\nகாலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக\nபடம் : நீதானே என் பொன்வசந்தம்\nவரிகள் : நா. முத்துக்குமார்\nபதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 2 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, இளையராஜா, நா. முத்துக்குமார், ரம்யா\nகல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு\nபெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு\nவெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு\nஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு\nமதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ\nதை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு\nஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு\nமேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு\nமண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு\nதந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே\nதந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே\nஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு\nமதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ\nஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்துடுச்சு\nஉன்னோட நான் சேருறது பலிச்சாச்சு\nவிதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிடுச்சு\nபூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு\nகல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு\nஎன் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு\nஏ கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு\nநாம் ���ேரும் நாளு இங்கு வந்தாச்சு\nதந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே\nதந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே\nஇடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு\nமதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ\nஏ தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா\nகூட வர என்ன கொறை அது போதும்\nஏ ஆலமரத்து மேல கூவும் ஒருக்குயிலா\nவீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்\nஎன்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா\nவேறேதும் வேணாமே அது போதும்\nவீடு திரும்பையிலே வாசல் தொறக்கையிலே\nமஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்\nதந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே\nதந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே\nஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு\nமதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ\nதை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு\nஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு\nமேகம் கருத்திருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு\nமண்ணில் மணம் ஏரிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு\nதந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே\nதந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே\nபடம் : உத்தமபுத்திரன் (2010)\nஇசை : விஜய் ஆண்டனி\nபாடியர்கள் : ரஞ்சித், சங்கீதா, வினயா\nபதிந்தவர் இம்சை அரசி @ 4:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010, 2010's, அண்ணாமலை, சங்கீதா, ரஞ்சித், வினயா, விஜய் ஆண்டனி\nநீதானே என் பொன்வசந்தம் - வானம் மெல்ல கீழ்\nவானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே\nதூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே\nவாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே\nபேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே\nபூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி\nகாதலான உள்ளம் ரெண்டு உயிரிலே\nவானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே\nதூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே\nவாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே\nபேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே\nஅந்த பார்வை வேறடி இந்த பார்வை வேறடி\nஉள்ளம் துள்ளி ஓடிடும் வண்டு போல தாவிடும்\nகேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை உன் பார்வை தானே ஓ\nஎன் பாதை நாளும் தேடும் உன் பாதம்\nஎன் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும்\nஇங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே\nஉந்தன் மூச்சு காற்றை தான்\nஅந்த காற்றில் நெஞ்சினுள்ளில் பூட்டி வைத்த காவல் காப்பேனே\nவா���ம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே\nதூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே\nவாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே\nபேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே\nதொலைந்த கதைகள் தோனுது மீண்டும் பேசி இணையுது\nபாதம் நான்கும் போனது மீண்டும் இங்கு சேர்ந்தது\nஅன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும்\nஎன் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே\nநில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்\nசொல்லாத ஊடல் கூடல் தந்தாயே\nவாழும் காலம் யாவும் உன்னை\nபார்க்க இந்த கண்கள் போதாதே\nவானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே\nதூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே\nவாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே\nபேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே\nபூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி\nகாதலான உள்ளம் ரெண்டு உயிரிலே\nவானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே\nதூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே\nவாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே\nபேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே\nபடம் : நீதானே என் பொன்வசந்தம்\nபாடியவர்கள்: இளையராஜா, பேலா ஷிண்டே\nவரிகள் : நா. முத்துக்குமார்\nபதிந்தவர் நாகை சிவா @ 9:46 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, இளையராஜா, நா. முத்துக்குமார், பேலா ஷிண்டே\nஓ திவ்யா ஓ திவ்யா\nஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா\nஎன் நெஞ்சின் ஓரம் ஆடவா\nஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிப்பாடும் புது நிலவா\nஉன் சொல்லில் வேதம் தேடவா\nஉன் கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று\nதினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா\nஉன் பாத கொலுசுகள் ஓசை\nஅதை பதிவு செய்யவே ஆசை\nதிருமுகம் காட்டி உயிர் காப்பாயா\nஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா\nஎன் நெஞ்சின் ஓரம் ஆடவா\nஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிப்பாடும் புது நிலவா\nஉன் சொல்லில் வேதம் தேடவா\nஎனக்காக என்னை பற்றி யோசிக்க தான் நீ வந்தாய்\nஅழகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தாய்\nவெறும் கல்லாய் வாழும் என்னை தொட்டு சிற்பம் செய்கிறாய்\nசிறு நூலையாகும் என்னை அள்ளி ஆடை நெய்கிறாய்\nஇயல்பாக பேசும் போது எனக்கே தெரியாமல் தான்\nஉன் பெயரை சொல்லி போகிறேன்\nஇனிப்பான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் எறும்பை போல\nஉன் காதல் ஏந்திச் செல்கிறேன்\nஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா\nஎன் நெஞ்சின் ஓரம் ஆடவா\nஓ திவ்யா ஓ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா\nஉன் சொல்லில் வேதம் தேடவா\nமுதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை\nஅதற்குள்ளே மீண்டும் பார்த்தாய் ஐயோ முடியவில்லை\nஉன் நாசி தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே\nஉன் நாபி கமலம் அங்கே கண்கள் சிக்கிக் கொண்டதே\nமிருதுவான மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கண்ணே\nநூற்றாண்டு கடிதம் போலே உதிர்கின்ற எந்தன் மனசை\nஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா\nஎன் நெஞ்சின் ஓரம் ஆடவா\nஉன் கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று\nதினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா\nஉன் பாத கொலுசுகள் ஓசை\nஅதை பதிவு செய்யவே ஆசை\nதிருமுகம் காட்டி உயிர் காப்பாயா\nபடம் : மாசிலாமணி (2009)\nஇசை : D. இமான்\nவரிகள் : பா. விஜய்\nஇந்த பாடலை தன் உயிர் மூச்சாக கருதும் ஆதவனுக்காக நம் தேன் கிண்ணத்தில்\nபதிந்தவர் நாகை சிவா @ 8:17 PM 2 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2000's, 2009, D இமான், பா. விஜய், ஷான்\nபுதுப் பெண்ணின் மனசை தொட்டு\nபுதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க\nபுதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க\nஇளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே\nஅந்த மர்மத்தை சொல்லி விட்டுப் போங்க\nபுதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க\nஇளம் மனசை தூண்டி விட்டு போறவரே\nஅந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க\nமர்மத்தை சொல்லி விட்டு போங்க\nஉம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்\nஇருட்டு வேளையிலே யாரும் காணாமலே\nஉம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்\nஇருட்டு வேளையிலே யாரும் காணாமலே\nதிருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே\nபுதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க\nஇளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே\nஅந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க\nஎன்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே\nபுத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே\nஎன்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே\nபுத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே\nஇன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்\nஇன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்\nஅன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா\nஅன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா\nபுதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க\nஇளம் மனசை தூண்டி விட்டு போறவரே\nஅந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க\nமர்மத்தை சொல்லி விட்டு போங்க\nபடம் : பராசக்தி (1952)\nஇசை : R. சுதர்சனம்\nபாடியர்கள் : MS ராஜேஸ்வரி\nவரிகள் : T.N. ராமைய்யா நாயுடு\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 4:00 PM 3 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1950's, MS ராஜேஸ்வரி, R சுதர்சனம், ராமைய்யா நாயுடு\nநீதானே என் பொன்வசந்தம் - என்னோடு வா வா\nஎன்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்\nஉன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்\nநீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்\nஉன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்\nஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்\nபுன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா\nஎன்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்\nஉன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்\nஎன்னோடு வா வா என்று\nசொல்ல மாட்டேன் போக மாட்டேன்\nகன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க\nநீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்க தானடி\nகண்ணை மூடி தூங்குவதை போல்\nநீ நடிப்பது எந்தன் குரல் கேட்க தானடி\nஇன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும் தீயாக பார்காதடி\nசின்ன பிள்ளை போல நீ அடம் பிடிப்பதென்ன சொல்ல\nஎன்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல\nசண்டை போட்ட நாட்களை தான் எண்ணி சொல்ல\nகேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்\nஎன்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்\nஉன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்\nஎன்னோடு வா வா என்று\nசொல்ல மாட்டேன் போக மாட்டேன்\nகாதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்\nகாதல் அதை பொறுக்கனுமே இல்லையெனில்\nஉன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே\nகன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி\nமத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி\nஎந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம்\nஎன்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்\nஉன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்\nஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்\nபுன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா\nஎன்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்\nஉன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்\nபடம் : நீதானே என் பொன்வசந்தம்\nவரிகள் : நா. முத்துக்குமார்\nபதிந்தவர் நாகை சிவா @ 9:30 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, இளையராஜா, கார்த்திக், நா. முத்துக்குமார்\nபாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா\nவாழும் எடம் பொறந்த எடம் ஆகுமா\nகாணும் காட்சி தீப்புடிக்க கண்ணு ரெண்டும் நீரெரைக்க\nமீலனானும் கர சேத்து போறேனே\nசாமி மேல பாரம் போட்டு வாரேனே\nஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ\nகண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொர்பனமே\nதூங்காம அண்ணங்கூட எப்போதும் கூட இரு\nஎப்போதும் கூட இரு எப்போதும் கூட இரு\nஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ\nஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ\nஎன் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாலே\nபுது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே\nஅவதாரம் போல நீயும் அவதரித்தாயே\nமருதாணி போல என்ன வளத்து விட்டாயே\nசெவந்த எடம் பொறந்த எடம்\nஉதிர்ந்த எடம் புகுந்த எடம்\nஎன்ன தவம் செஞ்சுப்புட்டோம் அண்ணன் தங்க\nபடம் : திருப்பாச்சி (2005)\nபாடியர்கள் : தினா, சுவர்ணலதா, ராம்கிரண்\nவகை 2000's, தினா, பேரரசு, ராம்கிரண், ஸ்வர்ணலதா\nநீதானே என் பொன்வசந்தம் - காற்றை கொஞ்சம்\nகாற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்\nஓடி வந்து உன்னை சந்திக்க\nகாற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்\nஓடி வந்து உன்னை சந்திக்க\nமெத்தை ஒன்று தைக்க சொன்னேன்\nமேகம் அள்ளி வைக்க சொன்னேன்\nகண்ணை மூடி உன்னை சிந்திக்க\nசுற்றும் பூமி நிற்க சொன்னேன்\nஉன்னை தேடி பார்க்க சொன்னேன்\nசுற்றும் பூமி நிற்க சொன்னேன்\nஉன்னை தேடி பார்க்க சொன்னேன்\nஎன்னை பற்றி கேட்க சொன்னேன்\nஎன் காதல் நலமா என்று\nகாற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்\nஓடி வந்து உன்னை சந்திக்க\nமெத்தை ஒன்று தைக்க சொன்னேன்\nமேகம் அள்ளி வைக்க சொன்னேன்\nகண்ணை மூடி உன்னை சிந்திக்க\nநேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்\nநெஞ்சுனில் பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்\nதள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும்\nஒர் ஏழை எந்தன் நெஞ்சத்தை பாரடி\nதங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் எந்நாளும்\nதூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி\nசாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா\nமீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்\nகாற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்\nஓடி வந்து உன்னை சந்திக்க\nமெத்தை ஒன்று தைக்க சொன்னேன்\nமேகம் அள்ளி வைக்க சொன்னேன்\nகண்ணை மூடி உன்னை சிந்திக்க\nநேற்று எந்தன் கனவில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே\nகாலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே\nபார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில்\nஎன்ன மாயம் செய்தாயோ சொல்லடி\nஉன்னை பார்த்த நாள்தொட்டு எண்ணம் ஓடும் தறிக்கெட்டு\nஇன்னும் என்ன செய்வாயோ சொல்லடி\nஎன்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே\nமீட்டதொடு மீண��டும் நான் உன்னில் தொலைகிறேன்\nகாற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்\nஓடி வந்து உன்னை சந்திக்க\nமெத்தை ஒன்று தைக்க சொன்னேன்\nமேகம் அள்ளி வைக்க சொன்னேன்\nகண்ணை மூடி உன்னை சிந்திக்க\nசுற்றும் பூமி நிற்க சொன்னேன்\nசுற்றும் பூமி நிற்க சொன்னேன்\nஉன்னை தேடி பார்க்க சொன்னேன்\nஎன்னை பற்றி கேட்க சொன்னேன்\nஎன் காதல் நலமா என்று\nகாற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்\nஓடி வந்து உன்னை சந்திக்க\nமெத்தை ஒன்று தைக்க சொன்னேன்\nமேகம் அள்ளி வைக்க சொன்னேன்\nகண்ணை மூடி உன்னை சிந்திக்க\nபடம் : நீதானே என் பொன்வசந்தம்\nவரிகள் : நா. முத்துக்குமார்\nபதிந்தவர் நாகை சிவா @ 10:18 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, இளையராஜா, கார்த்திக், நா. முத்துக்குமார்\nகூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு\nகூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு\nகூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு\nதாளமில்லாப் பின்பாட்டு தட்டு கெட்ட எங்கூத்து\nஎன்னுயிர் ரோசா எங்கடி போறே\nமாமலர் வண்டு வாடுது இங்கு\nபொழுதோட கோழி கூவுற வேளை\nராசாதி ராசன் வாராண்டி முன்னே\nபொழுதோட கோழி கூவுற வேளை\nராசாதி ராசன் வாராண்டி முன்னே\nஅல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்\nஅல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்\nபாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே\nபுத்தி கெட்ட விதியாலே ஆஹா\nபுத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு\nஎன்னுயிர் ரோசா எங்கடி போறே\nமாமலர் வண்டு வாடுது இங்கு\nபொழுதோட கோழி கூவுற வேளை\nராசாதி ராசன் வாராண்டி முன்னே\nபொழுதோட கோழி கூவுற வேளை\nராசாதி ராசன் வாராண்டி முன்னே\nஆயிரத்தில் நீயே ஒண்ணு நானறிஞ்ச நல்ல பொண்ணு\nஆயிரத்தில் நீயே ஒண்ணு நானறிஞ்ச நல்ல பொண்ணு\nமாயூரத்து காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு\nஓடாதடி காவேரி உம்மனசில் யாரோடி\nஎன்னுயிர் ரோசா எங்கடி போறே\nமாமலர் வண்டு வாடுது இங்கு\nபொழுதோட கோழி கூவுற வேளை\nராசாதி ராசன் வாராண்டி முன்னே\nபொழுதோட கோழி கூவுற வேளை\nராசாதி ராசன் வாராண்டி முன்னே\nஆ என்னுயிர் ரோசா எங்கடி போறே\nமாமலர் வண்டு வாடுது இங்கு\nபடம்: ஒரு தலை ராகம்(1980)\nபதிந்தவர் நாகை சிவா @ 7:00 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1980's, T ராஜேந்தர், மலேசியா வாசுதேவன்\nஹாங் ஹாங் தினம் ஆராதனை\nஹாங் ஹாங் அதில் சுகவேதனை\nஹாங் ஹாங் தினம் ஆராதனை\nஹாங் ஹாங் அதில் சுகவேதனை\nபூக்கள் அங்கே வீசும் மனம்\nக��ற்றில் வந்த காதல் ஜுரம்\nஹாங் ஹாங் தினம் ஆராதனை\nஹாங் ஹாங் அதில் சுகவேதனை\nஹாங் ஹாங் தினம் ஆராதனை\nஹாங் ஹாங் அதில் சுகவேதனை\nபடம் : ஊமை விழிகள் (1986)\nஇசை : மனோஜ் கியான்\nபதிந்தவர் நாகை சிவா @ 5:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1980's, ஆபாவாணன், சசிரேகா, மனோஜ் க்யான்\nநீதானே என் பொன்வசந்தம் - பெண்கள் என்றால் பொய்யா\nபெண்கள் என்றால் பொய்யா பொய்தானா\nபெண்ணின் காதல் கண்ணின் மைதானா\nபெண்கள் என்றால் பொய்யா பொய்தானா\nபெண்ணின் காதல் கண்ணின் மைதானா\nபெண்கள் என்றால் பொய்யா பொய்தானா\nபெண்ணின் காதல் கண்ணின் மைதானா\nபெண்களின் காதலின் அர்த்தம் இனி\nமுள்ளின் மேல் தூங்கிடும் பனித்துளி\nகாதல் வரும் முன்னாலே ஹோ ஹோ\nகண்ணீர் வரும் பின்னாலே ஹோ ஹோ\nஎன்ன சொல்லி என்ன பெண்ணே\nதத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி\nபெண்கள் என்றால் பொய்யா பொய்தானா\nபெண்ணின் காதல் கண்ணின் மைதானா\nஇதற்கு தானா ஆசை வைத்தாய் இதயம் கேட்குதே\nஇவளுக்காக துடிக்க வேண்டாம் என்று வெறுக்குதே\nமதிக்கெட்ட என்னிடம் மனம் நொந்து சொன்னது\nமரணத்தை போல் இந்த பெண் இவள் என்றது\nதீயை போன்ற பெண் இவள் என்று\nதெரிந்து கொண்டதே என் மனம்\nபெண்கள் என்றால் பொய்யா பொய்தானா\nபெண்ணின் காதல் கண்ணின் மைதானா\nபெண்களின் காதலின் அர்த்தம் இனி\nமுள்ளின் மேல் தூங்கிடும் பனித்துளி\nகாதல் வரும் முன்னாலே ஹோ ஹோ\nகண்ணீர் வரும் பின்னாலே ஹோ ஹோ\nஎன்ன சொல்லி என்ன பெண்ணே\nதத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி\nபடம் : நீதானே என் பொன்வசந்தம்\nபாடியவர் : யுவன் சங்கர் ராஜா\nவரிகள் : நா. முத்துக்குமார்\nபதிந்தவர் நாகை சிவா @ 9:58 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, இளையராஜா, நா. முத்துக்குமார், யுவன் சங்கர் ராஜா\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nவாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி\nவாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nதினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு\nதினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு\nகனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nவாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி\nவாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nபிறக்கின்ற போதே இறக்காத மனிதன்\nபிறக்கின்ற போதே இறக்காத மனிதன்\nவாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nவாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி\nவாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி\nநிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்\nபடம் : ஊமை விழிகள் (1986)\nஇசை : மனோஜ் க்யான்\nபாடியவர் : KJ யேசுதாஸ்\nபதிந்தவர் நாகை சிவா @ 8:36 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1980's, KJ ஜேசுதாஸ், ஆபாவாணன், மனோஜ் க்யான்\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி\nபச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க\nமேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி\nபச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க\nமேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா\nபட்டியில மாடு கட்டி பால கறந்து வச்சா\nபால் திறிஞ்சி போனதுன்னு சொன்னாங்க\nஅடி சின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி\nபச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க\nவட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ\nகட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை\nஅதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி\nபச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க\nபொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு\nஅடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி\nபச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க\nமேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி\nபச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க\nமேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா\nபடம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nபாடியவர் : SP பாலசுப்ரமணியம்\nபதிந்தவர் நாகை சிவா @ 4:00 PM 2 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1970's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, புதுமைப்பித்தன்\nநீதானே என் பொன்வசந்தம் - முதல் முறை பார்த்த\nமுதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்\nஇதயத்தில் ஏனோ ஓர் பாரம்\nமழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்\nசில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய்\nமடி மீது தூங்க வைத்தாய் மறுநாளில் ஏங்க வைத்தாய்\nவெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ\nமுதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்\nஇதயத்தில் ஏனோ ஓர் பாரம்\nமழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்\nநீந்தி வரும் நிலாவினிலே ஓர் ஆயிரம் ஞாபகங்கள்\nநீண்ட நெடும் கனாவினிலே நூறாயிரம் தீ அலைகள்\nநெஞ்சம் எழும் வினாக்களுக்கு என் பதில் என்ன பல வரிகள்\nசேருமிடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்\nஊடலில் போனது காலங்கள் இனி தேடிட நேரங்கள் இல்லை\nதேடலில் நீ வரும் ஓசைகள் அது போனது உன் தடம் இல்லை\nகாதல் என்றால் வெறும் காயங்களா அது காதலிக்கு அடையாளங்களா\nவெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ\nமுதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்\nஇதயத்தில் ஏனோ ஓர் பாரம்\nமழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்\nசில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய்\nமடி மீது தூங்க வைத்தாய் மறுநாளில் ஏங்க வைத்தாய்\nவெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ\nபடம் : நீதானே என் பொன்வசந்தம்\nபாடியவர் : சுனிதி சவுகான்\nவரிகள் : நா. முத்துக்குமார்\nபதிந்தவர் நாகை சிவா @ 11:00 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, இளையராஜா, சுனிதி சவுகான், நா. முத்துக்குமார்\nஉறவோடு தான் அதை பாடணும்\nகுயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது\nஅழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது\nமலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது\nமாலை முதல் காலை வரை சொன்னால் என்ன\nகாமன் கணை எனை வதைக்குதே\nஅடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது\nகிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது\nநிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது\nநான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே\nவா வா கண்ணே இதோ அழைக்கிறேன்\nஉறவோடு தான் அதை பாடணும்\nபடம் : கீதாஞ்சலி (1985)\nபதிந்தவர் நாமக்கல் சிபி @ 9:00 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1980's, இளையராஜா, வாலி\nநீதானே என் பொன்வசந்தம் - சாய்ந்து சாய்ந்து\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nவிழியோடு விழி பேச விரலோடு விரல் பேச\nஅடடா வேறு என்ன பேச\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து ச��ர்ந்து நிழல் போகும் போது\nஅடடா ஹேய் ஹேய் ஹேய்\nஎன் தாயை போல ஒரு பெண்ணை தேடி\nஎன் தந்தை தோழன் ஒன்றான ஆணை\nஅதை கேட்கும் எந்தன் வாசல்\nகாலம் வந்து வந்து கோலம் இடும்\nஅங்கே நீயும் நானும் நாம்\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nகை வீசி காற்றில் நீ பேசும் அழகில்\nஎன் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம்\nஎன் வீட்டில் வரும் உன் பாதம்\nஇன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்\nஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்\nஅன்பால் உன்னை நானும் கொல்வேன்\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா\nவிழியோடு விழி பேச விரலோடு விரல் பேச\nஅடடா வேறு என்ன பேச\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது\nபடம் : நீதானே என் பொன்வசந்தம்\nபாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா, ரம்யா\nவரிகள் : நா. முத்துகுமார்\nபதிந்தவர் நாகை சிவா @ 9:37 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, இளையராஜா, நா. முத்துக்குமார், யுவன் சங்கர் ராஜா, ரம்யா\nநீதானே என் பொன்வசந்தம் - புடிக்கல மாமு\nபுடிக்கல மாமு படிக்கற காலேஜ்\nதெரு தெருவாக தொரத்துது நாலெட்ஜ்\nபுடிக்கல மாமு படிக்கற காலேஜ்\nதெரு தெருவாக தொரத்துது நாலெட்ஜ்\nவலிக்குது புக்ஸு அலறுது டீனேஜ்\nசீக்கிரம் நமக்கு வந்திடும் மூடு\nசிங்ககுட்டிய புடிச்சு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்\nவந்த வரைக்கும் நீ புக்ஸ அட எடைக்கு போடுடா லாபம்\nநான் டென்ஷன் ஆயிட்டேன் பக்கெட்டு பக்கெட்டு\nடூருக்கு எங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு ஹே ஹே\nபுடிக்கல மாமு படிக்கற காலேஜ்\nதெரு தெருவாக தொரத்துது நாலெட்ஜ்\nபுடிக்கல மாமு படிக்கற காலேஜ்\nதெரு தெருவாக தொரத்துது நாலெட்ஜ்\nஎன் வார்த்தை நீ கேட்டு வெட்டு வெட்டு கல்வெட்டு\nஎங்கேயும் சில்அவுட்டு இல்லையின்னா கெட்அவுட்டு\nகேல்ஸ் நம்ம கிளாஸில் இல்ல என்ற போதும் தப்பில்ல\nசிங்கிள் ஆன பாய்ஸுக்கு தான் வொர்க் அவுட் ஆவும் மாப்பிள்ள\nநான் எறிஞ்ச பால் எல்லாம் விக்கெட்டு விக்கெட்டு\nஇறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு ஹே ஹே\nபுடிக்கல மாமு படிக்கற காலேஜ்\nதெரு தெருவாக தொரத்துது நாலெட்ஜ்\nவலிக்குது புக்ஸு அலறுது டீனேஜ்\nஅடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு\nஅடக்கி வாட்டும் ஆதிவாசி போல இருக்கட்டும்\nஅட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே\nநாம இறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே\nகாலேஜ் பத்தாதே டீனேஜ் பத்தாதே\nநாம பறந்து திரியத் தான் அந்த வானம் பத்தாதே\nமச்சி கடலுமீனுக்கு கொளத்து தண்ணி பத்தாதே\nசின்ன பசங்க மனசுக்கு வெறும் கனவு பத்தாதே\nஇந்த லைஃப் நீயும் அனுபவிக்க வயசு பத்ததே\nஅட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே\nநாம இறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே\nகாலேஜ் பத்தாதே டீனேஜ் பத்தாதே\nநாம பறந்து திரிய தான் அந்த வானம் பத்தாதே\nதடக்கு தடக்கு ரயில போல வருஷம் ஓடும்டா\nநீ படுத்து படுத்து எழுந்து பாரு நிமிஷம் ஓடும்டா\nஎடுக்கு மடுக்கு இல்லையின்னா இளமை எதுக்குடா\nநீ குறுக்க நெடுக்க மடக்கலன்னா ஒடம்பு எதுக்குடா\nபடிக்கிற பாடம் போதாதுடா தெருவுல இறங்கி படிடா\nகனவில் எதையும் ஓட்டாதாடா ஜெயிக்கும் இடத்த புடிடா\nநம்ம திசையில பாத்து சுத்தி அடிக்குது காத்து ஹேய்\nஉலுக்கி உலுக்கி முறுக்கி முறுக்கி மேளம் அடிங்கடா\nஅட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே\nநாம இறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே\nஅட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே\nநாம இறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே\nகாலேஜ் பத்தாதே டீனேஜ் பத்தாதே\nநாம பறந்து திரிய தான் அந்த வானம் பத்தாதே\nகாலேஜ் பத்தாதே டீனேஜ் பத்தாதே\nநாம பறந்து திரிய தான் அந்த வானம் பத்தாதே\nபடம் : நீதானே என் பொன்வசந்தம்\nபாடியவர்கள் : கார்த்திக், சுராஜ் ஜெகன்,\nவரிகள் : நா. முத்துகுமார்\nபதிந்தவர் நாகை சிவா @ 9:30 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, இளையராஜா, கார்த்திக், சுராஜ் ஜெகன், நா. முத்துக்குமார்\nவஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு\nஇருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு\nவஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு\nஇருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு\nவேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு\nஅது மூடி திறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு\nவேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு\nஅது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு\nகடலை போல காதல் ஒரு சால்ட் வாட்டரு\nஅது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு\nமம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா\nநீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டினா டவுசர் அவுளும்டா\nமம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா\nநீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டுனா டவுசர் அவுளும்டா\nகண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா\nநமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா\nவஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு\nஇருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு\nவஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு\nஇருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு\nபைக்ல தினமும் ஒண்ணா போனோம் பேக்குல இப்ப அவளை காணாம்\nபீச்ல சுகமா கடலை போட்டோம் கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும்\nபைக்ல தினமும் ஒண்ணா போனோம் பேக்குல இப்ப அவளை காணாம்\nபீச்ல சுகமா கடலை போட்டோம் கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும்\nகாதலிக்கும் போது அட கண்ணு தெரியாது\nஉன் கண்ணை முழிச்சுகிட்டா அந்த காதல் கிடையாது\nஅவ போறாளே போறா தண்ணீரை விட்டு மீனா\nநான் காயப்பட்ட மைனா இப்ப பாடுறேன் கானா\nபிகரு சுகரு மாதிரி ஜனக்கு ஜனக்கு வௌவ்வாலு\nநட்பு தடுப்பு ஊசிடா ஜனக்கு ஜானு கோபாலு\nபிகரு சுகரு மாதிரி பசங்க உடம்பை உருக்கிடும்\nநட்பு தடுப்பு ஊசிடா உடைஞ்சா மனசை தேத்திடும்\nவேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு\nஅது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு\nகடலை போல காதல் ஒரு சால்ட் வாட்டரு\nஅது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு\nபாதியில் வந்த பொண்ணை நம்பி ஆதியில் வளர்ந்த நட்பை விட்டேன்\nதேதியை போல கிழிச்சுப்புட்டா தேவதை அவளை நம்பி கெட்டேன்\nதோலு மட்டும் வெள்ளை உன்னை கவுத்துப்புட்டா\nமெல்ல என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்\nஅவ போட்டாலே போட்டா நல்ல திண்டுக்கல்லு பூட்டா\nஒரு சாவி கொண்டு வாடா என்னை திறந்து விடேண்டா\nகண்ணில மைய வைப்பாடா அதில பொய்ய வைப்பாடா\nஉதட்டில சாயம் வைப்பாடா உனக்கு காயம் வைப்பாடா\nகண்ணில மைய வைப்பாடா அதில பொய்யோ பொய்யையோ\nஉதட்டில சாயம் வைப்பாடா உனக்கு கையோ கையையோ\nவேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு\nஅது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு\nகடலை போல காதல் ஒரு சால்ட் வாட்டரு\nஅது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு\nமம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா\nநீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டினா டவுசர் அவுளும்டா\nமம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா\nநீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டுனா டவுசர் அவுளும்டா\nகண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா\nநமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்���ர் ஒட்டும் நண்பன் போதும்டா\nபடம் : ஒரு கல் ஒரு கண்ணாடி\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nபாடியவர்கள் : நரேஷ் ஐயர், வேல்முருகன்\nவரிகள் : நா. முத்துக்குமார்\nபதிந்தவர் நாகை சிவா @ 9:47 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, நரேஷ் ஐயர், நா. முத்துக்குமார், வேல் முருகன், ஹாரிஸ் ஜெயராஜ்\nஅட்டகத்தி - ஆசை ஒரு புல்வெளி\nஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி\nபூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே\nஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே\nஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்\nஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்\nயார் உடல் யாரோடு போனது\nஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்\nஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்\nஇளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள்\nவிரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம்\nபடம் : அட்டகத்தி (2012)\nஇசை : சந்தோஷ் நாராயணன்\nபாடியவர்கள் : பிரதீப், கல்யாணி நாயர்\nபதிந்தவர் நாகை சிவா @ 8:27 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, கபிலன், கல்யாணி நாயர், சந்தோஷ் நாராயணன், பிரதீப்\n3 - போ நீ போ\nபோ நீ போ போ நீ போ\nதனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ\nபிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ\nநீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ\nநான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ\nஇது வேண்டாம் அன்பே போ\nநிஜம் தேடும் அன்பே போ\nஉயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ\nதனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ\nபிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ\nஉன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே\nஉயிர் காதல் நீ காட்டினால் வாழ்வேனே பெண்ணே\nஇதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்\nமறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா\nஇருளில் தேடிய தேடல்கள் எல்லாம்\nவிடியலை காணவும் விதி இல்லையா\nபோ நீ போ போ நீ போ\nஎன் காதல் புரியலயா உன் நஷ்டம் அன்பே போ\nஎன் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ\nநீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ\nநான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ\nஇது வேண்டாம் அன்பே போ\nநிஜம் தேடும் அன்பே போ\nஉயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ\nதனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ\nபிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ\nபாடியவர் : அனிருத், மோகித் சவுகான்\nபதிந்தவர் நாகை சிவா @ 8:04 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, அனிருத், தனுஷ், மோகித் சவுகான்\nஅட்டகத்தி - ஆடி போனா ஆவணி\nஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி\nஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி\nகண்ணால பாத்தா போதும் நான்தான் கலைமாமணி\nஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி\nஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி\nபாம்பாக பல்ல காட்டி கொத்துரா\nஅவ பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா\nபாம்பாக பல்ல காட்டி கொத்துரா\nஅவ பாவாடை ராட்டினமாக சுத்துரா\nஆடி போனா ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி\nஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி\nஐயோ அம்மா என்னை இவ வாட்டி வதைக்குரா\nமுட்டை முட்டை முழியதான் காட்டி\nமுன்ன பின்ன இரட்ட ஜடைய ஆட்டி\nமல்லிக பூ வாசமே காட்டி மயக்குரா\nதரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்\nதரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்\nவாயேன்டி கேடி நீயில்லை ஜோடி வால் இல்லா காத்தாடி\nஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி\nஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி\nஉன்னால நான் வானுக்கு பறந்தேன்\nஉன்னால நான் நேரத்தில் எழுந்தேன்\nஉன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்கிறேன்\nவால் நண்டா இருந்தவன் நானே\nவாழா நண்டாய் சீறி நின்றேன் உன்னாலே\nசேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்\nசேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்\nவாயேண்டி கேடி நீ இல்ல ஜோடி வால் இல்லா காத்தாடி\nஆடி போனா ஆவணி ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி\nபடம் : அட்டகத்தி (2012)\nஇசை : சந்தோஷ் நாராயணன்\nபாடியவர் : கானா பாலா\nபதிந்தவர் நாகை சிவா @ 7:43 AM 3 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, கபிலன், கானா பாலா, சந்தோஷ் நாராயணன்\nஅட்டகத்தி - நடுக்கடலுல கப்பல\nநடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா\nஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா\nநடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா\nஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா\nஇறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா\nபெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா\nபெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா\nமுடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்\nஅழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்\nநடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா\nஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா\nஉல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா\nஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா\nஉல்லாச வாழ்கையிலே பணத்�� சேர்க்க முடியுமா\nஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா\nகடற்கரையில காதலரை எண்ண முடியுமா\nவரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா\nகண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியும்மா\nகண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியும்மா\nபின்னால நடப்பதை தான் இப்ப சொல்ல முடியுமா\nநடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா\nஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா\nஇறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா\nபெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா\nபெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா\nபடம் : அட்டகத்தி (2012)\nஇசை : சந்தோஷ் நாராயணன்\nபாடியவர் : கானா பாலா\nவரிகள் : கானா பாலா\nபதிந்தவர் நாகை சிவா @ 2:28 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, கானா பாலா, சந்தோஷ் நாராயணன்\nகும்கி - எல்லா ஊரும்\nஎல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க\nயானையோடு சேர்ந்து நாங்க நாலு பேருங்க\nநம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது\nதும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது\nஎன்ன எது நடந்தாலும் சிரிப்போமே\nஅள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே\nவீதியெல்லாம் சுத்தி வித்தை காட்டுவோங்க\nவேலியில்லா காட்ட போல வாழுறோமுங்க\nயானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க\nஎங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க\nமுங்கி குளிச்சுட ஆறு முட்ட நடந்திட ரோடு\nலுங்கி மடிப்புல பீடி ஒளிப்போமே\nஉங்க ரசிப்புல நாங்க பொழப்போமே\nபடம் : கும்கி (2012)\nபாடியவர்கள் : பென்னி தயால் & D இமான்\nபதிந்தவர் நாகை சிவா @ 6:22 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, D இமான், பென்னி தயால், யுகபாரதி\nகும்கி - சொல்லிட்டாளே அவ காதல\nசொல்லும் போதே சுகம் தாளல\nஇது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல\nஇனி வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி பார்க்கல\nஅவ சொன்ன சொல்லே போதும்\nஅதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்\nசொல்லும் போதே சுகம் தாளல\nஇது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல\nஇனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல\nஅதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்\nஅம்மையவள் சொன்ன சொல் கேக்கல\nஅப்பனவன் சொன்ன சொல் கேக்கல\nரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்\nஅட சொன்ன சொல்லே போதும்\nஅதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்\nசொன்ன பின்னே ஏது துன்பம்\nஅவ சொன்ன சொல்லே போதும்\nஅதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்\nசொல்லும் போதே சுகம் தாளல\nஇது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல\nஇனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல\nஅதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்\nபடம் : கும்கி (2012)\nஇசை : D இமான்\nபாடியவர்கள் : ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்\nபதிந்தவர் நாகை சிவா @ 4:01 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, D இமான், SP பாலசுப்ரமணியம், யுகபாரதி, ரஞ்சித், ஷ்ரேயா கோஷல்\nகும்கி - ஒன்னும் புரியல\nஒன்னும் புரியல சொல்ல தெரியல\nகண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே\nபத்து விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே\nவிட்டு விட்டு றெக்கை முளைக்குது\nநெஞ்சுக் குழி அடைக்குது மானே\nமனம் புத்தி தாவியே தறிக் கேட்டு ஓடுது\nஉயிர் உன்னை சேரவே ஒரு திட்டம் போடுது\nஹேய் ஹேய் ஏ லலே\nஒன்னும் புரியல சொல்ல தெரியல\nகண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே\nஅலையிற பேயா அவளது பார்வை\nஎன்ன தாக்குது வந்து என்ன தாக்குது\nபரவுர நோயா அவளது வாசம்\nஎன்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது\nஅவளது திருமேனி வெறி கூட்டுது\nஅவளிடம் அடி வாங்க வழிக் காட்டுது\nஅவ என்ன பேசுவா அத எண்ண தோணுது\nஅவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது\nஹேய் ஹேய் ஏ லலே\nஒன்னும் புரியல சொல்ல தெரியல\nகண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே\nகதிர் அருவாளா மனசையும் கீறி\nதுண்டு போடுறா என்ன துண்டு போடுறா\nகலவர ஊரா அவ ஒருமாரி\nகுண்டு போடுறா செல்ல குண்டு போடுறா\nவிழியில் பல நூறு படம் காட்டுறா\nஅறுபது நிலவாக ஒளி கூட்டுறா\nஅவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது\nஅவ எட்டி போனதும் அட புத்தி மாறுது\nஹேய் ஹேய் ஏ லலே\nஒன்னும் புரியல சொல்ல தெரியல\nகண்ணு முழியில கண்ட அழகுல\nபடம் : கும்கி (2012)\nஇசை : D இமான்\nபாடியவர் : D இமான்\nபதிந்தவர் நாகை சிவா @ 7:46 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, D இமான், யுகபாரதி\nகும்கி - நீ எப்போ புள்ள\nநீ எப்போ புள்ள சொல்ல போற\nதப்பென்ன செஞ்சேன் தள்ளி போற\nநீ எப்போ புள்ள சொல்ல போற\nதப்பென்ன செஞ்சேன் தள்ளி போற\nநீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு\nசொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு\nநீ எப்போ நீ எப்போ\nநீ எப்போ புள்ள சொல்ல போற\nபக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி\nபெத்தவள கண் முன்னெ கொண்டு வந்த நேத்து\nஎன்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேஷம்\nஎன் மேலே என்ன பூவே ரோஷம்\nமுள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அள்ளி நேசம்\nவேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்\nநீ எப்போ நீ எப்போ\nநீ எப்போ புள்ள சொல்ல போற\nவெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட\nஎன் உலகம் உன்னோட என்று இருந்தேனே\nயம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல\nஉன் மேலே தப்பே இல்ல இல்ல\nஎன்னொட கண்ணுகுள்ள கண்ணீரும் சிந்த இல்ல\nசெத்தேனே இப்ப மெல்ல மெல்ல\nநீ எப்போ நீ எப்போ\nநீ எப்போ புள்ள சொல்ல போற\nவெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு\nசொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு\nநீ எப்போ நீ எப்போ\nநீ எப்போ புள்ள சொல்ல போற\nஇசை : D இமான்\nபாடியவர் : அல்போன்ஸ் ஜோசப்\nபதிந்தவர் நாகை சிவா @ 4:57 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, D இமான், அல்போன்ஸ் ஜோசப், யுகபாரதி\nகும்கி - அய்யய்யய்யோ ஆனந்தமே\nநூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே\nகாதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே\nஏதோ ஒரு ஆச வா வா கதை பேச\nஉன்னை முதல் முறை கண்ட நொடியினில்\nஅன்று விழுந்தவன் இன்னும் எழும்பல\nகரை சேர நீயும் கையில் ஏந்துவாய்\nஉயிர் காதலோடு நானும் நீந்தவா\nவரும் கற்பனை தந்தது மீதி\nஏ ஏ ஏ புள்ளே ஏ புள்ளே\nகண்கள் இருப்பது உன்னை ரசித்திட\nகைகள் இருப்பது தொட்டு அணைத்திட\nஎதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்\nதுணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்\nநூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே\nகாதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே\nஏதோ ஒரு ஆச வா வா கதை பேச\nபடம் : கும்கி (2012)\nபதிந்தவர் நாகை சிவா @ 10:00 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, D இமான், யுகபாரதி, ஹரிச்சரண்\nகும்கி - அய்யய்யய்யோ ஆனந்தமே (பெண்)\nநூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே\nகாதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே\nஏதோ ஒரு ஆச வா வா கதை பேச\nசொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட\nநெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது\nஒரு கேணி போல ஆச ஊறுதே\nமருதாணி போல தேகம் மாறுதே\nஇனி வெட்கங்கள் என்பது வேஷம்\nஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ\nஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ\nஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில்\nஉன்னை விட ஒரு நல்ல மனிதனை\nகடிவாளம் ஏது காதல் ஓடவே\nகிடையாது தோல்வி நாமும் சேரவே\nசில முத்தங்கள் தந்திடு போதும்\nஇசை : D. இமான்\nபாடியவர் : அதிதி பால்\nபதிந்தவர் நாகை சிவா @ 7:15 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, D இமான், அதிதி பால், யுகபாரதி\nகும்கி - சொய் சொய்ங்\nசொய் சொய்ங் சொய் சொய்ங்\nகைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்\nஅளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்\nநாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்\nசொய் சொய்ங் சொய் சொய்ங்\nவானளவு விட்டத்திலே வரப்பளவு தூ���ம் மச்சான்\nஅளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்\nநாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்\nசொய் சொய்ங் சொய் சொய்ங்\nஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்\nஅளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்\nநாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்\nநாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்\nஅளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்\nநாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்\nசொய் சொய்ங் சொய் சொய்ங்\nகையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்\nஅளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்\nநாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்\nசொய் சொய்ங் சொய் சொய்ங்\nபடம் : கும்கி (2012)\nபாடியவர் : மகிழினி மணிமாறன்\nபதிந்தவர் நாகை சிவா @ 10:52 PM 7 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2012, D இமான், மகிழினி மணிமாறன், யுகபாரதி\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\nஉன் மதமா என் மதமா\nஉன் பேரை நான் சொல்லும் வேளை\nநீதானே என் பொன்வசந்தம் - சற்று முன்பு பார்த்த\nநீதானே என் பொன்வசந்தம் - வானம் மெல்ல கீழ்\nஓ திவ்யா ஓ திவ்யா\nபுதுப் பெண்ணின் மனசை தொட்டு\nநீதானே என் பொன்வசந்தம் - என்னோடு வா வா\nநீதானே என் பொன்வசந்தம் - காற்றை கொஞ்சம்\nகூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு\nநீதானே என் பொன்வசந்தம் - பெண்கள் என்றால் பொய்யா\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி\nநீதானே என் பொன்வசந்தம் - முதல் முறை பார்த்த\nநீதானே என் பொன்வசந்தம் - சாய்ந்து சாய்ந்து\nநீதானே என் பொன்வசந்தம் - புடிக்கல மாமு\nஅட்டகத்தி - ஆசை ஒரு புல்வெளி\n3 - போ நீ போ\nஅட்டகத்தி - ஆடி போனா ஆவணி\nஅட்டகத்தி - நடுக்கடலுல கப்பல\nகும்கி - எல்லா ஊரும்\nகும்கி - சொல்லிட்டாளே அவ காதல\nகும்கி - ஒன்னும் புரியல\nகும்கி - நீ எப்போ புள்ள\nகும்கி - அய்யய்யய்யோ ஆனந்தமே\nகும்கி - அய்யய்யய்யோ ஆனந்தமே (பெண்)\nகும்கி - சொய் சொய்ங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/cinema/04/161912?ref=mostread-lankasrinews", "date_download": "2018-05-25T12:22:41Z", "digest": "sha1:C3MOUOMGISZ4CSP6J6ETJRJ5RPOQG4FW", "length": 11894, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "முன்னாள் மனைவி கஷ்டபடுவதைப் பார்த்த பிரகாஷ்ராஜ் செய்த செயல்! - Manithan", "raw_content": "\nவாசிப்பவர்களின் கண்களை கலங்க வைக்கும் 16 சிறுமியின் நிலை\nவிமான நில���யத்தில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு\n16 நடிகைகளை சீரழித்த 80 வயது நடிகர்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅவன் இல்லை என்றால் தற்கொலை செய்வேன் மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியை\nநடிகை சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nநடுவர்களை நடுநடுங்க வைத்த சிறுவன் அதிர்ந்து போன அரங்கம்\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nமைக்கேல் ஜேக்சனின் மர்ம இரகசியம் வெளியானது\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\nமுன்னாள் மனைவி கஷ்டபடுவதைப் பார்த்த பிரகாஷ்ராஜ் செய்த செயல்\nஇந்திய சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவருக்கும் டிஸ்க்கோ சாந்தியின் அக்கா லலிதா குமாருக்கு கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.\n19 வருடம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். பின்னர் பிரகாஷ் ராஜ் தனது 47 வயதில் ஹிந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை திருமணம் செய்துகொண்டார்.\nதற்போது தனது முன்னாள் மனைவி லலிதா குமாரிக்கு உதவி செய்துள்ளார் பிரகாஷ்ராஜ். லலிதா குமாரி வருமானத்திற்கு ஒரு டிவி ஷோவை நடத்த தயாராகி வருகிறார். ஆனால் அந்த டீவி ஷோவை நடந்த மறுத்திருக்கிறது.\nஇதனை அறிந்த முன்னாள் கணவர் பிரகாஸ்ராஜ் அந்த டீவி சேனலின் நிர்வாகத்திற்கு போன் செய்து அந்த குறிப்பிட்ட ஷோவை தன் முன்னாள் மனைவிக்கு கொடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த செய்தி அறிந்த லலிதா பிரகாஷ்ராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nஅடிவயிற்று சதையை ��ிரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\n 16 பேர் பலி... 127,913 பேர் பாதிப்பு\nஅகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு புதிய தலைவர் தெரிவு\nயாழ்ப்பாணம் செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nமகிந்த இல்லாவிட்டால் சுதந்திரக்கட்சி ஆளில்லாத கட்சியாகும்\nசுயதொழில் கடன்திட்ட பயனாளிகளின் உற்பத்திபொருள் கண்காட்சி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/161874", "date_download": "2018-05-25T12:28:29Z", "digest": "sha1:GLEGGY4PCU7JC4ZQ7WDNVQRZQF4LZ6A6", "length": 12424, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "முகத்தில் ஆசிட்டால் பாதித்த இளம்பெண்...காதலை நிருபித்த இளைஞன்..நெகிழ்ச்சி சம்பவம் - Manithan", "raw_content": "\nவாசிப்பவர்களின் கண்களை கலங்க வைக்கும் 16 சிறுமியின் நிலை\nவிமான நிலையத்தில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு\n16 நடிகைகளை சீரழித்த 80 வயது நடிகர்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅவன் இல்லை என்றால் தற்கொலை செய்வேன் மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியை\nநடிகை சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nநடுவர்களை நடுநடுங்க வைத்த சிறுவன் அதிர்ந்து போன அரங்கம்\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nமைக்கேல் ஜேக்சனின் மர்ம இரகசியம் வெளியானது\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\nமுகத்தில் ஆசிட்டால் பாதித்த இளம்பெண்...காதலை நிருபித்த இளைஞன்..நெகிழ்ச்சி சம்பவம்\nஒடிசாவின் ஜகத்பூரில் 9 வருடங்களுக்கு முன் மர்ம நபர்களால் ஆசிட�� வீசப்பட்டு தன் முகத்தின் அழகையும், பார்வையையும் இழந்தவர் பிரமோதினி. கடந்த 9 மாத கால சிகிச்சைக்கு பின் பணம் இல்லாமல் பாதியில் சிகிச்சையை விடுத்து வீடு திரும்பினார்.\n5 ஆண்டுகளாக தன்னை பாதுகாத்த செவிலியர் சாகு என்பவரின் அறிமுகம் கிடைத்ததால் பிரமோதினி உடல்நலம் சரியாக காரணமாக இருந்துள்ளார். ஸ்டாப் ஆசிட் அட்டாக்' என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ சிகிச்சைக்காக பிரமோதினி 2016-ம் ஆண்டு டெல்லி சென்றதால், சாகுவால் பிரிந்து வாழ முடியாமல் பிரமோதினியை போனில் தொடர்பு கொண்டு தனது மனதில் உள்ள காதலை கூறினார்.\nஇதையடுத்து தனக்கு கண் பார்வை இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ முடியாது என கூறியும் சாகுவின் முயற்சியால் 20 சதவீதம் பார்வை கிடைத்துள்ளது. இந்நிலையில், இருவரும் காதலர் தினமான பிப்ரவரி 14ல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.\nஇருவரும் அடுத்த ஆண்டு இதே நாளில் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் காபி பார் வைத்து ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதே இருவரின் திட்டமாக வைத்துள்ளனர்.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\n 16 பேர் பலி... 127,913 பேர் பாதிப்பு\nஅகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு புதிய தலைவர் தெரிவு\nயாழ்ப்பாணம் செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nமகிந்த இல்லாவிட்டால் சுதந்திரக்கட்சி ஆளில்லாத கட்சியாகும்\nசுயதொழில் கடன்திட்ட பயனாளிகளின் உற்பத்திபொருள் கண்காட்சி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166904/news/166904.html", "date_download": "2018-05-25T12:39:34Z", "digest": "sha1:OW5WM4H7WWV6EHKRRY4ZJ2NERNGQISXZ", "length": 10420, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரசவ வலி என்பது எப்படி இருக்கும் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்களுக்கு குறிப்பாக 7-ம் மாதம் நெருங்கிவ���ட்டால் பயம் அதிகமாகிவிடும் போலியான வலி எது பிரசவ வலி எது என்று புரியாமல் குழம்புவார்கள். இந்த பகுதியில் பிரசவ வலி என்பது எப்படி இருக்கும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் குறித்துக்கொடுத்துள்ள நாட்கள் நெருங்கும் போது, அடிவயிற்றில் ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் இருந்தால், அது பிரசவ வலியாக இருக்கலாம். அதுபோல ஒரே நாளில் இப்படி பலமுறை வலியை உணர்ந்தால், கர்ப்ப வாய் அகன்று குழந்தையை வெளியே அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.\nமுதல் வலி வந்ததுமே ஏதாவது ஆகிடுமோ என பயம் வேண்டாம். அந்த வலி தீவிர நிலையை அடைந்து முழுமையான பிரசவ வலியாக மாற சில மணி நேரம் ஆகும். அதற்குள் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சென்றுவிடுங்கள்.\nஇடுப்புப் பகுதியில் ஏற்படுகிற வலியின் தன்மையை வைத்தே அது நிஜ வலியா, பொய்யானதா எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த வலியானது இழுத்துப் பிடித்து பிறகு விடுபடுவதுமாகத் தொடரும். இது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்வது போல உணர்ந்தால் அது நிஜமான பிரசவ வலியாக இருக்கலாம்.இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணியுங்கள்.\nசில நேரங்களில் அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் பொய் வலியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியாத போது உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது.\nபனிக்குடம் உடைவது நிச்சயமாக பிரசவம் நெருங்கிவிட்டதன் அறிகுறிதான். அதைப் பெரும்பாலும் எல்லா பெண்களாலும் உணர முடியும். பனிக்குடம் உடைந்துவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு அது உடனடியாக பிரசவ வலியை ஏற்படுத்தும். பனிக்குடக் கசிவையோ, அந்தரங்க உறுப்புக் கசிவையோ உணர்ந்தாலும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. அந்தக் கசிவுகள் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதே காரணம்.\nகர்ப்பம் உறுதியான நாள் முதல் உங்களுக்கு மாதவிலக்கு வந்திருக்காது. பிரசவம் வரை ரத்தப்போக்கு இருக்காது என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரசவம் நெருங்கும் நேரத்தில் திடீரென அப்படி ��த்தப் போக்கு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். பிரசவ நேரம் நெருங்கிவிட்டதற்கான அவசர அறிகுறியாக அது இருக்கலாம்.\nவழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென வித்தியாசமான, கடுமையான தலைவலியும் வந்தால், அதுவும்கூட பிரசவம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். அடுத்து பிரசவ வலி ஏற்படப் போவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். மருத்துவரைப் பாருங்கள்.\nதொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாதது போல உணர்கிறீர்களா ஒருநொடிகூடத் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியதற்கான அவசர எச்சரிக்கை மணி அது. பொதுவான அறிகுறிகள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=297&language=Tamil", "date_download": "2018-05-25T12:52:35Z", "digest": "sha1:474XM4XB2RLXIDALYEGQM4XQKXOO34J4", "length": 31673, "nlines": 70, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nநுனித்தோல் வெட்டுதல்: செயற்பாட்டுக்குப் பின்னர் உங்கள் பிள்ளையை வீட்டிற் பராமரித்தல் ந நுனித்தோல் வெட்டுதல்: செயற்பாட்டுக்குப் பின்னர் உங்கள் பிள்ளையை வீட்டிற் பராமரித்தல் Circumcision: Caring for Your Child at Home After the Procedure Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-11-06T05:00:00Z Cathy Daniels, RN, MS, ACNPDalia Bozic, RN, BScN 0 0 0 Flat Content Health A-Z

நுனித்தோல் வெட்டுதல் என்பது ஆணுறுப்பின் நுனித்தோலை வெட்டி அகற்றுதல் ஆகும்.

\nநுனித்தோல் வெட்டுதல்: செயற்பாட்டுக்குப் பின்னர் உங்கள் பிள்ளையை வீட்டிற் பராமரித்தல் 297.000000000000 நுனித்தோல் வெட்டுதல்: செயற்பாட்டுக்குப் பின்னர் உங்கள் பிள்ளையை வீட்டிற் பராமரித்தல் Circumcision: Caring for Your Child at Home After the Procedure ந Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-11-06T05:00:00Z Cathy Daniels, RN, MS, ACNPDalia Bozic, RN, BScN 0 0 0 Flat Content Health A-Z

நுனித்தோல் வெட்டுதல் என்பது ஆணுறுப்பின் நுனித்தோலை வெட்டி அகற்றுதல் ஆகும்.

நுனித்தோல் வெட்டுதல் என்றால் என்ன

நுனித்தோல் வெட்டுதல் என்பது ஆணுறுப்பின் நுனித்தோலை வெட்டி அகற்றுதல் ஆகும். வழக்கமாக, நுனித்தோல் வெட்டுதல் குழந்தை பிறந்தபின் விரைவாகச் செய்யப்படும். ஆயினும், இந்தச் செயற்பாடு வளர்ந்த ஆண்குழந்தைகளுக்கும் செய்யப்படுகின்றது.

நுனித்தோல் வெட்டுதல் இரண்டு வழிகளில் செய்யப்படலாம்: வெட்டுதல் மூலம், அல்லது பிளாஸ்ரிக் வளையம் உபயோகிப்பதன்மூலம் செய்யப்படலாம். இந்த இரு முறைகளுக்கும் சுத்தம்செய்தல், வலி நிவாரணம், பொதுவான பராமரிப்பு என்பன ஒரேமாதிரியானவைதான்.

சுன்னத்து \"\"
சுன்னத்து என்பது ஆண்குறியின் முனையிலுள்ள தோலை அகற்றும் ஒரு செயற்பாடாகும்

நுனித்தோல் வெட்டிய பின்னர் சாதாரண பராமரிப்பு

வெட்டுதல் வகையான நுனித்தோலெடுப்பு

அறுவைச்சிகிச்சைக்குப் பின்னர் முதல் வாரத்தில் உங்கள் மகன் ஒரு நாளைக்கு மூன்று முறை வெந்நீரில் குளிக்கவேண்டும்.

நுனித்தோல் வெட்டப்பட்ட பகுதியைச் சுற்றி ஒரு சிறிய பன்டேஜ் அணிந்தபடி உங்கள் மகன் வீடு திரும்பக்கூடும். பன்டேஜை அகற்றிவிட முயற்சிக்காதீர்கள். அது தானே கழன்றுவிட விட்டுவிடுங்கள். அறுவைச் சிகிச்சை முடிந்து மறுநாள் காலையில் பன்டேஜ் விழுந்துவிடாவிட்டால், குளிக்கும்போது அதை நனைத்து அகற்றிவிடவும்.

உங்கள் மகன் அசௌகரியமாக உணர்ந்தால் , ஒரு நாளில் மூன்று முறைக்குமேல் அவனைக் குளிப்பாட்டவும். முடியும்போது ஆணுறுப்பை காற்றில் உலர விடவும்.

வெட்டுக்காயம் முழுமையாக ஆறும்வரை, ஒவ்வொரு முறை குளித்தபின்பும், பொலிஸ்போரின் போன்ற அன்டிபையோடிக் கிறீமைப் பூசவும்.

வளையம் வகையான் நுனித்தோல் வெட்டுதல்

சில வேளைகளில் ப்லாஸ்றிபெல் என்றழைக்கப்படும் வளையம் இரண்டு வாரங்களில் தானாகவே விழுந்து விடும். வளையத்தை இழுத்தெடுக்க முயற்சிக்காதீர்கள்.

ஆணுறுப்பைச் சுத்தம் செய்வதற்காக உங்கள் பிள்ளைக்கு வெந்நீர்க் குளியல் கொடுக்கவும். குளித்தபின்னர் தோலைச் சுற்றி அன்டிபையொடிக் கிறீம் தடவவும். முடியும்போது ஆணுறுப்பை காற்றில் உலர விடவும்.

மருந்தினால் உங்கள் பிள்ளையின் வலியைச் சமாளித்தல்

அறுவைச்சிகிச்சை முடிந்தபின் 24 மணி நேரங்களுக்குப் பின்னர், உங்கள் மகனுக்கு வலிக்கு அல்லது காய்ச்சலுக்கு அசெட்டொமினொஃபென் கொடுக்கலாம். உங்கள் மகன் தளர்வான, சௌகரியமான ஆடை அணிய வேண்டும். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளை முதன் முதலில் சிறுநீர் கழிப்பதற்கு பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளலாம். அவன் அசௌகரியமாக உணர்ந்தால், கொஞ்சம் உற்சாகப்படுத்தல் மற்றும் இளைப்பாறுதலுடன் வெந்நீர்க் குளியல் கொடுத்தால் அது அவனுக்குத் தொட்டியில் சிறுநீர் கழிக்க உதவி செய்யலாம்.

வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்புதல்

அடுத்த சில நாட்களில் உங்கள் மகன் படிப்படியாகத் தன் வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம். அவன் வளர்ந்த பையனாக இருந்தால், அவன் வழக்கம் போல விளையாடத் தொடங்கும்போது பாடசாலைக்குத் திரும்பலாம்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் 6 வாரங்களுக்கு உங்கள் மகன் சைக்கிள் ஓட்டுதல் போன்ற கால்களை அகலமாக வைத்து விளையாடும் விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடக்கூடாது. வேலிக்கு மேலாக ஏறுதல் போன்ற கவட்டுப்பகுதியில் எரிச்சலையுண்டாக்கக் கூடிய வேலைகள் எதனையும் உங்கள் மகன் செய்யக்கூடாது.

மருத்துவரை எப்போது அழைக்கவேண்டும்

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஒரு சில மணி நேரங்களுக்கு சிறிதளவு இரத்தக் கசிவு இருப்பது சாதாரணமானது. அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நாள் முடிவில் இரத்தக் கசிவு நின்றுவிட வேண்டும்.

அறுவைச் சிகிச்சை நடைபெற்ற பகுதியில் அதிகளவு இரத்தப் போக்கிருந்தால், ஆணுறுப்பை திடமாக அழுத்தவும். இரத்தப் போக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், சிறுநீரக மருத்துவமனைப் பிரிவு அல்லது அறுவைச் சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனையை அழைக்கவும்.

மருத்துவமனை அல்லது கிளினிக் சந்திப்புத் திட்டங்கள்

உங்கள் மகன் மருத்துவமனைச் சந்திப்புத் திட்டத்துக்காக மருத்துவமனையிலிருக்கும் சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவை சந்திக்கவேண்டியிருக்கலாம். இதை எப்போது செய்யவேண்டும் என்பதை மருத்துவப்பிரிவிலிருக்கும் மருத்துவப் பணியாளர்கள் உங்களுக்குச் சொல்லுவார்கள். நுனித்தோல் வெட்டுதல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட உங்கள் பிள்ளையை எப்படிப் பராமரிக்கவேண்டும் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், சிறுநீரகவியல் மருத்துவமனையை அழைக்கவும்.

முக்கிய குறிப்புகள்

நுனித்தோல் வெட்டுதல்: செயற்பாட்டுக்குப் பின்னர் உங்கள் பிள்ளையை வீட்டிற் பராமரித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/reliance-jio-tops-trais-my-speed-chart-july-2017/", "date_download": "2018-05-25T12:48:32Z", "digest": "sha1:NMBPBJU72TDSWT3J67L34MTLZI2G6QOR", "length": 7156, "nlines": 65, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்", "raw_content": "\nஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்\nநாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிராய் மைஸ்பீடு அறிக்கையின் படி மிக வேகமான 4ஜி நெட்வொர்க்காக தொடர்ந்து 7 மாதங்களாக முன்னிலையில் உள்ளது.\nஒரு வருடத்திற்கு முன்பாக இந்திய சந்தையில் களமிறங்கிய ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு இலவச டேட்டா சலுகைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளின் காரணமாக தொடர்ந்து தொலைத்தொடர்பு துறையை பரபரப்பாக வைத்திருக்கும் நிலையில் பீச்சர் ரக இலவச ஜியோபோன் மொபைலை வெளியிட்டுள்ளது.\nடிராய் தனது மை ஸ்பீடு போர்டல் மற்றும் செயலி வழியாக இணைய வேகத்தை தொடர்ந்து நாடு முழுவதும் சோதனை செய்து வரும் நிலையில் ஜூலை மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 18.331 Mbps தரவிறக்க வேகத்தை வழங்குகின்றது. இதே காலகட்டத்தில் வோடபோன் 9.325 Mbps , ஏர்டெல் 9.266 Mbps மற்றும் ஐடியா 8.833 Mbps வரையிலான வேகத���தை வழங்குகின்றது.\nஅப்லோட் செய்யும் வேகத்தில் ஐடியா செல்லூலார் நிறுவனம் 6.292 Mbps பெற்றிருப்பதுடன், வோடபோன் 5.782 Mbps, ரிலையன்ஸ் ஜியோ 4.225 Mbps, மற்றும் ஏர்டெல் 4.123 Mbps வரை பெற்றுள்ளது.\n3ஜி சேவையில் யார் முதலிடம்\nடிராய் அறிக்கையின்படி, மை ஸ்பீடு ஆப் வாயிலாக சோதனை செயப்பட்டதில், வோடபோன் 4.319 Mbps, அதனை தொடர்ந்து ஏர்டெல் 3.852 Mbps, ஐடியா செல்லூலார் 2.766 Mbps பெற்றிருப்பதுடன், ஏர்செல் நிறுவனம் 2.356 Mbps, வேகத்துடன் பிஎஸ்என்எல் 1.903 Mbps வரை பெற்றிருப்பதாக டிராய் மதிப்பிட்டுள்ளது.\nஅப்லோட் வேகத்தில் வோடபோன 1.905 Mbps வேகத்துடன் முதலிடத்திலும், ஏர்டெல் நிறுவனம் 1.625 Mbps மற்றும் ஐடியா செல்லூலார் 1.540 Mbps வேகத்துடனும் ஏர்செல் நிறுவனம் 1.289 Mbps, மற்றும் பிஎஸ்என்எல் 1.105 Mbps வேகத்தை பெற்றிருக்கின்றது.\n3ஜி 4ஜி ஏர்செல் ஏர்டெல் ஐடியா ஜியோ 4ஜி டிராய் பிஎஸ்என்எல் வோடபோன்\nPrevious Article அடுத்த வெர்ஷன் ஆண்ட்ராய்டு பி (ஆண்ட்ராய்டு 9.0) இயங்குதளம்\nNext Article ரூ.125 கட்டணம், 180 சேனல்கள், இலவச செட்டாப் பாக்ஸ் – அரசு கேபிள் டிவி\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/index.php/shared-testimonies?start=20", "date_download": "2018-05-25T12:44:58Z", "digest": "sha1:K4H7ESIPHR3ESRTSAAM3XOSC4YEZFBUL", "length": 11622, "nlines": 183, "source_domain": "arisenshine.in", "title": "அனுபவ சாட்சிகள்", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள���.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாக்குத்தத்தம் செய்த தேவன் வாக்கு மாறாதவர்\nவெளியிடப்பட்டது: 19 மார்ச் 2016\nதிருவண்ணாமலையை சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்...\nஇந்து குடும்பத்தில் பிறந்த என்னையும் தமது அன்பினால் அழைத்து கொண்ட நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தமது விலையேறப்பட்ட இரட்சிப்பை அளித்து ஒவ்வொரு நாளும் வழிநடத்தி வருகிறார். என் வாழ்க்கையில் தேவன் பல அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்திருந்தாலும், வாக்குத்தத்தம் செய்த நம் தேவன் வாக்கு மாறாதவர் என்பதை உணர வைத்த ஒரு காரியத்தை மட்டும் கூற விரும்புகிறேன்.\nமேலும் படிக்க: வாக்குத்தத்தம் செய்த தேவன் வாக்கு மாறாதவர்\nஇராபோஜன அப்பம் மூலம் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்து எதிர்ப்பாளர்\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2016\nராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்...\nதேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள எனது வாலிப வயதில் தேவன் உதவி செய்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு, எனது கணவருக்கோ, அவரது குடும்பத்தாருக்கோ, நான் தேவாலயத்திற்கு செல்வது சுத்தமாக பிடிக்காது. அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக தான், தேவாலயத்திற்கு சென்று பங்கேற்று வந்தேன்.\nமேலும் படிக்க: இராபோஜன அப்பம் மூலம் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்து எதிர்ப்பாளர்\nநம் தேவன், ஏற்ற நேரத்தில் உதவியாளர்\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2015\nநாகர்கோவிலை சேர்ந்த சகோதரர் கூறுகிறார்...\nஎனது சொந்த ஊரான நாகர்கோவில் இருந்து ஒரு வேலைக்கான இன்டர்வியூவிற்காக, பெங்களூருக்கு சென்றிருந்தேன். எனக்கு அந்த ஊரில் அவ்வளவு பழக்கம் இல்லாததால், அங்குமிங்குமாக கேட்டு விசாரித்து, அந்த நிறுவனத்தை அடைந்தேன். இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், நாளை மீண்டும் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்.\nமேலும் படிக்க: நம் தேவன், ஏற்ற நேரத்தில் உதவியாளர்\nதேவ அன்பினால் யாரையும் வெல்ல முடியும்\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2016\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்...\nஇயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பிறகு, எங்கள் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால் அவை எல்லாவற்றிலும் தேவ���் ஜெயத்தை தந்தார். அந்த சோதனைகளின் மூலம் எங்களின் குடும்பத்தில் தேவ அன்பு அதிகமானதே தவிர, குறையவில்லை அந்த தேவ அன்பினால் எந்த மனிதனையும் வெற்றிக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்த ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன்.\nமேலும் படிக்க: தேவ அன்பினால் யாரையும் வெல்ல முடியும்\nஇயேசுவின் சுகமாக்கும் வல்லமை இன்றும் குறையவில்லை\nவெளியிடப்பட்டது: 14 அக்டோபர் 2015\nகோவையை சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்...\nநான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தாலும், இயேசு கிறிஸ்துவை முழுமையாக அறிந்து இருக்கவில்லை. சிறு வயதில் இருந்தே பெற்றோரின் கட்டாயத்தின் பெயரில், தேவாலயத்திற்கு சென்று வந்தேன். அவர்களுக்காக வெளியே நான் கிறிஸ்தவ பெண்ணாக நடித்துக் கொண்டிருந்தேனே தவிர, என் மனதில் இந்த மார்க்கத்தின் மீது அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை.\nமேலும் படிக்க: இயேசுவின் சுகமாக்கும் வல்லமை இன்றும் குறையவில்லை\nகிறிஸ்துவ நண்பரின் பொறுமையினால் இரட்சிக்கப்பட்டேன்\nகர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறையாது\nதாயின் கருவிலேயே என்னை கண்ட தேவன்\nஎன் பாவங்களை உணர்த்திய நோய் படுக்கை\nபக்கம் 5 / 7\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/08/blog-post_04.html", "date_download": "2018-05-25T13:04:53Z", "digest": "sha1:WTKMNQXTNLVR67RKFVZISG7D62I25YH7", "length": 27420, "nlines": 392, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: நான் இல்லாத நான்!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nகருவாக்கம் மகேந்திரன் at 13:36\nLabels: கவிதை, சிந்தனை, நம்பிக்கை\nவேதனையான விஷயம் தான் நண்பரே\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅற்புதமான கவிதை,, அதக்கேற்ற மாதிரி அசத்தும் படங்கள்..\nஇதனைக்கண்டு உள்ளம் கொதிப்பவர்களில் நானும் ஒருவன்\nபசுத்தோல் போர்த்திய புலி போல்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇன்றைய கவிதை அர்த்தமுள்ளதாக இருக்கிறது..\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஎல்லா வரிகளுமே கருத்து நிறைந்தவை எதைத்தெருவுசெய்ய முடியவில்லை...\nஎன் உளம் கனிந்த நன்றிகள்.\nநாமாக நாமிருக்க நினைத்தாலும்...இச்சமூகம் நம்மை இருக்கவிடுவதில்லை...\nநல்ல கருத்தாழமிக்க கவிதை நண்பரே\nகொடுமையைக் கண்டு சீற சொன்ன பாரதி இப்போது வந்தால் மறுபடி “ரெளத்திரம் பழகத்தான் சொல்லுவாரா\nஅன்றி ஆத்திரம் வேண்டாமடி கிளியே என்பாரோ\nநாம் நாமாக எப்போதும் இருப்பது முடியாத உலகத்தில், தோன்றுவதைச் சொல்லவாவது ஒரு களம் இருத்தல் சுகம்.\nஅன்றேல் மன அழுத்தம் தான்.\nநானாக நானிருக்க முயன்றாலும் இந்த போலி சமூகம இருக்க விடுவதில்லை என்பதை அழகாக கவிதையில் சொல்லியிருக்கும் விதம் அருமை .. உண்மையே\nஇன்று பாரதி இருந்தால் கொடும் ரௌத்திரம் பழகச் சொல்லியிருப்பான்.\nஅவ்வளவு விஷயங்கள் இங்கே மலிந்து இருக்கிறது விலைவாசி தவிர ......\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nதங்களின் தெளிவான கருத்துரைக்கு என்\nபடங்களும் வரிகளும் கலங்க வைக்கிறது தோழரே.இருந்த மனிதமும் செத்துக்கிடக்கிறது.நம் நாடுகள் முன்னேற இன்னும் நிறைய அவகாசங்கள் தேவை \nபதித்தமைக்கும் இனிய கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.\nநிச்சயம் எல்லாமே தமிழ் வலைச்சரத்தில் பதிவிடுகிறேன்.\nஅழகாகச் சொன்னீர்கள், மனிதம் இங்கு செத்துக்கிடக்கிறது.\nதங்களின் இனிய கருத்துரைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநிறைந்த கருத்துடை கவிதை. ஒவ்வொரு வரிகளும் சிறப்புடைத்து. வாழ்க கவிஞா\nஅன்பு நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nசிந்திக்க வைக்கும் கவிதை, மனிதத்துவத்தின் மௌனமான மரணத்தை உரத்து பேசுகிறது.\nஅன்பு சகோதரி வேதா .இலங்காதிலகம்\nதங்களின் கருத்துரைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\nஇனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்;\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..\nநான் இல்லாத நான் இருக்க நாளும் எண்ணிவருகிறேன்\nஇன்றைய கால கட்டத்தில் நிகழும் அன்றாட அவலங்களை அருமையாக எடுத்துரைக்கும் கவிதை.வாழ்த்துக்கள்.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப��ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nவெள்ளிக்கொம்பு நாயகனே துள்ளியிங்கே வாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா கந்தனுக்கு மூத்தவனை சிந்தனையிலே தான் நிற...\n வே ரில் நீரற்று இலைகள் உதிர்த்து தலைகுனிந்த நேரமதில் மண்மீதில் என்நிலையை மீட்டுக் கொடுத்திடவே என்னுயிருள் நீரூ...\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் ...\nத லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவாகி பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் திரும்ப வராதா ...\n இ க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவ...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்ம��ங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.dinamalar.com/debate.asp?id=331&st=2", "date_download": "2018-05-25T12:59:11Z", "digest": "sha1:GOO6HWGEJNRFPA476JRWTSZ65XN4T3YZ", "length": 17107, "nlines": 381, "source_domain": "new.dinamalar.com", "title": "Dinamalar Debate | விவாத தளம்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விவாத தளம்\nபோயஸ் கார்டன் அரசுடமை சரியா\nமக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மக்களுக்கு போய் சேர வேண்டும்.அந்த வீட்டில் ஒரு நூறு குடும்பங்களை வாழ வைப்பீர்கள் என்றால் சந்தோஷம்.\nநாட்டுடமை ஆக்குவதெற்கு -ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை ஏழை மாணவர் படிப்புக்கு கொடுக்கலாம்.\nமக்களால் நான் மக்களுக்காக நான் என்று ஜெயா சொன்னதை நீதிமன்றங்கள் உயிலாக எடுத்து கொள்ள வேண்டும்...ஜெயாவின் அனைத்து சொத்துக்களும் நாட்டுடமை ஆக்க பட vum\nமல்லையா போல அரசிடம் கடன் பெற்று ஏமாற்றினால் அவரது சொத்தைப் பறிமுதல் செய்வதில்லையா அது போல இந்த வீட்டையும் பொதுச் சொத்தாக அறிவிக்கலாம் ஜெயலலிதாவின் தாயார் எழுதிய உயில் என்று இந்தியா டுடே காட்டிய உயிலில், அந்த சொத்து கலாநிகேதன் என்றொரு டிரஸ்ட்டுக்கே சொந்தம் எனக் கூறப்பட்டுள்ளது அதில் ஜெயலலிதா ஒரு பங்குதாரர் மட்டுமே அந்த ட்ரஸ்ட் இன்று இல்லை எனவே சொத்து குறித்து எவரிடமும் அனுமதி பெற தேவையில்லை\nமக்களோட காசுலதான் இந்த பிரமாண்டம். இதை மக்களுக்கே கொடுப்பதுதான் முறை. தீபாவெல்லாம் இதன் அருகிலேயே சொந்தம் கொண்டாட வரக்கூடாது .\nகேள்விதல் முழுமையாக இல்லை. சந்தியா அவர்கள் சொந்த பணத்தில் வாங்கியபகுதியை மட்டும் வாரிசுகளுக்கு கொடுத்துவிட்டு,முடிந்தவரை தனிகாம்பவுண்டு சுவரெழுப்பி தனியாக வழி ஏற்படுத்திக்கொடுக்கலாம். மீதி பகுதியை அரசுடைமை ஆக்குவதில் தவறில்லை.ஆர்ஜிதம் செய்து பொது பயன்பாட்டிற்கு உபயோகித்துக்கொள்ளலாம்\nபோயஸ் கார்டன் மட்டுமல்ல அம்மணியின் அத்தனை சொத்துக்களும் அரசுடைமையாக்கப் படவேண்டும்.\nசொத்து குவிப்பு வழக்கில் ஒரு குற்றவாளி , அவர் இல்லம் நினைவு இல்லம்மா\nநீதி மன்றம் குற்றவாளி என்று கூறிய ஒருவருக்கு சொந்தமானது எப்படி அரசுடமையாகும்\nநாட்டிற்கு பெருமை தேடித்தரும் பொருட்களே அரசுடமை ஆக்கப்படும் ஜெயலலிதாவின் வீடோ அல்லது அவரது பெயரோ நாட்டிற்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது மேலும் ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரில் அரசு எந்த செலவும் செய்யக்கூடாது , அதிமுக வேண்டுமானால் அதை எதாவது செய்யட்டும் .\nஇல்லை அது ஒரு பாரம்பரிய சொத்து அவரின் அம்மாவின் உழைப்பு வியர்வையில் வந்த சொத்து அதை அபகரிக்க அரசுக்கு உரிமையில்லை அதற்கான வாரிசுகளின் ஒப்புதல் வேண்டும் இல்லையெனில் இது ஒரு மக்கள் விரோத சர்வாதிகார அரசே\nஇதை விற்று அனாதை இல்லங்களுக்கு கொடுக்கலாம் அல்லது ஹாஸ்பிடல் போன்ற பொது ஸ்தாபனங்கள் நடத்தலாம்.\nஉச்ச நீதி மன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தண்டனை கைதியின் சொத்த்துக்களை பறிமுதல் செய்து அபராத தொகையை வசூலிக்கட்டும். நினைவில்லம் என்பது கேலிக்கூத்து\nசொத்துக்கள் அரசால் பறிமுதல் செய்யப்படவேண்டும். அவற்றிற்கு உரிமை கொண்டாட சசிகலா கும்பலுக்கோ , ஜெயலலிதாவின் உறவினர்களுக்கோ அருகதை இல்லை.\nஒரு ஊழல் குற்றவாளியின் சொத்தை கையகப்படுத்தி அதை அரசு உடமை ஆக்கலாம் ஆனால் இந்த அல்லக்கைகள் அதை நினைவிடம் ஆக்க போகிறார்களாம். ஊழல் குற்றவாளிக்கு வரி பணத்தில் இருந்து நினைவு சின்னம் எப்படி ஐயா உருப்படும் இந்த நாடு.\nதவறு. ஒரு ஊழல் குற்றவாளியின் வீட்டை எதற்காக ஒரு நேர்மையான தலைவரைப்போல பாவித்து அவர் வாழ்ந்த வீட்டை அரசுடைமை ஆக்க வேண்டும் மன்னார்குடி கொள்ளை கும்பலிடம் இருந்து மிச்சமுள்ள இந்த வீட்டையும் பார்ப்பதுதான் இதன் உண்மை நோக்கம். ஆனால் இது அவசர கதியில் செய்யப்படும் ஒரு வேலை. வாரிசு இல்லை என்பதற்காக உடனே அந்த வீட்டை அரசு எடுக்க முடியாது. வாரிசு இல்லை என்று இன்னும் உறுதியாகவில்லையே.\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2016/08/blog-post_9.html", "date_download": "2018-05-25T12:59:08Z", "digest": "sha1:AEU2E3I4G2NK7ITZ2XQWBDMDHISBMFJG", "length": 24356, "nlines": 213, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: சாதியப் பிரச்சினை - விவாதத் தொடர்ச்சி", "raw_content": "\nசாதியப் பிரச்சினை - விவாதத் தொடர்ச்சி\nசாதி என்றால் மேல் கீழ் அடுக்குகளாக மக்களை வகைப்படுத்தும் ஓர் அதிகார ஏற்பாடு.\nமார்க்சிய விளக்கம் / விரிவாக்கம்: சாதி என்பது உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் மேல் கீழ் அடுக்குகளாக மக்களை வகைப்படுத்தும் ஓர் அதிகார ஏற்பாடு.\nஉற்பத்தி முறையில் மாற்றங்கள் ஏற்படும்போது - உண்டாகும் உழைப்புப் பிரிவினையின் விளைவாக - உண்டாகும் சமூகப் பிரிவிகளின் முரண்பாடுகளிலிருந்து - உருவாகும் ஒரு சமூக ஏற்பாடு அல்லது சமூக அமைப்பு. இந்த முரண்பாடுகள் இணக்கம் காண முடியாததன் விளைவாக தோன்றுவதே அரசு.\nஉற்பத்தி முறையின் வரலாற்று வளர்ச்சியை கார்ல் மார்க்ஸ் பல்வேறு காலகட்டங்களாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் அது தனியுடமையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையாக நிலைகொள்கிறது. தனியுடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிற்கேற்ற வகையில் - அதாவது உற்பத்தி முறைக்கேற்ற வகையில் - அச்சமூகத்தில் சட்டதிட்டங்கள் உருவாகின்றன.\nஇந்திய சமூகத்தில் அது சாதி எனும் தனித்துவமான ஒரு சட்டதிட்டமாக உருவானது. பிறப்பின் அடிப்படையில் அது உழைப்புப் பிரிவினையை சட்டதிட்டமாக்கியது. அதை நடைமுறைப்படுத்திட பல கருத்தியல்களை வகுக்கிறது. அதிகார, கலாச்சார நிறுவனங்களை ஏற்படுத்துகிறது. சாதி - தீண்டாமை - பிறப்பின் அடிப்படையிலான பகுப்பு என்பதெல்லாம் அத்தகைய கருத்தியல் வடிவங்கள் / சட்டதிட்டங்கள். மதம் நீதித்துறை, இராணுவம் போன்றவை அவ்வதிகார அமைப்பின் நிறுவங்கள். சட்டதிட்டங்களை கருத்தியில் ரீதியாக புகுத்துவதற்கு மதம் - மதநூல்கள், புராணக்கதைகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஅதிகார வர்க்கமானது (அரசின் தலைமையில்) புரோகிதர்கள் அல்லது மதபோதகர்கள் அல்லது மதம் மூலம் கருத்தியல் தாக்கங்களை, சட்டதிட்டங்களை உருவாக்குகிறது, நடைமுறைப்படுத்துகிறது. அதேபோல் நீதித்துறை, இராணுவம் போன்றவையும் அதில் ஈடுபடுத்தப்படுகின்றன.\nஇந்திய சமூகத்தில் அம்மதமானது பிராமணிய மதமாக இருக்கிறது - பிராமணிய கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம். அம்மதம் போதித்த கருத்தியல்கள், சட்டதிட்டங்கள் (மநுஸ்ம்ருதி போன்றவை) காலம் காலமாக வேறூன்றி கிடக்கின்றன. சாதி எனும் வடிவில் உடல் உழைப்பாளர்களை, குறிப்பாக துப்புறவு பணி செய்யும் உழைப்பாளர்களை, கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களை இழிவான நிலையில் வைப்பதற்கான ஓர் ஏற்பாட்டை அது செவ்வனே செய்து மக்களை பிரித்தாளும் ஏற்பாட்டில் வெற்றியும் கண்டுவிட்டது.\nஅடிப்படையில் உழைப்புப் பிரிவினையாகவும், மேல்மட்டத்தில் சாதியாகவும் தோன்றும் இந்த பார்ப்பனிய இந்து மதக் கோட்பாடு (ஏற்பாடு) உழைக்கும் வர்க்க மக்களின், அதிலும் குறிப்பாக துப்புறவு பணி மற்றும் கடுமையான உடல் உழைப்பைக் கோரும் உழைப்பில் ஈடுபடும் மக்களின் கொடுமையான நிலைக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.\nஉழைப்புப் புரிவினை என்பது ஏற்றத்தாழ்விற்கான அடிப்படைக் காரணம் - இது பொருளாயதக் காரணம். சாதி என்பது நடைமுறை - இது கருத்தியல் வடிவம். இதுபோல் பால், இனம், மத மற்றும் இதர ஏற்றத்தாழ்வுகளும் நடைமுறை - கருத்தியல் வடிவங்கள்.\nஇதில் சாதிக்கெதிரான போராட்டங்கள் என்பது நடைமுறையை எதிர்கொள்ளும் கருத்தியலுக்கெதிரான போராட்டமாகும். தனியுடைமையை அடிப்படையாகக் கொண்ட உழைப்புப் பிரிவினையை - தனியுடைமையை எதிர்க்கும் போராட்டம் என்பது மேற்சொன்ன கருத்தியல் ரீதியான போராட்டங்களுக்கான அடிப்படையை தகர்ப்பதற்கான போராட்டமாகும். இதில் எது முதன்மையானது, எது இரண்டாம்பட்சமானது எனும் கேள்விக்கே இடமில்லை. (அப்படி இடமிருப்பதாக நானும், ரங்கநாயகம்மாவும், வசுமித்ரவும் எங்கேயும் சொல்லவில்லை). இரண்டும் அல்லது ஒவ்வொரு ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்கள் எல்லா மட்டங்களிலும் நடைபெற வேண்டும். ஆனால் ஏற்றத்தாழ்விற்கான அடிப்படையை (அடிக்கட்டுமானத்தை) சரியாகப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் பொது எதிரியை சரியாக அடையாளம் காண முடியும். அதுமட்டுமின்றி சரியான செயல்திட்டங்களை வகுக்க முடியும். நிரந்தரமான மாற்றத்தை இலக்காக வைத்து முன்னேற முடியும்.\nமார்க்சிய வழிகாட்டி இதுவே. கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றின் தவறுகளுக்கோ அல்லது போதாமைகளுக்கோ தத்துவம் பொறுப்பாகாது. ஆனால், தத்துவமே தவறாக இருப்பின் நாம் அதனை எதிர்க்கலாம், விமர்சிக்கலாம், ஒழிக்க போராடலாம் - இந்து மதம் முன் வைக்கும் தத்துவங்கள் அத்தகையவை என்பதால்தான் நாம் தத்துவத்தையே அடிப்படையில் எதிர்க்கிறோம். அதேபோல் மார்க்சியத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் அல்லது தத்துவங்கள் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது, விமர்சிக்க வேண்டியுள்ளது.\nமார்க்சியம் அளிக்கும் இந்த சமூகக் கண்ணோட்டத்தை ஏற்பவர்கள் ஏற்கலாம், அல்லாதவர்கள் அவரவர் சரியனெக் கருதும் பாதையில் செல்லலாம். ஆனால் எது சரியான பாதை என்று விவாதிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.\nசாதி போன்றே பெண் விடுதலைக்கான பாதையில் எது சரியான பாதை எனும் பிரச்சினை உலக அரங்கில் காலம் காலமாக நடந்து வருகிறது. ஏனென்றால் அங்கும் மார்க்சியக் கண்ணோட்டமானது முதலாளித்துவம் போதிக்கும் பெண் விடுதலை சிந்தனையிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. அதனை விளக்கும் விதமாக நான் எழுதிய கட்டுரையில் உள்ள அடிப்படை அம்சங்கள் இங்கு சாதிய விவாதத்திற்கும் பொருந்தும். அதை மீண்டும் பகிர்கிறேன்.\nஒடுக்குமுறையில் மேல் கீழ் - முதல், இரண்டு, மூன்று என்று வரிசைகள் உள்ளன. ஆனால் போராட்டங்களில் அப்படி இருக்க முடியாது. மார்க்சியம் அதைத்தான் சொல்கிறதே ஒழிய அது வன்முறையை போதிக்கவோ அல்லது வெறும் பொருளாதாரத்தையோ பேசவில்லை. ஆனால் பொருளாதாரம் - பொருள் உற்பத்தி மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் இன்றி மனித உறவுகள் அமைவதில்லை. ஆகவே மார்க்சியம் என்பது வெறும் பொருளாதார நிர்ணயவாதமில்லை. அது பொருளாயதக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சமூக விஞ்ஞானம்.\nLabels: #kotravai #கொற்றவை #சாதி #வசுமித்ர #ரங்கநாயகம்மா #caste\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nஆதவன் தீட்சண்யாவின் பதிவுக்கு எதிர்வினை\nசாதியப் பிரச்சினை - விவாதத் தொடர்ச்சி\nமேற்கோள் குறித்த கேள்வியும் பயனற்ற சாதியவாதமும்.\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/home/2017/03/", "date_download": "2018-05-25T12:29:04Z", "digest": "sha1:WEW255I72YV2I42MKFT4VXPP2YTEMXZH", "length": 7146, "nlines": 126, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "March 2017 – Tamil Cinema Box Office", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால்…\nதயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால்… தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால் என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார். அதற்கு சாட்சியாக\n“அதி மேதாவிகள்” திரைப்படம் அரியர்ஸ் மாணவர்களுக்கு ஓர் சமர்ப்பணம்\n‘அதி மேதாவிகள்’ திரைப்படம் அரியர்ஸ் மாணவர்களுக்கு ஓர் சமர்ப்பணம் நட்பையும் நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும்\n“இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகின்றது\n‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் பூஜை இன்று (30.01.2017) நடைபெற்றது – படப்பிடிப்பு நாளை (31.03.2017) துவங்குகின்றது அருள்நிதி – மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்\nகமல்ஹாசனின் – அரசியல் பிரவேசம் \nகமல்ஹாசனின் – அரசியல் பிரவேசம் நடிகர் கமலஹாசன் ஜெயலலிதா என்கிற அதிகார மமதை முதல்வர் பதவியில் இருந்த போதே அரசியல் களத்தில் சடுகுடு விளையாண்டவர். அதற்கான\n“பாம்பு சட்டை” சிறப்பு விமர்சனம்\nநம்பிக்கைக்குரிய நல்ல இயக்குநராக தமிழ் சினிமாவுக்கு வாய்த்திருக்கிறார் ஆடம் தாசன். ஷங்கரின் உதவியாளராக இருந்தபோதிலும், பெரு உருவாக்கத்தில் மிரட்டாமல் , கரு உருவாக்கத்தில் கலக்கியிருக்கிறார். பெரும் சோதனைகளை\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2013/09/", "date_download": "2018-05-25T12:51:09Z", "digest": "sha1:X72UL5TY4BXZ3V6HFHKAOGW4Y45C2Q5R", "length": 58204, "nlines": 1348, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: September 2013", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nபாம் பாம் பாம் பெண்ணே - பிரியாணி\nநெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி\nஉனக்காய் தீட்டிய வரியோ நானடி\nபாம் பாம் பாம் பெண்ணே\nபாம் பாம் பாம் பெண்ணே\nஎந்த மூஞ்ச வெச்சுகிட்டு கெஞ்சி நிக்குற\nபூவை விட்டு பூ தாவும் வண்டு\nவாசம் பத்தி ஆராய்ச்சி செய்யும்\nதேன் குடிக்க உன்னைத்தான் தேடும்\nவெக்கம் கெட்ட பூனைப் போல\nநானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கத்துப்பேன்\nகத்துத்தர வேற பொண்ண பார்\nநேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே\nநேற்றின் பாடலோ மீண்டும் காதிலே\nபொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே\nஇசை: யுவன் ஷஙகர் ராஜா\nபாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரம்யா NSK\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 9:00 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, மதன் கார்க்கி, யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா, ராகுல் நம்பியார்\nஎதிர்த்து நில் - பிரியாணி\nதிரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே\nவருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு கோழை ஆகாதே\nஉன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்\nஎண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்\nதப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை\nஎதிர்த்து நில் எதிரியே இல்லை\nநம்பிக்கை கொள் தடைகளே இல்லை\nநிமிடம் ஏன் நொடிகளே போதும்\nநினைப்பதே வெற்றிதானே எழுந்து வா\nஉன் கால் பதிவுகள் அழியாது\nவான்வெளி வரை தொட்டுச் செல்\nவாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்\nதாராத ஒன்றை தருகிற நேரம்\nவா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து\nஅதுவே நிலை அதை ஒப்புக்கொள்\nஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ\nஎல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்\nஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், டி. இமான், விஜய் ஆண்டனி, எஸ்.தமன்\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 6:03 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2013, D இமான், GV பிரகாஷ் குமார், S தமன், கங்கை அமரன், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nஉயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே\nமழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்\nவேரோடு தான் என் நெஞ்சம் ஆடுதே\nதனியா��� நான் நொடி நேரமும்\nஇருந்தால் அது எனை கொல்லுதே\nஏன் என்று தெரியாத பயம் தோன்றுதே\nஆனாலும் இது கூட இதம் ஆனதே\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nஉயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே\nமழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்\nஒரு நேரத்தில் நீ பல பார்வைகள்\nபார்க்கின்ற பழக்கத்தை எங்கே கற்றாய்\nசில நேரத்தில் சிலை போலவே\nசெய்கின்ற கலையை நீ எங்கே பெற்றாய்\nபுரியாத பாடல் அதை நெஞ்சமே தினமும் இசைகின்றதே\nமுழுதாகி மாறி மனம் தஞ்சம் கேட்டுத் தொடர்கிறதே\nதொலை தூரம் காணும் தொடுவானமாய் விழி மயக்கியதே\nகாலை தொடங்கி மாலை வரையில் காதல் எனைச் சுடச் சுட வதைக்குதே\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nஉயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே\nமழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்\nசில நேரங்களில் நீ விரல் தீண்டுவாய்\nஎன் உயிர் காடு தீ பற்றி எரிகின்றதே\nபொதுவாக நீ ஒரு சொல் சொல்கிறாய்\nஎன் புலன் ஐந்தும் பனியாகிக் கரைகின்றதே\nஉனக்காக வாழும் சில நாட்கள் தான் என் வாழ்க்கையடா\nஉனதாக என்னை உரு மாற்றிப் போனது காதலடா\nஅடையாளம் இல்லா ஓர் ஆசை தான் நெஞ்சை உலுக்கிடுதே\nஆலை நடுவே போட்ட கரும்பாய் வாழும்வரை மனம் பாடாய்படுத்துதே\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nஉயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே\nமழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்\nதிரைப்படம் : கண்பேசும் வார்த்தைகள்\nபாடியவர்கள் : விஜய் யேஸுதாஸ், ஹரிணி\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 1:02 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை விவேகா, விஜய் யேசுதாஸ், ஷமந்த், ஹரிணி\nஎன்ன வேண்டும் - மேகா\nஎன்ன வேண்டும் ஏது வேண்டும்\nசாந்து பொட்டு வாசம் வேண்டுமா\nமஞ்சள் முகம் தீண்ட வேண்டுமா\nஉன் மாயம் உன் ஜாலம்\nவீசும் வீசும் உன் உள்ளம்\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 9:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010, 2010's, இளையராஜா, கார்த்திக், நா. முத்துக்குமார், ப்ரியதர்ஷினி\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nஎன் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ\nஇங்கு காதல் என்பது கடவுள் என்றால்\nஇதுவரை நான் ஒரு நாத்திகனே\nஇங்கு காதல் என்பது கடவுள் என்றால்\nஇதுவரை நான் ஒரு நாத்திகனே\nஇமை அசைந்திடும் ஓசையும் கேட்கிறதே\nஎன் உள்ளம் எண்ணம் தேகம்\nஜீவன் ஆதி அந்தம் யாவும் நீ தானே\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nஎன் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ\nஎன் மனமெனும் சாலையில் இது நாள் வரையில்\nஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும்\nஎன் மனமெனும் சாலையில் இது நாள் வரையில்\nஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும்\nநொடியினை ஒரு ஆண்டென மாற்றிடலாம்\nஇனி உன்னில் என்னை என்னில் உன்னை\nமாற்றி மாற்றி ஊற்றி வைப்போமா\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nஎன் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ\nமனம் ஏனோ மணி ஊஞ்சல் ஆடுதே\nஇது நானா என கேட்கத் தோன்றுதே\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nஎன் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ\nபாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், கல்யாணி\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 5:56 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை கல்யாணி, மது பாலகிருஷ்ணன், ரமேஷ் விநாயகம்\nகள்வனே கள்வனே - மேகா\nதூறலாகி உன்னைத் தீண்ட தாகம் கொண்டேனே\nகைகோர்த்து சென்று நாம் காண வேண்டும்\nகாதலால் காலங்கள் இங்கே நின்றே போகும்\n) வானவில்லில் என்ன வண்ணங்கள்\nவீசியே சென்றாய் மின்சாரம் எங்கெங்கோ\nதாங்காத தீ மூட்டும் பார்வை\nஆயிரம் பேசலாம் ஆயினும் மெளனம் மெளனம்\nபாடியவர்கள்: ஹரிசரண், ரம்யா NSK\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 4:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, நா. முத்துக்குமார், ரம்யா, ஹரிச்சரண்\nஜீவனே ஜீவனே - மேகா\nஜீவனே ஜீவனே எங்கு போனாயோ\nகேட்குதே உன் குரல் நேரில் வாராயோ\nகண்களில் உன் முகம் எந்தன் முன் தோன்றுதே\nகாலடி தேடியே பாதைகள் நீளுதே\nநான் ஓய்ந்திடாமல் தேடி வந்து உன்னை சேருவேன்\nஉனை காற்றினிலும் அணைய விடமாட்டேன்\nஉயிருக்குள்ளே உயிர் கலந்த உயிரொளியே\nஉனை ஒரு பொழுதும் வெளியில் விடமாட்டேன்\nஎனக்குள் உன்னை தூங்க வைத்து\nஇரவும் பகலும் விழித்து இருந்து\nநான் ஓய்ந்து ஓய்ந்து போகும்போதும் உன்னைத் தேடுவேன்\nகருவறையில் உறங்கும் ஒரு குழந்தையென\nஎன் இதயத்திலே உனை சுமந்து வாழ்வேன்\nகடவுள் வந்து எதிரில் நின்று கேட்டாலும்\nநான் எனைத் தருவேன் உன்னைத் தர மாட்டேன்\nகாலம் நன்றே என்று ஆக\nசோகம் நின்றே நின்று போக\nஇது காதல் காலம் வாழ்த்தும் கீதம் எங்கும் கேட்குதே\nதேவியே தேவியே தென்றல் தாலாட்ட\nசோகமே தீர்ந்ததால் நெஞ்சில் தேன் ஊற\nமயில்களின் இறகினால் உன் முகம் வருடுவேன்\nகாதலின் அமுதினை இதயத்தால் பருகுவேன்\nஅந்த காதல் தேவன் ஆணை என்ன சொல்வதாரடி\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 11:30 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, பழனிபாரதி\nசெல்லம் கொஞ்சும் பூவே - மேகா\nசெல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா\nஉள்ளங்கையில் உன்னை அள்ளித் தாடா\nவிண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்\nஉன்னை கேட்டேன் உயிரைத் தந்தாய்\nகாதல் பரிசாக மழைப் பூக்களை\nநீ உளறும் உளறல் எல்லாம்\nஎந்தன் காதல் தேவதை நீ\nஉந்தன் சிறகில் என்னை மூடு\nவந்து இரவின் ராகம் பாடு\nகாலை பனி போல உன் ஞாபகம்\nமாலை வெயில் வந்து என் மார்பிலே\nஉந்தன் விரல் கொண்டு சீண்டும்\nஇங்கு வீசும் காற்று எல்லாம்\nஉந்தன் வாசம் வீச வேண்டும்\nஉந்தன் நெஞ்சில் பூச வேண்டும்\nபாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா NSK\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:00 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, பழனிபாரதி, யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா\nமுகிலோ மேகமோ - மேகா\nமுகிலோ மேகமோ சொல் வேறு வேறு\nஇரண்டும் இரண்டோ பொருள் ஒன்றுதானே\nஉடலால் தேகத்தால் இரண்டான போதிலும்\nஉயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே\nநீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே\nஇதயத்தின் அறைகளில் புதிய வாசம்\nமனமெனும் வனங்களில் மலர்ந்த பூவின் நேசம்\nநினைவெனும் அலைகளில் வலையை வீசும்\nவிரல்களை இதயமே விரும்பியே சேரும்\nகாதலின் சேட்டைகள் காரணம் நீயடி\nபார்வையின் வேட்டைகள் தைத்ததே வில்லடி\nஇனிமைகள் எது எது அது நமக்கு நடுவிலே\nகடற்கரை மணலிலே நடந்து போனேன்\nசுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன்\nகலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்\nஅலை எது கரை எது குழம்பியே போனேன்\nசிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே\nதவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலையே\nஅருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயேதான்\nபாடியவர்கள்: இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா NSK\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:36 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா\nமழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே\nஆசை என்னும் புயலுக்கு உள்ளே இழுக்காதே\nஇத்தனை மழை தான் சட்டென அடித்தால்\nஆண் ஒரு கரை தான்\nபெண் ஒரு கரை தான்\nகாதல் நதியாய் நடுவினில் வந்து\nஆயிரம் வார்த்தை பார்வையில் இருந்தும்\nஅதை விட மௌனம் பேசும் பாஷை\nபுதிதாய் வருதே பூ வாசம் -அடடா\nஎனக்குள் உன் வாசம் - இது\nஅன்பால் எழுதும் இதிகாசம் - நாம்\nபூப்பது எங்கோ ���ுது நேசம் - இனி\nஇது தான் காதல் கண்ணில்\nதயக்கம் உடனே தடை வீசும்\nஇனி தினமும் கரையில் அலைவீசும்\nஅந்த அலையில் மொத்தத்தில் மனம் பேசும்\nதிரைப்படம் : இருவர் உள்ளம்\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 1:39 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை ஆண்ட்ரியா, விஜய் ஆண்டனி\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\nபாம் பாம் பாம் பெண்ணே - பிரியாணி\nஎதிர்த்து நில் - பிரியாணி\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nஎன்ன வேண்டும் - மேகா\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nகள்வனே கள்வனே - மேகா\nஜீவனே ஜீவனே - மேகா\nசெல்லம் கொஞ்சும் பூவே - மேகா\nமுகிலோ மேகமோ - மேகா\nமழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?6655-Songs-that-have-made-an-emotional-impact-on-us-4&p=825877", "date_download": "2018-05-25T12:59:13Z", "digest": "sha1:HTC3GS3GEC6P45HMAAFA54BOJIFIFOYI", "length": 20972, "nlines": 436, "source_domain": "www.mayyam.com", "title": "Songs that have made an emotional impact on us - 4 - Page 117", "raw_content": "\nஅது சரி.. நீங்களே ஒரு சங்கதி.. உங்களுக்கு எதுக்கு சங்கதி ( ஞானப்பழமே நீ.. உனக்கொரு பழம் தேவையா என்ற ஔவையார் டியூனில் படிச்சுக்குங்க )\nகறுப்பு வெள்ளைப் படத்தில் கலரில் வரும் பாட்டு என்பதும் ஒரு தனி விசேஷம்..\nநல்ல வேளையாக நூலிடை என்று பாட்டில் சொல்லி திரையில் உண்ணிமேரியை காட்டியிருந்தால் கலவரம் ஆகியிருக்கும்.\n(உண்ணிமேரி.. ஹி ஹி.. நடிகை தீபாதான் )\nமன்மதனின் ரதியும் முன்னாள் ( முந்தைய நாளில் )\nபொன் வதனம் பெற்றதென்னால் ( பெற்றது என்னால்தானுங்க )\nஅழகு தேவதையான ரதி கூட தங்க நிற உடல் பெற்றது எங்க பியூட்டி பார்லரில்தான் என்று அர்த்தம்\nஇதுக்கு முதலில் பவர் விளக்கம் கொடுக்கட்டும்.\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\n அது...'எந்நாள்' 'எந்த நாள்'-ன்னு நம்மளையே கேள்வி கேக்கறாருன்னு நான் நினைச்சுட்டேன்\nநான் அவள் பூ உடலில்\nபுது அழகினைப் படைக்க வந்தேன்\nஞாயிறு என்பது சூரியனைக் குறிக்கும். காலைப் பொழுதின் இதமான ஒளிக்கிரணங்கள் அவள் மேனியில் பூசப்பட்டு, அவளை மினுக்கச் செய்கிறது. திங்களைப் போன்ற குளுமை வாய்ந்தவள் நாயகி, அந்த ஒளிமழையில் நனைந்து புதுப் பொலிவு பெறுகிறாள். திங்கள் என்றால் சந்திரன். சந்திரனைப் போன்ற அழகுள்ளவள். சந்திரனைப் போன்ற குளுமையைக் கொண்டவள். சூரிய ஒளியால் மினுக���கப் பெற்று ஒளி பெறுவதாலும் சந்திரனைப் போன்றவள் என்று கொள்ளலாம்.\nஅப்படி வந்தவளின் மென்மையான பூவைப் போன்ற, (தற்போது ஒளியும் கொண்டு திகழும்) மேனியில், நாயகன புது அழகைப் படைக்கிறான். ஏனெனில் இவன் வருகையால் அவள் மேலும் பொலிவுறுகிறாள். வெட்கம் கொள்கிறாள். புன்னகைக்கிறாள். உடலிலும் மனத்திலும் காதலனைக் கண்ட மகிழ்ச்சியில் பூரிக்கிறது.\nபின்னால் வரும் பாடல் வரிகளில் நாயகனின் பெருமையை புரிந்து கொண்டு, \"ஞாயிறு ஒளி மழையில்\" என்றால், இவன் எழில் சூரியனைப் போல் (ஞாயிறைப் போலே) அதன் ஒளியில் திங்களைப் போன்ற அவர்களும் ஒளியை கடன் வாங்கி பொலிவு பெறுகிறார்கள். அவனைப் போன்ற ஒருவனின் அருகாமையால் திங்களைப் போன்ற பெண்மை பொலிவு பெற்றது என்று சுய புகழ்ச்சியில் ஈடுபடுகிறான் என்றும் அர்த்தம் வருகிறது. மேலும், சூரியனின் வருகையால் பொலிவுறும் கோடி மலர்கள், அழகாய் பூத்துக் குலுங்கும் ரம்யம், அது போல் அவனின் அண்மையில் ஆடி அடங்கும் பெண்மை.\nநாயகன் (பல அழகிய பெண்களை தன் வசப்படுத்துபவனாய் இருக்கலாம்) இறுமாப்புடன் சொல்வதாக அடுத்த வரிகள் அமைகிறது. உலகம் எங்கும் இப்படிபட்ட இள மங்கையரின் அழகுகள் எல்லாமே அவன் ஆணைப்படி ஆட்டுவிக்க வல்லவன். அவன் ஆணைப்படி அவர்களை ஆடச் செய்வதில் தேர்ந்தவன். (சூரியனைக் கண்ட மலர்கள் வண்ணம் பெற்று, மலர்ந்து தேன் சொறிவதைப் போல) இவனின் அருகாமையில், அழகிய மங்கையரின் அங்கங்கள்(உடல்) மெருகேறி, மயக்கும் மாயங்கள் எல்லாம் செய்பவர்கள் ஆகிறார்கள். (He can seduce them, to seduce him)\nகாதல்/காமத்தின் வடிவங்களாகக் கருதப்படும் மன்மதனும் ரதியும் கூட முன்னாளிலே இவனால் தான் அழகு மெருகேறி பொன் போன்ற மின்னும் வசீகரம் பெற்றார்களாம். ஊர்வசி போன்ற பேரழகிகளும் இவனிடமே தங்கள் அழகை கடன் வாங்கிச் சென்றனர். (சூரியன் ஒளியில் மிளிரும் சந்திரனைப் போல்)\nதரம் இன்னும் அதிகம் பெறுக\nபுது வடிவம் தாங்கிப் பொலிக\nபுது வடிவம் தாங்கிப் பொலிக\nஅப்படிப்பட்ட பெருமைக்குறியவன் நம் நாயகனிடம், தங்கத்தையொத்த அங்கத்தை உடைய பெண்களே, வந்தும் இன்னும் மெருகுக் கூட்டி செல்லுங்கள். புது வடிவமும், பொலிவும் கூடப் பெற்றுச் செல்லுங்கள், என்று தங்கத்தையொத்த பெண்களையெல்லாம் தன்னிடம் அழைக்கிறான். தங்கம் என்பது இங்கே மின்னும் அங்கத்தை மட்டுமே குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது தங்கம் போன்ற குணமுடைய குணவதிகளும் கூட இவனிடம் பாடம் பெற வரலாம் என்று பாரபட்சமின்றி அனைவரையும் அழைப்பதாகவும் அமைகிறது.\nஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்\nநான் அவள் பூ உடலில் புது அழகினைப் படைக்க வந்தேன் \n'அமாவாசையில் கழிதல் , பௌர்ணமியில் புதியன புகுதல்\nபுது அழகினை படைக்க நல்ல தருணம் , இல்லையா \nதீபாவை பார்க்கும் போது கமலஹாசனின் கண்கள்\nகொஞ்சம் மிரண்டு போனதாக தெரிந்தன\nபாடும் போது குரலும் கூட கொஞ்சம் கம்மித்தான் போய்விட்டது\nதீபாவின் இடையை விட்டு விடுங்கள் மது\nதமிழ் சரித்திர நாவல்களின் அட்டைப்பட\nசித்திர இளவரசி போல களையான முகம்\nஅவர் அவசர அவசரமாக குண்டாகி\n கருப்பு வெள்ளையில் பார்த்த எண்ணம்\nmore songs like பாடகனைத் தேடிக் கொண்டு பாட்டு ...Madhuri வந்தது\nபுதுமுகமே சிறு மதுக்குடமே..கமல 'காந்த் ஆன பாடல் -PS KJY\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\n//தமிழ் சரித்திர நாவல்களின் அட்டைப்பட\nசித்திர இளவரசி போல களையான முகம்\nமலையாளத்துல உண்ணி என்றால் சின்ன என்று அர்த்தம் போலிருக்கு. So... சின்ன மேரிதான் உண்ணி மேரி... எனக்கும் அவ்வளவுதான் தெரியும்.\n( தீபா கொஞ்சம் பெரிய உருவம் என்பதால் மூணு சுழி போட்டுக்கலாம். தப்பில்லை )\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/07/05-05.html", "date_download": "2018-05-25T13:04:16Z", "digest": "sha1:B52SF723ZYAWG4ZOCO62LZPXLBBNP7XG", "length": 48643, "nlines": 597, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: பயணியின் பார்வையில் -- அங்கம் 05 தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு உழைக்கும் சிங்கள எழுத்தாளர்களுடன் சந்திப்பு முருகபூபதிபயணியின் பார்வையில் -- அங்கம் 05 தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு உழைக்கும் சிங்கள எழுத்தாளர்களுடன் சந்திப்பு முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/05/2018 - 27/05/ 2018 தமிழ் 09 முரசு 06 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபயணியின் பார்வையில் -- அங்கம் 05 தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு உழைக்கும் சிங்கள எழுத்தாளர்களுடன் சந்திப்பு முருகபூபதிபயணியின் பார்வையில் -- அங்கம் 05 தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு உழ��க்கும் சிங்கள எழுத்தாளர்களுடன் சந்திப்பு முருகபூபதி\nஅன்று காலை கொஸ்கமவிலிருந்து இலக்கிய நண்பர் மடுளுகிரியே விஜேரத்ன தொலைபேசியில் தொடர்புகொண்டார்.\nகடந்த மே மாதம 6 ஆம் திகதி மெல்பனில் நடந்த எமது 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் உரையாற்றிவிட்டு, மே 9 ஆம் திகதியே புறப்பட்டவர் இவர்.\nமுதல்தடவையாக அவுஸ்திரேலியா வந்திருந்த மடுள்கிரியே விஜரத்ன எங்கள் புகலிட தேசத்தைச்சுற்றிப்பார்க்காமலேயே புறப்பட்டமைக்கு வெசாக் பண்டிகைதான் காரணம்.\nஅவர் சிறந்த தமிழ் அபிமானி. அத்துடன் பௌத்த மத அனுட்டானங்களை பின்பற்றுபவர். வெசாக் காலத்தில் தாம் \"சில்\" அனுட்டிப்பதாகச்சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.\nஅவர் மே 9 ஆம் திகதி காலையிலும் நான் அதே தினம் இரவும் இலங்கைக்கு வேறு வேறு விமானங்களில் புறப்பட்டோம்.\nஅன்று நீர்கொழும்பிலிருந்த எனக்கு அவரது தொலைபேசி அழைப்பு மகிழ்ச்சியைத்தந்தது.\n\" தோழரே... இன்று உங்களைப்பார்க்க நீரகொழும்பு வருகின்றேன். முகவரி தாருங்கள். இன்று மதியம் உங்களுக்கு நான் ஒரு விருந்து தரப்போகின்றேன்.\" என்றார்.\n\" அதனைத்தான் தினமும் அனுபவிக்கின்றோமே... அந்த விருந்து அல்ல, உங்களை நீர்கொழும்பில் எங்காவது ஒரு உணவு விடுதிக்கு அழைத்துச்சென்று மதிய விருந்து தருவதற்கு விரும்புகின்றேன்.\" என்றார்.\n\" இங்கே எனது அக்கா, தங்கை, தம்பிமார் இல்லங்கள் இருக்கின்றன. நீங்கள் வாருங்கள் நானே உங்களுக்கு விருந்து தருகின்றேன்.\" என்று அழைத்தேன்.\n\" இல்லை...., அப்படித்தந்தால் அது உங்கள் ஏற்பாடு. இது எனது ஏற்பாடு....மறுக்காமல் வரவேண்டும்\" என்று அன்புக்கட்டளையிட்டார்.\nஅவரது வருகையை வேறுவிதமாக அமைத்தால், யாருக்காவது பயன்படும் என்ற எண்ணம் எனது மனதில் துளிர்த்தது. அவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். அத்துடன் சிறந்த பேச்சாளர்.\nஅவருடைய தொலைபேசி அழைப்பு வந்த மறுகணமே, வத்தளையில் வசிக்கும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் திரு. புவனேஸ்வரராஜாவுடன் தொடர்புகொண்டேன்.\nஅவர், கல்லூரிக்கு புறப்பட்டு வரும் அவசரத்திலிருந்தார்.\n\" சேர்... எங்கள் ஊருக்கு தமிழரல்லாத ஒரு தமிழர் வருகிறார்.\" எனச்சொல்லி மடுளுகிரியே விஜேரத்னவின் சிறப்பியல்புகளை விபரித்தேன்.\nஅன்றுதான் அவர் விஜேரத்ன பற்றி என்மூலம் அறிகின்றார்.\n\" உங்கள�� கல்லூரியில் பயிலும் உயர்தரவகுப்பு கலைப்பீட மாணவர்களுக்கு அவரிடமிருந்து சிறந்த சொற்பொழிவை பெறமுடியும். மதியம் ஏற்பாடு செய்யுங்கள்.\" எனச்சொன்னேன்.\nஇந்தத் தகவலை மடுளுகிரியே விஜேரத்னவுக்கு தெரியப்படுத்தினேன்.\nஎனது தீடீர் ஏற்பாடு அவருக்கு வியப்பூட்டியது. எமது தமிழ் மாணவர்கள் மத்தியில் இன நல்லிணக்கத்திற்காகவும் மொழிபெயர்ப்பு பணிகளுக்காகவும் அயராது உழைக்கின்றவர்களை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எனது விருப்பத்தை அதிபர் புவனேஸ்வரராஜா ஏற்றுக்கொண்டதையிட்டு மனநிறைவடைந்தேன்.\n\" இலங்கையில் பெரும்பாலான இலக்கியக்கூட்டங்களிலும் நூல் வெளியீடுகளிலும் மூத்த தலைமுறையினர்தான் ஆக்கிரமித்திருக்கின்றனர். இளம் தலைமுறையினரும் பேசுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையவேண்டும். அத்துடன், பாடசாலைகளில் உயர்வகுப்பு மாணவர்கள் மத்தியில் கலை, இலக்கியம், மொழிபெயர்ப்பு சார்ந்த உரைகள் இடம்பெறுவதற்கு பாடசாலை அதிபர்களும் பாடசாலை அபிவிருத்திச்சங்கங்களும் ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும். பாடசாலை நூல் நிலையங்களை மாணவர்கள் முறையாக பயன்படுத்துகிறார்களா... என்பதையும் அதிபர்கள், ஆசிரியர்கள் கவனித்தல்வேண்டும்.\nஅத்துடன் அதிபர்கள், ஆசிரியர்களும் மாணவர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் வேண்டும். \" என்று எனது தங்கையிடம் ஒரு சொற்பொழிவு ஆற்றினேன்.\n\" முதலில் இந்த அதிபர்கள், ஆசிரியர்களுக்கு வாசிப்பு பயிற்சியை வழங்குங்கள்.\" என்று ஒரு வார்த்தையில் தங்கை எனது சொற்பொழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.\nமடுளுகிரியே விஜேரத்ன தமது வாகனத்தில் நீர்கொழும்புக்கு வந்து சேர்ந்தார். அவரை அதிபர், ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தியபோது அவர்கள் ஆச்சரியத்தால் புருவம் உயர்த்திப்பார்த்தனர்.\nவிஜேரத்னவின் அட்சர சுத்தமான தமிழ் உச்சரிப்பைக்கேட்டு வியந்தனர். அவர் தமது கலாநிதிப்பட்டத்திற்காக ஆறுமுகநாவலரையே ஆய்வுசெய்தார் என்பதையும், சுவாமி விபுலானந்த அடிகள் பற்றி சிங்களத்தில் நூல் எழுதியிருக்கிறார் என்பதையும் அறிந்தவுடன் அவர்களின் வியப்பு பன்மடங்காகியது.\nகல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபரின் தலைமையில் மடுளுகிரியே விஜேரத்தினவின் உரை நிகழ்ந்தது. அவரைப்பற்றிய சிறிய அறிமுகத்தை நான் நிகழ்த்தினேன்.\n\" நண்பர் முருகபூபதிக்கு இன்று மதியம் விருந்து கொடுப்பதற்குத்தான் உங்கள் ஊருக்கு வந்தேன். ஆனால், அவர் எனக்கு உங்கள் மத்தியில் வித்தியாசமான ஒரு விருந்து தந்துவிட்டார் \" எனத் தமிழில் தொடங்கி, தமது உரையை ஆரம்பித்தார். மாணவர்கள் பரவசத்துடன் அவரது உரையை செவிமடுத்தனர். அவ்வப்போது அவர் நாட்டார் பாடல்களையும் பாடினார். ஒரே சமயத்தில் சிங்களப்பாடல்களுக்கு தமிழ் அர்த்தம் தரக்கூடிய வரிகளையும் அத்துடன் தமிழ்ப்பாடல்களுக்கு சிங்கள அர்த்தம் தரக்கூடிய வரிகளையும் இராகத்துடன் பாடி அசத்தினார்.\nமாணவர்களுடன் கலந்துரையாடினார். இதுவரையில் தாம் சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழ் இலக்கியப்படைப்புகளின் பட்டியலையும் குறிப்பிட்டார்.\nஅதில் ஒன்றுதான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன் எழுதிய நீண்ட பயணம் நாவல். உயர்வகுப்புகளுக்கு பாட நூலாகவும் இந்த நாவல் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் தகவலை ஒரு மாணவர் குறிப்பிட்டார்.\nதமிழில் தீவிரமான ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணத்தை மாணவர்கள் கேட்டபோது, அதற்கான விளக்கத்தையும் விஜேரத்ன வழங்கினார்.\nவவுனியாவின் எல்லைப்புறக்கிராமமான மடுக்கந்தையிலிருந்து, அதிகாலையே துயில் எழுந்து, மற்றும் ஒரு கிராமத்தில் வசித்த தமிழ்ப்பண்டிதரான கந்தையா என்ற பாடசாலை ஆசிரியரிடம் சென்று தமிழ்படித்த கதையை அவர் நனவிடை தோய்தலாகச்சொன்னார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு - விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு நாம் வெளியிட்ட நெய்தல் தொகுப்பு நூலை அதிபர், விஜேரத்னவுக்கு வழங்கினார். விஜேரத்ன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், பாடகர், கலைஞர். இவ்வாறு பன்முக ஆற்றல்மிக்கவர். தமிழில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருப்பவர். நாடக நடிகர்.\nஇம்முறை வந்துள்ள பயணத்தில் சிங்கள எழுத்தாளர்களை சந்திக்கவிரும்புவதாக விஜேரத்னவிடம் சொன்னேன். மே மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் இலங்கை வானொலியும் கொடகே நிறுவனமும் இணைந்து நடத்தும் விழாவில் தமிழ் - சிங்கள எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட விருப்பதாகவும், அந்த நிகழ்ச்சி ஜனாதிபதி தலைமையில் நடக்கவிருப்பதாகவும் தமிழ் எழுத்தாளர்கள் 'ஞானம்' ஆசிரியர் தி. ஞானசேகரன், சரோஜினிதேவி அருணாசலம், அல். அசூமத் ஆகியோர் விருது வழங்கி கெளரவிக்க���்படவிருப்பதாகவும், விழா இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் உள்ளக அரங்கில் நடக்கும் எனவும் தெரிவித்த விஜேரத்ன, அதற்கான அழைப்பினை அனுப்புவதற்கு எனது அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கம் தேவை என்றார்.\nஇந்த நிபந்தனை ஜனாதிபதியின் பாதுகாப்பின் நிமித்தம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது.\nகுறிப்பிட்ட விருது வழங்கும் விழாவுக்கு நண்பர்கள் ஞானசேகரனும் மேமன் கவியும் அழைத்திருந்தனர். அவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி சொல்லியிருந்தனர்.\nஆயினும், திட்டமிட்டவாறு அந்த விழா அன்றைய தினம் நடக்கவில்லை. தென்னிலங்கையிலும் மலையகத்தில் சில பகுதிகளிலும் வெள்ள அநர்த்தமும் மண்சரிவுகளும் ஏற்பட்டு மக்கள் பலர் பலியானதையடுத்து அந்த நிகழ்ச்சி வேறு ஒரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும் நான் இலங்கையிலிருந்து புறப்படும்வரையில் அந்த விழா நடைபெறவில்லை.\nவிஜேரத்ன, ராஜகிரிய என்னும் இடத்தில் எனது நீண்ட கால சிங்கள நண்பரான பிரபல எழுத்தாளர் திரு. குணசேன விதான அவர்களின் குருளுபொத்த என்ற பதிப்பகத்தின் அலுவலகத்தில் சிங்கள எழுத்தாளர்களுடனான சந்திப்பை ஏற்பாடு செய்துவிட்டு அழைத்திருந்தார்.\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர் தோழர் குணசேனவிதானவை அன்று சந்தித்தேன். முன்னர், இலங்கையிலிருந்த காலத்தில் அவரை கொழும்பு பொரளை கொட்டா வீதியில் அமைந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் அடிக்கடி சந்தித்திருக்கின்றேன். மக்கள் எழுத்தாளர் முன்னணி என்ற அமைப்பின் தலைவராக விளங்கியவர்.\nஇவரது பாலம என்ற சிறுகதையை தோழர் சிவா சுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்தார். மல்லிகையில் வெளியானது. அதே கதையை ஆங்கில மூலம் படித்திருக்கும் ஜெயகாந்தனும் தமிழில் மொழிபெயர்த்து என்.ஸி.பி. எச். வெளியீடாக வந்த கல்பனா இதழில் பதிவுசெய்துள்ளார். ஜெயகாந்தன் மறைந்த தகவல் தெரிந்திருந்த குணசேனவிதான அவர்களுக்கு சிவா சுப்பிரமணியமும் மறைந்துவிட்டார் என்ற தகவல் தெரியாது.\nதொடர்பாடல் அருகிவிடுவதனால் பல தகவல்கள் உரிய நேரத்தில் உரிய இடங்களை வந்தடைவதில்லை என்று எனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை நடத்திய காலத்தில் எமக்கு பக்கபலமாக நின்றவர் குணசேனவிதான.\nஎமது நீர்கொழும்பூரில் நாம் ஒழுங்குசெய்திருந்த தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் பிரசாரக்கூட்டத்திற்கு இவரும் பேராசிரியர் கைலாசபதியும் வருகை தந்து உரையாற்றியிருக்கிறார்கள்.\nகைலாசபதி உரையாற்றிக்கொண்டிருக்கும்பொழுது அந்த மண்டபத்தின் கூரையை ஒரு அரைப்பாதி செங்கல் பதம் பார்த்தது.\nஅந்தச்சம்பவத்தை பல வருடங்கள் கடந்த பின்னர் நினைவுபடுத்தி சிரித்தார் குணசேன விதான. உடனே எனக்கும் அந்தச்சம்பவம் நினைவுக்கு வந்தது. கைலாசபதி பற்றிய எனது கட்டுரை ஒன்றில் அதுபற்றி சொல்லியிருக்கின்றேன்.\nநீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் அந்தக்கூட்டத்தை நடத்துவதற்கு எனக்கு அனுமதியளித்த மன்றத்தின் ஆட்சிக்குழுவினர் சிலர், என்னால்தான் மண்டபத்தின் கூரை சேதமடைந்ததாக குறைப்பட்டனர். நானே மறுநாள் கூரைமீது ஏறி அங்கு சிக்கியிருந்த அந்த அரைப்பாதி செங்கல்லை அகற்றிவிட்டு, புதிய ஓடு பொருத்திக்கொடுக்க நேர்ந்தது.\n( எழுத்தாளர்களுக்கு கம்பராமாயணமும் கம்பியூட்டரும் மாத்திரம் தெரிந்தால் போதாது. கூரை ஓடும் மாற்றத்தெரிந்திருக்கவேண்டும் அல்லவா...\nஅந்தக்கல்லை எறிந்தவர் ஒரு தீவிர தமிழ்க்கொழுந்து என்பது பின்னர்தான் தெரியவந்தது. அவர் காசி ஆனந்தனுக்கு எங்கள் ஊரில் மற்றும் சில தமிழ்க்கொழுந்துகள் வரவேற்பு அளித்தவேளையில் தனது கையைக் கீறி உணர்ச்சிக்கவிஞருக்கு இரத்தத்திலகம் வைத்தது.\nகுணசேனவிதான குறிப்பிட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டம் பற்றி நினைவுபடுத்தியதும் கடந்த காலத்தை நோக்கி எனது நினைவுகள் பறந்தன.\nதமிழ்க்கொழுந்தால் கல்லெறியப்பட்ட அந்தக் கூட்டம் முடிந்து, சில நாட்களின் பின்னர் யாழ். பல்கலைக்கழக வளாகம் அமைந்தது. அதன் முதல் தலைவராக கைலாசபதி நியமனமானார்.\nதமிழ்க்கொழுந்துகளின் உணர்ச்சிக்கு என்றுமே குறைவில்லை என்பதற்கு வடக்கில் அண்மையில் ஒரு முதலமைச்சருக்காக நடந்த ஆர்ப்பாட்டப்பேரணியும் கடையடைப்பு ஹர்த்தாலும் தொடர்ச்சியான உதாரணங்கள்.\nஇந்தப்பின்னணிகள் ஒரு புறமிருக்கட்டும். அன்றைய சந்திப்பில் சிங்கள எழுத்தாளர்கள், கமால் பெரேரா, மடுளுகிரியே விஜேரத்ன, தெனகம ஶ்ரீவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nபரஸ்பரம் எமது நூல்களை பரிமாரிக்கொண்டோம். நான் அன்று சந்தித்த நான்கு சிங்கள எழுத்தாளர்களும் தமிழ் அபிமானிகள். பல தமிழ் படைப்புகளையும் எழுத்தாளர்களையும் சிங்கள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.\nதெனகம ஶ்ரீவர்தன, பல வருடங்களுக்கு முன்னரே எனது மனப்புண்கள் என்ற சிறுகதையை சிங்களத்தில் மொழிபெயர்த்து சிலுமின பத்திரிகையில் வெளியிட்டவர்.\nகமல்பெரேராவும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை சிங்கள இதழ்களில் எழுதிவருபவர். கடந்த ஜூன் 4 ஆம் திகதி ஞாயிறன்று வெளியான சிலுமின பத்திரிகையின் இலக்கியப்பகுதியில் (சத்மண்டல) லண்டனில் வதியும் நூலகர் என். செல்வராஜா பற்றிய விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்.\nதெனகம ஶ்ரீவர்த்தன என்னை நேர்கண்டு எழுதவிரும்புவதாகச்சொன்னதுடன் சில கேள்விகளையும் தொடுத்தார். அதில் நல்லிணக்கம் குறித்த கேள்வியொன்றுக்கு எனது பதில் இவ்வாறு அமைந்திருந்தது.\n\" இலங்கையில் ஐம்பெரும் சக்திகள் இருக்கின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள். இவர்கள் அனைவரும் இனமத மொழி அரசியல் பேதங்களைத்துறந்து தேசத்தின் நலனை முன்னிட்டும் இனங்களின் உரிமை, மற்றும் பாதுகாப்பை முன்னிட்டும் ஒன்றிணையவேண்டும். \"\nயாழ் மத்திய கல்லூரியின் நாதவினோதம் என் பார்வையில் ...\nபயணியின் பார்வையில் -- அங்கம் 05 தமிழ் - சிங்கள ...\nபேராசிரியர் கார்த்திகேசு.சிவத்தம்பி நினைவில் ஆறு ஆ...\n“நாங்க ரெண்டு பேர் இருக்கோம்..” -எம்.ஜி.ஆர். வீட்ட...\nஇலங்கையில் பாரதி -- அங்கம் 25 ...\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/48792", "date_download": "2018-05-25T12:28:03Z", "digest": "sha1:P4XJ5XOD3J6ZP5NFWHSY5GQSNMRYBGL7", "length": 6320, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photo) லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் தோண்டி எடுப்பு: ஊடகவியலாளா்கள் உள்ளே செல்ல அனுமதி ரத்து - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Photo) லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் தோண்டி எடுப்பு: ஊடகவியலாளா்கள் உள்ளே செல்ல அனுமதி ரத்து\n(Photo) லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் தோண்டி எடுப்பு: ஊடகவியலாளா்கள் உள்ளே செல்ல அனுமதி ரத்து\nசன்டே லீடா் பத்திரிகையின் ஆசிரியா் ஊடகவியலாளா் லசந்த விக்கிரமதுங்கவின் உடம்பு எச்சங்கள் மீள இன்று (27) காலை பொரளை மயாணத்தில் தோன்டி எடுக்கப்பட்டது.\nஇதனை ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளா்கள் படம்பிடிப்பதற்கு பொலிசாா் அனுமதி மறுக்கின்றனா். இந்த அரசிலும் ஊடக சுந்திரம் வழங்கப்படவில்லை. பொரளை மயாணத்தின் 4 நுழைவாயில்களிலும் 4 பொலிசாா் கேட்டை மூடி கடமையில் உள்ளனா். அவா்கள் ஊடகவியலாளா்களை உள்ளே விட வேண்டாம் என கட்டளை வந்துள்ளதாகச் சொல்கின்றனா். பிரதான பாதையில் நின்று தமது கமாராக்களினால் துாரப் பிடிப்புக்கும் தெரியாத இடமாக தோன்றும் இடம் உள்ளது.\nPrevious articleஓட்டமாவடியில் ரயிலில் மோதி சேஹு இப்ராஹீம் வபாத்\nNext articleதனது நண்பியின் தந்தையினால் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: நண்பியின் தந்தை கைது; சிறுமி வைத்தியசாலையில்\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்: சந்தியா எக்னலிகொட\nமிருக வேட்டைக்குச் சென்றவர் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beemorgan.blogspot.com/2007/11/blog-post_18.html", "date_download": "2018-05-25T12:44:10Z", "digest": "sha1:2E4Q24MBDYWVP5GJ5VRCPY4DFFQCYCNB", "length": 9859, "nlines": 171, "source_domain": "beemorgan.blogspot.com", "title": "வழிப்போக்கன்: எனக்கென...", "raw_content": "\nநாளின் இனிமை சொல்லும் இளகிய மாலை...\nவானவில்லும் வியந்து போகும் அழகிய சோலை..\nபூக்களின் பாடலை என் காதில் ஓதி\nபனித்துளியாய் மாற யத்தனித்த நேரம்,\nமுன்னறிவிப்பின்றி என் முன்னே வந்தமர்ந்தது\nதன் ஒற்றைச் சிறகசைப்பில் தட்டிவிட்டபடி\nபூக்களுக்கிடையில் ஒரு பிரௌனியன் பாதையில்\nகடந்து செல்வது மலர்ப்பாதை எனினும்\nஎன் மனதுக்குள் ஒற்றை முள்ளாய்\nகால்கள் களைத்து கடைசியில் வந்தமர்ந்தேன்..\nகாட்சி இன்பத்தில் மனம் லயிக்கவில்லை..\nமனதில் வெறுமை மட்டுமே நிரம்பி வழிந்தது..\nஅள்ள அள்ளக் குறையாத வெறுமை.\nபச்சைப் புல்வெளிகளில் இருந்த ஆனந்தம்\nகளவாடிச் சென்று விட்டதாய்த் தோன்றியது..\nஇருக்குமிடமெங்கும் மெல்ல இருள் படர்ந்தது.\nநிலவுக்கு ஆறுதல் சொல்லும் தைரியம்\nமனதினுள் ஏதோ ஒரு சலசலப்பு..\nதுரத்தல் தொடங்கிய அதே மலர் மீது\nஇம்முறை என் கைகள் நீளவில்லை..\nமௌனமாய்ப் புன்னகைத்தபடி விழி மூடினேன்..\nமனதில் ஏதோ ஒரு நிம்மதி..\nமெல்ல வீடு நோக்கி நடக்கத்தொடங்கினேன்..\nஇந்த வயதிலேயே இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள்,வருகின்ற காலங்களில் கவனிக்கப்படுவீர்கள்,தொடர்ந்து எழுதுங்கள்,பாராட்டுக்கள்\nbrownian motion என்ன அழகான உவமை வண்ணத்துப்பூச்சியின் பறக்கும் பாதையை விவரிக்க 'நொடிகளும் யுகங்களும் உருபு மயக்கங்களாய்' 'நொடிகளும் யுகங்களும் உருபு மயக்கங்களாய்' நாடோடி இலக்கியன் சொல்வதை முற்றிலும் ஆமோதிக்கிறேன். 'தமிழ்மணம்' போன்ற திரட்டிகளில் இணைத்தால், என்னும் பலர் உங்களைப் பார்த்து, மகிழ்ந்து, சில பெரியவர்கள் செதுக்கவும் கூடும்.\nபட்டாம்பூச்சியோடு மகிழ்ந்திருந்த காலங்களை உவமைகளோடு விளக்கிய கவிஞருக்கு பாராட்டுகள்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெகன்..\nஈரெழுத்தில் அடங்க மறுத்து என் ஈற்றெழுத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் \"நான்\". என் ஓட்டத்தில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த சில இங்கே, உங்களுக்காக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://courtallakuravanji.blogspot.com/2007/04/", "date_download": "2018-05-25T12:57:14Z", "digest": "sha1:DEJCKVS3WCXTQODHM7MTQIE7UBG5AQ24", "length": 3558, "nlines": 60, "source_domain": "courtallakuravanji.blogspot.com", "title": "குற்றாலக் குறவஞ்சி: April 2007", "raw_content": "\nவியாழன், 19 ஏப்ரல், 2007\nஇந்த வலைப்பதிவின் நோக்கம் . . .\nஇந்த வலைப்பதிவின் நோக்கம் . . .\nநான் ஒரு மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல் பட்;டதாரி.\nகணிப்பொறி மற்றும் தொடர்புடைய பல்வேறு துறைகளில் 17 ஆண்டுகள் அனுபவம் உண்டு.\nமென்பொருள் கட்டுமானம், பயிற்சி, வன்பொருள், வலையமைப்பு போன்ற துறைகளில் போதிய அனுபவம் உண்டு.\nதற்போது கணிணித்துறையின் உட்கட்டமைப்பைப் பராமரிக்கும் (இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட்) துறையில் பணிபுரிகிறேன்.\nஅடுத்து வரும் பதிவுகளில் தொலைத் தொடர்பு மற்றும் கணிணித் துறை தொடர்பான கட்டுரைகள் மற்றும் வினாவிடைப் பகுதிகளை பதிவேற்றம் செய்ய உத்தேசித்துள்ளேன்.\nஇந்தப் பதிவைச் செம்மையாகவும் திறம்படவும் செயல்படுத்த ஆதரவு தருவீர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த வலைப்பதிவின் நோக்கம் . . .\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99/", "date_download": "2018-05-25T12:26:23Z", "digest": "sha1:2BCPWTELY7GRXBC4NATTX25226E4KTY7", "length": 46359, "nlines": 254, "source_domain": "eelamalar.com", "title": "ஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல்.! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல்.\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஅண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். -கரும்புலி மேஜர் ஆதித்தன்…\n தேசத்தின் புயல் மேஜர் […]\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் உரிமை\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் […]\nதமிழீழத்தை படைத்தளிப்போம் 2009 ஆண்டு மே திங்களில் […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும்\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும் –இரா.மயூதரன்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து ப���ரு தெரிவான் அவன்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபடைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர் […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல்.\nதலைவரின் ஜொனி மிதிவெடியும் இந்திய இராணுவத்தின் ஒப்ரேசன் பவானும்.\nஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல்.\nஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது.\nஇந்த மிதிவெடி உருவாக்கிய போது புலிகளமைப்பில் 400க்கு மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஆன போதும் இந்த மாவீரர்களின் இருந்து “ஜொனி” என்ற பெயரை ஏன் தலைவர் தெரிவு செய்தார்\nஇதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும்.\nலெப். கேணல்.ஜொனி அண்ணை 1980களின் ஆரம்பத்தில் தனது பல்கலைக்கழக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன்னை போராட்டத்தில் இணைத்திருந்தார். இவரது ஆரம்பகால போராட்டவாழ்க்கை கிட்டண்ணையுடனேயே ஆரம்பித்தது.\nஇந்த நேரத்��ில் தான் இந்திய அரசு புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் ஆயுதப் பயிற்சியளிக்க முன்வந்தது. இந்த பயிற்சிக்கு முன்னரே புலிகளமைப்பு சுயமாகவே ஆயுதப் பயிற்சியை உருவாக்கி, தங்களை வளர்த்திருந்தனர்.\nஇந்த பயிற்சிக்கு முன்னரே சிங்கள இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதலை புலிகள் செய்திருந்தனர். அதில், இந்த உலகையே திருப்பிப் போட்ட திருநெல்வேலிதாக்குதலும் அடங்கும்.\nஇந்திய அரசின் முதலாவது பயிற்சிக்காக ஜொனி அண்ணையும் தமிழ்நாடு சென்றார். அங்கு அவர் இராணுவப் பயிற்சிக்கு செல்லாமல் இந்திய அரசு அளித்த தொலைத்தொடர்பு பற்றிய பயிற்சி ஒன்றுக்கு தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டார்.\nஉலக இராணுவப் பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது, இந்திய இராணுவம் வழங்கிய பயிற்சிகள் தரம் குறைந்ததாகவே வழங்கப்பட்டது. ஏனெனில் அவர்களுக்கு புலிகள் மீதோ எமது மக்கள் மீதோ எந்தவித கரிசனையும் இல்லை.\nஒரு கட்டுக்கோப்பான அடிப்படைப் பயிற்சியின் ஆறிமுகத் தேவை கருதியே புலிகள் அன்றைய பயிற்சியில் பங்கெடுத்தனர்.\nஇன்னொன்றையும் இதில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.\nஇந்திய இராணுவத்தின் ஆயுதங்களால் புலிகளமைப்பு வளர்க்கப்பட்டதான குற்றச் சாட்டையும் நான் மறுக்கவே செய்வேன்.\nஏனெனில், இந்திய இராணுவத்திடம் SLR, 303 போன்ற “ஒரு சூட்டுத் துப்பாக்கிகள்” (இப்போதும் தானியங்கி SLR துப்பாக்கி மற்றும் போலீஸ்303துப்பாக்கி பாவனையில் உள்ளது) பாவனையில் இருக்கும் போது, அந்த நேரத்தில் புலிகளிடம் AK-47, AK.MS, M-16, M-16.203, RPG, M-60.LMG போன்ற, அன்றைய அதி நவீன ஆயுதங்கள் புலிகளிடமிருந்தன.\nசரியாக சொல்வதானால் சிங்கள அரசிடம் கூட இந்த ஆயுதங்கள் அப்போது இருக்கவில்லை. புலிகளின் தொலைத்தொடர்பை பற்றி உலகறியும். அன்றைய நேரத்து அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் புலிகள்வசம் இருந்தது.\nஇந்திய அரசு பயிற்சி என்ற பெயரில் கோடு தான் போட்டது. அதில் தங்கள் முயற்சியால் ரோடு போட்டது புலிகளே. அதன் வெளிப்பாடே புலிகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளும், அதன் மூலம் கிட்டிய சாதனைகளும்.\nஜொனியண்ணை பயிற்சியின் பின் கிட்டண்ணையுடனேயே பயணித்தார்.\n1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணையால் கொண்டு வரப்பட்டது.\nகிட்டண்ணையால் சிங்களப்படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்��, வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனியண்ணை முன்னின்று களமாடினார்.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவான போது கிட்டண்ணையுடன் தமிழகம் சென்றார். அங்கிருக்கும் போதே தாயகத்தில் இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் சண்டையிட ஆரம்பித்திருந்தனர். இதனால் கிட்டண்ணையுடன் ஜொனி அண்ணையையும் சேர்த்து சில போராளிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.\nஇதே நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் கடும் யுத்தம் மூண்டிருந்தது. சண்டையின் ஆரம்பத்திலேயே சந்தோசம் மாஸ்டர் உட்பட முக்கிய போராளிகளை நாம் இழந்திருந்தோம். அப்போது யாழில் இருந்து தலைவர் பத்திரமாக வன்னிக்கு நகர்ந்திருந்தார்.\nஇந்திய இராணுவத்தினர் தலைவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாது குழம்பி நின்றனர். இந்திய இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய TELO, EPRALF, ENDELF போன்ற சமூக வீரோதக் கும்பல்களும் தலைவர் பற்றிய தகவல் அறிவதற்கு மக்கள் மீது பெரும் அட்டூழியத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருந்தது.\nஅப்போது சிங்கள அரசின் உதவியையும் நாடினர். அதனைத் தொடந்து சிங்கள உளவுத்துறையினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய புளொட் அமைப்பும் தங்கள் பங்குக்கு மக்களையே வதம் செய்தனர். கடைசிவரை தலைவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியாமல் முழித்தனர்.\nஇதே நேரத்தில் வீட்டுக் காவலில் இருந்த கிட்டண்ணை குழுவினருக்கு வெளித்தொடர்பை நிறுத்தி, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளே இவர்களுக்கு கூறப்பட்டது. அதில் போராளிகள் அழிகின்றார்கள், இன்னும் சிறிது காலத்துக்குள் தலைவரை கொன்றுவிடுவார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டதால் கிட்டண்ணை குழுவினர் மனம் கலங்கினர்.\nஒரு பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த கிட்டண்ணை முடிவெடுத்து, இந்திய அரசுடன் பேசினார். இதைத்தான் அவர்களும் விரும்பினர். போரை நிறுத்துவதற்கு தலைவரின் அனுமதியை கேட்பதற்கு ஜொனியண்ணையை தூதுவராக அனுப்ப முடிவானது.\nசில இழுபறிகளுக்கு பின் வவுனியா வரை ஜொனியண்ணையை இவர்களது உலங்குவானூர்தியில் கொண்டுபோய் விடுவதென்றும், அதுவரை போர் நிறுத்தம் ஒன்றை செய்வதாகவும் இந்திய அரசு அறிவித்தது. அவர் தலைவரை சந்தித்தபின் மீண்டும் குறிப்பிட்ட இடமொன்றில், ஜொனியண்ணையை இவர்கள் சந்திப்பதென்பதும் முடிவாகி இருந்தது.\nஅதன்படி ஜொனியண்ணை 1988ம் ஆண்டு இரண்டாம் மாத இறுதியில் வவுனியா நெடுங்கேணியில் இறக்கி விடப்பட்டார்.\nஇவரை அங்கு விடுவதற்கு முன்னர் இந்திய உளவுத்துறையினரின் ஏற்பாட்டில், இந்திய இராணுவத்தினரும் அவர்களின் கூட்டாளிகளான மாற்றுக்குழுவினரும் அவரை பின் தொடர்ந்து கண்காணிக்க ஊரெல்லாம் இறக்கி விடப்பட்டனர்.\nஇந்திய இராணுவத்தினர் தலைவர் இருக்குமிடமென மன்னார்க்காடு, மணலாற்றுக்காடு, அல்லது திரிகோணமலைக்காடு ஆகிய மூன்றில் ஒன்றில் தான் அவர் இருக்க வேண்டும் என்று ஊகித்திருந்தனர். அவர்களுக்கு தேவை மூன்றில் எது என்பது உறுதியாக தெரியவேண்டும்.\nஅதற்காக ஜொனியண்ணையின் பாதத்தை பின் பற்றி தொடர ஆரம்பித்தனர். இந்திய உளவுத்துறைகளின் கபட நோக்கத்தை முன்னமே புலிகளும் ஊகித்திருந்தனர். அதனால் அவர்களின் கண்ணில் மண்ணைத்தூவ புலிகளும் ஆயத்தமாகினர்.\nஅதன்படி குறிப்பிட்ட இடமொன்றுக்கு வந்து சேர்ந்த ஜொனியண்ணையை, கின்னியண்ணை அணியினர் அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைவரைக்கும் அழைத்து வந்தனர்.\nஇந்திய இராணுவத்தினர் தமிழர் தேசமெங்கும் கரையான் புத்துகள் போன்று பரவியிருந்தனர். இதனால் புலிகள் பயணிக்கும் போது குறிப்பிட்ட ஊரைக்கடப்பதற்கு அங்கு மறைப்பில் இருந்து போராடும் போராளிகளின் உதவி நாட்டப்படும்.\nஏனெனில் அவர்களுக்கு தான் இந்திய இராணுவத்தின் நடமாட்டம் நன்கு தெரியும். அவர்கள் போய்வருவதற்காக பாதுகாப்பான பாதை ஒன்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த பாதைகளை உபயோகித்து பாதுகாப்பாக புலிகள் நகர்வார்கள். கிட்டத்தட்ட தடிக்குடுத்து (றிலே) போடுவதுபோல் அது இருக்கும்.\nஜொனியண்ணையை அழைத்து வருவதற்கு ஜோகியண்ணையையும் அவர்க்கு உதவியாக மேஜர்.தங்கேஸ் அண்ணையையும் தலைவர் அனுப்பினார். அவர்களை சந்தித்த ஜொனியண்ணை இரகசியமாக பயணப்பட்டு தலைவரிடம் வந்து சேர்ந்தார்.\nதலைவரிடம் வந்ததும் தலைவர் அவரிடம் தலைக்காயம் எப்படி இருக்கென்று நலம் விசாரித்தார். ஏனெனில் நெற்றியில் பட்டு காதுவழியே துப்பாக்கி ரவை ஒன்று சென்றதால் நெற்றியில் ஒரு இடத்தில் கடினமில்லாது மென்மையாக இருக்கும். இதனால் அவர் அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுவார். இது தான் தலைவர் எதுவுமே மறக்காது நினைவில் வைத்திருப்பார்.\nதலைவரிடம் வந்தபின�� தான் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளின் வெற்றிகரத் தாக்குதலை அறியமுடிந்தது. அப்போதுதான் இந்திய அரசு தங்களுக்கு பொய்களை மட்டுமே கூறியது அவருக்கு புரிந்தது.\nஅவருக்கு அங்கேயே தலைவருடன் தங்கிவிட விருப்பம். ஆனால் தலைவரோ, இந்திய அரசின் தூதுவராக வந்துள்ளீர், அவர்களுக்கு எமது பதிலைக் கூறவேண்டும். ஆகவே திரும்பவும் அங்கு சென்று பதிலைக் கூறிவிட்டு, அவர்களுக்கு தெரியாமல் மீண்டும் திரும்பவும் இங்கு வரும்படி கட்டளை இட்டார்.\nஇதன் மூலம் இந்திய அரசின் வஞ்சகத்தையும்,தலைவரின் நேர்மையையும் நீங்கள் அறியமுடியும்.\nஅதன் படி சூட்டியண்ணையுடன் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர்களுக்கு உதவியாக லெப்.கேணல்.சந்திரண்ணை இடையில் வைத்து உதவினார். இவர்கள் புதுக்குடியிருப்பு கடந்து தேராவில் பகுதிக்கு வரும் போது, அங்கு பதுங்கியிருந்த இந்திய இராணுவத்தினர் தங்கள் வாக்குறுதியை மீறி நயவஞ்சகமாக ஜொனியண்ணை மீது தாக்குதல் மேற்கொண்டனர்.\nஇதில் அவர் வீரச்சாவடைந்தார். இதன் மூலம் இந்திய இராணுவத்தினர், புலிகளின் முக்கிய தளபதி ஒருவரை கொன்றும், தலைவரின் இருப்பிடப்பகுதியையும் குத்துமதிப்பாக இனம் கண்டனர்.\nஜொனியண்ணை மீதான தாக்குதல் தலைவரை சினம் கொள்ள வைத்தது. இந்திய இராணுவத்தினர் தலைவரின் இருப்பிடம் தெரிந்ததும் “செக்மேட்” என்றனர். அடுத்து இந்திய இராணுவத்தினரின் தாக்குதல் சில வாரங்களில் தொடங்கும் என்பதை தலைவர் உணர்ந்தார்.\nஅப்போது மணலாற்றில் குறைந்தளவான போராளிகளே இருந்தனர். மேலதிக போராளிகள் அவசர அவசரமாக மணலாற்றுக்கு வரவழைத்து, சண்டைக்குரிய சாதகமான இடங்கங்கள் ஆராயப்பட்டு, அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.\nஇதே நேரம் குவியல், குவியல்களாக வரவிருக்கும்,பல்லாயிரம் இந்திய இராணுவத்தை, சில நூறு போராளிகளுடன் எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியே இரவு பகலாக தலைவர் யோசித்துக்கொண்டிருந்தார்.\nஒருநாள் அதிகாலை எழுந்த தலைவர் நேராக இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் முகாமுக்கு சென்று ராஜூஅண்ணை, மற்றும் மணியண்ணையை (பசிலன்) கூப்பிடு, தனது எண்ணத்தில் தோன்றிய மிதிவெடியை பற்றி கூறி, அதை உருவாக்க கட்டளை இட்டார்.\nஅதன்படி 6இஞ்சி நீளமும் 3இஞ்சி அகலமும், 2இஞ்சி உயரமும் கொண்ட பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது.\nபின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது.\nஇப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தரையப்பட்டது. (புரியா விட்டால் மிதிவெடியின் படத்தை பாக்கவும்)\nஇதே போல கீழேயும் தகடு வைக்கப்பட்டது.\nஅதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. (இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும்)இது தான் அந்த பொறி முறை இது சாதாரணமாக சிலருக்கு தோன்றலாம்.\nஇது பெரும் சேதத்தை எதிரிக்கு அன்று கொடுத்தது.\nஆம், தலைவர் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டே அந்த மிதிவெடியை தயாரித்தார். பல கட்ட சோதனைக்கு பின் மிதிவெடி இறுதிவடிவம் பெற்றது. பகுதி பகுதியாக செய்யப்பட்டு பின் ஒன்றாக்கி முழுமையான தயாரிப்பில் எல்லோரும் பங்களித்தனர்.\nஅந்த மிதிவெடிக்கு காரணப்பெயராக ஜொனியண்ணையின் பெயரையே தலைவர் சூட்டினார்.\nஅப்போது மிதிவெடியை புதைக்க ஆயத்தமான போது பெரும் பிரச்னை ஒன்றை நாம் அப்போது எதிர்கொண்டோம்.\nஅதாவது மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும்.\nஅப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும்.\nஎல்லோருக்கும் குழப்பத்தில் இருக்கும் போது, தலைவரிடமிருந்தே அதற்கான தீர்வு வந்தது.\nமிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ண��ல் புதைத்தனர்.\nஇதற்காகவே சில போராளிகளை தெரிவு செய்து, இதற்கான பயிச்சிகளைக் கொடுத்து, இரவோடு இரவாக இராணுவம் வரும் பாதைகள் எங்கும் புதைக்கப்பட்டது.\nதனக்கான மரணக்குழி வெட்டப்பட்டது தெரியாது, இந்திய இராணுவத்தினர் “ஒப்ரேஷன் பவான்”எனப் பெயரிட்டு தலைவரை அழிக்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.\nஇந்த நடவடிக்கை 1,2,3 என வருடக்கணக்கில் நீண்டபோதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.\nஆனால், ஜொனியண்ணையின் பாதத்தைப் பின்பற்றி வந்த இந்திய இராணுவத்தினர் நூற்றுக்கணக்கில் தங்கள் பாதங்களை இழந்தனர்.\nஇராணுவரீதியாக போரில் ஒருவரைக் கொல்வதை விட காயப்படுத்துவது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும். அவர்களின் மரண ஓலம்,போரிடும் இராணுவத்தின் உளவுரணைச் சிதைத்து போரிடும் வேகத்தை குறைக்கும்.\nஅன்று இந்த ஜொனி மிதிவெடியினால் இந்திய இராணுவம் சின்ன பின்னமாகி கதிகலங்கியது. அன்றைய தலைவரின் இராணுவ ஆளுமை எம் போராட்டத்தை காத்து நின்றது. பின்னைய நாளில் அந்த மிதிவெடி நவீனமயப்படுத்தி,எதிரிக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணியது.\nதாயகப்போராட்டத்தில் எல்லாத் துறைகளிலும் தலைவரின் ஆளுமையும், நெறியாழ்கையும் தங்கு தடையின்றி இருந்தது.\n« நாம் போருக்குத் தயாராக வேண்டும். அடிமைகளாக வீழ்வதை விடப் போராடி வாழ்வதே மேல்\nஎம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழ தமிழினம்.\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nரவிராஜ் கொலை சாட்சியாளருக்கு பாதுகாப்பு\nரவிராஜ் கொலை வழக்கு சாட்சியாளருக்கு சிறையில் விசேட […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloodagam.blogspot.com/2009/07/blog-post_6168.html", "date_download": "2018-05-25T12:55:52Z", "digest": "sha1:ITWSE4KJO5NKH73T6ISEDLX4ZO5BME6P", "length": 5008, "nlines": 102, "source_domain": "tamiloodagam.blogspot.com", "title": "தமிழ் ஊடகம்: யூத் புல் விகடனில் எனது பதிவு -நன்றி விகடன்", "raw_content": "இணைய சொந்தங்களே வருக வருக \nயூத் புல் விகடனில் எனது பதிவு -நன்றி விகடன்\nபதிவுலக சொந்தங்களே எனது பதிவு இன்று யூத் புல் விகடன் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது .ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது எனது பதிவை வெளியிட்ட விகடனுக்கு மனமார்ந்த நன்றி.\nமேலும் தமிழ் திரட்டிகள் மூலம் அதரவு அளித்த சொந்தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் .\nநண்பா.... யூத்புல் விகடனில் காலடி பதித்ததற்கு நல்வாழ்த்துக்கள்...\nவாழ்த்தியே நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nமறைந்து போகும் கிராமத்து விளையாட்டுகள்\nசிரிப்பு சிரிப்பா வருதுங்க -நகைச்சுவை\nமுகம் மாறும் மக்கள் தொலைக்காட்சி\nகொங்கு நாட்டில் பிறந்து வளந்தவன். தற்பொழுது சென்னையில் ஊடக துறை சம்பந்த பட்டபடிப்பு படித்து வருகிறேன் .\nசிரிப்பு சிரிப்பா வருதுங்க -நகைச்சுவை\nஅடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் -கூகிள் அறி...\nயூத் புல் விகடனில் எனது பதிவு -நன்றி விகடன்\nகூகிள் இணையதளத்தால் பூமியின் சுற்று சூழலுக்கு பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/cinema/04/161837?ref=mostread-lankasrinews", "date_download": "2018-05-25T12:55:59Z", "digest": "sha1:C5QPEKZFSOBMWKJ22QVJLXWQUN2Z7SO2", "length": 12458, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "எந்த தாய்க்கும் வரக்கூடாத நிலை...விருந்தாளி போன்று மகளின் நிச்சயதார்த்தத்தில் சீதா - Manithan", "raw_content": "\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nஇளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணத்துக்கு வந்த நெகிழ்ச்சி பரிசு: பின்னணி காரணம்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅவன் இல்லை என்றால் தற்கொலை செய்வேன் மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியை\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nஇயக்குனர் ஷங்கரை அசிங்கமாக திட்டி கிழித்து தொங்க விட்ட மக்கள்\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nநடுவர்களை நடுநடுங்க வைத்த சிறுவன் அதிர்ந்து போன அரங்கம்\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\nஎந்த தாய்க்கும் வரக்கூடாத நிலை...விருந்தாளி போன்று மகளின் நிச்சயதார்த்தத்தில் சீதா\nநடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார். நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும் இயக்குனருமான அக்ஷய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nநிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார். பார்த்திபனை விவாகரத்து செய்துவிட்ட சீதா தனது மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். தாயும், மகளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.\nகீர்த்தனாவும், அக்ஷயும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 18 வயதில் இருந்து அக்ஷயை காதலித்து வந்துள்ளார் கீர்த்தனா. அவர்களின��� காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்\nகீர்த்தனா, அக்ஷய் திருமண நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வரும் மார்ச் மாதம் 8ம் திகதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெறுகிறது.\nஎன் மகள் காதல் திருமணம் செய்கிறாள். அவளின் காதலை நான் மதிக்கிறேன். நாங்களாக பார்த்தால் கூட இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்திருக்க மாட்டார் என்று சீதா தெரிவித்துள்ளார்.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nவெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றச் சென்ற பொலிஸாருக்கு ஏற்பட்ட நிலை\nமட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்\nயுத்தத்தின் போது மக்களின் இழப்பை தவிர்க்க முடியாது\n 16 பேர் பலி... 127,913 பேர் பாதிப்பு\nகரைச்சி பிரதேச சபைக்கு கழிவகற்றல் வாகனம் வழங்கி வைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/149485?ref=media-feed", "date_download": "2018-05-25T12:46:22Z", "digest": "sha1:WQYTJFNYE4G64LAODCTZPZY4XCU4XE3Y", "length": 10427, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்வீர்களா? மாவையிடம் நேரடியாக கேள்வி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமுதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.\nவடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இன்று இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nவடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து ஆளுநர் விசாரணை செய்ததுடன், இதன்போது அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களையும் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார்கள்.\nகுறித்த அசாதாரண நிலைமைகள் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் நடாத்தப்பட வேண்டும் என ஆளுநர் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார்.\nவிசாரணைக் குழுவினரால் குற்றமற்றவர்கள் என குறிப்பிடப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து கொள்வதுடன், மாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு நாங்களும் முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் மாவை குறிப்பிட்டார்.\nமேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு தயாராக இருக்கின்றீர்களா என ஊடகவியலாளர்கள் மாவை சேனாதிராஜாவிடம் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தனர். இற்கு பதிலளித்த அவர்,\n“அதற்கான பேச்சுவார்த்தையில், முதலமைச்சரும், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும், கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். இது வெற்றி பெற வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்” எனவும் இதன்போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.\nகாலம் கடந்த பின்னர் சூரிய வணக்கம்\nவடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்\nகாரணங்கள் சொல்லி தப்பிக்க முனைவது தலைமைக்கு அழகல்ல\nஇலங்கை இராணுவத்தின் அரசியல் செயற்பாடுகள்\nவடமாகாண சபை அமர்வில் அவைத்தலைவர் - அனந்தி மீது பாய்ச்சல்\nவடமாகாண சபை உறுப்பினர் திடீர் இராஜினாமா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/06/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8/", "date_download": "2018-05-25T12:54:45Z", "digest": "sha1:7V4MRHRNVC6WEYM4LSDZQQLWACWLRVRM", "length": 10312, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "எம்.கே.நாராயணனை தாக்கிய நபர் சிறையில் அடைப்பு", "raw_content": "\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு\nபள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி – பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»எம்.கே.நாராயணனை தாக்கிய நபர் சிறையில் அடைப்பு\nஎம்.கே.நாராயணனை தாக்கிய நபர் சிறையில் அடைப்பு\nமுன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சென்னையில் காலணியால் அடித்து தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது அவர் பெயர் பிரபாகரன் என்பதும், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இலங்கை தமிழர்களின் பின்னடைவுக்கு எம்.கே.நாராயணன்தான் காரணம் என்பதால், அந்த ஆத்திரத்தில் அவரைத் தாக்கியதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து, பிரபாகரன் மீது, கொலை மிரட்டல், (506 (2), பொது இடத்தில் ஒருவரை தாக்கி அவமானப்படுத்துதல் (356), தாக்குதலில் ஈடுபடுதல் (323, 324) ஆகிய 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர் சைதாப்பேட்டை 18-வதுகுற்றவியல் நீதிபதி மோகனாவின் நீலாங்கரை வீட்டில் வியாழனன்று அதிகாலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது பிரபாகரனை 15 நாட்கள் காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பிரபாகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇலங்கை தமிழர் பிரபாகரன் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ராயப்பேட்டை\nPrevious Articleஎம்.பில் தேர்வில் பங்கேற்க 20 பேருக்கு அனுமதி தாமதம்\nNext Article மணல் கொள்ளையால் நீராதாரம் பாதிப்பு காந்திகிராம பல்கலை., துணைவேந்தர் பேச்சு\nதூத்துக்குடி மக்களுக்கு ஆதரவ���க போராட்டங்களை நடத்துக:மீனவர்களுக்கு சிஐடியு மீன்பிடி சங்கம் அழைப்பு…\nகணினி அறிவியல் பாடத்திட்டத்தில் மாற்றம்…\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம்:இளைஞர்களுக்கு ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல்…\nஒரு கோடி கிராமப்புற உழைப்பாளிகளின் மாநில மாநாடு : திருவாரூர் நோக்கி திரண்டிடுவீர்…\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nஉன்னை எந்த பட்டியலில் சேர்ப்பது …\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/about-us/", "date_download": "2018-05-25T12:47:12Z", "digest": "sha1:AQTO5CIWQ3J4YNOGOP7TWL2XLL4LGCK3", "length": 6598, "nlines": 128, "source_domain": "aalayadharisanam.com", "title": "About Us | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nஆலயதரிசனம் – கடந்த 22 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தெய்வீகத்திங்களிதழ்.\nநெஞ்சை கொள்ளை கொள்ளும் திருத்தலங்களின் தரிசனம்- மனம் கொள்ளும் மகான்களின் சீரிய மொழிகளை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள்.\nசமய உணர்வின் அவசியத்தைப்பற்றி சமூக நோக்கோடு எழுதப்படும் ஆய்வுக்கட்டுரைகள் –\nபல கோணங்களில் ஒவ்வொரு விஷயத்தையும் சீர்தூக்கி விளக்கும் சத்சங்க கேள்வி பதில் பகுதி – சமூக அவலங்களை உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் துணிவுமிக்க தலையங்கங்கள் – புராண, இதிகாச, வேத உபநிடதங்களின் எளிய இனிய விளக்கங்கள்.\nதிருத்தல யாத்திரைகள் – வாழ்வியல் சடங்குகளின் உண்மைகளை உணர்வுபூர்வமாக ஆழமாக விவாதித்து விளக்கும் கட்டுரைகள்… எனத் தொட்ட இடமெல்லாம் கொள்ளை கொள்ளும் வண்ண இதழ் ஆலயதரிசனம்.\nபுகழ்மிக்க எழுத்தாளர்களின் இனிய படைப்புகளின் ஊர்வலமாக ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது.\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் ச��றப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018\nஇன்பம் வருவதற்கு என்னே வழி \nஅலகிலா விளையாட்டு – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார்\nஸ்ரீ ராமானுஜரின் திருநாம வைபவம் – உடையவர் தாசன்\nஇடுப்பு அளவு நீரில் ஓர் புனித பயணம்\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/StudentRecords.asp?cat=2013", "date_download": "2018-05-25T13:02:06Z", "digest": "sha1:YNQHRSNNWNUWUVVFTRSMWNU5UV35RD4K", "length": 11094, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Student Records | List of Rank Holders, 2014 Rank Holders, 2013 Rank Holders, State Rank Holders, and School wise Rank Holders", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » சாதனை மாணவர்கள் » 2013\nமாணவர் பெயர் பள்ளி ரேங்க்\nசெல்வஜோதி திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி புவியியலில் முதலிடம்\nஅபிநயா டி.ஏ.வி.,மேல்நிலை பள்ளி சமஸ்கிருதத்தில் மாநில அளவில் முதலிடம்\nஜெயசூர்யா வித்யா விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாநில முதலிடம்\nஅபினேஷ் கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாநில முதலிடம்\nபழனிராஜ் வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாநில இரண்டாமிடம்\nஅகல்யா ஸ்ரீ விஜய் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில இரண்டாமிடம்\nராஜேஸ்வரி சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில மூன்றாமிடம்\nகலைவாணி குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில மூன்றாமிடம்\nவிஷ்ணுவர்தன் கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில மூன்றாமிடம்\nகண்மணி கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில மூன்றாமிடம்\nமனோதினி கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில மூன்றாமிடம்\nரவீனா எஸ்.வி., மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில மூன்றாமிடம்\nநிவேதிதா சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலையூர் மாநில மூன்றாமிடம்\nபூஜா எஸ்.குமார் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போரூர் மாநில மூன்றாமிடம்\nமுத்து மணிகண்டன் நாசரேத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆவடி மாநில மூன்றாமிடம்\nமுதல் பக்கம் சாதனை மாணவர்கள் முதல் பக்கம்\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான��றிதழ் படிப்பு\nகல்விக் கடன் பற்றிய தகவல்களைத் தரவும்.\nசி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும்\nஎம்.எஸ்சி. இயற்பியலில் சேர்ந்துள்ள நான் பி.எச்டி. செய்யவும் விரும்புகிறேன். அதை எங்கு படித்தால் பலனளிக்கும்\nஎனது பெயர் மணிமாறன். நெதர்லாந்து நாட்டின் த ஹேக் நகரிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற என்னென்ன தகுதிகள் வேண்டும்\nஎம்.காம்., படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-paarkindraai-song-lyrics/", "date_download": "2018-05-25T12:43:23Z", "digest": "sha1:OLCGZCCJ6PR2YKVMP6UHAWCDTGB5DECL", "length": 7880, "nlines": 278, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nee Paarkindraai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ராஜேஷ் கிருஷ்ணன், எஸ்.எ. ராஜ்குமார்\nஇசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்\nஆண் : நீ பார்க்கின்றாய்\nஆண் : ஒரே முறை நீ\nகண் பாரடி அதில் கண்டேன்\nநான் தாயின் மடி காதல்\nஆண் : நீ பார்க்கின்றாய்\nஆண் : நீயம் நடந்தால்\nஆண் : கண்ணை அசைத்தாய்\nஆண் : உன்னை சுற்றிடும்\nஆண் : நீ ஒற்றை ரோஜா\nபூவின் வாசம் நீ ஓர\nஆண் : அன்பே அன்பே\nஆண் : நீ பார்க்கின்றாய்\nஆண் : உந்தன் விழிக்குள்\nஆண் : உன்னை பிரிந்தால்\nஆண் : கொன்று விட்டதே\nஎன் ஒரு பார்வையே அன்பு\nஆண் : நீ பூமி பந்தில்\nஆண் : உந்தன் கண்கள்\nஆண் : நீ பார்க்கின்றாய்\nஆண் : ஒரே முறை நீ\nகண் பாரடி அதில் கண்டேன்\nநான் தாயின் மடி காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=215", "date_download": "2018-05-25T12:50:04Z", "digest": "sha1:HVECETICSDULHLNASW6UPWV7TCL4L4HH", "length": 9170, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அமெட் பல்கலைக்கழகம\nபல்கலைக்கழகம் வகை : Deemed\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1993\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nகுரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். அடுத்ததாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். எப்படி இதற்குத் தயாராவது\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வு பயிற்சி பற்றிக் கூறவும்.\nஆஸ்திரேலிய பல்க���ைக்கழகங்களைப் பற்றியும் அவற்றின் முன்னணி படிப்புகள் பற்றியும் கூறமுடியுமா\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nசெல்போன் சர்விஸ் எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/12/blog-post_18.html", "date_download": "2018-05-25T12:48:11Z", "digest": "sha1:DG44UVPK62C66VA6JC5RCAZK7HY2RSSE", "length": 19944, "nlines": 491, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: வெட்கப்படுவதா!? வேதனைப் படுவதா!", "raw_content": "\nபதவி ஒன்றே குறிக்கோள் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு இதில் எந்த கட்சிகளும் விதிவிலக்கல்ல இதில் எந்த கட்சிகளும் விதிவிலக்கல்ல அல்லல் பட்டு ஆற்றாது இன்னும் கண்ணீர் விடும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பாடுபட முயலாமல் வரும் தேர்தலில் வெற்றி பெற யாரோடு யார் சேர்வது என்ற கூட்டணி பேரம் தொடங்கி விட்டது அல்லல் பட்டு ஆற்றாது இன்னும் கண்ணீர் விடும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பாடுபட முயலாமல் வரும் தேர்தலில் வெற்றி பெற யாரோடு யார் சேர்வது என்ற கூட்டணி பேரம் தொடங்கி விட்டது இதனைக் கண்டு வெட்கப்படுவதா\nPosted by புலவர் இராமாநுசம் at 11:07 AM\nLabels: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அவலம் முகநூல் பதிவு\nஹும் இதுதானே ஐயா நடக்கின்றது. இவர்களா மக்களாகிய நம்மைக் காப்பாற்றப் போகின்றார்கள் மாற்றம் நிகழ வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றம் நிகழலாம்..ஐயா\nசென்னை வெள்ளத்தினால் ஏற்பட்ட துன்பங்கள் இன்னமும் நீங்கியபாடு இல்லை. வளசரவாக்கம் முதல் சாலிகிராமம் வரை சாலையின் இருபுறங்களிலும் சாக்கடை நீர் தேங்கி இருக்கிறது. புழுதிப் புயலாக இருக்கிறது.\nதுப்புரவு வேலைகள் துரிதமாக நடப்பதாகத் தெரியவில்லை.\nஇந்த நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனி மனிதனும் சமூக அமைப்புகளும் எவ்வாறு மக்கள் துயரினைத் துடைக்க இயலும் , அதற்காக எப்படி உதவ முடியும் என்ற எண்ணங்களை நீக்கி, வரும் தேர்தல் ஒன்றே குறியாக, அதை மனதில் கொண்டே பேசி வருவது வருந்தத் தக்கது.\nஇன்னும் சொல்லப்போனால், சென்னையில் ஏற்பட்ட பேரிடருக்கு சற்றும் இணைப்பிலாத விஷயங்களை முன்னிலைப் படுத்தி, மக்களின் கவனத்தையும் திசை திருப்புவது துவங்கி விட்டது. .\nகாரியம் சாதிக்க ஒரு அநாகரிக மனங்கொண்ட கும்பல் பாடுபட���டுக்கொண்டிருக்கிறது..,\nசுப்புத்தாத்தா எங்கள் இன்றைய இடுகை உங்கள் கருத்தைப் பற்றியதே....\nவேதனை தேவையில்லை தேர்ந்தெடுத்த நாம் வெட்கப்பட வேண்டும் ஐயா\nநாம் வெட்கப்பட்டாலும் சரி, வேதனைப்பட்டாலும் சரி, அவர்கள் கவலைப்படப்போவதில்லை.\nவல்லமையாய் திறமை செய்யும் ஆட்சி இனி எப்போது வரும்\nஇன்று வெள்ளத்திலும் அரசியல் துர்நாற்றம் வீசுகிறது புலவர் அய்யா\nவாக்கு அறுவடை செய்யத்தானே எல்லா கட்சிக்கும் ஆசை :)\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் December 19, 2015 at 12:56 AM\nமக்களுக்குத் தேவையானதைச் செய்யாமல் தேர்தல் வெற்றி பற்றி பேசுகிறார்கள் என்றால் எவ்வளவு ஆணவத்தை மக்கள் கொடுத்திருக்கிறோம், ஐயா..வேதனைதான்..மாற்றம் ஒன்றே தேவையானது\nஇதுதான் அவர்களது உண்மை முகம் ஐயா\nதவறு செய்து வருபவர்கள் நாம்தான்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதிருவினை இழந்தோர் போற்ற –வழிகள் தேடியே புண்ணை ஆற்ற...\nதாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2016/09/24/my-dear-alex_6yrs-old/", "date_download": "2018-05-25T12:56:28Z", "digest": "sha1:63BMYWO5YAWDPIZYONZCM676NDOEJCMO", "length": 4934, "nlines": 123, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "My Dear Alex_6Yrs Old | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விம��்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nஇந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு உனக்குத்தான் கிடைக்க வேண்டும் அலெக்ஸ்\nஉலகம் உன்னிடம் இருந்து கற்றுக் கொள்கிறது\nசூடான சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி-ChickenBriyani\nகொஞ்சம் அரசியல் , கொஞ்சம் விக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/10/ENNAP-PETHTHAVARE.html", "date_download": "2018-05-25T13:00:59Z", "digest": "sha1:W73ZAEOEZPZKFFFBCASMMNNY4OPU4PG3", "length": 14665, "nlines": 228, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: என்னப் பெத்தவரே...", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nவேசம் கட்டுவியே நான் அழுதழுது\nகல்லாட்டம் கிடக்குறியே ஏ ராசா\nஎன்ன கைப்பிடிச்சி நடத்துனியே அப்பா\nஎங்கே போனாலும் அழைச்சிட்டு போவியே-என்\nமகராசா இப்போ நீமட்டும் போயிட்டியே\n-இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் தன் தந்தையின் மறைவையொட்டி உள்ளக்கிடக்கைகளை வார்த்தைகளால் வடித்தபோது பிறந்த காவியம்\nLabels: கவிதை, கவின்மொழிவர்மன், தமிழ் கூறும் நல்லுலகம்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பி���ுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஅதிகாரம் 65 சொல்வன்மை ***** ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642) ***** நன்றும் தீதும் ...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nசங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஇந்தியா எ நியூசிலாந்து : 1வது ஒருநாள் போட்டி - நிய...\nஇலங்கை எதிர் பாகிஸ்தான் 4வது ஒருநாள் போட்டி - பாகி...\nலசித் மலிங்கவின் கோரிக்கை நிராகரிப்பு #SLvsPAK\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வா...\nகளவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு\nஒரு வெள்ளித்திரை ரசிகனின் எண்ணங்கள்...\nநகைச்சுவை - 500 பக்க கதை\nபிக்பாஸ் தமிழ் - பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாரா\nஇந்தியா எதிர் அவுஸ்திரேலியா - 3வது 20-20 போட்டி - ...\nபாகிஸ்தான் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி...\nஇந்தியா எதிர் அவுஸ்திரேலியா - இரண்டாவது இருபது-20 ...\nஇருபது-20 தொடரை வெல்லுமா இந்தியா\nபிக்பாஸ் தெலுங்கு - பருவம் 01 - BIGG BOSS TELUGU -...\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்...\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆ...\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15247", "date_download": "2018-05-25T12:54:31Z", "digest": "sha1:RURY4WD73NBS6UKUL4NKGE5ETNZ4FM5Z", "length": 14391, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "அறுதி பெரும்பான்மையை இழந்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு தொங்கு நிலையில் 16 சபைகளின் ஆட்சி. – Eeladhesam.com", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ள��� தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nமகிந்தவின் தீர்மானத்திற்கு காத்திருக்கும் கோதாபய\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nஅறுதி பெரும்பான்மையை இழந்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு தொங்கு நிலையில் 16 சபைகளின் ஆட்சி.\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 11, 2018பிப்ரவரி 11, 2018 காண்டீபன்\nஉள்ளுராட்சி சபை தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் தேர்தல் பெறுபேறுகள் தற்போதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உத்தியோகபற்றற்ற தகவல்களின்படி யாழ்.மாவட்டத்தில் வலி,வடக்கு பிரதேச சபை தவிர்ந்த சகல பிரதேச சபைகளிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அறுதி பெரும்பான்மையை இழந்திருக்கின்றது.\n10ம் திகதி நேற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் 17 உள்@ராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறுதி பெரும்பான்மையை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 16 பிரதேசசபைகளில் அறுதி பெரும்பான்மையை இழந்திருக்கின்றது. மேலும் சாவகச்சேரி நகரசபை மற்றும் பருத்துறை நகரசபை போன்றவற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 2ம் நிலைக்கு தள்ளப்பட்டு 1ம் நிலையை தமிழ்தேசிய மக்கள் முன்னணி பெற்றுள்ளது. இதேபோல் மற்றய உள்ளூராட்சி சபைகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சமமாக அல்லது சில நூறு\nவாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு நெருக்கமாக 2ம் இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் யாழ்.மாநகரசபை உள்ளிட்ட 17 சபைகளில் 16 சபைகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அறுதி பெரும்பான்மையை இழந்திருக்கின்றது. இதனால் வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சியமைக்கவேண்டியநிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பி, ஐ.தே.கட்சி, மற்றும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி போன்றவற்றுடன் கூட்டணி அமைக்க இயலாமையினால் கூட்டணி அமைப்பதனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் மட்டுமே கூட்டணி அமைக்க இயலும் என்னும் நிலக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தள்ளப்பட்டிருக்கின்றது. இதேபோல் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் இவ்வாறே இக்கட்டான நிலை உருவாகியிருக்கின்றது.\nகுறிப்பாக நல்லூர் பிரதேச சபையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போனஸ் ஆசனங்களுடன் 6 ஆசனங்களை பெற்றுள்ளது. அதே சமயம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போனஸ் ஆசனத்துட ன் 5 ஆசனங்களை பெற்றிருக்கும் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினால் ஆட்சியமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பு 2 ஆசனங்களை பெற்றிருக்கும் சுயேட்சை குழு ஒன்றுடன் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.\nஇந்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கும் நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி யாழ்.மாவட்டத்தில் எதிர்பாராத அளவு வெற்றியை பெற்றிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் #திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nமுள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\n20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரிகேடியர் பால்ராஐ; அவர்களின் பத்தாமாண்டு\nமட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் முடிகளின் தொகுப்பு\nசம்பந்தன்,சுமந்திரன் ��ீக்கப்பட்டால் கூட்டமைப்புடன் இணைய தயார் – கஜேந்திரகுமார் அறிவிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2005/07/blog-post_112059427566669152.html", "date_download": "2018-05-25T12:34:12Z", "digest": "sha1:ECUQJ3FXVS2GT5ESCRWZK4RGPOEKRYYX", "length": 21503, "nlines": 541, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: ஞாநி", "raw_content": "\nசெவ்வாய், ஜூலை 05, 2005\nபுதுக் கவிதைக்கு அடுத்தபடியாக, தமிழில் பிரமாண்டமாக வளர்ந்து வரும் துறை, குறும்படத்துறை. ஒரு அஞ்சல் அட்டை இருந்தால் போதும், புதுக்கவிதை எழுதிவிட முடியும் என்று ‘கவிஞர்’கள் நம்புவது போலவே, ஒரு ஹேண்டிகேம் கிடைத்தால் போதும், குறும்படம் செய்துவிடலாம் என்று நினைக்கும் ‘இயக்குநர்கள்’ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஹேண்டிகேம் மூலம் தொழில் நுட்பம் எளிமையாக மாறியதும், தமிழகத்தில் கடந்த ஐந்தே ஆண்டுகளில் சுமார் 30 கல்லூரிகளில் விஸ்.காம், மாஸ்.காம் பட்டப் படிப்புகள் அறிமுகமானதும் இந்த ‘இயக்குநர்கள்’ எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கின்றன.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நமக்கு மின்சாரம் தருவது மட்டுமன்றி, வேறு அக்கறைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. அரசாங்க நிறுவனம் ஒன்று, ஒரு பெரிய புத்தகக் கண்காட்சியையும், சிறுகதைப் போட்டியையும் நடத்துவது நெய்வேலியில் மட்டும்தான். இந்த ஆண்டு முதல் குறும்படப் போட்டியும் நடத்துகிறார்கள். அதற்கு வந்த 76 குறும்படங்களையும் இரண்டு நாட்களில் பார்த்து, பரிசுக்குரியதைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலான வேலையைச் செய்து முடித்தபோது, புதுக்கவிதை சந்தித்த அதே பிரச்னைகளைக் குறும்படங்களும் சந்திப்பது தெரிந்தது.\nமொழி மீது ஆளுமை இல்லாமலே கவிதை எழுத முற்படுவது போல, கேமரா, ஸ்க்ரிப்ட் பற்றியெல்லாம் எந்தப் புரிதலும் இல்லாமலே குறும் படம் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். எப்படி பல மோசமான புதுக்கவிதைகளில்கூட ஓரிரு வரிகளில் பளிச் என்று சில சிந்தனைப் பொறிகள் தெறிக்குமோ, அது போல அலுப்பூட்டும் குறும்படங்களிலும் சின்னச் சின்ன பளிச்சுகள் இருக்கத்தான் செய்கின்றன.\nகுறும்படங்களை எடுப்பவர்களில் இன்று பல வகையினர் இருக்கிறார்கள்.\n1. மாணவர்கள்: எய்ட்ஸ், போதைப் பழக்கம், வரதட்சணைக் கொடுமை பற்றியெல்லாம் படம் எடுத்தால் எங்கேயாவது, ஏதாவது அவார்டு கிடைத்துவிடும் என்ற மூட நம்பிக்கை இவர்களில் பலருக்கு இருக்கிறது. மீதிப் பேர் விளம்பரப் படம் எடுப்பதற்கான பயிற்சி மாதிரி ‘காக்க காக்க’ கட்டிங்கில் படம் எடுக்கிறார்கள்.\n2. தங்களைக் ‘கலைஞர்’கள், ‘இலக்கியவாதி’கள் என்று நம்புகிறவர்கள்: தன்னால் நன்றாக நடிக்க முடியும் என்று நினைக்கும் இளைஞர்கள், அந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்த கதை செய்து எடுக்கும் படங்களில், மிகையான, செயற்கையான நடிப்புடன் கூடவே, அவர்களின் அப்பாவித்தனமான ஆர்வமும் தெரிகிறது. 1950-கள், 60-களில் வெளி யான பட பாணியிலேயே இன்னமும் கதை, வசனம், பாடல்கள் எழுதும் ‘இலக்கியவாதி’களை இந்தக் குறும் படங்களில் நிறையவே சந்திக்கலாம்.\n3. சமூக அக்கறையுடைய இளைஞர்கள்: ஓர் அசலான பிரச்னையை ஆவணப்படுத்தும் ஆர்வத்துடன் படம் எடுக்கும் இவர்களில் பலருக்கு எளிமையான தொழில்நுட்பமே எதிரியாகிவிட்டது. ஹேண்டிகேமில் ஆட்டோ ஃபோகஸில் போட்டுப் படம் எடுக்கும்போது, யாரைப் பேட்டி எடுக்கிறாரோ அவர் முகம் கறுப்பாகவும், பின்னால் இருக்கும் பிரகாசமான வானம் பளிச்சென்றும் இருப்பதால் ஏற்படும் நெருடல்கள் இவர்களுக்குப் புரிவதில்லை. ஆடியோ துல்லியமாகப் பதிவாகியிருக்கிறதா என்பதையும் கவனிப்பதில்லை. விளைவு, நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட மோச மான படங்களாக இவை ஆகிவிடு கின்றன. இந்த வகைப் படங்களைப் பெருக்குவதில் தொண்டு நிறுவனங் களின் தொண்டு கணிசமாக இருக்கிறது.\n4. விசிட்டிங் கார்டு இயக்குநர்கள்: பிரமாண்டமான வர்த்தக சினிமாவில் கால் பதிக்க விரும்பும் இளைஞர்கள், உதவி இயக்குநராகச் சேர விரும்புவோர், சேர்ந்திருப்போர் என்று பலர், குறும்படத்தை ஒரு விசிட்டிங் கார்டு போலக் கருதுகிறார்கள். இவர்களில் பலரின் படங்களில் கமர்ஷியல் படத்துக்கான அம்சங்களும் இருப்ப தில்லை; மாற்றுப் படங்களுக்கான தேடலும் இருப்பதில்லை. இரண்டுக்கும் நடுவில் எங்கோ சிக்கிக்கொள்கின்றன.\nஇந்த வகைகளில் சேராமல் சினிமா, சமூகம் இரண்டின் மீதும் அக்கறையுடனும், இரண்டைப் பற்றியும் கற்றுக்கொள்ளும் உழைப்புடனும் குறும்படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், குறும்படப் போட்டிக்கு வந்த 76-ல் அப்படிப்பட்ட படங்களாக ஐந்தாறு தேறுவதுகூட கடினமாகத்தான் இருக்கிறது.\nகுறும்படங்கள் எடுப்பவர்களுக்குச் சில அடிப்படைகளைக் கற்பிக்கும் பயிற்சிப் பட்டறைகள் தேவை. இவற்றையும் சரியானவர்கள் செய்யா விட்டால் ஆபத்தாகிவிடும். எனவே, நேர்மையான படைப்பாளிகளைக் கொண்டு பயிற்சி முகாம்கள் நடத்தலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் குறும்பட விழா நடத்தலாம். சினிமாக் கொட்டகைகளில் சனி, ஞாயிறுகளில் காலை 8 முதல் 10 மணி வரை குறும்படங்களைப் போட்டுக் காட்ட லாம். டி.வி. சேனல்களில் தினசரி இரவில் ஒரு அரை மணி நேரம் குறும்படங்களை ஒளிபரப்பலாம். எல்லா ‘லாமு’ம் நிறைவேறினால், குறும் படத் துறையில் சுய உதவிக் குழுக்களுக்கு நிகரான புரட்சி ஏற்படும்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 7/05/2005 01:10:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pakirdal.blogspot.com/2009/06/270609.html", "date_download": "2018-05-25T12:23:14Z", "digest": "sha1:MQYV7EN4DUOY7J7NBCQFAINIGA55HHKX", "length": 6812, "nlines": 91, "source_domain": "pakirdal.blogspot.com", "title": "பகிர்தல்: விருது பெற்ற திரைப்படம் இன்றிரவு (27.06.09)", "raw_content": "\nஉங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்\nஇலக்கியம், திரைப்பட நிகழ்ச்சிகள், பிடித்த வலைப்பதிவுகள் ... போன்றவற்றை இங்கே பகிர்ந்து கொள்வேன்.\nவிருது பெற்ற திரைப்படம் இன்றிரவு (27.06.09)\nஉயிர் எழுத்து 25-ம் இதழ் வெளியீட்டு விழா\nக��ிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\nவிருது பெற்ற திரைப்படம் இன்றிரவு (27.06.09)\nLok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.\nகுழந்தைகளுக்கான திரைப்பட விருது பெற்ற திரைப்படங்கள் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் இன்று (27.06.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.\nஅது தான் உண்மையான மினிங்க் என்று நினைக்கிறேன்...\nஅப்பாடி ஒரு குறை கண்டுபிடித்துவிட்டேன்.. நானும் இன்னைக்கு நல்லா தூங்கலாம் :)))))))))\nஅது அந்த லிங்க்ல இருந்த மீனிங். அப்படியே கொடுத்துட்டேன். எனக்கு இந்தி நை மாலும். :-)\n சும்ம... வேலை இல்லை அதான் .... :)))\nஇந்த குழந்தைகள் திரைப்பட வரிசையில் வரும் படங்கள் எல்லாமே சுமாரானவையாக இருக்கின்றன. கிரீஷ் காசரவள்ளியின் ஒரு படம் மட்டுமே உருப்படியாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.in/2012/10/blog-post_30.html", "date_download": "2018-05-25T12:59:49Z", "digest": "sha1:5IFUCU5NPEZAO4LW7YDXSWBABB47M7GJ", "length": 20333, "nlines": 265, "source_domain": "vasukimahal.blogspot.in", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: வேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்", "raw_content": "\nவேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்\nநகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை\nகலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.\nஇசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.\n''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா'' என்று கேட்ட��ர். ''ஆமாம்...'' என்றான் தயங்கியபடி.\nஉடனே அவர், ''அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இப்பத்தான் உள்ளே போனார். வாங்க அவரைப் பார்க்கலாம்'' என்று கூற, ஆடிப்போய் விட்டான் நம்ம ஆள்\n'இனி, பின்வாங்க முடியாது... என்ன நடக்கப் போகிறதோ தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ இசை நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே' - தயக்கமும் குழப்பமுமாக அவரைப் பின்தொடர்ந்தான்.\nஅவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.\n' என்பது போல் பார்த்தார் அவர்\nஉடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க'' என்றார் அழைத்து வந்தவரிடம்\n''இல்ல... இவர், உங்க பத்திரிகையின் ஓவியரான்னு தெரிஞ்சுக்கணும்\n''ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்\nஅவ்வளவுதான்... நம்ம ஆளை சந்தேகப்பட்டவர், இருவரிடமும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு விட்டு, ''உங்க ஆசிரியர் பக்கத்துலேயே நீங்களும் உட்கார்ந்துக்கோங்க'' என்று இவனிடம் கூறிவிட்டு வாசலுக்கு நகர்ந்தார்.\nநம்ம ஆளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.\nமெள்ள ஆசிரியரின் பக்கம் திரும்பி, ''ஐயா... என் மானத்தைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி\nஉடனே அவர், ''இதுக்கு எதுக்கு தம்பி நன்றி ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது\nஇவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்: ''என்ன புரியலையா நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான் நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான்\n இன்றைய ஆன்மிக உலகமும் இப்படித்தான் உள்ளது.\nசீடர்களாக வேடம் தரித்தவர்கள், குருவாக வேடம் தரித்தவர்களிடம் சென்று ஆசி வாங்குகிறார்கள்.\nவேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும். அப்போதுதான் உண்மையை அடையாளம் காண முடியும்.\nநன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nவேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்\nஆங்கில மொழி ஆற்றல் பயிற்சி தரும் இலவச இணைய தளம்\nஇந்தப் பெண்ணின் கதையைக் கேளுங்கள்\nஉங்கள் குழந்தைகளுக்காக தங்கத்தைச் சேமிக்க...\nநவராத்திரி எனும் சக்தி வழிபாடு\nஃபர்ஸ்ட் நைட் னா என்னம்மா..\nவிதுர நீதி - ஞான தத்துவப் பொக்கிஷம்\nஏன் இப்படி வயித்துக்கு வஞ்சனை பண்றீங்க\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/apps/google-announces-new-feed-for-india-users/", "date_download": "2018-05-25T12:40:57Z", "digest": "sha1:HLK2SYM4FWHCSPWNPE4YKWART26ML37M", "length": 6309, "nlines": 63, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவில் கூகுள் ஃபீட் சேவை அறிமுகம்", "raw_content": "\nஇந்தியாவில் கூகுள் ஃபீட் சேவை அறிமுகம்\nஇந்தியாவில் கூகுள் ஆப் வாயிலாக நியூஸ் ஃபிட் வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் கிடைக்��� உள்ளது.\nஅமெரிக்காவில் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் ஃபிட் எனப்படும் இந்த வசதி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதாவது நீங்கள் விரும்பும் வலைத்தளங்கள், விளையாட்டு, பிரபலங்கள், விருப்பமான எபிசோடு உள்ளிட்ட அனைத்தையும் ஃபீட் வழியாக பின்பற்ற இயலும், அதனால் உங்கள் முக்கிய செய்திகளை விரைவாக படிக்கலாம். இது உங்கள் தேடல் பழக்கத்தின் அடிப்படையில் வகுத்து வழங்கப்பட உள்ளது.\nஉங்கள் விருப்பம் மொபைல் அல்லது டெலிகாம் பற்றி என்றால் இணையத்தில் தரவேற்றப்படும் மொபைல் தொடர்பான செய்திகள் மற்றும் டெலிகாம் தொடர்பான தகவல்களை விரைந்து பெறலாம். இது உங்கள் கூகுள் ஆப் அல்லது தேடல் முகப்பின் கீழே கிடைக்க பெறும். இதில் யூடியூப் காணொலிகளை பெறலாம்.\nஇந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பெறலாம். தற்போது ஆங்கிலம் , ஹிந்தி மொழிக்கு ஃபீட் கிடைக்க தொடங்கி உள்ள நிலையில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கும் விரைவில் விரிவுப்படுத்தப்படலாம்.\nGoogle google feed கூகுள் ஃபீட் கூகுள் நியூஸ் ஃபீட்.கூகிள்\nPrevious Article கட்டண சேவைக்கு மாறும் வாட்ஸ்அப் பிசினஸ்\nNext Article 25ஜிபி இலவச 4ஜி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ – இன்டெக்ஸ்\nபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கைப்பற்றியது\nகூகுள் ப்ளே அவார்ட்ஸ் 2018 : பிளிப்கார்ட், கான்வா, பிபிசி எர்த் மேலும் பல.,\nரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானது\nகூகுள் டூடுல் கொண்டாடும் சிப்கோ இயக்கம் பற்றி அறிவோம்\nஜியோ மியூசிக்குடன் இணையும் சாவன் மியூசிக் : ரிலையன்ஸ் ஜியோ\nஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் லென்ஸ் மேம்பாடு வெளியானது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/9551-2017-12-05-12-28-05", "date_download": "2018-05-25T12:59:21Z", "digest": "sha1:KA3RTWJESWKUQ4NAP555YYLOY3SAFK74", "length": 6558, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு!", "raw_content": "\nவிஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு\nPrevious Article என் பின்னால் தினகரனோ, கமல்ஹாசனோ இல்லை: விஷால்\nNext Article ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.\nவிஷாலை முன்மொழிந்த நபர்கள் பட்டியலில் தவறு இருப்பதைக் சுட்டிக்காட்டியே வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் பதிவாகும் வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், டிடிவி தினகரன், விஷால், ஜெ.தீபா உள்ளிட்ட 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்களின் மீது இன்று காலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடந்தது. இதில் ஒரு வேட்பாளருக்கு இருவர் என்கிற கணக்கில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.\nஅதிமுக வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், டி.டி.வி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கல் ஏற்கப்பட்டுள்ளன. ஜெ.தீபா, விஷால் உள்ளிட்ட 25 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் முறையாக தகவல்கள் இல்லாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nPrevious Article என் பின்னால் தினகரனோ, கமல்ஹாசனோ இல்லை: விஷால்\nNext Article ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/index.php/shared-testimonies?start=25", "date_download": "2018-05-25T12:45:15Z", "digest": "sha1:HWJONLVZNL3JADVLLMRY45CB3H4BLTDE", "length": 10912, "nlines": 173, "source_domain": "arisenshine.in", "title": "அனுபவ சாட்சிகள்", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகிறிஸ்துவ நண்பரின் பொறுமையினால் இரட்சிக்கப்பட்டேன்\nவெளியிடப்பட்டது: 03 அக்டோபர் 2015\nவேலூரை சேர்ந்த சாம் என்ற சகோதரன் கூறுகிறார்...\nபாரம்பரிய இந்து குடும்பத்தை சேர்ந்தவ��் நான். புகைப் பிடிப்பது, மது அருந்துவது உட்பட எல்லா கெட்ட பழக்கங்களும் எனக்கு இருந்தது. ஆனால் இந்து தெய்வங்களின் மீது தீவிர பக்தியுள்ளவனாகவும் இருந்தேன். இந்து தெய்வங்களை குறித்து யாராவது தவறாக கூறினால், அவர்களை அடித்து, உதைக்கவும் தயங்கமாட்டேன்.\nமேலும் படிக்க: கிறிஸ்துவ நண்பரின் பொறுமையினால் இரட்சிக்கப்பட்டேன்\nகர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறையாது\nவெளியிடப்பட்டது: 19 செப்டம்பர் 2015\nகேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த சகோதரி அஞ்சனா கூறுகிறார்...\nஎனது பெற்றோர் ஒரு பெயர் கிறிஸ்துவக் குடும்பத்தில் இருந்து இரட்சிக்கப்பட்டு, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். அதன்பிறகு தேவ அழைப்பை ஏற்று, முழுநேர ஊழியத்திற்காக ஒப்புக் கொடுத்தனர். எங்களின் சிறு வயதிலேயே, பெற்றோர் ஊழியத்திற்கு வந்ததால், வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் விசுவாசத்தில் மட்டுமே நகர்ந்தது.\nமேலும் படிக்க: கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறையாது\nஎன் பாவங்களை உணர்த்திய நோய் படுக்கை\nவெளியிடப்பட்டது: 27 ஆகஸ்ட் 2015\nகோவையைச் சேர்ந்த ஜோசப் கூறுகிறார்...\nபாரம்பரிய கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்த நான், இரட்சிக்கப்பட்டு இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவன். ஆனால் இரட்சிக்கப்பட்ட பிறகும், குறிப்பிட்ட பாவங்களை நான் தொடர்ந்து செய்துக் கொண்டே தான் இருந்தேன். என் பாவ பழக்கங்களை விட்டு விடுமாறு, தேவ ஊழியர்கள், விசுவாசிகள் என பலரும் எனக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் அதை நான் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் எனக்கு பிடித்தது போல, நான் வாழ்கிறேன். அதில் இவர்களுக்கு பொறாமை என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கி இருந்தது.\nமேலும் படிக்க: என் பாவங்களை உணர்த்திய நோய் படுக்கை\nதாயின் கருவிலேயே என்னை கண்ட தேவன்\nவெளியிடப்பட்டது: 11 செப்டம்பர் 2015\nகேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்த ஃபினு கூறுகிறார்...\nஇன்று வரை நான் உயிருடன் இருப்பதற்கு காரணமே தேவ கிருபை தான். ஏனெனில் என் தாயின் கருவிலேயே அழிந்து போவேன் என்று டாக்டர்களால் எச்சரிக்கப்பட்டவன். எனவே எனது சாட்சியை இங்கே சுருக்கமாக கூறுகிறேன்.\nமேலும் படிக்க: தாயின் கருவிலேயே என்னை கண்ட தேவன்\nநாம் நினைப்பதற்கும் மேலாக கிரியை செய்யும் தேவன்\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2015\nபெங்களூரை சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்...\nநான் ஒரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்துவக் குடும்பத்தை சேர்ந்த பெண். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு எளிய முறையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஒரு வாடகை வீட்டில் எங்கள் குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக துவங்கினோம்.\nமேலும் படிக்க: நாம் நினைப்பதற்கும் மேலாக கிரியை செய்யும் தேவன்\nதேவ ஊழியர்களின் வார்த்தைகள் மதிப்பு மிகுந்தவை\nஎல்லாவற்றையும் நேர்த்தியாக செய்கிற தேவன்\nபக்கம் 6 / 7\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beemorgan.blogspot.com/2008/02/blog-post_26.html", "date_download": "2018-05-25T12:38:26Z", "digest": "sha1:PQL4LAK274E5566J3DS7QAPGAEQX3G5J", "length": 33383, "nlines": 203, "source_domain": "beemorgan.blogspot.com", "title": "வழிப்போக்கன்: நிழல் நிஜமாகிறது", "raw_content": "\nநாகப்பட்டிணம் பேருந்து நிலையம், தன் வழக்கத்துக்கு சற்றும் விரோதமில்லாமல் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. செல்லரித்த சில கட்டடங்கள், காரை பெயர்ந்து நிற்க, காற்றில் கலந்து வரும் மூத்திரவாசனையுடன், சென்னைக்கான பேருந்தைத் தேடிக்கொண்டிருந்தேன். கட்டிடங்களின் தலையில் ஒவ்வொன்றாக நியான் விளக்குகள் பளிச்சிடத் தொடங்கியிருந்தன.\nஏழேகால் மணிக்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை. எரிச்சல் எரிச்சலாக வந்தது. எதன்மீதும் குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. சுற்றுப்புறம் முழுதும் கண்களால் துளாவியபடி நின்றிருந்தேன்..\nபல எரிச்சல் நிமிடங்களுக்குப் பின், பேருந்தி்ல் ஏறும் சமயம் செல்போன் சிணுங்கியது..\nசட்.. இன்னைக்கே நாலாவது முறை.. எடிட்டராகத்தான் இருக்கும். இந்த இதழுக்கான சிறுகதை இன்னும் அனுப்பவில்லை.. இன்னும் எழுதவே இல்லை. இன்னும் அடித்துக்கொண்டிருந்தது. கூட்டத்தில் முட்டிமோதி எனக்கான இருக்கைக்குச் சென்றால், யாரோ ஒருவர் துண்டு போட்டு காவலுக்கு ஜன்னல் வழியே கையை விட்டபடி காத்திருந்தார். என் ரிசர்வேசன் டிக்கெட்டின் நம்பகத்தன்மையை நான் நிரூபித்து இருக்கையில் அமர்வதற்குள் கால் கட்டாகி இருந்தது..\nஎனக்கு டிரைவர் சீட்டுக்கு பின் இரண்டாவது வரிசையில் ஜன்னல் சீட்..ஒரு வழியாக உட்கார்ந்தாகி விட்டது.\nகால் பண்ணி காய்ச்சல் வாங்க வேண்டுமா\n\"இதோ வந்துட்டே இருக்கேன் சார்..\" எத்தனை தடவை..\nஇன்னும் வோர்ட் கவுண்ட் பண்ணனும், டெம்ப்ளேட் பிக்ஸ் பண்ணனும், ப்ரூஃப் ரீட் பண்ணனும், இத்யாதி இத்யாதி..\n\"சார். நாளைக்கு காலைல உங்க கையில கதை இருக்கும் சார்.. நானே டைப் பண்ணி அனுப்பிடறேன்.. உங்க இன்பாக்ஸை நாளைக்கு செக் பண்ணுங்க..\"\n\"பண்ணிடறேன் சார்.. நம்புங்க...\" கெஞ்சாத குறை..\nகால் ஓடிக்கிட்டே இருக்கு.. சீக்கிரம் கட்பண்ணுய்யா..\" சார் பஸ் புறப்படப்போகுதுன்னு நினைக்கிறேன்.. நான் நாளைக்கு பேசறேன் சார்..\"\nமுன்பெல்லாம் எப்போதாவது எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு முறை வாரஇதழ் ஒன்றில் வெளியாகி இருந்த என் சிறுகதை ஒன்றை படித்த இவர், புதிதாக தொடங்கப்பட்ட சிற்றிதழ் ஒன்றுக்கு என்பெயரை பரிந்துரை செய்திருக்கிறார்.. கடந்த சில மாதங்களாக எழுதிவருகிறேன்.. பெரிதாக வரவேற்பு ஒன்றும் இல்லை. ஆனால் நானாக எழுதும் போது இருந்த சுதந்திரம் பறிபோய்விட்டதாய் ஒரு உணர்வு. இப்போதெல்லாம் அவசரத்துக்கு எழுதி்க்கொண்டிருக்கிறேன். செயற்கைக் கருத்தரிப்பு மாதிரி. சாம்பார் செய்வது மாதிரி. இந்த மாதிரி கொஞ்சம் அந்த மாதிரி கொஞ்சம் என்று எல்லாத்தையும் கலந்து கதை என்ற பெயரில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.. இதோ இரவோடு இரவாக ஒரு கதை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் எடிட்டர்..\nஇன்னைக்கு ராத்திரி சிவராத்திரிதான்.. ஏதாவது ஒன்றை எழுதித்தரவேண்டும்..\nடிரைவரும் கண்டக்டரும் மிக சாவகாசமாக, சாந்தி பரோட்டாவின் சால்னாவைப் பற்றி விவாதித்துக்கொண்டே வந்து பேருந்தை எடுக்கையில், பயணச்சீ்ட்டில் குறித்திருந்த புறப்படும் நேரம் கடந்து சிலமணிநேரங்கள் ஆகியிருந்தது.\nநான் கையில் பேப்பர் பேனாவுடன், காலை கொஞ்சம் தூக்கி முன்சீட்டில் முட்டுக் கொடுத்துக் கொண்டு ஒரு மாதிரி போஸில் அமர்ந்து கொண்டேன்..\nஎங்கிருந்து தொடங்குவது. எதுவும் தெளிவில்லை.. என்னத்தை எழுதுவது. திரும்பவும் இலக்கில்லா அந்த எரிச்சல்..\nபோதாக்குறைக்கு கண்டக்டர் தன்பங்குக்கு, TV போட.. ஜாக்கிசானும், ஓவன் வில்சனும் சென்னைத் தமிழில் புகுந்து விளையாடத்தொடங்கினர்.\nஇப்போதே எழுதி முடித்தால்தான் காலையில் டைப் பண்ணி அனுப்ப முடியும்.\nகோயம்பேடு ��ோனா கதைக்காகாது.. அசோக் பில்லர்லையே இறங்கி ஆட்டோ பிடிச்சு போயிடலாம்... யோசித்துக் கொண்டே ஆரம்பித்தேன்..\nயாருமற்ற ஒரு அறை.. சுவர்க்கடிகாரம் சுதியோடு டிக் டிக் பாடிக்கொண்டிருந்தது.. தரையில் சில தலைகொய்யப் பட்ட பொம்மைகள். அருகில் ஏதோ ஒரு அறையிலிருந்து இன்றைய முக்கியச் செய்திகள் கேட்டது. சத்தமில்லாமல் சீலிங் பேன் மெல்ல ஓடிக்கொண்டிருந்தது. லேசாகத் திறந்திருந்த முன்கதவு கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு தயக்கத்துடன், முழுசாய்த் திறப்பதற்குள்,\nஒரு குட்டிதேவதை ஓடி வந்தது. சமீபத்தில்தான் ஓடப்பழகியிருக்க வேண்டும். ஒரு மாதிரி தத்தி தத்தி ஓடிவந்து குருவின் கழுத்தைக் கட்டிக்கொண்டது..\nபெரிய தேவதை இன்னும் குளித்துக் கொண்டிருக்க வேண்டும்.\nகுரு மனதுக்குள் சிரித்துக் கொண்டான்..\nசில்மிஷத்திற்கு இது நேரமல்ல..கோபித்துக் கொள்வாள்..காலேஜ் படிக்கும் போதிலிருந்து அவள் அப்படித்தான். திருமணமாகி 5 வருடங்களுக்குப் பிறகும், இன்னும் அவனாள் அவளைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.\nமுதல் நாள் அவளைப்பார்த்த போது மனசுக்குள் இருந்த அந்த சந்தோஷ குறுகுறுப்பு ஒவ்வொரு நாளும் புதுசாய் இன்னும் இருக்கிறது..\nஇன்னைக்கும் சமாளிக்க வேண்டும்.. இன்று பார்க் போவதாய் ஒரு பிளான்.ஆனால், அதற்குள் கிளையண்ட் ஒருவரிடமிருந்து ஒரு கால். அவரைப் போய் பார்த்தபின்தான் பார்க். இன்னைக்கு ருத்ர தாண்டவமே ஆடப்போறா.\nஅப்போ கூட அவ அழகாத்தான் இருப்பா..\nகொஞ்சம் கொஞ்சமாக என் மனக்கண் முன் விரியத் தொடங்கியிருந்தது குருபிரசாத்தின் வீடு.. முற்புறம் முழுதும் பூச்செடிகளால் தன்னை அலங்கரித்துக் கொண்ட ஒரு அழகான வீடு. முப்பதுகளின் துவக்கத்தில் குரு. அவன் காதல் மனைவி திவ்யா தொட்டுவிடும் தூரத்தில்..\nஇவர்களுக்குள் காதல் கொஞ்சம் வினோதம்.. பெண்களைக் கண்டாலே விலகி ஓடும் குரு, முதன்முதலில் திவ்யாவைப் பார்த்தது ஒரு ப்ரெளசிங் சென்டரில். நான்காம் ஆண்டு பொறியியலில், ப்ராஜெக்ட் வொர்குக்காக ப்ரெளசிங் சென்னர் போன போது, திவ்யாவும் வந்திருந்தாள். முதல் சிலநாட்கள் பார்வையொடு கழிய, சில நாட்களுக்குப் பின் அவள்தான் வந்து அவளிடம் பேசினாள்.. அதைவிட ஆச்சரியம் இருவரும் கடந்த இரு வருடங்களாகக் குடியிருப்பது ஒரே ஏரியாவில்... இன்னும் பல ஆச்சரியங்களுடன் அவர்களின் பேச்சும் தொடர்ந்தது..\nரொம்ப ரிசர்வ்டு டைப்பான குருவுக்கு, எல்லார் கூடவும் பளிச்சுன்னு பேசற திவ்யாவை பாத்த உடனேயே புடிச்சிடுச்சு. அவ்ளோதான்.. இதுக்கப்புறம் என்ன வேணும்.. அவ பண்ற ஒவ்வொன்னும் அவனுக்கு அழகா தெரிஞ்சுது..\nரொம்ப தயங்கி தயங்கி, அவன் அவள்கிட்ட சொல்லும் போது ஆறு மாசம் ஓடிடுச்சு.\nஎல்லாத்தையும் குனிந்தபடியே கேட்டுகிட்டு இருந்தா. கடைசியா திரும்பினப்போ கண்ணில ஒரு துளி நீர் இப்பவோ அப்பவோன்னு திரண்டு நின்னுது. அவ்ளோதான் அவன் பாத்தது.. அப்புறம் பளீர் னு ஒரு அறை..\nபார்வைப்புலம முழுக்க நட்சத்திரங்களாகப் பறக்க, அடுத்து அவன் கேட்ட வார்த்தைகள்..\n\"இதைச் சொல்றதுக்கு இவ்ளோ நாளாடா..\nமட்டும்தான்.. அவன் கண்களைத் திறப்பதற்குள் சாலையைக் கடந்திருந்தாள்..\nகுருபிரசாத்திற்கு தன்னையே நம்பமுடியவில்லை.. கொஞ்சநேரம் ஆகாயத்தில் பற்ந்த பின் வீட்டுக்குத் திரும்பினான்..\nதிவ்யா வீட்டில் பெரிதாக ஒன்றும் பிரச்சனை வரவில்லை. குரு வீட்டில் கொஞ்சமாக அமர்க்களத்துக்குப்பின், ஒரு சுபயோக சுபதினத்தில் சுற்றமும் நட்பும் சூழு குரு திவ்யா திருமணம் நடந்தது..\nஇன்றோடு ஒரு சில காதல்வருடங்களுக்குப் பின் ஒரு குழந்தையும்.. ஸ்வேதா. அதுதான் அவர்கள் முதன் முதலில் சந்தித்த ப்ரெளசிங் சென்டர் பேரு..\nம்ம்ம்... வேணாம்.. நல்லா இல்ல..\nசரி..அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச ஒரு பெயர்..\nகுரு விட்றாத.. எப்படியும் சமாளிச்சுடு..\nமுகத்தை ஒரு மாதிரி கொஞ்சலாக வைத்துக்கொண்டான். ஒரு கண்ணாடி கிடைத்தால் தன்முகத்தையே பார்த்துக்கொள்ளலாம் போல் தோன்றியது.. அதற்குள் திவ்யா வந்தாச்சு..\n\"டார்லிங்.. இன்னும் ரெடி ஆகலியா.. பார்க் போலாம்னு சொன்ன..\n\"இதோ அஞ்சு நிமிஷம் டா.. ரெடியாயிடறேன்.. .. உங்க பொண்ணு வேற.. அரைமணி நேரமா ஒரே நச்சரிப்பு.. டாடி டாடின்னு..\"\nஅவள் சலித்துக்கொள்வது கூட அழகுதான்..\n\"ஆமா.. இப்படித்தான் சொல்லுவ.. கடைசியில அரைமணிநேரம் ஆகும்..\"\n\"ஆமா.. ஆகும்தான்.. என்ன பண்ண.. லேட் ஆயிடுச்சே..\"\nசோபாவில் அமர்ந்து, ஷீவைக் கழற்றிக்கொண்டே, முடிந்த வரை மிக இயல்பாய் சொன்னான்\n\"ok டியர்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. நீ பொறுமையா கிளம்பு.. அதக்குள்ள நான் போய் ஒரு க்ளையண்டப் பாத்திட்டு வந்துடறேன்.\"\nஎந்த சத்தமு���் இல்லை.. பெட் ரூமி்ல் திறக்கப்பட்டுக் கொண்டிருந்த டிராயர் கூட பாதியில் நின்றதாய் ஒரு பிரமை..\n\"வந்த உடனே நாம பார்க் போகலாம்.. \"\n\"நெனச்சேன்.. அய்யா இன்னைக்கு சீக்கிரம் வரும் போதே நினைச்சேன்.. குடும்பத்தைப் பத்தி அக்கறை இருந்தாத்தான. \"\n\"ஹே. .. அதெல்லாம் இல்லடா.. இது ரொம்ப முக்கியமா.\"\n\"ஒன்னும் வேணாம்.. போங்க.. போய் உங்க க்ளையண்டையே கட்டிகிட்டு அழுவுங்க...\"\n\"திருவாரூர்,திருவாரூர்,திருவாரூர்\" மற்றும் \"டீ காப்பி, டீ காப்பி\" யோடு வந்தது தஞ்சாவூர் பேருந்து நிலையம்..\nஒரு அரைமணிநேரத்துக்குப் பின் பேருந்து புறப்பட கொஞ்சமாய் கண்களை மூடி குருபிரசாத்தைத் தொடர்ந்தேன்..\n\"டாடி.. வரும் போது எனக்கு பவர் ரேஞ்சர்ஸ் பொம்மை டாடி.. \"\n\"சரி டா செல்லம்.. அப்டியே வற்றத்துக்குள்ள மம்மியை சமாதானம் பண்ணிவை.. வந்தவுடன் பார்க் போகலாம்..\"\nஇப்படி கேட்டா முத்தம் தரணும்னு அர்த்தம்..\nசமத்தாக வந்து கன்னத்தில் ஒரு உம்மா கொடுத்தது குழந்தை..\nஅடுத்தது கிடைக்குமா என்ற நப்பாசையில் திரும்பிய போது, பெட்ரூம் கதவு முன்னமே சாத்தி்யிருந்தது. சமாதான ஒப்பந்தத்துக்கு இது நேரமல்ல.. வந்து பார்த்துக் கொள்ளலாம்.. திவ்யா ஒரு பெரிய குழந்தை.. பார்க் போனா எல்லாம் சரியாயிடும்..\n\"ஏண்டி ராதிகா.. அத்தானக் கூப்புடு.. நல்ல வேளை.. ஒரு தண்ணி பாட்டில் வாங்கியாரச் சொல்லு.. \"\n\"அண்ணாச்சி.. வாங்க.. ஒரு டீ போட்டுட்டு வந்துடலாம்..\"\n\"கொஞ்சம் இருப்பா.. வண்டியை ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு வற்றேன்..\"\nஒரு மாதிரி, ட்யூன் பண்ணாத ரேடியோ மாதிரி, சகல சம்பாஷனைகளும் காதில் விழுந்து கொண்டிருந்தன..\nமெல்ல கண்விழித்தேன்.. காற்றில் மெல்லியதொரு பரபரப்பு தெரிந்தது.. ஒவ்வொருவருக்கு ஒரு அவசரம். எங்கள் பேருந்து நின்று கொண்டிருந்தது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன்.. நீண்ட தூரத்துக்கு வாகனவரிசை விளக்கு வைத்த ஜன்னல்களாகத் தெரிந்தது..\nஇதே கேள்விக்கு பலவிதப்பட்ட தேற்றங்கள் தரப்பட்டுக் கொண்டிருந்தன பேருந்தினுள். கடைசியில் வந்த நடத்துனர் அனைவரின் கேள்விப்பார்வைக்குமாய் பதில் சொன்னார்..\n\"ஏதோ ஆக்சிடண்டாம்.. இப்போதான்.. கொஞ்சநேரம் முன்னாடி.. எவனோ ஒரு லாரி காரன் பைக்ல ஏத்திட்டானாம்.. \"\n\"எப்போ டிராஃபிக் கிளியர் பண்ண போறாங்கன்னு தெரியல..\"\n\"இதுக்குத்தாங்க.. SETC க்கு திருச்��ி போர்டிங்கே குடுக்கக்கூடாது.. அது மட்டும் இல்லைனா, இந்நேரம் பின்னாடியே செங்கிப்பட்டி போய் பைபாஸை புடிச்சு போயிருக்கலாம்.\"\nஇதற்குள் டிரைவரும், சுகமான தேநீர் பருகலுக்குப் பின் திரும்பியிருந்தார்.\nஅவரும், அவர் போன்று பொறுமையிழந்த இன்ன பிற ஓட்டுனர்களும் ஒரு வழி கண்டுவிட்டனர். விபத்து நடந்தபகுதியை ஒட்டி செல்லும் ஒரு ஒற்றையடிப்பாதையில், ஒரு மாதிரி வண்டியைச் செலுத்தத் தொடங்கினர். ஒவ்வொரு வண்டியும், ஒரு ஜோடி டயர்கள் மண்ணிலும், மறு ஜோடியை சாலையிலும் பொருத்தி, சாய்ந்த ஒரு நிலையில் கடக்கத் தொடங்கியிருந்தன.. நெடியதொரு சர்ப்பம் போல் படுத்துக்கிடந்த அந்த வாகன வரிசை மெல்ல ஊர்ந்தது..\nஒரு கட்டத்தில், பேருந்தில் இருந்த அனைத்து முகங்களும் ஒரு சேர ஜன்னல் பக்கமாய் திரும்பின. விபத்து நடந்த இடமாக இருக்கவேண்டும். எனக்கு ஜன்னல் வழியே பார்க்கப்பிடிக்க வில்லை. டிரைவர் சீட்டுக்குப் பின் மாட்டியிருந்த ராணிமுத்து காலண்டரையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.\nதூரத்தில் சைரன் சத்தம் கேட்டது.\nமனதில் என்னன்னவோ எண்ணங்கள்.. சடாரென ஜன்னல் வழி பார்த்தேன்.. தெளிவாகத் தெரியவில்லை.. நிழல் உருவமாக ஒருவர் அலங்கோலமாகப் படுத்திருந்தார்..\nஅருகே, நிராதரவாகத் தரையில் கிடந்தது ஒரு பவர் ரேஞ்சர்ஸ் பொம்மை.\nகதையின் நடையில் , படிப்பதற்கு சலிப்பை ஏற்படுத்தாத ஒரு சுவாரஸியமிருக்கிறது, மிகவும் ரசித்தேன்\nமிக இயல்பான நடையில், ஒரு அழகான கதை....கணமான் முடியுடன், பாராட்டுக்கள்\nதம்பி... எத்தனை தடவைய்யா உன்னை பாராட்டுறது. உன்ன பாராட்டி பாராட்டி எனக்கு சலிப்பே வந்துடிச்சு போ. இருந்தாலும் சொல்றேன்... பின்னி எடுத்துட்ட... ஒரே ஒரு நெருடல் - உன் கதையில் குறிப்பிட்டுள்ள நேரம்...\nஉங்களின் வார்த்தைகளைப் படிக்ககையில் எனக்கே கொஞ்சம் சந்தேகம் வருது, என்னோட பதிவுக்குத்தான் சொல்றீங்களான்னு. இருந்தாலும், நானும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.. உங்களின் கருத்துக்கள்தான் என் எழுத்துக்களை மென்மேலும் வளப்படுத்தும்..\nவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அண்ணா.. :-)\n\"கட்டிடங்களின் தலையில் ஒவ்வொன்றாக நியான் விளக்குகள் பளிச்சிடத் தொடங்கியிருந்தன.\nஏழேகால் மணிக்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை.\"\nஇந்த நேரத்தைதான் நான் குறிப்பிட்டிருந்தேன். இந்த நேரம்படி பார்த்தால் நீ குறிப்பிட்டிருக்கும் ஆக்சிடண்ட் சுமார் நள்ளிரவு கடந்த வேளையில் நடந்ததாகத் தெரிகிறது. உன் கதையின் நாயகன் client-ஐ பார்க்கச் சென்றது மாலை வேளையில். அதுதான் நெருடல் என்றேன். புரிந்ததா...\nஈரெழுத்தில் அடங்க மறுத்து என் ஈற்றெழுத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் \"நான்\". என் ஓட்டத்தில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த சில இங்கே, உங்களுக்காக..\nஎழுதியதில் பிடித்தது - சர்வேசனுக்காக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=108-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T12:40:11Z", "digest": "sha1:LRFSDHUP446GVEBITHFUVWLBT2ZPZ4GK", "length": 7614, "nlines": 229, "source_domain": "discoverybookpalace.com", "title": "108 காதல் கவிதைகள்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஎம்.ஜி.ஆர் அகம் புறம் Rs.65.00\nசூப்பர் ஸ்டாரின் சுவையான பேட்டிகள் Rs.110.00\nஆன்மிக கேள்வி பதில்கள் Rs.100.00\nலெனின் வாழ்க்கைக் கதை Rs.175.00\nகாதல் என்பது ஒரு கொண்டாட்டம். அதன் நாயகி சத்தியமாய் காதலிதான். அவள் நாயகி ஆவதும் அவள் ஒருவனால் காதலிக்கப் படுவதுதான். அங்கனம் காதலுடைய நாயகியைக் கொண்டாடுவதில் காதல் தனக்கென வைத்திருக்கும் ப்ரத்யேக பொய்களை, தனித்த ரகசியங்களை, மீள்தலை, வாதையை, வதங்கலை, ஒளிவுக்குள் நின்று கண்ணடிக்கிற அறியாமையை, ரசனையை எல்லாமும் காதலின் தனித்த தருணங்களை வியப்பதன் மூலமாக, காதலைக் கொண்டாட விழையும் முயல்வே 108 காதைகவிதைகள். இதை நான் எழுதவில்லை. காதல்தான் எழுதியது. -\n108 திவ்ய தேச உலா பாகம் - 2 Rs.250.00\n108 திவ்ய தேச உலா பாகம் - 3 Rs.275.00\n108 திவ்ய தேச உலா பாகம் - 1 Rs.200.00\n108 காதல் கவிதைகள் Rs.40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.in/2013/05/blog-post_9923.html", "date_download": "2018-05-25T12:58:16Z", "digest": "sha1:EQUS7XL2DGJP7CBL36UAJH2OH7UBQWTS", "length": 34193, "nlines": 366, "source_domain": "vasukimahal.blogspot.in", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: கருவுற்ற பெண்களுக்கு.......", "raw_content": "\nநமது ஞான நூல்கள் அனைத்துமே பழுத்த அனுபவத் தாலும், தெளிந்த முதிர்ச்சியினாலும் உருவானவை. 'ஏதோ, எனக்குப் பேசத் தெரியும்; எழுதத் தெரியும்' என்கிற எண்ணத்தில் ஒரு நூல்கூட உருவாகவில்லை. அதனால்தான், அச்சு இயந்திரம் என்பதைப் பற்றிய நினைப்புக்கூட இல்லாத நாட்களில் உருவான தகவல்கள்கூட இன்றைய நாட்களில் கணினியில் ஏறி, கை வழ��யே நம் கருத்தில் பதிகின்றன.\nஎன்னதான் இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், எந்தவிதமான வசதிகளும் இல்லாத காலங்களில் நமது முன்னோர்கள் சொல்லிவைத்துவிட்டுப்போன தகவல்கள், இப்போதும் நமக்கு பிரமிப்பு ஊட்டுவனவாகவே அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒருசிலவற்றை- உதாரணமாக, 'மகப்பேறு' பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.\nகருவுற்ற பெண்களுக்கு உண்டான நீராடும் நீர், உணவு, படுக்கை, செய்யக்கூடாதவை என அனைத்தை யும் விரிவாகவே சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.\nநீராடும் நீர்- இது வில்வம், பருத்தி, பாவட்டை, பாதிரி, வேம்பு, முன்னை, ஜடமாம்சி, ஆமணக்கு ஆகியவற்றின் இலைத் துண்டுகளின் கஷாயத்தைக் குளிர வைத்தோ, அல்லது... கஸ்தூரி மஞ்சள் முதலிய வாசனைப் பொருட்களுடன் சேர்த்தோ தயாரிப்பது. இதனைக் கொண்டு கர்ப்பிணிப் பெண்ணை தினமும் நீராட்ட வேண்டும். மேலே சொன்னவற்றில் எல்லாப் பொருள்களுமே கிடைக்கவேண்டும் என்பதில்லை; கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டும் 'நீராடும் நீர்' தயாரிக்கலாம்.\nகர்ப்பிணிகளுக்கான உணவு- இது அவர்களின் மனத்துக்கு மிகவும் உகந்தது. பெரும்பாலும் திரவமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் இனியது, நெய்ப்புள்ளதாக இருக்கும் இந்த உணவு பசியைத் தூண்டும் பொருட்களால் பக்குவம் செய்யப்பட்டிருப்பது அவசியம். இப்படிப்பட்ட உணவைத்தான் கர்ப்பிணிப் பெண்களை உண்ணச் செய்ய வேண்டும். இந்தத் தகவலைச் சொல்லும் பாடல்...\nஹ்ருத்யம் த்ரவம் மதுர ப்ராயம்\nஸ்நிக்தம் தீபநீய ஸம்ஸ்க்ருதம் வ\nஅடுத்து, அவர்களுக்கு முக்கியமான உணவையும் இன்னொரு நூல் கூறுகிறது.\nகருத்து: வெண்ணெய், நெய், பால் ஆகியவற்றால் கர்ப்பிணியை எப்போதும் உபசரிக்க வேண்டும்.\nஉணவு வகைகளைப் பற்றி இவ்வாறு சொன்ன முன்னோர்கள், படுக்கையைப் பற்றியும் கூறியிருக்கிறார்கள். அதைக் குறிப்பிடும் பாடல்...\nகருத்து: கர்ப்பிணிக்கு மென்மையான விரிப்பு உள்ள, அதிக உயரம் இல்லாத, தகுந்த சாய்மானம் உடைய, நெருக்கம் இல்லாத... இப்படிப்பட்ட படுக்கை, அமரும் சாதனம் ஆகியவற்றை அவளுக்காக அமைக்க வேண்டும்.\nகர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை பற்றியும் அந்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதிகமான ஓய்ச்சல், சுமை, கனமான போர்வை அல்லது ஆடை, நேரங்கெட்ட நேரத்தில் கண��� விழித்தல், நேரங்கெட்ட நேரத்தில் தூங்குவது, கடினமான ஆசனத்தில் உட்காருவது, மிகவும் ஒடுக்கமான இடத்தில் உட்காருவது ஆகியவை கூடாது.\nஅதேபோல் பட்டினி கிடப்பது, வழி நடப்பது, மல- சிறுநீரை அடக்குவது, சிவப்பு நிறமுள்ள ஆடை அணிவது, சுலபமாக ஜீரணமாகாத உணவு, ஆழமான பள்ளம்- கிணறு ஆகியவற்றைக் குனிந்து பார்ப்பது, மது- மாமிசம் உண்பது, மல்லாந்து படுப்பது ஆகியவற்றையும் அவர்கள் தவிர்க்க வேண்டும்.\nதவிர, காய்ந்து போனது, பழையது, மிகவும் குழைந்து போனது இப்படிப்பட்ட உணவையும் உண்ணக் கூடாது\nஅடிக்கடி மல்லாந்து படுக்கும் கர்ப்பிணியின் கருவினுடைய தொப்புள் கொடி, குழந்தையின் கழுத்தைச் சுற்றும். அதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.\nநை வோந்நதா ந ப்ரணதா\nகருத்து: கர்ப்பிணியானவள் நிமிர்ந்து நிற்றல், வணங்கி இருத்தல், கனத்த பொருளை வெகு நேரம் தூக்கிக் கொண்டு இருத்தல், அதீத பயம், அடக்கமாட்டாத சிரிப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nஇவ்வாறு கூறிய முன்னோர்கள், கரு உருவானதும் (அது ஆணாகவோ பெண்ணாகவோ வடிவம் பெறுவதற்குள்ளாக) 'ஆண் குழந்தை வேண்டுமென்றால் செய்ய வேண்டியது என்ன' என்று ஓர் அரிய தகவலையும் கூறியிருக்கிறார்கள்.\nஇதே நூல், கருவில் குழந்தை இருக்கும் நிலையை வர்ணிப்பதைப் பார்த்தால், ஏதோ இந்தக் காலத்தில் 'மகப்பேறு மருத்துவமனை'களில் ஒட்டி வைத்திருக்கும் படத்தைப் பார்த்து, நேர்முக வர்ணனை செய்வதைப் போலிருக்கிறது. அதை விவரிக்கும் பாடல்...\nகர்பஸ்து மாது: ப்ரஷ்டாபி முகோ\nஸம்குசி தாங்கோ கர்ப கோஷ்டே\nதக்ஷிண பார்ச்வ மாச்ரிதோ வதிஷ்டதே புமான் வாமம் ஸ்த்ரீ\nதத்ர ஸ்திதஸ்ச கர்போ மாதரி\nஸ்வபந்த்யாம் ஸ்வபிதி ப்ரபுத்தாயாம் ப்ரபுத்யதே\nகருத்து: கருப்பையில் இருக்கும் குழந்தை, தாயின் முதுகுப்புறத்தை நோக்கியவாறும், நெற்றியில் கூப்பிய கைகளைக் கொண்டதாகவும், குறுக்கிய உடலைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும்.\nஆண் குழந்தை என்றால் வலது பக்கத்திலும், பெண் குழந்தை என்றால் இடது பக்கத்திலும் தங்கி இருக்கும். தாய் தூங்கும்போது குழந்தையும் தூங்கும்; தாய் விழித்திருக்கும்போது குழந்தையும் விழித்திருக்கும்.\n- இவ்வாறு பலவிதமான தகவல்களைச் சொல்லும் இந்த நூல், பிரசவத்துக்குப் பின் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் அழகாக விவரிக்கிறத��.\nஅற்புதமான அந்த நூலின் பெயர்- 'கர்ப்பிணீ ர¬க்ஷ'. ஸம்ஸ்க்ருத மூலத்துடனும் தமிழ் உரையுடனும் 'தஞ்சாவூர் மஹாராஜா சரபோஜி சரஸ்வதி மஹால் லைப்ரரி' இதை வெளியிட்டுள்ளது.\nஅரும்பாடுபட்டு பழங்கால ஓலைச் சுவடிகளில் இருந்து இதுபோன்று பல அபூர்வமான நூல்களை சரஸ்வதி மஹால் லைப்ரரி வெளியிட்டுள்ளது.\nஅந்த நூல்களின் மூலம் நமது முன்னோர்களின் அறிவாற்றல், ஒழுக்கம், சலியாத உழைப்பு ஆகியவற்றை நாம் உணரலாம்.\nஅன்னையின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேதபாடங்களையும் தெய்வீக இசையையும் கொடுக்கும் குறுந்தகடு\n.அமைதியான சூழ்நிலையில் இந்த தெய்வீக இசையை கிரகித்து கருவில் வளரும் குழந்தைக்கு கொடுப்பீர்களாக\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nஉலகம் மறைத்தது பாதி, தமிழன் மறந்தது பாதி\nநோய் எதிர்ப்பு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தீர்வா\nஐ லவ் யூ மை டியர் சன்\nஉங்கள் குழந்தைகளின் வளர்பருவ படத்தொகுப்பு ஆல்பம் த...\nஅவசர யுகத்தில் நல்ல காரியங்களை சுபமுகூர்த்தம் பார்...\nகலியுகம் பிறந்துவிட்டது மனிதம் மறைந்து விட்டது\nமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nமனைவி பேச்சைக் கேளாமல் கெட்டவர்கள்\n'த லாஸ் ஆஃப் சப்ட்ராக்ஷன்’ (கழித்தல்களின் 6 விதிக...\nஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு - என்ன செய்ய வேண்டும்\nஇந்த வயதில், உனக்கு படிப்பு தேவையா\nபிள்ளைகளை நாசமாக்கும் \"இன்டர் நெட்' இணைப்பு தேவையா...\nஅளவாக, அவசியமானதை மட்டும் சாப்பிட வேண்டிய முதுமைக்...\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு\nஆசிரியர் தகுதி ���ேர்வு... தயாராவது எப்படி\nஅடம்பிடிக்கும் குழந்தைகளை நேர்படுத்துவது எப்படி\nகணவனை உள்ளது உள்ளபடி காண்பதே இல்லை\nசிறந்த கல்லூரி - எப்படி தேர்வு செய்வது\nவெளிநாட்டுக் கல்வி - கொஞ்சம் திட்டமிட்டால் போதும்\nஸ்லோ அண்டு ஸ்டெடி வின்ஸ் த ரேஸ்\nமுழு உடல் பரிசோதனை - நோய் வருமுன் காப்போம்\n50 -100 கலோரி டயட் ஃபுட்\nஉலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக...\nகொடுப்பதும் சனி - கெடுப்பதும் சனி - யாரை விட்டது ச...\nபிரச்னைகளைக் கண்டு அஞ்சாதீர்கள் எதிர்கொள்ளுங்கள்\nகல்யாணத் தடை நீக்கும் வாழை மலர் வழிபாடு - கே. குமா...\nதிருமணம் - புதுமையான விருந்தோம்பல்\nகுழந்தைகளுக்காக திருமணத்திற்கான நிதி திட்டமிடல்\nபெண்களுக்கான சொத்துரிமை, பெண்ணின் சொத்தில் உள்ள உர...\nஒரு நாள் கிரெடிட் கார்டு \nகுட்கா பான் மசாலா அபாயம்\nஇறுக்கம் புழுக்கம் கலக்கம் - அடுத்தவர் அட்வைஸுக்கு...\nஏ.டி.எம் - பாதுகாப்பாக பணத்தை கையாள சில டிப்ஸ்கள்\nகுழந்தைகளுக்குப் பயனுள்ள விளையாட்டுத் தளங்கள்\nபூஜை பக்தியை கண்டுபகவான் பாராட்டினால் போதும்\nவில்லங்கம் பார்த்து வாங்கிய சொத்தில் வில்லங்கம்\nஇயற்கைக்கு மாறாக எந்த வரமும் கிடைக்காது\nகொஞ்சம் தடுமாற்றம் - ஒரு கதை... ஒரு தீர்வு\nதிருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் அவசியமா\nதப்ப முயன்றால், பழைய பிரச்னைகளுடன் புதுப் பிரச்னை\nஇருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி.....\nவாழ்க்கை இனிக்கும்; மனத்தில் அமைதி மகிழ்ச்சி அன்பு...\nபோதைக்கு அடிமையாகி, விடுபட எண்ணம் இருந்தால் ....\nகணவருடன் அல்லது மனைவியுடனான உறவு - சுயப் பரிசோதனை\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=10556", "date_download": "2018-05-25T12:51:03Z", "digest": "sha1:AHU7NWMQJOKTYEII4YB3PQOKJGXQQNPL", "length": 7694, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "Plus 1 and Plus 2: Half-year selection started today|பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 : அரையாண்டு தேர்வு இன்று துவங்கியது", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசேலம் -ஜோலார்பேட்டை தடத்தில் ரயில் சேவை பாதிப்பு\nமு.க.ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி திமுகவினர் சாலை மறியல்\nபாலியல் புகாரில் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டெய்ன் கைது\nபாஜகவின் முழு கடையடைப்பு அச்சுறுத்தலை கண்டுகொள்ளப்போவதில்லை: குமாரசாமி\nகுழந்தை பாக்கியம் தரும் கட்டையன்விளை பத்ரகாளி அம்மன்\nபாபா கேட்டது பணம் அல்ல : விலை மதிப்பில்லாத பண்பு நலமே\nமகிழ்ச்சியான வாழ்வருளும் மதில் கருடன்\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 : அரையாண்டு தேர்வு இன்று துவங்கியது\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு இன்று துவங்கியது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆர்வமுடன் தேர்வு எழுதும் மாணவிகள்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nதொழில் மற்றும் கலாச்சார தொடர்புக்காக வங்கதேச நாட்டின் கடலோர பாதுகாப்பு கப்பல் சென்னை துறைமுகம் வருகை\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\nசேலம் -ஜோலார்பேட்டை தடத்தில் ரயில் சேவை பாதிப்பு\nமு.க.ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி திமுகவினர் சாலை மறியல்\nபாலியல் புகாரில் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டெய்ன் கைது\nபாஜகவின் முழு கடையடைப்பு அச்சுறுத்தலை கண்டுகொள்ளப்போவதில்லை: குமாரசாமி\nசென்னை கனிஷ்க் நிறுவன உரிமையாளர் அமலாக்கத் துறையால் கைது\nமத்திய நேரடி வரி வாரியத் தலைவர் சுஷில் சந்திரா பதவிக்காலம் நீட்டிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156616/news/156616.html", "date_download": "2018-05-25T12:55:19Z", "digest": "sha1:WV4A4RGSRLALAW2JNA6YYL7HXCDF7AY6", "length": 12600, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "கவர்ச்சி நடிகையாக ஷகீலா கடந்து வந்த பாதை..!! : நிதர்சனம்", "raw_content": "\nகவர்ச்சி நடிகையாக ஷகீலா கடந்து வந்த பாதை..\nஆபாசப்படங்களில் நடிப்பதற்கும், அதை இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் எனவே, தனி கூட்டம் இருக்கிறது.\nஇளமை இருக்கும் வரை தான் இதில் நிலைக்க முடியும். பிறகு கரும்பு மெஷினில் கசக்கி எறியப்பட்ட கரும்பின் நிலை தான், தூக்கி குப்பையில் எறிந்துவிடுவார்கள்.\nஇந்த துறையில் நுழைந்து தனக்கான ரசிகர்களை பெரிதாக ஈர்த்தவர்கள் வெகு சிலரை.\nஅவர்களில் ஒருவர் ஷகீலா. இவருக்கு எதுக்கு இவ்வாலோ பில்டப்பு… யாருமே எந்த தவறியும், தவறான வழிகளில் வேண்டும் என்றே செல்வதில்லை.\nஅவரது வாழ்க்கை சூழல், குடும்ப நெருக்கடி, வேறு வழியின்மை, பொருளாதார சிக்கல்கள் போன்றவை தான் அவர்களை தள்ளுகின்றன.\nஅந்த வகையில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நடிகை ஷகீலா எவ்வாறு இந்த துறையில் நுழைந்தா, யாரால் ஆபாசப்பட உலகிற்குள் தள்ளப்பட்டார் என, நடிகை ஷகீலா தனது வாழ்வில் கடந்து வந்த ரணமான பாதை…\nநான்காம் வகுப்பு படிக்கும் போதே, இவர் உடன் படித்த தோழி சினிமாவில் நடித்து பிரபலாமானார். அப்போது இவரது பள்ளியில் அடிக்கடி சினிமா ஷூட்டிங் நடைப்பெறுமாம். அப்போது அங்கே வரும் நட்சத்திரங்கள் அவரது தோழியுடன் கொஞ்சி பேசுவதை கண்டு. அந்த சிறு வயதிலேயே தானும் இப்படி ஒரு பிரபலமானவராக திகழ வேண்டும் என ஆசை கொண்டுள்ளார் ஷகீலா.\n“எனக்கு படிப்பு சிறு வயதில் இருந்து பெரிதாக ஏறவில்லை. மிகவும் சுமாராக தான் படிப்பேன். பத்தாவது தேர்வில் ஃபெயில் ஆனதால், அப்பா என்னை வயது வந்த பெண் என்றும் பாராமல், வீட்டு வெளியே வைத்து அடித்தார்.” என ஷகீலா கூறியிருக்கிறார்.\nஅப்போது பிரபலமாக இருந்த மேக்கப் மேன் ஒ���ுவர், ஷகீலா வீட்டின் எதிரே தான் இருந்து வந்துள்ளார். இவரது அப்பா, ஃபெயில் ஆனதால் அடிப்பதை கண்டு, ஏன் வயது வந்த பெண்ணை அடிக்கிறாய். அவளுக்கு தான் படிப்பு வரவில்லையே, நடிக்க அனுப்பு என கூறியுள்ளார். அப்படி தான் நடிக்கும் வாய்ப்பு ஷகீலாவிற்கு கிடைத்துள்ளது.\nமுதல் படமே சில்க் தங்கை வேடம்\nதான் நடித்த முதல் படத்திலேயே சில்க் ஸ்மிதாவிற்கு தங்கையாக நடித்துள்ளார் ஷகீலா. சில்க் ஸ்மிதா வாழ்க்கை என எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் அவரது உண்மையான வாழ்க்கையே கிடையாது. அவரை நான் நன்கு அறிவேன், இந்தியில் வியாபாரம் செய்ய கதையை மாற்றிவிட்டனர் என ஷகீல கூறியுள்ளார்.\nஷகீலாவை ஓங்கி அறைந்த சில்க் ஸ்மிதா\nமுதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு காட்சியில் ஷகீலாவை ஓங்கி அறைய வேண்டும். காட்சி எடுக்கும் போது நிஜமாகவே ஓங்கி அறைந்து, ஷகீலாவை அழவைத்துள்ளார் சில்க்.\nபிறகு தனிமையில் அழைத்து, இந்த காட்சியில் நீ டவல் மட்டுமே அணிந்து நடிக்க வேண்டியதாக இருந்தது. நான் பொய்யாக அடித்து நீ சரியாக அழாமல் போனால், இதே உடையில் நீ நாள் முழுக்க நடிக்க வேண்டி இருக்கும். அதனால் தான் நிஜமாகவே அடித்தேன் என கூறு, ஆறுதல் கூறி சென்றாராம்.\nசிறிது காலத்தில் அப்பா மரணம் அடையவே, குடும்ப பாரத்தை தான் சுமக்க வேண்டய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ஷகீலா. ஒரு காலத்தில் ஆபாசப்படங்கள், கவர்ச்சி தோற்றங்களே வர, ஷகீலா அதில் நடிக்க மறுத்துள்ளார். பிறகு, அவரது குடும்பத்தார், நீ இப்படியே வாய்ப்புகளை தட்டிக் கழித்தால், நாம் நடுத்தெருவுக்கு தான் வர வேண்டும் என கூற… அதிர்ச்சியில் வேறு வழியின்றி, ஆபாசப் படங்கள், கவர்ச்சி வேடங்களில் நடிக்க துவங்கினாராம் ஷகீலா.\nதான் ஆரம்பக் காலத்தில் சம்பாதித்த பணத்தை தனது சகோதரியிடம் தான் கொடுத்து வைத்திருந்ததாகவும். அதை அவர் ஏமாற்றி விட்டார். இன்றளவும் எங்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை என நடிகை ஷகீலா கூறியுள்ளார்.\nபெண்ணுக்கு எப்போதுமே ஒரு ஆணின் துணை அவசியம். கணவர், பிள்ளைகள் உறவுகள் இல்லாமல் பெண் இந்த சமூகத்தில் வாழ்வது கடினம் என ஷகீலா தனது பேட்டியில் கூறியுள்ளார்.\nதான் எழுதிய சுயசரிதையில் தன் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், தான் கடந்து வந்த பாதைகள், தான் கண்ட ஏமாற்றங்கள், கசப்பான ���க்கங்கள் என அனைத்தையும் எழுதியுள்ளார் நடிகை ஷகீலா.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-25T12:56:16Z", "digest": "sha1:2TWN2LCOOKVWAYPO4IXOOL2HLNSIZMX2", "length": 2835, "nlines": 47, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் Archives - Gadgets Tamilan", "raw_content": "\nTag: பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nஇந்தியாவின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்கிற பிஎஸ்என்எல் நிறுவனம், தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் என்ற திட்டத்தை அறிவித்து ரூ.187 முதல் ரூ.999 வரையிலான விலையில் திட்டங்களை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் பிஎஸ்என்எல் நிறுவனம்...\tRead more »\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/index.php/testimonials?start=20", "date_download": "2018-05-25T12:46:46Z", "digest": "sha1:ZNYV2QX6KAP7VITQ26BC3GB663MKESEG", "length": 10043, "nlines": 193, "source_domain": "arisenshine.in", "title": "திடுக்கிடும் சாட்சிகள்", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nயோனா கூறும் சத்தியங்கள் – 6\nவெளியிடப்பட்டது: 13 ஜூன் 2017\nகடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பிற்கான காரணத்தைக் குறித்து யோனாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், கப்பலில் உள்ள மற்றவர்கள் செய்வது அறியாமல் திணறுகிறார்கள். எனவே யோனாவின் மூலம் உண்டான பிரச்சனைக்கு என்ன பரிகாரம் செய்வது என்று அவரிடமே கேட்கிறார்கள் (யோனா:1.11). இதேபோல நாம் செய்யும் தவறுகளுக்கு தேவனிடம் இருந்து எப்படி மன்னிப்பு கிடைக்கும் என்பது நமக்கு மட்டுமே தெரியும்.\nமேலும் படிக்க: யோனா கூறும் சத்தியங்கள் – 6\nயோனா கூறும் சத்தியங்கள் – 5\nவெளியிடப்பட்டது: 06 ஜூன் 2017\nயோனா:1.9-10 வசனங்களில் தீர்க்கத்தரிசி யோனாவின் அறிக்கையை காண்கிறோம். அதைக் கேட்டு கப்பலில் உள்ள அனைவரும் பயந்து, அதற்கானத் தீர்வையும் யோனாவிடமே கேட்கிறார்கள்.\nமேலும் படிக்க: யோனா கூறும் சத்தியங்கள் – 5\nயோனா கூறும் சத்தியங்கள் – 3\nவெளியிடப்பட்டது: 10 மே 2017\nதேவனால் அளிக்கப்பட்ட பணியைச் செய்ய தவறிய யோனாவின் கீழ்படியாமையின் விளைவாக, கப்பலில் பயணித்த எல்லாருக்கும் பாதிப்பு உண்டானது. இதனால் யோனாவை தவிர, மற்ற எல்லா பயணிகளும் தங்களின் சொந்த தெய்வங்களை நோக்கி வேண்டிதல் செய்ததாக (யோனா:1.5) காண்கிறோம். ஆனால் ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரின் தீர்க்கத்தரிசியாகிய யோனா, எந்த கவலையும் இல்லாமல் சுகமாக தூங்குகிறார்.\nமேலும் படிக்க: யோனா கூறும் சத்தியங்கள் – 3\nயோனா கூறும் சத்தியங்கள் – 4\nவெளியிடப்பட்டது: 31 மே 2017\nகடல் கொந்தளிப்பைக் கண்டு பயந்து கப்பலில் இருந்த மற்ற மதத்தினர் தங்கள் தெய்வங்களை நோக்கி முறையிடும் போதும், யோனா தூங்கினார் என்று கண்டோம். இதிலிருந்து மற்றவர்களோடு சேர்ந்து நான் அழிந்தாலும் பரவாயில்லை, தேவனிடம் இருந்து மறைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் யோனாவிற்கு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.\nமேலும் படிக்க: யோனா கூறும் சத்தியங்கள் – 4\nயோனா கூறும் சத்தியங்கள் – 2\nவெளியிடப்பட்டது: 02 மே 2017\nதனது கீழ்படியாமை ய��ருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் தான், யோனாவும் அயர்ந்து தூங்கினார். ஆனால் யோனாவிற்கு நஷ்டம் ஏற்படவில்லை என்றாலும், அவருடன் பயணித்த மற்ற அனைவருக்கும் நஷ்டம் ஏற்பட்டதாக காண்கிறோம். ஏனெனில் கப்பலுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்க்க, தங்களிடம் இருந்த சரக்குகளை கடலில் ஏறிந்துவிட்டு, ஒவ்வொருவரும் சொந்த தெய்வங்களை நோக்கி வேண்டுதல் செய்கிறார்கள் (யோனா:1.5).\nமேலும் படிக்க: யோனா கூறும் சத்தியங்கள் – 2\nயோனா கூறும் சத்தியங்கள் – 1\nவேதத்தில் காதல் – 10\nவேதத்தில் காதல் – 9\nவேதத்தில் காதல் – 8\nபக்கம் 5 / 70\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsalivideo.blogspot.com/2013/06/it-is-he-who-accepts-repentance-from.html", "date_download": "2018-05-25T13:00:15Z", "digest": "sha1:K5T5XTL2JI3IC6NQZXKUP5MI3OORSF2U", "length": 5047, "nlines": 146, "source_domain": "seasonsalivideo.blogspot.com", "title": "Seasons Ali Video (English/தமிழ்)..!: அல்லாஹ்(இறைவனிடம்) மனப் பூர்வமாக மன்னிப்பு வேண்டல் - He who accepts repentance from his servants and pardons misdeeds,", "raw_content": "\nஅவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.- 42:25\nஎவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nஅல்லாஹ்(இறைவனிடம்) மனப் பூர்வமாக மன்னிப்பு வேண்டல்...\nவீட்டில் சிறந்த முடிவு எடுப்பது ஆண்களா\nஇணையத்தின் மாற்று ஊடகத் தன்மையை அரசு கட்டுப்படுத்த...\nஉச்சகட்டத்தை அடைந்தது \"மோடி -அத்வானி\" - மோதல்\nநம்நாடும் (இந்தியாவும்) வெளிநாடும் (ஜப்பானும் )கா...\nநம்நாடும் (இந்தியாவும்) வெளிநாடும் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/home/category/movie-posters/", "date_download": "2018-05-25T12:47:47Z", "digest": "sha1:XQWFJMC2GTHWN4SE64RR7XBFJWASKSFT", "length": 4059, "nlines": 121, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "Movie Posters – Tamil Cinema Box Office", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண��டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=253413", "date_download": "2018-05-25T12:59:56Z", "digest": "sha1:6CYXMM25GW2OXDI54HQJCGQ5HR4EBFI4", "length": 11321, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது | ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது\nநெல்லை : நெல்லையில் பல பெண்களை ஏமாற்றி உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகரையும் அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர். நீதிபதி உத்தரவின்பேரில் இருவரையும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்த டேவிட் மகன் ஜோசுவா இமானுவேல்ராஜ் (35). திருமணமாகாத இவர் பைபிள் வகுப்பு படித்தார். பின்னர் அதனை பாதியில் முடித்து விட்டு ஊர், ஊராக சென்று மத பிரசாரம் செய்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெல்லை அருகே உள்ள தாழையூத்திற்கு வந்தார். அங்கு வீடு, வீடாக சென்று பிரார்த்தனை செய்தார். அப்போது பாப்பாங்குளம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் அனுசுயா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்கு தாழையூத்தில் சொந்த வீடு இருப்பதாக கூறி அவரை அழைத்து வந்தார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.\nதனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி அவரிடம் இருந்து 3 பவுன் நகையை வாங்கினார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுசுயா கூறியபோது ஜோசுவா மறுத்து விட்டார். இதையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அனுசுயாவுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த போட்டோக்களை காட்டி அதனை இன்டெர்நெட்டில் வெளியிடுவதாக கூறி அனுசுயாவை மிரட்டினார். இதுகுறித்து அனுசுயா கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி போதகர் ஜோசுவாவையும் அவரது உதவியாளர் வினோத்குமாரையும் கைது செய்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகைது செய்யப்பட்ட ஜோசுவா தன்னிடம் ஜெபம் பண்ண வரும் பெண்களை தனி அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்களை நிர்வாணமாக்கி ரசித்துள்ளார். மேலும் அவர்களின் நிர்வாண படங்களையும் எடுத்துள்ளார். விசாரணைக்கு பின் போதகர் ஜோசுவாவையும் அவரது உதவியாளர் வினோத்குமாரையும் நெல்லை ஜேஎம் 5 மாஜிஸ்திரேட் கார்த்திகேயனின் வீட்டில் நேற்று இரவு போலீசார் ஆஜர்படுத்தினர். இருவரையும் வருகிற நவ.2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஆபாச படம் மிரட்டிய மதபோதகர் கைது\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nராஜ்பவன் அதிகாரி வீட்டில் பணம், வெள்ளி கொள்ளை: மளிகை பொருட்களுக்குள் மறைத்து வைத்திருந்ததால் 20 சவரன் தப்பியது\nமது அருந்த பணம் தர மறுத்ததால் ஆத்திரம் இரும்பு ராடால் அடித்து மூதாட்டி கொலை: பேரன் கைது\nஆடிட்டர் வீட்டில் 200 சவரன் கொள்ளை கரூரில் பதுங்கிய 3 திருடர்கள் கைது: இரண்டே நாளில் போலீசார் சுற்றிவளைப்பு\nஅரிவாள் வெட்டு: 6 பேர் கைது\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின�� கைது\nசேலம் -ஜோலார்பேட்டை தடத்தில் ரயில் சேவை பாதிப்பு\nமு.க.ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி திமுகவினர் சாலை மறியல்\nபாலியல் புகாரில் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டெய்ன் கைது\nபாஜகவின் முழு கடையடைப்பு அச்சுறுத்தலை கண்டுகொள்ளப்போவதில்லை: குமாரசாமி\nசென்னை கனிஷ்க் நிறுவன உரிமையாளர் அமலாக்கத் துறையால் கைது\nமத்திய நேரடி வரி வாரியத் தலைவர் சுஷில் சந்திரா பதவிக்காலம் நீட்டிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/cinema/04/161912", "date_download": "2018-05-25T12:59:15Z", "digest": "sha1:KVFKMPD3Y7MNJ6LRWKFDY2OQGM5VLGGW", "length": 11850, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "முன்னாள் மனைவி கஷ்டபடுவதைப் பார்த்த பிரகாஷ்ராஜ் செய்த செயல்! - Manithan", "raw_content": "\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nஇளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணத்துக்கு வந்த நெகிழ்ச்சி பரிசு: பின்னணி காரணம்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅவன் இல்லை என்றால் தற்கொலை செய்வேன் மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியை\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nஇயக்குனர் ஷங்கரை அசிங்கமாக திட்டி கிழித்து தொங்க விட்ட மக்கள்\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nநடுவர்களை நடுநடுங்க வைத்த சிறுவன் அதிர்ந்து போன அரங்கம்\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\nமுன்னாள் மனைவி கஷ்டபடுவதைப் பார்த்த பிரகாஷ்ராஜ் செய்த செயல்\nஇந்திய சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவருக்கும் டிஸ்க்கோ சாந்தியின் அக்கா லலிதா குமாருக்கு கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.\n19 வருடம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். பின்னர் பிரகாஷ் ராஜ் தனது 47 வயதில் ஹிந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை திருமணம் செய்துகொண்டார்.\nதற்போது தனது முன்னாள் மனைவி லலிதா குமாரிக்கு உதவி செய்துள்ளார் பிரகாஷ்ராஜ். லலிதா குமாரி வருமானத்திற்கு ஒரு டிவி ஷோவை நடத்த தயாராகி வருகிறார். ஆனால் அந்த டீவி ஷோவை நடந்த மறுத்திருக்கிறது.\nஇதனை அறிந்த முன்னாள் கணவர் பிரகாஸ்ராஜ் அந்த டீவி சேனலின் நிர்வாகத்திற்கு போன் செய்து அந்த குறிப்பிட்ட ஷோவை தன் முன்னாள் மனைவிக்கு கொடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த செய்தி அறிந்த லலிதா பிரகாஷ்ராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nவெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றச் சென்ற பொலிஸாருக்கு ஏற்பட்ட நிலை\nமட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்\nயுத்தத்தின் போது மக்களின் இழப்பை தவிர்க்க முடியாது\n 16 பேர் பலி... 127,913 பேர் பாதிப்பு\nகரைச்சி பிரதேச சபைக்கு கழிவகற்றல் வாகனம் வழங்கி வைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/shiromani-akali-dal-slams-bjp-on-coalition-dharma-310463.html", "date_download": "2018-05-25T12:39:41Z", "digest": "sha1:B34UCDV7VMI3DQ44UURJVWXE7PQOYPYY", "length": 13900, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடிக்கு நெருக்கடி: சிவசேனா, தெலுங்குதேசம் கட்சிகளைத் தொடர்ந்து தேஜகூவிலிருந்து விலகும் அகாலி தள் | Shiromani Akali Dal slams BJP on Coalition dharma - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மோடிக்கு நெருக்கடி: சிவசேனா, தெலுங்குதேசம் கட்சிகளைத் தொடர்ந்து தேஜகூவிலிருந்து விலகும் அகாலி தள்\nமோடிக்கு நெருக்கடி: சிவசேனா, தெலுங்குதே��ம் கட்சிகளைத் தொடர்ந்து தேஜகூவிலிருந்து விலகும் அகாலி தள்\n2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி\nதமிழகத்தில் கூட்டணி பற்றி தலைமைதான் முடிவெடுக்கும்- அமைச்சர் ஜெயக்குமார், தம்பித்துரை\nஅதிமுக - பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி... பிரிக்க முடியாது - நமது அம்மா\nசிவசேனா, தெ.தேசம்.. பாஜகவுடன் கூட்டணி இல்லை...ஏன் இந்த திடீர் முழக்கங்கள்..பின்னணியில் என்ன நாடகம்\nபாஜகவை மெர்சலாக்கிய எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட \"மும்பை சங்கமம்\"\nபாஜகவுக்கு கெட்ட செய்தி.. லோக்சபா தேர்தலில் தேஜகூவுக்கு சரிவு: இந்தியா டுடே சர்வே\nடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனா விலகிய நிலையில் தெலுங்குதேசம் கட்சி மற்றும் அகாலி தளம் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.\nமத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கூட்டணியில் இருந்த போதும் கடுமையாக விமர்சித்து வந்தது சிவசேனா. இதனைத் தொடர்ந்து பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்வதாக பிரகடனம் செய்தது சிவசேனா.\nஇதேபோல் தெலுங்குதேசம் கட்சியும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என தெலுங்குதேசம் கட்சி குற்றம்சாட்டியது.\nஅத்துடன் பாஜகவுடனான கூட்டணியை தொடருவது குறித்து தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து பதறிப் போன பாஜக மேலிடத் தலைவர்கள், சந்திரபாபு நாயுடுவிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் தெலுங்குதேசத்தின் கோபம் சற்று தணிந்துள்ளது.\nஇதனிடையே பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் இப்போது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகாலி தளம் எம்.பி. பிரேம்சிங் சந்துமஜ்ரா, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்களுக்கு கிடைத்த மரியாதை இப்போது தரப்படுவதில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக நியமித்தார் வாஜ்பாய். சிறுபான்மை கமிஷன் தலைவராகவும் நியமித்தார். ஆனால் இப்போது எதுவும் எங்களுக்கு தரப்படவில்லை. கூட்டணி கட்சி என்பதற்கான மரியாதையும் கிடைப்பது இல்லை என குமுறியிருக்கிறார்.\nஇதேபோல் பீகாரில் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாவின் ராஷ்டிரிய லோக்சமதா கட்சி, பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகியவையும் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. பீகார் சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களை ஒதுக்காவிட்டால் கூட்டணியை முறிப்போம் என இந்த கட்சிகளும் அறிவித்துள்ளன.\nவரும் லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்படும் நிலையில் அடுத்தடுத்து கூட்டணி கட்சிகள் விலகத் தொடங்கியுள்ளது பாஜகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகளை தக்க வைக்க பகீர பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது பாஜக.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nloksabha election bjp லோக்சபா தேர்தல் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அகாலி தள்\nதூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை தொடங்க வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்\nகண்ணைக் கவரும் ஓவியங்கள்.. கலகலக்கும் ஊட்டி கண்காட்சி.. சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு..சென்னையில் திமுக மறியல் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/forums/women-empowerment.330/", "date_download": "2018-05-25T12:41:12Z", "digest": "sha1:GQKKU5WIHYADBO6K7S4ZKH7KMJUS6X65", "length": 6469, "nlines": 347, "source_domain": "www.penmai.com", "title": "Women Empowerment | Penmai Community Forum", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை, ’காண்டம்’ பயன்பாடு, பெண\n'வாழுறதுதான் கஷ்டமுன்னு நெனைச்சேன் இந்த\nஒரு லட்சம் பெண்களுக்கு, 'அம்மா ஸ்கூட்டர்' \nயோகா கற்றுக்கொடுத்த முஸ்லிம் பெண்ணுக்க&#\nநிர்பயா சம்பவம் நடந்து 5 ஆண்டுகளில் தில்&#\nபெண்களின் சிந்தனையை வலுவாக்கும் ஜனநாயக &\nபெண்களின் அடிமைத்தனம் நீடிக்கிறது: கனிம&\nபெண்கள் பாஸ்போர்ட் குறித்து பிரதமர் மோட&\nநியூஸ்பேப்பர் விளம்பரத்தில் ’தலாக்’: நூதன\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 100 உபயோகமான தகī\nஹாஜி அலி தர்காவிற்குள் பெண்களுக்கும் அன&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/2017/04/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-2017/", "date_download": "2018-05-25T12:28:32Z", "digest": "sha1:KLSUOY4BRSM3552WCTGJ5VPYKYMSWZCO", "length": 5727, "nlines": 151, "source_domain": "aalayadharisanam.com", "title": "செய்திகள் – ஏப்ரல் 2017 | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nHome / செய்திகள் / செய்திகள் – ஏப்ரல் 2017\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசெய்திகள் சில வரிகளில் ஜூலை 2016\nPrevious மாசி மகம் தில்லைக் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம்\nNext சீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nசத்சங்கம் – கேள்வி பதில் ஏப்ரல் 2017\nசெய்திகள் சில வரிகளில் ஜூலை 2016\nஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nஇந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா\nஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-", "date_download": "2018-05-25T12:38:39Z", "digest": "sha1:ZRJAV3WWBYUQHLR7AOVNMGEDPJ4XJ7OL", "length": 9634, "nlines": 240, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஆசைக் கவிதைகள், Asai kavithaigal", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஎம்.ஜி.ஆர் அகம் புறம் Rs.65.00\nசூப்பர் ஸ்டாரின் சுவையான பேட்டிகள் Rs.110.00\nஆன்மிக கேள்வி பதில்கள் Rs.100.00\nலெனின் வாழ்க்கைக் கதை Rs.175.00\nபண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் ஈழத்தின் புங்குடுத்தீவில் 1914 ஆம் ஆண்டு பிறந்தவர்.புங்குடுத்தீவு முதற்பண்டிதர் என்ற பெருமைக்குரியவர்.\nஈழமெங்கும் ஆசிரியராய் அதிபராய் கடமையாற்றி பல அறிஞர்களை உருவாக்கியவர்.சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இசைக்கலை வல்லுநர், புலவர்.\nஇசையிலும் பண்டைத்தமிழர் வாழ்வியலிலும் கொண்ட காதலால் 1936ம் ஆண்டிலிருந்து ஈழத்து நாட்டுப்பாடல்களை, ஈழத்தின் பல இடங்களிலும்\nசேகரித்தார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்பாடல்களை ஒரு தேட்டமாக வைத்திருக்கிறார். நாட்டுப�� பாடல்களே தமிழரின் பண்பாட்டை கலைகளை\nஎடுத்துக்காட்டும் கண்ணாடியாய் தமிழ் இலக்கிய வளத்துக்கு வித்திட்டது என்பது அவரின் முடிவு.\nதிருமதி.தமிழரசி சிவபாதசுந்தரம் ‘சாலினி’ என்ற பெயரில் சிறுவயதிலேயே எழுதத் தொடங்கியவர்.பல புனைபெயர்களில் சங்கத்தமிழ், ஈழவரலாறு,\nசமயம், மனிதநேயம், இசை, நாடகம், போன்றவற்றை எழுதுகிறார். ஊடகவியலாளரும் பத்திரிகையாளருமான இவர் ‘திருக்குறளில் கேள்வியால்\nஒரு வேள்வி’ என்ற நூலை எழுதியுள்ளார். இலண்டனில் இருந்து வெளிவந்த ‘ஆம்பல்’ இதழின் ஆசிரியராய் இருந்தார். வானொலியில் சங்க இலக்கிய\nஆய்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார். தந்தை பண்டிதர் ஆறுமுகன் சேகரித்த நாட்டுப்பாடல்களுக்கு விளக்கம் அளித்து, தொகுத்து ‘ ஆசைக் கவிதைகள்’\nஆகத்தந்துள்ளார். இவரது ஆக்கங்களை inithal.blobspot.com வலைத்தளத்தில் பார்க்கலாம்.\nSIXTH SENSE சிக்ஸ்த் சென்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-05-25T13:01:44Z", "digest": "sha1:B6O3IZEP3KLZE7JLVZMYU5JB7HXRXWST", "length": 33668, "nlines": 380, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: எத்திசை நகர்ந்திடினும்!!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nஆயினும் எனைச்சுற்றி - ஏன்\nஆயினும் எனக்குமேல் - ஏன்\nஆயினும் எனக்குமுன் - ஏன்\nஆயினும் எனைப்பார்த்து - ஏன்\nஆயினும் எனைப்பார்த்து - ஏன்\nஆயினும் எனைப்பார்த்து - ஏன்\nஆயினும் எனைப்பார்த்து - ஏன்\nஆயினும் எனைப்பார்த்து - ஏன்\nஆயினும் எனைப்பார்த்து - ஏன்\nஆயினும் எனைப்பார்த்து - ஏன்\nஆயினும் எனைப்பார்த்து - ஏன்\nஆயினும் எனைப்பார்த்து - ஏன்\nஎனக்கான அசைவுகளுக்கு - இங்கே\nஎப்படித்தான் இருப்பது - என\nஅடர்ந்து படர்ந்த ஆலமரம் கூட\nஇயற்பெயர் வழுவாதே - என\nகருவாக்கம் மகேந்திரன் at 21:40\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள்\nஏன் ஏன் ஏன் ஏன் எனக்கேட்டுள்ள இந்தக்கவிதை ஏன் அழகாக உள்ளதென நினைத்துப்பார்த்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\n” என்ற தலைப்பும் படங்களும் அருமை.\nநானே இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று எண்ணியதுண்டு ஆனாலும் என்ன எனதருமைச் சகோதரர் கேள்விக்குப் பதிலையும் கண்டு பிடித்து விட்டார் .எப்பயர் கொண்டிடினும் இயற் பெயர் வழுவாதிங்கே அது தான் உண்மை .ஊரும் உலகும் ஆயிரம் சொல்லும் உனக்கு ���ீ தான் இங்கு நீதிபதி அருமையான பொருளுரைத்த கவிதை .வாழ்த்துக்கள் சகோதரா .\nஆயினும் எனக்குமுன் - ஏன்\n‘வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும்; வையகம் இதுதானடா’ன்னு ஒரு திரைப்பாடல் வரும். சமூகம் அப்படித்தான்... முன்னால் போனால் முட்டுவதும், பின்னால் வந்தால் உதைப்பதுமாக இருக்கும். ஆலமரம் தந்த தன்னம்பிக்கையை அழகுறச் சொன்ன கவிதையை மிகவும் (வரிக்கு வரி) ரசித்தேன் மகேன்\nஎனக்கான அசைவுகளுக்கு - இங்கே\nகாலத்தின் கட்டாயம் எல்லோருமே மாறித்தான் ஆகவேண்டும்\nஅழகான கேள்விகள் அனைத்தும் அருமை. இறுதியில் எடுத்த முடிவு தங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இனிக்கிறது. வைரமுத்துவின் கவி ஒன்றை ஞாபகப்படுத்திச் செல்கிறது தங்கள் கவிவரிகள். வித்தியாசமான சிந்தனைக்கு நன்றிகள். தொடர எனது அன்பு வாழ்த்துக்கள். நன்றி.\nதலைப்பும் படங்களும் மனதைக் கொள்ளை கொண்டன.\nஆயினும் எனைப்பார்த்து - ஏன்\nஆயினும் எனைப்பார்த்து - ஏன்\nநல்ல வரிகள் ரொம்ப பிடிச்ச வரிகள் அண்ணா எனக்கான வரிகள்\nமற்ற வரிகளும் நல்லா இருக்கு நன்றி\nஉலகம் இப்படித்தான் இருக்கிறது... அழகான கவிதை அண்ணா...\nமன்னன், சாமானியன், வன்மம் மறந்தவன், இயல்பான மனிதன், ஊதாரி, கஞ்சன், கர்வம் கொண்டவன், மூடன், பிழைக்கத் தெரியாதவன், பொய்யன், அகம் கொண்டவன், அடி வருடி.......\nஎத்தனை வகையான விளக்கங்கள்... அருமை அண்ணா...\nகேள்வி கனைகள் தொடுத்து கவியை அழகுற செய்துள்ளீகள் அருமை\nஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லைன்ற பாடலை நினைவூட்டுது உங்க பாடல்\nஎதோ ஒரு பழமொழி சொல்வாங்களே அது நினைவுக்கு வந்தது... \" முன்னாடி போனால் கடிக்கும், பின்னாடி போனால் உதைக்கும்..\" - இது போலதான் எப்படி போனாலும் எதாவது ஒன்று சொல்வதுதான் சமூகம்.. நம் மனம் தெளிவாக போய்கொண்டே இருக்க வேண்டியதுதான்... விமர்சனங்களையெல்லாம் நினைத்து வருந்தி கொண்டிருந்தால் போகும் பாதை தாமதமாகிவிடும்...\nஇதுதான் இந்த பாழாய்போன சமுதாயத்தின் தலையாய வேலை. வாழவும் விடாது சாகவும் விடாது, நல்லது செய்தாலும் ஏசும். இந்த சமுதாயத்துக்கு பயந்துதான் எத்தனை பேர் மடிகின்றனர். அருமையான பொறிகளை சிந்தும் அழகான வரிகள். வாழ்த்துக்கள்.\nஒவ்வொரு குட்டிப் பகுதியும் ஒவ்வொரு விதமாகச் சிந்திக்க வைக்கிறது. அழகழகா யோசித்து ஒரு பெரிய தொகுப்பாக்கி விட்டீங்கள்.\nஉலகிலே அனைத்துக்கும் பதில் கிடைக்குமாம், ஆனா இந்த “ஏன்” என்ற கேள்விக்கு மட்டும் பதிலே இல்லையாமே...\nமகேந்திரன் அண்ணன்.. எனக்கு தமிழில் பல சொற்கள் புரியாது, இருப்பினும், இதில் எழுத்துப் பிழை இருப்பதுபோல எனக்கு தோணுகிறது, ஒருவேளை இதில் அப்படித்தான் பொருள்படுமோ தெரியவில்லை, கவனியுங்கோ.. “குலைந்து” எனத்தானே வரும்\nபுரியாததைப் புரியும் படி கேட்டுள்ள கவிதை அருமையாக இருக்கிறது மகி அண்ணா.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஇனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.\nதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.\nதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .\nபதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .\nவாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)\nசமூகம் என்பது நாலு பேர்எனவே நாலு விதம் பேசும்எனவே நாலு விதம் பேசும்\nகவிதை அருமையாக பொருள் படஎழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்...அண்ணா\nசமூகம் பலது சொல்லும் உவகைகொள்வோம் துனிந்து\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் இந்த சமூகம். சிறப்பான கவிதை மகேந்திரன்\nகணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இது நண்பரின் மடிக்கணினியிலிருந்து)\nகேட்பது எளிது. பதில்தான் கிடையாது \nமிகுதி வைக்காமல் இவ்வளவு கேள்விகளா\nஅங்கம் அங்கமாகப் பிரித்திருக்கலாமோ என்று தோன்றியது.\nஇது என் கருத்து மட்டுமே.\nஇனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்து.\nஉங்க வசந்த மண்டபத்துக்கு முதல் முறை வருகிறேன். நன்று..\nஇன்றுதான் உங்கள் தளத்திற்கு வரும் வாய்ப்புக் கிடைத்தது. அசத்தலான வடிவமைப்பு. தொடர்வேன் நன்றி.\nஉங்கள் அறிமுகத்திற்கு மிக்க நன்றி ... இளமதிக்கு என் இனிய நன்றிகள் உரித்தாகட்டும்.\nஉங்கள் தளம் அறிந்தது மகிழ்ச்சியே இனி தொடர்கிறேன்.\nஅப்பப்பா எத்தனை கேள்விகள் அத்தனையும் அருமை அவசியமானவை தான். நல்ல பதிலும் கிடைத்தது.\nவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் சொல்வதை ..... அன்ன நடை நடக்கப் போய் காக��் தன் நடையும் கெட்டுதாம். ஆகையால் நாம் நாமாகவே இருப்போம்\nநண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். புகைப்படங்களும் உரிய படங்களும் அருமை. தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.\n பலமுறை தளத்தில் இணைய நினைத்தும் முடியவில்லை இன்று இணைந்துவிட்டேன்\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nவாசிக்கவும் நேசிக்கவும் தூண்டும் பதிவுகள்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nவெள்ளிக்கொம்பு நாயகனே துள்ளியிங்கே வாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா கந்தனுக்கு மூத்தவனை சிந்தனையிலே தான் நிற...\n வே ரில் நீரற்று இலைகள் உதிர்த்து தலைகுனிந்த நேரமதில் மண்மீதில் என்நிலையை மீட்டுக் கொடுத்திடவே என்னுயிருள் நீரூ...\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் ...\nத லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவ��கி பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் திரும்ப வராதா ...\n இ க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவ...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuhistory.blogspot.com/2014/11/blog-post_43.html", "date_download": "2018-05-25T12:56:38Z", "digest": "sha1:FAIGC3ZWPLRU7CW47HXEFQPC2MKQCCTA", "length": 5585, "nlines": 84, "source_domain": "maruthuhistory.blogspot.com", "title": "மாமன்னர் மருதுபாண்டியர்களின் கோட்டைகள் ~ மாமன்னர் மருதுபாண்டியர்", "raw_content": "\n12:37 AM இரா.ச. இமலாதித்தன் கோட்டைகள், மருது பாண்டியர் No comments\nமாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த கோட்டைகள்:-\nஇவற்றில் பலவும் காலப்போக்கில் வெள்ளத்தால் அழிந்து போயின.\nமாவட்ட நிர்வாகமும் அவற்றை சீர்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nநன்றி: வரலாற்று ஆசிரியர் மீ.மனோகரன்\nமாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் மனைவிமார்கள் பிள்ளைகள் பட்டியல்\nமாமன்னர் சின்னமருது பாண்டியரின் பெண்டு, பிள்ளைகள்\nநாடுபிடிக்கும் ஆசையில் நவாப் நடத்திய நாடகங்கள்\nகாளையார்கோயில் இராஜகோபுரம் உருவாவதற்காக நடந்த தொண்டுகளில் ஒன்று\nமருதுவால் கட்டப்பட்ட புதிய கோபுரம்\nமாமன்னர் மருதுபாண்டியர்களால் சிவகங்கை சீமையில் உ��ுவாக்கப்பட்ட ஊருணிகள், குளங்கள\nநாடுபிடிக்கும் ஆசையில் நவாப் நடத்திய நாடகங்கள்\nகாளையார்கோயில் இராஜகோபுரம் உருவாவதற்காக நடந்த தொண்...\nமாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் மனைவிமார்கள் பிள்ள...\nமருதுவால் கட்டப்பட்ட புதிய கோபுரம்\nமாமன்னர் சின்னமருது பாண்டியரின் பெண்டு, பிள்ளைகள்\nமாமன்னர்கள் பற்றி தமிழ் தாத்தா\nமாமன்னர் மருதுபாண்டியர்களால் சிவகங்கை சீமையில் உரு...\nCopyright © மாமன்னர் மருதுபாண்டியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.net/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95//mugam/polivu/tips/in/tamil/&id=41233", "date_download": "2018-05-25T12:35:33Z", "digest": "sha1:2C2G2ZN7WVW3KF6K6LWBBFK6LFEDZYKV", "length": 13968, "nlines": 146, "source_domain": "tamilkurinji.net", "title": "முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil,mugam polivu Tips in Tamilmugam,surukkam,neenga,mugam,polivu,pera,,mugam,surukkam,neenga,mugam,polivu,pera,Simple,Beauty,Tips,for,Women,|,Azhagu,Kuripugal,in,Tamil,Muga,surukkam,neengi,mugam,palabalappaaga,tamil,beauty ...Skin Whitening Natural Treatment Tamil Mugam Vellaiyaga ,mugam polivu Tips in Tamilmugam,surukkam,neenga,mugam,polivu,pera,,mugam,surukkam,neenga,mugam,polivu,pera,Simple,Beauty,Tips,for,Women,|,Azhagu,Kuripugal,in,Tamil,Muga,surukkam,neengi,mugam,palabalappaaga,tamil,beauty ...Skin Whitening Natural Treatment Tamil Mugam Vellaiyaga Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nமுகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil\nஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் அதை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.\nஇவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்தால் பொலிவிழந்து காணப்படும் முகம் பொலிவோடும் அழகாகவும் காட்சியளிக்கும்.\nஒரு பௌலில் 2 டீஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்துக் பின்பு முகத்தைக் கழுவுங்கள்.\nஇவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்தால் முகம் பளிச்சென்றும் பிரகாசமாகவும் இருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். இதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள். அதுவும் சென்சிடிவ்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nதலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்க மசாஜ் செய்ய\nகோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips\nவெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.கண் கருவளைம்கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க,\nஅக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms\nஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இந்த\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nகோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips\nஅக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms\nமுகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil\nமுடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil\nகுளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips\nஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க | kalluthu karumai neenga\nதலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam\nஉடல் எடையை வேகமாக குறைக்க தேன்| udal edai kuraiya honey\nமுடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall\nமுடி உதிர்வை தடுத்து, நன்கு முடி வளர செய்யும் கொய்யா இலைகள்| guava leaves benefits for hair in tamil\nஉங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல் | Skin Brightening Face Pack with Grapes\nகுதிகால் வெடிப்பை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்| cure Cracked Feet in Tamil\nஆண்களின் அழகை அதிகரிப்பதற்கான சில அழகு குறிப்புகள்\nதலைமுடி செழித்து வளர வெங்காய ஹேர் ப���க் | Onion Juice Helps For Fast Hair Growth\nமேனி பளபளக்க உடலில் தேய்த்து குளிப்பதற்கான ஸ்க்ரப்பர்|Body Polishing Scrub for Glowing Skin\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_311.html", "date_download": "2018-05-25T13:02:33Z", "digest": "sha1:3OVF6243FTOCPIDMO6MFQ2W4LWLLUODI", "length": 42331, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்முறைகளை அடுத்து, விடுமுறைக்கு செலவு செய்யும் பணத்தை பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்கு வழங்குமாறும் அல்லது ஏனைய பகுதிகளில் விடுமுறையை கழிக்குமாறும் முஸ்லிம் சமூக ஆர்வலர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் முஸ்லிம்கள் இம்முறை பெருமளவில் நுவரெலியா செல்வதை தவிர்த்திருப்பதால், அங்குள்ள ஹோட்டல்கள், விடுதிகள், பசார்கள் வெறிச்சோடியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nநுவரெலியாவில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் கூட மாற்றிடங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை காணமுடியவில்லை எனவும் கூறப்படுகிறது.\nபயனிக்க தகுதியற்ற நாடுகள் பட்டியலிள் சிரி லங்கா\nஅப்போ, இலங்கையின் வரலாற்றில், முதல் தடவையாக எமது முஸ்லிம் மக்களுக்கு ரோஷம் வந்துவிட்டதாக்கும். நல்ல முன்னேற்றம்.\nஇனிமே, சிங்களவர்கள்-தமிழ்ர்கள் கொஞ்ஞம் கவனமாக தான் பிளங்க வேண்டும் என்கிறீர்களா\nஆனால்..... உங்கள் அரசியல்வாதிகள் தான் சிங்களவர்களுக்கு மலிவு விலையில் கிடைப்பார்களே\nமுஸ்லிம்கள் பொழுது போக்கை தவிர்த்து பாதிக்கப்பட்ட கண்டி முஸ்லிம்களுக்கு உதவி செயவது ரொம்ப நல்ல விஷயம் அது பாராட்டப்படவெண்டிய விடயம். நுவரெலியா போகாமல் இன்னொரு இடம் போவது என்பது நூற்றுக்கு நூறு வீதம் சிறந்த முடிவு அல்ல. அப்படி போவது என்றால் அது முஸ்லிம்களும் தமிழர்களும் மட்டும் பயன்பெற கூடிய இடமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு ஒரு இடம் இருந்தால் கொஞ்சம் நம்மவர்களுக்கு சொல்லி கொடுத்தல் நல்லது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.\nAjan anthonyraj நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் 2009 இற்கு முன் போல் குண்டு வெடிப்பு பயம் என்ற அவதானத்துடன் அல்ல என்பதையும் சேர்த்து சொல்லுங்கள் .\nAjan Anthonyraj ஆம் உங்களை போன்ற சமூக விரோதிகளும் பயங்கரவாதிகளும் சற்று கவணமாகத்தான் இருக்க வேண்டும்\nமுஸ்லிம் கள் இப்படி சின்ன விடயத்தை செய்து விட்டு பெரிய கெத்தா சமூக வலைதளங்களில் அதனை பெருமை பேசி திரிவதால் மீண்டும் பெரும் பான்மை மக்களிடம் நமக்கு எதிர்ப்பும் ...நம் மீது வெறுப்பும் தான் அதிகரிக்கும் எதையும் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் இந்த உதார் தனம்தான் நம்மிடையே ஒரு சிறந்த இயக்கம் உருவாக முடியாத நிலை உருவாகி உள்ளது ஒரு சின்ன விடயத்தை நாமே பெரியதாகி முழு சமூகத்துக்கும் பேராபத்தை கொண்டு வர முனைகிறோம் ..நுவரெலியவுக்கு முஸ்லிம்கள் யாரும் போகவில்லை என்று பெருமை பேசுவதில் நாம் சிங்கள இனவாதிகளுக்கு பதிலடி கொடுத்து விட்டோம் என்று நினைத்தால் அது மாபெரும் தவறு ...இந்த சீசன் போகாதவங்க எப்படியும் போகத்தான் போறாங்க அது அவங்க சொந்த விருப்பம் ...அதை யாரும் தடுக்க முடியாது ..இந்த சீசன் போகல்ல அது சிங்கள எதிர்ப்புக்கு தான் என்றால் அதை பறைசாற்ற தேவை இல்லை ...அமைதியா இருக்க வேண்டியது தான் ...நம் இரு சமூகத்துக்கு இரண்டு கெத்து இருக்கு ஒன்று : பெரும்பான்மை அரசு அரசமைக்க நம்மட வாக்கு உரிமையும் அவர்களுக்கு ஒரு உந்துகோல் அந்த பலத்தை நாம் இன்னும் உணரவில்லை ...இரண்டாவது நம்ம மக்கள் தான் அதிக செலவு செய்து உடை, உணவு, ஆடம்பர பொருட்கள், உல்லாச பயணம் என்று அதிக செலவு செய்வது ..இது நமக்கு உரிய கெத்து என்ன சொன்னாலும் அந்த கெத்த நினைத்���ு நாம் பெருமை பட்டு தான் ஆக வேண்டும் ஆனா அதனை உணர்ந்து நாம் நமது சமூகத்தின் மேம்பாட்டுக்கு நல்ல திட்டங்களை வகுக்க வேண்டும்..அவசர பட்டு உளறு வாயாக நாம் இருந்தால் Ajan போன்ற இனவாதிகளே நம்மை காட்டி கொடுத்து விடுவார்கள் ...திரு M.Naushad Bin Hassen நீங்க என்ன plane பண்ணினீங்க வெற்றி அடைய அதை தான் இப்போ உளறி கொட்ரீன்களே ..கொஞ்சம் சமூகத்தின் பாதுகாப்பையும் மனசுல எடுத்து கருத்தை பதிவு செய்ங்க...நல்ல வருவீங்க ..\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/26194-low-cost-profits-silk-farmers-are-happy.html", "date_download": "2018-05-25T12:46:30Z", "digest": "sha1:IPZUOT6NPOHG3ORAHKCXWHYWMWZ27PEV", "length": 10647, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குறைந்த செலவில் நிறைவான லாபம்: பட்டுப்புழு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி | Low-cost profits: Silk farmers are happy", "raw_content": "\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரா��து\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nகர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு\nபி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்\nகுறைந்த செலவில் நிறைவான லாபம்: பட்டுப்புழு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி\nவறட்சி காரணமாக விவசாயம் ‌முற்றிலும் முடங்கியதால், ஒரு சில‌ பகுதிகளில் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில்‌ ஈடுபட்டு வருகின்றனர். இதில் கணிசமான லாபமும் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.\nஅரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பட்டுப்புழு வளாப்பில் ஆர்வம் காட்டி வருவதுடன், 132 ஏக்கரில் பட்டுப்புழு வளர்க்க மல்பெரி செடியையும் சாகுபடி செய்து வருகின்றன‌ர். கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சியின் காரணமாக கரும்பு, கடலை, நெல், பருத்தி மற்றும் சோள விவசாயத்திற்கு மாறிய இவர்கள், செலவுக்கு‌ ஏற்ற வருவாய் ஈட்ட முடியாததாலும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ‌வேலை கிடைக்காத‌ காரணத்தாலும்‌ விவசாயம் சார்ந்த மாற்றுத்தொழில் செய்ய முடிவெடுத்தனர். மத்திய, மாநில அரசுகள் பட்டு வ‌ளர்ச்சித் துறைக்கு பல்வேறு மானியத் திட்டங்களை அறி‌வித்த‌தும் அவர்களின் முடிவுக்‌கு முக்கியக் காரணமாகும்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, \"பட்டுப்புழுவுக்கு உணவான மல்பெரி செடியை நடவு செய்யவும் அரசு மானியம் தருவ‌தால் ‌இத்தொழில் செய்வதற்கு வசதியாக உள்ளது. அதிகபட்சமாக மல்பெரி செடி வளர்ப்புடன் சேர்த்து 55 முதல் 60 நாட்களில் ஒரு பருவ பட்டுப்புழு உற்பத்தி கூட்டை பெற முடியும். இதில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும்\" என்கின்றனர்.\nபட்டுப்புழு சாகுபடிக்கும், அதில் ஈடுபடும் விவசாயிகள் குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் காப்பீடு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள��ர். குறைந்த செலவில் நிறைவான லாபம் கிடைப்பதால் நிம்மதியா‌க இருப்பதாக பட்டுப்புழு ‌வளர்ப்பில் ‌‌ஈ‌டுபட்‌டுள்ள அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஓவியா\nசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவசாயிகளை காக்க குடையுடன் வந்த குழந்தைகள்\nவறட்சியால் ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த மயில்கள்\nவிவசாயம் செழிக்க ஒரு விஷேச திருவிழா: மதுரை கொண்டாட்டம்\nவிவசாயத்தை விட்டு அடுப்புக்கரி உற்பத்தி செய்யும் விவசாயிகள்\n‘ஓ நீதான் அந்த மிளகாய் திருடனா’ பதுங்கிப் பிடித்த விவசாயி\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி\nவறண்டது வனம்: சாலையோரம் உலாவும் மான்கள் \nமழை வேண்டி நடத்தப்பட்ட விநோதத் திருமணம்\nசிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகும் இயற்கை காய்கறிகள்\nRelated Tags : விவசாயம் , வறட்சி , பட்டுப்புழு வளர்ப்பில்‌ , மல்பெரி செடி\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\n’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\n16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஓவியா\nசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/24830", "date_download": "2018-05-25T12:45:28Z", "digest": "sha1:SSHO5QQXHD2EIJ77DD2M45SWUMAU5PHT", "length": 8781, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "காத்தான்குடி –அல்-ஹஸனாத் வித்தியாலத்தின் சிறுவர் தடகள விளையாட்டு விழா - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் காத்தான்குடி –அல்-ஹஸனாத் வித்தியாலத்தின் சிறுவர் தடகள விளையாட்டு விழா\nகாத்தான்குடி –அல்-ஹஸனாத் வித்தியாலத்தின் சிறுவர் தடகள விளையாட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டக் கல்வி பிரிவுக்குட்பட்ட அல்-ஹஸனாத் வித்தியாலத்தின் 2016ம் ஆண்டுக்கான சிறுவர் தடகள விளையாட்டு விழா அண்மையில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.\nஅல்-ஹஸனாத் வித்தியாலத்தின் அதிபர் எம்.ஏ.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சிறுவர் தடகள விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஐ.எம்.இப்றாஹீம்,எஸ்.எம்.வை.கே.நஸீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது அதிதிகளினால் தடகள விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவ,மாணவியர்களுக்கு கிண்ணங்களும்,சான்றிதழும்,பரிசும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,மாணவர்களை வழி நடாத்திய அதிபர் உட்பட ஆசிரியர்கள் ஆகியோர் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.\nஇங்கு அல்-ஹஸனாத் வித்தியால மாணவ,மாணவிகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சிகளும், உடற்பயிற்சி போன்ற பல்வேறு தடகள விளையாட்டுக்களும் இடம்பெற்றன.\nஇத் தடகள விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பல்வேறு பாடங்களின் ஆசிரிய ஆலோசகர்கள்,அனுசரணையாளர்கள், ஆசிரிய ஆசிரியர்கள்,மாணவர்கள், அல்-ஹஸனாத் வித்தியால பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள்; ,பாடசாலைகளின் அதிபர்கள், அல்-ஹஸனாத் வித்தியாலய பழைய மாணவர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் ,ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleசிப்லி பாறுகின் முயற்சியினால் குடைக்காரர் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்\nNext article`@’ குறியீடு பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது எப்படி\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nமிருக வேட்டைக்குச் சென்றவர் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/25325", "date_download": "2018-05-25T12:42:28Z", "digest": "sha1:75GLXBLN6U3FP3DHVSZFLPQ27OZWOYCB", "length": 7110, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "காத்தான்குடி அஷ்-ஷூஹதா பள்ளிவாயலுக்கு ஷிப்லி பாறூக் உதவி - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் காத்தான்குடி அஷ்-ஷூஹதா பள்ளிவாயலுக்கு ஷிப்லி பாறூக் உதவி\nகாத்தான்குடி அஷ்-ஷூஹதா பள்ளிவாயலுக்கு ஷிப்லி பாறூக் உதவி\nகிழக்கு மாகாண சபையின் 2015ம் ஆண்டின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து காத்தான்குடி அஷ்-ஷூஹதா பள்ளிவாயலுக்கு 55,000.00 ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கி சாதணங்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்மாக கையளிக்கும் வைபவம் அண்மையில் அஷ்-ஷுஹதா பள்ளிவாயலில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பள்ளிவாயல் தலைவர், நிர்வாகசபை உறுப்பினர்கள் உட்பட அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்,காத்தான்குடி நகரில் ஒருசில பள்ளிவாயல்களை தவிர எனைய பள்ளிவாயல்கள் பல்வேறு குறைபாடுகளுடன் தேவைகளுடையனவாக காணப்படுகின்றன. அவைகளை இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியோடு நிவர்த்தி செய்வதற்கு முயற்ச்சி செய்துகொண்டிருக்கின்றேன்.\nஅந்த வகையில் இப்பள்ளிவாயலுக்கு தேவையாக இருந்த ஒலிபெருக்கி குறைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக ஒலிபெருக்கி சாதணங்களை இன்று வழங்கியிருக்கின்றேன் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் இப்பள்ளிவாயலுடைய அபிவிருத்திற்கு தன்னால் முடியுமான உதவிகளை வழக்குவேன் என்று தெரிவித்தார்.\nPrevious articleகோது��ை மாவின் விலை அதிகரிப்பு\nNext articleகர்ப்பிணி பெண்களும், குங்குமப்பூவும்\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nமிருக வேட்டைக்குச் சென்றவர் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_60384.html", "date_download": "2018-05-25T12:26:23Z", "digest": "sha1:7STARS6MEU3RV3BNRN4H5TI2EOHQUO2H", "length": 20995, "nlines": 127, "source_domain": "jayanewslive.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் - விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு", "raw_content": "\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍��ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\n13 அப்பாவிகளை கொன்று குவித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தல் - எடப்பாடி பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்\nதூத்துக்‍குடியில் ஆயிரக்‍கணக்‍கான போலீசார் குவிக்கப்பட்டு, தொடரும் அச்சுறுத்தல், கெடுபிடிகளால் பொதுமக்‍களிடையே பீதி - பதற்றம் நீடிப்பதால் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநிபா வைரஸ் - கேரளத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு : உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் - விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு போட்டித் தொடர்களுக்கும், விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 15ம் தேதி புனேயில் நடைபெறுகிறது. 19ம் தேதி கட்டாக்கில் 2வது ஒருநாள் போட்டியும், 22ம் தேதி கொல்கத்தாவில் இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டு, 15 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.\nஅதன்படி, ஒருநாள் போட்டியில், கேப்டன் விராட் கோலி, மகேந்திரசிங்தோனி, லோகேஷ் ராகுல், ஷிகர்தவான், மனீஷ்பாண்டே, கேதார் ஜாதவ், யுவராஜ்சிங், அஜிங்க்யா ரஹானே, ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், ஜடேஜா, அமித்மிஸ்ரா, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், உம���ஷ் யாதவ் ஆகிய 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேப்டன் விராட் கோலி, மகேந்திரசிங் தோனி, மந்தீப் சிங், லோகேஷ் ராகுல், யுவராஜ் சிங், ரெய்னா, ரிஷபா, ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ஜடேஜா, யஷ்வேந்திரா சாஹல், மனீஷ்பாண்டே, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nயுவராஜ் சிங் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதால் விராத் கோலிக்கு அப்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தோனி விக்கெட் கீப்பராக அணியில் தொடர்கிறார். டி-20 போட்டிகள் வரும் 26ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த்திய சாதனை\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் விளையாட்டு வீரர்கள் சேறும் சகதியும் நிறைந்த மைதானத்தில் கால்பந்து விளையாடினர்\nஐ.பி.எல். இறுதிபோட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது : சென்னை-ஹைதரபாத் அணிகள் பலப்பரீட்சை\nகோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி : மும்பை யூனியன் வங்கி, நியூடெல்லி ஓ.என்.ஜி.சி. அணி வெற்றி\nசீனாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்து செல்லும் மராத்தான் ஓட்டப்பந்தயம் - 62 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் ஸ்பெயின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்\nநாகர்கோவில் நடைபெற்ற மாரத்தான் போட்டி : சிறுவர் சிறுமிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் Novak Djokovic காலிறுதிக்‍கு முன்னேற்றம்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பின்பற்றப்பட்டு வரும் டாஸ் போடும் வழக்கத்தை மாற்றுவது குறித்து ஐசிசி ஆலோசனை\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அறிவிப்பு\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த்திய சாதனை\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மௌனம் ஏன் : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எரிபொருள் விலையை குறைக்க சவால்\nஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசை நையாண்டி வகையில் 'என்கவுண்டர் எடப்பாடி' - சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றம்\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அற ....\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் ....\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ....\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த ....\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போரா ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை ....\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து மு ....\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை ....\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை ....\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ppavalamani.blogspot.com/2010/03/blog-post_12.html", "date_download": "2018-05-25T12:54:17Z", "digest": "sha1:5PRIBBDX2YNRHA5HAOTYW4ZEENXDJRFW", "length": 30874, "nlines": 244, "source_domain": "ppavalamani.blogspot.com", "title": "ppavalamani: எளிமையாய் ராமாயணம்", "raw_content": "\n ஏதாச்சும் விடிவுகாலம் வரும் போல தெரியுது\nஅடியே கைகேயி, உன் சக்களத்திகளிடம் நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கோணும் ஆமா, ராசாவ அப்பிடியே அடிகண்ணால பாத்து பாத்து மடிச்சி வச்சுக்கோ ஆமா, ராசாவ அப்பிடியே அடிகண்ணால பாத்து பாத்து மடிச்சி வச்சுக்கோ ஆமா, உனக்கு நல்லது எதுன்னு எனக்கு தெரியும், சொல்றபடி நடந்தியானா உனக்கும் உன் பிள்ளைக்கும் என்றைக்கும் பெரிய பேரும், பேறும் கிடைக்கும்\nஉன்னை நான் எப்படி திருத்துவேன் உலகமே தெரியாத வெகுளியாக இருக்கிறாயே உலகமே தெரியாத வெகுளியாக இருக்கிறாயே உன்னை கொஞ்சம் கொஞ்சமாய் உருவேற்ற வேண்டும்\nஎன் பிரியமான ராணி கைகேயியும் அவள் மகனும்தான் ராஜ்ஜியம் ஆள வேண்டும் அதற்காக நான் அரும்பாடு படுவேன் அதற்காக நான் அரும்பாடு படுவேன்\nம்ம்ம்...இந்த மகாரஜா எப்பவும் ராமனுக்கு அதிகமா செல்லம் குடுக்குறாரு கைகேயிக்கு சொரணையே இல்ல காட்டுல ராட்சசர் தொந்தரவுன்னு அந்த முனிவர் வந்து இந்த 'வில்லன்' ராமரை கூட்டிட்டு போனாரு அந்த சில்லுண்டி பயல் என் முதுகில மண் உருண்டை அடிசவந்தானே அந்த சில்லுண்டி பயல் என் முதுகில மண் உருண்டை அடிசவந்தானே தாடகை, ஸுபானுவை ஒழிச்சிட்டானாம் புருஷன் சபிச்சதுல கல்லான அகலிகையை உயிர்ப்பிச்சானாம் ஊருக்கு வர்ற வழியில முனிவர் அவர் பாட்டுக்கு லார்ட் மாதிரி ஜனக மகாராஜாவோட அரண்மணையில நடந்த சுயம்வரத்துக்கு அழைச்சிட்டு போனாராம் ஊருக்கு வர்ற வழியில முனிவர் அவர் பாட்டுக்கு லார்ட் மாதிரி ஜனக மகாராஜாவோட அரண்மணையில நடந்த சுயம்வரத்துக்கு அழைச்சிட்டு போனாராம் வழியிலேயே சீதையை சைட் அடிச்சிகிட்டே போன ராமனும் வில்லை எடுத்து படக்குன்னு ஒடிச்சானாம், வளைக்க வேண்டிய வில்லை ஒடிச்சது விதிமுறையை மீறினதுன்னு யாரும் ஆட்சேபிக்க நேரம் குடுக்காம இந்த சீதை கள்ளி ஓடி வந்து இந்த மன்மதன் கழுத்துல படக்குன்னு மாலையை போட்டாளாம் வழியிலேயே சீதையை சைட் அடிச்சிகிட்டே போன ராமனும் வில்லை எடுத்து படக்குன்னு ஒடிச்சானாம், வளைக்க வேண்டிய வில்லை ஒடிச்சது விதிமுறையை மீறினதுன்னு யாரும் ஆட்சேபிக்க நேரம் குடுக்காம இந்த சீதை கள்ளி ஓடி வந்து இந்த மன்மதன் கழுத்துல படக்குன்னு மாலையை போட்டாளாம் குடும்பஸ்தன் ஆயிட்டான்னு இந்த கிழட்டு மகாராஜாவும் மகனுக்கு பட்டம் சூட்டுறதுன்னு சபையில முடிவை தெரிவிச்சி ஓரே ஜே ஜேன்னு கிடக்கு குடும்பஸ்தன் ஆயிட்டான்னு இந்த கிழட்டு மகாராஜாவும் மகனுக்கு பட்டம் சூட்டுறதுன்னு சபையில முடிவை தெரிவிச்சி ஓரே ஜே ஜேன்னு கிடக்கு இந்த கைகேயி கடன்காரிக்கு புத்தியில ஏதாவது உறைக்குதா இந்த கைகேயி கடன்காரிக்கு புத்தியில ஏதாவது உறைக்குதா கண்மனி பரதனை ஓரம்கட்டி, ஒதுக்கி, அவன் இல்லாத நேரத்துல இப்படி ஒரு ஓரவஞ்சனை நடக்குறத நான் எப்படி பாத்துகிட்டு சும்மா இருக்க முடியும்\nஎன் ரத்தம் கொதிக்குது இந்த அக்கிரமத்தை பார்த்து இதை முறியடிச்சே தீருவேன் கங்கை ஊதி கனன்றுகிட்டுருக்க வச்சி சாம்பிராணி புகையை போட்டு இந்த கிறுக்கி மனச மாத்தாட்டி என் பேரு மந்தரையில்ல\nஎல்லோரோடவும் சேர்ந்துகிட்டு இவ ராமனை தலையில தூக்கிவச்சிகிட்டு கூத்தாடுறத உடனடியா நிறுத்தணும் என்னமோ இவளே வயித்துல சுமந்து பெத்த பிள்ளை மாதிரி பாசம் பொங்கி வழியுது இவளுக்கு என்னமோ இவளே வயித்துல சுமந்து பெத்த பிள்ளை மாதிரி பாசம் பொங்கி வழியுது இவளுக்கு இவ மட்டும் பிள்ளை பெறாத மலடியாவா இருந்துட்டா இவ மட்டும் பிள்ளை பெறாத மலடியாவா இருந்துட்டா இவ வயித்துல உதித்த முத்து அருமையா, அம்சமா, கம்பீரமான ராஜகுமாரனா வளந்து நிக்குறது இவ கண்ணுக்கு எப்படி தெரியாம போச்சி இவ வயித்துல உதித்த முத்து அருமையா, அம்சமா, கம்பீரமான ராஜகுமாரனா வளந்து நிக்குறது இவ கண்ணுக்கு எப்படி தெரியாம போச்சி இவ புத்தியை மறைக்கிற அஞ்ஞானத்தை முதல்ல உடைச்செறியணும் இவ புத்தியை மறைக்கிற அஞ்ஞானத்தை முதல்ல உடைச்செறியணும் மூணு ராணியில ���ூத்தவ என்ன, இளையவ என்ன மூணு ராணியில மூத்தவ என்ன, இளையவ என்ன மூணு பெரும் சமமா இருக்கும் போது உரிமைக்கு குரல் குடுக்காம பெத்த மகனுக்கு துரோகம் செய்வாளா இந்த பாதகத்தி மூணு பெரும் சமமா இருக்கும் போது உரிமைக்கு குரல் குடுக்காம பெத்த மகனுக்கு துரோகம் செய்வாளா இந்த பாதகத்தி நாளைக்கு யார் யார் எப்படி மாறுவாங்கன்னு எப்படி தெரியும் நாளைக்கு யார் யார் எப்படி மாறுவாங்கன்னு எப்படி தெரியும் ராஜமாதாவா கௌரவமா காலம் பூரா நிம்மதியா இருக்க வேண்டியவ இப்படி முட்டாளா இருக்காளே ராஜமாதாவா கௌரவமா காலம் பூரா நிம்மதியா இருக்க வேண்டியவ இப்படி முட்டாளா இருக்காளே சரி, பின்னே நான் எதுக்கு இங்க அவளுக்கு நிழலா இருக்கேன் சரி, பின்னே நான் எதுக்கு இங்க அவளுக்கு நிழலா இருக்கேன் என் கடமையை செய்ய வேண்டிய அவசர கட்டமிது என் கடமையை செய்ய வேண்டிய அவசர கட்டமிது ராஜாவோட ப்ரேமைக்கு உரிய ராணியா இருக்கிறவ, சாரதியா சேவை செஞ்சதோட விரலை கூசாமல் சக்கரத்தில் கொடுத்து புருஷனை காப்பாற்றி ஜெயிக்கவச்சவ- அந்த நன்றிக்கு கிடச்ச ரெண்டு வரமும் அப்படியே இருக்கு ராஜாவோட ப்ரேமைக்கு உரிய ராணியா இருக்கிறவ, சாரதியா சேவை செஞ்சதோட விரலை கூசாமல் சக்கரத்தில் கொடுத்து புருஷனை காப்பாற்றி ஜெயிக்கவச்சவ- அந்த நன்றிக்கு கிடச்ச ரெண்டு வரமும் அப்படியே இருக்கு அதுதான் இப்போ இவளுடைய துருப்பு சீட்டு அதுதான் இப்போ இவளுடைய துருப்பு சீட்டு அருமை மகன் ராமனுக்கு பட்டம் சூட்டபோறேன்னு சந்தோஷமா அந்த கிழட்டு ராஜா இங்க வரும் போது இவ தலைவிரிகோலமா, ஆங்காரமா, கண்ணீர் சிந்திய கோலத்தில நின்றா அலஙாரவல்லியை இந்த கோலத்தில் பார்க்க மன்னன் அதிர்ச்சியில ஆடிப்போவான்; அதே சூட்டோட வரம் ரெண்டையும் இப்ப குடுய்யான்னு ஒத்தை கால்ல நின்னான்னா மனுஷன் வாயை தொறக்க முடியுமா அருமை மகன் ராமனுக்கு பட்டம் சூட்டபோறேன்னு சந்தோஷமா அந்த கிழட்டு ராஜா இங்க வரும் போது இவ தலைவிரிகோலமா, ஆங்காரமா, கண்ணீர் சிந்திய கோலத்தில நின்றா அலஙாரவல்லியை இந்த கோலத்தில் பார்க்க மன்னன் அதிர்ச்சியில ஆடிப்போவான்; அதே சூட்டோட வரம் ரெண்டையும் இப்ப குடுய்யான்னு ஒத்தை கால்ல நின்னான்னா மனுஷன் வாயை தொறக்க முடியுமா பதினாறு வருஷம் மர உரி தரிச்சி வனவாசம் செய்ய அனுப்பு உன் செல்ல மகனை, அரியணையில் ஏற்று ���ன் கண்மணியைன்னு அருவாள போட்டான்னா அவன் அம்பேல்தான்\nகண்ணே கைகேயி, உன் தங்கமான மனசு யாருக்கு வரும் பெறாத பிள்ளைக்கு நல்லது நடக்க இப்படி துடிக்கிறாயே பெறாத பிள்ளைக்கு நல்லது நடக்க இப்படி துடிக்கிறாயே நீ 10 மாசம் சுமந்து பெத்த பிள்ளையை உனக்கு நினைவிருக்கிறதா\n நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளு நீ இப்போ எடுக்கப்போற முடிவு உன் எதிர்காலத்தையே தீர்மானிக்கப்போகுது நீ இப்போ எடுக்கப்போற முடிவு உன் எதிர்காலத்தையே தீர்மானிக்கப்போகுது ராஜமாதாவா கம்பீரமா உலா வரப்போறியா, இல்லை அரண்மணை மூலையில கௌசல்யாவும் சீதையும் என்ன சொல்வாங்களோன்னு பயத்துல முடங்கிப்போய் கிடக்கப்போறியா ராஜமாதாவா கம்பீரமா உலா வரப்போறியா, இல்லை அரண்மணை மூலையில கௌசல்யாவும் சீதையும் என்ன சொல்வாங்களோன்னு பயத்துல முடங்கிப்போய் கிடக்கப்போறியா ராமன் அரசாளும் போது அவன் அம்மாவும் அவன் பெண்டாட்டியும் தான் அதிகாரம் செய்வாங்க. கண்மூடித்தனமா ராமன் மேல பாசம் வச்சி அழிஞ்சி போகாதே ராமன் அரசாளும் போது அவன் அம்மாவும் அவன் பெண்டாட்டியும் தான் அதிகாரம் செய்வாங்க. கண்மூடித்தனமா ராமன் மேல பாசம் வச்சி அழிஞ்சி போகாதே உன் மகன் பரதனும் தசரதனுக்கு பிறந்தவந்தானே உன் மகன் பரதனும் தசரதனுக்கு பிறந்தவந்தானே ராஜ்ஜியத்தை ஆள முழு உரிமை உள்ளவந்தானே ராஜ்ஜியத்தை ஆள முழு உரிமை உள்ளவந்தானே அவன் அரசனானால் எல்லோரும் உனக்கு கை கட்டி நிற்பார்கள். ராமன் அரசனானால் நீதான் அத்தனை பேருக்கும் கூஜா தூக்க வேண்டும் அவன் அரசனானால் எல்லோரும் உனக்கு கை கட்டி நிற்பார்கள். ராமன் அரசனானால் நீதான் அத்தனை பேருக்கும் கூஜா தூக்க வேண்டும் நீ யார் உன் அரச வம்ச வீர தீரத்தை மறந்து கௌசல்யாவின் எடுபிடியாக தாழவேண்டுமா யோசி வரப்போகும் நாட்களில், வருடங்களில் நீ அடையப்போகும் சரிவை எண்ணிப்பார் தலை நிமிர்ந்து ராஜாவின் அபிமான அரசியாய் சகல மரியாதையுடன் இருக்கும் நீ பெருமை இழக்கலாமா தலை நிமிர்ந்து ராஜாவின் அபிமான அரசியாய் சகல மரியாதையுடன் இருக்கும் நீ பெருமை இழக்கலாமா யோசி\nநான் சொல்றது உனக்கு இப்போ புரியுதா அடுத்து நீ என்ன செய்யணும்னு சொல்றேன் கேள் அடுத்து நீ என்ன செய்யணும்னு சொல்றேன் கேள் இது சாமான்யமான வேலை இல்லை, அதன் விளைவுகளும் சாமான்யமாய் இருக்காது இது சாமான்��மான வேலை இல்லை, அதன் விளைவுகளும் சாமான்யமாய் இருக்காது ஆனா நெஞ்சிலே உரம் உள்ள நீ துணிச்சலாய் நின்று வெல்ல வேண்டிய விஷயம் இது ஆனா நெஞ்சிலே உரம் உள்ள நீ துணிச்சலாய் நின்று வெல்ல வேண்டிய விஷயம் இது தசரதனை நீ உன் மகனுக்கு முடி சூட்டச் சொல் தசரதனை நீ உன் மகனுக்கு முடி சூட்டச் சொல் அதிர்ச்சி அடைவான், மறுப்பான், சமாளிப்பான். உறுதியாய் நில் அதிர்ச்சி அடைவான், மறுப்பான், சமாளிப்பான். உறுதியாய் நில் அன்று கொடுத்த ரெண்டு வரத்தை இன்று கொடுங்கள் என்று அதிர்ச்சியை கொடு அன்று கொடுத்த ரெண்டு வரத்தை இன்று கொடுங்கள் என்று அதிர்ச்சியை கொடு இடுக்கியில் மாட்டிகொண்டு மீறமுடியாம முழிப்பான் இடுக்கியில் மாட்டிகொண்டு மீறமுடியாம முழிப்பான் ரெண்டு வரம் என்ன என்று சொல்கிறேன், கவனமாக கேள் ரெண்டு வரம் என்ன என்று சொல்கிறேன், கவனமாக கேள் பரதனுக்கு முடி சூட்ட வேண்டும், ராமன் மர உரி தரித்து 16 வருஷம் வன வாசம் செய்ய வேண்டும் பரதனுக்கு முடி சூட்ட வேண்டும், ராமன் மர உரி தரித்து 16 வருஷம் வன வாசம் செய்ய வேண்டும் இந்த பிரமாண்டமான சாதனை புரிய நீ அதற்கு தகுந்த மாதிரி மோட்-இல் மன்னன் வரும்போது காட்சியளிக்க வேண்டும். எப்படி என்று சொல்கிறேன் கேள் இந்த பிரமாண்டமான சாதனை புரிய நீ அதற்கு தகுந்த மாதிரி மோட்-இல் மன்னன் வரும்போது காட்சியளிக்க வேண்டும். எப்படி என்று சொல்கிறேன் கேள் வழக்கம் போல் அலங்கார பதுமையாய், உல்லாச பாவையாய் நிற்கிறாயே, அதை முதலில் மாற்று. கூந்தலை அவிழ்த்துவிடு வழக்கம் போல் அலங்கார பதுமையாய், உல்லாச பாவையாய் நிற்கிறாயே, அதை முதலில் மாற்று. கூந்தலை அவிழ்த்துவிடு ஆபரணங்களை களைந்துவிடு. கோபத்தில், துக்கத்தில் குமுறு ஆபரணங்களை களைந்துவிடு. கோபத்தில், துக்கத்தில் குமுறு காரியம் சாதிக்காமல் ஓயாதே மகளே, உன் நலனை மட்டுமே நாடும் இந்த கூனியின் சொல்படி நடந்தால் நீ நாளும் நலமாய் வாழ்வாய். உன் சுபிட்சம் ஒன்றே என் மூச்சு\n இந்த மனுஷன் இப்படி மரண மூர்ச்சையடைவாரோ ஆனா நான் எடுத்த காரியம் ஜெயம்தான் ஆனா நான் எடுத்த காரியம் ஜெயம்தான் மர உரியோட ராமன் காட்டுக்கு கிளம்பி போயாச்சி மர உரியோட ராமன் காட்டுக்கு கிளம்பி போயாச்சி இந்த சீடையும் தேனிலவு போற மாதிரி ஜால்ல்யா மர உரி மாட்டிக்கிட்டு புருஷனை ஈஷிக்கிட்டு போயிட்டா இ��்த சீடையும் தேனிலவு போற மாதிரி ஜால்ல்யா மர உரி மாட்டிக்கிட்டு புருஷனை ஈஷிக்கிட்டு போயிட்டா விவஸ்தையில்லாம ஊர்மிளாவை அம்போன்னு விட்டுட்டு இந்த லக்ஷ்மணன் எதுக்கு ஒட்டிக்கிட்டு போறான விவஸ்தையில்லாம ஊர்மிளாவை அம்போன்னு விட்டுட்டு இந்த லக்ஷ்மணன் எதுக்கு ஒட்டிக்கிட்டு போறான அயோத்தி நகரம் அழுது முடிக்கமுன்னால இந்த பரதனும் வந்து இப்படியா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான் அயோத்தி நகரம் அழுது முடிக்கமுன்னால இந்த பரதனும் வந்து இப்படியா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான் பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு அண்ணனை தேடி காட்டுக்கு போய் அழைச்சதுக்கு நல்ல வேளை அவன் தேனிலவு ஜோர்-ல 'வரமாட்டேன் போ'ன்னு சொல்லிட்டான். இந்த கிறுக்கனும் அவன் செருப்பை கழட்டி தலை மேல வச்சி சுமந்துகிட்டு வந்து சிம்மாசனத்துல வச்சி அழகு பாக்குறான் பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு அண்ணனை தேடி காட்டுக்கு போய் அழைச்சதுக்கு நல்ல வேளை அவன் தேனிலவு ஜோர்-ல 'வரமாட்டேன் போ'ன்னு சொல்லிட்டான். இந்த கிறுக்கனும் அவன் செருப்பை கழட்டி தலை மேல வச்சி சுமந்துகிட்டு வந்து சிம்மாசனத்துல வச்சி அழகு பாக்குறான்\nலக்ஷ்மணன்: அண்ணே, சூப்பர் ஃபிகருண்ணே நாம இதுவரை பாத்திராத சைசுண்ணே நாம இதுவரை பாத்திராத சைசுண்ணே வலிய வருது வாளை மீனு வலிய வருது வாளை மீனு\n குளக்கரைக்கு குளிக்கப் போன மதினி அதுக்குள்ள எப்படி வந்தாங்க\nசூர்பனகை: செவத்த குட்டி ஷோக்காதான் கீது\n தனியா இருக்க ஆம்பளங்ககிட்ட வம்பு பண்ண வந்தியா\n இங்க வந்து கொட்டாய் போட்டு குந்திகினு இன்னா தெனாவட்டா பேசுறம்மே\nசிதா: (ராம லக்ஷ்மணனிடம்)இவளை அடித்து துரத்தாமல் ஏன் ரெண்டு பேரும் வேடிக்கை பாக்குறீங்க\nசூர்பனகை: ரெண்டு ஆம்பளையோட நீ தனியா மல்லுகட்டுறியே, நான் ஒத்தாசை செய்றேனேடி\n லக்ஷ்மணா, இதுதான் நீ எங்கள பாத்துக்கிற லட்சணமா இவளை உடனே கண்ட துண்டமா வெட்டிப்போடு\n(லக்ஷ்மணன் மதினியின் ஆணையை உடனடியாக நிறைவேற்றும் விதமாக முதலில் சூர்பனகையின் துருத்திய மூக்கை வெட்டிவிடிகிறான்)\nசூர்பனகை (பின்வாங்கிக்கொண்டே): என் கைல ராங் வச்சிகிட்ட உன்ன சும்மா உடமாட்டேன்டி நான் யாருன்னு நினைச்சே அண்ணாத்த ராவணன்கிட்ட சொல்லி உனக்கு சங்கு ஊதுறேன்னா இல்லையா பாரு நீ நாஸ்தியாகப்போற சீக்கிரமே( ஆங்காரமாய் ��ழுதுகொண்டே ஓடி மறைகிறாள்\n உன் வடிவான மூக்கிற்கு என்னவாயிற்று ஏன் இப்படி சுரத்தில்லாமல் இருக்கிறாய்\n ஏன் அப்படி சொல்கிறாய் பிள்ளாய்\n வீணையை டொய்ங்க் டொய்ங்க்ன்னு இழுத்து சிவனை மயக்கி என்ன ப்ரயோஜனம்\nராவணன்: நிறுத்து உன் உளறலை சுத்தி வளைக்காமல் நேராக விஷயத்துக்கு வா\nசூர்பனகை: ஐஸ்வர்யா ராய் போல ஒரு பெண் இருக்காளா உன் பெரிய அந்தபுரத்துல பெரிய பராக்கிரமசாலிக்கு ஒரு பைங்கிளி கிடைச்சுதா\nராவணன்: எங்கே இருக்கிறாள் நீ சொல்லும் அந்த அதிரூப சுந்தரி சொல்\n இந்த அத்துவான காட்டுக்குள்ள வந்து ஆசையா புருஷனோட அந்தரங்கமா பேச முடியுதா எப்போ பாத்தாலும் கூடவே ஒட்டிகிட்டு இருக்கிற கொழுந்தனை எப்படி எங்க தொரத்துறது எப்போ பாத்தாலும் கூடவே ஒட்டிகிட்டு இருக்கிற கொழுந்தனை எப்படி எங்க தொரத்துறது ஆங் அதோ ஒரு புள்ளி மான் நிக்குது) (லக்ஷ்மணனிடம்) ஐய்யோ அதை எனக்கு பிடித்துத் தாயேன்\nராமா: இதோ நான் போய் பிடித்து வருகிறேன்\nசீதா: (மசௌக்குள்- பாவி மனுஷா செத்த நேரம் இந்த அட்டையை உதறிவிட்டு இருக்கலாம் என்று நினைச்சா கூறு கெட்ட புருஷன் இப்படி குடுகுடுன்னு ஓடுவாரா செத்த நேரம் இந்த அட்டையை உதறிவிட்டு இருக்கலாம் என்று நினைச்சா கூறு கெட்ட புருஷன் இப்படி குடுகுடுன்னு ஓடுவாரா\nஅப்போது சாகும் மாரீசனின் ஈனக்குரல் கேட்கிறது.\nலக்ஷ்மணன்: உங்களை தனியே விட்டுவிட்டு நான் எப்படி போவேன் ஐயகோ சரி, அண்ணி, இதோ என் அம்பில் ஒரு கோட்டை கீறிவிட்டு போகிறேன், எக்காரணம் கொண்டும் அதை தாண்டிவிடாதீர்கள், அதன் உள்ளே இருக்கும் வரை உங்களை ஒரு தீங்கும் அண்டாது\nசீதா: உடனே போ என்கிறேன், வள வள என்று பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கிறாயே\n(லக்ஷ்மணன் நகர்ந்ததும் ஒரு சாமியார் வேடத்தில் ராவணன் வருகிறான், கோட்டை தாண்ட விடாமல் நெருப்பு எழும்புகிறது. ஜக்கிரதையாய் கோட்டின் வெளியே நின்று கொண்டு சீதாவை அழைக்கிறான், வெளியே வந்தவளை பார்த்து பிரமித்துப்போகிறான்,\"சூர்பனகை மிகச்சரியாக சொல்லியிருக்கிறாள்\" தந்திரமாய் கோட்டுக்கு வெளியே சீதாவை வரவைக்கிறான், காமுகனின் கபடம் புரிந்ததும் சீதா அலறுகிறாள், விருப்பமில்லா பெண்ணை தொட்டால் தலை வெடித்துவிடும் என்று சபிக்கபட்ட ராவணன் சீதையை அவள் நிற்கும் நிலத்தோடு பெயர்த்து எடுத்து அவன் புஷ்பக விமானத்தில் பறக்கிறான். துரத்தி வந்த தசரத விசுவாசியான ஜடாயு கழுகை கத்தியால் வெட்டுகிறான்.)\nராம:ஐய்யோ, மாயமானை நம்பி மோசம் போனோமே சீதாவை காணோம் என் கண்மணிக்கு என்ன ஆயிற்றோ\nலக்ஷ்மன்:அண்ணா, இதோ நம் தந்தையின் நண்பர் ஜடாயு குற்றுயிரும், குலையுயிருமாய் கிடக்கிறார்\n சீதையை ஒரு கயவன் கவர்ந்து தென் திசை நோக்கி பறக்கிறான் என்னால் அவளை காப்பாற்ற முடியவில்லையே\nகாடே அதிர கத்துகிறான் ராமன்:வைதேகீஈஈஈஈஈஈஈஈஈஈஈ\nவாலி வதத்தை வில்லங்கமான முறையில முடிச்சி அனுமனை அசோகவனம் அனுப்பி வாலாசன தூதனின் வானரப்படை உதவியுடன் கடலில் பாலம் கட்டி இலங்கையை அடைந்து கட்சி மாறிய விபீஷணனின் உதவியுடன் ராமன் போரிட்டு விசுவாசமான கும்பகர்ணனை கொன்று, செத்த தம்பி லக்ஷ்மணனை அனுமன் பெயர்தெடுத்துக் கொண்டு வந்த சஞ்சீவி மலை உதவியால் உயிர்ப்பித்து ஜெயராமனாய் சீதையுடன் அயோத்தி சென்று முடிசூட்டினான் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://today-world-news-update.blogspot.com/2009/10/8520.html", "date_download": "2018-05-25T13:06:03Z", "digest": "sha1:KEU4TXAHFPMAMRQP22HIJCDWGXUVUUMM", "length": 7841, "nlines": 94, "source_domain": "today-world-news-update.blogspot.com", "title": "ஏர்டெல் வழங்கும் பிளாக்பெரி 8520", "raw_content": "\nஏர்டெல் வழங்கும் பிளாக்பெரி 8520\nபிளாக்பெரி மொபைல் போன் வரிசையில், மிகவும் ஸ்லிம்மான பிளாக் பெரி கர்வ் 8520 மொபைலை அண்மையில் ஏர்டெல் மற்றும் ஆர்.ஐ.எம். இணைந்து இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ளன.\nஏர்டெல் மொபைல் சேவையி னைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த போன் ரூ. 15,990 என்ற விலையில் கிடைக்கிறது. மெசேஜ் அனுப்பி வாங்குவதில் புதியதொரு திருப்பத்தை ஆர்.ஐ.எம். நிறுவனம் பிளாக்பெரியில் உண்டாக்கியது.\nஇப்போது அனைவரும் வாங்கும் விலையில் ஏர்டெல் பயனாளர்களுக்கு இந்த போனைத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறது என்று ஏர்டெல் அதிகாரி ரகுநாத் இதனை அறிமுகப்படுத்தி குறிப்பிட்டார். இளம் அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் தகவல் பரிமாற்றத்தை எப்போதும் செயல்படுத்தும் அனைவருக்கும் இந்த போன் கட்டுப்படியான விலையில் உதவிடும் சாதனமாக இருக்கும் என்றும் கூறினார்.\n320 x 240 பிக்ஸெல் ரெசல்யூசனில் 2.46 அங்குல டி.எப்.டி. டச் ஸ்கிரீன், 13.9 மிமீ தடிமன், 106 கிராம் எடை, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் வை–பி, டச் சென்சிடிவ் ஆப்டிகல் பேட், மீடியாவிற்கென தனி கீகள், 256 எம்பி பிளாஷ் மெமரி (16 மற்றும் 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு) 2 மெகா பிக்ஸெல் கேமரா, புளுடூத், ஸ்டீரியோ ஹெட் செட் ஜாக், DivX மற்றும் XviD வீடியோ பார்மட் சப்போர்ட், வாய்ஸ் டயலிங் ஆகிய வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது.\nஏர்டெல் வாடிக்கையாளர்கள் ‘BB’என டைப் செய்து 543210 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பித் தெரிந்து கொள்ளலாம். ஏர்டெல் நிறுவன விற்பனை மையங் கள் மற்றும் அதிகார பூர்வ கடைகளில் இந்த போனைப் பெறலாம். இதன் விலை ரூ.15,990.\nசமையல் குறிப்பு அப்லோட் செய்திட\nமைக்கேல் ஜாக்சன் படம் ஒரே நாளில் ரூ.100 கோடி வசூல்...\nவிண்டோஸ் 7 நேரடி இறக்கம்\nடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது\nஇமெயில் தவறுகளைத் தவிர்க்க ஒரு செட்டிங்\nInsert key யின் பயன்பாடு\nஎதையும் தாங்கும் நோக்கியா மொபைல்\nபரந்து விரிந்தது டாட்டா டொகோமோ\nபயர்பாக்ஸ் பெயர் வந்த புதுமை\nஎல்.ஜி.யின் முதல் காம்பேக்ட் டச் ஸ்கிரீன் போன்\nபயர்பாக்ஸ் - பறக்கும் டவுண்லோட்\nமூன்று புதிய குரு மொபைல்கள்\nமொபைல் சிஸ்டத்தில் தடுமாறும் மைக்ரோசாப்ட்\nசந்திரனில் மோதியது 'நாசா' ராக்கெட்\nநோக்கியா தர இருக்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள்\nஇரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப்\nநோக்கியா மொபைல் போன்களில் எம்.எஸ். ஆபீஸ்\nஇன்னும் கூகுள் (Google) தான் டாப்பர்\nஏர்டெல் வழங்கும் பிளாக்பெரி 8520\nசோனி எரிக்சன் தரும் புதிய வாக்மேன் மொபைல்கள்\nவர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)\nவைரஸ் தாக்குதலை தடுக்க டிஜிட்டல் எறும்புகள்\nநானோ தொழில் நுட்பத்தினால் மரணத்தை வெல்ல முடியும்\nடாட்டா டொகோமோ தரும் பிளாக்பெரி\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\nபோலிகளை ஒழிக்க மைக்ரோசாப்ட் களம் இறங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/product-category/books/", "date_download": "2018-05-25T12:50:36Z", "digest": "sha1:SUKPDSQSIFMNS5RUOL3LTNCJSKZY5YO2", "length": 3884, "nlines": 101, "source_domain": "aalayadharisanam.com", "title": "BOOKS | Product Categories | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nSri Bhasyam – ஸ்ரீபாஷ்யம் ஓர் எளிய அறிமுகம்.\nULAGAI UIVIKA VANTHA RAMANUJAR உலகை உய்விக்க வந்த இராமாநுசர்\nஇராமாநுஜ நூற்றந்தாதி – RAMANUJA NOOTRANDHADHI\nஅலகிலா விளையாட்டு – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார்\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nதிருமணம் ஏன் சீக்கிரம் ஆவதில்லை \nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில��� ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2018/02/indvsa-odi.html", "date_download": "2018-05-25T12:57:31Z", "digest": "sha1:22JF5LTBUHLLYJBRBAUIYZUFP6UZKIGV", "length": 17922, "nlines": 200, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: இந்தியா எதிர் தென்னாபிரிக்கா - ஒருநாள் போட்டித் தொடர் #INDvSA #ODI", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா - ஒருநாள் போட்டித் தொடர் #INDvSA #ODI\nஇந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று இருபது-20 போட்டிகளைக் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்னும் அடிப்படையில் தென்னாபிரிக்கா கைப்பற்றியது.\nநேற்றைய தினம் (2018.02.10) நிறைவடைந்த நான்கு ஒருநாள் போட்டிக்குப் பின் இந்திய அணி 3-1 என முன்னிலையில் உள்ளது. தொடர்ச்சியாக முதல் மூன்று ஒருநாள் போட்டிகளையும் வென்ற இந்திய அணி நான்காம் ஒருநாள் போட்டியில் தோல்வியைத் தழுவியது.\n3973வது ஒருநாள் போட்டியான நான்காம் ஒருநாள் போட்டி இரவு-பகல் ஆட்டமாக நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 5.78 என்னும் ஓட்ட விகிதத்தில் ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தன.\nஷிக்கார் தவான் 109, விராட் கோலி 75 மற்றும் மகேந்திர சிங் தோனி 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ரபாடா மற்றும் எங்கிடி ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nபோட்டியின் இடைநடுவே மழை குறுக்கிட்டதனால் தென்னாபிரிக்க அணிக்கு டக்வர்த் லூவிஸ் முறையில் 28 ஓவர்களில் 202 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nவெற்றி இலக்கை தென்னாபிரிக்க அணி 15 பந்துகள் மீதமிருந்த நிலையில் கடந்து வெற்றியைத் தனதாக்கியது. 25.3 ஓவர்களில் 05 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி பெற்றுக் கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பாக கிளாசின் 43 ஓட்டங்களையும் மில்லர் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nபோட்டியின் நாயகனாக கிளாசின் தெரிவானார். ஐந்தாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 13ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா தொடரைக் கைப்பற்றுமா அல்லது தென்னாபிரிக்கா தொடரைச் சமப்படுத்துமா\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா - ஒருநாள் போட்டித் தொடர் #INDvSA #ODI\nLabels: SIGARAM.CO, கிரிக்கெட், விளையாட்டு\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஅதிகாரம் 65 சொல்வன்மை ***** ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642) ***** நன்றும் தீதும் ...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nசங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிற���ு. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஅணிகளுக்கான இ-20 கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018...\nஇ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா\nகவிக்குறள் - 0010 - திறன்மிகு அரசு\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி\nதமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழா - சிறப்...\nஒரு நாள் தொடரை வென்ற இந்தியா; இ-20 தொடரில் சாதிக்க...\nகவிக்குறள் - 0009 - ஓட்டைகள் நிறைந்த ஓடம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் ...\nகவிக்குறள் - 0008 - துப்புக்கும் துப்புவை\nபங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில்...\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்ட...\nஅணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 20...\nஐந்தாவது ஒருநாள் போட்டியை வெற்றி கொண்டு தொடரைக் கை...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை மு...\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - பங்கேற்பாளர் கட்ட...\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா - ஒருநாள் போட்டித் தொ...\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nஇலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 சொல்லும் செ...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தி...\nபங்களாதேஷ் எதிர் இலங்கை; தொடரைக் கைப்பற்றியது இலங்...\nமுதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி ந...\nஇலங்கை | உள்ளூராட்சித் தேர்தல் 2018 | புதிய முறையி...\nகுளிர்கால ஒலிம்பிக்; சிறப்பு டூடில் வெளியிட்ட கூகி...\nகவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nபோட்டியை சமன் செய்தது பங்களாதேஷ் #SLvsBAN 1st TEST...\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/events/jayatv-jayanews-jayaplus-jmovies-jayamax_6113-1.html", "date_download": "2018-05-25T12:44:33Z", "digest": "sha1:AZFT46PNYCCPZ6JYAKICYBLMRQAGHZ37", "length": 7877, "nlines": 67, "source_domain": "jayanewslive.com", "title": "Jaya TV News", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் - ராமநாதபுரம் மாவட்டத்தையொட்டிய எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்த தகவல்களை அங்கிருந்து வழங்குகிறார் எமது செய்தியாளர்\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\n13 அப்பாவிகளை கொன்று குவித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தல் - எடப்பாடி பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்\nதூத்துக்‍குடியில் ஆயிரக்‍கணக்‍கான போலீசார் குவிக்கப்பட்டு, தொடரும் அச்சுறுத்தல், கெடுபிடிகளால் பொதுமக்‍களிடையே பீதி - பதற்றம் நீடிப்பதால் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநிபா வைரஸ் - கேரளத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு : உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்\nதுயரம் ஆறாத தூத்துக்குடி - நெஞ்சைப் பிளக்கும் வாக்குமூலம் 25-05-2018\nகாவிரிக்காக தஞ்சாவூரில் டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 24-04-2018\nதிருச்சியில் டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்-21-04-2018\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18-04-2018\nஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிராக கழகத்தின் சார்��ில் தூத்துக்‍குடியில் மாபெரும் கண்டன பொதுக்‍கூட்டம் 17-04-2018\n'தமிழ்க் கலைமாமுகில்' முனைவர் ம.நடராசன் நினைவேந்தல் நிகழ்வும் - படத்திறப்பும் 15-04-2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் 12-04-2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்‍காத மத்திய அரசைக்‍ கண்டித்து ஈரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 13-04-2018\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=136&Itemid=48", "date_download": "2018-05-25T12:27:57Z", "digest": "sha1:T3WVHSUIB5VCZGRDGTYSIAEC7SUSCSLS", "length": 14235, "nlines": 50, "source_domain": "maaranganathan.com", "title": "ஏறு தழுவுதல்", "raw_content": "\n80 வது - விழா\nஎர்னெஸ்ட் ஹெமங்வேயின் நாவலில் – கதைகளில், மாட்டுச் சண்டை பற்றி நிறைய இருப்பதை கவனித்திருக்கலாம். அவரே, அந்த விளையாட்டில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டிருக்கிறார். ஸ்பெயின் நாட்டு மேட்டடார் – டாரிடார் (Matador – Torydor) வீரர்கள், அந்த விளையாட்டில் பலகாலம் பயிற்சி பெறுகின்றனர். சண்டைமாடுகள் அதற்கென வளர்க்கப்படுவது போல், அந்த வீரர்களும் தயார்ப்படுத்தப்படுகின்றனர். மாடுகள் பாய்ந்து வரும் திசையைக் கணக்கிட்டு எதிராகத் திரும்பி பலமுறை அதை களைப்படையச் செய்து வெற்றி பெறுவர். கூரிய கத்தியால் கடைசியில் சோர்ந்து போன, அந்த மாட்டைக் குத்தியும் கொல்வதுண்டு. மாடு வெற்றி பெற்றுவிட்டால், அது வேறு கதை. அவ்வாறு மாடு கொல்லப்படுவது விளையாட்டில் அனுமதிக்கப்பட்ட விதிகளில் ஒன்று. மாடு ஜெயித்து விட்டாலும் சில சமயங்களில் கொல்லப்படுவதுண்டாம். இறந்த மாட்டை, அந்த மைதானத்தைச் சுற்றி தூக்கிச் செல்வதும் உண்டு. மேற்படி காட்சிகள் பலவற்றை ஆங்கிலப் படங்களிலும் பார்க்கலாம்.\nவரலாற்று காலத்திற்கு முன்பிருந்தே இங்குள்ள விளையாட்டு மாட்டுச் சண்டை. அது ஏறுதழுவுதல் என்றழைக்கப்பட்டது. பெயரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அந்த விளையாட்டில் மாட்டிற்கு எந்த தீங்கும் விளைவிக்கக் கூடாது என்பது – ஸ்பெயின் நாட்டு விளையாட்டு விதிமுறைபோல் அல்ல.\nஅந்தக் கால ஏறுதழுவுதல் மங்கையர் தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறை���ாகவும் இருந்திருக்கிறது. முல்லைநிலத்து மாட்டுச்சண்டை வீரன், கண்ணன் – நப்பின்னை கதை தெரியும். இந்த நப்பின்னை கண்ணன் கதையே. பக்தி இலக்கியக் காலத்தில் ஆண்டாள் கண்ணன் கதையாகியது. அந்தக் கதை திரும்பவும் ரொம்ப காலங்கழித்து வடநாடு சென்று மீரா கண்ணன் கதையாகியது. கதைகள் நாடு விட்டு நாடு பாயும் தன்மையுடைத்து.\nவரலாற்றுக் காலத்திற்கு முன்பாகவே, இந்த ஏறு தழுவுதல் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்ற ஒரு காரணத்தால் மட்டுமே இது சமயஞ்சார்ந்த ஒன்று எனக் குறிப்பிட முடியும். இதன்பின்னர் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில்தான் தமிழரின் சமய உணர்வை வெளிக்காட்ட முடியும். எடுத்துக் கொள்ள முடியும் – என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எது உண்மையான தமிழர் சமயம் என்பதை யார் முடிவு கட்டுவது ஆய்வாளர்கள் சொல்வதை மட்டுமே கருத்தில் கொள்ளலாம். அது எந்த நாட்டு மனித கலாச்சார ஆய்வாளதாக இருந்தாலும் சரி. சொல்லப்போனால் பெரும்பாலான தமிழர் நாகரீகப் பழமைச் செய்திகளை வெளிநாட்டினர் தாம் உலகிற்கு எடுத்துரைத்திருக்கின்றனர். எனவே, இந்த ஏறுதழுவுதல் போன்ற விஷயங்களை அம்மாதிரி ஆய்வாளரிடம்தான் விடமுடியுமே தவிர மதாச்சாரியிடம் அல்ல.\nராமநவமியும் கிருஷ்ண ஜயந்தியும் இந்த மண்ணில் “சமயம் சார்ந்த” விழாக்களாக ஆனது, அவதாரக் கதைகளாக ராமாயணமும் பாரதமும் மாற்றமடைந்த பின்னர்தான் ஆய்வின்படி பாரதத்தின் பின்னர்தான் ராமாயணம் எழுதப்பட்டிருக்க முடியும் – அவதார கதைகளின்படி அப்படி அல்ல. புத்தரை ஓர் அவதாரமாக ஒரு சாரார் கருத, மகாத்மா காந்தி காலமான போது அவர் பரமாத்மாவின் இந்த நூற்றாண்டு அவதாரமாகக் கல்கி தமது பத்திரிக்கையில் கட்டுரை எழுதினார். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வழக்கமாக ராமனையும் கிருஷ்ணனையும் அவதாரமாகக் கருத முடியுமானால், புத்தரையும் காந்தியையும் அவதாரமாகக் கருதி இந்த மண்ணின் சமயஞ்சார்ந்த விழாக்களாக ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது ஏன் – அது தான் வைதீகம். “இவற்றிற்கெல்லாம் முன்பான ஏறு தழுவுதலை தமிழரின் விழாவாக எண்ணி அப்படிக் கருதமுடியாது – ராமனும் மகாபாரத கிருஷ்ணனும்தான் இந்த மண்ணின் அவதார புருஷர்களான விழாக்களின் சொந்தக்காரர்கள்” என்று சொல்லப்படுமானால் அதன் எதிர்வினை எப்படியிருக்கும்\nஇது ���ருபுறமிருக்க, உயிரினங்களுக்கு காயம் ஏற்படுத்தக்கூடாது என்கிற ரீதியில்தான் இந்த மாட்டுச் சண்டை – சேவல்சண்டை போன்றவை எதிர்க்கப்படுகிறது என்றால் அந்த ஜீவகாருண்ய தகைமை பற்றிச் சொல்ல வேண்டும்.\nஜகர்நாட் (JUGGERNAUT) என்றொரு சொல் ஆங்கில அகராதியில் ஏறியது. இது பெர்னாட்ஷா எழுத்துகளிலும் வந்துள்ளது. ஒரு சாதாரண ஆங்கில பிரஜையானவன் INDIAN FOOL என்ற பதத்தை வெகு சகஜமாகப் பயன்படுத்துவான். சமீபத்தில் சார்லஸ் இளவரசர் கூட பயன்படுத்தி அவஸ்தைப்பட்டது தெரிந்திருக்கும். வெள்ளைப் பரங்கி என்று பாரதியார் வெள்ளைக்காரனைக் குத்திக் காட்டினார்.\nஎதற்காக இத்தனையும் சொல்ல வேண்டியுள்ளதென்றால் “ஜெகர்நாட்” என்ற வார்த்தை பூரி ஜெகந்நாதர் ஆலயத்து தேர்த் திருவிழாவின் போது சிலர் அதன் சக்கரத்தின் முன் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வது பற்றி குறிப்பிடும் வார்த்தை கிரகண நாள்களில் இலட்சக்கணக்கான நபர்கள் ஒரே நேரத்தில் பிரயாகை – திரிவேணியில் குளித்து சடங்கினை முடிப்பது குறித்தும் எடுத்துக்கொள்ள இவ்வார்த்தை இடங்கொடுக்கும்.\nஇவையெல்லாம் என்ன – உயிர்க்கொலை இல்லையா – பாராளுமன்றத்தில் பண்டித நேரு அவர்கள் nonsense என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டாரே. இந்த உயிர்க்கொலை பற்றியல்லாது இப்போது மாடுகளின் துன்பத்தையும் சேவல்களின் கூப்பாடுகளையும் பற்றிப் பேசுவது எம்மாதிரிப்பட்ட மதம் சாராத ஜீவகாருணிய செயற்பாடு – எமக்குத் தெரியவில்லை – ஆய்வாளர் சொல்ல வேண்டும்.\nஒன்றுமட்டும் வெளிப்படை. மாட்டுச் சண்டை சேவல் சண்டை ஆகிய விளையாட்டுகளில் ஈடுபடும் பழக்கம் எந்த வைதீகருக்கும் இல்லை – தங்களை ஆரியர்கள் என்று எண்ணிக் கொள்பவர்கள்.\nஅவர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட், டென்னிஸ் போன்ற ஐரோப்பிய விளையாட்டுகள்தாம் தரம். ஐரோப்பா என்றாலே “ஆர்ய” என்று தானே\nமுன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி\nமுன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை\nபிளாட் எண் : 163,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/india/60110/politics-behind-ration-shop-closing", "date_download": "2018-05-25T12:59:54Z", "digest": "sha1:FF2X52GMLI7XBHD5OJJUH6UYPNRCGXMI", "length": 10365, "nlines": 129, "source_domain": "newstig.com", "title": "மொத்த��ாக தூக்கிவிட்டால் மக்கள் கேள்வி கேட்பார்கள் இப்படி செய்தால் நடப்பது தெரியாமல் இருக்கும் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இந்தியா ‎\nமொத்தமாக தூக்கிவிட்டால் மக்கள் கேள்வி கேட்பார்கள் இப்படி செய்தால் நடப்பது தெரியாமல் இருக்கும்\nஆரம்பத்தில் மக்களை நம்ப வைக்க மானியம் என்றெல்லாம் கூறுவார்கள், ஆசைப்பட்டு தலையை ஆட்டினால் அவ்வளவுதான்..\nஉலக பொதுவர்த்தக கழகத்தில் ரேசன் கடைகளை மூடுவதற்கான ஓப்பந்தத்தில் பாஜகவின் நிர்மலா சீதாராமன் கையெழுத்து போட்டதற்கு பின் படிப்படியாக ரேசன் கடைகளை இழுத்து மூடுவதற்கான வேலையை மத்திய பிஜேபி அரசு செய்ய ஆரம்பித்திருக்கிறதென்று ஏற்கனவே மே 17இயக்கம் ஆதாரத்தோடு கூறிஇருந்தது\nஆனாலும் அரசாங்கம் தொடர்ந்து ரேசன்கடைகளை இழுத்து மூடும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது\nஅதன்படி ’உணவு பாதுகாப்பு மசோதா’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி மாநிலங்களுக்கு ரேசனில் ஒதுக்கும் உணவு பொருட்களை பெருமளவு குறைத்து விட்டது.\nஅதேபோல புதிய புதிய அறிவிப்புகளை டி.வி வைத்திருப்போர், பைக் வைத்திருப்போர், ஏ.சி வைத்திருப்போர் போன்ற பலவேறு காரணங்களை சொல்லி ரேசன்கார்டு கிடையாதென்று அறிவித்து ரேசனில் பொருள் வாங்குபவர்களின் எண்ணிக்கையை குறைத்தது.\nஅடுத்து ரேசனில் விற்கும் பொருட்களான சர்க்கரை மண்ணெண்யை போன்ற பொருட்களுக்கு மத்திய அரசின் மானியத்தை முற்றிலுமாக நிறுத்தியது.\nஇதற்கும் மேலும் ரேசன் கடைகளில் பொருள் வாங்குபவர்களை குறைக்கத்தான் தற்போது ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதாவது\nவருகிற ஏப்ரல் மாதம் முதல் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் ரேசனில் தங்களுக்கு கிடைக்கவேண்டிய(ஒதுக்கப்பட்டிருக்கிற அளவான) அரசி, கோதுமை போன்ற போருட்களை ரேசன் கடைகள் தவிர்த்து இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்திலுள்ள வெளிகடைகளிலும் வாங்கிக்கொள்ளலாமென்பது தான் இந்த திட்டம்.\nஇந்ததிட்டத்திற்காகத்தான் அனைத்து மாநிலங்களும் விரைவாக ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் ஸ்மார்ட்கார்டு திட்டத்திற்குள் கொண்டுவந்தார்கள்.\nஇதன்படி வெளிகடைகளில் வாங்கலாமென்றால் பின்னர் ரேசன் கடைகளின் தேவை என்ன இருக்கிறது.\nஎளிதாக ரேசன் கடைகளை மூடுவதற்குத்தான் இந்த திட்டம் வழிவகுக்கும்.\nஏற்கனவே பல மாநிலங்களி���் ரேசனில் பொருட்கள் கொடுப்பதற்கு பதிலாக பணமாக கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇதனால் ஏற்கனவே ரேசன் கடைகளின் தேவை வெகுவாக குறைந்துவிட்டது. இப்போது வெளிகடைகளில் வாங்கிக்கொள்ளலாமென்றால் ரேசன் கடையே இனி இருக்காது என்பதுதான் நிதர்சனம்\nPrevious article வட இந்தியர்களின் முகத்தில் கரியை பூசி உலக நிறுவனங்களையே தன் பின்னால் அலைய விடும் தமிழன்\nNext article ஐபிஎல் போட்டி நேரம் மாற்றம் இனிமே இந்த நேரத்துலதான் நடக்குமா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nசிம்பு இப்படி செய்வார் என்று ரஜினியே எதிர்பார்த்திருக்க மாட்டார்\nசமூக வலைதளத்தின் மூலம் பழக்கம் இளம்பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டிக்கொன்ற இளைஞர்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் கதை இதுதான் அப்போ ஹாலிவுட் படம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quranmalar.blogspot.my/2015/05/blog-post_11.html?m=1", "date_download": "2018-05-25T12:40:20Z", "digest": "sha1:Y5MGVX2MLUWWPNZY4EKZSNHRRPIV5OKT", "length": 12527, "nlines": 36, "source_domain": "quranmalar.blogspot.my", "title": "திருக்குர்ஆன் மலர்கள்: நீதி ஏன் கேலிக்குரியதாகிறது?", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nநாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த முக்கிய காரணம் நமது சட்டங்களின் வலுவின்மையே சரி எது தவறு எது நன்மை எது தீமை எது நியாயம் எது அநியாயம் எது என்பதை தீர்மானிக்கும் வேலையை மனிதனே மேற்கொள்வது பெரும் குழப்பங்களுக்குக் காரணமாகிறது. அதன் காரணமாக பலமுறை சட்டங்கள் மாற்றபடுவதும் சிலருடைய சுயநல தேவைகளுக்காக சட்டங்கள் வளைக்கப்படுதும் நடக்கின்றன. அதனால் நீதி, நியாயம் என்பவை கேலிக்குரியவை ஆகின்றன. எந்தக் கொடிய குற்றத்தைச் செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனோதைரியமும் குற்றவாளிகளுக்கு உண்டாகின்றன. குறிப்பாக அதிகாரத்தில் உள்ளோர் அசைக்கமுடியாத ஆதிக்கம் பெற்று விடுகின்றனர்.\nமுதலில் இங்கு சரி எது, தவறு எது அல்லது நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதை தெளிவாக வரையறுத்து அறிந்தால்தான் சட்டம் என்பதை யாரும் இயற்றமுடியும். அந்த அறிவில்லாமல் மனிதன் தன் மனம்போன போக்கில் இயற்றும் சட்டங்கள் கண்டிப்பாக குறைபாடுள்ளதாகவே இருக்கும் என்பது தெளிவு\nநம்மில் பலரும் பல மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம். நம்மில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இளைஞர்களும் முதியோரும் ஏழைகளும் செல்வந்தர்களும் அறிஞர்களும் பாமரர்களும் உழைப்போரும் அதிபர்களும் என்று பலதரப்பினரும் உள்ளோம். மறுபுறம் நம்மைச்சுற்றி சிறிதும் பெரிதுமான கண்ணுக்குத் தெரிந்ததும் தெரியாததுமான பல ஜீவராசிகளும் உள்ளன. அனைவருக்கும் இங்கு உரிமைகள் உள்ளன. ஒருவருக்கு தவறாகவோ பாவமாகவோ படுவது மற்றவர்களுக்கு தவறாகவோ பாவமாகவோ படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் சரி எது தவறு எது என்பதை எவ்வாறு தீர்மானிப்பது\n= பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஒரு செயலை சரி என்றோ தவறு என்றோ நாம் தீர்மானிக்க முடியுமா\n= அல்லது ஒரு சிலர் கூறுவது போல் மனசாட்சி கூறுவதே உண்மை என்று அதை ஏற்பதா\n= அல்லது நம் முன்னோர்கள் செய்ததே சரி என்ற அடிப்படையில் செயல்படுவதா\n= அல்லது நம்மிடையே உள்ள மதகுருமார்களும் சந்நியாசிகளும் மகான்களும் ஆன்மீகத் தலைவர்களும் சொல்வதே சரி என்று எடுத்துக்கொள்ள முடியுமா \n) என்று சொல்லப்படுவது போல் அரசியல் தலைவர்களும் ஆட்சியதிகாரம் படைத்தோரும் பலாத்காரம் செய்வோரும் செய்வதே சரி என்று எடுத்துக்கொள்வதா = அல்லது நமது இனத்தவர், நமது மொழியினர், நமது மாநிலத்தவர், நமது கட்சியினர், நமது மதத்தவர் செய்வதுதான் சரி என்று அவர்களைச் சார்ந்திருக்கலாமா\nநன்மை தீமைகளைப் பிரித்தறிய தெளிவான அளவுகோல்\nஇப்படி எந்த வழியில் நாம் சரி-தவறு அல்லது நன்மை – தீமை அல்லது பாவம் – புண்ணியம் பற்றி முடிவெடுத்தாலும் நமக்கு மிஞ்சுவது குழப்பமே என்பதை உணரலாம். காரணம் அது சார்புடையதாகவே இருக்கும் என்பது உறுதி சிற்றறிவு கொண்ட மனிதர்களின் அறிவின் அடிப்படையில் அவை ஆனதால் கண்டிப்பாக குறைபாடுகள் உள்ளதாகவே இருக்கும்.\nஎனவே இந்த விடயத்தில் குழப்பமற்ற தெளிவான முடிவுக்கு வர ஒரே வழிமுறை இதுதான்:\nயார் இவ்வுலகிற்கும் அதில் உள்ளவற்றிர்க்கும் சொந்தக்காரனோ அதிபதியோ அவன் எதை நமக்கு நன்மை என்றும் அல்லது நமக்குத் தீமை என்றும் சொல்கிறானோ அதுவே உண்மையிலும் உண்மை. அவன்தான் இப்பெரண்டம் அனைத்தையும் அவற்றில் உள்ள சிறிதும் பெரிதுமான அனைத்து படைப்பினங்களையும் படைத்து இயக்கிப் பரிபாலித்து வருபவன். அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் பற்றிய முழுமையான அறிவுள்ளவன். அவனது அறிவு அனைத்தையும் சூழ்ந்தது. மனிதனுக்கும் மனித குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்துப் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே. எனவே நம் பரிபாலகன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை.\nஅது மட்டுமல்ல, இந்தக் குறுகிய தற்காலிகமான வாழ்வு என்ற பரீட்சைக் களத்தில் அந்த இறைவன் எதைச் செய் என்று சொல்கிறானோ அதுவே புண்ணியம் என்பது. அவன் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பது\nஆக, அந்த இறைவனுக்கு மட்டுமே நமக்கு எது நல்லது எது கெட்டது என்ற முழுமையான அறிவு உள்ளது. அவனுக்கு மட்டுமே எது புண்ணியம் எது பாவம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொண்டால் இவ்வுலக வாழ்விலும் அமைதியைப் பெறலாம். மறுமை வாழ்விலும் அவன் நமக்குப் பரிசாக வழங்கும் சொர்க்கத்தை அடையலாம்.\nஎனவே நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சட்ட சிக்கல்களில் இருந்தும் அமைதியின்மையில் இருந்தும் விடுபட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இறைவனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அளவுகோலை அமைத்துக் கொள்வதும் இறைவன் தரும் சட்டங்களை அமுல் படுத்துவதும் ஆகும்\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://testfnagai.blogspot.com/2015/03/", "date_download": "2018-05-25T12:46:31Z", "digest": "sha1:GYEADSTRP5ZWZJ22U3KOKCWHD4E46AOZ", "length": 24187, "nlines": 403, "source_domain": "testfnagai.blogspot.com", "title": "தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்: March 2015", "raw_content": "\nமுக்கிய செய்திகள் – Google செய்திகள்\nதினகரன் முக்கிய செய்திகள் --\nதமிழ் முரசு முக்கிய செய்திகள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nவக்கீல் வரிப்புலி ் @karaiyaan\nஇங்க வந்துட்டாலே வெட்டினு தெரியாதா :)\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர்\nபள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .\nதகவல்களை உடனுக்குடன் SMS மூலம் பெற\nCCE தரநிலை தேடி அலைய வேண்டாம்\nமூன்று பருவங்களுக்கும் ஒருங்கிணைந்த பட்டியல்\nCCE மதிப்பெண் பட்டியல் தரநிலை உள்ளீடு செய்யப்பட்டது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nசெந்தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nஇந்தத் வலைதளத்தை பார்வையிட்ட அன்பர்கள்\nஇந்த வலைப்பக்கத்தை உங்களுக்காக வடிவமைத்து கொண்டிருப்பவர்\nஉங்கள் நேரத்தை சரி பாருங்கள்\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஉடனுக்குடன் தகவல்களை பெற உங்கள் இ-மெயில் முகவரியை சேர்க்கவும்\nகல்வி என்பது தகவல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு அசை போடாமல் அங்கேயே அடங்கிக் கிடப்பது அல்ல. நல்ல மனிதர்களை உருவாக்குகிற, நல்வாழ்க்கை தரும் சிந்தனைகளின் சங்கமமாக கல்வி இருக்க வேண்டும். ஐந்து நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றையே உங்கள் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் - ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்ததை விட அதுவே மிகப் பெரிய கல்வி. - விவேகானந்தர்\nப. முருகபாஸ்கரன் திருமருகல் 9443651770\nமு. லெட்சுமி நாராயணன் நாகப்பட்டினம் 9443526696\nகோ. இராமகிருஷ்ணன் வேதாரண்யம் 9842957285\nமாநில செயற்குழு குழு உறுப்பினர்\nசி. பிரபா நாகப்பட்டினம் 9865787653\nமாவட்டத் துணைத் தலைவர் (மகளிர்)\nதிருமதி . வெ.ஜெயந்தி நாகப்பட்டினம் 9443825385\nமா. சித்தார்த்தன் நாகப்பட்டினம் 9443601720\nமாவட்டத் துணைச் செயலாளர் மகளிர்\nஇரா. நீலா புவனேஸ்வரி நாகப்பட்டினம் 9789330034\nஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள் 2012\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\n--- பார்வை : www.testfnagai.blogspot.com அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் ��ாவட்டக்கிளை -- பார்வை : www.te...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\nஆசிரியர் தகுதி தேர்வு மாதிரி வினா விடை\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் h ttp://www.dinamani.com/edition/edustory.aspx\nமாணவர்களுக்கு CCE முறையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள SOFTWARE இதனை தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். தகவலிறக்கம் செய்தபின் வானவில் அவ்வையார் எழுத்துருவை செய்யவும் தகவல்களை உள்ளீடு செய்ய REVIEW TAB இல் கிளிக் செய்து பின்பு UNPROTECT SHEET கிளிக் செய்யவும். பின்பு (SHIFT)+SSA என்று டைப் செய்யவும். இதை ஒவ்வொரு SHEET க்கும் செய்யவும்\nபள்ளிக்கல்விக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம்\nஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி\nகூட்டணி நாகை வட்டார இணையதளம்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nSMS மூலம் தகவல் பெறுங்கள்\nஆசிரியர்கள் அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து\nSTART 0என்று டைப் செய்து1909என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nபிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nநீங்கள் way2sms கணக்கு தொடர வேண்டுமா குழு sms மூலம் நிறைய நபர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டுமா\nதேதி வாரியாக பதிவுகளை பாருங்கள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-அதிகாரபூர்வ வலைத்தளம்\nஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 2012\nஇடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்\nபட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடும���றை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\n--- பார்வை : www.testfnagai.blogspot.com அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக்கிளை -- பார்வை : www.te...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\nஆசிரியர் தகுதி தேர்வு மாதிரி வினா விடை\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் h ttp://www.dinamani.com/edition/edustory.aspx\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளைக்கு சொந்தமானது. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5993&Cat=502", "date_download": "2018-05-25T12:47:48Z", "digest": "sha1:LP534LF64E7MQVFDLINSQUIHPJXG7IF7", "length": 6305, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "டிபன் சாம்பார் | tiffin sambar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ருசியான குழம்பு வகைகள்\nமீதமான பருப்பு - அரை கப்\nநறுக்கிய தக்காளி - 2\nகடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்\nசாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு.\nகடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பருப்பு, தேவையான அளவு தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ர��� ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\nவெஸ்டகோஸ்ட் ரயில் நடுவழியில் நிறுத்தம்\nமு.க.ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி திமுகவினர் சாலை மறியல்\nபாலியல் புகாரில் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டெய்ன் கைது\nபாஜகவின் முழு கடையடைப்பு அச்சுறுத்தலை கண்டுகொள்ளப்போவதில்லை: குமாரசாமி\nசென்னை கனிஷ்க் நிறுவன உரிமையாளர் அமலாக்கத் துறையால் கைது\nமத்திய நேரடி வரி வாரியத் தலைவர் சுஷில் சந்திரா பதவிக்காலம் நீட்டிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159309/news/159309.html", "date_download": "2018-05-25T12:42:31Z", "digest": "sha1:MTFBEIWQIKBIMKWANANAQE3ER3R75ZB4", "length": 5033, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொம்மை என நினைத்து பாம்பை கையில் எடுத்த பெண்.. பயத்தில் அலறியடித்து ஓட்டம்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபொம்மை என நினைத்து பாம்பை கையில் எடுத்த பெண்.. பயத்தில் அலறியடித்து ஓட்டம்..\nபெண் ஒருவர் தனது நாயின் விளையட்டு பொம்மை என நினைத்து ஒரு குட்டி பாம்பை கையில் எடுத்து,பின்னர் பயத்தில் அலரி அடித்து ஓடும் வீடியோ காட்சி ஒன்று வேகமாக பரவி வருகிறது.\nஅமெரிக்கவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் நடைபயிற்சி செய்யும் போது,வீட்டின் வாயிற்கதவு அருகே கருமை நிறத்தில் இருந்த ஒரு பொருளை தனது நாயின் விளையாட்டுப்ப்பொருள் என நினைத்து கையில் எடுத்தார்.\nபின்னர் தான் அது பாம்பு என உணர்ந்து கீழே போட ,அந்த நேரத்தில் அவரது நாயும் அங்கே வர,அந்த பெண்ணும் நாயும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2018-05-25T12:54:29Z", "digest": "sha1:M4SQAAWMOLC5FSNECLCTPNUYXROBFCTF", "length": 12190, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "தியாகிகள் நினைவு ஜோதி பயணத்திற்கு விழுப்புரத்தில் உற்சாக வரவேற்பு", "raw_content": "\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு\nபள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி – பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தியாகிகள் நினைவு ஜோதி பயணத்திற்கு விழுப்புரத்தில் உற்சாக வரவேற்பு\nதியாகிகள் நினைவு ஜோதி பயணத்திற்கு விழுப்புரத்தில் உற்சாக வரவேற்பு\nவிழுப்புரம்,பிப்.20- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில 20 வது மாநாடு பிப்ரவரி 22 முதல் 25 வரை எழுச்சியுடன் நாகப்பட்டி னத்தில் நடைபெற உள்ளது. இந்த மநாட்டையொட்டி சேலத்தில் கொண்டு வரப் படும் தியாகிகளின் நினைவு ஜோதி பயணத்திற்கு ஞாயி றன்று(பிப்.19) விழுப்புரம் மாவட்ட எல்லையான வி. கூட்டுச் சாலையில் மேள தாளத்துடன், அதிர்வேட்டு கள் முழுங்க செங்கொடி ஏந்திய தோழர்களுடன் வட்டக்குழு உறுப்பினர் ஆர்.அர்ச்சுனன் தலைமை யில் எழுச்சியுடன் உற்சாக மாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர், சின்னசேலத் தில் வட்டக்குழு உறுப்பி னர் பி.பழனி தலைமையி லும், கள்ளக்குறிச்சியில் வட்டசெயலாளர் ஏ.நடேசன் தலைமையிலும் வரவேற்ற னர். பிப்ரவரி20 திங்களன்று தியா கதுருகத்தில் வட்டக் குழு உறுப்பினர் ஆர்.செல் வராசு தலைமையிலும், எல வாண சூர்கோட்டையில் ஒன்றிய கவுன்சிலர் ரகு ராமன் தலைமையிலு��், உளுந்தூர்பேட்டையில் ஒன் றிய செயலாளர் எம்.ஆறு முகம் தலைமையிலும் செங்கொடி ஏந்தி தோழர் கள் உற்சாகத்துடன் வர வேற்பு கொடுத்தனர். பிறகு, உளுந்தூர்பேட்டை வழியாக கடலூர் மாவட்ட எல்லையான மங் கலம்பேட்டைக்கு சென்ற னர். அங்கு கடலூர் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஜி. ஆனந்தன், மூசா தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேக ரன் கொண்டு வந்த ஜோதி, விழுப்புரம் மாவட்ட எல்லையில் விக் கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் மாநிலக்குழு உறுப்பினரு மான ஆர். ராமமூர்த்தியிடம் வழங்கப் பட்டது. சேலம் மாவட்ட செய லாளர் டி.தங்கவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாச்சலம், மாவட் டக்குழு உறுப்பினர் சேகர், விழுப்புரம் மாவட்ட செய லாளர் டி.ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகவன், பி. சுப்பிரமணியன், பி.குமார், கே.எம்ஜெயராமன், டி.எம். ஜெயசங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, வட்டச் செயலாளர் கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். அனைத்து மையங்களி லும் சேலம் மாங்குயில் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\nPrevious Articleசிபிஎம் மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்\nNext Article ரயில் திட்டங்களின் வேகத்தை தடுப்பது யார்\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nஒரு கோடி கிராமப்புற உழைப்பாளிகளின் மாநில மாநாடு : திருவாரூர் நோக்கி திரண்டிடுவீர்…\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nஉன்னை எந்த பட்டியலில் சேர்ப்பது …\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3-5-6-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA/", "date_download": "2018-05-25T12:54:05Z", "digest": "sha1:ANGV3STC442PRGFWO3FXSTM3SODQX37Y", "length": 6076, "nlines": 63, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சென்னையில் நோக்கியா மொபைல்கள் தயாரிக்கப்படுமா ?", "raw_content": "\nசென்னையில் நோக்கியா மொபைல்கள் தயாரிக்கப்படுமா \nநோக்கியா 3 , நோக்கியா 5 , நோக்கியா 6 போன்ற மொபைல்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நோக்கியா மொபைல்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை நோக்கியா ஆலை திரும்ப திறக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.\nசமீபத்தில் சர்வதேச மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 3310 உள்பட நோக்கியா 3 , நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 போன்ற மொபைல்கள் ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஹெச்எம்டி தலைவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் நோக்கியாவின் புதிய மொபைல்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் வாயிலாகவே தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள நோக்கியா தொழிற்சாலை மீண்டும் செயல்படும் வாய்ப்புகள் உருவாகலாம் என தெரிகின்றது.\nNokia 3 மொபைல் விலை EUR 139 (தோராயமாக Rs. 9,800) , Nokia 5 ஸ்மார்ட்போன் விலை EUR 189 (தோராயமாக Rs. 13,500). உயர்ரக நோக்கியா 6 கருவியின் விலை EUR 229 (தோராயமாக Rs. 16,000). மேலும் ஃப்யூச்சர் ரக நோக்கியா 3310 (2017) விலை EUR 49 (தோராயமாக Rs. 3,500) இருக்கலாம். ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நோக்கியா கருவிகள் இந்தியாவில் கிடைக்கும்.\nதகவல் உதவி : fonearena\nPrevious Article ரூ.499 க்கு 60GB டேட்டா வழங்கும் ஜியோ பிரைம் பிளான் முழுவிபரம்\nNext Article ஜியோ பிரைம் என்றால் என்ன அறிந்து கொள்வோம் – updated\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/nokia/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-8-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-25T12:50:15Z", "digest": "sha1:BF35MXGKDNJ3IUA65VIK4GGZ4U2XKPBC", "length": 9732, "nlines": 87, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Nokia 8 : நோக்கியா 8 ஸ்மார்ட்போன் விலை, நுட்ப விபரங்கள் மற்றும் வசதிகள்.!", "raw_content": "\nநோக்கியா 8 ஸ்மார்ட்போன் விலை, நுட்ப விபரங்கள் மற்றும் வசதிகள்.\nஇரட்டை பின்புற கேமரா கார்ல் ஜெய்ஸ் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 பிரசாஸருடன் கூடிய மொபைலாக யூரோ €599 (ரூ.45,000) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 8 மொபைல்போனில் பல்வேறு சிறப்பு அம்சஙகளுடன் கார்ல் ஸேய்ஸ் நிறுவனத்தின் இரட்டை பின்புற கேமரா அம்சங்களுடன் கூடியதாக விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் நோக்கியா 8 ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ளது.\nமிக நேர்த்தியான டிசைனை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள செங்குத்தான இரட்டை கேமரா பெற்றதாக நீலம், காப்பர், டெம்பர்ட் நீலம் மற்றும் ஸ்டீல் ஆகிய நிறங்களுடன் 5.3 அங்குல QHD ஐபிஎஸ் 2K ரீசொல்யூசன் பெற்றதாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் கூடியதாக வந்துள்ளது. அதிகபட்சமாக பிரைட்னஸ் 700 nits வரை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டில் உள்ள உயர்ரக சிப்செட் மாடலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸருடன் 4ஜிபி ரேம் பெற்று 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் மைக்ரோ எஸ்டி அட்டைகான ஸ்லாட் அதிகபட்சமாக 256 ஜிபி வரை நீட்டிக்கலாம்.\nஒளியியல் துறைக்காக பிரத்தியேகமாக கார்ல் ஜெய்ஸ் பிராண்டின் செங்குத்தான 13 மெகாபிக்சல் இரட்டை கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆர்ஜிபி மற்றும் மோனோக்ரோம் படங்களை பெறும் வகையில் OIS, PDAF ஆதரவு, f/2.0 போன்றவற்றினை கொண்டதாக வந்துள்ளது.\nசெல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை பெறும் வகையில் ஃபிளாஷ், PDAF ஆதரவு, f/2.0 ஆகியவற்றின் ஆதரவினை பெற்ற 13 மெகாபிக்���ல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்டதாக வந்துள்ள நோக்கியா 8 ஸ்மார்ட் போன் குவால்காம் க்வீக்சார்ஜ் 3.0 அம்சத்துடன் 3090mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.\nIP54 ஸ்பிளாஷ்ப்ரூஃப் தரச்சான்றிதழ், 3 மைக்ரோபோன்கள், OZO ஆடியோ மற்றும் 360 டிகிரி கோண சுற்றுபுறத்தில் சப்தம் வெளிப்படுத்தும் வகையில் வந்துள்ளது. 4G LTE, யூஎஸ்பி Type-C போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், வை-ஃபை, மற்றும் ப்ளூடூத் 5.0 பெற்றதாக வந்துள்ளது.\nஐரோப்பா சந்தையில் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் விலை யூரோ €599 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் செப்டம்பர் மாத மத்தியில் நோக்கியா 8 மொபைல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.\nநோக்கியா 8 நுட்ப விபரங்கள்\nடிஸ்பிளே 5.3 இன்ச் குவாட் ஹெச்டி\nபிராசஸர் குவால்காம் 835 SoC\nபின் கேமரா 13MP டூயல் கார்ல் ஜேய்ஸ் கேமரா\nஆதரவு இருசிம், 4G VoLTE, புளூடுத், ஜிபிஎஸ், வை-ஃபை\nPrevious Article விநாடிகளில் 3 ஹெச்டி படங்களை டவுன்லோட் செய்யலாம்.\nNext Article 81 லட்சம் ஆதார் எண் முடக்கம் .. உங்கள் ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா உங்கள் ஆதார் கார்டு பயன்பாட்டில் உள்ளதா \nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nமீண்டும் சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைந்தது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-25T12:55:00Z", "digest": "sha1:5OELQHNX6Q5ZOB2KHGXMJQXQWNFJQKGL", "length": 10405, "nlines": 129, "source_domain": "aalayadharisanam.com", "title": "கண்ணன் பிறந்தான் | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nHome / கண்ணன் பிறந்தான்\nகண்ணன் பிறந்தான் – குரு குல வாசம்\nSeptember 20, 2016\tகண்ணன் பிறந்தான் 0\nகண்ணன் பிறந்தான் – குரு குல வாசம் வசுதேவர் மனதில் ஒரு நல்ல எண்ணம் உதித்தது. பலராமனையும் ஸ்ரீகிருஷ்ணனையும் குருகுல வாசம் அனுப்ப வேண்டும். வித்யாபியாசம் என்பது உலக வழக்கு. குருகுல வாசத்தில்தான் எல்லா கல்விகளையும் கற்க முடியும். அவந்தீபுரத்தில் வசிக்கும் ஸாந்தீபினி என்னும் மஹரிஷியைத் தேர்ந்தெடுத்தனர். உஜ்ஜையினீ நகரம் சென்று ஸாந்தீபினி முனிவரிடம் வேதங்கள், தாந்தங்கள், தனுர்வேதம், ராஜநீதி, தர்மசாஸ்த்திரம், தர்க்கவித்தை முதலியவற்றைக் கற்றனர். அறுபத்து நான்கு …\nகண்ணன் பிறந்தான் – குருகுல வாசம்\nAugust 15, 2016\tகண்ணன் பிறந்தான் 0\nகண்ணன் பிறந்தான் (குருகுல வாசம்) நங்கநல்லூர் சுதர்சனம் கம்ஸ வதம் முடிந்ததும், கம்ஸனின் தந்தை உக்ரசேனரை யாதவர்களுக்கு அரசராக்கினார். கம்ஸனுக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியே சென்ற சிற்றரசர்களையும், மற்ற குடிமக்களையும் மதுராபுரிக்கு வரவழைத்து, அவரவர்கள் சுகமாக வாழ வழி அமைத்துக் கொடுத்தார். இதையெல்லாம் செய்த ஸ்ரீகிருஷ்ணன் வாயு பகவானை அழைத்தார். தேவேந்திரனான இந்திரனிடமிருந்து”சுதர்மம்” என்னும் சபையை அமைத்தார். அந்த சிம்மாசனத்தில் உக்ரசேனரை அமர்த்தினார். பட்டாபிஷேகம் செய்து வைத்து உக்ரசேனரை …\nJuly 13, 2016\tகண்ணன் பிறந்தான் 0\nகண்ணன் பிறந்தான் சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் இந்த நிகழ்ச்சியை அழகிய மணவாள தாசர் என்று போற்றப்படும் பிள்ளைபெருமாள் ஐயங்கார் நினைந்து நினைந்து நெஞ்சுருகிப் பாடுகிறார். “சிந்திக்க நெஞ்சில்லை நாவில்லை நாமங்கள் செப்ப வந்திக்க மெய்யில்லை வந்துமிருபோதும் மொய்ம்மா மலர்ப் பூம் பந்தித் தடம்புடை சூழ் அரங்கா ததிபாண்டன் உன்னைச் சந்தித்த நாள் முக்தி பெற்ற தென்னே தயிர்த் தாழியுமே” இந்த ஸ்வாமி திருவரங்கத்தில் அரங்கனுக்கு அர்ச்சனைக் …\nJuly 4, 2016\tகண்ணன் பிறந்தான் 0\nசிசுபாலனுக்கு மோக்க்ஷம் விதர்ப நாட்டு அரசன் பீஷ்மகன். இவனுக்கு மஹாலக்ஷ்மியே பெண்ணாகப் பிறந்திருந்தாள். ருக்மிணி என்று பெயர் சூட்டினர்.அரண்மனைக்கு வருகை தரும் முனிவர்கள் மூலம் கிருஷ்ணனின் அவதாரம் பற்றியும், கிருஷ்ண லீலைகளையும் கேட்டு கிருஷ்ணனே தன் கணவன் என்று முடிவு செய்தாள். இவளுக்கு ஐந்து சகோதரர்கள். மூத்தவன் ருக்குமி. கம்சனின் நண்பன். கிருஷ்ணனே கம்சனை அழித்தவன் என்பதால் கிருஷ்ணனின் மீது வெறுப்பு. தன் சகோதரியை மணம் செய்து கொள்வதா\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nஇந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா\nஆலயதரிசனம் தெய்வீக திங்களிதழ் இணையதளம் விரைவில் தொடங்கும்…….\nஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு சரியானபடி கொண்டாடப்படுகிறதா\nஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018\nகண்ணன் பிறந்தான் – குரு குல வாசம்\nசெய்திகள் சில வரிகளில் ஜூலை 2016\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2010/02/blog-post_4220.html", "date_download": "2018-05-25T13:41:32Z", "digest": "sha1:T7SF4JSF4FPGEM6GECLN4TI6WYYNEZZY", "length": 39206, "nlines": 548, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சில்லு... ச்சில்... ஜில்...!!!", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 9 பிப்ரவரி, 2010\nவாழ்வும் .,உயிரும் ...விதவை ....\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:51\nயெப்பா யாருப்பா அது சுபமா கல்யானத்துல முடிக்க சொல்லி கேட்டது சீக்ரம் வந்து அட்சத போடுங்க\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:02\n............... கவிதையில் jil என்று ஒரு மறுமணம். அருமை.\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:22\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\n/// ச்சில்லென்று பூத்த குளிர்பார்வைகள்...\nஎனக்கும் வேண்டியிருக்கிறது.... மறுமணம்... ///\nஅருமையான வரிகள் கவிதையிலும் சமூக சிந்தனை ...\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:28\nநிச்சயமாய் வேண்டும் எனக்கும் உனக்கும் மறுமணம்.விதவைத் திருமணம்.வார்த்தைகளில் மட்டும் வேண்டாம் தேனு.பாதிக்கப்பட்டவர்கள் மனங்களில் வேண்டும்.\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:15\nஇதுக்குதான் முதல் பதிவு ம���ன்னுரையா\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 6:28\nஜில்லுன்னு ஒரு காதல், வரவேற்க பட வேண்டியது.\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:20\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:09\n எப்படி ஆனாலும் எழுதுவோம்ம்ல. இல்லையா தேனம்மை .\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:12\nஎனக்கு இந்த கவிதையை விமர்சிக்கிற அளவிற்கு ஞானம் கிடையாது. படித்தேன் பிடித்தது .\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:20\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:40\nஅருமை தேனம்மை மேடம் .\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:07\nPPattian : புபட்டியன் சொன்னது…\nநியாயமான கருத்து.. அழகான வரிகள்..\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:28\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:33\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:23\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:30\n ஒரு கவிதைல இவ்வளவு சொல்ல முடியுமா\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:46\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:06\nகருத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா.\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:11\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:16\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:32\n9 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:14\nரெண்டு தடவை படிச்ச பிறகு தான் என்ன சொல்ல வந்தீங்கன்னு புரிஞ்சுது. நான் கவிதையில் ரொம்ப வீக். அதனால யாத்திரை பதிவுக்கு போயிட்டு திரும்ப வந்தேன். நல்ல மறுமண கவிதை.\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 5:08\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:53\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:56\nநன்றி அண்ணாமலையான் வந்துட்டீங்களா முதல் அட்சதை போடுங்க\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:43\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:44\nநன்றி ராம் ..ஆமாம் ராம்\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:45\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:47\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:48\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:49\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:50\nரொம்ப நன்றி டாக்டர் ருத்ரன்\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:51\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:52\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:53\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:53\nநன்றி சரவணன் சுபமாகி விட்டதா முடிவு\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:55\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:56\n10 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:57\n11 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:58\n11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:10\nஉங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கருணாகரசு\n11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:12\nஉங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நதியானவள்\n11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:12\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:20\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செ���்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nநாராயணன் O M S\nடைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் ..ஒரு அழகுத் தொக...\nலெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் ... ஒரு வாச...\nஒரு மரம் ஒரு நதி\nசுயமும் சுயம் போன்ற ஒன்றும்\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2015/11/7.html", "date_download": "2018-05-25T12:25:08Z", "digest": "sha1:NGB7SUUQ4XMED77JGDBNFJNXQCF2ZRA4", "length": 86198, "nlines": 558, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆ��் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து த��ரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கல��காது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு ���சப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்��ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக ம���றியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nவெள்ளி, 13 நவம்பர், 2015\nமக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\nமுன்னுரை: \"இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.\n��ுந்தையை கட்டுரைகளை படிக்க சொடுக்கவும்: மக்காவின் பிரச்சனைகள்:அறிமுகம், 1, 2, 3, 4, 5, & 6.\nகுர்-ஆனிக் ஜியோகிரஃபி (Quranic Geography) என்ற புத்தகத்தின் ஆசிரியர் கிப்சன் அவர்கள், இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல, அது பெட்ரா நகரமாகும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இதற்காக அவர் பல ஆதாரங்களை கொடுத்துள்ளார், அவைகளில் சிலவற்றை மேற்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம்.\nஇக்கட்டுரையில் அவர் கூறும் இன்னொரு ஆதாரத்தைப் பார்ப்போம், அதாவது \"இஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல, ஏனென்றால், இவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்தை உருவாக்கும் சக்தி அதற்கு இல்லை\" என்பது தான் அது.\nஇஸ்லாமிய புனித நகரமும் அதன் ஜனத்தொகையும்:\nஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரம் பெரிய எண்ணிக்கையில் போர் வீரர்களையும், வியாபாரிகளையும் உருவாக்கியுள்ளது. அதாவது, புனித நகரத்திலிருந்து அதிக எண்ணிக்கையுள்ள மக்கள் போருக்காகவும், வியாபாரத்திற்காகவும் சென்று இருந்திருக்கிறார்கள். இதன் மூலம் அறிவது என்னவென்றால், புனித நகரில் அதிக அளவில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள், ஆனால், \"7ம் நூற்றாண்டின் மக்காவில் இது சாத்தியமா\" என்பது தான் இக்கட்டுரையின் கருப்பொருள்.\nசரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள், தம் புத்தகத்தின் 234ம் பக்கத்தில் ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரியின் \"சரித்திர புத்தகத்திலிருந்து\" இந்த ஆதாரங்களைக் கொடுத்துள்ளார், இவைகளை ஹதீஸ்களிலும் காணலாம். மக்காவினர் முஸ்லிம்களோடு புரிந்த போர்களில் கலந்துக்கொண்ட வீரர்களின் எண்ணிக்கை, மேலும் மக்காவினரின் வணிக கூட்டங்களில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை, இவை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், நமக்கு அக்கால புனித நகரின் ஜனத்தொகைக்கான அடிப்படை எண்ணிக்கை கிடைத்துவிடும்.\nஹிஜ்ரி வருடம் / நிகழ்வு\nமக்கா இராணுவத்தின் / வணிக கூட்ட மக்களின் எண்ணிக்கை\nதபரி, தொகுப்பு 7, பக்கம் 13 ஹிஜ்ரி 1, அல் அப்வா என்ற இடத்தில் நடந்த சண்டை 300 குதிரை வீரர்கள்\nதபரி, தொகுப்பு 7, பக்கம் 15-16 ஹிஜ்ரி 2, மக்கா வணிக கூட்டம் மீது வழிப்பறி 100 நபர்கள் கொண்ட வணிக கூட்டம், 2500ஒட்டகங்கள்\nதபரி தொகுப்பு 7, பக்கம் 33 ஹிஜ்ரி 2, பத்ரு போர் மக்காவின் போர் வீரர்கள் 1000 பேர்\nதபரி தொகுப்பு 7, பக்கம் 90 ஹிஜ்ரி 2, சாவிக் (Sawiq) போர் மக்காவின் போர் வீரர்கள் 200 பேர���\nதபரி தொகுப்பு 7, பக்கம் 98 ஹிஜ்ரி 3, அல்கரதா என்ற இடம், மக்கா வணிக கூட்டம் மக்காவின் வணிக கூட்டத்திடமிருந்து 20,000திர்ஹம் கொள்ளையடிக்கப்பட்டது.\nதபரி தொகுப்பு 7, பக்கம் 110 ஹிஜ்ரி 3, உஹுத் போர் மக்காவின் போர் வீரர்கள் 3000 பேர், 200குதிரைப்படை வீரர்கள்\nதபரி தொகுப்பு 8, பக்கம் 13 ஹிஜ்ரி 5, அகழ்ப்போர், மக்காவினரும் இதர கூட்டங்களும் போர் வீரர்கள் மொத்தம் 10,000 பேர் (மக்காவின் காலாட்கள் மட்டும் 4000 பேர்) [1]\nமுஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு மக்காவினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பல சண்டைகள் நடந்தன. இந்த சண்டைகளில் மக்காவினரிலிருந்து அனேகர் மரித்துப் போயினர். இந்த நஷ்டத்திற்கு பிறகும், பல ஆயிர போர் வீரர்களையும், வியாபாரிகளையும் இஸ்லாமிய புனித பூமி ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கிக்கொண்டே இருந்துள்ளது. மேலே உள்ள பட்டியலைப் பாருங்கள். ஒவ்வொரு போரின் போதும், இரண்டு தரப்பிலிருந்தும் மக்கள் மரித்தனர். இருந்தபோதிலும், மக்காவிலிருந்த குறைஷி மக்கள் பல ஆயிர போர் வீரர்களைக் கொண்டு தொடர்ந்து சண்டையிட்டனர்.\nஉதாரணத்திற்கு, பத்ரு போரில் 1000 பேர், உஹுத் போரில் 3000 பேர், அகழ்ப்போரில் 4000 பேர் மக்காவின் சார்ப்பில் கலந்துக் கொண்டனர்.\nஇதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய ஆதாரங்களின் படி, இவர்களின் வியாபார கூட்டமும் மிகவும் பெரியது, இவர்களை முஸ்லிம்கள் தாக்கி பொருட்களை கொள்ளையிட்டனர். உதாரணத்திற்கு, மேற்கண்ட பட்டியலில் கொடுத்துள்ளதின் படி, ஹிஜ்ரி 3ம் ஆண்டில் அல்கரதா என்ற இடத்தில் மக்காவின் வணிக கூட்டத்தை முஸ்லிம்கள் வழிமறித்து அவர்களிடமிருந்து செல்வங்களை கொள்ளையடித்தனர், கொள்ளையடித்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு முஹம்மதுவிற்கு சொந்தமானதாகும். இந்த ஒரு பங்கு மட்டும் 20,000 திர்ஹம் என்று கணக்கிடப்பட்டுள்ளது, அப்படியானால், அந்த வியாபார கூட்டம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்று பாருங்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு நடந்த வழிப்பறிக் கொள்ளையின் போது, மக்காவினரின் வணிக கூட்டத்திடம் இருந்த ஒட்டகங்களின் எண்ணிக்கை 2500 ஆகும். அப்படியானால், வணிக கூட்டத்தின் சிறப்பைப் பாருங்கள்.\nஇதன் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி ஒரு பெரிய பட்டணமாக இருந்திருக்கவேண்டும், பல ஆயிர போர் வீரர்களையும், வியாபார கூட்ட மக்களையும் உருவாக்கும் அளவிற்கு விசாலமான பட்டணமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் தற்கால புனித பூமி என்று கருதப்படும் மக்காவைப் பற்றிய தொல்லியல் ஆதாரங்களின் படி மக்கா என்பது ஒரு வறண்ட இடமாகும். அதிக மக்கள் வாழ்வதற்கான எந்த ஒரு சாத்தியக்கூறும் மக்காவிற்கு இல்லை. இப்படிப்பட்ட இடத்திலிருந்து எப்படி இத்தனை போர் வீரர்கள் மற்றும் வியாபாரிகள் எழும்பமுடியும் இது தான் சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்களின் மற்றொரு சந்தேகம்.\nஇஸ்லாமிய ஆதார நூல்கள் சொல்லும் விவரங்களின் படி பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல என்பது புரியும்.\nஇஸ்லாமியர்களின் படி, ஏழாம் நூற்றாண்டில்:\nமக்கா ஒரு பெரிய நகரம்\nகுர்-ஆனின் படி நகரங்களின் தாய் (உம்முல் குர்ரா)\nசெல்வ செழிப்பான வியாபாரிகள் வாழ்ந்த நகரம்\nபல ஆயிர போர் வீரர்களைப் பெற்றிருந்த நகரம்\nசுற்றுப்புற நாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரை செல்லும் அளவிற்கு புகழ்பெற்ற நகரம்.\nஇப்படிப்பட்ட சிறப்புமிக்க நகரம் ஒரு சிறிய கிராமம் போல சில நூறு மக்களை மட்டும் கொண்ட கிராமமாக இருக்கமுடியாது.\nபுனித நகரத்தின் ஜனத்தொகை கணக்கு - ஏறக்குறைய 48,000 பேர்\nமக்காவின் ஜனத்தொகை எவ்வளவு இருக்குமென்று நம்மிடம் கணக்கெடுப்பு இல்லை. முஸ்லிம்களிடம் இந்த எண்ணிக்கை இருந்தால், எனக்கு தெரிவிக்கவும். மேற்கண்ட போர் வீரர்கள் மற்றும் வணிக கூட்ட மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு நாம் புனித நகரின் ஜனத்தொகையை ஓரளவிற்கு கணக்கிடலாம். இது நூறு சதவிகிதம் சரியான கணக்கீடு என்று கருதமுடியாது, ஆனால், இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத் தான் புனித நகரில் ஜனத்தொகை இருந்திருக்கமுடியும் என்ற முடிவிற்கு நாம் நிச்சயமாக வரலாம்.\nநான் (உமர்) எப்படி புனித நகரத்தின் ஜனத்தொகை எண்ணிக்கை 48,000 என்று கணக்கிட்டேன் என்ற விவரங்கள் இக்கட்டுரையின் கடைசியில் \"அடிக்குறிப்புகள் & மேலதிக ஆய்வுகள்\" என்ற பகுதியில் இரண்டாம் [2] எண்ணில் கொடுத்துள்ளேன், அதனை படித்துக் கொள்ளவும்.\nமக்காவின் 48,000 ஜனங்களுக்கு உணவுகளை கொடுக்கும் அளவிற்கு மக்காவில் வேளாண்மை இல்லை.\nஇதற்கு சில காரணங்களை நாம் கொடுக்கமுடியும்:\n1)\tஆசிரியர் கிப்சன் அவர்கள் சொல்வதின் படி, மக்கா ஒரு நகரமாக இருந்ததற்கான எந்த ஒரு தொல்லியல் ஆதாரமும் கி.பி. 900க்குள் கிடைக்கவில்லை.\nமக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\nமக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\nமக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் \"மக்காவின்\" பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n2)\tமக்காவில் திராட்சை, மாதுளை, அத்தி போன்ற கனிவகைகள் மற்றும் இதர காய்கறி, தானியங்கள் விளைவதற்கு ஏற்ற சூழல் இல்லை. மக்கா ஒரு வறண்ட பிரதேசம், அங்கு வேளாண்மை நடப்பதற்கு ஏற்ற வசதிகள் இல்லை. பேரிச்சை தவிர வேறு வகையான வேளாண்மை அங்கு இல்லை.\nபார்க்க கட்டுரை: மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n3)\tமக்காவின் மழையின் அளவு (பொழிவு) வருடத்திற்கு 11.1 cm or 4.4 inch ஆகும் [3]. இந்த அளவு மழையின் பொழிவுள்ள இடங்களில் எந்த ஒரு பயிர் வகையின் வேளாண்மையும் நடைப்பெறாது. காய்கறிகள், தானியங்கள் மற்றும் கனிவகைகள் போன்றவைகளின் விவசாயம் நடைப்பெறாது. மக்காவில் பேரிச்சைத் தவிர வேறு எந்த ஒரு வகையான விவசாயமும் நடைப்பெற வாய்ப்புக்கள் இல்லை.\nஆக, இதன் படி பார்த்தால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல அது வேறு ஒரு நகரமாக இருக்கவேண்டும் என்ற சந்தேகம் வருகிறது. சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள், அந்த நகரம் பெட்ரா என்று கூறுகிறார்.\nஇஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல என்பதற்கு \"இஸ்லாமிய நூல்கள் கொடுக்கும் அதன் ஜனத்தொகை விவரங்களும்\" ஒரு காரணம் என்பதை இக்கட்டுரையில் கண்டோம். நம் கணக்கின் படி, குறைந்தபட்சம் 48,000 மக்களைக் கொண்ட நகரமாக புனித பூமி இருந்திருக்கவேண்டும்.\nஆனால், மக்காவின் தொல்லியல் விவரங்களின் படி, ஏழாம் நூற்றாண்டின் மக்கா, வறண்டதும் மக்கள் நடமாற்றமற்ற இடமாகவும் இருந்துள்ளது.\nஇஸ்லாமிய நூல்கள் மக்காவின் ஜனத்தொகை 48,000 ஐ விட அதிகமாக இருந்திருக்கவேண்டும் என்றுச் சொல்கின்றன, ஆனால் தொல்லியல் விவரங்கள் இதற்கு சாத்தியமில்லை என்றுச் சொல்கின்றன. அப்படியானால், இஸ்லாமிய புனித பூமி மக்கா அல்ல என்பது புலனாகிறது.\nஇரண்டாவதாக, மக்காவின் பொழிவு (வருடாந்திர சராசரி மழையின், ஈரப்பதத்தின் அளவு) 11 சென்டிமீட்டர் ஆகும். இது வேளாண்மைக்கு ஏற்ற சூழல் அல்ல. இப்படி இருக்க, இவ்வளவு பெரிய ஜனத்தொகைக்கு எப்படி உணவுகளை வழங்க மக்காவினால் முடிந்திருக்கும் இது சாத்தியமில்லை. அக்காலத்தில் இத்தனை ஆயிர மக்களின் உணவுத் தெவையைப் பூர்த்திச் செய்ய, அதிகமாக வேளாண்மையுள்ள இடம் தான் தேவை, மக்காவைப் போல உள்ள ஒரு வறண்ட பூமியில் இது சாத்தியமில்லை.\nகுர்-ஆன், ஹதீஸ்கள் மற்றும் இதர நூல்கள் சொல்லும் புனித பூமி \"இன்று புனித பூமி என்று முஸ்லிம்கள் கருதும் மக்கா அல்ல\" என்பது தெளிவாக விளங்குகிறது.\nஅடுத்த தொடர் கட்டுரையில் சந்திப்போம்.\nஅடிக்குறிப்புகள் & மேலதிய ஆய்வுகள்\n[2] ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித பூமியின் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும்\nஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரத்தின் ஜனத்தொகை எவ்வளவு என்ற விவரம் என்னிடம் இல்லாததால், அதனை நான் கணக்கிட முயன்றுள்ளேன். முஸ்லிம்களிடம் இந்த விவரம் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்.\nமேலே கொடுக்கப்பட்ட பட்டியலின் படி, அகழ்ப்போரில் தான் அதிகமான மக்காவினர் பங்கு பெற்றனர். எனவே, அதனையே நம் கணக்கிற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு போரில் ஈடுபட்டவர்களை நாம் கூட்டத்தேவையில்லை, காரணம் என்னவென்றால், ஒவ்வொரு போரிலும் புதியவர்களே ஈடுபட்டனர் என்றுச் சொல்லமுடியாது. அதே வேளையில், ஒவ்வொரு போரிலும் சில புதிய முகங்கள் பங்குபெற்று இருந்திருக்கலாம். நம் கணக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையில் போர்வீரர்கள் ஈடுபட்ட போரையே நாம் கருத்தில் கொள்ளலாம்.\nஅகழ்ப்போரில் 4000 காலாட்கள், 300 குதிரை வீரர்கள், 1,000 – 1500 வரை ஓட்டகத்தின் மீது வந்த வீரர்கள் கலந்துக் கொண்டார்கள்[1]. இதில் ஒட்டகத்தின் மீது வந்தவர்கள் 1000 லிருந்து 1500 வரை இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதில் நாம் மத்திய எண்ணை எடுத்துக் கொள்வோம், அதாவது 1250ஐ நம் கணக்கிற்கு எடுத்துக் கொள்வோம் (1000க்கும் 1500க்கும் இடையே இருக்கும் மத்திய எண் 1250 ஆகும்)\nமக்காவிலிருந்து வந்த மொத்த வீரர்கள்: 5550 (4000+300+1250 = 5550).\nவியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையை இதில் பாதியாக கருதலாம், அதாவது 2500 என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு நகரத்தின் பொருளாதார வளர்ச்சி வியாபாரிகள் மீதும், விவசாயிகள் மீதும், வேலை செய்து பணம் சம்பாதிப்பவர்கள் மீதும் சார்ந்திருக்கும். நகரத்தில் உள்ள அனைவரும் சண்டை போட்டுக் கொண்டு இருந்���ால், வியாபாரம் செய்வது யார் எனவே, வியாபார கூட்டத்தையும் நாம் கணக்கில் கொள்வோம்.\nஇவ்விரண்டையும் கூட்டினால் 8050 வருகிறது (5550 போர் வீரர்கள் + 2500 வியாபாரிகள்). இந்த எண்ணிக்கையை ரவுண்ட் செய்து 8000 என்று கணக்கிட்டுக் கொள்வோம் (50ஐ குறைத்துக் கொண்டோம்).\nஇந்த 8000 பேரில் ஆண்கள் மட்டுமே இருப்பதாக கருதுவோம். இப்போது இவர்களின் குடும்ப நபர்களையும் கணக்கில் கொண்டு, குறைந்த பட்சம் இஸ்லாமிய புனித நகரின் ஜனத்தொகையை கணக்கிடுவோம்.\nஉமராகிய நான் என் கட்டுரைக்காக, எண்களை வேண்டுமென்றே அதிகரித்து காட்டுகிறேன் என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டக்கூடாது என்பதற்காக, சில அனுமானங்களை (Assumptions) நாம் விதித்துக் கொள்வோம், அதாவது சில விதிகளை தளர்த்திக் கொள்வோம்.\nதளர்த்தப்படும் விதி 1: முஸ்லிம்களின் படி, இஸ்லாம் வருவதற்கு முன்பாக, மக்காவின் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததாம். இஸ்லாம் வந்து \"ஒரு ஆண் நான்கு பெண்களை மட்டும்\" திருமணம் செய்யலாம் என்று கட்டுப்பாடு விதித்ததாம். மக்காவினர் இஸ்லாமை ஏற்காதவர்களாக இருந்தபடியினால், நான்கை விட அதிக திருமணங்கள் செய்தவர்களாக இருந்திருப்பார்கள். இருந்த போதிலும் மக்காவின் ஜனத்தொகை கணக்கிற்காக, நாம் ஒரு ஆணுக்கு ஒரு மனைவி என்பதையே கணக்கில் எடுத்துக் கொள்வோம்.\nதளர்த்தப்படும் விதி 2: ஒரு ஆணுக்கு பல மனைவிகள் இருந்தால், ஒரு மனைவிக்கு ஒரு பிள்ளை என்று கணக்கிட்டாலும் எண்ணிக்கை எங்கேயோ சென்றுவிடும், இருந்தபோதிலும், நம் கணக்கில் ஒரு ஆணுக்கு இரண்டு பிள்ளைகள் (நாம் இருவர் நமக்கு இருவர்) என்றே எடுத்துக் கொள்வோம்.\nதளர்த்தப்படும் விதி 3: ஒவ்வொரு போரின் போதும் அனேக மக்கா போர் வீரர்கள் மரித்தார்கள். இவர்களையும் இந்த கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளவேண்டும், அது தான் சரியானது. இருந்தபோதிலும், இவர்களையும் நான் என் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.\nஏன் இந்த தளர்த்தும் விதிகள்:\nஇப்படி தளர்த்தும் விதிகளை நான் கொடுப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு ஆணுக்கு பெற்றோர்கள் இருவர் (தாய் தந்தை) என்று நாம் கணக்கிடப்போகிறோம். பல நேரங்களில் ஒரே பெற்றோருக்கு இரண்டு/மூன்று/நான்கு ஆண் பிள்ளைகள் இருப்பார்கள். இந்த நான்கு பேரும் போரில் பங்கு பெற்று இருந்திருக்கலாம். இருந்த ப��தும், நாம் ஒவ்வொரு வீரருக்கும் பெற்றோர்கள் இருவர் என்று கணக்கிடப்போகிறோம். இது எப்படி சரியான எண்ணிக்கையாக இருக்கும் என்ற கேள்வி எழும். நமக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை, புனித நகரில் எத்தனை ஆண்கள், பெண்கள் அப்போது இருந்தார்கள் என்ற கணக்கு நம்மிடம் இல்லை. எனவே, மேற்கண்ட தளர்த்தும் விதிகளை நான் கொடுத்துள்ளேன். ஒரு கணக்கில் தளர்த்துகிறோம், அடுத்த கணக்கில் சில அதிகபடியான எண்ணிக்கையை விட்டுவிடப்போகிறோம். நம்முடைய ஜனத்தொகை கணக்கெடுப்பு ஒரு பக்கமாக சார்ந்து வேண்டுமென்றே தவறாக கணக்கிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழக்கூடாது என்பதற்காக, சில தளர்த்தும் விதிகளை நாம் வைத்துள்ளோம். நமக்கு ஏழாம் நூற்றாண்டின் இஸ்லாமிய புனித நகரத்தின் ஜனத்தொகை எண்ணிக்கை தெரிந்திருந்தால், இந்த கணக்கை நாம் செய்யவேண்டிய அவசியமிருக்காது.\nமேற்கண்ட விவரங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டு, கீழ்கண்ட கணக்கெடுப்பை பார்க்கவும்.\nநம்முடைய முந்தைய கணக்கின் படி, மொத்தம் 8000 ஆண்கள் (போர் வீரர்கள் + வியாபாரிகள்) என்று நாம் கணக்கிட்டோம். இந்த 8000 பேருக்கு குடும்பமும், பிள்ளைகளும், பெற்றோர்களும் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மனைவி, இரண்டு பிள்ளைகள், பெற்றோர்கள் இருவர் என்று கருதினால், சராசரியாக ஒவ்வொரு நபருக்கும் 5 பேர் குடும்ப நபர்கள் என்று வருகிறது. ஆக, 8000 பேர்களின் குடும்ப நபர்களை கணக்கிடும் போது = 8,000 X 5 = 40,000 என்று வருகிறது.\nஅவர்களின் குடும்ப நபர்கள் 40,000 பேர்\nமொத்தம் 48,000 என்று கணக்கு வருகிறது.\nஆக, முஹம்மதுவின் காலத்தின் புனித பூமியில் குறைந்த பட்சம் 48,000 மக்கள் இருந்திருக்கவேண்டும் என்று நாம் கணக்கிடலாம். ஆனால், உண்மையில் இதைவிட அதிகமான மக்கள் புனித நகரத்தில் இருந்திருக்கவேண்டும். (யாராவது இந்த கணக்கெடுப்பை இன்னும் மேம்படுத்த விரும்பினால், வேறு ஒரு கணக்கை கொண்டுவந்தால், எனக்கு தெரிவிக்கவும்).\nமக்காவின் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புர...\nமுஸ்லிம்களுக்கான பைபிள் பாடங்கள் - அறிமுகம்\nநியாயத்தீர்ப்பு நாளில் யார் “இறைவன்” என்று அழைக்கப...\n”மனித அவதாரம்” பற்றிய முஸ்லிம்களின் தவறான கண்ணோட்ட...\nகுர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல் பற்றிய உவமை\nமக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவ...\nமக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இ...\nமக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்க���ை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/01/blog-post_14.html", "date_download": "2018-05-25T12:38:52Z", "digest": "sha1:DNIIB7Q5SRIHJNQJPP5EI6N4IWENJMEG", "length": 20776, "nlines": 479, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே !", "raw_content": "\nபாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட\nPosted by புலவர் இராமாநுசம் at 1:15 PM\nLabels: மாட்டுப் பொங்கல் கவிதை புனைவு\nநாம் தொழுதிட உரியவன் உழவன். அருமையாகச் சொன்னீர்கள். நாம் அரிசியைச் சாப்பிட்டு மாட்டுக்கு தவிடையும், நாம் வாழையிலையில் சாப்பிட்டு மாட்டுக்கு வாழையிலையையும் தருகிறோம். பயனற்றதைத் தரும் நமக்கு மாடுகள் தருவதோ பால், வெண்ணெய், நெய், தயிர் போன்ற பயனுள்ள பொருட்கள். அந்த ஜீவன்களுக்காகவும் பொங்கலை உவப்புடனே கொண்டாடி மகிழ்வோம் ஐயா...\nஎனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .\nஒவ்வொரு வருடமும் எல்லா பண்டிகைகளும் வரத்தான் செய்கிறது....ஆனால் நாம் மாட்டுப்பொங்கல் என்று சொன்னாலும் மஞ்சுவிரட்டு தான் நினைவுக்கு வருவது... அந்த அளவுக்கு புகழ்பெற்றது....\nநான் உண்ணும் உணவு உழவனின் கிருபையால் என்பதை நினைக்கும்படியான வரிகள்... விவசாயிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும்...\nமாடுகளின் அழகையும் அதன் உழைப்பையும் மேன்மைப்படுத்தி ஒவ்வொரு வரிகளில் நீங்கள் சொல்லி செல்லும்போது கண்மும் அழகாய் காட்சி விரிகிறது ஐயா...\nதங்கள் உடல்நலம் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் ஐயா.....\nநான் இந்தியா வரும்போது தங்களை சந்திக்க நினைக்கிறேன் ஐயா....\nதாங்கள் என்றும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்த��கள்.....\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா\nமாடாய் உழைக்கிறான் என்று கடின உழைப்புக்கு ஒப்புமைப்படுத்தப்படும் மாடுகளின் பெருமைதனைப் பறைசாற்றும் அழகுக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஅழகுக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா...இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.wikii.info/?q=talk-sex-tamil-phone", "date_download": "2018-05-25T12:53:14Z", "digest": "sha1:6FXSUXR2R2AIAQFCXVAGGYEF6VMMUUDH", "length": 2514, "nlines": 64, "source_domain": "www.wikii.info", "title": "Talk Sex Tamil Phone", "raw_content": "\nதம்பீ அக்கா பாக்குறியாடா videos tamil hot talks\nஇது வரைக்கும் நீங்க யாரையும் போட்டதே இல்லையா very hot tamil talk\n💋 அரபி ஆண்டியுடன் போட்ட ஆட்டம் tamil sex story kama kathai\ntamil sex phone talk ஒரு கைல மேட்டர் புக் ஒரு கையை அங்க வச்சு இருகன் டா\nஅ ஆ ஆ ஸ் ஸ் அம்மாடி மொலைய கசக்கி விடுடா\nஉங்க புண்டையை பார்த்தாலே எனக்கு நாக்கு ஊறுது மேடம் ¦ tamil sexy talk\nஉன் வீட்டுக்கார் போனதும் சொல்லு வறன் tamil 18+ latest kambi phone calls 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/coimbatore-court-convicts-4-members-for-life-imprisonment-301412.html", "date_download": "2018-05-25T12:42:29Z", "digest": "sha1:PF75R663SK5KS2EJWW7Y7MSWNOBCPDHA", "length": 11570, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை\nகோவையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை உள்பட நான்கு பேருக்கு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nகோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (57). இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவரது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2015ம் ஆண்டு 4ம் வகுப்பு படித்து வந்தார். ஏசுதாஸ் கூலி வேலைக்குச் சென்று வந்தார்.அப்போது வீட்டில் தனியாக இருந்த தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (19), பாலன் என்கிற பாலகிருஷ்ணன் (33), ரவிக்குமார் என்கிற ஸ்டேன்லி (27) ஆகியோரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்த சிறுமி, பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்தார். அவர்கள் குழந்தைகள் உதவி மையமான சைல்ட் லைன் மற்றும் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் (கிழக்கு) பிரிவுக்கும் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் ஏசுதாஸ், பிரேம்குமார், பாலகிருஷ்ணன், ஸ்டேன்லி ஆகியோர் மீது குழந்தைகள் பாலியல் தாக்குதல் தடுப்புச் சட்டம் (போஸ்கோ) பிரிவில் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி அல்லி தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்தத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது-வீடியோ\nஇன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்-வீடியோ\nகுஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்-வீடியோ\nகொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்-வீடியோ\nமோடி ஆட்சி மக்களுக்கானது அல்ல..கார்ப்பரேட்டுகளுக்கானது\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nமனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விளக்கம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/index.php/testimonials?start=25", "date_download": "2018-05-25T12:47:03Z", "digest": "sha1:AEUQBPN5GTNBDDQSYXIOKDPLHZ7INFIU", "length": 9641, "nlines": 196, "source_domain": "arisenshine.in", "title": "திடுக்கிடும் சாட்சிகள்", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nயோனா கூறும் சத்தியங்கள் – 1\nவெளியிடப்பட்டது: 26 ஏப்ரல் 2017\n“அதற்கு அவன்: நான் எபிரெயன். சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.” யோனா:1.9\nபரிசுத்த வேதாகத்தில் உள்ள ஒவ்வொரு நபரை முன்னிறுத்தியும், பல சத்தியங்கள் உரைக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண குடிமக்கள் முதல் ராஜக்குலத்தைச் சேர்ந்தவர்கள் வரை உட்படுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டில் உள்ள மக்களைத் தேவனிடத்திற்கு திருப்பும் பணியில், தீர்க்கத்தரிசிகள் தனித்தன்மை வகிக்கிறார்கள்.\nமேலும் படிக்க: யோனா கூறும் சத்தியங்கள் – 1\nவேதத்தில் காதல் – 10\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2017\nபரிசுத்த வேதாகத்தின் ஒட்டுமொத்த சம்பவங்களின் பின்னணியில் இயேசு கிறிஸ்துவும் அவரது மணவாட்டி அல்லது காதலியும் மறைந்து காணப்படுவதை காணலாம். இது குறித்து ஆதியாகத்தில்(3.15) இருந்தே தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டுள்ளதை காணலாம்.\nமேலும் படிக்க: வேதத்தில் காதல் – 10\nவேதத்தில் காதல் – 8\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2017\nகாதலில் திளைத்து அழிந்த ஞானி:\nபரிசுத்த வேதாகமத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தவர்கள் மிக அதிகம். அதிலும் ஆயிரக்கணக்கான பெண்களை திருமணம் செய்வதில், சாலொமோன் சாதனை படைத்தவர். இவர் இஸ்ரவேல் பெண்களை தவிர, மற்ற ஜாதிகளைச் சேர்ந்த பெண்களையும் திருமணம் செய்து கொண்டதாக, வேதம் கூறுகிறது.\nமேலும் படிக்க: வேதத்தில் காதல் – 8\nவேதத்தில் காதல் – 9\nவெளியிடப்பட்டது: 05 ஏப்ரல் 2017\nவேதத்தில் பல காதலர்களைக் காண்கிறோம். அவர்களில் ரூத்தும், போவாஸூம் ஒரு மறைமுக காதல் ஜோடி என்று கூறலாம். ஏனெனில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாக, வேதம் குறிப்பிடவில்லை என்றாலும், மிக கவனமாக படித்தால் இரு தரப்பிலும் விருப்பம் இருந்தது என்பதைக் காணலாம்.\nமேலும் படிக்க: வேதத்தில் காதல் – 9\nவேதத்தில் காதல் – 7\nவெளியிடப்பட்டது: 08 பிப்ரவரி 2017\nதாவீதின் மகனாகிய அப்சலோமின் சகோதரியாகிய தாமாரை, தாவீதின் மற்றொரு மகனாகிய அம்னோன் காதலிக்கிறான். இதில் இருந்து அவள், அவனுக்கும் சகோதரி முறையில் அமைந்தவள் என்பது தெரிந்துக் கொள்ளலாம்.\nமேலும் படிக்க: வேதத்தில் காதல் – 7\nவேதத்தில் காதல் – 6\nவேதத்தில் காதல் – 5\nவேதத்தில் காதல் - 4\nவேதத்தில் காதல் – 3\nபக்கம் 6 / 70\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enkavithaikal.blogspot.com/2008/03/", "date_download": "2018-05-25T12:29:32Z", "digest": "sha1:6W6GLL3BVEASBURIFSEBAVKSWTPK7WOM", "length": 12331, "nlines": 270, "source_domain": "enkavithaikal.blogspot.com", "title": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்): March 2008", "raw_content": "என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)\nநான் வடித்த கவிதைகளின் தொகுப்பு\nஉன் மெய்யில் எம்முயிரைக் கரைத்து\nஎமக்குச் செய்த இறுதிக் கடனை\nஎன்னை ஈன்றெடுத்த என் ஐயன்\nஎன்றும் இறவாது வாழும் உண்மை\nதன் முடி மேல் என்னைச் சூடுகின்றான்\nஅவனோடு அவன் முடியில் நானாட\nமயான பூமியின் மார்பைப் பிளந்து\nமனிதம் அமர தேவமாய் எழுகிறது\nபி.கு: என் தகப்பனார் 16/03/2008 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.\nமரணம் ஓர் மாபெரும் பொய்\nமூளையின் மறை கழன்று இருதய குகையில் வாழ்பவன்\nஎன் இணையம் நான் வழங்கும் மகாயோகம் MahaaYogaa by I AM தமிழ் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2004/02/73.html", "date_download": "2018-05-25T12:45:33Z", "digest": "sha1:ER4SQGRI6XDOOXPKUUWRW6OKUOI2LRJZ", "length": 19184, "nlines": 540, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: எனக்குப் பிடித்தக் கதைகள்(73) - பாவண்ணன்", "raw_content": "\nவெள்ளி, பிப்ரவரி 20, 2004\nஎனக்குப் பிடித்தக் கதைகள்(73) - பாவண்ணன்\nதேடியதும் கிடைத்ததும் - கரிச்சான் குஞ்சுவின் \"நூறுகள்\"\nபிறகு ஏதோ முடிவுக்கு வந்ததைப்போல பெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று ரயிலிலிருந்து இறங்கினாராம். நிலையத்தை விட்டு பத்துநிமிட தூரம் நடந்து வந்து ஒரு விடுதிக்குள் தேநீர் குடிப்பதற்காக நுழைந்தாராம். பிறகு, வெகுஇயல்பாக அப்பையைத் திறந்து பார்த்தாராம். குழந்தைகளுக்கான ஒருசில ஆடைகள். சில புதிய காலணிகள். வண்ணக் காலுறைகள். ஒரு பொம்மை. சில ஆப்பிள்கள். கொய்யாப்பழங்கள். இவற்றுக்கிடையே கைக்குட்டையால் கட்டப்பட்ட நூறு ரூபாய்க் கட்டொன்றும் இருந்ததாம். யாரிடமிருந்தோ கைப்பற்றிக்கொண்டு ஓடோடி வந்ததைப்போன்ற எண்ணங்களும் பின்னாலேயே யாராரோ துரத்திக்கொண்டு வருவதைப்போன்ற எண்ணங்களும் ஒருசில நொடிகளுக்கு மனத்தை அழுத்தினவாம்.\n\"அந்தப் பயணமே யாரையாவது பார்த்துப் பணத்தைப் புரட்டி எடுத்துக்கொண்டு வருவதற்காகத்தான். பத்துப்பேரைப் பார்த்தோம். பார்க்காத அந்தப் பதினோராவது ஆள் தாமாகவே முன்வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எண்ணிக்கொள்ளலாமே\" என்று பதறும் தன் மனத்துக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினாராம். வீட்டுக்கு வந்ததும் அறையை மூடிக்கொண்டு பணத்தை எண்ணியிருக்கிறார். பத்தாயிரம் ரூபாய். அப்போதே மகனை அழைத்துக்கொண்டு பெங்களூருக்குச் சென்று கல்லூரியில் சேர்த்துவிட்டு விடுதிக்கும் பணத்தைக் கட்டிவிட்டு வந்தாராம். திரும்பிவரப் பேருந்துக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சப் பணத்தை அங்கேயே ஒரு வங்கியில் மகனுடைய பெயரில் போட்டுவிட்டாராம்.\nஎல்லாவற்றையும் சொல்லிமுடித்துவிட்டுத் தான் செய்தது சரியா தவறா என்ற கேள்வியை என் முன்னால் வைத்தார். நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே எழவில்லை. சரி என்கிற பதிலையே அவர் ஒரு பக்கம் முன்வைத்துக்கொண்டு தவறுதான் என்கிற வாதங்களு���்கான கருத்தோட்டங்களை அடுக்கினார். தொடர்ந்து அவர் வாதங்களை அவரே நொறுக்கும்படி சரிதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களையும் அடுக்கினார்.\nவாழ்வும் ஒரு சீட்டாட்டம் போலத்தான். வெற்றிக்கான சீட்டு கிடைத்துவிட்டால் ஆட்டத்தில் மகிழ்ச்சி பிறந்துவிடும். ஆனால் அச்சீட்டின் வருகையோ வராமையோ நம் கையில் இல்லை. அட்டைகளின் சுழற்சியில் யாருக்கு அது வருமோ , யாருக்கு அது பொருந்திப்போகுமோ என்பது இறுதிவரை தெரிவதே இல்லை. வாழ்வில் அடைகிற வெற்றிக்கும் இப்படி ஒரு வெற்றிச் சீட்டு தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த வெற்றிச் சீட்டு எந்த முயற்சியும் இல்லாமலேயே கிடைத்துவிடுகிறது. வேண்டாம் என்று உதறித் தள்ளினாலும் காலடிக்கு வந்து சேர்கிறது. வேண்டும் என்ற தவமிருப்பவர்கள் கைகளில் அகப்படுவதே இல்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் வெற்றி எப்போது வரும் எப்போது கைநழுவிப்போகும் என்பது தெரிவதும் இல்லை.\nஎப்போதுமே தோல்வியைத் தழுவுகிறவர்தான் அவர். வாய்ப்பேச்சில் எப்படியாவது வெளியுலகில் காரியங்களைச் சாதிக்க முயல்பவர். கதை நடக்கும் நாளில் வெளியுலகில் தம் காரியத்தில் வெற்றி காண முடியாதபடி பெருந்தோல்விகள் காத்திருக்கின்றன. தன் படுக்கைக்கு நூறாவது பெண்ணை அழைத்துவந்ததை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் முதலாக சுந்தர காண்டத்தை நூறாவது முறையாகப் பாராயணம் செய்வதை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் வரை யாரும் உதவ முன்வரவில்லை. மாறாக காலமெல்லாம் தோல்வியையே தந்தபடியிருந்த சீட்டாட்டம் வெற்றியைத் தருகிறது. வெற்றிக்கும் தோல்விக்கும் தனிப்பட்ட அர்த்தம் எதுவுமில்லை. அவை வெறும் சொற்குவியல். அந்த உண்மையை நாம் கண்டடையும்போது நம் மனத்தில் \"நூறுகள்\" என்னும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதை ஆழமாக வேரூன்றுகிறது.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 2/20/2004 07:35:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/03/4.html", "date_download": "2018-05-25T13:05:38Z", "digest": "sha1:XOV4CPLASDA65JLTWL6XDYPQ7SR5PBYN", "length": 24508, "nlines": 285, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: வாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4", "raw_content": "\nஉங்கள் விட்டு பிற���்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nவயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார்\nபுளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.\nபுளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, பைல் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதி என அனைவரும் பாராட்டினோம்; பயன் படுத்தினோம். பின்னர், இதில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.\nதகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்கள் இணையாக இருந்து இணைப்பதில் சிக்கல், பாஸ்வேர்ட் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல்,மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட்பம் தீர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n என்ன என்ன வகையில் இது முந்தைய தொழில் நுட்பத்தைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டது புளுடூத் தொழில் நுட்பம் இயங்கும் தொலைவு அதே 300 அடியாக உள்ளது. புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.\nபுளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பேட்டரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், ட்ரெட்மில் போன்ற, தனி நபர் உடல்நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு ம��க மிக உதவியாக இருக்கும்.\nஅடுத்ததாக, என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் பரிமாற்றம் (Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும். புளுடூத் 4 இந்த தொழில் நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.\nலேப்டாப், மொபைல் போன் மற்றும் ரௌட்டர் போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும். இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.bluetooth.com/ Pages/SmartLogos.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET (Teacher...\nதிருப்பூர் சத்துணவு மையங்களும் மாநகராட்சி வசமாகும...\nதிருப்பூர் : இன்றைய நிகழ்ச்சி\nதிருப்பூர், அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட...\n(வைரை சதிஷ்) பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை\n\"பேஸ்புக் ஏற்படுத்திய அவலம் – உண்மைச்சம்பவம்\nபல வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீர்\n4500க்கும் மேற்பட்ட இலவச photoshop File-களைத் தரவி...\nஉடுமலை வாரம் தோறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: ம...\nஅடுத்தடுத்த நிறுத்தங்களில் அரசு பஸ்களில் திடீர் ஆய...\nதிருப்பூர் பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதையா மாற்றப்ப...\nபசுமை விடியல்: தாமிரபரணியிலிருந்து ஆலைகளுக்கு அளவு...\nபதிவுலகத் திருடர்கள் வாழ்க (http://gunathamizh.blo...\nபுதிய பிஎஸ்என்எல் பென்டா டிபேட் டேப்லட்: ஒரு சிறப்...\nஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி\nஉங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா\nபசுமை விடியல்: மண்ணைக் காக்க உயிரிழந்த சதிஷ்குமாரி...\nப்ளாக்கர் : புதுமையான RELATED POST WIDGET\nபேஸ் புக் பக்கத்தில் கூகுள் பிளஸ் அப்டேட் களை பார்...\nபிளாக்கரில் வானிலை விட்ஜெட் எப்படி இணைப்பது\nதிருப்புர் செட்டிபாளையத்தில் வீடு விற்பனைக்கு\nபிளாக்கர் : பதிவுகளை ஸ்க்ரோல் பாரில் ( SCROLL BAR ...\nபோட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் ...\nதேடியந்திரங்களுக்காக பிளாக்கரில் சில புதிய வசதிகள்...\nதாய் மொழியாம் தமி��் மொழியில் கூகிள் குரோமின் (CHRO...\nஅழகான ASCII எழுத்துகளை டெர்மினலில் உருவாக்க\nமெரீனாவில் சேனல் 4 பதாதை ஏந்தி சனல் 4 நிறுவனதிற்கு...\nதிருப்பூர் :குழாய் உடைப்பு; பல லட்சம் லிட்டர் குடி...\nஜெனரேட்டர் இயக்க மானிய விலையில் டீசல்\nதிடீர் அபராதம் விதிப்பதை மின்சார வாரியம் நிறுத்த வ...\nஅடோப் போட்டோஷாப் மென்பொருளின் புதிய பதிப்பு இலவசமா...\nFacebookக்காக பிரத்யோகமாக தயாரிக்க பட்ட பிரவுசர்- ...\nஇந்தியத் திட்ட நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nபிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசத...\nகுப்பை மெயில்களை தடுக்க புதிய வழி.\nவேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.\nசுமங்கலி திட்டத்துக்கு எதிராக பிரசார இயக்கம்\nமாநில அளவிலான மாரத்தான் போட்டி திருப்பூரில்\nதிருப்பூருக்கு தனிப்பட்ட மின்வினியோக மையம் (ஃபீடர்...\nநலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் கோரி விண்ணப்...\nஉங்கள் பிரச்சனை என்ன உதயகுமார்,\nநீங்கள் பார்வையிடும் இணையத்தளம் பாதுகாப்பானதா என அ...\nஇணையத்தளம் ஒன்றை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் த...\nகூகுள் தமிழுக்கு Contribute செய்வோம்\nகூகுளின் தனியுரிமைக் கொள்கை நன்மையா\nடிஜிட்டல் கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nநேர்மை என்றால் என்ன விலை\nபுகைப்படங்களில் நேர்த்தி .. படம் எடுப்பதற்கு முன் ...\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-60- அச்சிடுதல், ஏற்றுமதி ...\nNokia Phone இனை Format செய்வது எப்படி\nகட்டற்ற மென்பெபொருட்களொன Free Open source software...\nமின்சார சிக்கனம் தேவை இக்கனம்\nஉங்கள் கணினியில் அனைவரும் அவசியம் தெரித்து வைத்துக...\nதொலைந்து போன iphone கண்டுபிடிப்பதற்கான மென்பொருள்\nPDF கோப்புகளை ஆன்லைன் மூலம் சேர்க்க, பிரிக்க, பாது...\nMS Office Word-சில கேள்வி பதில்கள்\nஜிமெயிலில் From Address மாற்றி மின்னஞ்சல் அனுப்புவ...\nபிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ர...\nஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label an...\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nபாலிடெக்னிக்கில் (Polytechnic) படிப்பை முடிக்காதவர...\nநடந்த கொலையில் மாணவன் மட்டுமா குற்றவாளி \nதொழிலாளர் ஆய்வாளர்களிடம் நிரந்தரதிற்கான உத்தரவு பெ...\nபேஸ்புக்கில் புதிய பயனுள்ள வசதி INTERESTS உபயோகிப்...\nPHOTOGRAPY புகைப்படங்களில் நேர்த்தி கருவாயன் பாகம...\nஉங்கள் பாஸ்வேர்டை திருட 10 நிமிடம் போதும்.....\nஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வச���ி [த...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெ...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2018/03/blog-post_57.html", "date_download": "2018-05-25T12:54:13Z", "digest": "sha1:ZVE34ABCD6YVSLSCJHKY64QVSOYNNWFR", "length": 9720, "nlines": 61, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nஐ.நாவின் சிறப்புத் தூதுவர் இலங்கைக்கு விஜயம் \nஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசேன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஇலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைவாக எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம், 7ஆம் திகதி வரை இவர் இலங்கையில் தங்கியிருப்பார்.\nஇவர் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலர்கள், இராணுவத் தளபதி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி , கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இடம்பெறும் முகமாலைக்கும் செல்லவுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tamizharuvi-maniyans-exclusive-interview/", "date_download": "2018-05-25T12:26:45Z", "digest": "sha1:ZLUXQLTW2JBLEZCUIMU5WJQNJMWDX3K3", "length": 23604, "nlines": 142, "source_domain": "www.envazhi.com", "title": "தமிழகத்தை ஆள ரஜினிதான் சரியானவர்! – தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\nHome Featured தமிழகத்தை ஆள ரஜினிதான் சரியானவர் – தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nதமிழகத்தை ஆள ரஜினிதான் சரியானவர் – தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nதமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\n-இந்த ஒரு வாக்கியத்தைத்தான் ரஜினிகாந்த் பேசினார். கடந்த மூன்று மாதங்களாக இந்த வாக்கியத்தை வைத்து வளைத்து வளைத்து வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.\nரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும்\nரஜினியால் என்ன செய்துவிட முடியும��\nஊழலை ரஜினி வந்து ஒழித்துவிடுவாரா\nதமிழ் நாட்டில் தமிழனல்லாத ரஜினிக்கு ஏன் அரியாசனம் தர வேண்டும்\nஇப்படி பல கேள்விகள், சில அரசியல் கட்சிகள், தலைவர்கள் மத்தியில்.\nஇந்தக் கேள்விகளுக்கு ரஜினியிடமிருந்து ஒரு பதிலும் இல்லை, ‘என் பூர்வீகமே தமிழகம்தான், நான் ஒரு பச்சைத் தமிழன்’ என்ற ஒன்றைத் தவிர.\nஆனால் அவற்றுக்கெல்லாம் ரஜினியின் குரலாய் ஒலித்துக் கொண்டிருப்பது காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனின் குரல்தான். யாரும் மறுத்துப் பேசிவிட முடியாத அளவுக்கு ஆணித்தரமான வாதங்களை ரஜினி சார்பாக அவர் முன் வைக்கிறார். ரஜினி அரசியல் ஒன்றுதான் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றும் சக்தி.. அதற்கு மேலும் வலிமை சேர்க்க வாருங்கள் என மற்ற நேர்மையான அரசியலை விரும்பும் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறார்.\nரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும் அவரிடம் உள்ள திட்டங்கள் என்ன அவரிடம் உள்ள திட்டங்கள் என்ன தமிழகத்தின் நிரந்தரப் பிரச்சினைகளை அவர் எப்படித் தீர்க்கப் போகிறார் போன்றவற்றை தமிழகத்துக்கு தெளிவாகச் சொல்ல, தனது காந்திய மக்கள் இயக்கம் சார்பில் பெரும் மாநாடு ஒன்றை நடத்துகிறார், திருச்சியில்.\nஆகஸ்ட் 20-ம் தேதி மாநாட்டுக்குச் செல்லும் கடைசி நேர ஆயத்தங்களில் இருந்த தமிழருவி மணியன், ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:\nகேள்வி: இந்த மாநாட்டின் அவசியம், நோக்கம் என்ன\nபதில்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். 45 ஆண்டு காலம் தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிற இந்த தமிழக மக்களுக்கு தான் பட்ட நன்றிக் கடனை நேர்மையான அரசியல் மூலம் திருப்பிச் செலுத்த விழைகிறார். இந்த மக்கள் நன்றாக வாழவேண்டும். ஊழலற்ற, வெளிப்படைத்தன்மையான ஒரு நிர்வாகத்தைத் தர வேண்டும் என்பது அவர் ஆசை. அதற்கான சரியான திட்டங்களோடு வருகிறார் என்பதை உலகுக்கு அறிவிக்கவே நான் இந்த மாநாட்டை நடத்துகிறேன்.\nகே: ஏன் ரஜினிகாந்தை ஆதரிக்கிறீர்கள்.. வேறு யாரும் இந்த மாதிரி கொள்கையை முன் வைக்கவில்லையா\nப: நாளை நான் அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு யாராவது இருந்தால், இப்போதே போய்விடுங்கள், என்று தன் ரசிகர்களிடம் தெள்ளத் தெளிவாகச் சொன்ன ஒரே தலைவர் ரஜினிகாந்தாகத்தான் இருக்க முடியும். நன்றாக யோசித்துப் பாருங்க���்… வேறு யாராவது இந்தத் தலைமுறையில் அப்படிச் சொல்லிப் பார்த்திருக்கிறீர்களா பொத்தாம் பொதுவாகச் சொல்வார்கள். அதை ஒருபோதும் கடைப்பிடிக்க மாட்டார்கள். அதுதான் என்னை ரஜினிகாந்தை ஆதரிக்க வைத்தது. அடுத்து அவர் ஒரு அப்பழுக்கற்ற ஆன்மீகவாதி. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அனைவரையும் பொதுவாகக் கருதும் நேர்மையான மனிதர். அவர் பார்க்காத பணம், புகழ் இல்லை. இனி அரசியலுக்கு வந்துதான் அவற்றைச் சம்பாதிக்கும் நிலையிலும் அவர் இல்லை. எனவே தமிழகத்தை ஆள அவர்தான் சரியானவர். அவரால் தமிழகம் மேன்மையான நிலையை அடைய இதுதான் சரியான தருணம்.\nகே: ரஜினி ரசிகர்கள் சிலர் ஏற்கெனவே பல அரசியல் கட்சிகளில் இணைந்து பதவி, பண ருசி பார்த்தவர்கள். அவர்கள் ரஜினி எதிர்ப்பார்க்கும் அளவுக்கு நேர்மையாளர்களாய் மாறுவார்களா\nப: ரஜினி விடுத்த எச்சரிக்கையே அந்த மாதிரி ரசிகர்களுக்காகத்தானே. அவர்கள் மாற்றப்படுவார்கள். மாறாவிட்டால் அந்த மாதிரி ஆட்களுக்கு இடமே இல்லை என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் ஒரு யோகியைப் போல வாழ்ந்தவர். அதே நேரம் தன் அமைச்சரவைச் சகாக்களையும் நிர்வாக விஷயத்தில் அப்படியே இருக்க வைத்தவர். ரஜினியும் அந்த மாதிரி ஒரு நிர்வாகத்தைத் தரவே விரும்கிறார். அப்படிப்பட்ட நபர்களைத் கண்டெடுத்து நிர்வாகத்தில் அமர்த்துவார். அதிலெல்லாம் அவர் மிகவும் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுகிறார். எனக்கே அது வியப்பாகத்தான் உள்ளது.\nகே: ஒரு கட்சி ஆரம்பிப்பது, கொடி அறிவிப்பது பெரிதல்ல… ஆனால் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவது சாதாரண விஷயமில்லையே… ரஜினி எப்படி அதை குறுகிய காலத்தில் உருவாக்கப் போகிறார்\nப: அதற்கான வேலைகளை அவர் எப்போதோ தொடங்கிவிட்டார் ரஜினி. அவர் செய்வதை எல்லாம் வெளியில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஒரு அரசியல் கட்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவது எத்தனை பெரிய விஷயம் என்பதை 25 ஆண்டுகள் அரசியலில் இருந்து வரும் ரஜினிக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டுத்தான், சூசகமாக தன் அரசியல் வருகையைத் தெரிவித்துள்ளார்.\nகே: ரஜினியின் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி அறிவிப்பு எவ்வளவு காலத்துக்குள் நடக்கும்\nப: ஒரு கட்சியை ஆரம்பித்த பிறகு, தொண்டர்களை தொடர்ந்து பராமரிப்பது எவ்வளவு செலவு பிடிக்கும் விஷயம் என்பது தெரிந்த விஷயம். ஊழலை ஒழிக்க வரும் ஒரு தலைவர், தொண்டர்களுக்கு பணம் கொடுத்து பராமரிப்பது சரியாக இருக்குமா இந்த அரசியல் மூலம் ஒரு பைசா கூட சம்பாதிக்க விரும்பாதவர் ரஜினி. அதே போல நாற்பதாண்டு காலத்துக்கு மேல் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அரசியல் கடலில் கரைத்துவிட அவரும் தயாராக இல்லை. எனவே அனைத்து கட்டமைப்புகளையும் சரியாக உருவாக்கி வைத்துக் கொண்டு, தகுந்த நேரம் வரும்போது அவர் அனைத்தையும் அறிவிப்பார்.\nதமிழகத்துப் பிரச்சினைகள் முழுமையாக ரஜினிக்குத் தெரியுமா அவற்றைத் தீர்க்க ரஜினி வைத்துள்ள தீர்வுகள் என்ன\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை ரஜினி தருவார் என எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்\nமற்ற கட்சிகளைப் போல ரஜினி கட்சியிலும் குடும்பத்தினர் ஆதிக்கம் இருக்காது என்பதற்கு உத்தரவாதம் உண்டா\nஅதிமுக, திமுகவிலிருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் ரஜினி பக்கம் வந்தால் ஏற்பீர்களா\nரஜினி கட்சி – பாஜக கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதா\nPrevious Postசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... திரையுலகின் 42 ஆண்டு கால சகாப்தம் #42YearsOfRajiniEra Next Postஅய்யா தமிழ் காவலர்களே... எங்களை வாழவிடுங்கள்\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக���காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156129/news/156129.html", "date_download": "2018-05-25T12:54:47Z", "digest": "sha1:7IVF6MTOML45PO4LCTOOPFYXNTHBUIJT", "length": 9919, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "எந்த இடத்தில் மச்சம் இருந்தால் அந்த மேட்டரில் கில்லாடியாக இருப்பாங்க தெரியுமா?… உங்களுக்கு இருக்கா?…!! : நிதர்சனம்", "raw_content": "\nஎந்த இடத்தில் மச்சம் இருந்தால் அந்த மேட்டரில் கில்லாடியாக இருப்பாங்க தெரியுமா… உங்களுக்கு இருக்கா\nஉடலில் மச்சம் இல்லாமல் உலகில் யாருமே இருக்க முடியாது. அந்த மச்சம் பிறக்கும்போதும் இருக்கும். சில மச்சங்கள் இடையிலேயும் தோன்றும். அந்த மச்சத்தை வைத்து நம்முடைய குணங்களை ப் பற்றி சொல்வது தான் மச்ச சாஸ்திரம். அதை வைத்தே உடலுறவு விஷயத்தில் நீங்கள் எப்படி என்றும் தெரிந்து கொள்ள முடியும்.\nமேலுதட்டுக்கு மேல்புறத்தில��� மச்சம் இருப்பவர்கள் ‘அந்த‘ விஷயங்களில் படு ஸ்மார்ட். உதட்டுக்கு மேல் தான் காமதேவன் குடியிருப்பதாக மச்ச சாஸ்திரம் கூறுகிறது. அதனால் தான் அந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் காம ஊற்றாக இருப்பார்களாம்.\nகண்ணில் புருவத்துக்குக் கீழே மச்சம் இருந்தால் அவருடைய உறவில் நிறைய சிக்கல்கள் இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு மகிழ்ச்சியே இல்லாமல் இருப்பார்கள். எப்போதுமே துணையுடன் அசௌகரியமாகவே உணர்வார்கள்.\nமூக்கின் மேல் மச்சம் இருப்பவர்கள், குறிப்பாக நுனி மூக்கில் மச்சம் இருப்பவர்களுக்கு‘அந்த‘ விஷயத்தில் நிறைய பிரச்னைகள் வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின்றி நிறைய சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.\nவலது கண்ணின் இமைக்கு மேல் மச்சம் இருப்பவர்கள் அந்த விஷயத்தில் எப்போதுமே டாப் தான். இந்த மச்சம் உள்ளவர்கள் கட்டில் விஷயத்தில் ஒருபோதும் சளைத்தவர்கள் இல்லை.\nமூக்கின் ஒரத்தில் கன்னத்தையொட்டிய பகுதியில் மச்சம் இருப்பவர்கள் தன் சொந்த உறவுகளின் மேல் (அத்தை, மாமா பிள்ளைகள்) அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கை முழுவதும மகிழ்ச்சி அவர்கள் கூடவே வரும்.\nகீழ் உதட்டிலேயே மச்சம் இருப்பவர்கள் ரொமான்ஸ் பண்ணுவதில் வெளுத்து வாங்குவார்கள். பலருடன் உறவு கொண்டு மகிழ்வார்கள். அந்த நேரத்தில் அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் வாழ்க்கையில் பல சமயங்களில் அது மன உளைச்சலையும் அழுத்தத்தையும் தரும்.\nதொடையின் உள்பகுதியில் மச்சம் இருப்பவர்கள் காதல் வாழ்க்கையில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.\nகழுத்தின் கீழ்ப்பகுதியில் அழுத்தமாக பெரிய மச்சம் இருப்பவர்கள் காதலில் உறுதியாக இருப்பார்கள். அதற்கு குடும்பத்தில் பலருடைய சப்போர்ட்டும் கிடைக்கும்.\nவயிற்றுக்கும் மேல் இடுப்புப் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் ஆணாக இருந்தால் அழகு தேவதையையும் பெண்ணாக இருந்தால் மன்மதனையும் திருமணம் செய்வார்கள். அந்த விஷயத்திலும் அழகாக நளினமாக நடந்து கொள்வார்கள்.\nமுதுகுப்புறத்தில், அதாவது, பின்பக்க தோள்பட்டையில் மச்சம் இருப்பவர்கள் சிறந்த திருமண வாழ்க்கையையும் நல்ல உறவையும் பெறுவார்கள். அவர்களுக்கு அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்க்கைகத் துணை கிடைக்கும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156701/news/156701.html", "date_download": "2018-05-25T13:00:13Z", "digest": "sha1:D5EJ4GBDXIX2WT5L26LBQPKO2P42XK7L", "length": 7407, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாடிவாஷை முகத்துக்குப் பயன்படுத்தலாமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபாடிவாஷை எப்படிப் பயன்படுத்துவது, யாரெல்லாம் பயன்படுத்தலாம், முகத்திற்கு பயன்படுத்தலாமா என்ற கேள்விகளுக்கான விடையை இப்போது பார்க்கலாம்.\nபிறந்த குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் பாடிவாஷ் பயன்படுத்தலாம். தேவையான அளவு பாடிவாஷை கப்பிலோ, கையிலோ ஊற்றிக்கொண்டு, தன் கைகளாலேயே உடல் முழுவதும் பூசி, தேய்த்துக் குளிக்கலாம். சில பாடிவாஷ்களில் சின்னச் சின்ன உருண்டைகள் போன்று சேர்ந்து வரும். அது சருமத்துக்கும் கேடு; சூழலுக்கும் கேடு. இதை அவசியம் தவிர்க்க வேண்டும். மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்கும் பாடிவாஷ், வாசனை குறைவான பாடிவாஷ் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஉலர் சருமப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்க வேண்டும். அதே சமயம் வாசனை இல்லாத பாடிவாஷாகவும் இருக்க வேண்டும். 0-6 வயதுள்ள குழந்தைகளுக்கென பிரத்யேகமாக நறுமணம் சேர்க்காத பாடிவாஷ் கிடைக்கிறது. அவற்றைப் பயன்படுத்தலாம். தேங்காய்ப்பால், பட்டர், ஆலிவ், கற்றாழை போன்றவை கலந்த பாடிவாஷ் சிறந்தவை.\nசருமம், எண்ணெய் பசையானது, வறண்டது, இரண்டும் கலந்தது (காம்பினேஷன்), நார்மலானது என நான்கு வகைப்படும். முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை இருப்போர், எண்ணெய்ப் பசை நீக்கும் ஃபேஸ் வாஷ் மற்றும் உடலுக்கு பாடிவாஷ் பயன்படுத்தலாம்.\nவறண்ட சருமம், காம்பினேஷன் சருமம் இருப்பவர்கள் அவர்களது சருமத்துக்கேற்ற ஃபேஸ்வாஷ் அல்லது பாடிவாஷையே கூட முகத்துக்கும் பயன்படுத்தலாம்.\nநார்மல் சருமம் கொண்டவர்கள், பாடிவாஷ் மட்டும் பயன்படுத்தினாலே போதும். விருப்பப்பட்டால் மட்டும், முகத்துக்கு ஃபேஸ்வாஷ் பயன்படுத்துங்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/03/blog-post_21.html", "date_download": "2018-05-25T12:53:16Z", "digest": "sha1:EJNJNQIP5WALSVA6LCIXV5Z6M6AWMV4Z", "length": 15892, "nlines": 434, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கடந்த சில நாளாய் வந்த என் முகநூல் பதிவுகள்!", "raw_content": "\nகடந்த சில நாளாய் வந்த என் முகநூல் பதிவுகள்\nபாடலை இயற்றியவருக்கோ.அதனை பாடியவருக்கோ ஏதும் இல்லாமல் ( இராயல்டி) இசையமைப்பாளருக்கே\nஉரியது என்பது முறையாகப் படவில்லை சம்மந்தப் பட்டவர்கள் கலந்து பேசி முடிவு காண்பதே நன்று\nஇன்று நமிழ் நாட்டில் நினைத்த வுடன் எளிமை யாக செய்யகூடிய பணி என்ன\nஏதேனும் ஒரு கட்சி தொடங்குவது\n சில ஆண்டுகளாகவே தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்\nசெய்யப்படும் வரவு செலவு திட்ட அறிக்கைகள் வெறும் சடங்காக போய்விட்டது ஆகவே மக்கள் அதனை பற்றி\nதிடீர் தீபாக்களும், திடீர் கட்சிகளும் தோன்றி வலம் வரும் அளவுக்கு,தமிழக அரசியல் தரம் தாழ்ந்த நிலைக்கு போயுள்ளது கண்டு வெட்கப் படுவதா வேதனைப் படுவதா\nஎத்தனைதான் முயன்றாலும் செயலலிதாவின் மர்ம மரண\nஅதில் மத்திய அரசும் ஓரளவு சம்பந்தப் பட்டுள்ளது\nநடப்பது நடக்கட்டும். நாம் நம் கடமையைச் செய்வோம் என்று\nநாளும் பணியாற்றுவது தான் ஒருவருக்கு அழகு\nPosted by புலவர் இராமாநுசம் at 11:42 AM\nLabels: கடந்த சில நாளாய் வந்�� என் முகநூல் பதிவுகள்\nஅதில் மத்திய அரசு பந்தப்பட்டுள்ளது உண்மை ஐயா\nஎல்லோரும் சேர்ந்து மண் அள்ளிப் போட்டு விட்டார்கள் :)\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nவிருந்தென வந்தாய் தமிழ் மணமே-போற்றி விளம்பி...\nஏனோ தானோ என்றேதான்-நாளும் நடப்பது நன்றோ\nகடந்த சில நாளாய் வந்த என் முகநூல் பதிவுகள்\nகொசுவே கொசுவே என்செய்வேன்—உந்தன் கொடுமையில் தப்பி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/education/01/149536?ref=archive-feed", "date_download": "2018-05-25T12:41:52Z", "digest": "sha1:LB4JPQW5HTP5DLMPPBWGIR743SAJRXRA", "length": 8242, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "பாடசாலை மூடப்பட்டதால் கல்வியை கைவிடும் நிலையில் மாணவர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபாடசாலை மூடப்பட்டதால் கல்வியை கைவிடும் நிலையில் மாணவர்கள்\nவவுனியா வடக்கு வாருடையார், இலுப்பைக்குளம் வித்தியாலயம் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த கூடுதலான மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலையை எத���ர்நோக்கியுள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஇலுப்பைக்குளம் கிராமத்தில் உள்ள மேற்படி பாடசாலையில் தரம் 1 - 5 வரையான வகுப்புக்களை கொண்டு இயங்கி வந்தது.\nகுறித்த பாடசாலை கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையும் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில் குறித்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டது.\nதொடர்ந்து ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படாமல் பாடசாலை மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து வசதிகள் இன்மையால் கடந்த வருடங்களில் கூடுதலான மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் கிராமத்தில் பாடசாலையை மூடியதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது என்றும், அந்த பாடசாலையை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/41367", "date_download": "2018-05-25T12:50:26Z", "digest": "sha1:GMAGYHQBFQHQNYK5ZBVDBUCXDPZKFVZW", "length": 5660, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "துபாயில் 75 மாடி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் துபாயில் 75 மாடி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து\nதுபாயில் 75 மாடி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து\nதுபாயில் ஒரு 75 மாடி குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிழம்புகளும் புகையும் இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஜன்னல்களிலிருந்து வெளிவருவதைப் பார்க்க முடிந்தது. தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, எரிந்துபோன துகள்கள் தரையில் மிதந்தன.\nஇது வரையில் உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த செய்திகளும் இல்லை. ஆனால் எது இந்த வி��த்தை தூண்டியது என்று தெளிவாக தெரியவில்லை.\nஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சமீபத்திய ஆண்டுகளில் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்படுவது இது ஐந்தாவது முறையாகும்.\nPrevious article(Poem) கரைகிறது வாழ்க்கை\nNext articleமீன்பிடி, கால்நடை அபிவிருத்தி அமைச்சராக குணசேன நியமனம்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்: சந்தியா எக்னலிகொட\nமிருக வேட்டைக்குச் சென்றவர் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/42258", "date_download": "2018-05-25T12:50:45Z", "digest": "sha1:QB6V7L2NORTLKUHNVUREUVH3ZXOCPZ32", "length": 5256, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Video) காத்தான்குடி நகர சபையின் எல்லைகள் 1987ம் ஆண்டின் வர்த்தமானியின் பிரகாரம் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Video) காத்தான்குடி நகர சபையின் எல்லைகள் 1987ம் ஆண்டின் வர்த்தமானியின் பிரகாரம் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்\n(Video) காத்தான்குடி நகர சபையின் எல்லைகள் 1987ம் ஆண்டின் வர்த்தமானியின் பிரகாரம் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்\nகாத்தான்குடி எல்லை நிர்ணயம் சம்பந்தமாக ஷிப்லி பாரூக்கின் கருத்து :கீழுள்ள காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.\nPrevious article200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் ஆஸி. ஆப் ஸ்பின்னர் நாதன் லயன்\nNext articleகல்முனை ஷாஹிறா கல்லூரி நிகழ்வில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதி\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார ��ேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்: சந்தியா எக்னலிகொட\nமிருக வேட்டைக்குச் சென்றவர் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/46812", "date_download": "2018-05-25T12:51:00Z", "digest": "sha1:6JCKAVDPDM4EOGML73MLL2GM2PQKA2H2", "length": 5920, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "பாகிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து தோல்வி - Zajil News", "raw_content": "\nHome Sports பாகிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து தோல்வி\nபாகிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து தோல்வி\nஇங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. ஒரு நாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகள் மோதிய ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. டாஸ் ஜெயிக்க இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nபாகிஸ்தானின் அபாரமான பந்து வீச்சில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுத்தது. அதிக பட்சமாக ஹால்ஸ் 37 ரன் எடுத்தார். வகாப் ரியாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி தொடக்கம் சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் சரிஜில்கான், லத்தீப் 11.1 ஓவரில் 107 ரன் சேர்த்தனர். சர்ஜில்கான் 59 ரன்னில் அவுட் ஆனார். அந்த அணி 14.5 ஓவரில் ஓடி விக்கெட்டுக்கு 109 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அபாரமாக பெற்று தொடரை கைப்பற்றியது.\nPrevious articleஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்\nNext articleசுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு\nஸ்ரீலங்கா கி���ிக்கெட் தேர்தல்; நால்வர் களத்தில்\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/03/introduction-to-mahabharata-by-charu-in-pudhiyathalaimurai-magazine.html", "date_download": "2018-05-25T12:27:18Z", "digest": "sha1:GXOMUZR6Z5XJ5WPEVYXHMG5DNZK3GW4Z", "length": 23288, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சாரு நிவேதிதா அவர்களுக்கும் புதிய தலைமுறை இதழுக்கும் நன்றி! | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nசாரு நிவேதிதா அவர்களுக்கும் புதிய தலைமுறை இதழுக்கும் நன்றி\nபுதிய தலைமுறை இதழில் முழுமஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கு நன்றி...\nசாரு அவர்கள் புதிய தலைமுறை இதழில் \"வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்\" என்ற தொடரை எழுதிவருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில், 26 மார்ச் 2015 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் \"மஹாபாரதத்தை மறக்கலாமா\" என்ற தலைப்பின் கீழ் நமது முழு மஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.\nஅவர் முழுமஹாபாரதம் குறித்து அறிமுகப்படுத்தியிருக்கும் பாராக்களை மட்டும் தட்டச்சு செய்து கீழே இடுகிறேன்...\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் 18 தினங்கள் இரவு முழுவதும் அமர்ந்து பாரதம் பார்த்தார்கள்.\nஅதையே 21-ஆம் நூற்றாண்டிலும் செய்தால் சரியா தெருக்கூத்துக்குப் பதிலாக இப்போது தொலைக்காட்சி மகாபாரதம்.\nஇந்த நிலை மாறி மகாபாரதத்தை எப்போது வாசிக்கப் போகிறோம்\nஅப்படி வாசிக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்\nம.வீ.ரா., பதிப்பில் இரண்டு பிரச்சனைகள். ஒன்று மணிப்பிரவாள நடை. இன்னொன்று, 18 பர்வங்களும் மறுபதிப்பு இன்னும் தயாராகவில்லை.\nஇந்நிலையில், செ.அருட்செல்வப்பேரரசன் முழு மகாபாரதத்தையும் வியாசர் எழுதியபடியே தமிழில் மொழிபெயர்த்து அதை இணையதளத்திலும் (http://mahabharatham.arasan.info) வெளியிட்டு வருகிறார்.\nபகலில் DTP வேலையும், இரவில் மகாபாரத வேலையுமாக ஒரு தனி மனிதர் இந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களும், தமிழ் / சமஸ்கிருதப் பேராசிரியர்களும் செய்ய வேண்டிய வேலை.\nஇணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த மகாபாரதத்தை லட்சக்கணக்கான மக்களிடம் எடுத்துச் செல்ல நம் பதிப்பகங்கள் முன் வர வேண்டும்.\nஅருட்செல்வப்பேரரசனின் தமிழ் சாமானிய மனிதனுக்கும் புரியக் கூடியதாக இருக்கிறது.\nநன்றி : 26 மார்ச் 2015 தேதியிட்ட புதிய தலைமுறை இதழ்....\nதான் பங்காற்றிவரும் பல்வேறு தளங்களின் மூலம் தனது வாசகர்கள் அனைவருக்கும் நமது முழுமஹாபாரதத்தை அறிமுகப்படுத்திவரும் திரு.சாரு அவர்களுக்கு கோடனுகோடி நன்றிகள்.\nவகை அறிமுகம், சாரு நிவேதிதா, முழுமஹாபாரதம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்���ித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/manivannan/filmography.html", "date_download": "2018-05-25T12:48:24Z", "digest": "sha1:EDY3LDJVYU56Q6AJ4TKYFIUCKQK6NDC6", "length": 6615, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மணிவண்ணன் நடித்த படங்கள் | Manivannan Filmography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nசதுரங்கம் - 2011 ( தமிழ் )\nவேலாயுதம் - 2011 ( தமிழ் )\nதில்லாலங்கடி - 2010 ( தமிழ் )\nமாயாண்டி குடும்பத்தார் - 2009 ( தமிழ் )\nபொம்மலாட்டம் - 2008 ( தமிழ் )\nஎல்லாம் அவன் செயல் - 2008 ( தமிழ் )\nராமன் தேடிய சீதை - 2008 ( தமிழ் )\nஆயுதம் செய்வோம் - 2008 ( தமிழ் )\nகுருவி - 2008 ( தமிழ் )\nபுலி வருது - 2007 ( தமிழ் )\nதிருமகன் - 2007 ( தமிழ் )\nஅற்புத தீவு - 2007 ( தமிழ் )\nசிவாஜி : தி பாஸ் - 2007 ( தமிழ் )\nசீனா தானா 001 - 2007 ( தமிழ் )\nஆதி - 2006 ( தமிழ் )\nசிவப்பதிகாரம் - 2006 ( தமிழ் )\nரெண்டு - 2006 ( தமிழ் )\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் - 2006 ( தமிழ் )\nசுள்ளான் - 2004 ( தமிழ் )\nஎனக்கு 20 உனக்கு 18 - 2003 ( தமிழ் )\nபிரியமான தோழி - 2003 ( தமிழ் )\nவசீகரா - 2003 ( தமிழ் )\nயூத் - 2002 ( தமிழ் )\nரெட் - 2002 ( தமிழ் )\nபம்மல் கே. சம்பந்தம் - 2002 ( தமிழ் )\nபஞ்சதந்திரம் - 2002 ( தமிழ் )\nராஜ்ஜியம் - 2002 ( தமிழ் )\nபார்த்தாலே பரவசம் - 2001 ( தமிழ் )\nடும் டும் டும் - 2001 ( தமிழ் )\nஎன்னவளே - 2000 ( தமிழ் )\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - 2000 ( தமிழ் )\nரிதம் - 2000 ( தமிழ் )\nமுகவரி - 2000 ( தமிழ் )\nஆனந்த பூங்காற்றே - 1999 ( தமிழ் )\nமின்சார கண்ணா - 1999 ( தமிழ் )\nதுள்ளாத மனமும் துள்ளும் - 1999 ( தமிழ் )\nநெஞ்சினிலே - 1999 ( தமிழ் )\nபெரியண்ணா - 1999 ( தமிழ் )\nப்ரியமுடன் - 1998 ( தமிழ் )\nகாதலே நிம்மதி - 1998 ( தமிழ் )\nநினைத்தேன் வந்தாய் - 1998 ( தமிழ் )\nசந்திப்போமா - 1998 ( தமிழ் )\nநிலாவே வா - 1998 ( தமிழ் )\nகாதலுக்கு மரியாதை - 1997 ( தமிழ் )\nநேசம் - 1997 ( தமிழ் )\nநேருக்கு நேர் - 1997 ( தமிழ் )\nஒன்ஸ்மோர் - 1997 ( தமிழ் )\nமாண்புமிகு மாணவன் - 1996 ( தமிழ் )\nஅவ்வை சண்முகி - 1996 ( தமிழ் )\nகல்லூரி வாசல் - 1996 ( தமிழ் )\nகாதல் கோட்டை - 1996 ( தமிழ் )\nசெல்வா - 1996 ( தமிழ் )\nதேவா - 1995 ( தமிழ் )\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vikram-troubled-producers-035414.html", "date_download": "2018-05-25T12:46:19Z", "digest": "sha1:V3SXUMTREN4HTV2VJQVLPO4UI7W6FERL", "length": 18183, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படத்தயாரிப்பில் தலையிடும் விக்ரம் – சிக்கலில் படங்கள் | Vikram Troubled For Producers - Tamil Filmibeat", "raw_content": "\n» படத்தயாரிப்பில் தலையிடும் விக்ரம் – சிக்கலில் படங்கள்\nபடத்தயாரிப்பில் தலையிடும் விக்ரம் – சிக்கலில் படங்கள்\nசென்னை: விக்ரமா இந்த மாதிரி செய்கிறார் என்று இதனைக் கேட்பவர்கள் ஆச்சரியப் படுகிறார்கள். அப்படி என்ன செய்கிறார் என்று கேட்கிறீர்களா விஷயம் இதுதான் சமீப காலமாக தான் நடிக்கும் படங்களின் தயாரிப்பு விஷயத்தில் தலையிடுகிறாராம் விக்ரம்.\nஇதனால் தற்போது விக்ரம் நடித்து வரும் படங்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது என்று கூறுகின்றனர் கோடம்பாக்கத்தினர், ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக விக்ரம் நடித்து வெளிவந்த படம் ஐ.\n2015 ம் ஆண்டின் பொங்கல் வெளியீடாக வெளிவந்த ஐ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் மில்டனின் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.\nஇந்நிலையில் விக்ரம் தயாரிப்பு வேலைகளில் தலையிடுவதால் தான் அவரின் படங்கள் தாமதமாகின்றன, என்ற ஒரு பேச்சு தமிழ்த் திரையுலகில் எழுந்துள்ளது.\nசேது படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆனவர் விக்ரம், விக்ரமின் திரை வாழ்க்கையை சேதுவிற்கு முன் சேதுவிற்குப் பின் என்று பிரிக்கக் கூடிய அளவுக்கு அவரின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படம் சேது. இயக்குநர் பாலாவிற்கும் தமிழில் பிரேக் கொடுத்த படம் சேது தான், சேதுவில் முதலில் நடிப்பதாக இருந்த விக்னேஷ் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போக விக்ரமின் வீட்டைத் தேடிவந்து அதிர்ஷ்டலட்சுமி கதவைத் தட்டியது சேதுவின் வடிவத்தில். வசூலில் பயங்கரமாக கலக்கிய சேது விக்ரமின் வாழ்க்கையில் ஒரு பெரிய வசந்தத்தைத் தோற்றுவித்தது. அதனால் தான் இன்றும் பாலாவின் படங்கள் என்றால், ஓடிப் போய் நடிக்��ிறார் விக்ரம்.\nதொடர்ந்து விக்ரமின் நடிப்பில் வெளிவந்த தில், தூள், சாமி, அந்நியன், கந்தசாமி போன்ற படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்று, வசூலில் பட்டையைக் கிளப்ப தமிழின் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ரஜினி, கமலுடன் போட்டியிடும் அளவிற்கு முன்னேறினார் விக்ரம்.\nநடிப்புக்காக தேசிய விருது வென்ற சீயான்\nஇயக்குநர் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வாங்கி இருக்கிறார் விக்ரம்.\nதமிழின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் அந்நியன் மற்றும் ஐ என இரு படங்களில் நடித்து இருக்கிறார், இதில் ஐ திரைப்படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு உடலை வருத்தி நடித்திருந்தார். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவான ஐ திரைப்படம் வெளியாகி விக்ரமிற்கு நல்ல நடிகர் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது.\nஐ படத்திற்குப் பின் கோலிசோடா இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் சமந்தாவுடன் 10 எண்றதுக்குள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nஅரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் மர்ம மனிதன் படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். இந்தப் படத்தை முதலில் தாணு தயாரிப்பதாக இருந்த நிலையில் கந்தசாமி படத்தின் போது ஏற்பட்ட பிரச்சினைகளை மனதில் வைத்து இந்தப் படத்தை ஐங்கரன் நிறுவனத்திடம் தயாரிக்க சொல்லி இருக்கிறார் விக்ரம்.\nஆனந்த் சங்கரை அறிமுகப்படுத்தியவர் தாணு\nஅரிமா நம்பி படத்தின் மூலம் இயக்குநர் ஆனந்த் சங்கரை தமிழ்த் திரையுலகில் அறிமுகப் படுத்தியவரே தாணு தான், ஆனால் மர்ம மனிதன் படம் கை மாறியதைப் பற்றி எந்தத் தகவலையும் தயாரிப்பாளர் தாணுவிடம் கூறவில்லையாம் ஆனந்த் சங்கர்.\nசங்கத்தில் புகார் கொடுத்த தாணு\nமர்ம மனிதன் படக்குழுவினர் படப்பிடிப்புக்கு செல்லத் தயாராக இருந்த நிலையில், தாணு இதைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்ததால் படப்பிடிப்புக் குழுவினர் ஷூட்டிங் செல்லாமல் நின்றுவிட்டனர். தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம், விரைவில் படத்தின் நிலவரம் தெரிய வரும் என்று கூறுகிறார்கள்.\nஇதே போன்று 10 எண்றதுக்குள்ள படத்தைத் தயாரித்து வந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விக்ரமின் தாமதத்தால் வெறுத்துப் போய் நீங்களே படத்தைத் தயாரித்துக் கொள்ளுங்கள் என்று பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திடம் கூறி வெளியேறினார். பின்பு நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் தற்போது படப்பிடிப்பு , மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nபடத் தயாரிப்பு விவகாரங்களில் விக்ரம் தலையிடுவதால் அவரின் படங்கள் தொடர்ந்து சிக்கலில் மாட்டி வருகின்றன.இதைக் கேள்விப்படும் கோடம்பாக்கத்தினர் விக்ரமா இப்படி என்று ஆச்சரியப் படுகின்றனர். நடிக்கத் தெரிந்த நடிகர் என்று பெயர் வாங்கிய விக்ரம், தற்போது இப்படி நடந்து கொள்வது அனைவர்க்கும் ஆச்சரியத்தை அளிப்பதில் வியப்பேதுமில்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்\nமகாவீர் கர்ணா... விக்ரம் நடிக்கும் பிரமாண்ட இந்திப் படம்\n'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக 'திமிரு' நடிகர்\nடெடிகேஷன் லெவல்.. வெர்சடைல் நடிப்பு.. ஹேப்பி பர்த்டே சீயான் விக்ரம்\nவிக்ரம் நடிக்கும் பிரமாண்ட படத்தின் ஸ்க்ரிப்ட்டோடு 'மலை'யேறிய இயக்குநர்\nஆறுச்சாமி மவன் ஒத்தையில நிக்கேன்.. - விக்ரமின் 'சாமி 2' கேரக்டர்\nகமல் மகளாச்சே, அதனால் தான் துணிந்து இப்படி செய்கிறார் அக்ஷரா ஹாஸன்\n'சாமி 2' - சென்டிமென்டுக்காக ஒரு வேலை பார்க்கும் இயக்குநர் ஹரி\n39000 அடி உயரத்தில் நடிகர் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள்\nவயசானாலும், இந்த சீயானுக்கு சேட்டை மட்டும் குறைய மாட்டேங்குதே\nவிக்ரம் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு ஹீரோ.. வைரலாகும் போட்டோ\nவிக்ரம் மகனுக்கு ஜோடியாகிறார் கவுதமி மகள்\nRead more about: vikram movies producer trouble விக்ரம் படங்கள் தாணு தயாரிப்பாளர் சிக்கல்\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nடயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம்\n‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nதமன்னா சவந்தரராஜா கல்யாண வீடியோ\nபப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்- வீடியோ\nகதையெல்லாம் வேணாம்., தலைவரோட நான் நடிக்கறேன்-விஜய் சேதுபதி-வீடியோ\nஅமெரிக்காவில் எஸ்.வி. சேகருக்கு எதிராக போராட்டம்-வீடியோ\n16 பெண்களை கண்ட இடத்தில் தொட்ட பிரபல நடிகர���-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sterlite-asks-impose-144.html", "date_download": "2018-05-25T12:54:35Z", "digest": "sha1:NDXYQW5DIM75OWFV34PQBNER44SW66XD", "length": 9303, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 144 தடை உத்தரவு கேட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணை", "raw_content": "\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 69\nபயணக்கட்டுரை: எஸ்.ராமகிருஷ்ணன், செல்வா, இரா.கெளதமன்\nஅரசியல் : கர்நாடகா – காலிறுதி ஆட்டம் – முத்துமாறன்\nநூல் அறிமுகம்: இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, காச்சர் கோச்சர், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\n144 தடை உத்தரவு கேட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுவட்டார பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க கோரிய ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n144 தடை உத்தரவு கேட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுவட்டார பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க கோரிய ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பாதுகாப்பு நலன் கருதி தொழிற்சாலை பகுதிகளை சுற்றி 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு போராட்டகாரர்கள் வராமல் இருக்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்க கோரி தொழிற்சாலை சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ' மே 22 போராட்டம் ' என்ற தலைப்பில் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்த, சமூக வலைதளங்களில் ஆட்களை திரட்டி வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, தொழிற்சாலைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.\nஇந்த மனுவை நிறுவனத்தின் பொது மேலாளர் சத்யபிரியா உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெறவுள்ளது.\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு\nபுழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம்\nபேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி\n117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-25T12:42:15Z", "digest": "sha1:IYXYFMMMHNA6HXTSTWGF4MNPD5OR45D6", "length": 54279, "nlines": 227, "source_domain": "eelamalar.com", "title": "புதிய தலைமை சாத்தியமாகுமா? - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » சிறப்புச் செய்திக‌ள் » புதிய தலைமை சாத்தியமாகுமா\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஅண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். -கரும்புலி மேஜர் ஆதித்தன்…\n தேசத்தின் புயல் மேஜர் […]\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் உரிமை\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் […]\nதமிழீழத்தை படைத்தளிப்போம் 2009 ஆண்டு மே திங்களில் […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும்\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும் –இரா.மயூதரன்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபடைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர் […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழ் மக்களின் அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற மாற்று சிந்தனைக்கு வடமாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை மிகுந்த உரமூட்டியிருந்தது. மழை விட்டாலும், தூவானம் விடவில்லை என்பார்கள். அதுபோல, மாகாண சபையின் நெருக்கடிகள் சற்று தணிந்துள்ள போதிலும், மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனையின் தீவிரம் விட்டுப் போகவில்லை.\nநல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும். விசேடமாக இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்பது எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய சம்பந்தனின் நம்பிக்கை. இந்த அரசாங்கத்தின் மூன்று முக்கிய தூண்களாகிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தமிழ் மக்கள் மீது வைத்துள்ள அபிமானம், அந்த மக்களுடைய அரசியல் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பது அவருடைய நிலைப்பாடு.\nகடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் இந்த மூவர் கொண்ட அணி வெற்றிபெறும் வகையில் அமோகமாக ஆதரித்து வாக்களித்திருந்தமையும் அவர்கள் மீது சம்பந்தன் அளவற்ற நம்பிக்கை வைப்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணமாகும்.\nஇதன் காரணமாகவே, நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கேற்றிருந்த சம்பந்தன், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அவர்களுடன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. நல்லாட்சி அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவுக்கு அவர் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. நல்லாட்சியின் கீழ் 2016 ஆம் ஆண்டு எப்படியும் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் கண்டுவிட முடியும் என்று அவர் திடமாக நம்பினார். அவர் அவ்வாறு நம்பியது மட்டுமல்லாமல், அந்த நம்பிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையேயும், தமிழ் மக்கள் மத்தியிலும் வளர்த்தெடுப்பதில் அவர் தீவிரமாக இருந்தார்.\nஅவருடைய இந்த கருத்து நிலைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் புதிய ஆட்சியாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். அந்த ஆர்வம் இன்னும் தணியவில்லை. எனவே, புதிய அரசியலமைப்பின் ஊடாக ஓர் அரசியல் தீர்வை எட்டிவிடலாம் என அவர் எதிர்பார்த்திருக்கின்றார். அதற்கேற்ற வகையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் தூண்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் காட்டி வந்த மென்போக்கும் அவருக்கு சாதகமாக அமைந்திருந்தது.\nஅரசியல் தீரவு என்ற புளியங்கொப்பைப் பிடிப்பதற்காக சின்ன சின்ன பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தி அரச தரப்பினருடன் முரண்படுவதற்கு அவர் விரும்பவில்லை. அவ்வாறு சிறிய சிறிய விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி ஆட்சியாளர்களுக்குத் தொல்லை கொடுக்கவில்லை. அதன் ஊடாக அவர்களைச் சலிப்படையச் செய்யவும் சம்பந்தன் தயாராக இருக்கவில்லை.\nஇருந்த போதிலும், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் பல்வேறு முனைகளையும் ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஆட்சியாளர்களினால் ஆமை வேகத்திலேயே முன்னெடுக்க முடிந்தது. இந்த முயற்சிகளில் காணப்பட்ட சிக்கல்களை சம்பந்தன் புரிந்து கொண்டிருந்தார். அதேநேரம், சிங்கள தேசியவாதிகளாகிய இனவாத சிந்தனை தோய்ந்த தீவிர பேரினவாத அரசியல்வாதிகளை உசுப்பி விடாத வகையில், அரசியல் தீர்வு விடயங்களில் மிக நிதானமானதொரு போக்கையே அவர் கடைப்பிடித்து வருகின்றார். அதற்காகவே, அவர் ஏனைய கூட்டமைப்பின் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொறுமையாக இருக்குமாறும், நிதானமாகச் செயற்படுமாறும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.\nஆனாலும், பதிய அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிக்கும் நிலையில் இனவாதம் தோய்ந்த சிங்கள பௌத்த தேசியவாதிகளின் குறுக்கறுப்பு வேலைகளினால், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி பெரும் முட்டுக்கட்டையைச் சந்திக்க நேர்ந்துவிட்டது.\nஅரசியல் நித்திரையில் இருந்து திடீரென விழித்தது போன்று பௌத்த மகாநாயக்கர்கள் இப்போதைக்கு புதிய அரசியலமைப்பும் அவசியமில்லை. அரசியலமைப்பில் திருத்தங்களும் தேவையில்லை என திட்டவட்டமாக அற��வித்துள்ளார்கள். அவ்வாறு புதிய அரசிலமைப்பு உருவாக்கப்படுமானால் அல்லது திருத்தங்கள் செய்யப்படுமானால், மூன்று விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.\nஒற்றை ஆட்சி முறையை மாற்றக் கூடாது. பௌத்த மதத்திற்கான மேல் நிலையில் மாற்றம் செய்ய முடியாது. மாகாணங்களுக்குக் காணி அதிகாரங்கள் வழக்கப்படக் கூடாது என்று அந்த மூன்று விடயங்களையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.\nபுதிய அரசியலமைப்போ அல்லது அரசியல் திருத்தங்களே இப்போது அவசியமில்லை என கூறியதன் மூலம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்த்துவதற்காகவே முயன்றிருக்கின்றார்கள் என்ற விமர்சனம் பௌத்த மகாநாயக்கர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. அத்துடன் மகிந்த ராஜபக்ச அணியினருக்கு ஆதரவாக மகாநாயக்கர்கள் அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என்ற அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்தே தாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எவரையும் அரசியல் ரீதியாகத் தாங்கள் ஆதரிக்கவில்லை என சுயவிளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் நன்மையைக் கருத்திற்கொண்டு இந்த மூன்று விடயங்களையும் முன்வைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅரசியல்வாதிகளைத் தாங்கள் தேடிப் போவதில்லை. அரசியல்வாதிகளே தங்களைத் தேடி வரவேண்டும். வருவார்கள் என்றும் மகாநாயக்கர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கின்றது.\nமகாநாயக்கர்களின் இந்த கடும்போக்கு நிலைப்பாடானது, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அரச தரப்பின் முயற்சிக்கு பேரிடியாக வந்துள்ளது. மகாநாயக்கர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அனைத்து விடயங்களையும் மகாநாயக்கர்களுக்குத் தெரிவித்தே செயற்படப் போவதாக உறுதியளித்திருக்கின்றார்.\nமகாநாயக்கர்களை அல்லது பௌத்த உயர் பீடங்களை எதிர்த்து நின்று எந்தவோர் அரசியல்வாதியும் செயற்பட முடியாது என்பது இந்த நாட்டின் அரசியல் எழுதப்படாத விதியாகும். அவ்வாறு செயற்படுபவர்கள் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது. அந்தச் செயற்பாடு சில வேலைகளில் அவர்களுடைய இருப்புக்கே ஆபத்தாக முடிந்துவிடவும் கூடும். எனவே, இத்தகைய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அரசியல் ரீதியான தற்கொலைக்கு ஒப்பான காரியத்தில் துணிந்து இறங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த நெருக்கடி நிலையில் இருந்து நல்லாட்சி அரசாங்கம் எவ்வாறு மீளப் போகின்றது என்பது இன்று முக்கியதொரு கேள்வியாக எழுந்திருக்கின்றது.\nமொத்தத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியானது, அரசியல் ரீதியாக வாழ்வா சாவா என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்பார்ப்பது போன்று புதிய அரசியலமைப்பின் ஊடாக ஓர் அரசியல் தீர்வு கிட்டும் என்றோ, தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் எதிர்பார்த்த வகையில் தீர்க்கப்படும் என்றோ கூற முடியாதிருக்கின்றது.\nநிலைமைகள் நள்றாகச் சென்று கொண்டிருப்பதாகவே தோன்றியபோதே, மகாநாயக்கர்களின் அரசியல் நகர்வானது பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலைமையானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு மட்டுமல்லாமல், தமிழ் மக்களுக்கும் அரசியல் ரீதியாக ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது நிபந்தனையற்ற நம்பிக்கையை வைத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தனின் தலைமையிலான கூட்டமைப்பின் தலைமையானது, அதீத எதிர்பார்ப்பின் மூலம் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்ற எண்ணப்பாடே இப்போது, இந்த நெருக்கடியான சூழலில் தமிழ்த்தரப்பில் மேலோங்கியிருக்கின்றது. இது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றுத் தலைமை தேவையென்ற கருத்து நிலையை மேலும் வலுவடையச் செய்திருக்கின்றது.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையானது, கூட்டமைப்பின் ஏனைய கட்சித் தலைவர்களுடன் விடயங்களைக் கலந்தாலோசிப்பதில்லை. எந்த விடயமானாலும், தங்களுக்குள்ளேயே தீர்மானம் மேற்கொள்கின்றார்கள். தான் வண்ணமே நடந்து கொள்கின்றது. இதனால் கூட்டமைப்புக்குள் ஜனநாயக நடைமுறை இல்லை. சர்வாதிகாரப் போக்கிலேயே அந்தத் தலைமை சென்று கொண்டிருக்கின்றது என்ற எண்ணம் மேலோங்கியிருக்கின்றது.\nஅதே நேரம், கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் என்ன நடந்து கொண்டிருக்கி;ன்றது என்பது தெரியாமல் இருட்டில் தடுமாறத்தக்க வகையில், சர்வதேசத்துடன் நெருங்கிச் செயற்படுவதாகக் கூறிக்கொண்டு கூட்டமைப்பின் தலைமையானது, சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருகின்றது. அது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் சரியான முறையில் பிரதிநித்துவம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.\nஅது மட்டுமல்லாமல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தனித்துவமுடைய ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதை விடுத்து, கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்கான செயற்பாடுகளில் தலைவர் சம்பந்தனும், அவருடன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருக்கின்றது.\nஇத்தகைய ஒரு பின்னணியில்தான் தடுமாறாத தமிழர்களுக்குத் தலைமை ஏற்பது யார் என்ற தலைப்பிலான கருத்துப் பரிமாறல் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்திள் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிவகரனின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்குவதற்கான அரசியல் புறநிலைகள் என்ன தற்போதுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் போக்கு எவ்வாறாக இருக்கின்றது தற்போதுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் போக்கு எவ்வாறாக இருக்கின்றது அது எந்தத் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது அது எந்தத் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது மாற்றுத் தலைமையென்றால் அது தனி மனிதத் தலைமைத்துவத்தில் தங்கியிருக்கின்றதா அல்லது கூட்டுத் தலைமைப் பொறுப்பில் தேங்கியிருக்கின்றதா மாற்றுத் தலைமையென்றால் அது தனி மனிதத் தலைமைத்துவத்தில் தங்கியிருக்கின்றதா அல்லது கூட்டுத் தலைமைப் பொறுப்பில் தேங்கியிருக்கின்றதா அதனை எவ்வாறு உருவாக்கலாம் அதற்கான அகப் புற அரசியல் நிலைமைகள் எவ்வாறிருக்கின்றன – போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடைகளைத் தேடும் வகையில் இந்த நிகழ்வில் கருத்துக்கள் பரிமாற்றம் இடம்பெற்றன.\nஅரசியல் ஆய்வாளர்கள், அரசியல் பத்தி எழுத்தாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை ��றுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.\nமாற்றுத்தலைமை குறித்து சிந்திக்கின்ற நிலையில், அதற்கான அவசியம் குறித்தும், அதனை உருவாக்குவதற்கான ஏது நிலைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதேவேளை மாற்றுத் தலைமையை ஏற்படுத்திய பின்னர் நடக்கப் போவது என்ன என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.\nஏற்கனவே காலத்துக்குக் காலம் மாற்றுத் தலைமைகள் உருவாக்கப்பட்டன. ஆயினும் அந்த மாற்றங்கள் எதனையும் சாதித்ததாகத் தெரியவில்லை. நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளின் பிரதிநிதித்துவ அரசியல் செல்நெறியில் சென்று ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தியதைவிட ஆக்கபூர்வமான முறையில் அந்த மாற்றுத் தலைமைகள் சாதித்தது என்ன என்பதையும் கருத்திற் கொள்வது அவசியம்.\nமாற்றுத்தலைமையை ஏற்படுத்துவதன் ஊடாக பிரதிநித்துவ ஜனநாயக அரசியல் செல்நெறிக்கு அப்பால் எதனைச் சாதிக்க முடியும், அதற்கான வேலைத்திட்டங்கள் என்ன என்பது போன்ற விடயங்கள் குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.\nஅரசியல் தீர்வு காணப்பட வேண்டிய இனப்பிரச்சினை என்றால் என்ன என்பது குறித்து தெளிவான கருத்து நிலைப்பாடு மக்கள் மத்தியில் இருப்பது அவசியம். அந்த கருத்துத் தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும். மாற்றுத் தலைமை என்னும்பொழுது, தனி மனிதத் தலைமைத்துவத்தை மாத்திரம் இலக்கு வைத்துச் செயற்பட முடியாது. அவ்வாறு இலக்கு வைக்கப்பட்ட ஒருவர், தலைமைத்துவத்தை ஏற்பதற்கு முன்வராவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன – அது பறற்யியும் சிந்திக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் இந்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.\nஅதேநேரம், தற்போதைய தமிழ் அரசியல் போக்கில் முக்கிய பங்கெடுத்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டுமல்லாமல், அதில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளிடமும், அரசியல் கட்சிக்குரிய கட்டமைப்புக்கள் கிடையாது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் எவ்வாறு ஜனநாயக நடைமுறை இல்லையோ அதேபோன்று ஏனைய கட்சிகளுக்குள்ளேயும் உட்கட்டமைப்புக்குள் ஜனாநாயகம் பேணப்படுவதில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே மாற்றுத்தலைமையொன்று உரு���ாக்கப்படுமானால், அதற்கு ஜனநாயக அரசியல் ரீதியான கட்டமைப்பு மிகவும் அவசியம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது என்பது போன்ற வரைமுறைகளும், கட்சித் தலைவராகப் பதவி வகிப்பதிலும் கால வரையறைகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.\nதமிழ் மக்கள் பல கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டு அமைப்புக்கே வாக்களிக்கப் பழக்கப்பட்டிருக்கி;ன்றார்கள் என்பதைக் கவனத்;திற்கொள்ள வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்ட அதேவேளை, மக்கள் அந்தந்தக் காலப்பகுதியில் கொண்டிருக்கின்ற அரசியல் உணர்விலேயே அது தங்கியிருக்கின்றது என்பதும் எடுத்துக்காட்டப்பட்டது.\nமுன்னைய அரசியல் தலைமைகள் எதுவும் செய்யவில்லை என கூற முடியாது. பல்வேறு நடவடிக்கைகளை அந்தத் தலைமைகள் முன்னெடுத்திருந்தன. பல வடிவங்களில் போராடியிருக்கின்றன. ஆனால் அரசுகளிடம் இதய சுத்தியான செயற்பாடு இல்லாத காரணத்தினாலேயே பிர்ச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை என்ற தகவலும் வெளியிடப்பட்டது. இனவாதப் போக்கில் செயற்படுகின்ற சிங்கள தேசிய அரசியல்வாதிகள் அரசாங்கங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பின்னடித்து வந்துள்ளார்கள் என்ற வரலாற்றுப் பதிவும் கலந்துரையாடல்களில் வெளிப்படுத்தப்பட்டது.\nவடமாகாண சபை அரசியல் தீர்வுக்கான ஒரு திட்ட வரைபை முன்வைத்திருக்கின்றது. அதேபோன்று தமிழ் மக்கள் பேரவையும்கூட ஒரு வரைபைத் தயாரித்து அளித்திருக்கின்றது. இதையும்விட ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்வுத் திட்ட யோசனைகளும்கூட இருக்கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.\nமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் கைவிட்டு மாற்றுவழிகளில் செல்கின்ற காரணத்தினாலேயே மாற்றுத் தலைமை குறித்து சிந்திப்பதற்கான தேவை எழுந்திருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டுக்குள் கட்சிகள் இணைந்திருந்தாலும்கூட, அங்கு வெளிப்படைத் தன்மையும் ஜனநாயகமும், பேணப்படாமல் சர்வாதிகாரப் போக்கும் ஒரு கட்சியை வளர்த்தெடுப்பதற்கான முனைப்பும் முன்னெடுக்கப்பட்டிருப்பதே மாற்றுத் தலைமையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்���ுவதற்கான தேவை எழுந்திருக்கின்றது என்பதும் இந்தக் கலந்துரையாடலின்போது விளக்கமளிக்கப்பட்டது.\nஆயினும் மாற்றுத்தலைமை எனும்பொது, அது, கூட்டுத்தலைமையா அல்லது தனிமனித தலைமைத்துவமா என்பதில் தீர்க்கமான முடிவெதுவும் எட்டப்படவில்லை.இரண்டு நிலைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. எனினும் தீ;ர்மானம் எடுக்கத்தக்க வகையில் அந்த கருத்துக்கள் குறித்து ஆழமாகச் சிந்திக்கப்படவுமில்லை. கருத்துக்கள் பரிமாறப்படவுமில்லை.\nயுத்தம் நடைபெற்றபோது ஆளுமை கொண்ட இராணுவமயப்பட்ட அரசியல் தலைமையொன்று தமிழ் மக்களுக்கு இருந்தது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், வலுவான அரசியல் தலைமை தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. இலகுவில் கண்டறிய முடியாத வகையிலான மூலோபாயத் திட்டங்களை உள்ளடக்கிய இராஜதந்திர நகர்வுகளின் ஊடாக தமிழ் மக்களையும் அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதார, கலை கலாசார விடயங்களையும் தமக்கேற்ற வகையில் கையாண்டு வருகின்ற சிங்கள பௌத்த அரசியல் போக்கு காரணமாக ஒரு நிழல் யுத்தமே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\nஇதனைச் சரியாக இணம் கண்டு, அதற்கேற்ற வகையில் அரசியல் சாணக்கியத்துடன் செயற்படத்தக்கதோர் அரசியல் தலைமையே இப்போதைய தேவiயாக உள்ளது. இந்தத் தேவையை, அரசியல் தீர்வு விடயத்தில் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை நிறைவு செய்யுமா என்பது தெரியவில்லை. அதேவேளை, அந்தத் தலைமைமீது அதிருப்தியடைந்து மாற்றுத்தலைமையை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளின் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத்தக்க வகையிலான புதிய அரசியல் தலைமை உருவாக்கப்படுமா என்பதும் தெரியவில்லை.\n« நமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம்.\nஇலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nரவிராஜ் கொலை சாட்சியாளருக்கு பாதுகாப்பு\nரவிராஜ் கொலை வழக்கு சாட்சியாளருக்கு சிறையில் விசேட […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnakumar-g.blogspot.com/2016/10/blog-post_30.html", "date_download": "2018-05-25T12:41:17Z", "digest": "sha1:LKAYVEE7673QY4UZ75ITSPJFXD3QM3NO", "length": 3576, "nlines": 131, "source_domain": "krishnakumar-g.blogspot.com", "title": "KRISHNA KUMAR G: விடுமுறை பிள்ளைகள்", "raw_content": "\nபெற்றோரின் அன்பினை இனிப்பாய் சுவைத்து\nபட்டாசுகளை மகிழ்வாய் வெடித்து )\nஇப்ப பிள்ளைங்க ஊருக்கு கிளம்பிய பின்பு ..\nஅடுத்து பிள்ளை எப்ப திரும்ப ஊருக்கு வருமென்று /// :) <3\nதற்போது அவர்களின் அன்பின் வெளிபாடு அந்த காலண்டருக்கு மட்டும் தான் தெரியும்...\nஅகவே அது சிக்கிரம் உதிர்ந்து விழும்\nஇந்திய பெற்றோர்களின் தற்போதைய நிலை\nபொதுவாக பிள்ளைகள் நகரங்களில் வேலை செய்வதால்..\nஅங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகிறார்கள்\nவிடுமுறைக்கு தான் வீட்டுக்கு வருகிறார்கள்\nஅவர்கள் வரும் நாளை பெற்றோர்கள் ஏக்கத்துடன்\nதினம் தினம் எண்ணி பா��்த்து கொண்டு இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/157323/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5", "date_download": "2018-05-25T12:56:47Z", "digest": "sha1:OO4ZIMDR7OMU3JHMVATRQZ2UUGUI7YIT", "length": 10281, "nlines": 191, "source_domain": "www.hirunews.lk", "title": "வெளிவிகார அமைச்சர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் - வாசுதேவ - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nவெளிவிகார அமைச்சர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் - வாசுதேவ\nவெளிவிகார அமைச்சர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரியுள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nநாட்டை அடிபணிய செய்யும் ஒரு சில உடன்படிக்கைகளில் வெளிவிவகார அமைச்சர் கைச்சாத்திடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு வந்து அவ்வாறு எந்த உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவில்லை என கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவெளிவிவகார அமைச்சரின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.\nஅந்த பதவியில் இருந்து அவர் விலக்கப்பட வேண்டும்.\nஇந்தநிலையில் அவரால் கைச்சாத்தான சகல உடன்படிக்கைகளும் ரத்து செய்யப்படுட வேண்டும் என்றும் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.\nசீரற்ற வானிலையால் 19 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 954 பேர் பாதிப்பு\nவாசிப்பவர்களின் கண்களை கலங்க வைக்கும் 16 வயதுடைய பரீத்தி..\n'ஆண்டன் நல்லவர்களை அதிகம் சோதிப்பார்...\n 15 பேர் படுகாயம்- 3 பேர் கவலைக்கிடம்\nகனடாவில் அமைந்துள்ள இந்திய உணவகமொன்றில்...\nஇந்து முஸ்லிம் இனக்கலவரம் ஏற்படுவதை தனியே நின்று தடுத்த காவல் துறை அதிகாரி\nடொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் எதிர்பார்ப்பு தொடர்ந்தும்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன்...\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்..\nபீகாரில் முஸ்லிம் ஊழியர் ஒருவர் ரமழான்...\nஇலங்கையில் 6000 சீனர்கள் பணியில்\n2020 ஆம் ஆண்டில் வற் வரி குறைக்கப்படும்\nஇலங்கையில் பயிற்றுவிக்கப்பட்ட குழு அன��ப்பிவைப்பு\n89 மில்லியன் ரூபா நிதியுதவி\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nகினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான... Read More\nஇலங்கைக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணியின் குழாம் அறிவிப்பு\nகாவற்துறை அதிரடி படையினரை அதிர வைத்த விடுதலை புலிகளின் பெட்டி..\nவாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் கனடா செல்லும் மாலிங்க\nஇறுதி போட்டிக்கு தெரிவாகும் அணி..\nஇலங்கைக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணியின் குழாம் அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகளின் குழாம் அறிவிப்பு\nசாதனை படைக்கவுள்ள அலஸ்டயர் குக்\nபிரபல நடிகர் கோர விபத்தில் பலி..\nபிக்பாஸ் டீசரில் வரும் இந்த பெண் முன்னணி நடிகரின் மனைவியா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் திகதி வெளியானது\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_143.html", "date_download": "2018-05-25T13:02:00Z", "digest": "sha1:KPFAW54LOIPQ5BHNPHNXY7FUB7GZWS3J", "length": 39466, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களின் வாக்கு வேண்டுமா? ஞானசாராவின் அறிவுரை இதோ...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் பொதுபல சேனா அமைப்பை அழிக்க முயற்சித்து வருவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nகொழும்பில் இன்று -15- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nமதங்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய உடனடியாக ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும். மோதிக்கொண்டு, திட்டிக்கொண்டு மாறி மாறி குற்றம் சுமத்திக்கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.\nபொதுபல சேனாவை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் ஜீ.எல்.பீரிஸ் உட்பட சிலர் கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளனர். அதில் ஊடகவியலாளர்கள் சிலரும் உள்ளனர். இவர்களை நாங்கள் பிரிதொரு நாளில் தனித்தனியாக பார்த்துக்கொள்வோம்.\nஜீ.எல்.பீரிஸ் முஸ்லிம் பிரச்சினை தொடர்பாக எம்மீது குற்றம் சுமத்தும் முன் அவர் பெரிய கண்ணாடி முன் சென்று ஆடைகளை கலைந்து, இருக்க வேண்டியது இருக்கின்றதா என்பதை தடவி பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஆட்சியில் இருக்கும் காலத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாமல், மக்கள் வாக்களித்த பின்னர், தலைவீங்கி, நித்திரையில் எழுந்தவர்கள் போல், கூத்தாட முயற்சிக்க வேண்டாம் என்று பீரிஸூக்கு கூறிக்கொள்கிறோம்.\nஅதேபோல் கூட்டு எதிர்க்கட்சி முஸ்லிம் வாக்குகளை எதிர்பார்த்து, நாங்கள் முன்வைத்து வரும் பிரச்சினைகளை கீழடிப்பு செய்ய முயற்சித்து வருகிறது.\nஞானசார தேரரையோ பொதுபல சேனாவையோ கால்பந்தாக பயன்படுத்த வேண்டாம். முஸ்லிம்களின் வாக்கு வேண்டுமாயின் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பிலான நிலைப்பாடு என்ன என்பதை பிரதான கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளிடம் கேட்டறிய வேண்டும்.\nஅதேவேளை ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாட்டில் 34 இலட்சம் வாக்கு வங்கி உள்ளது. அது இம்முறை தேர்தலிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த வாக்கு வங்கியுடன் சிறுபான்மை இன வாக்குகளினால் தமக்கு ஆட்சிக்கு வர முடியும் என்று ரணில் விக்ரமசிங்க நினைக்கின்றார். இதனால், உண்மையை அறிந்தும் அதற்கான முனைப்புக்களில் இருந்து வருகிறார்.\nமறுபுறம் ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைப்பார். அப்போது மகிந்தவாதிகள், மகிந்த சிந்தனையில் இருப்பவர்கள், அவரை ஆதரிப்பவர்கள் அரசியலமைப்புச் சட்டதை கையில் எடுத்துக்கொண்டு அதிகாரத்தை வழங்க மாட்டோம் என கோஷமிட்டு, கடுமையாக விமர்சிப்பார்கள்.\nஎவரும் தீர்வை பற்றி பேச மாட்டார்கள். ரணில் கொண்டு வந்து போடும் தீர்வை பார்த்து, மேலும் விமர்சனங்களை முன்வைத்து சிறுபான்மை இன வாக்குகளை தூர விலக்கி வைத்து விடுவார்கள்.\nநாங்களா, சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் கிடைப்பதை தடுக்கின்றோம். இந்த முட்டாள்களுக்கு இது புரியாதா. இந்த முட்டாள்களுக்கு இது புரியாதா. இதனால், பிரிவினைவாதத்திற்கு வழங்கப் போகும் பதில் என்ன என்பதை இவர்கள் முன்வைக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் வாக்குகளுக்காகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த நாய்க்கூடு தேர்தல் முடிந்த கையோடு, எதிர்பார்த்தது போலவே திறந்துவிடப்பட்டு விட்டது\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜ���ாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://zeyaan.blogspot.com/2011/07/zeyaan-13-07-2011.html", "date_download": "2018-05-25T12:57:28Z", "digest": "sha1:Y7IIJE3NJTICV7XI4JYTGEAERMUYIFU5", "length": 16219, "nlines": 140, "source_domain": "zeyaan.blogspot.com", "title": "Zeyaan இன் தலைப்பாகட்டு பிரியாணி 13-07-2011 | யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பதிவு...!!!", "raw_content": "\nZeyaan இன் தலைப்பாகட்டு பிரியாணி 13-07-2011\nவாரம் ஒருமுறை பலவிதமான தகவல்களை, அம்சங்களை தொகுத்து தரும் பகுதியாக 'தலைப்பாகட்டு பிரியாணி' வெளிவருகிறது.\nதென் கொரியாவின் LG நிறுவனம் உலகின் முதல்தர இலத்திரனியல் நிறுவனங்களில் ஒன்று. இதன் SmartPhone தயாரிப்பின் சாதனையே இந்த LG Optimus 3D.\nஇம் மாதத்தில் வெளிவந���துள்ள இது கண்ணாடி இல்லாமல் 3D வசதியை பயன்படுத்தும் வாய்ப்பினை தருகின்றது. அத்தோடு 5MP Camera மூலம் 3D தர Video க்களை பதிவு செய்யவும் முடியும்.\nமேலும் இது பிரபலமான Andriod இயங்கு தளத்தில் இயங்குவதும் இதன் சிறப்பம்சமாகும்.\n4.3 இஞ்ச் அளவிலான தொடுதிரை, HDMI Output, WiFi, 8GB அளவிலான உள்ளக சேமிப்பு வசதி, 32GB வரை மேம்படுத்தக்கூடிய Micro SD வெளியக சேமிப்பு வசதி, 1080p தரத்தில் Video பதியக்கூடிய வசதி போன்ற பல நவீன வசதிகளுடன் காணப்படும் இவ் Smart Phone பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலதிக தகவல்களுக்கு இங்கே அழுத்தவும்.\nவிஜய் உடன் சேரத்துடிக்கும் தீபிகா படுகோனே...\nராணா மூலம் தமிழ் உலகில் தடம்பதிக்க இருக்கும் தீபிகா படுகோனே, இளைய தளபதி விஜய் உடன் நடிப்பதை ஆவலாக கொண்டுள்ளார்.\nஇயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் நடிகை சோனம் கபூர் நேரம் இல்லாமல் விலகிக்கொள்ள, அந்த இடம் தீபிகாவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n”ராணா” படத்தில் ரஜினியுடன் நடிக்கும் தீபிகா படுகோனே, விஜய் உடன் நடிக்க திகதிகளை அள்ளிக்கொடுத்து நடிக்க சம்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதீபிகா படுகோனே IPL Cricket இல் வீரர் ஒருவருக்கு உதட்டோடு உதடு முத்தமிட்டு சார்ச்சைக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது - வீடியோ இணைப்பில்.\nடுபாயில் பெண் குளியலறையை எட்டிப்பார்த்த இலங்கையர்\nடுபாய் சந்தைக் கட்டத் தொகுதியொன்றில் பெண்ணொருவர் குளியலறையில் இருந்த போது எட்டிப்பார்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டொம் என்ற இலங்கையர், அக்குற்றத்தினை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.\nபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் பெண்களுக்கான குளியலறையில் இருந்த போது இவர் எட்டிப்பார்த்ததினை மற்றுமொரு பெண் பார்த்ததாக கூறப்படுகிறது.\nகுறித்த பெண் தான் கைகழுவிக் கொண்டிருந்த வேளையில் குறித்த இலங்கையர் பிலிப்பைன்ஸ் பெண் இருந்த குளியலறையை மற்றுமொரு குளியலறையின் கதவைச் சாத்திவிட்டு உள்ளிருந்து எட்டிப்பார்த்ததாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.வழக்கு தொடர்பான விசாரனைகளை எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.\nமனதில் என்றும் இனிமையாக, எனக்கு மிகவும் பிடித்த பாடல்\nஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு ஒருத்தி அவள் பாய் ப்ரெண்டை நைட் டின்னர் சாப்பிட தன்னோ��� வீட்டுக்கு வர சொன்னா..பையன் குஜால் ஆகிட்டான்…\nஉடனே ஒரு மெடிக்கல் ஷாப் பொய் காண்டம் வாங்கினான். மெடிக்கல் ஷாப் ஓனர் கிட்ட எப்படி காண்டம் மாட்டி செக்ஸ் செய்யணும்னு கேட்டு தெரிஞ்சி கிட்டு அந்த பொண்ணு வீட்டுக்கு போனவனுக்கு ஒரே அதிர்ச்சியா இருந்துச்சி … அந்த பொண்ணு வீட்டுல அவ மட்டும் தனியா இல்ல…அவ பெற்றோர்கள் இருந்தார்கள்.. அவன் தயங்கி தயங்கி உள்ளே வந்தான்…\nஅந்த பொண்ணு கேட்டா..’நீ இவ்ளோ வெட்க படுவேன்னு நான் எதிர்பார்கவே இல்லடா..’\nஅதுக்கு அந்த பையன் சொன்னான்..’உங்க அப்பா மெடிக்கல் ஷாப் வச்சிருப்பார்னு நானும் நினைச்சிப்பார்க்கவே இல்ல..\nஉலகிலேயே பெரிய மார்பகங்கள் - படங்கள் இணைப்பில்\nChelsea Charms எனும் பெண் உலகிலேயே பெரிய மார்பகங்கள் உடையவர் என்ற பெருமையை பெற தயாராகி வருகிறார். பெரிய மார்பகங்களுக்கான கின்னஸ் சாதனையை ந...\nஆண்களை ஆண்கள் மேட்டர் செய்வது இலங்கையில் அதிகரிப்பு...\nஇலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் ப...\nபெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை பயன்படுத்த அனுமதி வேண்டுமாம்\nபெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கூறி சீனாவை சேர்ந்த அயா யுன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள...\nவீரர்களின் உடல் பசி தீர்க்க SEX பொம்மைகள் வழங்கிய கிட்லர் - படங்கள் இணைப்பில்\nநாஜி படை வீரர்களுக்கு செக்ஸ் பொம்மைகளை வழங்க ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ரகசியமாக உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.\nதிருடனை அடித்துப்போட்டு கற்பழித்த பெண் - படங்கள் இணைப்பில்\nரஷியாவின் Meshchovsk நகரில் சிகை அலங்கார நிலையம் வைத்திருந்தவர் தான் இந்த 28 வயதாகும் ஆல்ஜா எனும் பெண். இவரது கடையில் திருடும் நோக்கோடு ...\nசரசு அக்கா இடிக்க, நிராயுதபாணி ஆனேன் - உண்மை சம்பவம்\n2008 ம் ஆண்டு என நினைக்கிறேன், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். சமாதான காலத்தில் திறக்கப்பட்ட வடக்கையும்...\nதாய்லாந்து அழகிகள் - HD படங்கள்\nஅழகுக்கு பெயர் போன தாய்வானில் 2011 ற்கான மிஸ் தாய்வான் போட்டி 13 ஆகஸ்ரில் நடைபெற்றது. அதிலே கலந்து மக்களை கெலிப்படையச் செய்த அழகிகளின் படங...\nஎனது வலைப்பூவை .com ஆக்க எண்ணிய��ள்ளேன். ஆதரவளிக்கும் உங்களின் கருத்து\nஇன்றைய புகைப்படம் நெல்சன் மண்டேலா\nஉன் வீட்டு ரோஜா மொட்டு\nஎப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது\nமனிதன் நினைத்திருந்தான் வாழ்வு நிலைக்குமென்று... கடவுள் நினைத்துக் கொண்டான் பாவம் மனிதன் என்று...\nநேசிக்கும் முன் பல தடவை யோசி, ஆனால் நேசித்த பின்னர் யோசிக்காதே, அது நேசிக்கப்பட்ட இதயத்தை காயப்படுத்திவிடும்\nபிளைட் எடுக்கிற நேரம் ஆச்சு.... ரன்வேய் இல நிண்டு பந்து அடிக்கிற தம்பியவ கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ.......\nசிவப்பு சட்டை போட்ட அக்கா இடிக்காம கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ பாப்பம்.. நானும் பாக்கிறேன் அப்பவில இருந்து என்னை இடிச்சு கொண்டு தான் நிக்கிறியள்\nரைட் ரைட்... அண்ணை பிளைட் ஐ எடுங்கோ.....\nஎனது பதிவுகளை மின் அஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-05-25T12:47:50Z", "digest": "sha1:VCVHGIMZW4UV7CVHKRTGF4P6TWIL26O6", "length": 14425, "nlines": 154, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: ஒரு கொலையினூடே சமூக விசாரணை...", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 96 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 69 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஒரு கொலையினூடே சமூக விசாரணை...\nஒரு கொலையினூடே சமூக விசாரணை...\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nபொதுவாய் நம் சமூகத்தில் அம்புகள்தானே தண்டிக்கப்படுகின்றன .வில்லும் ஏவிய கரமும் சமூகச்சூழலும் குரூரப் புன்னகையோடு அடுத்த கொலைக்கு தயாராய்விடுகிறதே\nஒரு கொலையினூடே சமூக விசாரணை...\n“ஜனரஞ்சக இலக்கியத்திற்கும் , மேட்டிமை இலக்கியத்திற்கும் இடையே சீன நெடுஞ்சுவர் எதுவும் கிடையாது.” என்பார் அந்தோனியா கிராம்ஷி . துப்பறியும் நாவல், சாகசக் கதைகள் போன்ற வடிவங்கள் மக்களிடம் பெரிய ஈர்ப்பைப் பெற்றுள்ளவை. அவற்றை நிராகரிக்க முடியாது என்பதும் சில சமூகக் கேடுகளை அதன் மூலமும் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதும் அவரின் கருத்தாக இருந்தது .ஆயினும் நம் தோழர்கள் பொதுவாய் அத்திக்கில் போகாமலிருப்பது ஏன் என்பது எனக்கு விளங்காத புதிராகவே உள்ளது. அந்த வகையில் செம்புலம் ஓரடியை மெதுவாய் ஆனால் வலுவாய் வைத்துள்ளது. அதற்காக முதலில் பாராட்டுகிறேன்.\nகதை என்னமோ பாஸ்கர் எனும் இளைஞனின் மர்ம மரணத்தில் தொடங்கி விசாரணையின் போக்கில் அது கொலை என்பது தெரிய குற்றவாளிகள் யாரென தேடல் வழியே நகர்கிறது . ஆனால் வழக்கமான துப்பறியும் நாவலில் கொலைக்கான காரணம் ; பகை என சுட்டப்படுவதற்கும் மேல் இந்நாவல் சமூகத்தை ஊடறுத்து, புலன் விசாரணை செய்கிறது .\nஅதன் குறுக்கு வெட்டுப் பார்வையில் கொங்கு மண்ணின் சாதிச் சங்கத்தின் வளர்ச்சி, அது கட்சியான கதை, அதற்கான பின்புலமாய். விவசாய வீழ்ச்சி, விசைத்தறியின் இருபுற சிக்கல், நவீன கொத்தடிமைத்தனம் மிக்க பஞ்சாலைகள், தலித் மக்களின் வாழ்க்கை அவலமும் எழுச்சியும் என பெரும் சித்திரம் வரைந்து காட்டப்படுவதில்தான் முருகவேளின் படைப்பு தனித்த முத்திரை பதிக்கிறது.\nவெள்ளியங்கிரியும், மனோகரனும் உருவாகும் அரசியல் சமூகப் பின்னணியும் அமராவதியும் அமுதாவும் கையறு நிலையில் வாழ்வைத் தக்கவைக்க படும்பாடும் யதார்த்தமானவை.\n இக்கேள்விக்கான விடை தேடலினூடே பொதுப் புத்தியில் தலித்துகள் பற்றி பதியவைக்கப்பட்டுள்ள சமூக பிம்பம் மெல்ல நொறுங்கி கம்பீரமான தோற்றம் எழுவது கதையின் உயிர்ச் சரடு .\nகவுரவக்கொலை அல்லது ஆணவக் கொலை இந்நாவலில் நேரடியாக இல்லை. ஆனால் ஒரு கிளைக்கதையாக செலம்பா -கருப்பன் காதலும் ஆணவக்கொலையும் வந்து போயினும் தமிழ்ச் சமூகத்தில் உக்கிரமாகிவரும் சாதியத்தின் கோரமுகத்தை வலுவாய் பதிவு செய்கிறது .\nநாவல் நெடுக சமூகத்தில் சாதிய ஆதிக்க வெறி ஊட்டப்படுவதை கதைப்போக்கில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் .பாஸ்கரனின் நண்பன் ஆசிரியர் இளங்கோ தன் வாழ்க்கையிலேயே மிகக் கேவலமான போட்டோவாக தான் தலித் அல்ல என்பதை நிறுவ கட்டாயச்சூழலில் பதிந்த படத்தை சொல்லுகிறார். இது ஒரு சம்பவம் அல்ல ; தலித் உரிமைக்கு குரல் கொடுக்க முன்வருவோர் சந்திக்கும் சவால்களின் சாட்சி.\n அது எப்படி வன்கொடுமைச் சட்டகத்துக்குள் வந்து சேர்கிறது ; மனித உரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் எப்படி செயல்படுகின்றன உண்மை அறியும் குழுக்களின் பங்கு என்ன உண்மை அறியும் குழுக்களின் பங்கு என்ன ஒரு நாவலுக்குள் இத்தனை கேள்விகளுக்குமான தேடலா ஒரு நாவலுக்குள் இத்தனை கேள்விகளுக்குமான தேடலா வியப்பாக இருக்கிறது\n“ ஹ்யூமன் ரைட்ஸ் புரொபஷனல்ஸ் ,” அதாவது , “ மனித உரிமையைத் தொழிலாகக் கொண்டவர்,” என்ற சொல் உணர்த்தும் பெரிய அரசியல் ,ஷீலா போன்ற மனச்சாட்���ி மிக்க தன்னார்வ தொண்டர் எதிர் கொள்ளும் சிக்கல் அடடா ஒவ்வொன்றையும் உற்று நோக்கு என்பது இதைத்தானோ \nநாவலூடே பிசையப்பட்டுள்ள நாட்டார் கதைகளும் பாடல்களும் கதைக்கு வலுவும் மெருகும் தந்துள்ளன.\nகுற்றவாளியாக நிறுத்தப்பட்ட சாதித்தலைவர் மனோகரின் மனைவி பூரணி வாயால் கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மக்கை எதுவென கோடிட்டுவிட்டு, கொலையின் உண்மையான காரணத்தையும் ஏவியோர்களையும் நாம் யூகிக்கச் சொல்லிவிட்டு கதை முடிந்து போகிறது.\nபொதுவாய் நம் சமூகத்தில் அம்புகள்தானே தண்டிக்கப்படுகின்றன .வில்லும் ஏவிய கரமும் சமூகச்சூழலும் குரூரப் புன்னகையோடு அடுத்த கொலைக்கு தயாராய்விடுகிறதே\nஇந்நாவல் சமூகத்தின் அடித்தட்டிலும் இடைமட்டத்திலும் மாறிப்போயுள்ள சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை இன்னும் கூர்மையாய் ஆய்ந்து இடதுசாரிகள் தங்கள் வியூகத்தை வகுக்காவிட்டால் விடிவு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என்பதை அழுத்தமாய் சொல்லியுள்ளது.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் எனும் முருகவேளின் பொழிபெயர்ப்பு நூலும்; எரியும் பனிக்காடு மொழி பெயர்ப்பு நாவலும் இதர நூல்களும் முருகவேளோடு என்னை நெருக்கியது.முகிலினி படித்த பின்பே மிளிர்கல் படித்தேன். இப்போது செம்புலம். எதையும் நன்கு திட்டமிட்டு விவரங்கள் சேகரித்து நுட்பமான அரசியல் சமூகப் பார்வையோடு படைக்கும் முருகவேளிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்செம்புலத்தை படியுங்கள்; உங்கள் ஊரின் மாவட்டத்தின் அரசியல் சமூக அடித்தளத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், சிக்கல்களை திறந்த மனதோடு உள்வாங்கி மாற்றத்துக்கான விதையைத் தூவுங்கள்\nசெம்புலம் (புதினம்) , ஆசிரியர் : இரா.முருகவேள் , வெளியீடு :பொன்னுலகம் பதிப்பகம், பாரதி நகர் 3 ஆம் வீதி , 4/413 ,பிச்சம் பாளையம் (அஞ்சல்), திருப்பூர் - 641 603.பக் : 320 , விலை : ரூ.250 /\nநன்றி : தீக்கதிர் , புத்தகமேசை . 4/01/2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/diwagaran-on-new-party-3042018.html", "date_download": "2018-05-25T12:38:45Z", "digest": "sha1:C2HZMQRFUJH7LJDITJ4KFEL75KVZANTQ", "length": 6878, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - முழுப்பங்கு!", "raw_content": "\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர�� உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 69\nபயணக்கட்டுரை: எஸ்.ராமகிருஷ்ணன், செல்வா, இரா.கெளதமன்\nஅரசியல் : கர்நாடகா – காலிறுதி ஆட்டம் – முத்துமாறன்\nநூல் அறிமுகம்: இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, காச்சர் கோச்சர், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\nPosted : திங்கட்கிழமை, ஏப்ரல் 30 , 2018\nஎம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்குண்டு\nஎம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்குண்டு\n- திவாகரன், அம்மா அணி தலைமை ஒருங்கிணைப்பாளர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2011/06/3.html", "date_download": "2018-05-25T12:57:27Z", "digest": "sha1:ROB3JZUWGEFR6SD4E7R6MZDXTDB2DAKG", "length": 24739, "nlines": 545, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: ப்ரபந்தானுஸந்தான க்ரமம் 3", "raw_content": "\nஒரு ஸமயத்தில் எம்பெருமானார் விஷயமாக திருவரங்கத்தமுதனார் விண்ணப்பம் செய்தருளிய நூற்றந்தாதியை இயற்பாவுடன் சேர்த்துப் பாட்டுக்களினாலும் நாலாயிரமாக்கி, அதையும் திவ்ய ப்ரபந்தத்துடன் அனுஸந்திக்கும்படி ஸ்ரீரங்கநாதன் நியமித்தருளி, எம்பெருமானாருக்கு அருளுப்பாடிட்டருள, இச்செல்வம் நித்யமாகச் செல்ல வேணுமென்று\n“ஸர்வ தேஶ தஶா காலேஷ்வவ்யாஹத பராக்ரமா\nராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்த்தாம் அபிவர்த்ததாம்”\nஎன்கிற ஶ்லோகத்தை பிள்ளான் விண்ணப்பம் செய்ய, அதைக் கேட்டு முதலியாண்டானும்,\nராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதிவாஸர முஜ்வலா\nதிகந்தவ்யாபிநீ பூயாத் ஸாஹி லோக ஹிதைஷிணீ\nஎன்கிற ஶ்லோகத்தை விண்ணப்பம் செய்ய, அவ்விரண்டையும் கேட்டுகந்து,\n ஸ்ரீரங்க ஶ்ரியமனுபத்ரவா மனுதினம் ஸம்வர்த்தய\nஎன்கிற வாக்யத்தை எம்பெருமானார் பெருமாளிடத்தில் விண்ணப்பம் செய்ய, அங்குள்ள பெரியோர்கள் இஶ்லோக வாக்யங்களை ப்ரபந்தானுஸந்தான முடிவிலே அனுஸந்திக்கும்படி ப்ரார்த்திக்க, எம்பெருமானாரும் அப்படியே நியமித்தருளினார்.\nஇப்படியே மற்ற எல்லா திவ்ய தேஶங்களிலும் ஆழ்வார்களின் அர்ச்சா விக்ரஹங்களைத் திருப்ரதிஷ்டை செய்து, திருவத்யயனோத்ஸவத்தை ஒவ்வொரு வருஷமும் நடத்த வேண்டுமென்றும், ப்ரபந்தானுஸந்தான காலங்களில் ,\nஎன்கிற கூரத்தாழ்வான் அருளிச்செய்த தனியன்களையும்,\nஇத்யாதி பெரிய முதலியார் அருளிச்செய்த தனியன்களையும்,\nஇத்யாதி பிள்ளான் அருளிச்செய்த தனியனையும் எல்லாவற்றிற்கும் முதலிலே அனுஸந்திக்க வேண்டும் என்றும், இப்படியே ஆழ்வார் ஆசார்யர்களுடைய திருநக்ஷத்திர தினங்களில் ப்ரபந்தானுஸந்தானம் செய்ய வேண்டும் என்றும், ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அபர க்ரியை முடிந்ததும் அதாவது பனிரண்டாவத��� நாள் மாலையில் ப்ரபந்தானுஸந்தானத்தை உபக்ரமித்து, மறு நாள் காலையிலும் ஸேவித்து, நூற்றந்தாதியைக் கொண்டு இயல் நடத்தும்படிக்கும், திவ்ய ப்ரபந்தங்களில் எந்த ப்ரபந்தத்தை அனுஸந்தித்தாலும் திருப்பல்லாண்டான முதல் திருமொழியை முதலிலும், அதின் முதல் இரண்டு பாட்டுக்களை முடிவிலும், திருவாய்மொழி அனுஸந்தானத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் , கண்ணி நுண் சிறுத்தாம்பையும் அனுஸந்திக்க வேண்டும் என்றும் நியமித்தருளினார்.\nபிறகு அவரால் பகவத் விஷய ஸிம்மாஸனத்தில் நியமிக்கப் பெற்றவரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அந்தந்த ப்ரபந்த விஷயமான தனியன்களை அந்தந்த ப்ரபந்தானுஸந்தான காலங்களில் கீழ் நிரூபித்த பொது தனியன்களுக்குப் பிறகு அனுஸந்திக்க வேண்டும் என்று நியமித்தார்.\nபிறகு கோயிலிலே துலுஷ்காதிகளால் வந்த விபத்துத் தீர்ந்தவாறே திருநாராயணபுரத்தில் நின்றும் பெரிய பெருமாள் ஸ்வப்ந நியமனப்படிக்குக் கோயிலேற எழுந்தருளி, எம்பெருமானார் காலத்தில் போலே நின்றிருந்த திருவத்ய யனோத்ஸவத்தை நம் ஸ்வாமி தேஶிகன் நடப்பிவிக்கும்போது துர்வாதிகள் ப்ரபந்தானுஸந்தானத்தையும் ஆழ்வார்கள் வரிசையையும் தடுத்து, வாதத்தில் ஜயித்தாலல்லது உத்ஸவத்தை நடப்பிவிக்கக் கூடாது என்று அதிகாரி முன்பாக நம் தேஶிகன் ஸந்நிதியில் விவாதப்பட, நம் தேஶிகனும் அவர்களை ஶாஸ்திரங்களினால் ஜயித்து முன்பு போலே குறைவறத் திருவத்யயனோத்ஸவத்தை நடத்தியருளினவாறே. அப்போதுள்ள பெரியோர்களின் ப்ரார்த்தனைப் படிக்கு அழகிய மணவாளனும்\n“ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம்\nஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேஶிகம்”\nஎன்கிற ஶ்லோகத்தை அனுஸந்தித்து, ப்ரபந்தானுஸந்தானம் பண்ணும்படி அர்ச்சக முகேந அரையருக்கு நியமித்தருளி, நம் தேஶிகனுக்கு ”இராமாநுசன் பொன்னடி” என்று அருளுப்பாடிட்டருள, அரையரும் ஶ்லோகத்தை அனுஸந்தித்து, ப்ரபந்தத்தை முடித்து,\n“ஸர்வ தேஶ” ********* “ஸம்வர்த்தய”\nஎன்னுமளவாக அனுஸந்திக்க, நம் தேஶிகனும்,\n“ஸ்ரீமந் ஸ்ரீரங்க” ******* ஸம்வர்த்தய”\nஎன்கிற வாக்யத்தை ஆதரத்தால் ஆவ்ருத்தி செய்து, இது அப்புள்ளார் கடாக்ஷ விஶேஷம் என்று அவர் விஷயமாய் முன்பு தாம் ஆஶ்ரயித்த தஶையில் செய்தருளிய\n“நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ரதாயிநே\nஎன்கிற ஶ்லோகத்���ை அனுஸந்திக்க, அதைக் கேட்ட முதலிகளும் முடிவில் ஆசார்யாபிவந்தனம் பண்ணினதாய்,\nஎன்கிற ஶ்லோகத்தை அனுஸந்திக்க, அதை அழகிய மணவாளனும் உகந்தருளி, அப்படியே எப்பொழுதும் அனுஸந்திக்க வேண்டும் என்று நியமித்தருளினான். பின்பு ஸ்ரீரங்க நாச்சியார் நியமனப்படிக்கு அவர் ஸந்நிதி முன்பே காலக்ஷேபம் செய்து கொண்டிருக்க, அத்தலைக்கு மங்களா ஶாஸனமாய்\nவாழி யிராமானுசப் பிள்ளான் மாதகவால்\nவாழு மணி நிகமாந்த குரு – வாழியவன்\nமாறன் மறையும் இராமானுசன் பாஷியமும்\nவஞ்சப் பல சமயம் மாற்ற வந்தோன் வாழியே\nமன்னு புகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே\nகஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே\nகலியனுரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே\nசெஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே\nதிருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே\nதஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே\nசெந்தமிழ் செய் தூப்புல் திருவேங்கடவன் வாழியே”\nஎன்கிற பாட்டுக்களை நைனாராசார்யர் விண்ணப்பம் செய்ய, அத்தைக் கேட்ட ப்ரும்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்,\n“நானிலமும் தான் வாழ நான் மறைகள் தாம் வாழ\nமா நகரில் மாறன் மறை வாழ --- ஞானியர்கள்\nசென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே\nஎன்கிற பாட்டை விண்ணப்பம் செய்ய, அங்குள்ள பெரியோர்கள் ப்ரார்த்தனைப்படி நாச்சியாரும் ப்ரபந்தானுஸந்தானத்தின் முடிவில் இம்மூன்று பாட்டுக்களையும் அனுஸந்திக்கும்படி நியமித்தருளினார். நைனாராசார்யரும் “ஸர்வ தேஶ” இத்யாதியாய் வேதாந்த தேசிகனே இன்னமொரு நூற்றாண்டிரும்” என்னுமளவாக உள்ள ஶ்லோக வாக்ய காதைகளை பெருமாள் நாச்சியார் நியமனப்படிக்கு திவ்ய தேஶங்கள் தோறும் அனுஸந்திக்கும்படிக்கும், இதை வாழித் திருநாமம் என்று சொல்லக்கடவது என்றும் நியமித்தருள, பெரியோர்களும் அப்படியே செய்ய அடுக்கும் என்று உகந்தருளினார்கள்.\nஸ்ரீஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்\nஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்\nதினம் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய���திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\nப்ரபந்தானுஸந்தான க்ரமம் -- டிப்பணி 2\nப்ரபந்தானுஸந்தான க்ரமம் --- டிப்பணி\nப்ரபந்தானுஸந்தான க்ரமம் 4 --- இறுதிப் பகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-05-25T12:42:34Z", "digest": "sha1:X5ZAZS3FGHV6B7I42TNVXCU3EKHDHQHC", "length": 32119, "nlines": 986, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nஅலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே\nஅலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே\nஆனந்த மோகன வேணு காணமதில்\nஅலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே\nஉன் ஆனந்த மோகன வேணு காணமதில்\nதெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எறியுதே\nதெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எறியுதே\nதிக்கை நோக்கி என் புருவம் நெறியுதே\nகனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே\nகனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே\nகண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே\nகண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே\nகதித்த மனதினில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா\nகதித்த மனதினில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா\nஒரு தனித்த மனதினில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா\nதனித்த மனதினில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா\nகனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா\nகதறி மனமுருகி நான் அழைக்கவோ இதற மாதருடன் நீ களிக்கவோ\nகதறி மனமுருகி நான் அழைக்கவோ இதற மாதருடன் நீ களிக்கவோ\nஇது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ\nஇது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ\nகுழலூதிடும் பொழுது ஆடிடுகுழைகள் போலவே மனது வேதனை மிகமது\nஅலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே\nஉன் ஆனந்த மோகன வேணு காணமதில்\nபாடியவர்கள்: ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வெளி ராமலக்‌ஷ்மி\nவகை 2000's, AR ரஹ்மான், கல்யாணி மேனன், நெய்வெளி ராமலக்‌ஷ்மி, ஹரிணி\ncheck the spell நெய்வேலி ராமலக்ஷ்மி\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\nகளவாணி - ஒரு முறை இரு முறை\nநான் மகான் அல்ல - இறகைப்போலே அலைகிறேனே\nநான் மகான் அல்ல - வா வா நிலவப்புடிச்சித்தரவா\nமதராசப்பட்டிணம் - ஆறுயிரே ஆறுயிரே\nகாதல் வெண்ணிலா கையில் சேருமா\nஅய்யனார் - பச்சைக்கிளிப் போல\nலேசா பறக்குது மனசு மனசு\nஅய்யனார் - ஆத்தாடி ஆத்தாடி\nஅய்யனார் - பனியே பனியே என் இதயம்\nதில்லாலங்கடி - சொல்பேச்சு கேட்காத சுந்தரியே\nமதராசப்பட்டிணம் - மேகமே ஓ மேகமே\nமதராசப்பட்டிணம் - வாம்மா துரையம்மா\nபானா காத்தாடி - என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்\nகாதல் சொல்ல வந்தேன் - ஒரு வானவில்லின் பக்கத்திலே\nகாதல் சொல்ல வந்தேன் - ஓ ஷலா\nகாதல் சொல்ல வந்தேன் - என்ன என்ன என்ன ஆகிறேன்\nகாதல் சொல்ல வந்தேன் - அன்புள்ள சந்தியா\nதில்லாலங்கடி - பூட்டை பார்த்ததும் சிரிப்பான்\nநான் முதன் முதல் பாடிய பாட்டு\nதில்லாலங்கடி - இதயம் கரைகிறதே\nதில்லாலங்கடி - பட்டு பட்டு பட்டாம்பூச்சி\nதில்லாலங்கடி - டிங் டிங்க டிங்\nஅரிது அரிது - உன் உயிரை கொல்லும் உரிமை\nமொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்\nஅலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2018/03/blog-post_33.html", "date_download": "2018-05-25T12:53:29Z", "digest": "sha1:OEJ2GYM5EO74B4EGGG6J4MKW2D42BIHL", "length": 8724, "nlines": 58, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nகண்டி நிலவரத்திற்கு பொலிசாரே பொறுப்புக்கூற வேண்டும்.\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திருப்தியற்ற நிலைமைக்கு காவற்துறை அதிபர் உள்ளிட்ட அனைத்து காவற்துறையும் பொறுப்பு கூற வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/temple-for-childless-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.52269/", "date_download": "2018-05-25T13:03:40Z", "digest": "sha1:QJHEJQS5SAD25VJEWYZ3Z3GR3C7EJ3T3", "length": 14035, "nlines": 292, "source_domain": "www.penmai.com", "title": "Temple for childless - குழந்தை பாக்கியம் வேண்டுமா? | Penmai Community Forum", "raw_content": "\nTemple for childless - குழந்தை பாக்கியம் வேண்டுமா\nகல்யாணம் முடிந்ததும், 'சீக்கிரம் ஒரு பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுங்கம்மா... அதுபோதும்' என்பதுதான் இந்த உலகில் உள்ள பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. காசும் பணமுமாகக் கொட்டிக் கிடந்து என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சு வதற்கு ஒரு குழந்தை இல்லையெனில், அந்தச் செல்வத்துக்கு என்ன மதிப்பு பிள்ளை வரம் கேட்டுக் கலங்குவோர் அனைவரின் கண்ணீரையும் துடைத்துவிட்டு, கரு உருவாவதற்கு கருவாக இருக்கிறாள் அம்பிகை பிள்ளை வரம் கேட்டுக் கலங்குவோர் அனைவரின் கண்ணீரையும் துடைத்துவிட்டு, கரு உருவாவதற்கு கருவாக இருக்கிறாள் அம்பிகை அவளின் திருநாமம்- ஸ்ரீகருவளர்த்த நாயகி.கும்பகோணம் - வலங்கைமான் சாலையில் அமைந்துள்ளது மருதாநல்லூர். இங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. மருதாநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.\nதிருமணமாகி பல வருடங்களாகியும் பிள்ளை பாக்கியம் ஈடேறவில்லையே என கலங்குவோரும் புதுமணத் தம்பதியானாலும் இங்கு வந்து இவளின் சந்நிதிக்கு முன்னே நின்று, மனதாரப் பிரார்த்தித்தால் போதும்... கரு வளர்வதற்கு அருள் புரிந்து, குழந்தை பிறக்கும் வரை பக்கத்துணையாக இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள் இங்கே... இந்தத் தலத்து நாயகியின் திருநாமம் - கருவளர்த்த நாயகி.\nஅகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் இங்கு வந்து, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் இது எனவே இந்தத் தலத்து இறைவன் ஸ்ரீஅகத்தீஸ்வரர் என்றே அழைக்கப் படுகிறார். இங்கு அகத்தியருக்கு சந்நிதியும் உண்டு. தலத்தின் இன்னொரு விசேஷம்... இங்கு அம்பிகை புற்று மண்ணாக உருவெடுத்தவள் என்கிறது ஸ்தல வரலாறு. சுயம்புவாகத் தோன்றியவள். ஆகவே, அம்பிகைக்கு இங்கு அபிஷேகங்கள் இல்லை. விசேஷ நாட்களில், கருவளர்த்த நாயகிக்கு தைலக்காப்பு மட்டுமே சார்த்தப்படுகிறது. சக்தியும் கருணையும் கொண்ட அம்பிகையை, தினமும் பச்சை வஸ்திரத்தில் திரையிட்டு வைத்��ிருப்பதையே தரிசிக்க முடியும். மகா சிவராத்திரி மற்றும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் மட்டுமே அம்பாளைத் திரையின்றித் தரிசிக்கலாம்\nகுழந்தை பாக்கியம் இல்லையே என வருந்துவோர், கருவளர்சேரி ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயத்தின் ஸ்ரீகருவளர்த்த நாயகியின் சந்நிதிக்கு வந்து, சந்நிதியின் படிகளை மெழுகி பூஜை செய்தால் போதும். அதாவது, பசு நெய் கொண்டு படியை மெழுக வேண்டும்.\nபிறகு படிகளுக்கு மஞ்சள் பூசி, கோலமிட்டு, குங்குமம் இட்டு, படியையும் அம்பாளையும் மனதார வேண்டிக்கொண்டால் போதும். இதையடுத்து, அம்பாளின் திருப்பாதத்தில் வைத்த ஏழு மஞ்சளைப் பிரசாதமாகத் தருவார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் மட்டும், இந்த மஞ்சளை முகத்தில் பூசி, குளிக்க வேண்டும். இந்த மஞ்சள் பிரசாதம் முடிவதற்குள், பெண்ணானவள் கருத்தரித்து விடுவாள் என்பது ஐதீகம் அப்படியே கருவுற்றாலும் கூட, ஏழு மஞ்சளும் தீரும் வரை, மஞ்சள் தேய்த்துக் குளிக்கவேண்டும்.\n''அம்பாளின் திருப்பாதத்தில் எலுமிச்சை பழங்களைத் தந்து, பிறகு பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, அதைக் கணவனும் மனைவியும் சாறாக்கிக் குடிக்கவேண்டும். இந்தப் பிரசாதத்தால், பிள்ளை வரம் பெற்ற பெண்கள் நிறையவே உண்டு'' என்கிறார் கோயிலின் வே.சுப்ரமணியன் குருக்கள்.\nஅம்பாளின் கருணையால் கருத்தரித்த பெண்கள் தங்கள் சீமந்தத்தின் (வளைகாப்பு) போது, அம்பாளுக்கு என ஏழு வளையல்களை எடுத்து தனியே வைத்து விடுகின்றனர். பிறகு குழந்தை பிறந்ததும் குழந்தையுடன் வந்து, அம்பாளுக்குச் செலுத்திவிடுகின்றனர். தவிர, குழந்தையை இங்கேயுள்ள தொட்டிலில் இட்டு ஆட்டுகிற நேர்த்திக்கடனையும் செலுத்துகின்றனர் பக்தர்கள்\nTemple for Childless - குழந்தை பேறு வேண்டுவோர்\nTemple for childless couples - குழந்தை பேறுக்கான கோவில்கள்\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2009/03/blog-post_25.html", "date_download": "2018-05-25T12:26:16Z", "digest": "sha1:N5IZXLKSXBC4SBJYCKU7YUXWX46CD4B2", "length": 22253, "nlines": 189, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: நான் பேச விரும்புகிறேன்...", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\nஒவ்வொரு எழுத்தாளனும் தான் எழுதும் ஒவ்வொரு புத்தகத்தை வெளியிட��ம்போதும்\nஅது நாட்டையே உலுக்கப்போகும் புத்தகம் என்று நினைத்தே வெளியிடுகிறான்.\nஅப்புறம் அது எக்கதி அடைந்தாலும் மீண்டும் நாட்டை உலுக்கும் அடுத்த புத்தகத்தை\nஉருவாக்கும் பணியில் உற்சாகத்துடன் ஈடுபடுகிறான்.பல சமயங்களில் எனக்கு\nஎழுத்தாளனும் விவசாயியும் ஒன்றென்று படும். எந்த நம்பிக்கையில் விவசாயி தொடர்ந்து\n எப்படியும் மழை வரும். எப்படியும் விளைந்து விடும் என்றுதானே\nவி வசாயி நிலத்தைப் பண்படுத்துகிறான்.எழுத்தாளன் மனதைப் பண்படுத்துகிறான்.\nவிவசாயத்தைத் தவிர வேறு ஏதும் தெரியாது விவசாயிக்கு.\nநம்ம கதையும் கிட்டத்தட்ட அப்படித்தான்.\nஅப்படி நாட்டை உலுக்க நான் எழுதிய புத்தகம் ஒன்று- வந்த சுவடே தெரியாமல்\nபோனது.அதுதான் இந்த ‘ நான் பேச விரும்புகிறேன்’.\nஅது பற்றி இங்கே கொஞ்சம் பேச விரும்புகிறேன்.\nஉலகப்புகழ் பெற்ற திரைக்கலைஞர்களான லிவ் உல்மன்,இங்ரிட் பெர்க்மன்,\nஓவியர்களான பால் காகின்,இகான் செலீ ,மெக்சிகோவின் செல்ல மகள் ஓவியர்\nஃரைடா காஃலோ ஆகியோரின் வாழ்வை நான் வாசித்த படிக்கு அறிமுகம் செய்து\nநான் புதுவிசையில் எழுதிய (ஆதிலட்சுமி என்கிற புனை பெயரில்)\nஐந்து நெடுங்கட்டுரைகளின் தொகுப்பு இது.\nஇது அந்தப்படைப்பாளிகளின் வாழ்க்கைச் சரித்திரங்களின் அப்பட்டமான\nமொழிபெயர்ப்பல்ல.என் மனம் அவர்களின் வாழ்வுக்கூடாக வாசிக்க நினைத்த\nவரிகளின் தொகுப்பு.இந்த ஐந்து பேரும் நம்ம ‘இந்தியப் பண்பாட்டின்’படி\nஒழுக்கமாக -ஒரு கணவனுக்கு ஒரு மனைவி- என்று வாழாதவர்கள்.\nஅற ஒழுக்கங்களைத் தம் வாழ்வில் சிதத்தவர்கள்.\nஆகவே இவர்களின் வாழ்க்கை எனக்கு முக்கியமாகப்பட்டது.குறிப்பாக\nஆண்-பெண் உறவு குறித்த பல ஆழமான கேள்விகளை\nஇக்கலை ஆளுமைகளின் வாழ்வு நம்முன் வைக்கிறதாக நான் உணர்ந்தேன்.\n“ எங்கள் இருவருக்கிடையிலும் எந்த ரகசியமும் இருக்கக் கூடாது என விரும்பி\nஇருவருமே ஏங்கினோம்.ஒருவர் மற்றவரிடம் சரணாகதி அடையும் தைரியம் வர\nவேண்டும் என்று ஆசைப்பட்டோம்.ஆனால் கடைசியாய் இந்த இரண்டும்\nஉண்மையிலேயே நடந்தேறியபோது நாங்கள் ஒன்றாக வாழ்ந்திருந்த காலம்\nமுடிந்து போயிருந்தது.அப்படி முடிந்து போனதற்குக் காரணமாகவும் கூட அந்த\nஇரண்டுமே இருந்திருக்கலாம்.” என்று லிவ் உல்மன் எழுதுவதும்\n“ பீட்டர் சொன்னான் - தவறா நானா\nமுன்கூட்டி��ே பலமுறை யோசித்துத் திட்டமிட்டு சீர்தூக்கிப்\nபார்த்து இறுதி முடிவு எடுப்பவன் நான். நான் தவறு செய்ய வாய்ப்பே இல்லை-\nஅந்த நிமிடம் எனக்குத் தோன்றிவிட்டது.இனி இந்த மனிதருடன் வாழ முடியாது.\nதான் தவறே செய்ய மாட்டேன் என்று உறுதியாக நம்புகிற ஒரு மனிதருடன்\n” என்று இங்ரிட் பெர்க்மன் எழுதியதும் வாசித்தபோது எனக்குள்\nஎன் சொந்த வாழ்வின் பல பக்கங்களைப்\nபுரட்டிப் பார்க்க ஆரம்பித்தேன்.எத்தனை பெரிய தவறுகளை வெகு இயல்பாகச்\nசெய்தபடி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்கிற குற்ற உணர்வுக்கும்\nஅவமான உணர்வுக்கும் ஆளானேன்.கடந்த காலத்தின்\nஎன் செயல்பாடுகளைத் திருத்த முடியாதே- கடந்த காலத்தின் என் சொற்களைத்\nதிரும்பப் பெற முடியாதே திருத்தியமைக்க முடியாதே\nஎன்கிற சோகம் எனக்குள் கவிந்தது.\nஇன்றும் அந்த சோகமும் வலியும்\nஅதற்கப்புறம் இன்னும் கொட்டிய வார்த்தைகளும்\nசுமையை அதிகப்படுத்திச் செல்கின்றன.வெளி உலகுக்குச் சொல்லத்\nதெரியாத- எழுத்துலகோடு எந்த அறிமுகமும் அற்ற- என் துணைவியாருக்கு\nமட்டுமே தெரிந்த அந்த என் சொற்கள் -அந்த என் அசைவுகள் நின்று என்னைக்\nகொல்கின்றன.இப்புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த காலம் அகவயமாக என்னை\nநானே கூண்டில் நிறுத்திக் கேள்விகள் கேட்ட காலத்தின் துவக்கமாக அமைந்தது.\nஆணாதிக்கம் என்றால் என்ன என்பதை ஒவ்வொரு ஆணும் தன் கடந்த\nகாலப்பக்கங்களைப் புரட்டுவதன் மூலம் புரிந்து கொள்ள முடிவதைப்போல\nஎந்த எழுத்திலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.இக்கலை ஆளுமைகளைப்\nபோலத் திறந்த மனதுடன் எழுதப்பட்ட வாழ்க்கைகள்\nஎந்த இலக்கியத்தைவிடவும் நுட்பமாக நம் மனங்களைப்\nபண்படுத்திவிட முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்குண்டு.\nபெருக்கிச் சுத்தம் செய்து சாணம் தெளித்துக் கோலமிட்டு அழகு செய்த\nநம் ஒவ்வொருவரின் முன் வாசல்களைவிட நமது பின் வாசல் புழக்கடைச்\nசாக்கடைகளே அதிகம் பாடம் கற்றுத்தர வல்லவை.ஆகவேதான் ஜி.நாகராஜனின்\nதமிழில் அவ்வகைப் படைப்புகள் அரிது.\nசரி.இது எழுதித்தீராத பக்கம்தான்.எல்லாத்தையும் எழுதிவிடவும் முடியாது.\nஆகவே மீண்டும் லிவ் உல்மனின் வரிகளைச் சொல்லி\nமறுத்தபடி வாழ்கிறாள்.என் எந்த வெற்றியும் அவளைத் திருப்தி செய்வதில்லை.\nஎன் எந்த சந்தோஷமும் அவளுக்குக் கிளுகிளுப்பூட்டுவதில்ல���.\nபல அதிகாலை நேரங்களில் விழிப்பு வந்ததும்\nஇனிமேல் “ அவளுடைய” வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டியதுதான்\nஎன்று தீர்மானம் உருவெடுக்கும்.படுக்கையில் பக்கத்தில் படுத்திருக்கும்\nஎன் செல்ல மகள் லின் மூலமாக எனக்குள் வாழும் அந்தச் சிறுமியின்\nவாழ்வை வாழ்ந்துவிட ஆசை மிகக் கொள்வேன்.அவளைச் சேர்த்து\nஅணைத்துக்கொண்டு அவளுடைய உடம்பின் கதகதப்பையும் அவள்\nமூச்சுக் காற்றின் வெதுவெதுப்பையும் அப்பபடியே உள்வாங்கிச்\nசில நிமிடங்கள் அவளாகவே ஆகிக் கண்மயங்கிப் படுத்திருப்பேன்.”\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Wednesday, March 25, 2009\nபொருள் அனுபவம், இலக்கியம், புத்தகம்\nநானே என் மனைவியின் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு வேளை அதுவே உண்மையாகவும் இருக்கலாம். உங்களது கட்டுரைகள் சிலவற்றைப் படித்தபின்னர் நான் செய்வது தவறு என்று தோன்றி மாற்றிக்கொள்ள முயல்கிறேன். ஆனால் எவ்வாறோ அந்த எண்ணங்கள் காணாமல்போய்விடுகின்றன. பின்னர் கணவனாக இல்லாமல் ஓர் ஆணாக மாறிவிடுகிறேன். என்ன செய்ய.. ஆண் தவறு செய்பவனாகவே வளர்க்கப்பட்டுவிடுகிறான்.\n'நான் பேச நினைப்பதெல்லாம்' புத்தகத்தை என் தோழி எனக்கு பரிசளித்திருக்கிறாள். அட்டைப் படம் மிகவும் பிடித்தது. புதுப் புத்தகக்தின் வாசனை எனக்கு மிகப் பிடிக்கும். வாசிக்கத் தொடங்கும் முன் முடிந்தவரை அதை உள்வாங்கிக் கொள்வேன். இன்னும் வாசனை தீராமல் அப்புத்தகம் என் அலமாரியில் அழகான ஓவியமாய் இருக்கிறது. உடனே வாசிக்க ஆவலாய் உள்ளது.\nமறுத்தபடி வாழ்கிறாள்.என் எந்த வெற்றியும்\nஅவளைத் திருப்தி செய்வதில்லை. //\nஅருமையான கவிதை. பதிவு. நன்றி தோழர்.\nபுதுவிசையில் படித்திருக்கிறேன்...ஃரைடா காஃலோ பற்றி பலமாதங்களானது..ஃரைடா காஃலோ நினைவுகளிலிருந்து நான் வெளியே வர பலமாதங்களானது..ஃரைடா காஃலோ நினைவுகளிலிருந்து நான் வெளியே வர மிக அற்புதமானபடைப்பு ஆனால் எழுதியவர் யாரென்றெல்லாம் கவனிக்கும் வழக்கம் அந்த வயதில் இருந்ததில்லை...புதுவிசை வாங்குவது சிறிது நாட்களில் தடைப்பட்டுபோயினும்..பழைய இதழ்கள் இன்னும் இருக்கின்றன உங்களைப் பற்றி அறிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி\nஅது சரி தோழர், வம்சி புக்ஸ் அதற்கு இட்ட விலை அதிகம். ஏன் தோழர், பாரதி புத்தகாலயம் மூலம் போட்டிருந்தால் விலை குறைந்திருக்க��மோ புத்தகத்தின் விலையும் வாசகனின் மனநிலையில் ஒரு சஞ்சலத்தினை ஏற்படுத்தும் தானே\nதோழர், தயவு செய்து கல்விச்சூழல், கற்பித்தல் மற்றும் பெண்ணியம் குறித்த உங்கள் பதிவுகளை செய்யுங்களேன்.\nவம்சி புக்ஸ் அந்தப் புத்தகத்தை கேட்ட விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கும் நட்டம்தான்.சில சமயம் இப்படி ஆகி விடும். காஞ்சி கோபி கேட்ட்படி பதிவுகள் தொடர்ந்து வரலாம்.\nசுப்பு வின் திறந்த மனம் எனக்குப் பிடித்திருக்கிறது.ஒரு ஆண் நடத்தியாகவேண்டிய முதல் போராட்டம் தன் மனதோடுதான். உமாஷக்தி சீக்கிரம் படிச்சிட்டு உங்க கருத்தைப் பதிவு செய்யுங்க\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://today-world-news-update.blogspot.com/2010/01/nasa-hauls-shuttle-to-launch-pad.html", "date_download": "2018-05-25T13:06:07Z", "digest": "sha1:O33JYML5FR7E5B6T2W5VYVAYOQT4AOJW", "length": 4794, "nlines": 83, "source_domain": "today-world-news-update.blogspot.com", "title": "NASA hauls shuttle to launch pad, despite cold", "raw_content": "\nஅரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி\nவிப்ரோ நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு கம்ப்யூட்டர்\nதண்ணீர் + அதிர்ச்சி பாதிக்காத டூயல் சிம் மொபைல்கள்...\nஅதிவேக இன்டர்நெட்: வி ப்ளாஷ்\nவீடியோகான் - 15 புதிய மாடல் மொபைல் போன்\nசமுதாய தளங்களின் இலக்கு மாறிய 2009\nஆப்பிள் ஸ்டோரில் 300 கோடி டவுண்லோட்\nமைக்ரோமேக்ஸ் புதிய வகை செல்போன் அறிமுகம்\nபி.டி.எப். பைல்களை படிக்க பாக்ஸ் இட் ரீடர்\nபயனுள்ள தகவல்கள் தரும் பாதுகாப்பான தளம்\nவெர்ஜின் மொபைல் புது முயற்சி\nநோக்கியா 5530, 5230 அறிமுகம்\nவர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்\nஎல்.ஜி. தரும் புளு ரே டிஸ்க் ரைட்டர்\nஇணையம் 2009 தந்த இலவச புரோகிராம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://zeyaan.blogspot.com/2011/07/ii.html", "date_download": "2018-05-25T12:58:09Z", "digest": "sha1:5RH3EBDNHTODYN3OMRPLJ6PYHMMMT4XO", "length": 19162, "nlines": 139, "source_domain": "zeyaan.blogspot.com", "title": "பேஸ்புக் மூலம் கொள்ளையடித்த யாழ் பூலான்தேவி - பாகம் II | யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பதிவு...!!!", "raw_content": "\nபேஸ்புக் மூலம் கொள்ளையடித்த யாழ் பூலான்தேவி - பாகம் II\nபேஸ்புக் மூலம் புலம்பெயர்ந்த வ��லிபர்களை ஏமாற்றி பணம் பறித்த யாழ்ப்பாண பெண் தர்ஷனா பற்றி ஏற்கனவே யாழ்ப்பாண பூலான் தேவியின் நூதன பேஸ்புக் கொள்ளை என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தேன். தற்பொழுது தர்ஷனாவின் அண்ணன் சுதர்சன் என்பவர் அச் சம்பவம் தொடர்பில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.\nதர்ஷனாவின் அண்ணா சுதர்ஷனின் மடலில் இருந்து...\nநீங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சில இணையத்தளத்தில் செய்திப்பக்கத்தில் போட்டிருந்த யாழ் யுவதி( கந்தையா தர்ஷனா ) பற்றிய செய்தி சம்பந்தமாக அறிந்திருப்பீர்கள். அந்த யுவதியின் அண்ணன் என்ற வகையில் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துகிள்ள நினைக்கிறேன்.\n1 ) எந்த ஆதாரத்தினை வைத்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்\nஏனென்றால் jaffna நியூஸ், இணையத்தளத்திட்கு இந்த செய்தியை கொடுத்தவர் என்னுடன் 2 நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை என்னிடம் சொன்னார்.\nஅதாவது தான் அந்த யுவதிக்கு 15 லட்சம் இலங்கை காசு கொடுத்ததாகவும், தற்போது அந்த யுவதி எந்த தொடர்புமில்லாது இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஅதற்கு நான் சொன்னேன் நீங்கள் காசு கொடுக்கமுதல் என்னையோ எங்கள் குடும்பத்தையோ விசாரிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இப்போ தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் எங்களை தொடர்புகொள்ரிங்க என்று. நான் சொன்னது சரியா தவறா\n2 ) அவர் என்ன நோக்கத்திற்காக அந்த காசு கொடுத்ததென்று சொன்னாரெண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.\nஅதாவது எனது தங்கையை எங்கள் குடும்பம் யாருக்கும் தெரியாமல் லண்டனுக்கு மாணவர் விசாவில் எடுப்பதற்காக அந்த காசை அனுப்பினாரெண்டு சொல்கிறார். அப்படியெண்டால் அவர் செய்த காரியம் சரியானதா\nஎங்கள் குடும்பத்திற்கு தெரியாமல் அவர் யுவதியை லண்டனுக்கு எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதை எங்களுக்கு தெரிந்து செய்ய முயற்சி செய்திருக்கலாமே\n3 ) இன்று எங்கள் வீட்டிற்கு cid பொலிசார் வந்து விசாரித்தார்கள். அவர்கள் commercial bank கணக்கை check பண்ணியபோது தங்கையின் கணக்கில் 10 லட்சத்துக்கும் குறைவான தொகையே இருந்திருக்கிறது.. எனவே குறித்த நபர் அந்த கணக்கிற்கு தான் 15 லட்சம் போட்டதாக எப்படி சொல்கிறார்.. மேலும் 1 கோடியே 40 லட்சம் அந்த கணக்கில் போடப்பட்டுள்ளதாக எப்படி அவர்கள் செய்தியில் போட முடிந்தது அதற்குரிய ஆதாரம் அவர்களிடம் உள்ளதா அதற்குரிய ஆதாரம் அவர்களிடம் உள்ளதா இல்லை ஏனெனில், அந்த கணக்கிலக்கத்தில் உள்ள காசு சம்பந்தமாக நீங்கள் சாவகச்சேரி cid போளிசரிடமோ அல்லது commercial bank மனகேரிடம் விசாரித்து பாருங்கள் உண்மை என்னவென்று உங்களுக்கு உங்களுக்கு தெரியவரும்.\n4 ) நன்றாக ஆராயாது போட்ட இந்த செய்தியால் இன்று எங்கள் அம்மா, அப்பா ஏன் எங்கள் மொத்த குடும்பமுமே தற்கொலை செய்கிற எண்ணத்தில் மன உளைச்சலில் இருக்கின்றோம். ஒரு செய்தியை போடும்போது எல்லா பக்கமும் விசரித்திருக்கவேண்டும். எங்கள் அம்மா அப்பாவுக்கு எதாவது நடந்தால் அவர்களால் அவங்க உயிரை திருப்பி தர இயலுமா\n5 ) எதாவது தவறு நடந்திருந்தால் முதலில் வழக்கு போட்டு அதன்மூலம் குற்றம் நிருபிக்கப்பட்டவுடன் செய்தியை பிரசுரிப்பது வேறு விடயம். அனால் அவர்கள் உங்கள் செய்திப்பக்கத்தில் போட்டது சரியாவென சற்று சிந்தித்து பாருங்கள்.\nஒருவரின் தனிப்பட்ட காதல் தோல்விக்காக ஏன் அவர் இந்த செய்தியை போட்டிருக்ககூடாது. தனிப்பட்ட அவரின் பிரச்னையை அவர் இப்படி கேவலமான முறையில் செய்தியாக பயன்படுத்தி எங்கள் குடும்பத்தினை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்.\nஎனவே நீங்களாவது இந்த செய்தியை நன்கு விசாரித்து வெளிவிடவேண்டுமேன்று கேட்டு கொள்கிறேன்.\nஇவ்வாறு அவ் மடல் அமைகின்றது.\nஆனால் சுதர்சனால் குற்றம் சுமத்தப்பட்ட இணையதளம்\nஇந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இலங்கையில் இருந்துகொண்டு தங்களை ஊடகவியலாளர்கள்/ வானொலி அறிவிப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு திரியும் சில இளைஞர்களைக் கொண்ட குழுவினரும் ஒரு தேர்ந்த மாபியா கும்பல் போல செயல்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது...\nஇவர்கள் தாங்கள் வேலை செய்யும் ஊடக நிறுவனங்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தியமையும் அம்பலத்துக்கு வந்துள்ளது...இந்தச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் பற்றிய அனைத்து விபரங்கள் படங்கள் மற்றும் தகவல்களுடன் தமிழ் சி.என்.என் வசம் உள்ளது... தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பான விபரங்கள் வெளிவரும்...\nஎன தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.\nசுதர்சன் என்பவர் சாவகச்சேரி இந்துவில் வர்த்தகப் பிரிவு 2002 ம் ஆண்டு உயர்தர மாணவர். அத்துடன் Advance Technical Institute in Sri Lanka இல் HNDM கற்றவர்.\nஎது என்னாறாயினும், மெ��்ப்பொருள் காண்பது அறிவு.\nLabels: செய்திகள், நொறுக்குத் தீனி\nஉலகிலேயே பெரிய மார்பகங்கள் - படங்கள் இணைப்பில்\nChelsea Charms எனும் பெண் உலகிலேயே பெரிய மார்பகங்கள் உடையவர் என்ற பெருமையை பெற தயாராகி வருகிறார். பெரிய மார்பகங்களுக்கான கின்னஸ் சாதனையை ந...\nஆண்களை ஆண்கள் மேட்டர் செய்வது இலங்கையில் அதிகரிப்பு...\nஇலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் ப...\nபெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை பயன்படுத்த அனுமதி வேண்டுமாம்\nபெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கூறி சீனாவை சேர்ந்த அயா யுன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள...\nவீரர்களின் உடல் பசி தீர்க்க SEX பொம்மைகள் வழங்கிய கிட்லர் - படங்கள் இணைப்பில்\nநாஜி படை வீரர்களுக்கு செக்ஸ் பொம்மைகளை வழங்க ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ரகசியமாக உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.\nதிருடனை அடித்துப்போட்டு கற்பழித்த பெண் - படங்கள் இணைப்பில்\nரஷியாவின் Meshchovsk நகரில் சிகை அலங்கார நிலையம் வைத்திருந்தவர் தான் இந்த 28 வயதாகும் ஆல்ஜா எனும் பெண். இவரது கடையில் திருடும் நோக்கோடு ...\nசரசு அக்கா இடிக்க, நிராயுதபாணி ஆனேன் - உண்மை சம்பவம்\n2008 ம் ஆண்டு என நினைக்கிறேன், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். சமாதான காலத்தில் திறக்கப்பட்ட வடக்கையும்...\nதாய்லாந்து அழகிகள் - HD படங்கள்\nஅழகுக்கு பெயர் போன தாய்வானில் 2011 ற்கான மிஸ் தாய்வான் போட்டி 13 ஆகஸ்ரில் நடைபெற்றது. அதிலே கலந்து மக்களை கெலிப்படையச் செய்த அழகிகளின் படங...\nஎனது வலைப்பூவை .com ஆக்க எண்ணியுள்ளேன். ஆதரவளிக்கும் உங்களின் கருத்து\nஇன்றைய புகைப்படம் நெல்சன் மண்டேலா\nஉன் வீட்டு ரோஜா மொட்டு\nஎப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது\nமனிதன் நினைத்திருந்தான் வாழ்வு நிலைக்குமென்று... கடவுள் நினைத்துக் கொண்டான் பாவம் மனிதன் என்று...\nநேசிக்கும் முன் பல தடவை யோசி, ஆனால் நேசித்த பின்னர் யோசிக்காதே, அது நேசிக்கப்பட்ட இதயத்தை காயப்படுத்திவிடும்\nபிளைட் எடுக்கிற நேரம் ஆச்சு.... ரன்வேய் இல நிண்டு பந்து அடிக்கிற தம்பியவ கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ.......\nசிவப்பு சட்டை போட்ட அக்கா இடிக்காம கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ பாப்பம்.. நானும் பாக்கிறேன் அப்பவில இருந்து என்னை இடிச்சு கொண்டு தான் நிக்கிறியள்\nரைட் ரைட்... அண்ணை பிளைட் ஐ எடுங்கோ.....\nஎனது பதிவுகளை மின் அஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+036452+de.php", "date_download": "2018-05-25T13:00:05Z", "digest": "sha1:JK2CFVB6HSLBZ43ZJJCX3FKHKCSB5PQY", "length": 4454, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 036452 / +4936452 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 036452 / +4936452\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 036452 / +4936452\nஊர் அல்லது மண்டலம்: Berlstedt\nமுன்னொட்டு 036452 என்பது Berlstedtக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Berlstedt என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Berlstedt உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4936452 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Berlstedt உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4936452-க்கு மாற்றாக, நீங்கள் 004936452-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 036452 / +4936452\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2011/12/ndtv-hindu-tv-program-about-suthanthira.html", "date_download": "2018-05-25T13:06:52Z", "digest": "sha1:KH5GUMLZ2I243R4KVLRPMEP53CXLMIMU", "length": 19043, "nlines": 297, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: NDTV HINDU TV PROGRAM ABOUT SUTHANTHIRA MENPORUL.COM", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nகோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை...\nஎஸ்.எம்.எஸ்.,களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க தடை கோர...\nஏ.டி.எம்., மெஷினை உடைத்து திருட முயற்சி :திருப்பூர...\nடேம் 999‘ படத்துக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, அணை ...\nகருத்து சொல்ல இங்கு மொழி தடையில்லை\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை உஷார்\nRTO - ஆன்லைன் சர்வீஸ்\nஆன்-லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்;மூன்று மாதத்த...\nஉண்ணாவிரதத்தை பாதியில் முடித்தார் ஹஸாரே\nகூகுளில் உமது வலைப்பூ தெரிகிறதா\nரஜினியின் அன்னா ஹசாரே ஆதரவு...\nயார் தடை போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி :...\nபத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்...\n20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி\nமுல்லை பெரியார் விசயமும் இளையராஜா மற்றும் AR ரஹ்மா...\nசிசேரியன் - கொடுமைச் சம்பவங்கள்\nபுலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது – சயனைட...\nஉலவு பயன்படுத்துவது எப்படி என செல்லுங்கள்\nதங்கள் வரன்களை இங்கு அறிமுகம் செய்க\nநுகர்வோருக்காக வழக்கிடும் அவரது முகவர் வழக்குரைஞரா...\nஇணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் ...\nதிரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்ப...\nவேலன்:-கம்யூட்டர் தானே நின்றுவிட -Auto Shutdown\nஉங்கள்Gmail கணக்கு hack செய்யப்படுகின்றதா\nபென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட்\nஇணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க பயனுள்ள நீட...\nதமிழன்: டேம் 999 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு...\nஉங்கள் வலைத்தளத்திற்கு வரும் வருகையாளர்களின் பார்வ...\nகூகிள் ஆட்சென்ஸ் கணக்��ு தமிழுக்கும் கிடைக்கும்\nஅனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Pa...\n\"தட்கல்\" பயணச் சீட்டை இரத்து செய்தால், பயணக் கட்டண...\nஆகாஷ் கணினியின்(Tablet) அடுத்த வெர்சன் UBISLATE 7 ...\nகுறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன\nபேஸ்புக்கின் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து வா...\nஉங்களுடைய Driver CD தொலைந்து விட்டதா...\nபிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nமுல்லைப் பெரியாறு -கார்ட்டூன்ஸ் | நீச்சல்காரன்\nசிந்திக்கவும்: முல்லை பெரியாறு, கூடங்குளம்\nமுல்லைப் பெரியாறு பிரச்னை உண்மைநிலை...2\nமுல்லைப் பெரியாறு பிரச்னை உண்மைநிலை...\nWindows XP ( OS ) இன்ஸ்டால் செய்வது எப்படி\nசங்கமம்‘2011 ல் பாராட்டு பெற்ற 15 பேர்\nகட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்\n\"சாதாரணமானவள்\": மொபைல் கம்பெனிகள் பிடுங்கிய பணத்தை...\nநாமக்கல் மாவட்ட ஆட்சியராக திரு உ சகாயம் பணியாற்றிய...\nBSNL புதிய சூப்பர் சலுகை: உங்களுக்கு விருப்பமான BS...\nநம் வலைப் பக்கத்திற்கான லிங்க்/இணைப்புகளை அறிய .....\nகணினியில் இருந்து தொலைப்பேசிக்கு இலவசமாக அழைக்க - ...\nகேரளா டு கோபி Thanks to கிரி\nஅட்ரா சக்க: ஈரோடு - தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்ப...\nXP ல் பொதுவாக ஏற்படும் 25 பிரச்சனைகளைத் தீர்க்க......\nமலையாளிகளா இல்ல மானங்கெட்ட நாய்களா [இணையத்தில் உங்...\nஜிமெயிலில் மேலும் புத்தம் புதிய வசதிகள்\nஎவ்வாறு கணணியை பயனாளர்கள் (Users) Shut Down செய்வத...\nநம் வலைப்பதிவை வேறொரு வலைபதிவிற்கு திருப்பிவிடுவது...\nஜிமெயில் – பகுதி II\nசாய்ந்த கட்டங்களை நிமிர்த்துவது எப்படி\nLOGO ஒன்று உருவாக்குவது எப்படி\nவலைப்பூ வைத்திருக்கும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்...\nஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி\nபுதிய Google Bar-ஐ உடனே பெறுவது எப்படி\nகூகிளின் புதிய தோற்றம் - New Google Bar\nஉங்கள் மெயில் ID சொல்லாமல் Contact me பக்கம் வைக்க...\nநீங்கள் ஒரு இணையதளத்திற்கு இதுவரை எத்தனை முறை போனீ...\nஆண் குழந்தை பெயர்களை சொல்லுங்கள் ( பு,பூ, ந, ,நா ம...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெ...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2017/05/2017-17.html", "date_download": "2018-05-25T12:47:44Z", "digest": "sha1:YYRT2NZCGE4FG47652VLV5LVC5X4DKDN", "length": 86661, "nlines": 570, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: 2017 ரமளான் நிலமெல்லாம் இரத்தம் (17) - மகா அலேக்சாண்டர் தான் துல்கர்னைன் அரசனா?", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா �� இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பா���ம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழு���ையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nவெள்ளி, 26 மே, 2017\n2017 ரமளான் நிலமெல்லாம் இரத்தம் (17) - மகா அலேக்சாண்டர் தான் துல்கர்னைன் அரசனா\nகடந்த ஆண்டு(2016) ரமளான் மாத தொடர் கட்டுரைகளுக்காக, பா ராகவன் அவர்கள் எழுதிய நிலமெல்லம் இரத்தம் புத்தகத்தை எடுத்து தூசு தட்டினேன். நான் 15வது பதிலை முடிக்கும் போது, பீஜே அவர்களின் குகைவாசிகள் என்ற விளக்கவுரைக்கு பதில் கொடுக்க நேரிட்டது, எனவே அதனை கையில் எடுத்தேன். பீஜே அவர்கள் தம்முடைய விளக்கவுரையில் சவக்கடல் பற்றி தம்முடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்காத விளக்கத்தை கொடுத்தபடியினால், அந்த சவக்கடலில் அவரையும், அவரது கண்மூடித்தனமான வாதங்களையும் கொஞ்சம் முக்கி எடுக்க���ாம் என்று எண்ணி, சவக்கடல் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கத்தை தொகுத்து எழுதினேன். சவக்கடலில் இப்படி முக்கி எடுத்தாலாவது, அந்த அறியாமை அவரை விட்டு அகலும் என்ற ஆசையில் இப்படி செய்தேன். முக்கி எடுக்கும் படலம் முடிந்து திரும்பி பார்க்கும் போது, ரமளானும் முடிந்துவிட்டது, எனவே பாராவை கொஞ்சம் பாராமல் விட்டுவிட்டேன். 2017ம் ஆண்டின் ரமளானும் இதோ வந்துவிட்டது. இவ்வாண்டு, நிலமெல்லாம் இரத்தத்தில் பாராவை முக்கி எடுக்கலாம் என்று எண்ணி, விட்ட இடத்திலிருந்து தொடருகிறேன்.\nமுஹம்மதுவின் நபித்துவத்தை சோதிப்பதற்காக யூதர்கள் கேட்கச்சொன்ன மூன்று கேள்விகளில், முதலாவது கேள்வி பற்றி முந்தைய கட்டுரைகளில் கண்டோம். இப்போது, இரண்டாவது கேள்வி பற்றி பாரா அவர்கள் எழுதிய சில வரிகளை சுருக்கமாக கண்டு, அதன் பிறகு நம் விமர்சனத்தை முன்வைப்போம்.\nநிலமெல்லாம் ரத்தம் 16 - அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி\n\"ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார் அவரது சிறப்பு என்ன யூத மதகுருமார்களின் இந்த மூன்று வினாக்களுக்கு முகம்மது நபி என்ன பதில் சொன்னார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கேள்விகளிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா\n\"சர்வநிச்சயமாக முகம்மதுவுக்கு விடைகள் தெரிந்திருக்காதென்று அவர்கள் நம்பியதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். ஏனெனில், முதல் இரு வினாக்களுமே சரித்திரம் தொடர்பானவை. முகம்மது நபியின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு இது சரித்திர வினா என்றால், இக்கேள்விகளின் வயதை யூகித்துப் பார்க்கலாம். ஆதிகாலத்தில் பாதிக்காலம் அது. அதற்கும் முன்னால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதிகளை உள்ளடக்கிய வினாக்கள் அவை.\"\nஅதன்பிறகு யூத ரபிக்கள் எழுப்பிய மூன்று வினாக்களுக்கும் விடைகள் வெளிவந்தன.\nயூத ரபிக்களின் இரண்டாவது வினா, கிழக்கையும் மேற்கையும் பயணத்தால் அளந்த யாத்ரீகரைப் பற்றியது. அவரது பெயர், துல்கர்னைன். (இச்சொல்லுக்கு இரண்டு கொம்புகள் உடையவர் என்று பொருள்.)\nஇங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், துல்கர்னைன் என்பவன் பற்றி பாரா அவர்கள் எழு��ியது இரண்டு வரிகள் தான். ஆனால், குர்ஆனில் பல வசனங்கள் துல்கர்னைன் பற்றி சொல்லப்பட்டுள்ளது. குர்-ஆன் விவரித்த துல்கர்னைன் நிகழ்ச்சி ஒரு சரித்திர நிகழ்ச்சி என்று பாரா அவர்கள் கருதியது வருத்தப்படவேண்டிய விஷயம்.\n அவனைப் பற்றி குர்ஆன் சொல்லும் விவரங்கள் என்ன அவ்விவரங்களில் உள்ள சரித்திர பிழைகள் என்னவென்பதை சுருக்கமாக காண்போம். முஹம்மது சுயமாக தன் பொது அறிவை பயன்படுத்தி பதில் அளித்தார், அதனால் தான் அந்த பதிலில் சரித்திர பிழைகள் உள்ளது என்று சொல்வதற்கு இல்லை. ஏனென்றால், அந்த பதிலை கொடுத்தவன் முக்காலங்களையும் அறிந்தவன் என்று போற்றப்படும் அல்லாஹ். எனவே, கடந்த கால சரித்திர‌ விவரங்களை அல்லாஹ் சொல்லும் போது அவைகளை குர்-ஆன் பதிக்கும் போது, அவைகளில் பிழைகள் இருக்கக்கூடாது.\nதுல்கர்னைன் பற்றி குர்ஆனின் வசனங்கள்:\nகுர்‍ஆன் பதினேழு வசனங்களில் (குர்‍ஆன் 18:83-99), துல்கர்னைன் பற்றி விவரிக்கிறது. ஆனால், பாரா அவர்கள் வெறும் இரண்டு வரிகளில் மேலோட்டமாக தொட்டுவிட்டு முடித்துவிட்டார். ஒருவேளை, குர்-ஆனின் இந்த கட்டுக்கதைப் பற்றிய முழுவிவரமும் பாரா அவர்களுக்கு தெரிந்திருக்குமோ\nகுர்‍ஆனின் மேற்கண்ட பதினேழு வசனங்களை ஆய்வு செய்யும் போது, பல சரித்திர பிழைகளை குர்‍ஆன் செய்துள்ளதை காணமுடியும்.\nகுர்‍ஆனில் 17 வசனங்களில் துல்கர்னைன் என்பவரைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது:\n) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; \"அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்\" என்று நீர் கூறுவீராக.\n18:84. நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.\n18:85. ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.\n18:86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; \"துல்கர்னைனே நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்\" என்று நாம் கூறினோம்.\n18:87. (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: \"எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.\" பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.\n18:88. ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.\n18:89. பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n18:90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.\n18:91. (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.\n18:92. பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n18:93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;\n நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா\n18:95. அதற்கவர்: \"என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்\" என்று கூறினார்.\n18:96. \"நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்\" (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் \"உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்\" (என்றார்).\n18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.\n18:98. \"இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே\" என்று கூறினார்.\n18:99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)\nமேற்கண்ட வசனங்களிலிருந்து துல்கர்னைன் பற்றி அறியப்படுபவைகள்:\n1) அவர் ஒரு நல்ல அல்லாஹ்வின் அடியார், அதாவது அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் முஸ்லிம்.\n2) அவர் ஒரு மகா அரசன், அல்லாஹ் அவருக்கு விசாலமான ஆட்சி அதிகாரத்தை கொடுத்து இருந்தான்.\n3) அவருக்கு அல்லாஹ் வெளிப்பாடுகளையும் கொடுத்திருந்தான், அதாவது முஹம்மதுவோடு பேசியது போல, இவரோடும் அல்லாஹ் பேசியுள்ளான். முஹம்மதுவிடம் ஜிப்ரீல் தூதனை அனுப்பி அல்லாஹ் பேசினான், இவரோடு நேரடியாக பேசினானோ அல்லது தூதர்களை அனுப்பி பேசினானோ தெரியாது. ஆனால், இவரோடு அல்லாஹ் பேசியதற்கு குர்ஆனே சாட்சி.\n4) கடைசி காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்னறிவிப்புக்களாக (தீர்க்கதரிசனங்களாக) இவர் அல்லாஹ்வின் உதவியுடன் அறிவித்துள்ளார்.\n5) மொத்தத்தில் இவர் முஹம்மதுவைப் போல ஒரு நபி.\nஇப்படிப்பட்ட சிறப்பு குணங்களைப் பெற்ற அல்லாஹ்வின் நல்லடியாராகிய இவர் யார் துல்கர்னைன் என்பது ஒரு பட்டப்பெயர், அது உண்மையான பெயர் அல்ல.\nதுல்கர்னைன் என்றுச் சொன்னால், அரபி மொழியில் \"இரண்டு கொம்புகளை உடையவர் அல்லது இரண்டு கொம்புகளுக்கு சொந்தக்காரர்\" என்று அர்த்தம். இவருடைய சொந்தப்பெயரையும், வாழ்ந்த காலத்தையும் குர்‍ஆன் குறிப்பிடாததினால், இஸ்லாமிய அறிஞர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்லமுடியும், இவர் கி.பி. 7ம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவராக இருந்திருக்கிறார். ஏனென்றால், முஹம்மதுவின் காலத்துக்கு முன்பு வாழ்ந்த இவரின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பதாக குர்‍ஆன் வசனம் சொல்கிறது(18:83). பாரா அவர்கள் எழுதும் போது இவரது காலம் பற்றி தம்முடைய சிறப்பான பாணியில் 'ஆதிகாலத்தில் பாதிக்காலம் அது' என்று அழகாக குறிப்பிட்டுள்ளார்.\nதுல்கர்னைன் மகா அலேக்சாண்டர் தான்:\nபல இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள், குர்‍ஆனின் விளக்கவுரைகளை எழுதிய அறிஞர்கள் 'இந்த துல்கர்னைன் என்பவர் மகா அலேக்சாண்டர்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇப்னு இஷாக் (சீரத் ரஸூலல்லாஹ்):\nஇஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இப்னு இஷாக், இந்த துல்கர்னைன் என்பவர் 'எகிப்து மற்றும் கிரேக்கத்துக்கு சம்மந்தப்பட்டவன்' என்றுச் சொல்கிறார்.\nசரித்திர ஆசிரியர் இப்னு இஷாம், துல்கர்னைன் என்பவர் 'மகா அலேக்சாண்டர்' என்று குறிப்பிடுகிறார்.\nஇஸ்லாமுக்கு முன்பு எழுதப்பட்ட பாடல்களில் துல்கர்னைன்:\nஇஸ்லாமுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதைகளில் துல்கர்னைன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை இப்னு இஷாக் தம் சரித்திரத்தில் பதிவு செய்துள்ளார்.\nஇஸ்லாமிய அறிஞர் ஜலலைன் தம் குர்‍ஆன் விளக்கவுரையில், துல்கர்னைன் என்பவர் மகா அலேக்சாண்டர் என்று விளக்கமளித்துள்ளார். ஆனால், அவர் நபி அல்ல என்றுச் சொல்கிறார்.\nஅல் ராஜி (Fakhr al-Din al-Razi - 1149-1209 AD) என்ற அறிஞர் தம்முடைய அல்கபீர் என்ற தஃப்ஸீரில், துல்கர்னைன் என்பவர் அலேக்சாண்டர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅல்துல்லாஹ் யூசுஃப் அலி (1872–1953 AD) என்ற இஸ்லாமிய அறிஞர் (குர்‍ஆன் ஆங்கில மொழியாக்கம் செய்தவர்) கூட, துல்கர்னைன் என்பவர் அலேக்சாண்டர் என்றே அடையாளப்படுத்துகிறார் ( The Holy Quran, Translation and Commentary by Yusuf Ali, Appendix 7, page 763 (1983)).\nதுல்கர்னைன் என்பவன் மகா அலேக்சாண்டர் இல்லை என்றுச் சொல்பவர்கள், இப்பெயரின் பொருள் என்னவென்பதை பார்க்க தவறுகிறார்கள். துல்கர்னைன் என்றால், 'இரண்டு கொம்புகளை உடையவன்' என்று பொருள். இதே பெயர் மகா அலேக்சாண்டருக்கும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே, அலேக்சாண்டரின் பெயரில், அவரது முகம் பதித்த வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டது, அதில் அலேக்சாண்டர் கொம்புகளை (ஆட்டைப்போல) உடையவராக காணப்படுகிறார். [1]\nயூத சரித்திர ஆசிரியர், ஜோசபஸ் (கி.பி. 30 லிருந்து கி.பி. 100), தம்முடைய சரித்திரத்தில் அலேக்சாண்டர், ஜெருசலேமை பிடிக்க வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். [1]\nஅலேக்சாண்டர் ஜெருசலேமில் வந்த போது, யூத பிரதான ஆசாரியன், தானியேல் 8:3-8ல் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட‌ வசனங்களை எடுத்துக்காட்டி, அங்கு குறிப்பிடப்பட்டுள்ள \"இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா\" என்பது கிரேக்க அரசனாகிய உம்மை குறிக்கும் என்றுச் சொன்னாராம். அவ்வசனங்களின் படி, பெர்சிய அரசனை வெல்லும் அந்த கிரேக்க அரசன் நீர் தான் என்று எடுத்துக்காட்டினாராம். அதனைக் கண்டு, ஜெருசலேமை பிடிக்காமல் அலேக்சாண்டர் சென்றுவிட்டாராம்.\nஇது மட்டுமல்ல, இஸ்லாமுக்கு முன்பு, பல கட்டுக்கதைகள் அலேக்சாண்டர் பற்றி கிறிஸ்தவ வட்டாரங்களில் உலாவிக்கொண்டு இருந்தன. அவைகளில், இரண்டு கொம்புகள் பற்றிய விவரமும், அவர் அலேக்சாண்டர் என்றும் சொல்லப்பட்டுள்ளது [1].\nஇப்படி பலவிதங்களில், இரண்டு கொம்புகளை உடையவன் (துல்கர்னைன்) என்பவன் அலேக்சாண்டர் தான் என்று பரவலாக அறியப்பட்ட விவரமாக இருந்துள்ளது.\nஇதுவரை பார்த்த விவரங்களின் படி, துல்கர்னைன் என்பவர் யார் என்று அல்லாஹ் குறிப்பிடாதபடியினால், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் புத்திக்கு எட்டிய அளவிற்கு ஆய்வு செய்து, அவர் அலேக்சாண்டர் என்று சொல்லியுள்ளார்கள். துல்கர்னைனுக்கும், மகா அலேக்சாண்டருக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்படுவதினால், இந்த முடிவிற்கு வந்துள்ளார்கள். வேறு சில முஸ்லிம்கள், அவர் அலேக்சாண்டர் அல்ல, அவர் சைரஸ் என்ற அரசர் என்றுச் சொல்கிறார்கள். இதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் காண்போம்.\nஅலேக்சாண்டரையும் ஏற்கமாட்டோம், சைரஸையும் ஏற்கமாட்டோம் என்று முஸ்லிம்கள் சொல்ல முடியாது. ஏனென்றால், துல்கர்னைன் பற்றி குர்‍ஆனில் அது ஒரு சரித்திர நிகழ்ச்சி என்று சொல்லப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, அந்த காலத்தில் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றி ஆட்சி செய்தவர் என்றுச் சொல்லும் போது, சரித்திரத்தில் அவரைப் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டு இருந்திருக்கவேண்டும். ஆக, குர்‍ஆன் சொல்லும் துல்கர்னைன் என்பவர் ஒரு நிஜ சரித்திர நபராக இருக்கவேண்டும். ஆகையால், முஸ்லிம் அறிஞர்கள் கூட்டி கழித்து பார்க்கும் போது, பொதுவாக அலேக்சாண்டர் தான் அவர் என்ற முடிவிற்கு வந்துள்ளார்கள்.\nநீங்கள் நிலமெல்லாம் இரத்தம் என்ற புத்தகத்தில் பாலஸ்தீன-இஸ்ரேல் சண்டைகள் பற்றி எழுத விரும்பியிருந்தால், அவைகள் பற்றிய தற்கால நிகழ்வுகளை எழுதியிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, முஹம்மது ஒரு நபி என்று நீங்களே ஒப்புக்கொண்டது போல எழுதியது, உங்களுக்கே தலைவலியாக மாறுகிறது.\nமுஹம்மது ஒரு நபி என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா\nஅப்படி ஒப்புக்கொண்டால், எப்போது நீங்கள் முஸ்லிமாக மாறப்போகிறீர்கள்\nகிறிஸ்தவத்திலே ஞானஸ்நானம் (ஞானம் ��ந்த பிறகு ஸ்நானம் எடுப்பது) இருப்பது போல, இஸ்லாமிலே ஸ்நானம் இல்லை (ஞானமும் இல்லை). ஆனால், ஆண்களுக்கு மட்டும் ஒரு சடங்கு உண்டு, அதாவது விருத்தசேதனம் என்று சொல்லக்கூடிய கத்னா உண்டு. நீங்கள் எப்போது கத்னா செய்துக்கொள்ளப்போகிறீர்கள் இப்படி நான் எழுதுகிறேன் என்று கோபம் கொள்ளாதீர்கள், முஸ்லிம்களைப் பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை. நீங்கள் இப்படிப்பட்ட புத்தகம் எழுதியிருப்பதினால், இன்றிலிருந்து பல ஆண்டுகள் கழித்து, (50 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோமே, இன்றுள்ள நம் வயதை கணக்கில் கொண்டால், நான் இருவரும் இருக்கமாட்டோம்), சில முஸ்லிம்கள் \"பா ராகவன் அவர்கள் முஸ்லிமாக மாறியிருந்தார், அவர் எப்படிப்பட்ட புத்தகம் எழுதினார் என்று பாருங்கள் என்று நிச்சயம் சொல்வார்கள்\". எனவே, அவர்கள் நம்பிக்கையை நாம் ஏன் கெடுக்கவேண்டும் இப்படி நான் எழுதுகிறேன் என்று கோபம் கொள்ளாதீர்கள், முஸ்லிம்களைப் பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை. நீங்கள் இப்படிப்பட்ட புத்தகம் எழுதியிருப்பதினால், இன்றிலிருந்து பல ஆண்டுகள் கழித்து, (50 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோமே, இன்றுள்ள நம் வயதை கணக்கில் கொண்டால், நான் இருவரும் இருக்கமாட்டோம்), சில முஸ்லிம்கள் \"பா ராகவன் அவர்கள் முஸ்லிமாக மாறியிருந்தார், அவர் எப்படிப்பட்ட புத்தகம் எழுதினார் என்று பாருங்கள் என்று நிச்சயம் சொல்வார்கள்\". எனவே, அவர்கள் நம்பிக்கையை நாம் ஏன் கெடுக்கவேண்டும் அதற்காகத் தான் கேட்டேன், மற்றபடி எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை.\nஇந்த தொடரின் அடுத்த பாகத்தில், அலேக்சாண்டர் ஒரு முஸ்லிமா அல்லது நபியா\n2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்\nரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n2017 ரமளான் (22) – நிலமெல்லாம் இரத்தம் -அரேபியாவிற...\n2017 ரமளான் (21) – நிலமெல்லாம் இரத்தம் – மூஸா ஹில்...\n2017 ரமளான் (20) – நிலமெல்லாம் இரத்தம் – அலேக்சாண்...\n2017 ரமளான் (19) - நிலமெல்லாம் இரத்தம் - துல்கர்னை...\n2017 ரமளான் (18) நிலமெல்லாம் இரத்தம் - அலேக்சாண்டர...\n2017 ரமளான் நிலமெல்லாம் இரத்தம் (17) - மகா அலேக்சா...\nதேவன் சூட்டை தாங்க அனுமதியுங்கள்\nஇயேசுவை தவறவிடுவதினால் முஸ்லிம்கள் செலுத்தும் விலை...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக��� கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் ��ேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=702&cat=10&q=Courses", "date_download": "2018-05-25T12:52:11Z", "digest": "sha1:NVMPXTBXDVHJ2FZL23T5PSE6NEEVGBVF", "length": 10829, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபார்மசியில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் தொலை தொடர்புப் படிப்பாக எதைப் படிக்கலாம் எங்கு படிக்கலாம்\nபார்மசியில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் தொலை தொடர்புப் படிப்பாக எதைப் படிக்கலாம் எங்கு படிக்கலாம்\nபார்மசி போன்ற அறிவியல் புலப் படிப்புகளை அஞ்சல் வழியில் படிப்பதை விட நேரடிப் படிப்பாகப் படிப்பதே பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. எனினும் நீங்கள் கேட்ட படிப்புகள் பற்றி சில தகவல்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இத் துறையில் 2 பி.ஜி. டிப்ளமோ படிப்புகளை நடத்துகிறது.\nபுதுச்சேரி பல்கலைக்கழகம் பி.ஜி., டிப்ளமோ இன் பார்மாசூடிக்கல் மார்க்கெட்டிங் என்னும் படிப்பை தொலை தொடர்புக் கல்வி முறையில் நடத்துகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nநான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா இதில் என்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஎன் பெயர் மதிவதனி. எனது பொறியியல் இளநிலைப் படிப்பை அடுத்தாண்டு முடித்தபிறகு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவின் எந்தப் பல்கலைக்கழகம், இந்தப் படிப்பை வழங்குகி���து என்பதைத் தெரிவிக்கவும்.\nதமிழ்நாட்டில் பகுதி நேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மென்ட் துறை நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/03/blog-post_22.html", "date_download": "2018-05-25T12:49:24Z", "digest": "sha1:DMXKIELUTIXEMMHW2WLXS3PJXIRISDNJ", "length": 19804, "nlines": 502, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நியாயம் தானா அம்மாவே!", "raw_content": "\nநேற்று ஊடகங்களில் மக்கள் நலப் பணியாளர்\nபிச்சை எடுக்கும் காட்சியைக் கண்டதின்\nPosted by புலவர் இராமாநுசம் at 9:48 AM\nLabels: மக்கள் நலப் பணியாளர் பிச்சைப் போராட்டம் மீள்பதிவு\nஆஹா நான்தான் முதல் கவிதை, சூப்பர் அய்யா...\nவாழ்வதும் தாழ்வதும் அம்மா கையில். ஏதாவது செய்திடின் நன்று ஐயா.\nசிந்திக்க வேண்டிய வரிகள் சிந்திப்பார்களா \nஊர் சொத்தை கொள்ளையடித்து தின்று உடம்பை வளர்த்த அந்த பொம்பளையை அம்மா என்று சொல்லி... மனம் கூசுகிறது புலவரே...\nMANO நாஞ்சில் மனோ said\n// தவறா செய்தார் அன்னவரே-வேலை\nஎதற்கு இந்த முன்கோபம் //\nமக்கள் நலப் பணியாளர்கள் படும் பாட்டிற்கு எது உண்மையான காரணம் என்பதனை உடைத்து சொல்லிவிட்டீர்கள்.\nநம்ம வாழ்க்கைய அவங்க கைல ஒப்படைக்கவா ஓட்டு போட்டு உக்கார வைச்சோம்,கொடுமைங்க ஐயா.\nமக்கள் நலன் பாராது தற்பெருமை முக்கியம் என்று நினைப்பதன் விளைவு, இத்தனை தொழிலாளர் வாழ்வில் நெருப்பு.\nமுன்னவர் செய்ததை விட இன்னும் அதிகம் செய்து பெருமை பெற வாய்ப்பு இருந்தும் இழக்கின்றார் சிறுமையால்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \n-ஈழம் உருவாய் மலர்ந்திடச் ச...\nகூடங்குளம் நமக்கெல்லாம் கூறுவதும் முக்காலும்\nமதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை\nபலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்தப் பாழும் மின்வெட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6574", "date_download": "2018-05-25T13:01:52Z", "digest": "sha1:3WRTMCXJBFSXZCLYW4XP3HGIQAFBSWQD", "length": 11347, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "முன்னாள் மூத்த புபோராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.", "raw_content": "\nமுன்னாள் மூத்த புபோராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.\n27. juni 2013 9. september 2013 admin\tKommentarer lukket til முன்னாள் மூத்த புபோராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.\nவிடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nவடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nலம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது.\nபுலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு அண்மித்த நிலைகளிலிருந்த லம்போ மோதல் ஒன்றில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார்.\nதிருமணமாகாத நிலையில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்திருந்த லம்போ, புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அயலவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையிலேயே இன்று காலை அவரது சடலம் சந்தேகத்திற்கு இடமான முறையில் மீட்கப்பட்டுள்ளது.\nதகவலையடுத்து மீட்கப்பட்ட அவரது சடலம் வல்வெட்டித்துறை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, அங்கு இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபலாலி விமானத்தளம் பிராந்திய தளமாக அபிவிருத்தி செய்யப்படும்\nயாழ். பலாலி விமானத்தளம், பிரா��்திய விமானத்தளமாக அபிவிருத்திசெய்யப்படும். அது இலங்கைக்கு மாத்திரமல்லாமல் தென்னிந்தியாவுக்கும் சேவைகளைமேற்கொள்ளும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு தமிழ் பேசும் வடக்கு பகுதியை தொடர்புபடுத்தும்வகையில் இந்தியா அதனை அபிவிருத்தி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், காங்கேசன்துறை துறைமுகம்அபிவிருத்தி செய்யப்படும்போது தமிழகத்துடனான தொடர்பு மேலும் அதிகரிக்கும் என்று அவர்சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை திருகோணமலை துறைமுகம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானியமுதலீடுகளின் கீழ் அபிவிருத்தி […]\nஇராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக முன்னாள் முதலமைச்சர், தற்போதைய மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் கீழ்தான் எட்டு பிரதேச சபைகளும் இயங்கியது. மாநகர சபை அரசாங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இயங்கியது. கடந்த மார்ச் 17ம் திகதியுடன் இச்சபைகள் கலைக்கப்பட்டு அதன் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2012.03.17இல் கலைக்க வேண்டிய சபைகளை ஒரு வருடத்துக்கு அரசாங்கம் நீடித்தது. அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளில் […]\nதமிழ் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nபதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.\n29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம். தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள். மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது. கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :- 12 […]\nபௌத்த பயங்கரவாதத்தை தோலுரிக்கும் டைம் சஞ்சிகை: பௌத்த தேரரின் படம் முகப்பில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-25T13:04:35Z", "digest": "sha1:OW4MKLHWBH3YWVUPNZSF6FACIIEZ5VWZ", "length": 10676, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயக்க ஆற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபொதுவான குறியீடு(கள்): KE or Ek\nSI அலகு: ஜூல் (J)\nஒரு பொருளின் இயக்க ஆற்றல் என்பது அப்பொருளின் நகர்ச்சி காரணமாக அதனிடம் இருக்கும் அதிக (எச்சான) ஆற்றலாகும். ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள பொருளை, அதன் சடநிலையில் இருந்து தற்போதைய வேகத்திற்குச் செலுத்தத் தேவையான வேலையே (பளு) இயக்க ஆற்றல் என்று வழங்கப் படும்.\nதனது முடுக்கத்தின் போது அடைந்த ஆற்றலை அதன் வேகம் மாறாதிருக்கும் வரை அப்பொருள் மாறாமல் கொண்டிருக்கும். அதே அளவுள்ள ஆற்றலை நொசிவாகச் (அல்லது எதிராகச்) செலுத்தினால் மட்டுமே அதன் வேகம் மட்டுப்பட்டு அப்பொருள் நிலைக்குத் திரும்பும்.\nஇயக்க ஆற்றலைச் சரியாகப் புரிந்து கொள்ள சில காட்டுக்களைப் பார்ப்போம். ஒரு மிதிவண்டியோட்டி தான் உண்ட உணவின் வேதி ஆற்றலைப் பயன்படுத்தி மிதிவண்டியை மிதித்துச் செல்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செல்கிறார். அந்த வேகத்தில் காற்றின் எதிர்த் தடையையும் உராய்வையும் தவிர்க்கத் தேவையானது போக அதிக வேலை செய்யாமலே அதே வேகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க முடியும். இங்கு ஆற்றல் இயக்கத்தின் ஆற்றலாக (இயக்க ஆற்றல்) மாற்றப் பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆற்றல் மாற்றம் மிகுந்த செயல்திறன் கொண்டதல்ல. பக்கவிளைவாய் மிதிவண்டியோட்டியினுள்ளே வெப்பமும் உண்டாக்கப் பட்டிருக்கும்.\nநகரும் மிதிவண்டியினதும், வண்டியோட்டியினதுமான இயக்க ஆற்றலைப் பிற வடிவங்களுக்கும் மாற்ற முடியும். எச்சான வேலை செய்யாமல் ஒரு மலையுச்சியில் ஏறி அதன் உச்சிக்கு வந்தபோது முழுமையாக வண்டி நின்று போனால், அங்கே இயக்க ஆற்றல் புவியீர்ப்பு நிலை ஆற்றலாக மாறியிருக்கும். மீண்டும் மலையுச்சியின் மறுபக்கம் சென்று கீழே செலுத்துவாராயின் நிலை ஆற்றல் மீண்டும் இயக்க ஆற்றலாய் மாறியிருக்கும். ஆற்றலின் ஒரு பகுதி உ���ாய்வின் காரணமாய் வெப்ப ஆற்றலாக மாறி இருக்கும் என்பதால், முந்தைய வேகத்தை அப்படியே பெற இயலாது. அதற்கு இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். ஆற்றல் அழிந்து போகவில்லை. ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. அவ்வளவே. அதேபோல ஓட்டுனர் பிரேக் (தடை) கைக்கொண்டால் அப்போது இயக்க ஆற்றல் முழுவதுமாக உராய்வின் காரணமாக வெப்ப ஆற்றலாய் மாறியிருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 17:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0734+nz.php", "date_download": "2018-05-25T13:04:25Z", "digest": "sha1:3MHFWLFTY3FBEDEMRBTLNDNTEG3RC4ZI", "length": 4491, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0734 / +64734 (நியூசிலாந்து)", "raw_content": "பகுதி குறியீடு 0734 / +64734\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 0734 / +64734\nபகுதி குறியீடு: 0734 (+64734)\nஊர் அல்லது மண்டலம்: Rotorua\nமுன்னொட்டு 0734 என்பது Rotoruaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rotorua என்பது நியூசிலாந்து அமைந்துள்ளது. நீங்கள் நியூசிலாந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நியூசிலாந்து நாட்டின் குறியீடு என்பது +64 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rotorua உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +64734 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Rotorua உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +64734-க்கு மாற்றாக, நீங்கள் 0064734-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 0734 / +64734\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coffeewithmuru.blogspot.com/2007/12/blog-post_11.html", "date_download": "2018-05-25T12:25:32Z", "digest": "sha1:4LXGJVSQKPJAX7ED2OXF3VRIV43ORKOU", "length": 6138, "nlines": 59, "source_domain": "coffeewithmuru.blogspot.com", "title": "Coffee with Muru: நாகரீகம்", "raw_content": "\nகன்னிப் பதிவாய் எதை இடுவது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தேன். எதேச்சையாக கண்ணில் பட்டது சகோதரியின் இ மெயில். நாகரீக வளர்ச்சியை ஒரு சிறு படம் மூலம் சிறப்புற எடுத்தியம்பியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்...\nஒருவர் பேசும்போது கேட்டுக் கொண்டிருந்தேன், \"ஒரு காலம் வரும். அந் நாட்களில் வீதிகளில் விபச்சாரம் நடக்கும். நாம் அவர்களை தண்டிக்க திராணியின்றி 'சற்றே ஒதுங்கிப் போய் செய்து கொள்ளுங்க்ளேன், உங்களுக்கு எங்கள் இடையூறும் குறையும்' என ஆலோசனை சொல்வோம். நாய்களுக்கும் மனிதர்களுக்குமே வித்தியாசமிராது\" எனத் தொடர்ந்தது அப் பேச்சு.\nநாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்...\n\"உலகம் விடியலை நோக்கிப் போனாலும், அது பூரண சூரிய கிரகணம் நிகழும் விடியல் என எமக்கு தெளிவாகவே விளங்குகிறது. ஆக மொத்தத்தில் இருட்டுதான்\"\nஅலப்பறை பற்றிய தங்கள் கருத்தும் பொருளும்\nமெகா தொடர்களும் பின்னணி இசைகளும்...\n2012 (1) 304 (1) அம்மா (1) அரசியல் (2) அவள் (2) அவாஸ்ட் (1) அழகு (3) அழிவு (1) அனுபவம் (9) அன்டி வைரஸ் (1) அன்டைட்டில்ட் (2) அன்பு (1) ஆடியோ (1) இங்கி (1) இலங்கை (1) இறப்பு (1) உணர்வுகள் (4) உயிர் (1) உலக (1) உலகம் (3) ஊடல் (1) எதிர்ப்பு (1) ஏழை (1) கட்டுக் கதைகள் (1) கதை (6) கவனிக்கப்படாத நிஜங்கள் (4) கவிதை (12) கவிதை வாழ்க்கை (2) கற்பனை (3) காதல் (17) காமெடி (2) கிழவன் (1) கிழவி (1) கிறுக்கல் (1) குடும்பம் (1) கூகிள் (1) கே.எப்.சி (1) கேள்வி (1) கொடுமை (1) கோபம் (1) சட்டம் (1) சம்பவம் (3) சிதாரா (1) சினிமா (3) சும்மா (2) செய்தி (2) சோப்பா (1) சோஷியல் நெட்வேர்க் (1) டெக் (1) ட்விட்டர் (2) தடை (1) தமிழ் (1) தயக்கம் (2) தருணங்கள் (1) தாத்தா (1) தூக்கம் (1) தொழிநுட்பம் (1) த்ரீ இடியட்ஸ் (1) நகைச்சுவை (7) நண்பன் (2) நல்ல (1) நாசா (1) நாம் (3) நாளை (1) நான் (12) நிஜம் (4) நீ (10) நோய் (1) பதில் (1) பஸ் (1) பாங்கி (1) பாடல் (2) பாட்டி (1) பிங்கி (1) பில் கேட்ஸ் (1) பீலிங் (2) புதுசு (1) பெண்கள் (1) பெற்றோர் (1) பேன் (1) பேஸ்புக் (8) பைப்பா (1) பையா (1) மழை (1) மனிதர்கள் (4) மனைவி (1) மன்மதன் அம்பு (1) முடிவு (1) முத்தம் (1) மேற்கோள் (1) மொக்கை (1) ரசித்தல் (1) ரீமேக் (1) லக்கிலூக் (1) வடை (1) வரிகள் (2) வறுமை (1) வாழ்க்கை (14) விஞ்ஞானம் (1) விமர்சனம் (2) விளையாட்டு (1) விஜய் (1) வெள்ளம் (1) ஜாக்கிங் (1) ஷங்கர் (1) ஷெயார் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/03/blog-post_3385.html", "date_download": "2018-05-25T13:07:23Z", "digest": "sha1:UWQTHGLXKFX4526UZUN6F2HK44M3EXE4", "length": 21515, "nlines": 281, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: சுமங்கலி திட்டத்துக்கு எதிராக பிரசார இயக்கம்", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nசுமங்கலி திட்டத்துக்கு எதிராக பிரசார இயக்கம்\nதிருப்பூர், மார்ச் 20: கொத்தடிமை முறையின் நவீன வடிவமாக உள்ள சுமங்கலித் திட்டத்தை எதிர்த்து, பிரசார இயக்கம் நடத்துவது என மாவட்ட ஏஐடியுசி உழைக்கும் பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.\n÷திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி உழைக்கும் பெண்கள் அமைப்புக் கூட்டம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடந்தது. அமைப்பின் தலைவர் வி.ஏ.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஏஐடியுசி மாநிலத் தலைவர் கே.சுப்பராயன், அகில இந்திய துணைத் தலைவர் வஹிதாநிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\n÷மாவட்டத் தலைவர் சி.பழனிசாமி, பொதுச்செயலர் பி.ஆர்.நடராஜன், உழைக்கும் பெண்கள் அமைப்பின் பொதுச்செயலர் ஜி.சாவித்திரி மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகளாக ஜெயலட்சுமி (தலைவர்), சாவித்திரி (செயலர்) உள்பட 20 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.\n÷கூட���டத்தில், பனியன், கட்டிடம் அமைப்புசாரா தொழில்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nபஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களை பணியில் அமர்த்தி வேலை வாங்கும் முறை அதிகளவில் நடந்து வருகிறது. கொத்தடிமை நவீன வடிவமான சுமங்கலி திட்டத்தை எதிர்த்து பிரசார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET (Teacher...\nதிருப்பூர் சத்துணவு மையங்களும் மாநகராட்சி வசமாகும...\nதிருப்பூர் : இன்றைய நிகழ்ச்சி\nதிருப்பூர், அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட...\n(வைரை சதிஷ்) பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை\n\"பேஸ்புக் ஏற்படுத்திய அவலம் – உண்மைச்சம்பவம்\nபல வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீர்\n4500க்கும் மேற்பட்ட இலவச photoshop File-களைத் தரவி...\nஉடுமலை வாரம் தோறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: ம...\nஅடுத்தடுத்த நிறுத்தங்களில் அரசு பஸ்களில் திடீர் ஆய...\nதிருப்பூர் பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதையா மாற்றப்ப...\nபசுமை விடியல்: தாமிரபரணியிலிருந்து ஆலைகளுக்கு அளவு...\nபதிவுலகத் திருடர்கள் வாழ்க (http://gunathamizh.blo...\nபுதிய பிஎஸ்என்எல் பென்டா டிபேட் டேப்லட்: ஒரு சிறப்...\nஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி\nஉங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா\nபசுமை விடியல்: மண்ணைக் காக்க உயிரிழந்த சதிஷ்குமாரி...\nப்ளாக்கர் : புதுமையான RELATED POST WIDGET\nபேஸ் புக் பக்கத்தில் கூகுள் பிளஸ் அப்டேட் களை பார்...\nபிளாக்கரில் வானிலை விட்ஜெட் எப்படி இணைப்பது\nதிருப்புர் செட்டிபாளையத்தில் வீடு விற்பனைக்கு\nபிளாக்கர் : பதிவுகளை ஸ்க்ரோல் பாரில் ( SCROLL BAR ...\nபோட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் ...\nதேடியந்திரங்களுக்காக பிளாக்கரில் சில புதிய வசதிகள்...\nதாய் மொழியாம் தமிழ் மொழியில் கூகிள் குரோமின் (CHRO...\nஅழகான ASCII எழுத்துகளை டெர்மினலில் உருவாக்க\nமெரீனாவில் சேனல் 4 பதாதை ஏந்தி சனல் 4 நிறுவனதிற்கு...\nதிருப்பூர் :குழாய் உடைப்பு; பல லட்சம் லிட்டர் குடி...\nஜெனரேட்டர் இயக்க மானிய விலையில் டீசல்\nதிடீர் அபராதம் விதிப்பதை மின்சார வாரியம் நிறுத்த வ...\nஅடோப் போட்டோஷாப் மென்பொருளின் புதிய பதிப்பு இலவசமா...\nFacebookக்காக பிரத்யோகமாக த��ாரிக்க பட்ட பிரவுசர்- ...\nஇந்தியத் திட்ட நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nபிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசத...\nகுப்பை மெயில்களை தடுக்க புதிய வழி.\nவேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.\nசுமங்கலி திட்டத்துக்கு எதிராக பிரசார இயக்கம்\nமாநில அளவிலான மாரத்தான் போட்டி திருப்பூரில்\nதிருப்பூருக்கு தனிப்பட்ட மின்வினியோக மையம் (ஃபீடர்...\nநலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் கோரி விண்ணப்...\nஉங்கள் பிரச்சனை என்ன உதயகுமார்,\nநீங்கள் பார்வையிடும் இணையத்தளம் பாதுகாப்பானதா என அ...\nஇணையத்தளம் ஒன்றை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் த...\nகூகுள் தமிழுக்கு Contribute செய்வோம்\nகூகுளின் தனியுரிமைக் கொள்கை நன்மையா\nடிஜிட்டல் கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nநேர்மை என்றால் என்ன விலை\nபுகைப்படங்களில் நேர்த்தி .. படம் எடுப்பதற்கு முன் ...\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-60- அச்சிடுதல், ஏற்றுமதி ...\nNokia Phone இனை Format செய்வது எப்படி\nகட்டற்ற மென்பெபொருட்களொன Free Open source software...\nமின்சார சிக்கனம் தேவை இக்கனம்\nஉங்கள் கணினியில் அனைவரும் அவசியம் தெரித்து வைத்துக...\nதொலைந்து போன iphone கண்டுபிடிப்பதற்கான மென்பொருள்\nPDF கோப்புகளை ஆன்லைன் மூலம் சேர்க்க, பிரிக்க, பாது...\nMS Office Word-சில கேள்வி பதில்கள்\nஜிமெயிலில் From Address மாற்றி மின்னஞ்சல் அனுப்புவ...\nபிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ர...\nஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label an...\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nபாலிடெக்னிக்கில் (Polytechnic) படிப்பை முடிக்காதவர...\nநடந்த கொலையில் மாணவன் மட்டுமா குற்றவாளி \nதொழிலாளர் ஆய்வாளர்களிடம் நிரந்தரதிற்கான உத்தரவு பெ...\nபேஸ்புக்கில் புதிய பயனுள்ள வசதி INTERESTS உபயோகிப்...\nPHOTOGRAPY புகைப்படங்களில் நேர்த்தி கருவாயன் பாகம...\nஉங்கள் பாஸ்வேர்டை திருட 10 நிமிடம் போதும்.....\nஜிமெயில் மூலம் இலவசமாக SMS அனுப்பும் புதிய வசதி [த...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெ...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/6581-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9?s=83c206ea63e0086aace997d6ddbf0a69&p=11142", "date_download": "2018-05-25T12:22:54Z", "digest": "sha1:GKREW6GYUANYVKJBJ25L4LF24NBE5L6T", "length": 7786, "nlines": 237, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருமஞ்சனம் என்றால் என்ன?", "raw_content": "\nThread: திருமஞ்சனம் என்றால் என்ன\nRe: திருமஞ்சனம் என்றால் என்ன\nமெச்சுவதற்கு எதற்கு ஸ்வாமி வளரவேண்டும்\n\"வாழ்த்த வயதில்லை\" - என்று அரசியல்வாதிகள்போல்\nவயது சரீரத்துக்குத்தான் ஆன்மாவுக்கு இல்லை.\nநான், நீ என்பதெல்லாம் ஆன்மாவைத் தவிர்த்த சரீரத்துக்குப் பொருந்தாது\nஇப்படியிருக்க, வாழ்த்துவதற்கு வயது எதற்கு,\nபாடுமளவிற்கோ, பாட்டை இயற்றுமளவிற்கோ ஜ்ஞானம் இருப்பவர்கள்தான்\nபாட்டை ரசிக்கவோ, பாராட்டவோ வேண்டுமென்ற���ல்,\nபாடகர்களும், கவிஞர்களும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளவேண்டியதுதான்\nஒரு கவிஞன் அழகாகப் பாடினான் ....\nஒரு பொய்யாவது சொல் கண்ணே\nஉன் காதல் நான்தான் என்று - அந்தப்\nபொய்யில் உயிர் வாழ்வேன் -- என்று.\nசிலசமயம் கொஞ்சம் பொய்கூட உபயோகித்துப் பாராட்டி உற்சாகப்படுத்தலாம்.\nகுறிப்பு:- தயவுசெய்து (அப்போ என்னுடைய பாராட்டு பொய் என்று எண்ணுகிறீர்களா என்று) உள் அர்த்தம் எதுவும் யோசிக்கவேண்டாம். அடியேன் யதார்த்தமாக எழுதியுள்ளேன்.\nஎன்புற்ற நோயுடல்தோறும் பிறந்திறந்து எண்ணரிய\nஅன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்கு ஆட்படுத்தே\n« கோயிலுக்குள் காரில் வந்த ஜெயேந்திரர்- | Gho samrakshanam »\nஅடியேன், அர்த்தம், இல்லை, திருமஞ்சனம், தேன், பக்தி, பாடல், பாராட்டு, வாழ்த்து, விளக்கம், ஸ்வாமி, color, font\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/videos_sports/2016/aug/15/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-10341.html", "date_download": "2018-05-25T12:42:20Z", "digest": "sha1:OXZ4D4SEYMZTCQGJRTFB6ONYG6ILXYYL", "length": 4310, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தங்கம் வென்று உசேன் போல்ட் சாதனை- Dinamani", "raw_content": "\nதங்கம் வென்று உசேன் போல்ட் சாதனை\nபெரிதும் எதிர்பாக்கப்பட்ட ஆண்கள் 100மீ., ஓட்டத்தில், ஜமைக்காவின் உசேன் போல்ட் 9.81 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார்.\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/transport/04/161825?ref=mostread-lankasrinews", "date_download": "2018-05-25T12:47:37Z", "digest": "sha1:CEEK6H46UT6AMCZ3DAM32AFRKEXPMLVP", "length": 10874, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "இரவு நேரத்தில் ரயிலில் பயணிப்பவர்களே இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க... - Manithan", "raw_content": "\nவாசிப்பவர்களின் கண்களை கலங்க வைக்கும் 16 சிறுமியின் நிலை\nவிமான நிலையத்தில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅவன் இல்லை என்றால் தற்கொலை செய்வேன் மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியை\nநடிகை சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nநடுவர்களை நடுநடுங்க வைத்த சிறுவன் அதிர்ந்து போன அரங்கம்\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nமைக்கேல் ஜேக்சனின் மர்ம இரகசியம் வெளியானது\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\nஇரவு நேரத்தில் ரயிலில் பயணிப்பவர்களே இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...\nசில தருணங்களில் இரவு நேர ரயில் பயணத்தின் போது இறங்க வேண்டிய இடத்தினை தவறவிட்டுவிடுவோம். இதை மட்டும் செய்தால் போதும் இனி அந்த பயம் வேண்டாம்.\nஆம் உங்களது கைபேசியில் 139 என்ற எண்ணிற்கு டயல் செய்து வழிமுறைகளின்படி உங்கள் PNR எண்ணை பதிவு செய்தால் போதுமாம்.\nஅதன் பின்பு பயணத்தில் நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும் உங்களுக்கு எச்சரிப்பு அழைப்பு வந்துவிடும். இது ரயிலில் இரவு நேரத்தில் பயணிப்பவர்களுக்கு மிகவும் உதவியான விடயமாகும்.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nவெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றச் சென்ற பொலிஸாருக்கு ஏற்பட்ட நிலை\nமட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்\n 16 பேர் பலி... 127,913 பேர் பாதிப்பு\nஅகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு புதிய தலைவர் தெரிவு\nயாழ்ப்பாணம் செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங��காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/02/blog-post_20.html", "date_download": "2018-05-25T12:36:48Z", "digest": "sha1:2X2KY5OY7T75PKBHQORG6YKBAHEE5QEX", "length": 22680, "nlines": 484, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தமிழ்வழி என்றும் போற்றுகின்றேன!", "raw_content": "\nPosted by புலவர் இராமாநுசம் at 11:06 AM\nLabels: கவிதை விழா நன்றி\nமகிழ்ச்சி ஐயா. எங்களால் அங்கு வர இயலவில்லையே தவிர . தங்களின் தமிழ் ஆர்வத்திற்கு எங்களது வணக்கங்கள் .\nவிழா ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தன.\nசித்ரா அவர்கள் நிகழ்ச்சியைப் பாங்குற நடத்திச் சென்றார்கள்.\nதங்கள் கவிதைகளைக் கணினியில் படிப்பதை விட\nகையில் புத்தகமாக ஏந்திப் படிப்பது ஒரு\nஇனிய அனுபவம். இந்த விழா ஒரு இனிய மாலையையும் ,\nபல நல்ல உள்ளங்களின் சந்திப்பையும் நீங்காத நினைவுகளையும்\nதந்து விட்டுச் சென்றது. பிரமாதம்.\nஅதைப்பற்றிய தங்கள் வர்ணனைக் கவிதையும் அருமை.\nஅன்பர்களுக்கு உண்டான நிதர்சனம இது.\nதங்களின் தமிழ்ப் பணி சிறக்க மென்மேலும்\nவிழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது எனது நல்லூழ் சிறப்பாக நடந்த விழாவில் முடியும் வரை இருக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமே.விழா பற்றிய பா அருமை.\nவிழா இனிதே நிறைவு பெற்றதற்கும், அதைப்பற்றிய “பா” வுக்கும் வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றிகள்.\nதங்களின் தமிழ்பணிகள் மேலும் மேலும் சிறக்க இறைவன் அருள் புரியட்டும்.\nஅன்புள்ள புலவரே, விழா இனிதே நடந்தது குறித்து சென்னைபித்தன் மற்றும் கணேஷ் அவர்களின் வலைப்பூக்களில் படித்து அறிந்தேன்...\nஇப்போது உங்கள் பக்கத்திலும் ஒரு பா\nபுத்தகம் எங்கு கிடைக்கும், இணையம் மூலம் வாங்க இயலுமா என்ற விவரங்கள் சொல்லுங்களேன்...\nஐயா... எனக்குத் தந்தை போன்ற தாங்கள் மகனே என விளித்ததில் அகமகிழ்வெய்தி நிற்கிறேன். விழாவில் கல்ந்து கொண்டதையும் பல நல்லறிஞர்களைத் தெரிந்து கொண்டதும் என் பாக்கியமெனவே கருதுகிறேன். சரியான நேரத்துக்கு வருவதும் முழுமையாக விழாக்களில் இருப்பதும் வழக்கமாகக் கொண்ட நான் நம் விழாவில் முழுதாய் இருக்க இயலாது போனதொன்றே என் வருத்தம். மற்றபடி மனதெல்லாம் மகிழ்வே. புத்தகக் காதலனான நான் மேலும் பல புத்தகங்கள் தங்களிடமிருந்து வரவும் நான் படித்து மகிழவும் இறையை வேண்டி வாழ்த்துக��றேன் தங்களை.\nநானும் வலைப்பூவின் வழியே தங்கள் புத்தக வெளியீடு தொடர்பான பதிவை பார்த்து ரசித்தேன்.\nஐயா..விழாவில் கலந்து கொள்ள உண்மையில் நினைத்தேன்.முடியாமல் போய்விட்டது.மன்னிக்கவும். செ.பி. மற்றும் கணேஷ் அவர்களின் தளங்களின் தளங்களின் வாயிலாக செய்தி கண்டேன்..அக மகிழ்ந்தேன்..\nவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் எனக்கும் பெருமை ஐயா.\nபுத்தக விவரங்களை வெளியிடுங்கள். நன்றி.\nசிறப்பாக நிகழ்வுகள் நடந்தது குறித்து\nஇந்த விழா கொடுத்த ஊட்டத்தில் இன்னும்\nசிறப்பான கவிதைகளைப் பெற இருக்கிற\nவிழா சிறப்பாக நடந்தமைக்கு மகிழ்ச்சி ...தொடர்க தங்கள் கவிதைப் பணி......\nதிரு .விமலன் அவர்கள் இரண்டாவது முறையாக தென்றலுக்கு பகிர்ந்த விருதை தங்களுக்கு பகிர்ந்துள்ளேன் . தென்றலுக்கு வருகை தரவும் .\nவிழா சிறப்பாக நிறைவுற்றதற்கும், அதை இன்னும் சிறப்பாகப் பாவில் வடித்த அழகுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ஐயா. தொடர்ந்து எழுதுங்கள். புத்தங்கள் வாயிலாய்த் தமிழும் தங்கள் புகழும் என்றென்றும் இப்பூமியில் நிலைத்திருக்கட்டும்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nநூலில் வந்துள்ள என்னுடைய முன்னுரை\nநூல் வெளியீடும் முக்கிய படங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/cobb+shirts-price-list.html", "date_download": "2018-05-25T13:10:20Z", "digest": "sha1:BA4DBXI66KYSBJA3DR3PWTN4ZLQ7LR7L", "length": 23901, "nlines": 583, "source_domain": "www.pricedekho.com", "title": "கோப் ஷிர்ட்ஸ் விலை 25 May 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகோப் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள கோப் ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கோப் ஷிர்ட்ஸ் விலை India உள்ள 25 May 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 5 மொத்தம் கோப் ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கோப் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDdo0QC ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கோப் ஷிர்ட்ஸ்\nவிலை கோப் ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கோப் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDdo0QC Rs. 640 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கோப் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDcXn6q Rs.460 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nஉ ஸ் போ���ோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nகோப் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Rich\nகோப் மென் S சொல்லிட போர்மல் ரெவெர்சிப்ளே ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Rich\nகோப் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Rich\nகோப் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Rich\nகோப் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Rich\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2012/12/blog-post_19.html", "date_download": "2018-05-25T12:27:51Z", "digest": "sha1:2GXKQJPMCVISULPZ2VMD637K77NTTYP4", "length": 5312, "nlines": 178, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: விதேசி உபதேசம்", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 96 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 69 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nவேளாண் சிக்கல்களின்.. சாதிக்சிக்கல்களின்.. : வேர்...\nசிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...\nஒத்திகைப் பார்த்து அரங்கேற்ற நாடகமா வாழ்க்கை\nஇறுதிவரிகளில் துவங்குகிறது நமது பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://courtallakuravanji.blogspot.com/2014/11/blog-post_12.html", "date_download": "2018-05-25T12:56:29Z", "digest": "sha1:DDOR7EPS5HEIYUYEKQ5GO4YOCI5FWISU", "length": 14986, "nlines": 90, "source_domain": "courtallakuravanji.blogspot.com", "title": "குற்றாலக் குறவஞ்சி: தமிழில் லீன் - முன்னுரிமை", "raw_content": "\nபுதன், 12 நவம்பர், 2014\nதமிழில் லீன் - முன்னுரிமை\nஒரு வேலையை இப்போ செய்யறது சரியா \nஇல்லே கொஞ்ச நேரம் கழிச்சு செய்யலாமா \nகொஞ்ச நாள் கழிச்சு செய்யலாமா \nஇல்லே அடுத்த வருஷத்துக்குத் தள்ளிப் போடலாமா \nஇரண்டு முக்கிய வேலைகள் இருக்கும் போது எதை முதலில் முடிக்கலாம் \nஏராளமான செலவுகள் இருக்கும் போது எதை முதலில் செய்யலாம்.\nஅந்த வேலையோட பலன் எவ்வளவு சீக்கிரமாத் தேவைப்படும்னு பார்க்கலாம். அல்லது எது அதிக நேரம் பிடிக்குமோ அதை முதலில் செய்யலாம். அல்லது எந்த வேலைக்கு அதிக திட்டமிடல், உழைப்பு தேவைப் படுமோ, அதிக சிக்கலான நடவடிக்கைகளைக் கொண்ட வேலைகளை முதலில் தொடங்கலாம்.\nஉதாரணத்துக்கு எலக்டிரிக் பில் கட்டறது எடுத்துக்கலாம். கடைசி நாள் வரைக்கும் இழுக்க வேண்டாம். அதே சமயம் ரீடிங் எடுத்ததும் ஓடிப்போய்க் கட்ட வேண்டியதும் இல்லை.\nஇப்போ வர்ர மூவாயிரம் நாலாயிரம் தொகையெல்லாம் பதினைந்து நாள் பாங்க் அக்கவுண்ட்லே இருந்தாக் கூட ஒரு சின்ன வட்டி வரும். இப்போதான் நாள் கணக்குலயே பாங்க் வட்டி வருதே.\nஅதிலும் கடை, கம்பெனி, தொழிற்சாலைகள்லேயெல்லாம் கடைசி நாள்லே அல்லது அதுக்கு முந்தின நாள்லே கொண்டு கட்றதுதான் லாபம். அந்தப் பணத்தையே ஒர்க்கிங் கேப்பிடலா ரொட்டேஷன் பண்ணி லாபம் சம்பாதிக்கலாம்.\nஆனா சில பேருக்கு இதெல்லாம் பிடிக்காது.\nஇந்த மாதிரி முடிவுகளெல்லாம் எடுக்கறதுக்கு மன மாற்றம் மிகவும் அவசியம். அதாவது மைண்ட செட்.\nஎன் மனைவிக்கெல்லாம் வேலையைத் தள்ளிப் போடறது பிடிக்காது. முடிக்கற வரைக்கும் அதை ஏதோ தலை மேலே சுமந்துக்கிட்டே அலையற மாதிரி நினைச்சுப்பாங்க. திரும்பத் திரும்ப அதையே சொல்லலிட்டு கவலைப் படுவாங்க. எலக்டிரிக் பில் கட்டணும் . . . எலக்டிரிக் பில் கட்டணும். மறந்துடக் கூடாது . . . . காசு காலியாயிடப் போகுது. சீக்கிரம். அப்பிடின்னு சொலிட்டே இருப்பாங்க.\nவீட்டிலேயெல்லாம் பணம் கைல இருந்தா எப்பவுமே நல்லது. எலக்டிரிக் பில் பணத்தை ரிசர்வ்ல வைக்கலாம். பொறுமையா கட்டலாம். இடைல ஏதாவது அவசர செலவு வந்தா நம்ம பணத்தையே எடுத்துக்கலாம். திருப்பி வச்சுக்கலாம்.\nஇல்லேன்னா கைல இருந்த பணத்தை இந்த மாதிரி முன்னுரிமை இல்லாத வகைலே செலவு பண்ணிட்டு அவசர செலவுக்கு, உதாரணத்துக்கு ஒரு மருத்துவச் செலவுக்கு, ஓடிக்கிட்டிருப்போம்.\nஅதாவது . . . . . . பொறுமையாஅடுத்த மாசம் செய்யலாம் அப்பிடின்னா அதை இப்பவே முடிக்கறது . . . . .\nஇதைத்தான் தகுந்த நேரத்திற்குச் செய்தல் என்பார்கள். அதாவது ஆங்கிலத்தில் ஜஸ்ட் இன் டைம் (Just in time).\n இது ஒரு பெரிய விஷயமா என்கிறீர்களா இது கேட்பதற்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் இதை மிகவும் கட்டுப் பாடாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் டொயட்டோ, டெல் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் கழிவுகளையெல்லாம் குறைச்சு அபாரமான லாபத்தை சம்பாதிச்சுக்கிட்டிருக்காங்க.\nஇவங்களைப் பொறுத்தவரைக்கும் தேவைக்கு முன்னாடியே அதிகப் படியாகத் தயாரிச்சு வைக்கற பொருட்கள் எல்லாமே வேஸ்ட்தான்.\nவிலை அதிகமான, கார், கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் ஆர்டரின் பேரில் மட்டுமே தயாரிக்கலாம். வேக���ாக விற்பனையாகும் ஒரு சில மாடல்கள் மட்டும் விதி விலக்கு. ஒரு குறிப்பிட்ட மாடல் மாதத்திற்கு 100 விற்பனையாகும் என்று கணிக்கப் பட்டால் மொத்தமாக 100 தயாரிக்கலாம்.\nஇதைப் பின்பற்றhத ஒரு தொழிற்சாலைலே என்ன நடக்க வாய்ப்பு இருக்குன்னு பார்க்கலாமா \nஅதிகமா உற்பத்தி பண்ணிப் போட்டாச்சு. இன்னும் அதெல்லாம் வியாபாரமாகலே. இந்த நேரத்துல புதுசா வேறே ஒரு மாடல் பொருளுக்கு ஆர்டர் கிடைச்சுதுன்னு வச்சுக்கலாம்.\nஇப்போ யோசிச்சுப் பாருங்க. ஏராளமான மூலப் பொருள், பணம் எல்லாம் பொருளா மாறி முடங்கிக் கிடக்கும் போது, நாளைக்கே தேவைப் படற உற்பத்திக்கு எல்லாப் பொருளுமே மறுபடியும் தேவைப்படுகிறது.\nதொழிற் சாலைகளில் தேவையான, அதாவது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும், பொருட்களை மட்டும் தயாரியுங்கள்.\nவீட்டில் செலவை மிகவும் தேவையான நேரத்தில் செய்யுங்கள்.\nஒரு பொருளைத் தேவையான நேரத்தில் மட்டும் வாங்குங்கள். நாளைக்குத் தேவைப் படலாம் என்று வாங்கிக் குவிப்பதைத் தவிர்க்கலாம். ஏனென்றhல் அது பயன் படாமலே கூடப் போகலாம். அல்லது வீணாகப் போகலாம்.\nஎலக்ட்ரானிக் பொருட்களெல்லாம் யோசித்து தேவையான போது மட்டுமே வாங்குங்கள். இதை விடச் சிறந்த மாடல் இதைவிடக் குறைந்த விலையில் கிடைக்கலாம் இல்லையா \nநண்பர் ஒருவர் ஒரு எல்இடி டிவியை வெளிநாட்டிலிருந்து இரண்டு வருஷங்களுக்கு முன்பே வாங்கிக் கொண்டு வந்து விட்டார். விலை ஒரு லட்சத்துக்கும் மேல. புது வீடு முழுசாக வேலை முடியவில்லை. மறுபடியும் வெளிநாடு போகவேண்டிய நிலை. இப்போது அவருடைய புதிய வீடு தயார். ஆனால் அவருடைய டிவி இப்போது இரண்டு வருஷம் பழசு. ஊபயோகப் படுத்தாமலே இரண்டு வருஷ வாரண்டி போச்சு. சரியா வேலை செய்யலேன்னு சர்வீசுக்குப் போனால் ஸ்பேர்ஸ் கிடைக்கவில்லை.\nஅது மட்டுமில்லை. இப்போது அதைவிட அதிக வசதிகள் உள்ள டிவி குறைந்த விலையில் இங்கேயே கிடைக்கிறது.\nஆக. முன்னுரிமை என்பது ஓரளவிற்குப் புரிகிறதா \nசார் . . . . இந்த குறிக்கோள் . . . . முன்னுரிமை . . . . . அப்பிடின்னு பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணாம இதுதான் கழிவு . . . . அது தேவையில்லை சுத்;தமா கட் பண்ணு இல்லைன்னா கொஞ்சம் குறைச்சுக்கோ . . அப்பிடின்னு சொல்ல முடியுமான்னு பாருங்க. . . . என்கிறீர்களா \nமுந்தைய அத்தியாயங்கள்ல சொன்னதெல்லாம் உங்களுக்கு ஒரு மாதிரி தௌpவாத் தெரிஞ்சுக்கத்தான்.\nமற்றபடி லீன் முறையிலே ஏழு நடவடிக்கைகளை கண்டிப்பாக் கழிவுதான்னு சொல்லி வச்சிருக்காங்க.\n1. போக்குவரத்து - Transport\n2. அதிகப் படியாகச் சேர்த்து வைக்கப் படும் பொருட்கள் - Over-stock\n3. தேடுதல், தேவையற்ற நகர்வு - Motion\n4. காத்திருத்தல் - Waiting\n5. அதிகப் படியான உற்பத்தி - Over-production\n6. தேவைக்கு அதிகமாக ஒரு செயலை மீண்டும் செய்தல் - Over-processing\n7. நிராகாpக்கப்படும் பொருட்கள் - Defect / rework\nPosted by கிருஷ்ணா at முற்பகல் 1:07\n12 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:50\n14 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:38\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழில் லீன் - முன்னுரிமை\nதமிழில் லீன் - கழிவுகளை எப்படி நெறிப்படுத்துவது \nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2009/10/", "date_download": "2018-05-25T12:43:40Z", "digest": "sha1:767J627O6R6XKOXCUJICK5F46M7LU7YV", "length": 137054, "nlines": 2288, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: October 2009", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nஒரு பொழுதில் ஓர் ஆசை\nசுகம் சுகம் அதிலே ஒரே சுகம்\nஒரே வீணை ஒரே சுகம்\nதன்னை மறந்து மண்ணில் விழுந்து\nகங்கை நதிக்கு மண்ணில் அணையா\nஅங்கம் முழுதும் பொங்கும் இளமை\nஎந்த உடலோ எந்த உறவோ\nமங்கை இனமும் மன்னன் குலம் குணமும் என்ன\nஇந்த நிலைதான் என்ன விதியோ\nபடம்: பகலில் ஒரு நிலவு\nவகை 1980's, SP பாலசுப்ரமணியம், கண்ணதாசன்\nநெஞ்சில் ஆசை கோடி சுமந்து\nதிரு தேரில் நானும் அமர்ந்து\nஒரு கோயில் சேர்ந்த பொழுது\nஅந்த கோயிலின் மணி வாசலை\nகண்ணன் பாடும் பாடல் கேட்டு\nராதையோடு ஆசைக் கண்ணன் ஆ..\nகண்ணன் பாடும் பாடல் கேட்டு\nவார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ\nபாடும் புது வீணை இங்கே\nராகம் அதில் மாறும் அங்கே\nதாளம் மாறுமோ ராகம் சேறுமோ\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி\nவகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா\nஅற்புதமான மயிலிறகு ஒலித்தொகுப்பு பாடகி ஜமுனாராணி அவர்களின் குரலும் அவரின் தகவல்களும் விவரித்து வழங்குகிறார் அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்களூக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.\n1.ஆதிமனிதன் காதலுக்கு பின் >> 2. தடுக்காதே தடுக்காதே >> 3.தாகமும் சோகமும் தனித்திடும் >> 4.பக்கத்திலே கன்னிப்பெண் இருக்கு >> 5.நீயோ நானோ யார் நிலவே >>\n6.கொத்தவரங்கா போல உடம்பு >> 7.பாலாற்றில் இரண்டு >> 8.குங்க்��ுமப்பூவே கொஞ்சும் புறாவே >> 9.புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்>> 10.மலைமுடியில் பனிமலையில் >> 11.டூயட் டூயட் பாடிடும் முதலிரவு.\nஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா\nஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா\nநான் பார்த்தா பார்க்காமலே போறியா\nஅக்கம் பக்கம் யாருமில்லா அள்ளிக்கலாம் வாப்புள்ள\nஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம அணைக்கத் துடிச்சிக்கிறேன்\nஅச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு தனிச்சுப் படுத்திருக்கேன்\nதவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா\nதழும்பும் நெனப்பு அள்ளிக்கிறேன் நீவாம்மா\nமாருல குளிருது செத்தேனா அணைச்சேனா\nதீருமடி குளிரும் கட்டிப் பிடிச்சிக்க\nநான் போறேன் முன்னால நீவாடி பின்னால நாயக்கர் தோட்டத்துக்கு\nபேசாதே கண்ணால என்னாடி அம்மாலே ஆடுற ஆட்டத்துக்கு\nசிரிச்ச சிரிப்புல சில்லறையும் சிதறுது\nசெவந்த முகங்கண்டு எம்மனசு பதறுது\nஒஅவழ வாயில தெரியுற அழகப்\nபார்த்ததுமே மனசுங் கெட்டுத் தவிக்குது\nவகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா\nஇதோ இதோ என் பல்லவி\nஇதோ இதோ என் பல்லவி\nஎன் காதலா உன் காதலா\nஎன் வாழ்க்கை என்னும் கோப்பையில்\nஅந்த வானம் தீர்ந்து போகலாம்\nஒரு பாடல் பாட வந்தவள்\nவிதி மாறலாம் உன் பாடலில்\nநீ கீர்த்தனை நான் பிரார்த்தனை\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா\nவகை 1990's, SP பாலசுப்ரமணியம், சித்ரா, வைரமுத்து\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nமனதில் சுகம் மலரும் மாலையிது\nமான் விழி மயங்குது ஆ\nஇளமை அழகை அள்ளி அணைப்பதற்கே\nஇளமை அழகை அள்ளி அணைப்பதற்கே\nஇரு கரம் துடிக்குது தனிமையும்\nகாதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு\nஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்\nநானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது\nநீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்\nமன்மதக் காவியம் என்னுடன் எழுத\nநானும் எழுதிட இளமையும் துடிக்குது\nநாணம் அதை வந்து இடையினில் தடுக்குது\nஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி\nஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி\nகாலம் வரும் வரை பொருத்திருந்தால்\nகன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே\nகாளை மனம் அதுவரை பொருத்திடுமோ\nமாலை மலர் மாலை இடும் வேளை தனில்\nதேகம் இது விருந்துகள் படைத்திடும்\nதோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்\nகார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே\nபாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த\nமேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா\nஅழகைச் சுமந்து வரும் அழகரசி\nஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்\nநாளும் நிலவது தேயுது மறையுது\nநங்கை முகமென யாரதைச் சொன்னது\nமங்கை உன் பதில் மனதினைக் கவருது\nமாரன் கணை வந்து மார்பினில் பாயுது\nகாதல் மயில் துணை என வருகிறது\nமோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது\nமோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு\nஜீவ நதி அருகினில் இருக்குது\nபடம்: உன்னால் முடியும் தம்பி\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா\nவரிகள் : கவிஞர் முத்துலிங்கம்\nவகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, சித்ரா\nஎன்ன சமையலோ என்ன சமையலோ\nஅண்ணி சமையல் தின்று தின்று மறத்து போனதே\nஅடுத்த அண்ணி சமலை ருசிக்க ஆசை வந்ததே\nஅடியே மோகனா.. அடுப்படி எனக்கென்ன சொந்தமா\nபேச்சை வளர்த்தால் உனக்கெங்கு கிடைத்திடும் சாப்பாடு\nஇஷ்டம் போல நாங்கள் இங்கே சமைத்து வெலுத்து கட்டுவோம்\nகல்யாணி.. ராகம் போலவே சைவ பிரியாணி\nதங்கை நீயும் கவனமுடன் கலைந்திடு அரிசியை\nகல்யாணி.. கல் கல் ஆணி ஆணி.. கவனி கல்யாணி\nகரிகரிசரிகம கரி காய்களும் எங்கே\nகரி கரி கரி கரி காய்களும் இங்கே\nமமமமமமமம மஞ்சள் பொடி எங்கே\nமமமமமமமம மஞ்சள் பொடி இங்கே\nகனி கனி கனி கனி கனி தனியா இருக்கா\nநிநிநிநி கொஞ்சம் பொறு நீ\nகொதிக்கும் நீரில் அரிசியை போடு\nவெந்தால் அதை நீ வடித்திடு\nஅப்பா வரும் நேரம் சகசகசகக்சகமாக\nஅப்பா வரு நேரம் சகமபதாகமப\nராகம் வசந்தா நானும் ருசித்து பார்க்க ரசம் தா\nகமகா பதனி சாதம் ரெடியா\nசமைத்த உணவை ருசித்து பார்க்க\nபடம்: உன்னால் முடியும் தம்பி\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா\nவகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, சித்ரா\nலாலி லாலி லாலி லாலி\nவரம் தந்த சாமிக்கு பதமான லாலி\nராஜாதி ராஜனுக்கு இதமான லாலி\nகுறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி\nஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி\nகல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே\nகல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே\nயதுவம்ச வீரனுக்கு யசோதை நானே\nயதுவம்ச வீரனுக்கு யசோதை நானே\nகருயானை முகனுக்கு மலை அன்னை நானே\nபார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே\nஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே\nஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே\nஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே\nஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே\nராம ராஜனுக்கு வால்மீகி நானே\nராம ராஜனுக்கு வால்மீகி நானே\nஆகாய வண்ணனுக்கு தியாகய��யர் நானே\nபதிந்தவர் இம்சை அரசி @ 8:20 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1980's, P சுசீலா, இளையராஜா\nஅதில் உதயம் ஒரு பாடல்\nஇதில் வாழும் தேவி நீ\nஇசையை மலராய் நானும் சூட்டுவேன்\nஆத்மா ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே\nஉயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே\nஉயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே\nபாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல\nராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல\nஎனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது\nகாமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதங்கள்\nராம நாமன் மீதிலே நாடத் தியாகராஜரும்\nஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா\nஅவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்\nஎன் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே\nநீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது\nநீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்\nசேறும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்\nபாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேரம்மா\nஎனது பாதை வேறு உனது பாதை வேரம்மா\nஎனதுயிர் ஜீவன் எனை ஆண்டாயே\nவாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், இளையராஜா\nவகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா\nகாற்றிலேறி பாட்டுப் பாட போகிறேன்\nஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்\nநிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்\nமூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்\nமுன்னூரு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்\nஇந்த பூமி பழைய பூமி அல்லவா\nஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா\nஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா\nஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா\nஉலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா\nஅங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா\nஉலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா\nஅங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா\nவகை 1990's, பரத்வாஜ், ஷாலினி\nசுடிதார் அணிந்து வந்த சொர்கமே\nசுடிதார் அணிந்து வந்த சொர்கமே\nஎன் மீது காதல் வந்தது\nஎப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா\nநீ சொல்வாயா நீ சொல்வாயா\nவிழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது\nவிரல் சேர்த்து கொஞ்சம் வந்தது\nமுழு காதல் என்று வந்தது தெரியாதே\nஅது தெரியாதே அது தெரியாதே\nஉன் மேல் நான் கொண்ட காதல்\nஎன் மேல் நீ கொண்ட காதல்\nஎதை நீ உயர்வாக சொல்வாயோ\nநம் மேல் நம் கொண்ட காதல்\nஅதை நீ ரெண்டாக பார்ப்பாயா\nஇருவர் ஒருவராய் இணைந்து விட்டோம்\nஉனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்\nஅடி உன்னை நான் மறந்த வேளையில்\nஉன் கண்ணில் உண்டான காதலிது\nஎன் நெஞ்சில் உண்டான காதலிது\nபாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்\nவரிகள் : பழனி பாரதி\nவகை 1990's, சாதனா சர்கம், பழனிபாரதி, வித்யாசாகர், ஹரிஹரன்\nஇது என் செய்வாயோ விதியே\nஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை\nபெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை\nபிள்ளையில் பாதை தெளிவாக இல்லை விதியே\nஒரு சொந்தம் இல்லாத தந்தை\nசுய பந்தம் இல்லாத அன்னை\nஇரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே\nவிதை மண்ணில் முளைகொண்ட போதே\nஅதன் தலையில் இடி வீழ்ந்ததென்ன\nஇனி வாழ்ந்து பயனென்ன என்ன விதியே\nவகை 1990's, பரத்வாஜ், வைரமுத்து\nமேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு\nமேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு\nமோகனமே உன்னைப் போல என்னை யாரும்\nஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல\nஎறி அமிலத்தை வீசியவர் யாரும் இல்லை\nபிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே\nஎன் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்\nஎறியும் உடலென்று தெரியும் பெண்ணே\nஎன் இளமைக்கு தீயிட்டு எறிக்க மாட்டேன்\nகண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்\nஎன் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்\nதுண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்\nஅடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்\nசெவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி\nதினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்\nசெவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்\nஅது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்\nஎவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி\nஎவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்\nஎன் இரவினைக் கவிதையாய் மொழி பெயர்த்தேன்\nமூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்\nமண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி\nஓடி ஓடி போகாதே ஊமைப்பெண்ணே\nநாம் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி\nவகை 1990's, SP பாலசுப்ரமணியம், பரத்வாஜ், வைரமுத்து\nஆமபளையே தெரியாமன கொழந்தை பொறக்குது\nபொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது\nடப்பு மட்டும் வச்சிருந்தா போதும் நீங்க\nதப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்\nபொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூபி எப்படி உய்யும்\nஇதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது\nவினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுத���\nமஹா கணபதி மஹா கணபதி\nமஹா கணபதி மஹா கணபதி\nகண்ணகிக்கு கோயில் கட்டும் கற்பு மிக்க நாடு இது\nகற்புன்னா எத்தனை லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது\nஅட சேல பாவாட அது மலை ஏறிப்போச்சு\nமிடியோடு சுடிதாறும் பொது உடையாகிப்போச்சு\nபோலி புன்னாக்கு பள்ளி எதுக்கு தந்தாலே பட்டம் இருக்கு\nஏட்டில் உள்ளது ஒழுக்கம் அது ரோட்டில் வந்தாலும் வழுக்கும்\nஇதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது\nவினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது\nமஹா கணபதி மஹா கணபதி\nமஹா கணபதி மஹா கணபதி\nஅண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே மரத் தமிழனுக்கு ஜே\nநம்ம தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே\nதிரையில பொய்களை சொன்னா சாதிசனம் நம்புது\nகருத்துல்ள கவிஞன் சொன்னா காத தூரம் ஓடுது\nஅட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு\nவெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு\nபாசம் கண்ணீரு பழைய தொல்லை\nஅட ஏழுக்குண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா\nஇதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது\nவினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது\nமஹா கணபதி மஹா கணபதி\nமஹா கணபதி மஹா கணபதி\nவகை 1990's, பரத்வாஜ், வைரமுத்து, ஸ்ரீநிவாஸ்\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nநான் கண்ணாடிப் பொருள் போலடா\nஅந்த நதியின் கரையை நான் கேட்டேன்\nஅந்த காற்றை நிருத்தியும் கேட்டேன்\nவான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை\nஎன் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா\nஎனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா\nஉன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா\nஉன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா\nஉன் இமை கொண்டு விழி மூட வா\nஉன் உடல்தான் என் உடையல்லவா\nஉன் வண்ணம் மாறவில்லை இன்னும்\nஎன் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா\nஎன்னுயிரில் நீ வந்து சேர்க\nவான்மழை விழும்போது மழைக்கொண்டு காத்தாய்\nகாண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்\nநான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா\nஅதை நீ காணக் கண்ணில்லையா\nஅட ஊமையல்ல என் கொலுசு\nஎன் உள் மூச்சிலே உயிர் வீங்குதே\nஎன்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே\nவகை 2000's, AR ரஹ்மான், சித்ரா, வைரமுத்து\nசுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ\nவட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொள்ளோ\nபட்டுக் கருநீலப் புடவை படித்த நல் வைரம்\nநட்ட நடு நி���ியில் தெரியும் நட்சத்திரங்களடி\nசோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்\nநீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி\nகோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி\nவாழைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்\nசாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுகக்டி\nஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி\nமூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்\nகாத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று\nவகை AR ரஹ்மான், பாரதியார், ஹரிஹரன்\nதகிட ததிமி தகிட ததிமி தம்தானா\nதகிட ததிமி தகிட ததிமி தம்தானா\nஇதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா\nஇருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா\nஎன் கதை எழுதிட மறுக்குது என் பேனா\nசுருதியும் லயமும் ஒன்று சேர\nஉலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்\nஅது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்\nமனிதன் தினமும் அலையில் அலையும் துளிநீர்\nதெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ\nதாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை\nகால்கள் போன பாதை எந்தன் எல்லை\nபழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது\nஇரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது\nஇது ஒரு ரகசிய நாடகமே\nஅலைகளில் பொங்கிடும் ஓடம் நானே\nபாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை\nகாதல் என்னைக் காதலிக்க வில்லை\nவகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, வைரமுத்து\nநாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்\nநாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்\nஅபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்\nராகங்களே ஆ.. பழகுவதே ஆ..\nராகங்களே பழகுவதே பாவங்களே கலையசைவே\nகுழலோடு உயர்வுகள் இணைகின்ற தவமிது\nகயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்\nபௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒலி தீபம்\nநவரச நடனம் தனிதனி தனிசா\nஜதி தரும் அமுதம் தனிதனி தனிச\nநவரச நடனம் ஜதி தரும் அமுதம்\nஅவன் விழி அசைவில் எழுதுளி அசையும்\nபிறவி முழுதும் தொடரும் ஆ..\nபரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடௌம்\nவிழியொளி பொழியும் அதில் பகை அழியும்\nவிழியொளி பொழியும் அதில் பகை அழியும்\nதிரன திரனனன திரன திரனனன\nதிரன திரனனன திரன திரனனன\nதிரன திரன திரதிர திரதிர\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி\nவகை 1990's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா\nநான் காற்று வாங்கப் போனேன்\nநான் காற்று வாங்கப் போனேன்\nஒரு கவிதை வாங்கி வந்தேன்\nஅதைக் கேட்டு வா��்கிப் போனால்\nஅந்தக் கன்னி என்ன ஆனாள்\nஅந்த அழகு ஒன்று போதும்\nநெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்\nஅதைக் கேட்டு வாங்கிப் போனால்\nஅந்தக் கன்னி என்ன ஆனாள்\nநல்ல நிலவு தூங்கும் நேரம்\nநல்ல நிலவு தூங்கும் நேரம்\nகொஞ்சம் விலகி நின்ற போதும்\nஅதைக் கேட்டு வாங்கிப் போனால்\nஅந்தக் கன்னி என்ன ஆனாள்\nஎன் உள்ள என்ற ஊஞ்சல்\nஎன் உள்ள என்ற ஊஞ்சல்\nஎன் பார்வை நீந்தும் இடமோ\nஅவள் பருவம் என்ற ஓடை\nஅதைக் கேட்டு வாங்கிப் போனால்\nஅந்தக் கன்னி என்ன ஆனாள்\nவகை 1970's, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்\nசரிகமபதநி இது சப்தஸ்வர ராகம்\nஇசை ஜாம்பவான்களில் முன்னோடி அமரர் ஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் ஓராண்டு முடிந்த நினைவில் அண்ணாரின் நினவலைகளில் மூழ்கடிக்க கோவை வானவில் பண்பலையில் ஓர் அற்புதமான ஒலித்தொகுப்பு ஒலிப்பரப்பட்டது. அண்ணாரின் பாடல்கள் பலதடவை கேட்டிருக்கிறோம், அவரின் இசையமைப்பில் மயங்கியிருக்கிறோம். இருந்தாலும் மீண்டும் அவரின் பாடல்களை ஒலித்தொகுப்பாகவும் அதுவும் அவரின் அபூர்வ தகவல்களூடன் கேட்கும் போது ஓர் இனம் புரியாத சோகம் நம் மனதையும் எட்டிப்பார்க்கும். அவரின் இனிமையான பாடல்களை நமக்காக தன் குல்கந்த் குரலால் ஒரே சீராக வெள்ளி நூல் பிடித்தார் போல் அண்ணாரின் தகவல் முத்துக்களை கோர்த்து ஓர் முத்து சரமாக வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திருமதி.சாரதா ராமாநாதன். இந்த ஒலித்தொகுப்பி அதிகபட்ச பாடல்கள் இறைவன் முருகன் மீது பாடப்பட்ட பாடல்களாக தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்பினாலும் துவக்கமே என் அபிமான ஆதர்ஸ பாடகரின் என்றென்றும் என் மனதை கவர்ந்த சரிமகமபதநி என்று துவங்கி முடிவில் சீர்காழியாரின் தனம் தரும் கல்வி தரும் என்று அமர்க்களமாக முடித்து இனிமையான இசையுடைய பாடலை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தார் போல் துவங்கியது அதி அற்புதம். இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் “இறைவனை வழி படவே முன்னோர்கள் இசையே சிறந்தது என்று சொன்னர்கள்” என்ற வரிகள் மூலம் இந்த ஒலித்தொகுப்பை கேட்கும் ஓவ்வொரு மானிடரையும் இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்த்த பெருமை அவரையே சாரும். அதற்கு ஆதார அச்சாணியாக இருந்த குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசை இனிய பாலமாக அமைந்தது என்றால் மிகையாகாது. இந்த ஒலித்தொகுப்பை அழகாக தொகுத்து வழங்கிய ��றிவிப்பாளர் திருமதி.சாராதா ராமாநாதன் அவர்களுக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.\n1.சரிகமபதநி இது சப்தஸ்வர ராகம் >> 2.அகரமுமாகி அதிசயமாகி >> 3.குன்றகுடி குமரய்யா >> 4.கல்லேல்லாம் சிலை செஞ்சான் >> 5.திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய்\n6.திருப்பதி மலைவாழும் வெங்கேடசா >> 7.உலகெல்லாம் படைத்தவளே ஓங்காரி\n8.ஓம் நமச்சிவாய >> 9.இன்னிசையால் செந்தமிழாய் இருப்பவனே >> 10.மருதமலை மாமுனியே முருகய்யா >> 11.தனம் தரும் கல்வி தரும்.\nநான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\nநான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\nஎன் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா\nஉன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு\nஉன்னை காண வெண்ணிலா வந்து போனதுண்டு\nஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்\nமுள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்\nஉன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி போனது\nஉடு இன்று குயிலைத் தானே தேடுது\nகண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்\nவாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்\nஎன் சாபம் தீரவே யோகம் இல்லையே\nஎன் சோகம் பாடவே ராகம் இல்லையே\nகாலம் என்னைக் கேள்வி கேட்குது\nகேள்வி இன்று கேலியாகிப் போனது\nவகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா\nஐந்தாம் படை - ஓரம்போ\nவந்து இந்த வண்டிய தள்ளுங்கடா\nபஞ்சபூதம் போல அஞ்சு அண்ணன் தம்பி ஒன்னா நின்னு\nஇன்று என்றும் வெல்லுது வெல்லுமடா\nஇந்த அந்தரி சுந்தரி இந்திரன் மயங்கும்\nஇவ அம்புட்டு அழககுத்தகை எடுக்க\nபுடிச்சா புடிச்சா அது பட்டுனு சிக்குமடா\nஅண்ணன் காட்டுல இருக்கும் மந்திரம்\nஅடி என்னடி உனக்கு தந்திரம்\nஅடி கப்புனு வளைச்சிப் போட்டுக்க\nஉன் அற்புத திறனை காட்டிக்க\nஇவர் உங்கிட்ட மயங்கும் ஆளில்ல\nஇருப்போம் சந்தோஷமா இதுக்கு தடையேதம்மா\nசிரிப்போம் எப்போதுந்தான் சேர்ந்தே எல்லாருந்தான்\nஅன்பான அண்ணனை பட்தி ஆயிரம் சொல்லட்டுமா\nஅவர் புகழ பாட்டுல பாடட்டுமா\nபணிவான பாசத்தை வச்சி வாழுற அண்ணனடா\nஅவர் தானே எங்களின் அண்ணனடா\nஇது வைரம் பாஞ்ச ஒடம்பு வந்து மோதிப்பாருடா\nஇத உருக்கி குத்துன இரும்பு\nபாடியவர்: அர்ஜித், கார்த்திகேயன், ரஞ்சித்\nவகை 2009, D இமான், அர்ஜித், கார்த்திகேயன், ரஞ்சித்\nஐந்தாம் படை - தங்க தமிழ்நாட்டில்\nதங்க தமிழ்நாட்டில் அழகான ஊரு\nநெல்லை சீமையில் அழகான தெருவே\nதெற்கு மாட வீதியிலே நூறு வீடிருக்கும்\nஎங்க வீட்டில் எந்��� நேரமும் கதவு திறந்திருக்கும்\nஅடி வாடி என் வாசல் படி\nஉன் வலது கால் கேட்குதடி\nவாசல் கோலத்திலே உள்ல புள்ளியெல்லாம்\nமஞ்சள் நீ பூசி முன்னாலே நடக்க\nவளையல் கை வந்து தினந்தோறும் இழுக்க\nகுலுங்கும் இடுப்பில் கதைகள் பேச\nகொஞ்ச நேரம் கன்னம் உரச\nகொதிக்கும் தண்ணீரே கொழம்பாக மாற்ற\nகொலுசு கால் வந்து கவிதைகள் பேச\nஉந்தன் மடியில் படுத்துத் தூங்க\nஇவளைக் கூட்டிட்டு வா வா என்று\nஹே இந்த உலகத்தில் அழகான இடமே\nஅந்த இதயத்தில் இத்தனை நாளாய்\nவகை 2009, D இமான், தேவன்\nமதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - இவள்தானோ இவள்தானோ\nமீண்டும் மீண்டும் எனைக் காண வைத்தாய்\nமேலும் கீழும் என்னைப் போக வைத்தாய்\nபோதை எல்லை என்று உணரவைத்தாய்\nகாதல் காதல் தீது என்றேன்\nஉன்னைக் கண்ட பின்பு இல்லை என்றேன்\nநூறு கோடி கண்கள் வேண்டும் என்பேன்\nநூறு நூறு ஜென்மம் வேண்டும் என்பேன்\nபடம்: மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி\nவகை 2009, செவி, பொன்ராஜ்\nகண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்\nநான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்\nஅன்று நான் வலியறிந்தேன் உன் பாதையில்\nநான் என்னை அறிந்தேன் உன் அருகிலே\nநான் விசையறிந்தேன் உன் விழியிலே\nஇன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே\nநல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்\nநந்தவனம் போன இடம் நான் அறிவேன்\nஎன்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில்\nவெண்ணிலவு போன இடம் நான் அறியேன்\nஉன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை\nமேகம் நீங்கிப் போகும் என\nவகை 2009, சுரேஷ் வாட்கர், வித்யாசாகர்\nமழை வரும் அதைக் கேட்டு\nஇது பூபாளம் புது ஆலோலம்\nவிழிப்பூவும் மலரும் காலை நேரம்\nஇதயம் போடாத லயமும் கேட்டு\nஇளமை பாடாத கவிதை பாட்டு\nஉனைப் பார்த்து பார்த்து பார்வை வாடும்\nதோளில் நான் வந்து சூட\nஎனது ராகங்கள் எழுதும் வேதம்\nபுதிய தாகங்கள் விழியில் ஊறும்\nஇனி சோகம் ஏது சேரும் போது\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:04 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1980's, P சுசீலா, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, கங்கை அமரன்\nகண்டேன் காதலை - ஒரு நாள் இரவில்\nஒரு நாள் இரவில் பகல் போல் இரவில்\nஅடடா அருகில் அழகோ அழகில்\nதொடத்தொடத்தொடதொடப்பில் உள்நெஞ்சில் இரயில் ஓட\nஎன் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாயே\nசக்கரத்தைப் போலத்தான் சுத்த வச்சிப்போனாளே\nமுதல் அவளென முதல் முதல் அவளே என\nவறேன் வறேன் வறேன் என்றாலும் மனதோடு வந்��ாளே\nசர சர சரவெடியாய் திரியேற்றிச் சென்றாளே\nஐயய்யோ ஐயய்யோ யாரோ நீ\nஎன்னாளும் எனை ஆள வந்தாய் நீ\nபஞ்சிருக்கும் பக்கத்தில் நெஞ்சிருக்கும் வெப்பத்தில்\nகாதல் என்னும் யுத்தத்தில் என்னை வென்றாள் மொத்தத்தில்\nமுதல் அவளென முதல் முதல் அவளே என\nவகை 2009, திப்பு, வித்யாசாகர்\nகண்டேன் காதலை - வெண்பஞ்சு மேகம் என்பேனா\nபொன் மஞ்சள் நேரம் என்பேனா\nபொன் தோன்றும் கோளம் என்பேனா\nஎன் அன்பே என் அன்பே\nஎன் அன்பே என் அன்பே\nமொழி இல்லை சொல்ல என்னிடம்\nபொய் இல்லை என்ன செய்வது\nமண் மேலே மண் மேலே மண் மேலே\nகண்டேன் கண்டேன் கண்டேன் காதலை\nகண்டேன் கண்டேன் கண்டேன் காதலை\nகண்டேன் கண்டேன் கண்டேன் காதலை\nகண்டேன் கண்டேன் கண்டேன் காதலை\nஓஹோ ஹோ ஹோ ஹோ\nகண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்\nஇல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்\nஉள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்\nஉன் கையை சென்றிடவே என் கைகள் நீளுவதேன்\nஉன் பேரைக் கேட்டதுமே தார்சாலைப் பூப்பது ஏன்\nபூத்தப் பூக்கள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்\nமுதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்\nஎன் ஆசைகள் உன்னை சொல்வது\nநீ ஆயுதம் இன்றிக் கொல்வதேன்\nகுட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய்\nகொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய்\nதள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய்\nஇன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய்\nஎல்லாமே மாறிவிடும் சொன்னாலே மீண்டுவர\nசொல்லாமல் மாற்றத்தைத் தந்தாயே நான் மலர\nஉன்னைவிட அதிசயம் உலகில் இல்லை\nஏய் அழகியே அவஸ்தையும் எதுவுமில்லை\nஎன் தேவதை உன்னை எண்ணியே நான் நீங்கியதென்ன\nபாடியவர்கள்: உதித் நாராயணன், கார்த்திக்\nவகை 2009, உதித் நாராயண், கார்த்திக், வித்யாசாகர்\nஇன்னல் விழுந்தது போல் எதையோ\nஉள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்\nஎனக்கோர் காவியம் சொல்லு என்றான்\nஇன்னல் விழுந்தது போல் எதையோ\nமோதும் விரகத்திலே செல்லம்மா ......\nஇன்னல் விழுந்தது போல் எதையோ\nபாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.பி. ஷைலஜா\nபதிந்தவர் ஸ்ரீமதி கிரிதரன் @ 10:40 AM 5 பின்னூட்டங்கள் Links to this post\nவகை KJ ஜேசுதாஸ், SP சைலஜா, இளையராஜா\nபட்டாளம் - திசையெட்டும் திரும்ப வைக்கும்\nஇந்த அழகான வம்புக்கொரு அளவேயில்லை\nஎங்க விளையாட்டு அத்தனைக்கும் அளவேயில்லை\nஇத புரிஞ்சிக்காம ஏனோ எங்கள ஊரு திட்டுதுங்க\nவேறு மொழியில வர பட��் எடுப்போங்க\nஅத வகுப்பறையில சொல்லி சிரிப்போங்க\nகள்ளம் இல்ல கபடம் இல்ல\nஇங்க எதுவும் தப்பு இல்ல\nஎங்க பறந்த மனசப் பழகிப்போகும் பாதை தப்பு இல்ல\nஎங்க கனவும் தப்பு இல்ல\nஇந்த குறும்பு வயசு அறும்பும்போது\nஎங்க மேல தப்பு ஒன்னும் இல்ல\nஇளம் வயசு அப்படி கலங்கத் தேவையில்ல\nபூமி ஈர்ப்பு அப்படி நிறுத்த யாருமில்ல\nஇல்லை இல்ல எதிரி இல்ல\nஅதனால அவதியும் படவே இல்ல\nவகை 2008, ஜாஸ்ஸி கிஃப்ட்\nபறந்து பறந்து எங்கும் திரியும்\nதுவக்கத்திலே அறிவிப்பாளர் திருமதி.சாராதா ஞானசேகரன் அவர்களின் தெளிவான உச்சரிப்பில் இனிமையான குரலில் தொகுத்து வழங்கிய திருவிளையாடல் காணீரோ >> பொன்னை விரும்பும் பூமியிலே >> வெற்றி மீது வெற்றி வந்து >> நிலவு மலரும் பாடுது >> எண்ணிரண்டு பதினாறு வயது >> எந்தன் பருவத்தின் கேள்விக்கு >> இன்பம் பொங்கும் வெண்ணிலா >> பறந்து பறந்து எங்கும் திரியும் >> நாளாம் நாளாம் திருநாளம் >> கண்களின் வார்த்தைகள் புரியாதோ >> அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் >> நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் >> போய்வா நதி அலையே. ஆகிய பாடல் தொகுப்பு தேன் கிண்ணத்திலே விழுந்த தேன் சொட்டுக்கள் எத்துனை ஆண்டு காலம் ஓடி மறைந்தாலும் நம் மனதின் அடித்தளத்தை விட்டு என்றும் விலகாத பாடல் தெரிவுகள். கேட்டு மகிழுங்கள் உங்கள் உணர்வுகளை எழுந்துங்கள்.\nவருகிறாள் உன்னை தேடி >> வண்ணத்தமிழ் செல்லக்கிளி >> கலையோடு கலந்தது >> யவ்வனமே யவ்வனமே >> கூவாமல் கூவும் கோகிலம் >> ஆனந்தம் இன்றே ஆரம்பம் >> அய்யாசாமி ஆவோஜி சாமி >> சின்னஞ்சிறு கிளியே கண்னம்மா >> கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் >> குயிலே குயிலே >> அந்திமயங்குதடி ஆசை பெருகதடி.\nமேற்கண்ட 11 பாடல்களின் பல்லவிகளை கேளூங்கள் தலையை சுற்றுகிறதா சுற்றும் சுற்றும் ஏன் சுற்றாது சுற்றும் சுற்றும் ஏன் சுற்றாது இந்த பாடல்கள் தொகுப்பின் மூலாதாரமானவர் மதராஸி லலிதாங்கி வசந்த குமாரி அவர்கள் தான். இந்த பாடல்களெல்லாம் சிலவற்றை தவிர இப்போது தான் கேட்கிறேன். அறிவிப்பாளர் திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் சொல்லுவது போல வெல்வெட் குரலையுடைய எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் பாடல்களை தேன் கிண்ணத்தில் கேட்பதே நமக்கும் பெருமைதானே.அந்தகாலத்திலே ஆச்சரியப்படுத்தும் பாடல்களை இப்போது கேட்பதே அவருக்கு மரியாதை செய்வது போல் ஆகும். பாடல்களை மட்டுமல்லாது நீங்களூம் கேளூங்கள் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் அபூர்வ தகவல்களூடன். மிக மிக அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களூக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி. அப்படியே உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள்.\nஅமரன் - வசந்தமே அருகில் வா\nஇதயம் முழுதும் புது மொழி\nஇரவல் தந்த அவள் மொழி\nஎன் உயிர் வாழும் சொர்க்கமுமாகி\nமனதை சுமந்த தளிர் மனம்\nபுண்ணியம் கோடி செய்தவன் நானோ\nஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர\nவிரும்பி கேட்டவர் : கனகு\nவகை 1990's, SP பாலசுப்ரமணியம், ஆதித்யன்\nபட்டாளம் - எங்கோ பிறந்தோம்\nநெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே\nகுளிர்காலம் ஒன்று திரும்பும்போது வெயில்காலம்\nவரும் வானம் போல வாழவேண்டும் விருந்து\nகடல் நீரைச் சென்று சேரத்தானே நதி ஓடும்\nஅதைப்போல வாழ்வை ஏற்க வேண்டும் துணிந்து\nஅவள் வாழ்ந்த அன்பில் ஆடிப்பாடி மகிழ்ந்தோமே\nஅதை ஆசைத்தீரப் பேசிப் பேசி சிரித்தோம்\nமணி ஓசை வந்து காதில் சேர குளித்தோமே\nஅதை காதலோடு காலந்தோறும் நினைப்போம்\nவகை 2008, ஜாஸ்ஸி கிஃப்ட்\nகண்டேன் காதலை - ஓடோ ஓடோ ஓடோடி போறேன்\nஓடோ ஓடோ ஓடோடி போறேன்\nகாதல் பாதி தேடோடி போறேன்\nஓடோ ஓடோ ஓடோடி போறேன்\nகாதல் பாதி தேடோடி போறேன்\nஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்\nஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்\nஹே என் பாத சிறகே\nநீ என் முளைத்தாய் கேட்காமல் என்னை\nஹே என் மன சிறையே\nநீ என் திறந்தாய் கேட்காமல் என்னை\nஇன்னும் என்ன என்று என்னை கேட்காதே\nஇன்னும் என்ன என்று என்னை கேட்காதே\nஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்\nஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்\nஹே நீ சிரிப்பது ஏன் நீ நடிப்பது ஏன்\nஹே நீ கொதிப்பது ஏன் நீ மிதப்பது ஏன்\nதானே பேசி நடக்கும் போதும்\nகாற்றை முத்தம் கொடுக்கும் போதும்\nஎனக்கு என்ன ஆச்சு என்னை கேட்காதே\nகன்னம் சிவந்து நிற்கும் போதும்\nபற்றி கொண்டு கத்தும் போதும்\nஎனக்கு என்ன ஆச்சு என்னை கேட்காதே\nஒ ஒ ஒ என் கூடு மாற போறேன்\nஒ ஒ ஒ என் வானம் மாற்ற போறேன்\nபாடியவர்கள்: லாவன்யா, ரேஷ்மி விஜயன்\nவகை 2009, கார்க்கி, ரேஷ்மி விஜயன், லாவன்யா, வித்யாசாகர்\nமதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - இருவிழி இரண்டும் கவிதைகள் படிக்க\nஇருவிழி இரண்டும் கவிதைகள் படிக்க\nஇதயத்தின் ஓசை இன்னும் அதிகரிர்க்க\nகண்ணக்குழி சிரிப்பில் என்னை நானும் மறக்க\nகால் கொலுசு சத்தத்தில் காய்ச்சல் அதிகரிக்க\nஎன்னவளின் அழகை நான் சொல்ல\nஎன்ன என்ன கவிதை நான் சொல்ல\nஎன்னவளின் அழகை நான் சொல்ல\nஎன்ன என்ன கவிதை நான் சொல்ல\nசின்ன இதழ் சிரிப்பில் செந்தமிழும் பிறக்க\nசெம்பருத்திப் போல கன்னம் இரண்டும் சிவக்க\nமுத்துப் பற்கள் இரண்டும் மெல்ல நகம் கடிக்க\nசிக்கிக் கொண்ட விரலில் என் மனதும் இருக்க\nகால் குழலும் கணைந்து காற்றினிலே பறக்க\nகாயம் பட்டு மனதில் காதல் வலி எடுக்க\nஎன்னவளின் அழகை நான் சொல்ல\nஎன்ன என்ன கவிதை நான் சொல்ல\nசெல்ல முகம் சினுங்க மெல்ல வளையல் குலுங்க\nசொல்ல மொழி மறந்து என் மனது கிறங்க\nமண்ணில் விழும் நிழலும் எந்தன் பிம்பம் மறக்க\nஉந்தன் பிம்பம் எழுந்து எண்ணில் வந்து கலக்க\nஜன்னல் வழித் தெரியும் உன் முகத்தைப் பார்த்து\nதன் தலையைக் கவிழ்க்கும் யுத்தம் புது நாத்து\nபடம்: மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி\nவகை 2000's, 2009, செவி, ஹரிச்சரண்\nமதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - கலகலக்கும் எங்க காலேஜி\nஹே கலகலக்கும் எங்க காலேஜி\nஹே கலக்குவோமே நாங்க டினேஜி\nபொண்ணு ஒன்னு நடந்து போனா\nஆணுக்கு பெண்ணும் ஃப்ரண்ஷிப்பாக இருக்கக்கூடாதா\nநாங்க என்ன பசங்க கூட பேசக்கூடாதா\nஐயா பேசக்கூடாதா ஐயா பேசக்கூடாதா\nஒழுக்கமாக நடந்தீங்கன்னா ஓகே ஓகே தான்\nஎல்லாம் ஓகே ஓகே தான்\nஎல்லாம் ஓகே ஓகே தான்\nஎல்லாம் ஓகே ஓகே தான்\nஜெனிப்பர் லோபேஸ் போல ரொம்ப மினுக்குறியே\nசும்மா பசப்புரியே வீணா அசத்துறியே\nமைக்கல் ஜாக்சன் போல நல்லா நடக்குறியே\nசும்மா குதிக்கிறியே ஆள மயக்குறியே\nஅண்ணன் தம்பி போல இருங்க\nகெடுக்க வந்தா விரட்டி அடிங்க\nஉங்கள நம்பி இந்த உலகம் இருக்கு\nநீள கருணாகரனே நடராஜா நீலகண்டனே\nஐயா நீலகண்டனே அப்பா நீலகண்டனே\nதீன் தீன் தீன் தீன் தீன் தீன் தீன் தீன் தீனகருணாகரனே\nபடம்: மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி\nவகை 2009, சந்தானம், செவி, மகேஷ்\nமதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - புதுசா புதுசா புத்தம் புதுசா\nமதுரை டூ தேனிக்கு போற வழியில\nஅந்த அம்பிகாவதி அமராவதி காதலைப்போல\nஇன்னும் ஒரு காதல் வந்துருச்சி\nஅய்லேசா அய்லேசா அய்லே அய்லே அய்லேசா\nஅய்லேசா அய்லேசா அய்லே அய்லே அய்லேசா\nஅய்லேசா அய்லேசா அய்லே அய்லே அய்லேசா\nபுதுசா புதுசா புத்தம் புதுசா\nஓர் நாளில் காதல் பூக்குமா\nஓர் நாளில் காதல் பூக்குமா\nஓர் நாளில் காதல் பூக்குமா\nஓர் நாளில் காதல் பூக்குமா\nஇது ��ாதல் பட்டாம் பூச்சி\nஇதை எட்டி எட்டி தொட்டு\nதொட்டு புடிச்சவன் நம்ம மச்சி\nஎங்க தாத்தா தெச்ச சட்டை\nஎங்க பாட்டி சுட்ட தோசை\nஅய்லேசா அய்லேசா அய்லே அய்லே அய்லேசா\nபடம்: மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி\nபாடியவர்கள்: பாலாஜி, நவின், பிரியதர்ஷன்\nவகை 2009, செவி, நவின், பாலாஜி, பிரியதர்ஷன்\nவெள்ளிபனை மலை மீது உலாவுவோம் >> பேரின்பமே வாழ்விலே >> வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம் >> கூவாமல் கூவும் கோகிலம் >> புவிராஜன் உன் ஆருயிர் தோழியே >>\nஉலவும் தென்றல் காற்றினிலே >> அடிக்கிற கைதான் அணைக்கும் >> புருஷன் வீட்டில் வாழப்போகும் >> பொன்னான வாழ்வே மண்ணாகி >> கல்யாண சமையல் சாதம் >>\nமேற்கண்ட 12 பாடல் வரிசை எல்லாமே திரையிசை உலக ஜாம்பவான் திருச்சி லோகநாதன் அவர்களின் இனிமையான மனதை மயக்கும் பாடல்கள் அறிதான தகவல்களை நான் எழுதுவதை விட ஒலித்தொகுப்பு கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன். நல்ல முற்றல் தேங்காயை நறுக்குன்னு கடித்தார் போல் பேசும் இவரின் இனிமையான குரலில் தொகுப்பு மனதுக்கு பாடல்களை போன்று இதமாகவும் இருக்கிறது. அவருக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.\nகுவிக் கன் முருகன் - ஹோ லிட்டில் ஃப்ளவர்\nபட்டு பட்டு சிக்கிக் கொண்டவள்\nஓ ஹோ ஹோ ஹோ\nபட்டு பட்டு சிக்கிக் கொண்டவள்\nஓஹோ சிவக்க சிவக்க சிரிக்கும் அழகிலே\nதலுக்கி குலுக்கி மினுக்கும் நடையிலே\nநடக்க நடக்க துடிக்கும் இடையிலே\nஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா\nஆஹா கனிய கனிய வளர்ந்தப்பருவமே\nகருத்த விழியில் மிரட்டும் உருவமே\nஉனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே\nஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா\nஆஹா அழகு சுகத்தை எடுத்து மடிக்கவா\nஅருகில் இருந்து விருந்து கொடுக்கவா\nஅடுத்துக் கதையை படித்து முடிக்கவா\nஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா\nபடம்: குவிக் கன் முருகன்\nவகை 2009, சாகர் டெசாய், விஜய் பிரகாஷ்\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\nஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா\nஇதோ இதோ என் பல்லவி\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nசுடிதார் அணிந்து வந்த சொர்கமே\nமேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nதகிட ததிமி தகிட ததிமி தம்தானா\nநாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்\n��ான் காற்று வாங்கப் போனேன்\nசரிகமபதநி இது சப்தஸ்வர ராகம்\nநான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\nஐந்தாம் படை - ஓரம்போ\nஐந்தாம் படை - தங்க தமிழ்நாட்டில்\nமதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - இவள்தானோ இவள்தானோ...\nகண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்\nகண்டேன் காதலை - ஒரு நாள் இரவில்\nகண்டேன் காதலை - வெண்பஞ்சு மேகம் என்பேனா\nபட்டாளம் - திசையெட்டும் திரும்ப வைக்கும்\nபறந்து பறந்து எங்கும் திரியும்\nஅமரன் - வசந்தமே அருகில் வா\nபட்டாளம் - எங்கோ பிறந்தோம்\nகண்டேன் காதலை - ஓடோ ஓடோ ஓடோடி போறேன்\nமதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - இருவிழி இரண்டும் ...\nமதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - கலகலக்கும் எங்க க...\nமதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - புதுசா புதுசா புத...\nகுவிக் கன் முருகன் - ஹோ லிட்டில் ஃப்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/07/blog-post_34.html", "date_download": "2018-05-25T12:38:33Z", "digest": "sha1:42NYTKAX5ZFTVVABJMMSGDC2TWRKEWWR", "length": 10592, "nlines": 64, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nவிம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி பிரித்தானிய தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.\nஇதில் இன்றைய காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே மற்றும் அமெரிக்காவின் 24-ஆம் நிலை வீரரான சாம் கெர்ரி மோதினர்.\nஇப்போட்டியில் முர்ரே தான் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவை அனைத்தையும் முறியடித்து அதிர்ச்சி அளித்தார் கெர்ரி.\nகெர்ரி முதல் செட்டை கைப்பற்ற, இரண்டாம் செட்டை முர்ரே கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மூன்றாவது செட்டை முர்ரே கைப்பற்றினார்.\nசுதாரித்துக் கொண்டா கெர்ரி அடுத்தடுத்து இரண்டு செட்டுகளை கைப்பற்றி முர்ரேவுக்கு அதிர்ச்சி அளித்தார்.\nஇறுதியில் 3-6, 6-4, 6-7 (4-7), 6-1, 6-1 என்ற செட்கணக்கில் கெர்ரி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.\nஇதன்மூலம், 2009-ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில் ஆண்டிரோடிக் அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு, கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்க வீரர் என்ற ப���ருமையை கெர்ரி பெற்றுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட���சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156632/news/156632.html", "date_download": "2018-05-25T12:58:03Z", "digest": "sha1:M6IZDTKYXWWA3DVAOESDUM6VTVJXAANN", "length": 5041, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ?..!! : நிதர்சனம்", "raw_content": "\nகண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை \nதனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்தவர் நடிகை லேனா. இவர் நிஜத்தில் ஒரு மனோ தத்துவ நிபுணர். எப்படியோ சினிமாவிற்குள் வந்து விட்டார். Airlift (Hindi), Ennu Ninte Moideen, Left Right Left, Iyyobinte Pusthakam, Usthad Hotel, Traffic போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.\nலேனா தனது இன்ஸ்டாகிரா பக்கத்தில் The art of eating glass என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார். இதில் அவர் கண்ணடியை தின்பது போல இருந்தது. இது சமூகவலைதளங்களில் மிகவும் ட்ரண்டாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.\nதற்போது அவர் நான் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது படப்பிடிப்பு தளத்தில் நடந்தது. இதில் உண்மையான கண்ணாடியல்ல. மெழுகு தான். எனக்கு மிகவும் சிரிப்பாக வருகிறது என அவர் கூறியுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zeyaan.blogspot.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-05-25T12:57:17Z", "digest": "sha1:F64LNYXBLVOHVL4YIGJENIV5CCWICTYY", "length": 23729, "nlines": 169, "source_domain": "zeyaan.blogspot.com", "title": "ராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா... | யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பதிவு...!!!", "raw_content": "\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...\nராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும், சிட்டுகுருவி லேகியமும் விக்கலாம். ராஜ் டிவி-இல் இரவு 10.30 மணியளவில் நடத்தப்படும் ஓர் நிகழ்ச்சி \" ��ினிமா தெரியுமா\"\nஇந்த நிகழ்ச்சியில் ஓர் பிரபலநடிகரின் முகமும் நடிகையின் முகமும் அர்த்தநாரீஸ்வர உருவம் போல இணைத்து காண்பிக்கப்படும். அந்த பிரபல நடிகர்களை யாவரும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். அதை கண்டுபிடித்தால் 50,000 இந்திய ரூபா, இலங்கை மதிப்பில் சுமார் 1,50,000 ரூபா.\nஇந்த கேள்விக்கான விடையை உடனே கீழ் காண்பிக்கப்படும்தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விடை சொல்லுங்கள், விடைசொல்லுங்கள் என்று நிகழ்ச்சியை நடத்துபவர் வடிவேலு மூட்டைப்பூச்சி மெசின் விற்பதை போல கூவுவார். ஒரு பெண் நடத்துபவரும் கோரஸ் ஆக கூவ அரை குறையாக, அவரது பைன் அப்பிள் முகத்தை மேக்கப் மூலம் டிங்கரிங், பெயிண்டிங் செய்து ஆப்பிள் போல மாற்றி நிறுத்தப்பட்டு இருப்பார்.\nஅவர்களுக்கு போனில் தொடர்பு கொள்பவர் சம்பந்தமில்லாத விடைகளையே கூறுவார். உதாரணமாக நான் இன்று 17-05-2011 நடைபெற்ற நிகழ்வின் படங்களை இணைத்துள்ளேன். இங்கு காட்டப்பட்டுள்ளது தனுஷ் உம் சினேகாவும் என வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் முதலில் விடை சொன்னவர் ஜித்தன் றமேஸ் உம் மாளவிகாவும் என்று சொல்ல இரண்டாவதாக அழைத்தவர் பரத்தும் ஜெனிலியாவும் என்றார்கள். நான் இன்றுதான் இவ் நிகழ்ச்சியை பார்த்தேன். டயல் செய்து பார்த்தேன், அது இந்தியாவுக்குள் மட்டும் போல, நான் இலங்கை என்பதால் தவறான இலக்கம் என்று லைன் கிடைக்கவில்லை.\nவலைத்தளங்களில் தேடி பார்த்தபோதுதான் எனது இந்திய உறவுகள் தமது கடுப்புக்களை கொட்டித் தீர்த்திருப்பது தெரிந்தது.\nஅந்த நிகழ்ச்சியை பற்றி சக பதிவாளர் ஒருவர்,\n\" . அந்த பரிசு தொகையை நாம் பெறுவதற்கு அந்த தொலைபேசிஎண்ணை நாம் தொடர்பு கொண்டால் நம் செல் போனில் ருபாய் 10 உடனேகபளீகரம் செய்து விடுவார்கள்.. மேலும் அந்த தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படாமல் ஹோல்ட் செய்யப்படும்... நம் அந்த அழைப்பில் இருக்கும் ஒவ்வொருநிமிடத்திற்கும் ருபாய் 10 கொள்ளை அடிக்கப்பட்டு (பிச்சை எடுக்கப்பட்டு) இருக்கும்.\nஇந்த அழைப்பில் கொஞ்சம் விளம்பரம், கொஞ்சம் அம்பான உபசரிப்போடு ஒருபதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் கேட்க்கும்... என்ன சொல்லுகிறார்கள்என்று செல் போனை நம் காதோடு வைத்து இருந்தால் இருக்கும் கொஞ்சம் காசும்காலியாகிவிடும். இந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் செய்யும்இன்னுமொரு ஏமாற்று வேலை என்னவென்றால் \" டைமர் \" என்னும்கீழ்த்தரமான நான்கு நிமிடம் ஓடும் டைமிங். இந்த டைமிங் முடிவதற்குள் நீங்கள்செல் போன் மூலம் தொடர்பு கொள்ளுகள் என்று கெஞ்சுவார்கள்.... நாம் தொடர்புகொண்டால் நம்முடைய கால் ஹோல்ட் செய்யப்பட்டு இருக்கும்....... ஆனால்நிமிடம் முடியும் நேரத்தில் ஒருவர் தொடர்பு கொள்ளுவர்... அந்த நபர்கேள்விக்கான பதிலும் சொல்லுவர். ஆனால் அந்த பதில் கண்டிப்பாக தவறாகமட்டுமே இருக்கும்..... ஏன் என்றால் அந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தார்ஒருவரே வேண்டும் என்றே பதிலைதவறாக கூறி நேரத்தை அதிகபடுதுவார் . நிகழ்ச்சியை நடத்துபவர் சில நேரம் உங்களுக்கு ஒரு போனில் இவ்வளவு பணம்யாருங்க கொடுப்பார் என்று காமெடி பண்ணுவார்....\nஇப்படி ஏமாற்றி பணத்தை கறக்கும் ராஜ் டிவி இதைவிட தெருவில் நின்று பிச்சைபோடுங்கள் என்று கூவி கூவி பிச்சை எடுக்கலாம்.... பிச்சை போடுங்கள், பிச்சைபோடுங்கள் என்று பிச்சை எடுக்கலாம்... இந்த வேலை செய்யும் செல் போன்நிறுவனத்தார் வேறு ஏதாவது வேலையை கூட செய்யலாம்.... இப்படிசம்பாதிப்பதை எதை கொண்டும் சரி என்று சொல்லுவது மடத்தனமான ஒருவாதம்...''\nஇப்ப் கலைஞர் டிவியும் சொல்லுங்கள்,வெல்லுங்கள் என புதுசா திருவோடு தூக்கியிருக்காங்க.\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.\nஉங்கள் நண்பன் பாலசந்தர் said...\nநன்றி zeyaan . என்னுடைய வாதத்தை நீங்களும் என்னோடு இணைந்துகொண்டு சொன்னதற்கு நன்றி...\nநன்றி ஜெயசீலன், சரோ. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.\nநன்றி பாலா அண்ணா, உங்கள் பதிவையும் பார்த்தேன்.\nயானை போறதை விட்டுவிட்டு கொசு போறதை புடிச்சிட்டீங்க. இவன் ஏதோ அஞ்சோ பத்தோ திருடுறான், நீங்க ஓட்டுப் போட்டு MP MLA ஆக்கியவர்கள் மக்கள் பணத்தை கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஊழல் பண்ணி அதன் மூலம் ஆயிரம் கோடி, லட்சம் கோடி என அம்பானி போன்ற தனியாருக்குத் தாரை வார்க்கிரார்களே, அதை என்ன சொல்ல\nஉங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி ஜெயதேவ் அண்ணா.\nஇந்த பதிவிற்கு நன்றி. ஆனால், ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் வர்க்கமும் செயல்பட தான் செய்யும். ஆக்கப் பூர்வமான பல வேலைகள் தேங்கிக் கிடக்க, நம்மைப் போன்றவர்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளை புறக்கணித்தால், ஒளிபரப்ப தயங்குவார்கள். உண்மையா இல்லையா \nதீதும் நன்றும் பிறர் தர வரா, என்ற மொழிக்கேற்ப்ப நம் செயல்களின் மீது எவரும் ஆதிக்கம் செலுத்த இயலாது. ராஜ் டிவியின் நிகழ்ச்சியில் எனக்கு தெரிந்தவரை எவரும் தொலைபேசியில் அழைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதில்லை, மாறாக அவ்வாறு அழைக்க தூண்டுகிறார்கள் என்பதே உண்மை. இது போன்ற தூண்டுதல்களுக்கு ஏன் ஆளாக வேண்டும், பின்பு ஏன் புலம்ப வேண்டும் செயற்கரிய செயல்கள் பலவும் நமகாக காத்திருக்க , எவ்வித பயனுமில்லாத இது போன்ற செயல்களை செய்வது மட்டுமல்ல, விமரிசனம் செய்வதும் தேவை அற்ற ஒன்றாகும்.மேலும் யாழினியின் கருத்தில் முற்றிலும் மெய் உள்ளது. வழிமொழிகிறேன்.\nநன்றி ராஜேஷ், யாழினி. எனக்கும் இந்த விமர்சனம் எழுத அவசியம் இல்லைத்தான். ஆனால் அந்த நிகழ்ச்சியை பர்த்துவிட்டு தூக்கம் வராமல் கடுப்பில் இட்ட பதிவு தான் இது.\nபின்னூட்டத்துக்கு நன்றி கோவை நேரம்.\nதற்போது எல்லா தொலைகாட்சிகளும் இந்த யுக்தியை (தமிழ், தெலுங்கு,இந்தி)கையாண்டு நீட்டியவன் தலையை தடவுகிறார்கள்.இதை மாதிரியாக காலர் ட்யூன் கள் என்ற பெயரில் ஸ்டார் பட்டனை அழுத்த சொல்லி லூட் அடிக்கிறார்கள்.இதில் நம் காசை எவன் கொள்ளை அடிக்கிறான் என்ரே தெரியவில்லை. எந்த service provider ஐ கேட்டாலும் நோ ரிப்ளை.இதை விட கொடுமை,cell one (BSNL) எப்போதும் எல்லா இடதிலும் 365 நாட்களும்\ntower கிடைக்காது.ஹலோ சென்னாலே 50 பைசா கட் ஆகிவிடும்.\nஇந்த service provider கள் பணம் உறிஞ்சும் அட்டைகள்\nஉலகிலேயே பெரிய மார்பகங்கள் - படங்கள் இணைப்பில்\nChelsea Charms எனும் பெண் உலகிலேயே பெரிய மார்பகங்கள் உடையவர் என்ற பெருமையை பெற தயாராகி வருகிறார். பெரிய மார்பகங்களுக்கான கின்னஸ் சாதனையை ந...\nஆண்களை ஆண்கள் மேட்டர் செய்வது இலங்கையில் அதிகரிப்பு...\nஇலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் ப...\nபெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை பயன்படுத்த அனுமதி வேண்டுமாம்\nபெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கூறி சீனாவை சேர்ந்த அயா யுன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள...\nவீரர்களின் உடல் பசி தீர்க்க SEX பொம்மைகள் வழங்கிய கிட்லர் - படங்கள் இணைப்பில்\nநாஜி படை வீரர்களுக்கு செக்ஸ் பொம்மைகளை வழங்க ���ெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ரகசியமாக உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.\nதிருடனை அடித்துப்போட்டு கற்பழித்த பெண் - படங்கள் இணைப்பில்\nரஷியாவின் Meshchovsk நகரில் சிகை அலங்கார நிலையம் வைத்திருந்தவர் தான் இந்த 28 வயதாகும் ஆல்ஜா எனும் பெண். இவரது கடையில் திருடும் நோக்கோடு ...\nசரசு அக்கா இடிக்க, நிராயுதபாணி ஆனேன் - உண்மை சம்பவம்\n2008 ம் ஆண்டு என நினைக்கிறேன், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். சமாதான காலத்தில் திறக்கப்பட்ட வடக்கையும்...\nதாய்லாந்து அழகிகள் - HD படங்கள்\nஅழகுக்கு பெயர் போன தாய்வானில் 2011 ற்கான மிஸ் தாய்வான் போட்டி 13 ஆகஸ்ரில் நடைபெற்றது. அதிலே கலந்து மக்களை கெலிப்படையச் செய்த அழகிகளின் படங...\nஎனது வலைப்பூவை .com ஆக்க எண்ணியுள்ளேன். ஆதரவளிக்கும் உங்களின் கருத்து\nஇன்றைய புகைப்படம் நெல்சன் மண்டேலா\nஉன் வீட்டு ரோஜா மொட்டு\nஎப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது\nமனிதன் நினைத்திருந்தான் வாழ்வு நிலைக்குமென்று... கடவுள் நினைத்துக் கொண்டான் பாவம் மனிதன் என்று...\nநேசிக்கும் முன் பல தடவை யோசி, ஆனால் நேசித்த பின்னர் யோசிக்காதே, அது நேசிக்கப்பட்ட இதயத்தை காயப்படுத்திவிடும்\nபிளைட் எடுக்கிற நேரம் ஆச்சு.... ரன்வேய் இல நிண்டு பந்து அடிக்கிற தம்பியவ கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ.......\nசிவப்பு சட்டை போட்ட அக்கா இடிக்காம கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ பாப்பம்.. நானும் பாக்கிறேன் அப்பவில இருந்து என்னை இடிச்சு கொண்டு தான் நிக்கிறியள்\nரைட் ரைட்... அண்ணை பிளைட் ஐ எடுங்கோ.....\nஎனது பதிவுகளை மின் அஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-411/", "date_download": "2018-05-25T12:54:19Z", "digest": "sha1:VBCDQYVWHHW33NQFIKTKOL7MOM3NXNJ7", "length": 13211, "nlines": 161, "source_domain": "theekkathir.in", "title": "செய்திகள்", "raw_content": "\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம், ���ுதுவையில் இன்று முழு அடைப்பு\nபள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி – பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஈரோடு, ஜூன் 7-ஈரோடு அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற் றும் ஈரோடு, கோபி கூட்டு றவு விற்பனை சங்கத்திலும், வெளி மார்க்கெட்டிலும் ஒரு குவின்டால் விரலி மஞ் சள் கடந்த வாரம் ரூ.3600 முதல் ரூ.3800 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.3500 வரை யும் விற்றது. மஞ்சள் சீசன் தற்போது நிறைவடையும் நிலையில் இருப்பதாலும், மார்க்கெட் டிற்கு வரத்து அதிகமாக இருப்பதாலும் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.விரலி மஞ்சள் குவின் டால் விலை ரூ.3509 ரூ.3139, கிழங்கு மஞ்சள் ரூ.3339 ரூ. 3069 ஆக இருந்தது. ஒரே வாரத்தில் ஒரு குவின்டால் மஞ்சள் விலை ரூ.500 வரை வீழ்ச்சியடைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் கவ லையை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்\nசென்னை, ஜூன். 7 -முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரான கே.பி.பி. சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.திருவொற்றியூரை சேர்ந்த மீனவர்கள் செல்லத்துரை, வேலு. இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு மாயமானார் கள். இது தொடர்பாக இவ ரது குடும்பத்தினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர். அதில் முன் னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி, அவரது தம்பிகள் சங் கர், சொக்கலிங்கம் ஆகி யோர் வேலுவையும், செல்லத் துரையையும் கடத்தி கொலை செய்துவிட்டதாக கூறி இருந்தனர்.இந்த கொலை வழக்கில் கே.பி.பி.சாமி கைது செய் யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் கே.பி.பி.சாமி மனு செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பழனிவேல், அவ ருக்கு நிபந்தனை ஜாமீன் விதித்தார். அதன்படி கே.பி.பி. சாமி தினமும் மாலை விழுப் புரம் குற்றவியல் நீதிமன்றத் தில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்றும் இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண் டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.\nவேலூர் ஐடிஐயில் விண்ணப்பங்கள் வரவேற்பு\nவேலூர், ஜூன் 7-வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பொறியியல் மற்றும் பொறி யியல் அல்லாத தொழிற் பயிற்சியில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களின் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.1.8.2012 முதல் தொடங்க ���ள்ள தொழிற் பயிற்சியில் 14 வயதுக்கு மேற்பட்ட 40 வயதுக்கு உட்ட அனைவ ரும் விண்ணப்பிக்கலாம். பொருத்துநர், கடைசலர், இயந்திர வேலையாள், கம் மியர் மோட்டார் வைண் டிங், மின்சார பணியாளர், கட்டிடப்படவரையாளர் மற்றும் தோல் பொருள், காலணி ஆகிய தொழிற் பிரிவு களுக்கும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பற்ற வைப்பவர், உலோகத் தகடு வேலையாள், கம்பியாளர், தச்சர் ஆகிய பிரிவுகளிலும் பயிற்சி பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் ஜூன் 29ம் தேதிக் குள் வந்து சேர வேண்டும்.\nPrevious Article10 முக்கிய ஒப்பந்தங்கள் சீனா – ரஷ்யா கையெழுத்திட்டன\nNext Article சூரப்பட்டில்கூலித் தொழிலாளி கொலை\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nஒரு கோடி கிராமப்புற உழைப்பாளிகளின் மாநில மாநாடு : திருவாரூர் நோக்கி திரண்டிடுவீர்…\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nஉன்னை எந்த பட்டியலில் சேர்ப்பது …\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39670/aandavan-kattalai-movie-review", "date_download": "2018-05-25T12:33:50Z", "digest": "sha1:PKJYIRT5DLDZEB2ZK3ODF4IKFDHGFBKC", "length": 13382, "nlines": 92, "source_domain": "www.top10cinema.com", "title": "ஆண்டவன் கட்டளை - விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஆண்டவன் கட்டளை - விமர்சனம்\n‘தர்மதுரை’ வெளியாகி இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குள்ளாகவே விஜய்சேதுபதியின் இன்னொரு படமும் தற்போது ரசிகர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதுவும் காக்கா முட்டை, குற்றமே தண்டனை இயக்குனரின் கைவண்ணத்தில் என்பதால் ‘ஆண்டவன் கட்டளை’க்கு அனேக பேர் வெயிட்டிங்\nஊரில் கடன் பிரச்சனை என்பதால் டூரிஸ்ட் விசாவில் லண்டனுக்குச் சென்று, இலங்கை வாழ் தமிழ் அகதியாக அங்கேயே தங்கி வேலை பார்க்கத் திட்டமிடுகிறார்கள் விஜய்சேதுபதியும், யோகி பாபும். அதற்காக சென்னை வந்து பாஸ்போர்ட், விசாவுக்காக குறுக்கு வழியை நாடுகிறார்கள். அதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன.... அவர்களின் எண்ணம் ஈடேறியதா இல்லையா என்பதே ‘ஆண்டவன் கட்டளை’யின் அடுத்தடுத்த பக்கங்கள்\nநமக்கான எந்த ஒரு அடையாளத்தையும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அதற்காக உள்ள நடைமுறைகளைப் பின்பற்றிப் பெறுவதே நல்லது. மீறி, குறுக்குவழியைத் தேடி விரைவாகப் பெற முயன்றால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை ஒரு அருமையான ‘மெலோ டிராமா’ படமாக இயக்கியிருக்கிறார் மணிகண்டன். ரொம்பவும் சாதாரணமான ஒரு கதைதான். ஆனால், அதை இயக்கிய விதமும், நடிகர்களின் அட்டகாசமான நடிப்பும், இறுதியில் சொல்லியிருக்கும் சேதியும் ‘ஆண்டவன் கட்டளை’க்கு சபாஷ் போட வைத்திருக்கிறது.\nஇது ஒரு டிராமா வகையறா என்றாலும், அதிலும் திரைக்கதையோடு ஒன்றிய காமெடியை கலந்துவிட்டிருப்பது நல்ல யுக்தி. பாடல்களும் இடைச்செருகலாக இல்லாமல், காட்சிகளின் பின்னணி இசையாகவே படம் முழுக்க பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, எடிட்டிங்கிலும் பழைய பாணியைப் பின்பற்றி படத்திற்கு வேறொரு டோனைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆங்காங்கே ஸ்லோவாகப் பயணிப்பது ஒன்றே இப்படத்தின் ஒரே நெகடிவ் பக்கம்.\nஇதுபோன்ற கேரக்டர்களில் வேறு யாரையுமே யோசித்துப் பார்க்க முடியாதபடி அட்டகாசமாக நடித்து அசத்திவிடுகிறார் விஜய்சேதுபதி. எந்த ஒரு இடத்திலும் அவரின் நடிப்பை தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அத்தனை யதார்த்தம். சின்னச் சின்ன டைமிங் காமெடிகள் மூலம் படம் நெடுக கைதட்டல்களையும் அள்ளியிருக்கிறார் மனிதர்.\nஇறுதிச்சுற்றிலிருந்து முழுதாக வெளியே வருவதற்கு ரித்திகா சிங்கிற்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கார்மேக குழலி கேரக்டரைப் பார்க்கும்போது. அவரின் பெண்மைக்குள் ஒளிந்திருக்கும் ஆண்மையை ‘ஜர்னலிஸ்ட்’ கேரக்டர் கொடுத்து சரி செய்ய முயன்றிருக்கிறார் மணிகண்டன்.\nயோகிபாபுவின் காமெடி காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். முதல் 40 நிமிடங்கள் அவரின் ஆட்டம்தான். அதேபோல் இலங்கை வாழ் தமிழராக நடித்திருப்பவரும், இறுதியில் வரும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரியும் இப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். இயக்குனரின் சிறந்த தேர்வு இவர்கள் இருவரும். இவர்களைத் தவிர நாசர், சிங்கம் புலி, பூஜா தேவரியா என இன்னும் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் அந்தந்த கேரக்டர்களாக யதார்த்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.\n1. எளிமையான கதையும், அது சொல்ல வரும் சமூக விழிப்புணர்வும்\n3. நடிகர்களின் யதார்த்தமான சிறந்த நடிப்பு\nஇது ஒரு ‘டிராமா’ ஜர்னர் படம் என்பதால் கொஞ்சம் மெதுவாக பயணிக்கிறது. இதைத் தவிர்த்து படத்தில் பெரிய குறைகள் எதுவும் இல்லை.\nஒரு விழிப்புணர்வு கதையை ‘டாக்குமென்ட்ரி’யாக சொல்ல முயலாமல், ‘வாழைப்பழத்தில் ஊசி’ ஏற்றுவதுபோல் அத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். கதையும், கதாபாத்திரத்தில் நடித்தவர்களின் பங்களிப்பும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து ‘ஆண்டவன் கட்டளை’யை அழகான படைப்பாக்கியிருக்கிறது.\nஒரு வரி பஞ்ச்: வெற்றிக்கான கடவுச்சீட்டு\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் விஜய்சேதுபதியை இயக்கும் மணிகண்டன்\n‘காக்கா முட்டை’, குற்றமே தண்டனை’ ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்து விவசாயிகள்...\nகாலா கரிகாலனுக்கு வில்லனாகிறாரா வேதா\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம்...\n‘செக்க சிவந்த வான’த்தில் இணைந்த விஜய்சேதுபதி\nமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்,...\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nகீ - இசை வெளியீடு புகைப்படங்கள்\nகூட்டிப்போ கூடவே - ஜூங்க - பாடல் முன்னோட்டம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றன் - ஏ எலும்ப எண்ணி வீடியோ பாடல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - ஹே ரீங்கார வீடியோ பாடல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - லம்பா லம்பா பாடல் ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beemorgan.blogspot.com/2007/07/blog-post.html", "date_download": "2018-05-25T12:28:13Z", "digest": "sha1:WGDJPHRSV374XNKBQYMRLTLNELRBU674", "length": 3394, "nlines": 81, "source_domain": "beemorgan.blogspot.com", "title": "வழிப்போக்கன்: படம் பார்த்து பதில் சொல்லுங்க..", "raw_content": "\nபடம் பார்த்து பதில் சொல்லுங்க..\nசமீபத்தில் மின்னஞ்சலில் வந்த ஒரு புகைப்படம் என் கருத்தைக் கவர்ந்தது.. உங்கள் பார்வைக்கு.... கீழே இருக்கும் புகைப்படத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்..\nஇது தொழிலதிபர் டாடா அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வந்த ஒரு ஓவியம். இதில் ஒளிந்திருப்பது என்ன என்று தெரிகிறதா. கண்டுபிடித்தால் உங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்ய சபாஷ்..\nஅதில் ஒரு உலோக உருளையை வைத்தால் அதில் ரத்தன் டாடா அவர்களின் பிம்பம் தெரியும்...\nஈரெழுத்தில் அடங்க மறுத்து என் ஈற்றெழுத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் \"நான்\". என் ஓட்டத்தில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த சில இங்கே, உங்களுக்காக..\nபடம் பார்த்து பதில் சொல்லுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://coffeewithmuru.blogspot.com/2010/01/blog-post_17.html", "date_download": "2018-05-25T12:32:07Z", "digest": "sha1:KYPTGUV6QQ4U4HUTDFE6YZ6PHYHMVFHS", "length": 8822, "nlines": 62, "source_domain": "coffeewithmuru.blogspot.com", "title": "Coffee with Muru: யாதுமாகிய நட்பு...", "raw_content": "\nமின்னஞ்சல் ஒன்று கிடைத்தது ஒரு வாரம் முன். நட்பின் பெருமைகளை அளவளாவி இருந்தது அது. அதை வாசித்த போது என்னுள்ளே உதித்தவை...\nபொதுவாகவே நட்பைப் பற்றி பெருமையாகவே விஷயங்கள் கூறப்படுவதுண்டு. எனவே நம்பிக்கை துரோகம் என்பது நட்பில் பாரிய ஒரு குற்றமாக கருதப்படுகிறது. அதுலயும் இன்னா மேட்டர்னா சிறந்த நண்பன், சாதா நண்பன்னு 2 பிரிவு வேற வச்சுப்புட்டாங்க. இதாலேயே ப்ரண்ட்ஸ்ஸுகுள்ள செம ப்ராப்ளம் வர ஆரம்பிச்சிச்சு. யாரு எந்த கேட்டகரின்னு பிரிச்சுக்க சண்டை போட்டாங்க. பெஸ்ட் ப்ரண்டா ஒருத்தன்தான் இருக்க முடியும்னு நெனச்சாங்க. அந்த இடத்துக்கு போட்டி அதிகமாச்சு. அதனால யாராளையுமே அந்த இடத்த தக்கவச்சிக்க ஏலாம போச்சு. பெஸ்ட் ப்ரண்டு அந்த இடத்த தக்க வச்சிக்க ஏனையவங்க மேல வீண் பழி போடா ஆரம்பிச்சான். நட்புக்குள்ளே அரசியல் யுக்திகள் வந்திச்சு. சாதா நண்பன் ரொம்ப நல்லவனா வேஷம் போடா ஆரம்பிச்சான். அவன் நெஜமாவே நல்லவனா இருந்தாலும் \"ஒருவேள நடிக்கிறானோ\" என்று தோண ஆரம்பிச்சது. நட்பு மேல சந்தேகம் வந்திச்சு.\n\"சாதா நண்பன் அலுமாரியை தூக்க உதவுவான், உயிர் நண்பன் நீ கொலை செய்தால் பிணங்களை கூட தூக்க உதவுவான்\" என்றெல்லாம் மேற்கோள்கள் வந்திச்சு. ���ப்போ கொலை செய்யாதே அது பாவம்னு தடுப்பவன் எந்த பிரிவுன்னு சந்தேகம் வந்திச்சு. ஒரு நண்பன் எப்டி என் கூட இருக்கானோ அப்டித்தான் நான் அவன் கூட இருப்பேன்னு ஒரு முடிவு எடுத்தாங்க. ஒரு பண்ட மாற்று ரேஞ்சுக்கு நட்பு என்னும் உறவு போச்சு. நிலங்களுக்கு நிலம் நட்பின் வரைவிலக்கணம் மாறு பட்டிச்சு. சில இடங்கள்ல நட்பின் விரல் மூக்கு வரைக்கும் தான் வாரலாம்னாங்க, சில இடங்கள்ல நட்பின் கைகள் கழுத்தைப் பிடித்துக் கூட சில விஷயங்கள் சொல்லலாம்னு உரிமை இருந்திச்சு.\nஇந்த அண்டத்தின் ஏதோ ஒரு மூலைல நட்பின் மூதாதையர் திருப்திப் பட்டுக்கொண்டனர், \"ஏதோ நம் பரம்பரை இன்னும் உயிர் வாழ்கிறதே\" என்று :)\nஎன்ன கொடும சார் இது. வட போச்சே\nஅவாஸ்ட் அண்டி வைரஸ்ஸின் புதிய பதிப்பு\nகவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 3)\nகவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 2)\nகவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 1)\n2012 (1) 304 (1) அம்மா (1) அரசியல் (2) அவள் (2) அவாஸ்ட் (1) அழகு (3) அழிவு (1) அனுபவம் (9) அன்டி வைரஸ் (1) அன்டைட்டில்ட் (2) அன்பு (1) ஆடியோ (1) இங்கி (1) இலங்கை (1) இறப்பு (1) உணர்வுகள் (4) உயிர் (1) உலக (1) உலகம் (3) ஊடல் (1) எதிர்ப்பு (1) ஏழை (1) கட்டுக் கதைகள் (1) கதை (6) கவனிக்கப்படாத நிஜங்கள் (4) கவிதை (12) கவிதை வாழ்க்கை (2) கற்பனை (3) காதல் (17) காமெடி (2) கிழவன் (1) கிழவி (1) கிறுக்கல் (1) குடும்பம் (1) கூகிள் (1) கே.எப்.சி (1) கேள்வி (1) கொடுமை (1) கோபம் (1) சட்டம் (1) சம்பவம் (3) சிதாரா (1) சினிமா (3) சும்மா (2) செய்தி (2) சோப்பா (1) சோஷியல் நெட்வேர்க் (1) டெக் (1) ட்விட்டர் (2) தடை (1) தமிழ் (1) தயக்கம் (2) தருணங்கள் (1) தாத்தா (1) தூக்கம் (1) தொழிநுட்பம் (1) த்ரீ இடியட்ஸ் (1) நகைச்சுவை (7) நண்பன் (2) நல்ல (1) நாசா (1) நாம் (3) நாளை (1) நான் (12) நிஜம் (4) நீ (10) நோய் (1) பதில் (1) பஸ் (1) பாங்கி (1) பாடல் (2) பாட்டி (1) பிங்கி (1) பில் கேட்ஸ் (1) பீலிங் (2) புதுசு (1) பெண்கள் (1) பெற்றோர் (1) பேன் (1) பேஸ்புக் (8) பைப்பா (1) பையா (1) மழை (1) மனிதர்கள் (4) மனைவி (1) மன்மதன் அம்பு (1) முடிவு (1) முத்தம் (1) மேற்கோள் (1) மொக்கை (1) ரசித்தல் (1) ரீமேக் (1) லக்கிலூக் (1) வடை (1) வரிகள் (2) வறுமை (1) வாழ்க்கை (14) விஞ்ஞானம் (1) விமர்சனம் (2) விளையாட்டு (1) விஜய் (1) வெள்ளம் (1) ஜாக்கிங் (1) ஷங்கர் (1) ஷெயார் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/home/meyaadha-maan-official-trailer/", "date_download": "2018-05-25T12:27:25Z", "digest": "sha1:AUE2QSZHDFBVTYPOCQBZ4S4DLNCN7X36", "length": 4013, "nlines": 105, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "Meyaadha Maan Official Trailer – Tamil Cinema Box Office", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\n← கொடிவீரன் – தீபாவளிக்கு வராததற்கு காரணம் என்ன\nமெர்சல் பிரச்சினைக்காக முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் →\nவியாபாரம் ஆகாத ‘இறுதிச் சுற்று’\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/22/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-05-25T12:56:28Z", "digest": "sha1:ZGYNC2FGQV2V6O4MZIYR54XF3SUTAMYN", "length": 10847, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது! வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை", "raw_content": "\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு\nபள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி – பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கேரளா»ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வாட்ஸ் அப்அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீர் மாநிலம் கதுவாமாவட்டத்தில் 8 வயதுச் சிறுமி, சங்-பரிவார பேர்வழிகளால் பாலியல் வன்க���லை செய்யப்பட்டார். இந்த சம்பவத் திற்கு எதிராக நாடு முழுவதும் போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சிறுமி வல்லுறவுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் களுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் கைதை எதிர்த்தும் கேரளத்தில் சிலஇடங்களில் வன்முறை அரங்கேற்றப் பட்டது. ஏப்ரல் 16-ம் தேதியன்று கடைகள் மீதும், பேருந்துகள் மீதும் கல்வீச்சு நடந்தது. சில இடங்களில் காவல்துறையினரும் தாக்கப்பட்டனர். இந்நிலையில், முன்னறிவிப்பின்றி போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கேரள போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, “வாய்ஸ் ஆப் யூத்”என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ குழு மூலம் வந்த உத்தரவை அடுத்தே வன்முறையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், “வாய்ஸ் ஆப் யூத்” ஆர்எஸ்எஸ் வாட்ஸ் அப்குழுவின் அட்மின்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ அட்மின்கள் கைது வன்முறையைத் தூண்டியதாக கேரள அரசு நடவடிக்கை\nPrevious Article‘மத்திய ஆட்சியில் இருப்பது அலிபாபாவும் 40 திருடர்களும்தான்’: சத்ருகன் சின்ஹாவும் களத்தில் குதித்தார்\nNext Article சிபிஎம் மாநாட்டில் மாமேதை லெனின் பிறந்தநாள்\nபுராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி..\nநிபா வைரஸ் அறிகுறி; கேரளாவில் 11 பேர் மரணம்\nகேரள முதல்வரிடம் கமல் வேண்டுகோள்\nஒரு கோடி கிராமப்புற உழைப்பாளிகளின் மாநில மாநாடு : திருவாரூர் நோக்கி திரண்டிடுவீர்…\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nஉன்னை எந்த பட்டியலில் சேர்ப்பது …\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ipl-dhoni-2642018.html", "date_download": "2018-05-25T12:35:28Z", "digest": "sha1:6HDJOWXY6NQXKM5R4YXEJIQSGTPYYFAO", "length": 18235, "nlines": 57, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கிரிக்கெட்டையே ஆண்டவர் டோனி!", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 21- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்: ம.தி.மு.க. தீர்மானம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 69\nபயணக்கட்டுரை: எஸ்.ராமகிருஷ்ணன், செல்வா, இரா.கெளதமன்\nஅரசியல் : கர்நாடகா – காலிறுதி ஆட்டம் – முத்துமாறன்\nநூல் அறிமுகம்: இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, காச்சர் கோச்சர், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\nஐ.பி.எல். திருவிழா நாளுக்கு நாள் களைகட்டத் தொடங்கிவிட்டது. ஐ.பி.எல் தொடரின் 24 வது ஆட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது.…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nஐ.பி.எல். திருவிழா நாளுக்கு நாள் களைகட்டத் தொடங்கிவிட்டது. ஐ.பி.எல் தொடரின் 24 வது ஆட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்பில் சென்னை அணியும் ஆறாம் இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி முதல் நான்கு இடத்திற்கான முன்னேறும் முனைப்பிலும் ஆட்டத்தை எதிர்கொண்டன. கடந்த போட்டியில் வெளுத்து வாங்கிய டி வில்லியர்ஸ் சரியான நேரத்தில் பார்ஃமுக்கு திரும்பியுள்ளது பெங்களூரு அணிக்கு ப்ளஸ் என்றாலும் சென்னை வீரர்களின் அதிரடியின் முன் டி வில்லியர்ஸ் ஆட்டம் மறக்கப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில்.\nமுதலில் டாஸ் வென்ற டோனி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குவிண்டின் டி காக், கேப்டன் விராட் கோலி சிறப்பாக தொடங்கினாலும் கோலி நிலைத்து ஆடவில்லை. 18 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.\nஅடுத்து களமிறங்கிய ஆல் டைமன்ஷன் அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ்-டி காக் ஜோடி சென்னையின் பந்து வீச்சை சிதற அடித்தார்கள். பவர் ஃப்ளேவில் 5.5 ஓவர்களில் பெங்களூரு அணி 50 ரன்கள் குவித்தது. அதன்பிறகு டி வில்லியர்ஸ் தன் அபாரமான பேட்டிங்கால் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு ஈடு கொடுத்து டி காக் அவுட் ஆகாமல் விளையாடி வந்தார். இந்த ஜோடி 64 பந்துகளில் 100 ரன்கள் குவித்தது. 23 பந்துகளில் டி வில்லியர்சும், 32 பந்துகளில் டி காக்கும் அடுத்தடுத்து அரை சதம் விளாசினார்கள். இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தார்கள். டி காக் பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 53 ரன்கள்[1X4,4X6] எடுத்தார். பின்னர் சிறப்பாக அதிரடி காட்டி வந்த டி வில்லியர்சை இம்ரான் தாஹிர் அவுட் ஆக்கினார். டி வில்லியர்ஸ் 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும் எட்டு சிக்சர்களும் அடங்கும்.\nஅடுத்து கோரே ஆண்டர்சன் இரண்டு ரன்களில் வெளியேற பின்னர் களமிறங்கிய மந்தீப் சிங் தன் அதிரடி ஆட்டத்தால் 17 பந்துகளில் 32 ரன்கள் [1X4,3X6] குவித்தார். கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் நான்கு பந்துகளில் 13 ரன்கள் குவிக்க பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.\nடி 20போட்டியில் இது ஒரு கடினமான ஸ்கோர்தான் என்பதில் சந்தேகமில்லை. சென்னை அணியின் இம்ரான் தாஹிர் இரண்டு விக்கெட்டுக்களும், பிராவோ இரண்டு விக்கெட்டுக்களும், அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் ஷர்துல் தாகூர் இரண்டு விக்கெட்டுக்களும், வீழ்த்தினார்கள்.\nஇரண்டாவதாகக் களமிறங்கிய சென்னை அணிக்கு அ���ிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 7 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து ஆடவந்த சுரேஷ் ரெய்னாவும் சோபிக்கவில்லை. அவர் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் அம்பதி ராயுடு அதிரடி காட்டினாலும் சாம் பில்லிங்ஸ், ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். இதனால் ஒரு கட்டத்தில் சென்னை அணி 74ரன்களுக்கு 4 நான்கு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.\nஇந்நிலையில்தான் களமிறங்கினார் சென்னையின் தல டோனி. டோனியும் அம்பதி ராயுடுவும் பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் சற்று பொறுமை காத்தார் டோனி. அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடினார். ஸ்கோர் மளமளவென உயர ஆரம்பித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு டோனியும் ராயுடுவும் 101 ரன்கள் குவித்தார்கள். பதினாறாவது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 151 ரன்களைக் கடந்தது. சிறப்பாக விளையாடிவந்த ராயுடுவை உமேஷ் யாதவ் ரன் அவுட் ஆக்கினார். ராயுடு 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதில் மூன்று பவுண்டரிகளும் எட்டு சிக்சர்களும் அடங்கும். ராயுடு அவுட் ஆகும்போது சென்னையின் ஸ்கோர் 175. வெற்றிக்கு 13 பந்துகளில் 30 ரன்கள் தேவை.\nஇதன் பின்னர் நடந்தது தான் உட்பட்ச கிளைமாக்ஸ். பத்தொன்தாவது ஓவரை முஹம்மது சிராஜ் வீசினார். மூன்று வைட்கள், ஒரு சிக்ஸ் உட்பட அந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை. டோனியும் எதிர்முனையில் இன்னொரு அடங்காப்பிடாரி அதிரடி பிரோவோவும். முதல் பந்தில் சிக்ஸரும், அடுத்து ஒரு பவுண்டரியும், சிங்கில்ஸும் எடுத்தார் பிராவோ. நான்காவது பந்தை இடது பக்கம் ஒரு அடி எடுத்து வைத்து, சிக்சருக்குத் தூக்கிவிட்டு கம்பீரமாக நடந்துவந்தார் தல டோனி. இரண்டு பந்துகள் மீதம் உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 207 ரன்கள் குவித்து ஐபிஎல்-லில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற்றது.\nவெற்றிக்கு பின்பான செய்தியாளர் சந்திப்பில் டோனி, ”களத்தில் இருப்பவர், அடுத்து யார் பந்து வீசுவார்கள், யார் யாருக்கு எவ்வளவு ஓவர் மீதம் உள்ளது என்ற கணக்கை அறிந்திருப்பது அவசியம் என்றார். இந்த ஆட்டம் பற்றிய நுணுக்கம்தான் டோனியை மிகச் சிறந்த வெற்றியாளராகவும் கேப்டன் கூல் ஆகவும் உயரத்தில் வைத்திருக்கிறது\nடோனியின் அதிரடியை அடுத்து அவரது ரசிகர்களில் ஒருவர் போட்ட மீம்.. கொஞ்சம் ஓவராக இருந்தாலும் சிரிக்க வைத்தது கிரிக்கெட்டின் ஆண்டவர் சச்சின்\n- சரோ லாமா -\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nசிறுகதை : சுகிர்தராணியும் சொர்ணமால்யாவும் - தாமிரா\nகர்நாடகா சட்டபேரவை தேர்தல் : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை\nஜெயித்தவர்களுக்கு விடுமுறை கிடையாது: மஹாதிர் முஹம்மது\nநீட் உதவிக்கரம்: ஒன்றிணையும் தமிழ் சமூகம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotions.in/t464-topic", "date_download": "2018-05-25T12:32:51Z", "digest": "sha1:SF2N27WOYOQ7TAIRF2JARH7WDXAPSRWN", "length": 10578, "nlines": 87, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "மோடிக்கு அத்வானி வாழ்த்து... தலைவர்களுக்கு மோடி நன்றி!", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » மோடிக்கு அத்வானி வாழ்த்து... தலைவர்களுக்கு மோடி நன்றி\nமோடிக்கு அத்வானி வாழ்த்து... தலைவர்களுக்கு மோடி நன்றி\n1 மோடிக்கு அத்வானி வாழ்த்து... தலைவர்களுக்கு மோடி நன்றி\nபா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. மூத்��� தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், தன்னை நியமித்த தலைவர்களுக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.\nஇன்று கோவாவில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி 2014 தேர்தல் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இதையடுத்து தன்னை தேர்ந்தெடுத்த தலைவர்களுக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.\nஅவர் கூறுகையில், ''எனக்கு பிரச்சார குழு தலைவர் பொறுப்பு கொடுத்து ஆசி வழங்கிய அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றுவேன் என உறுதி எடுத்துக் கொள்கிறேன். மேலும் காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்கவும் நான் சபதம் எடுத்துக்கொள்கிறேன்'' என்றார்.\nமேலும் அவர், ''என்னுடன் மூத்த தலைவர் அத்வானி தொலைபேசியில் பேசினார். அப்போது என்னை பிரச்சார குழு தலைவராக நியமனம் செய்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். அத்வானியின் வாழ்த்து எனக்கு பெருமையாக உள்ளது'' எனவும் கூறினார்.\nகோவாவில் 3 நாள் நடந்த பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் அத்வானி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » மோடிக்கு அத்வானி வாழ்த்து... தலைவர்களுக்கு மோடி நன்றி\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிச��க்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ranjithmca.blogspot.com/2013/02/blog-post_18.html", "date_download": "2018-05-25T12:55:03Z", "digest": "sha1:DHTODFNLBXS727TH3Z37SAONNM5SCXGN", "length": 11777, "nlines": 154, "source_domain": "ranjithmca.blogspot.com", "title": "Thinkersforum: ஆபிஸில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வது எப்படி?", "raw_content": "\nஆபிஸில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வது எப்படி\nஆபிஸில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வது எப்படி.. :-\n1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (கோட்) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.\n2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.\n3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை\nஉபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.\n4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே\n5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.\n6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.\nநீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே \"எஸ்....\" என்றோ அல்லது \"சக்சஸ்\" என்றோ சொல்லுங்கள்.\n7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ\nமுக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.\n8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.\n9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்\nபேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.\n10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.\n11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.\n12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.\n13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.\n14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.\n15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.\n16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.\nமறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.\n17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம்\nதாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.\n18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்\nஇவை சொந்த அனுபவம் அல்ல.. நண்பர்களின் அனுபவம் மட்டுமே..\nLabels: ஆபிஸில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வது எப்படி\nசாஃப்ட்வேர் பெண்கள் எதிர்பார்க்கும் மாப்பிள்ளைக்கா...\nஆபிஸில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வது எப்பட...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \nஆபிஸில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வது எப்படி (1)\nஉங்களுக்கென்ன சார் ஐ.டில இருக்கீங்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2011/02/blog-post_3900.html", "date_download": "2018-05-25T12:43:53Z", "digest": "sha1:KXRZDIPRRXYOJAIYBSQPCRTWPFD63ZXU", "length": 19354, "nlines": 96, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: இம்மாத ஏமாற்றங்கள்", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\nகிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு இன்னும் ஒருமாதத்துக்குமேல் தியேட்டர்களுக்குக் கூட்டம் வர வாய்ப்பில்லை என்பதைக் கணக்கில் கொண்டு இந்த மாதத்தில் அவசர அவசரமாகப் பல படங்களை வெளியிட்டுள்ளது தமிழ்த் திரையுலகம்.வெள்ளிக்கிழமை மட்டுமே பட ரிலீஸ் என்கிற தயாரிப்பாளர்கள் முடிவின்படி இம்மாதம் வெள்ளிக்கிழமைதோறும் படங்கள் வெளியாகின.15 படங்களுக்கு மேல் வந்திருந்தாலும் இரண்டு படங்கள் பற்றி மட்டும் இங்கு பேச எடுத்துக் கொள்கிறோம். ஒன்று கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் மிஷ்கின் படமமான யுத்தம் செய்..இன்னொன்று பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கிய படமான பயணம்.இவ்விரு இயக்குநர்களுமே தங்கள் முந்தைய படங்களின் மூலம் நம்பிக்கை ஊட்டியவர்கள்.ஆகவே இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு நமக்கு இருந்தது.\nசித்திரம்பேசுதடி,அஞ்சாதே என்று துவங்கி நந்தலாலாவுக்கு வந்து மீண்டும் ஒரு யுத்தம் செய் படத்துக்கு மிஷ்கின் வந்துசேர்ந்துள்ளார்.சினிமாமொழியில் கலைநுட்பத்தோடு கதை சொல்லுவதில் வல்லவரான மிஷ்கின், வித்தியாசமான காட்சிகளுடனும் கேமிரா அசைவுகளுடனும் அடர்த்தியான இசையுடனும் மிகுந்த எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாக கதையைத் துவங்கி வழக்கமான ஒரு பழிவாங்கும் கதைக்கே வந்து சேர்ந்துவிட்டார் யுத்தம் செய் படத்தில்.\nஎதிர்பாராத திருப்பங்களும் காட்சிகள் உருவாக்கும் ஒருவித திகில் மனநிலையும் கேயின் புத்தம்புதுசான இசையும் ரசிகர்களை உட்கார வைப்பதில் வெற்றி கண்டுள்ளன.வழக்கம்போல மிஷ்கின் முத்திரையான ‘ கன்னித்தீவுப்பெண்ணா ’என்றொரு (ஆபாசமில்லாத)குத்துப்பாட்டைத் தவிர படத்தில் தேவையற்ற காட்சிகள் ,காமெடி ட்ராக்,ரொமான்ஸ் என்னும் தொங்கு சதைகள் ஏதுமின்றி கட்டிறுக்கமான திரைக்கதை அமைந்துள்ளது.\nசேரன் நேர்மையான சிபி சிஐடி அதிகாரியாக கடமைக்கும் காணாமல்போன தங்கையின் மீதான பாசத்துக்கும் இடையில் வெற்றிகரமாக நடந்து செல்கிறார்.காதலுக்காக ‘ஙே’ என்று ஒரு முகபாவத்துடன் அலைபவராகவே வரிசையாகப் பல படங்களில் சேரனைப் பார்த்துப் பார்த்துச் சலி���்துப்போன ரசிக மனம் சந்தோசம் கொள்ளும் விதமாக இப்படத்தில் அழுத்தமான அலட்டல் இல்லாத நடிப்பால் சேரன் மனசில் நிற்கிறார்.மார்ச்சுவரியில் பிணங்களோடு படுத்துறங்கும் வித்தியாசமான ஒரு பாத்திரத்தில் முக்கிய வேடத்தில் ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளார். பிணவறைக்குள் நம்மை அதிக நேரம் அழைத்துச்சென்ற முதல் தமிழ்ப்படம் இதுதான்.பிணவறை ஊழியர்கள் மீது பரிவேற்படும் வண்ணம் காட்சிகள் அமைந்துள்ளதைப் பாராட்ட வேண்டும்.கொ டுமைக்குத் துணை போகும்காவல்துறை உயரதிகாரிகள் கச்சிதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். படம் நெடுகிலும் சமூக விமர்சனம் வந்துகொண்டே இருப்பதும் பாராட்டத்தக்கது.\nஎல்லாம் சரிதான்.அடிப்படையில் கதை வலுவில்லாத ஒரு வழக்கமான பழிவாங்கும் கதை என்பதால் இத்தனை கலை நுட்பமும் கலைமனமும் இதற்குத்தானா என்றாகிவிடுகிறது.கவ்ரவ் இயக்கத்தில் தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் இம்மாதம் திரைக்கு வந்திருக்கும் தூங்காநகரம் கதையும் இதே ஜவுளிக்கடையில் உடைமாற்றும் பெண்களை ஒளிந்திருந்து பார்க்கும் வக்கிரத்தை மையமாகக் கொண்டே சுழல்கிறது.மதுரை என்றாலே அருவாளும் குத்து வெட்டும்தான் என்கிற கோடம்பாக்க பார்முலாபடி நகர்வதால் தூங்கா நகரம் படம் மனதில் ஒட்டாமல் விலகிச் சென்றது.\nபெரும்பகுதி யதார்த்தமான படப்பிடிப்புடன் நேர்கோட்டில் பயணிக்கும் யுத்தம் செய் படம் இறுதிக்காட்சிகளில் நாடகத்தன்மைக்குள் விழுந்து அதுவரை கட்டப்பட்ட ரசிக மனநிலையைச் சிதைத்து நம்மிடமிருந்து விலகிச்செல்கிறது.ஒரு சாதாரணப் பிரஜை திருப்பித் தாக்குவதுதான் படத்தின் மையம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.ஆனால் படத்துக்குள் அப்படியான ஒன்றும் கிடைக்கவில்லை.வித்தியாசமாகச் சொல்லப்பட்ட ஒரு பழிவாங்கும் படம் என்கிற அளவுக்குமேல்\nமிஷ்கின் போன்ற நுட்பமான கலைஞர்கள் அசலான தமிழ்மண்ணின் –தமிழ் மக்களின் -கதைகளை எடுத்துப் படம் தயாரித்தால் அது எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற ஏக்கத்தையே இப்படம் நமக்குத் தருகிறது.\nஇம்மாதத்தின் இரண்டாவது ஏமாற்றம் ராதாமோகனின் பயணம்.\n1999 டிசம்பரில் நடந்த கந்தஹார் விமானக்கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட திரைக்கதை.மொழி,அபியும் நானும் படங்களைத் தந்த பிரகாஷ்ராஜ் ராதாமோகன் கூட்���ணியின் அடுத்த படம் இது.அபியும் நானும் படத்தைப்போல இழுவையாக இல்லாமல் ஒப்பீட்டளவில் கட்டான திரைக்கதையை பயணம் கொண்டிருக்கிறது.காதல்,காமெடி ட்ராக்,பாட்டு,டான்ஸ் என்று எதுவுமே இல்லாமல் ஆபாசமும் இல்லாமல் படம் எடுத்ததைப் பாராட்ட வேண்டும்.\nஆனால் கதை என்று பார்த்தால் வழக்கமான விஜய்காந்த் பார்முலாவான முஸ்லீம் தீவிரவாதி யூசுப்கானை விடுதலை செய்வதற்காக ஜிகாத் தீவிரவாதிகள் செய்யும் அடாவடிகள் அதை எதிர்க்கும் கமாண்டோ கதாநாயகன கதைதான்.இன்னும் எத்தனை காலம்தான் முஸ்லீம்களையே தீவிரவாதிகளாகக் காட்டிக்கொண்டிருப்பீர்கள் என்கிற கோபம்தான் முதலில் நமக்கு வருகிறது.பாபர் மசூதியை இடித்த பிறகுதான் தீவிரவாதம் அதிகமாகியது என்று ஒரு இடத்தில் வெட்டப்பட்ட வசனம் வருகிறது . பாகிஸ்தான் குழந்தைக்கு இந்தியாவில் அறுவைச்சிகிச்சை செய்து அழைத்துப் போகிறார்கள்.ஆனால் அதையெல்லாம் மீறிப் படத்தில் அழுத்தமாக வந்திருப்பது முஸ்லீம் தீவிரவாதிகள் முட்டாள்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் விமானத்தைக் கடத்திப் பிறர் துன்பத்துக்குக் காரணமாக இருப்பவர்கள் என்பதுதான்.\nநகைச்சுவை உணர்வோடு திரைக்கதாநாயக பிம்பங்களும் சோதிடசிகாமணிகளும் கேலி செய்யப்பட்டுள்ளது ரசிக்கும்படி இருக்கிறது.ஆனால் படம் முழுக்க கடத்தப்பட்ட விமானப்பயணிகள் பெரிய அளவுக்குப் பதட்டமில்லாமல் நல்ல மனநிலையோடும் பளிச்சென்ற உடல்நலத்தோடும் இருப்பது படத்தின் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடுகிறது.நிறைய காமெடி கொஞ்சம் பதட்டம் கொஞ்சம் தேசபக்த முலாம் கொஞ்சம் அரசியல் விமர்சன வசனம் எனக் கலவையாகப் படம் போகிறது.புதுசாக எதுவும் இல்லாத ஒரு கதையை நல்ல திறன்மிக்க கலைஞர்களும் நகைச்சுவையும் சேர்ந்து ஒருவழியாக இழுத்துச் செல்கின்றனர்.\nஇம்மாதம் வந்த படங்களைத்( யுத்தம் செய்,தூங்கா நகரம்,நடுநிசி நாய்கள்...) தொடர்ந்து பார்க்கும் ஒரு ரசிகன் இரவு நேரங்களில் தனியாக நடந்துபோனால் பின்னால் யாரும் பதுங்கிப் பின் தொடர்கிறார்களா என்கிற சந்தேகத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடிதான் செல்வார்.\nஇதுதான் இன்று கலைஞர்கள் தம் படைப்புகள் வழியே தமிழ்ச்சமூகத்தில் உருவாக்கித்தர வேண்டிய மனநிலையா\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Monday, February 28, 2011\nசரியாகவே கணித���துள்ளீர் தோழரே சமீபத்திய தமிழ் சினிமாவை.\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7667", "date_download": "2018-05-25T12:58:34Z", "digest": "sha1:W7RXMQZKUVFM7SOMCD2GSZJCTLSNZ4DN", "length": 16916, "nlines": 130, "source_domain": "www.tamilvoice.dk", "title": "விழுபுண்களுடன் வாழ்ந்த சாள்ஸ் அன்ரனி படையணி போராளி சாவடைந்துள்ளார்.", "raw_content": "\nவிழுபுண்களுடன் வாழ்ந்த சாள்ஸ் அன்ரனி படையணி போராளி சாவடைந்துள்ளார்.\n8. august 2017 admin\tKommentarer lukket til விழுபுண்களுடன் வாழ்ந்த சாள்ஸ் அன்ரனி படையணி போராளி சாவடைந்துள்ளார்.\nதமிழீழப் போர்களில் இடைவிடாது பங்கெடுத்து சாதனைகள் பல படைத்து விழுப்புண்ணை ஏந்தி காயங்கள் ஆறாது வலிசுமந்து சக்கரநாற்காலியில் வாழ்ந்துவந்த ராஜ்மோகன் மாஸ்ரர் என அழைக்கப்படும் சாள்ஸ் அன்ரனி படையணி போராளி ச.உதயகுமார் அவர்கள் நேற்று சாவடைந்துள்ளார்.\nவீழ்ந்த சகவீரமறவனுக்கு தமிழர் தாயக, புலம்பெயர் தேச ஜனநாயகப் போராளிகள் தமது வீரவணக்கங்களை செலுத்தி கருத்துக்களை தமது முகநூல்களில் வெளியிட்டுள்ளனர்.\n“தாயக மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சாள்ஸ் அன்ரனி படையணி சென்று களங்கள் பல கண்ட காவிய நாயகன் பல விழுப்புண்களை தன் உடல்தனில் ஏந்தி வலிசுமந்தபோதும்,தாய் மண்ணின் விடிவிற்காய் தொடர்ந்தும் தன்னை அரசியல் பணிசெய்ய அர்பணித்தபோதும், காலன் அவன் காயங்களை ஆற்றமறுத்தபோது நோயினால் வீழ்ந்து சாவினை அடைந்தான் எங்கள் பாச நண்பன் உதயகுமார். இவரின் பிரிவினால் துயருறும் இவரின் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்” என தெரிவுத்துள்ள ஜனநாயக போராளிகள் புலிகளின் பெயரில் புலம்பெயர் தேசங்களில் உல்லாச வாழ்கை வாழ்பவர்கள் ராஜ்மோகன் மாஸ்ரர் அவர்களுக்கான மருத்துவ செலவுக்கு கைப்பறிறி வைத்திருக்கும் தமிழ் தேசிய சொத்துக்களில் சிறிய உதிவியேனும் செய்திருந்தால் இன்னும் சிலவருடங்களேனும் தம்முடன் ராஜ்மோகன் மாஸ்ரர் அவர்கள் வாழ்ந்திருப்பார் எனவும் தெரிவித்��ுள்ளனர்.\nஉனது தியாகத்தின் பெறுமதியை தமிழினம் புரிந்துகொள்ளும்.\nஉனது ஏக்கங்கள் என்னவாக இருந்திருக்கும் என்பது எமக்குத் தெரியும்.உனது உடலைக் குண்டுகள் துளைத்தபோது அன்று உனக்கு அதன் வலிகள் தெரிந்திருக்காது ஆனால் இன்று அந்த வலிகளால் நீ துவண்டதை நாமறிவோம்.ஏனெனில் அதே குண்டுக்காயங்களை சுமந்தவர்கள் நாம்.\nபலகோடிபெறுமதியான எமது இயக்கத்தின் சொத்துக்கள் வெளிநாடுகளில் தனிப்பட்டவர்களின் உல்லாச வாழ்வுக்கு பயன்படுத்தப்படுகிறது அதில் ஒரு சிறுதொகையை உனக்காக அவர்கள் கொடுத்து உதவியிருந்தால் நீ இன்னும் சிலவருடங்களேனும் எம்முடன் வாழ்ந்திருப்பாய்.\nஉன்னைச் சுற்றியுள்ளவர்களாய் நாம் வெறுங்கைகளுடனே உன்னை பார்க்க வந்து செல்லும் துர்ப்பாக்கிய நிலையையே காலம் எமக்கு விட்டுவைத்தது.\nநண்பனே உனக்காக எங்கள் உள்ளங்கள் உள்ளுக்குள்ளே அழுகிறது.\nநாளை உன்னைப்போலவே எமது மரணங்களும்\nஇந்த மண்ணில் பத்தோடு பதினொன்றாக புதைக்கப்படும்.எமது கவலையெல்லாம் எமது நண்பர்கள் உறங்கும் கல்லறைகளின் அருகில் எமக்கும் ஒரு குழி தோண்டப்பட்டு அங்கேயே புதைக்கப்படப் போவதில்லை என்பதே.ஆனாலும் எமது இனத்திற்கான விடுதலைப்பயணத்தில் ஒன்றாய் நடைபோட்டோம் எனும் மன ஆறுதலுடன் கண்களை மூடிக்கொள்வோம்.\nஇழப்பதற்கு எம்மிடம் எமது உயிரைத்தவிர வேறொன்றும் இப்போது இல்லை.\n“இழப்பதற்கு எதுவுமற்றவர்களே விடுதலையை வென்றெடுக்க தகுதியுடையவர்கள்” எனும் வார்த்தையை\nமீட்டிப்பார்த்து எமது இலட்சியத்தை நோக்கி பயணிப்போம்.\nநீ ஆணிவேர் அறுபடாத ஆலமரம்.\nபுலிகளின் தாகம் தமிழீழ தாயகம்\nதமிழீழப் போர்களில் இடைவிடாது பங்கெடுத்து சாதனைகள் பல படைத்து விழுப்புண்ணை ஏந்தி காயங்கள் ஆறாது வலிசுமந்து வீழ்ந்த வீரமறவனுக்கு எம் வீரவணக்கம்\nதாயக மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சாள்ஸ் அன்ரனி படையணி சென்று களங்கள் பல கண்ட காவிய நாயகன் பல விழுப்புண்களை தன் உடல்தனில் ஏந்தி வலிசுமந்தபோதும்,தாய்மண்ணின் விடிவிற்காய் தொடர்ந்தும் தன்னை அரசியல் பணிசெய்ய அர்பணித்தபோதும், காலன் அவன் காயங்களை ஆற்றமறுத்தபோது நோயினால் வீழ்ந்து சாவினை அடைந்தான் எங்கள் பாச நண்பன் உதயகுமார்.\nஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.\n8 ஆண்டுகளுக்குப் பின்னர் சிவராம் கொலை வ���க்கில் சாட்சியம்.\nஊடகவியலாளர் சிவராமின் படுகொலை வழக்கில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று முதற்தடவையாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் சடலம் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது. சிவராம் கொலை தொடர்பில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற சந்தேகநபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஊடகவியலாளர் […]\nமாவடி மும்மாரி மாவீரர் துயிலும் இல்லம் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் சிரதானம்\nமட்டக்களப்பு – மாவடி மும்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணி இன்றைய தினம் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. குறித்த சிரமதானப் பணியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், கொக்கட்டிச்சோலை, முனைக்காடு, மாவடி மும்மாரி, பனிச்சையடிமும்மாரி மற்றும் காரைதீவு போன்ற இடங்களில் இருந்து வருகை தந்துள்ளனர். விடுதலைப் புலிகள் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு மரணித்த மாவீரர்களின் சடலங்கள் குறித்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு புனித பூமியாக அந்த இடம் இருந்து வந்தது. இந்த நிலையில் […]\nபுலம் பெயர் தேசங்களில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் (2011) நிகழ்வுகள் நடைபெறும் இடங்களின் விபரங்கள்.\nபுலம் பெயர் தேசங்களில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் (2011) நிகழ்வுகள் நடைபெறும் இடங்களின் விபரங்கள். (இணைக்கப்பட்டிருக்கும் விபரங்களில் மாற்றங்கள் இருப்பின் புதிய தகவல்களை எமக்கு அனுப்பிவைக்குமாறு ஏற்பாட்டளர்களைக்கேட்டுக்கொள்கின்றோம்)\nமாவீரர்களின் கல்லறைகளை தூய்மைசெய்த உறவுகளுக்கு ஜனநாயகப் போராளிகள நன்றி.\nவடிவம்மாறிய எமது அரசியல் போராட்டத்திற்கு ஒத்துவராத எந்தவொரு புலம்பெயர் அமைப்புக்களும் புலிகளின்பெயரால் இயங்கமுடியாது-எல்லாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11110", "date_download": "2018-05-25T13:13:56Z", "digest": "sha1:KIKJRTKX7BLVDDEB2SQEVGVKAOMPSJQV", "length": 16067, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "வெளியாகியது ஐ-போன் 7 : விலை தெரியுமா? | Virakesari.lk", "raw_content": "\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கே வெற்றி - ஷெஹான் சேமசிங்க\nஓமந்தையில் விபத்து: இளைஞனின் கால் துண்டிப்பு\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nகனடா உணவு விடுதியில் குண்டுவெடிப்பு\nஇந்திய கலாசார மையத்திற்கு பெயர் மாற்றம்\nவெளியாகியது ஐ-போன் 7 : விலை தெரியுமா\nவெளியாகியது ஐ-போன் 7 : விலை தெரியுமா\nஉலகமே எதிர்ப்பார்த்த புதிய பொழிவுடன் ஐ-போன் 7, மாதிரிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nகையடக்கத் தொலைபேசி தயாரிப்பில் முன்னணி உள்ள ஆப்பிள் நிறுவனமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 6 மற்றும் 6 எஸ் கையடக்கத் தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியது.\nஅதே போன்று இந்தாண்டின் ஐபோன் 7 மாதிரிகளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில் புதிய மாதிரி ஐபோன் 7, ஐ போன் 7 பிளஸ், மற்றும் கைக்கடிகாரம் 2 மாதிரிகள் அறிமுகப்பட்டுத்தப்பட்டன.\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் ஐபோன்களை அறிமுகம் செய்து, அதன் சிறப்பம்சங்கள் கூறினார்.\nஇந்த கையடக்கத் தொலைபேசியில் இருக்கும் புதிய வசதிகள் குறித்து டிம் குக் தெரிவிக்கையில்,\nஆப்பிள் ஐபோன் 7 இல் உலகில் பிரபலமான மரியோ விளையாட்டு அறிமுகமாகிறது. மக்கள் அதிகம் இந்த விளையாட்டை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் கைக்கடிகாரம் மாதிரி 2:\nஆப்பிள் கைக்கடிகாரம் மாதிரி 2 அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய ஆப்பிள் வாட்சின் டிசைனில் எந்த வித மாற்றமும் இல்லாமல் தண்ணிருக்குள் 50 மீட்டர் ஆழம் வரை ‛வோட்டர் புரூப்' மற்றும் ‛ஸ்விம் புரூப்' அம்சம் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கைக்கடிகாரம் டூயல் - கோர் புரசசர் உடன் வேகமாக செயல்படும் திறன் கொண்டது. மேலும் கைக்கடிகாரத்தில் ஜி.பி.எஸ்., வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஜொக்கிங் மற்��ும் ஓட்ட பயிற்சி பெறுபவர்களுக்கு பயன்பெறும் வகையில் ஆப்பிள் நிறுவனம் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பல்வேறு மேம்பாடுகளை கொண்ட நைக் பிளஸ் கைக்கடிகாரத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இலங்கை மதிப்பில் சுமார் 54 ஆயிரம் ரூபாய் ஆகும்.\nஉலகம் முழுவதும சமீபத்தில் மிகவும் பிரபலமான ‛போக்கிமேன் கோ' விளையாட்டு ஆப்பிள் கைக்கடிகாரத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் :\nஐபோன் 7 ‛வோட்டர்- டஸ்ட் புரூப்' வசதியுடன் வருகிறது. இந்த கையடக்கத் தொலைபேசி ஜெட் பிளக், பிளக், கோல்ட், சில்வர், ரோஸ் கோல்ட் ஆகிய வர்ணங்களில் வெளியாகிறது.\nஆப்பிள் 7 பிளஸ்சில் பிரதான கெமரா 12 மெகா பிக்சல் தரத்தில் 2லென்ஸ் உடன் வெளியாகியுள்ளது. இந்த 2 லென்ஸ் 56.எம்.எம்., ஒப்டிகல் சூம் வசதிக்காக ஒரு லென்ஸ{ம், வைட் ஹேங்கிள் வசதிக்காக மற்றொரு லென்ஸ{ம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த போன் ஐ.ஓ.எஸ். 10 இயங்குதளத்தில் செயல்பட கூடியது.\nஐபோன்7 மற்றும் 7 பிளஸில் ஸ்டிரியோஸ்பிக்கர் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக ‛வயர்லெஸ் - ஹெட் போன் ' வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஐபோன் 7 ல் வை-பை இணைப்புடன் 14-15 மணி நேரம் செயலில் இருக்கும் அளவிற்கு பேட்டரி மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஐபோன்7 ஐயும் மற்ற ஆப்பிள் தயாரிப்புகளையும் இனைக்கும் வகையில் ஐ-கிளவுட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏனைய ஆப்பிள் தயாரிப்புகளுக்கு கோப்புகளை பரிமாற்றம்செய்ய முடியும்.\nஆப்பிள் நிறுவன தயாரிப்பான ‛ஆப்பிள் பே' வை பயன்படுத்தும் வகையில் ‛என்.எப்.சி.,' தொழினுட்ப வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம பணபரிமாற்றம் செய்யமுடியும்.\nஐபோன் 7 பியுசன் புரொசசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புரொசசர் சுமார் 3.3 பில்லியன் டிரான்சிஸ்டர்களை கொண்டு செயல்படுகிறது. அதனால் இதன் செயல்திறன் பல மடங்கு அதிகமாக இருக்கும்\nஐபோன் 7 ல் புதிதாக 128 மற்றும் 256 ஜி.பி., உள்ளடக்க மெமரியுடன் வெளியாகிறது. குறைந்தபட்சமாக 32 ஜி.பி., போனும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.\nஐபோன் 7 இன் ஆரம்ப விலை ரூ. 95000 (32 ஜிபி), ஐபோன் 7 ப்ளஸ் தொடக்க விலை ரூ. 112847 (32 ஜிபி) எனவும் கூறப்படுகிறது.\nஇருப்பினும் அதிகார்பூர்வ விலை பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. ஐ-போன் 7, 7 ப்ளஸ் மாதிரி கையக்கத் தொலைபேசிகள் அமெரிக்க சந்தைகளில் செப்டம்பர் 16 முதல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஅதற்கான இணைய முன்பதிவு நாளை முதல் ஆரம்பமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐபோன் 7 ஆப்பிள் நிறுவனம் கையடக்கத் தொலைபேசி தொழினுட்பம்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஉலகின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலையக் கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது.\n2018-05-21 16:34:04 அணுமின் நிலைய கப்பல் சுனாமி ரஷ்யா\nரோபோவின் உதவியுடன் கப்பலில் இடம்பெற்ற சத்திர சிகிச்சை ; இலங்கை - அமெரிக்க வைத்திய நிபுணர்களால் முன்னெடுப்பு\nஅமெரிக்க மற்றும் இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் கடந்த மே மாதம் 4 ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ்.மேர்சி கப்பலின் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.\n2018-05-14 11:51:55 அமெரிக்கா ரோபோ கப்பல்\nடுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள் \nடுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது.\n2018-05-04 07:34:15 டுவிட்டர் சமூக வலைத்தளம் கடவுச்சொல்\nஜப்பான் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அதிசய ரோபோ\nஜப்பானை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் ரோபோவொன்றை (True Transformers) தயாரித்துள்ளார்.\n2018-05-01 14:37:42 ஜப்பான் பொறியியலாளர் ரோபோ\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\n2018-04-26 18:08:16 இங்கிலாந்து விஞ்ஞானிகள் கெப்ளர் தொலைநோக்கி\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20020", "date_download": "2018-05-25T13:14:35Z", "digest": "sha1:QQDMA5PZTOJFDOREZS6P2DOQVFWRX7ME", "length": 9511, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இரு உயிர்களை ��ாவுகொண்ட கோர விபத்து : புதூர் பகுதியில் சம்பவம்! (படங்கள்) | Virakesari.lk", "raw_content": "\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கே வெற்றி - ஷெஹான் சேமசிங்க\nஓமந்தையில் விபத்து: இளைஞனின் கால் துண்டிப்பு\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nகனடா உணவு விடுதியில் குண்டுவெடிப்பு\nஇந்திய கலாசார மையத்திற்கு பெயர் மாற்றம்\nஇரு உயிர்களை காவுகொண்ட கோர விபத்து : புதூர் பகுதியில் சம்பவம்\nஇரு உயிர்களை காவுகொண்ட கோர விபத்து : புதூர் பகுதியில் சம்பவம்\nவவுனியா - புதூர் செல்லும் வீதியிலுள்ள ரயில் கடவையில் இன்று (15) பிற்பகல் ரயிலுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nகொழும்பிலிருந்து இன்று பிற்பகல் 1.35 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, புளியங்குளம் புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான கண்டி வீதிக்கு மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி ரவீந்திரன் கீர்த்தீபன் (21), மற்றும் உதவியாளரான ஜெகநாதன் ரவீதரன் (20) என்ற புதூர் மற்றும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா ரயில் விபத்து இளைஞர் உழவு பலி\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஅத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் கம்பஹா பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\n2018-05-25 17:11:41 காலநிலை வேண்டுகோள் அனர்த்தம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அக்கட்சியின் ��லைவர் வேந்தன் தெரிவித்தார்.\n2018-05-25 17:00:18 ஜனநாயக பேராளிகள் தமிழ் மக்கள் புலனாய்வு விசாரணை\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்று பணிநீக்கம் செய்துள்ளது.\n2018-05-25 16:47:00 சிறிதரன் வங்கி முள்ளிவாய்க்கால்\nஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கே வெற்றி - ஷெஹான் சேமசிங்க\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-05-25 16:40:22 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஷெஹான் சேமசிங்க\nஓமந்தையில் விபத்து: இளைஞனின் கால் துண்டிப்பு\nவவுனியா ஓமந்தைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-05-25 16:28:03 வவுனியா ஓமந்தை வைத்தியசாலை\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2.91610/", "date_download": "2018-05-25T13:06:31Z", "digest": "sha1:4IXZ6KPNBWC3L3EKMMQACR27D66PZ3W2", "length": 18846, "nlines": 188, "source_domain": "www.penmai.com", "title": "அலாரம் வைத்து எழுந்திருப்பது நல்லதல்ல | Penmai Community Forum", "raw_content": "\nஅலாரம் வைத்து எழுந்திருப்பது நல்லதல்ல\nஅலாரம் வைத்து எழுந்திருப்பது நல்லதல்ல​\nநம்மில் பலருக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் இருக்கும். காலையில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நிம்மதியாக உடல் முழுவதும் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அலாரத்தின் சத்தம் வேகமாக அடிக்கும்பொழ���து, நாம் திடீரென எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்படி அலாரத்தின் மூலமாக நம் தூக்கம் கலையும் பொழுது, நமது உடல் பாதிப்பு அடைகிறது. நமது உடலில் ஒருவிதமான டென்சன் ஏற்படும். அந்த டென்சன் அந்தநாள் முழுவதும் நமக்கு இருக்கும். எனவே தயவு செய்து அலாரம் வைத்து எழுந்திருக்காதீர்கள்.\nசற்று சிந்தித்துப்பாருங்கள், ஒருவேளை அலாரம் அடிக்கவில்ல என்றால் என்ன நடந்திருக்கும். நீங்கள் ஒரு இரண்டு மணிநேரம் அதிகமாகத் தூன்கியிருப்பீர்கள் அல்லவா அப்படி என்றால் என்ன அர்த்தம், நம், உடலுக்கு மேற்கொண்டு இரண்டு மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். நம் உடலுக்கு தூக்கம் தேவைப்படும்பொழுது அந்த தூக்கத்தை தூங்காமல் அதை கட் செய்து எழுந்திருத்தால் அந்த தூக்கத்தை யார் தூங்குவது அப்படி என்றால் என்ன அர்த்தம், நம், உடலுக்கு மேற்கொண்டு இரண்டு மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். நம் உடலுக்கு தூக்கம் தேவைப்படும்பொழுது அந்த தூக்கத்தை தூங்காமல் அதை கட் செய்து எழுந்திருத்தால் அந்த தூக்கத்தை யார் தூங்குவது தினமும் நாம் அலாரம் வைத்து இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரத்தைக் கட் செய்தால், பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாம் மொத்தமாக தூங்கவேண்டியிருக்கும்.\nஎனவே தயவுசெய்து அலாரம் பயன்படுத்தாதீர்கள். நாங்கள் சீக்கிரமாக எழுந்திருக்கவேண்டும் அலாரம் இல்லாமல் எப்படி எழுந்திருப்பது என்று சிலர் கேள்வி கேட்கலாம், காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என்று அனைவரும் பிரச்சாரம் செய்கிறார்கள்,. ஆனால் சீக்கிரம் படுக்கவேண்டும் என்று இதுவரை யாரும் பிரச்சாரம் செய்வதே கிடையாது. இரவு சீக்கிரமாக படுத்தால் மட்டுமே காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க முடியும். நாம் T.V அல்லது சினிமா படங்கள் போன்றத் தேவையில்லாத காரியங்களை இரவு 1 மணி வரை அல்லது இரண்டு மணி வரை பார்த்துவிட்டு காலதாமதமாகப் படுப்பது நமது தவறு.\nஇரவு இரண்டு மணிக்கு யார் படுத்தாலும் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள் எனவே இரவு தாமதமாகப்படுத்தால் காலையில் தாமதமாகத்தான் எழுந்திருக்கவேண்டும். எனவே நாம் எந்த நேரங்களில் எழுந்திருக்கவேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போல் நாம் ஒரு 8 மணி ந��ரத்திற்கு முன்பாக நாம் படுக்கைக்கு செல்லவேண்டும். எனவே அலாரம் பயன்படுத்துவது ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டு தினமும் பயன்படுத்தாமல் எப்போதாவது அவசரக் காலத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nமனதில் அதிகம் குழப்பம் இருந்து இரவு நீண்ட நேரமாக தூக்கம் வராதவர்களுக்கு ஒரு சுலபமான வழியுள்ளது. படுத்து ஓய்வு எடுத்தால் ஓய்வு மெதுவாகத்தான் கிடைக்கும். ஆனால் உட்கார்ந்து ஓய்வு எடுத்தால் ஓய்வு சீக்கிரமாக கிடைக்கும். எனவே படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள். நீங்கள் நேரடியாக படுக்காமல் அமர்ந்து முதுகுக்கு சப்போட்டு கொடுத்து ஏதாவது ஒரு இடத்தில் சாய்ந்து தலைக்கு சப்போர்ட் கொடுத்து கண்களை மூடி அமைதியாக காலை நீட்டியோ அல்லது சம்மணம் இட்டு அமர்ந்து தூங்க ஆரம்பியுங்கள். அமர்ந்துகொண்டு தூங்கினால் அல்லது தூங்க முயற்சி செய்தால் மனதும், புத்தியும் மிகவிரைவாக அடுக்கி வைத்துவிட்டு உடனே உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.\nதூக்கம் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள் உங்களது ஆள்காட்டி விரலின் மேல்பகுதியை உச்சந்தலையில் தடவிக்கொடுப்பதன் மூலமாக நன்றாக தூங்கமுடியும். இந்த இடத்திற்கு அக்குபஞ்சர் மருத்துவத்தில் DU 20 என்று கூறுவார்கள். வர்ம சிகிச்சையில் கொண்டை கொள்ளி என்று கூறுவார்கள்.\nஇன்றும் கிராமங்களில் ஒரு குழந்தைக்கு ஏதாவது வியாதி வந்தால் ஒரு பாட்டி வைத்தியம் செய்வார்கள். பூக்கட்டும் வெள்ளை நூலை ஒரு அடி அல்லது இரண்டு அடிக்கு எடுத்து அதை வாயில் வைத்து பந்துபோல் உருட்டி, எச்சில் கலந்து குழந்தைகளை அமரவைத்து, குழந்தையின் உச்சந்தலையிலிருந்து இரண்டு அடி அல்லது நான்கு அடி உயரத்திலிருந்து அந்த தாய் வாயிலுள்ள எச்சில் கலந்த நூல் உருண்டையை துப்புவதால், அந்த உருண்டை நேரடியாக உச்சந்தலையில் படும்பொழுது அந்த ஒரு வினாடி தொடுவதன் மூலமாக குழந்தை ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று, நோய்கள் குணமாகும் என்று பல கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்சிலர் கிராமங்களில் அந்த எச்சில் கலந்த பந்து உருண்டையை உச்சந்தலையில் ஒட்டி வைத்துவிடுவார்கள். எனவே உச்சந்தலை என்பது 72,000 நாடி, நரம்புகள் சங்கமிக்கும் இடம். இந்த இடத்தில் நாம் சக்தியை செலுத்துவதன் மூலமாகவும் மசாஜ்செய்வதன் மூலமாகவும், தொட்டு தடவுவதன் மூலமாகவும் அல்லது நினைத்து பார்ப்பதன் மூலமாகவும் 72,000 நாடி, நரம்புகளை நாம் அமைதிப்படுத்த முடியும். எனவே இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லை என்றால், உச்சந்தலையை உங்களுக்கு நீங்களே தடவிக் கொடுத்து தூங்கிக் கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கு நோய் இருந்தாலோ அல்லது தூக்கம் வராமல் அழுதுக்கொண்டு இருந்தாலோ, உச்சந்தலையைத் தடவிக்க்கொடுத்தால் அந்த குழந்தைக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நமது கையில் உள்ள சுண்டுவிரலையும், கட்டைவிரலையும் தவிர மற்ற மூன்று விரல்களின் நுனிகளால் நமது தாடைக்கு கீழே உள்ள எலும்பில் லேசாக தடவிக்கொடுப்பதன் மூலமாக உடலில் தூக்கத்திற்கு தேவையான சுரப்பிகளை சுரக்கமுடியும்.\nநமது வீடுகளில் குழந்தைகள் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருப்பார்கள். நடந்துகொண்டு படிக்கும்பொழுதும், அமர்ந்துகொண்டு படிக்கும்பொழுதும் அவர்கள் தூங்கமாட்டார்கள். ஆனால் குப்புறப்படுத்து இரண்டு மணிக்கட்டுகளையும் தாடைக்கு கீழே சப்போர்ட் கொடுத்து, எப்பொழுது படிக்க ஆரம்பிக்கிறீர்களோ கண்டிப்பாக அரைமணி நேரத்திற்குள் நன்றாக தூக்கம் வந்து, அவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு தூங்கிவிடுவார்கள். எனவே நமக்கு தூக்கம் வரவில்லை என்றால், குப்புறப்படுத்து கண்களை மூடி நமது இரு மணிக்கட்டுகளையும் தாடைக்கு சப்போர்ட் கொடுத்து சினிமா படங்களில் நடிகைகள் படுத்திருப்பதுபோல காலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தால் சீக்கிரமாக தூங்கிவிடுவீர்கள்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nV உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய போக்குவரத்துக் காவலர் General Discussions 0 May 4, 2018\nஉயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய போக்குவரத்துக் காவலர்\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/asteroid-2018-cb-cross-between-earth-moon-310871.html", "date_download": "2018-05-25T12:30:39Z", "digest": "sha1:ZGCYIOKT7NN3WYPIQ73POQEA44XOMNEX", "length": 12908, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூமிக்கும், நிலவுக்கும் இடையே ஒரு விண்கல் கிராஸ் பண்ணப் போகுது! | Asteroid 2018 CB to cross between Earth and Moon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» பூமிக்கும், நிலவுக்கும் இடையே ஒரு விண்கல் கிராஸ் பண்ணப் போகுது\nபூமிக்கும், நிலவுக்கும் இடையே ஒரு விண்கல் கிராஸ் பண்ணப் போகுது\nவாரே வாவ்.. 10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்.. முழுக்க முழுக்க வைரத்தால் ஆன அதிசயம்\nபூமியை எப்போது வேண்டுமானாலும் விண்கல் தாக்கலாம்.. பல நகரங்கள் சாம்பலாகும் அபாயம்..\nநாசாவின் வான வேடிக்கை... ஆஸ்டிராய்டை துரத்திப் பிடித்து \"சாம்பிள்\" எடுக்க விண்கலம் அனுப்புகிறது\n2017ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பெரிய விண்கல் பூமியைத் தாக்கப் போகுதாம்\nஅடுத்த மாதம் பூமியை முத்தமிடும் தூரத்தில் 'கிராஸ்' செய்யப் போகிறதாம் ஒரு பெரிய விண்கல்\nஓசோன் மண்டலத்தையே அழிக்கக்கூடிய ராட்சத விண்கல்... 31ம் தேதி பூமியைக் கடக்கிறது\nபூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல இருக்கும் விண்கல்- வீடியோ\nநாசா: 130 அடி அகலம் உடைய மிகப் பெரிய விண்கல் ஒன்று வெள்ளிக்கிழமையன்று பூமிக்கும், நிலவுக்கும் இடையே கடக்கவுள்ளது. பூமியிலிருந்து 39,000 மைல்கள் தொலைவில் இந்த கிராஸிங் நடைபெறவுள்ளது.\nநாசாவின் காட்டலீனா விண்வெளி ஆய்வு தொலைநோக்கி மூலமாக இந்த விண்கல் பிப்ரவரி 4ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் இரண்டு விண்கற்கள் பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான பாதையில் வலம் வருகின்றன.\nஅதில் ஒரு விண்கல்லின் பெயர் 2018 சிசி, இன்னொன்று 2018 சிபி. இன்று கடக்கவுள்ள கல்லின் பெயர் 2018 சிபி. இந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.\nநெருங்கி வந்த 2018 சிசி\nபிப்ரவரி 6ம் தேதி அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் ஏவப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 2018\nசிசி விண்கல்லானது பூமிக்கு மிக நெருக்கத்தில் வந்தது.\nபூமியிலிருந்து 1 லட்சம் கி.மீ தூரத்தில்\nஅதாவது பூமியிலிருந்து 1 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் நெருங்கி வந்தது. இன்று பூமிக்கும், நிலவுக்கும் இடையே 2018 சிபி கடந்து செல்லும்போது அந்த விண்கல்லை விட நெருக்கமாக கடந்து செல்லவுள்ளது.\nஇந்திய நேரப்படி இந்த விண்கல்லானது நாளை அதிகாலை 4 மணியளவில் பூமிக்கும், நிலவுக்கும் இடையே கடந்து செல்லும். பூம���க்கு 64,000 கிலோமீட்டர் தொலைவில் இது கடந்து செல்லும். இது நமக்கும், நிலவுக்கும் இடையிலான தூரத்தை விட 5 மடங்கு நெருக்கமானதாகும்.\nஇந்த விண்கல்லானது அளவில் சிறிதாக இருந்தாலும் கூட கடந்த 2013ம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் வான் பகுதியில், நமது வளிமண்டலத்திற்குள் நுழைந்த விண்கல்லை விட பெரியது. அந்த விண்கல்லானது 65 அடி அகலம் கொண்டது. ரஷ்யாவின் தெற்கு ஊரல் பகுதியில் விழுந்து நொறுங்கிச் சாம்பலானது.\nவளிமண்டலத்திற்குள் நுழைந்த வேகத்தில் சிதறி விழுந்து எரிந்து போனது. இந்த விண்கல் வெடித்துச் சிதறியதன் காரணமாக அப்பகுதியில் 7200கட்டடங்கள் சேதமடைந்தன. 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம். இப்போது கடக்கவிருக்கும் விண்கல்லால் நமக்கு ஆபத்தில்லை என்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎப்போதும் போடும் டிவிட் எங்கே பிரதமர் மோடி தூத்துக்குடி பற்றி ஏன் அமைதி தூத்துக்குடி பற்றி ஏன் அமைதி\nஊதிய உயர்வு கோரி வருகிற 30, 31-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்\nதூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பிறகு பஸ் இயக்கம்.. போலீஸ் பாதுகாப்புடன் நெல்லைக்கு அரசு பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/04/al-12000.html", "date_download": "2018-05-25T12:39:22Z", "digest": "sha1:TUXX7CGVTF6W2GPWPHCVK5YDB5LO2SCR", "length": 6070, "nlines": 74, "source_domain": "www.manavarulagam.net", "title": "A/L சித்தி பெற்ற மாணவர்களுக்கு 12,000 ரூபா புலமைப்பரிசில்..! - மாணவர் உலகம் | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்", "raw_content": "\nHome / Announcements / News / A/L சித்தி பெற்ற மாணவர்களுக்கு 12,000 ரூபா புலமைப்பரிசில்..\nA/L சித்தி பெற்ற மாணவர்களுக்கு 12,000 ரூபா புலமைப்பரிசில்..\nக.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை நிதியஅங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு 12,000 ரூபா புலமைப்பரிசில் வழங்க அந்நிதியம் தீர்மானித்துள்ளது.\nஇதற்காக வேண்டி ஏற்கனவே 3,500 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவிண்ணப்பங்களை ஏற்பதற்கான கால எல்லை முடிவடைந்துள்ளதெனினும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇம்முறை ஐயாயிரம் பேருக்��ு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆதாரம்: அரசங்கள் செய்தி இணைய தளம்.\n2017 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு (ETF அங்கத்துவமுடைய பெற்றோரின்) ரூபா 15,000/- புலமைப்பரிசில்.\nA/L சித்தி பெற்ற மாணவர்களுக்கு 12,000 ரூபா புலமைப்பரிசில்..\nஏன் நீங்கள் பிற மொழிகளை கற்க வேண்டும்\nஏன் நீங்கள் பிற மொழிகளை கற்க வேண்டும் 1. தன்னம்பிக்கை நீங்கள் பிற மொழிகளை கற்கும் போது உங்களின் மேல் உள்களுக்குள்ள தன்னம்பிக்கை மே...\nமாணவர் உலகம் - 01\nமாணவர் உலகம் - 02\nமாணவர் உலகம் - 03\nG.C.E O/L - மாணவர் உலகம்\nA/L Science - மாணவர் உலகம்\nA/L Commerce - மாணவர் உலகம்\nA/L Arts - மாணவர் உலகம்\nமாணவர் உலகம் - India\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\nwww.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2011/06/17.html", "date_download": "2018-05-25T12:37:20Z", "digest": "sha1:4O6XZDLLGYZOHMUT7ISWTCOCIWCFRHKM", "length": 26056, "nlines": 682, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 17", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nமயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 17\nமயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 17\nசாஸ்திரிகள் வீட்டுத் திண்ணை வழக்கம்போல நிரம்பியிருந்தது. அவரது மனைவியும், வந்தமர்ந்தார்.\n\"ஆசைப்படலாம், தப்பில்லை. அதுக்காகப் பேராசைப்படலாமோ இருக்கற நகைகள் போறாதா இப்ப எதுக்கு அதை அழிச்சு, புதுசு பண்ணணும்னு கெடந்து துடிக்கறே ம்ம்ம்... நான் சொன்னா நீ கேழ்க்கவாபோறே ம்ம்ம்... நான் சொன்னா நீ கேழ்க்கவாபோறே' எனச் சிரித்தார் சாஸ்திரிகள்.\n'ஆசை, பேராசை... இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க சாமி' என்றான்.\n இதென்ன ஆருக்கும் தெரியாத சமாச்சாரமா என்ன அந்த பகவான் ஒர்த்தனைத் தவர, வேற எதுக்கு ஆசைப்படறதுமே தப்பு அந்த பகவான் ஒர்த்தனைத் தவர, வேற எதுக்கு ஆசைப்படறதுமே தப்பு சரி, லோகத்துல பொறந்துட்டோம். நமக்குன்னு இல்லைன்னாலும், கூட இருக்கறவாளுக்காகவாவது கொஞ்சம் ஆசைப்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கு. ஆனா, எல்லா ஆசையுமே கடைசியில துன்பத்துலதான் போயி முடியறது சரி, லோ���த்துல பொறந்துட்டோம். நமக்குன்னு இல்லைன்னாலும், கூட இருக்கறவாளுக்காகவாவது கொஞ்சம் ஆசைப்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கு. ஆனா, எல்லா ஆசையுமே கடைசியில துன்பத்துலதான் போயி முடியறது 'ஆசையே துன்பத்துக்குக் காரணம்'னு அந்த புத்தரே சொல்லியிருக்காரோன்னோ 'ஆசையே துன்பத்துக்குக் காரணம்'னு அந்த புத்தரே சொல்லியிருக்காரோன்னோ அதே தான் அது ரொம்ப ரொம்பத் தப்பு அதுல மட்டும் சிக்கிண்டுட்டோம்னா, அப்பறமா, அதுலேர்ந்து வெளியுல வர்றதுக்கே முடியாது. சர்வ நாசம்தான் அதுல மட்டும் சிக்கிண்டுட்டோம்னா, அப்பறமா, அதுலேர்ந்து வெளியுல வர்றதுக்கே முடியாது. சர்வ நாசம்தான் ஆசை துன்பத்தைக் கொடுக்கும்னா, பேராசை ஆளையே அழிச்சுடும் ஆசை துன்பத்தைக் கொடுக்கும்னா, பேராசை ஆளையே அழிச்சுடும் இதான் நாம லோகத்துல காலங்காலமா பார்த்துண்டு வர்ற சமாச்சாரம். அது சரி, இப்ப எதுக்கு என் வாயைப் புடுங்கறே இதான் நாம லோகத்துல காலங்காலமா பார்த்துண்டு வர்ற சமாச்சாரம். அது சரி, இப்ப எதுக்கு என் வாயைப் புடுங்கறே அடுத்த பாட்டைப் படிக்கச் சொல்லு அடுத்த பாட்டைப் படிக்கச் சொல்லு' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.\n'ஒரு காரணமாத்தான் கேட்டேன் சாமி இந்தப் பாட்டும் அதைப் பத்தித்தான்' எனக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார் இந்தப் பாட்டும் அதைப் பத்தித்தான்' எனக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்\nபேரா சையெனும் பிணியிற் பிணிபட்\nடோரா வினையே னுழலத் தகுமோ\n முது சூர் படவே லெறியுஞ்\nஓரா வினையேன் உழலத் தகுமோ\n முது சூர் பட வேல் எறியும்\n\"பேராசையெனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ\nஇப்ப நீங்க சொன்ன பேராசையைப் பத்தி நல்லாவே புரிஞ்ச ஒர்த்தர் பாடின பாட்டு இது ஒரு பொதைமணல்மாரி, இதுக்குள்ள ஆம்ப்ட்டுகிட்டா, வெளியவே வர முடியாம அதுக்குள்ளாறியே பொதைஞ்சு போயிருவோம்னு புரிஞ்சவர் சொன்ன சத்திய வாக்கு இது\nஇது ஒரு நோய் மட்டுமில்ல. அதாலியே சாவடிக்கற நோயி\nஒரு சில வியாதிங்க இருக்கு. சக்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, அல்ஸர்னு. இதுங்க ரொம்பவே தீவிரமான நோய்தான். ஆனாக்காண்டிக்கும், ஒயுங்கா மருந்து மாத்தரை சாப்ட்டுக்கினு வந்தியானா, ஒடம்பைக் கவனமாப் பார்த்துக்கினியானா, இது இருக்கறதே தெரியாதமாரி வாள[ழ]முடியும். ஆனா, இப்ப கேன்சர், எய்ட்ஸுன்னு வருதுன்னு வைச்சுக்கோ, அந்த நோயே கொஞ்சங்கொஞ்சமா ஆளைக் காவு வாங்கிறும். அவஸ்தையும் படணும்; ஆளையும் கொண்டுபோயிறும். இதான் ஆசைக்கும் பேராசைக்குமான வித்தியாசம்\nஆசைப்படலாம் ; தப்பில்ல. நல்லாப் படிக்கணும்; நல்ல வேலைக்குப் போவணும், குடும்பத்தை மானமாக் காப்பாத்தணும்னு தாராளமா ஆசைப்படலாம். ஏன்னா, இதெல்லாம் ஒரு கடமையா ஆயிருச்சு. அதைச் செய்யாம இருக்கமுடியாது; இருக்கவும் கூடாது. அதுவே, ரொம்பப் பேராசைப் பட்டேன்னு வையி. அது கொஞ்சங்கொஞ்சமா அரிச்சு உன்னையே பலி வாங்கிறும்.\nஅதைத்தான் இந்த மொத ரெண்டு வரியுல சொல்றாரு.\n இதும்மாரி இந்தப் பேராசைன்ற பெரிய வியாதிகிட்ட விவரம் புரியாம மாட்டிக்கினு, நான் அணுவணுவா சித்திரவதைப் படறது நியாயமா'ன்னு பொலம்பறாரு.\nஅடுத்த ரெண்டு வரியுல இன்னா சொல்றாருன்னு கெவனி\n முது சூர் பட வேல் எறியும் சூரா சுர லோக துரந்தரனே.\"ன்னு கூப்புடறாரு\nஇந்த வரியுல முக்கியமாக் கவனிக்க வேண்டியது அந்த முது சூருன்ற வார்த்தைதான்\nதேவருங்களோட ஒலகத்தைக் காப்பாத்தறதுக்காவ, வேலெடுத்து வீசி, அந்தப் பளை[ழை]ய சூரனைக் கொன்ன சூராதி சூரனே பெரிய வீரனே\n அப்படீன்னா, புது சூரன் இருக்கானான்னுல்லாம் ஒனக்கு ஒரு சந்தேகம் நியாயமா வரணும்' என்றான்.\n' எனக் குதூகலித்தான் நாயர்... என்னை முந்திக்கொண்ட ஆனந்தத்தில்\n என்னல்லாம் சக்தி அவனுக்கு இருந்திச்சு ஆனாக்க, அவனோட பேராசை... இருக்கறது போறாதுன்னு, தேவலோகத்தும் மேலியே கை வைச்சான். அத்தோட விட்டானா ஆனாக்க, அவனோட பேராசை... இருக்கறது போறாதுன்னு, தேவலோகத்தும் மேலியே கை வைச்சான். அத்தோட விட்டானா அவங்களை ஜெயிச்சு, 'தரதர'ன்னு இஸ்த்துக்கினு வந்து ஜெயில்ல போட்டுட்டான். அல்லாரையும் அடிமைங்கமாரி நடத்திக் கொடுமைப் படுத்தினான். இது அல்லாத்துக்கும் காரணம் அவங்கிட்ட இருந்த பேராசைதான்\nஅப்ப முருகன் வந்து இன்னா பண்ணினாரு\nஇவன் கெட்டவன்னு அவனைக் கொன்னா போட்டாரு இல்லைதானே வேலால அவனை ரெண்டாப் பொளந்து, சேவலும், மயிலுமா மாத்திகிட்டுத் தங்கிட்டியே வைச்சுக்கினாரு அதுனால, சூரன் இப்பவும் இருக்கான் அதுனால, சூரன் இப்பவும் இருக்கான் ... சேவலும், மயிலுமா முருகனோடயே ... சேவலும், மயிலுமா முருகனோடயே அந்தப் பளைய சூரன் காணாமப் பூட்டான் அந்தப் பளைய சூரன் காணாமப் பூட்டான் அதாங்காட்டிக்கு, அவனோட பேராசையை மட்டும் அளி[ழி]���்சிட்டாரு. அதைத்தான் நாசூக்கா இதுல சொல்லி, அந்தாளைப் பண்ணினமாரியே, எங்கிட்ட க்கீற இந்தப் பேராசைன்ற கெட்ட கொணத்த மட்டும் கள[ழ]ட்டிவிட்டுட்டு, என்னியையும் ஒன்னோடவே வைச்சுக்கப்பான்னு, சொல்லாம சொல்லி வேண்டுறாரு\nஎதுன்னாலும் முருகன்கிட்ட வேண்டு. அவனுக்குத் தெரியும், எதை எப்பிடி செய்யணும்னு எடுக்க வேண்டியதை எடுத்து, வெட்ட வேண்டியதை வெட்டி, சேர்க்க வேண்டியதை சேர்த்து அருள் பண்ணுவாருன்ற தத்துவத்தை இந்தப் பாட்டுல அருணகிரியாரு பொடி வைச்சு சொல்லியிருக்காரு\nபோன பாட்டுல முருகனை \"குருவா எம்முன்னாடி மனுச ஒடம்புல வாப்பா\"ன்னு சொன்னாருதானே அப்பிடி வண்ட்டா, அவர் எத்த எடுக்கணும், இன்னா பண்ணணும்னு அவருக்கே இவுரு ரூட்டு சொல்லிக் குடுக்கறாரு இந்தப் பாட்டுல\nஅடுத்த பாட்டு இத்த விடவும் இன்னும் படா ஷோக்கா க்கீறும் பாரேன்' என ஒரு குழந்தையைப் போலச் சிரித்தான் மயிலை மன்னார்\nநாயர் கடையிலிருந்து வந்த சூடான மசால் வடையும், 'டீ'யும் எங்களைச் சற்று ஓய்வெடுக்க அழைத்தன\nசாஸ்திரிகளின் மனைவியார், 'சரின்னா, நீங்க சொன்னமாரியே ஆகட்டும் எனக்கொண்ணும் இப்போ புது நகை போட்டுக்கணும்னு ஆசை இல்லை' என்றவாறே உள்ளே சென்றார்\n\"நாலே வரில அவ மனசையே மாத்திட்டியேடாப்பா\n\" எனக் கையெடுத்துக் கும்பிட்டான் மயிலை மன்னார்.\nநாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்\nரொம்ப நாளு சென்று பதிவா \n:)) நீங்கதான் சைனா போயிருந்ததால படிக்கலை போல\n''ஆறுமுக ஆசை'' இருந்தால் பேராசை தானாகவே ஓடிப்போயிடும்\nமயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 17\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2004/01/1_14.html", "date_download": "2018-05-25T12:53:00Z", "digest": "sha1:6YML36UUJQJUAE7TYOSMQWSWCGRUDN6U", "length": 13655, "nlines": 533, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: சுற்றுபுற வீடுகள் - 1", "raw_content": "\nபுதன், ஜனவரி 14, 2004\nசுற்றுபுற வீடுகள் - 1\nபவித்ராவின் ஷாங்ரி-லாவில் ஃப்ளூபுல்லின் டாஃக்லர் விளையாட்டு கிடைத்தது. வலைப்பதிவில் விநியோகஸ்த உரிமை கொடுத்த வாரம் நிறைய விளையாடித் தோற்று அவமானத்தில் கம்மென்று இருந்து விட்டேன். நேற்று மீண்டும் விளையாடியதில் முதல் தடவையே வெற்றி\nஇருபது தடவையில் முடித்திருந்தேன். கொஞ்சம் அலசி ஆராய்ந்து அட���த்த முறை ஆறே ஆட்டத்தில் சுத்தம் செய்தேன். இதை விடக் குறைவாக எடுக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து ஆடியதில் பனிரெண்டு முறை ஆகிப் போச்சு. நீங்களும் ஆடிப் பார்த்து எத்தனை தடவையில் முடித்தீர்கள் என்று உண்மையை சொல்ல வேண்டும்.\nஎன்னுடைய மற்றும் ஐகாரஸ் போன்ற முக்கியமான பலரின் சுந்தர வசிப்பிடமான மயிலாப்பூரின் அந்தக் காலங்கள் வரும் எஸ்.வி.வி நாவலை நான் முழுவதும் படித்துப் பார்க்க வேண்டும்.\n'கல் ஹோ ந ஹோ' இன்னும் திருட்டு வட்டில் பிஸியாக பலர் வீட்டில் சுற்றிக் கொண்டிருப்பதால் பார்க்கவில்லை. ஆனால், ரிடிஃப் அலசலலும் பவித்ராவின் விமர்சனமான \"படம் முழுக்க New Yorkஐத் தான் வட்டமிடுகிறது. இருந்தாலும், யதார்த்தம் மீறாமல், இயல்பாக எடுத்திருக்கிறார்கள்\" கருத்துகளும் நேர் எதிர். நான் படம் பார்த்த பிறகுதான் எதார்த்தத்தை குறித்த கருத்துகளை சொல்ல முடியும்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 1/14/2004 03:07:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tn.loksatta.org/2014/02/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-25T12:27:10Z", "digest": "sha1:H7ZRS3F6ARCHTQQFXV2DXGMBTLNGSDLQ", "length": 13308, "nlines": 148, "source_domain": "tn.loksatta.org", "title": "லோக்சத்தாவின் பயணம்…", "raw_content": "\n3 ஜனவரி 2014 அன்று இரண்டு ஆண்டுகள் முடிந்து லோக்சத்தா கட்சி (தமிழக கிளை) மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதற்கு முன்னர் மக்கள் சக்தி என்ற பெயரில் இயங்கி தேர்தல்களில் பங்கெடுத்திருந்தாலும், லோக்சத்தா கட்சியாக செயல்பட துவங்கியது ஜனவரி 3, 2012 முதல்தான்.\nமுதல் வருடம் முழுக்க கட்சி கட்டமைப்பிற்காக உழைத்தோம். அணியினரை புரிந்து கொண்டோம். ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் சந்தித்தோம். அந்த ஆண்டிற்கான தொலைநோக்கு திட்டம் உருவாக்கினோம். கோவை, திருப்பூர், சென்னை என மூன்று மாவட்டங்களையும் உருவாக்கினோம். விசில் இதழ் துவக்கி இணைய வெளியீடாக கொண்டு வந்தோம். சட்டமன்ற நேரடி ஒளிபரப்பிற்கு போராடினோம். ஆட்டோ மீட்டர் பிரச்சனையை கையிலெடுத்து கால்கடுக்க நின்றோம். நிதி ஆதாரம் உருவாக்கி சொந்த கால்களில் நின்றோம்.\nஇரண்டாம் ஆண்டு கட்சியின் முக்கிய கொள்கையான உட்கட்ச��� தேர்தலை நடத்தினோம். சென்ற வருடத்திற்கான தொலைநோக்குத் திட்டம் நான்கு அம்சங்களை கொண்டது.\n1) மக்கள் சேவை முகாம்கள், 2) சேவை பெறும் உரிமை, லோக் ஆயுக்தா, 3) தீவிர மதுக்கட்டுப்பாடு, 4) ஏழு மாவட்டங்களில் கட்டமைத்தல்.\nஇதுவரை சென்னையில் மட்டும் 15 மக்கள் சேவை முகாம்கள் பல்வேறு பகுதிகளின் நடத்தியுள்ளோம். சேவை பெறும் உரிமைக்கு நாங்கள் தொடங்கிய போராட்டம் இதுவரை சிறப்பான பலன் தந்துள்ளது. (வலிமையான) லோக் ஆயுக்தாவிற்கான வேலைகளும் சரியாக நடைபெற்று வருகிறது. மைலாப்பூர், ஊரப்பாக்கம் கடைகளில் எங்களுடைய பங்களிப்பு தீவிர மதுக்கட்டுப்பாட்டிற்கான சாட்சிகள். (அதே சமயம் இன்னும் நிறைய இது போன்ற கடைகளை நாங்கள் ஒழிக்க வேண்டும்). பெரும் களப்பணிகளில் இருந்திருக்கிறோம் என்ற நிறைவு நிச்சயம் உள்ளது.\nஉறுப்பினர் சேர்க்கையும், மாவட்ட கட்டமைப்பும் இந்த வருடம் சவால் நிறைந்ததாக இருந்து வருகிறது. இரண்டிற்கும் ஒரு நேர்மையான முயற்சி தொடர்ந்து நடந்துவருகிறது.\nபெரும்பான்மையான ஊடகங்கள் லோக்சத்தாவின் கருத்துக்களை கேட்க துவங்கியுள்ளனர். ஊடகங்கள் மத்தியில் நம்மை பற்றிய புரிதல் துவங்கியுள்ளது.\nஇவையாவும் நடைபெற்று லோக்சத்தா கட்சி தொடர்ந்து பல்வேறு மக்கள் பணியில் ஈடுபட, பலர் உழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து உழைக்கின்றனர். தன்னுடைய பணத்தையும் நன்கொடையாக வழங்கி, தன்னுடைய நேரத்தையும் தாராளமாக தந்து உறுப்பினர் சேர்க்கை குறைவாக இருப்பதற்கு தான் மட்டுமே காரணம் என்று சொல்லும் 70 வயது இளைஞர் ஒரு பக்கம் என்றால், எவ்வளவு வேலைக்கு இடையிலும் எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியாக கருத்து சொல்லும் (கட்சி செயல்பாடு பற்றியதாக இருக்கட்டும், ஒரு பிரச்னைக்காக நிலைப்பாடாக இருக்கட்டும்) மற்றொரு 25 வயது பக்குவப்பட்ட ‘மூத்தவர்’ இன்னொரு பக்கம்.\nஇவர்களைத் தாண்டி எத்தனையோ ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டர்கள், தலைவர்கள், ஊடக நண்பர்கள், பணியளார்கள் என்று பலர் எங்களை தொடர்ந்து வாழ்த்தி வாழ வைக்கிறார்கள். அவர்கள் யாவருக்கும் நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது. நன்றி – நல்ல அரசியலுக்கு விதை தூவியவர்கள் நாம். நாளை விருட்சமாவோம்.\nஆம் ஆத்மி வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து முன் வைக்கப்படும் கேள்வி இது. “உங்களால் ஏன் அவர்கள் போல் ஜெயிக்க மு���ியவில்லை”. கேட்பவர்களில் பலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகட்டும் இல்லை அன்னா ஹசாரே ஆகட்டும் இவர்கள் இருவரும் ஒரே இரவில் வெற்றி பெற்றவர்களாக நினைத்துக் கொள்கிறோம். அவர்கள் இருவருக்கும் பின்னால் இருக்கும் உழைப்பை வசதியாக மறந்து விடுகிறோம்.\nஒவ்வொரு வெற்றிக்கும் பின் ஒரு மாபெரும் உழைப்பு, ஒரு படிப்பினை, ஒரு அனுபவம், ஒரு அறிவு என பல ‘ஒரு’க்கள் உள்ளன. ஒவ்வொரு தேசிய, மாநில சமூக பிரச்னைக்கும் ஒரு புரிதல் தேவை. களப்பணி செய்யவும் ஒரு புரிதல் தேவை. இரண்டிற்குமான அறிவும் மிக அவசியம்.\nஇன்று லோக் சத்தா கட்சியில் 90% மக்கள் பிரச்னைகளுக்கு தேசிய, மாநில பிரச்னைகளுக்கு மட்டும் நம்மிடம் ஒரு நிலைப்பாடு உள்ளது. சில பிரச்னைகளைப் பற்றி எங்களுக்குள் பெரிதாக விவாதம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் லோக்சத்தா தொண்டனாக அதற்கான நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற ஒரு அலைவரிசை எங்களுக்குள் உள்ளது. (கடந்த 2 ஆண்டுகளின் அனுபவம் இது).\nஇதைத் தாண்டி எழுச்சிமிக்க தலைவர்கள் ஒரு கட்சிக்கு நிறைய தேவை. தமிழகத்தை பொறுத்த வரை அதற்கான நேர்மையும், உழைப்பும் உள்ளது. இன்னுமொரு 3,4 வருடங்களில் இன்றைய பொறுப்பாளர்கள் பலரும், தமிழகத்தின் தலைவர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.\nமுதல் இரண்டு ஆண்டுகளில் எங்களுடைய தொலைநோக்கு திட்டத்தை செவ்வனே நிறைவேற்றியுள்ளோம். வரும் நாட்களில் எங்களுடைய திட்டம் இதனை நோக்கியே இருக்கும். புதிய அரசியலுக்கு தேவை உள்ளூர் சாதனையாளன். இதுவே பெரும்பான்மையான மக்கள் விரும்பும் வெற்றியை தரும் என எண்ணுகிறோம். தொடர்ந்து உழைப்போம் நாட்டிற்கும், கட்சிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158258/news/158258.html", "date_download": "2018-05-25T12:53:40Z", "digest": "sha1:V74SMNK4LZZKTEUOX55ZB7LZBHDUXUHF", "length": 4929, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்: விலை எவ்வளவு தெரியுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nதங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள்: விலை எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் இயங்கிவரும் பிரபல சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.\nதிருமணம் என்றால் மணமகளின் ஆடை அதிக அளவில் கவனம் பெறும், விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு ஜொலிப்பார்கள்.\nகழுத்தில் தங்க நகை���ள், உடலில் கற்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள் என ஜொலிக்கும் மணப்பெண்களுக்கு மத்தியில் சரவணின் மகள் தங்கத்தையே ஆடையாக அணிந்துள்ளார்.\nதங்கம் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள இந்த கவுனின் விலை ரூ.13 கோடி ஆகும். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-25T13:10:01Z", "digest": "sha1:AQATFVOFCMA2EARAIOQUDJ5PVAIQ3YIV", "length": 5429, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "கான்ட்ரெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகான்ட்ரெல் (Cantrell, பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1789-1792 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nகான்ட்ரெல் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 17 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2014, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2018-05-25T13:09:59Z", "digest": "sha1:IBSLSGFYICYYNADH6IRRLDPI4D5JQWYI", "length": 6636, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சமோவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சமோவா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: சமோவா.\nஐக்கிய அமெரிக்காவின் ஒரு பிரிவான அமெரிக்க சமோவா பற்றிய கட்டுரைகள் இல் உள்ளன.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nபொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2015, 23:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bravo-s-wish-play-bollywood-movies-039935.html", "date_download": "2018-05-25T12:36:34Z", "digest": "sha1:HL3DPEYTGUHDNFXUY7XEL5YGVNW2BVB3", "length": 9024, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலிவுட்டில் நட்சத்திரமாகத் துடிக்கும் பிராவோ! | Bravo's wish to play Bollywood movies - Tamil Filmibeat", "raw_content": "\n» பாலிவுட்டில் நட்சத்திரமாகத் துடிக்கும் பிராவோ\nபாலிவுட்டில் நட்சத்திரமாகத் துடிக்கும் பிராவோ\nமேற்கிந்தியத் தீவு வீரர்களின் மிக விருப்பமான நாடு எது என்று கேட்டால் பெரும்பாலும் இந்தியா என்றுதான் சொல்வார்கள்.\nதட்ப வெப்பம், சுற்றுச் சூழல் எல்லாவற்றையும் தாண்டி, இந்தியாவில் இருக்கும்போது எங்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது என்பார்கள் கெய்ல் உள்ளிட்ட பல்வேறு வீரர்களும்.\nஇந்திய சினிமா மீது அவர்களுக்கு தனி காதலே உண்டு.\nகுறிப்பாக பிராவோ, கெய்ல் போன்றோருக்கு. இவர்களில் பிராவோ ஏற்கெனவே தனது சினிமா இன்னிங்ஸை தமிழில் ஆரம்பித்துவிட்டார். உலா என்ற படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் வந்து பாடி ஆடி அசத்தினார்.\nஅடுத்து பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பது பிராவோவின் ஆசை. இதுபற்றி அவர் கூறுகையில், \"பாலிவுட்டுக்குள் நுழைவது என் கனவுகளில் ஒன்று. ஒருகட்டத்தில் நிச்சயம் அதைச் செய்துகாட்டுவேன். ஏற்கெனவே சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதேசமயம் கிரிக்கெட்டுக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பேன்.\nபாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோருக���கு நான் ரசிகன். ஹிந்திப் படங்கள் நான் பார்த்துள்ளேன். என்னால் சில ஹிந்தி வார்த்தைகளைக் கூடப் பேசமுடியும்,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிராவோவுடன் சாப்பிட போனது ஒரு குத்தமாய்யா\nதமிழ் சினிமாவில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் பிராவோ\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nபாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்: சரியான பாடம் புகட்டிய நடிகை\nஇப்ப எங்கம்மா இல்லையே: கண் கலங்கிய ஸ்ரீதேவியின் மகள்\nஇந்த டாப்ஸிக்கு பகுமானத்தை பாரேன்: கோலிவுட்டில் பரபர\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nதமன்னா சவந்தரராஜா கல்யாண வீடியோ\nபப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்- வீடியோ\nகதையெல்லாம் வேணாம்., தலைவரோட நான் நடிக்கறேன்-விஜய் சேதுபதி-வீடியோ\nஅமெரிக்காவில் எஸ்.வி. சேகருக்கு எதிராக போராட்டம்-வீடியோ\n16 பெண்களை கண்ட இடத்தில் தொட்ட பிரபல நடிகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ritiesh-deshmukh-reply-bombay-times-038617.html", "date_download": "2018-05-25T12:33:44Z", "digest": "sha1:NKG645GIJWAEZIIY6QCMORAV7ZWKBISD", "length": 8726, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெனிலியாவின் மகனுக்கு தந்தை நான்தான்- ரித்தேஷ் தேஷ்முக் | Ritiesh Deshmukh Reply for Bombay Times - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜெனிலியாவின் மகனுக்கு தந்தை நான்தான்- ரித்தேஷ் தேஷ்முக்\nஜெனிலியாவின் மகனுக்கு தந்தை நான்தான்- ரித்தேஷ் தேஷ்முக்\nமும்பை: ஜெனிலியாவின் மகன் ரியானின் தந்தை நான் தான் என்று ஜெனிலியாவின் கணவரும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் கூறியிருக்கிறார்.\nரித்தேஷ் தேஷ்முக் - ஜெனிலியா தம்பதியினர் கடந்த குடியரசு தினத்தன்று தங்களது மகனின் மூவர்ண உடையிலான ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர்.\nரியானின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்த பிரபல பத்திரிக்கை ஒன்று ரியானின் தந்தை ரித்தேஷ் த���ஷ்முக் என்பதற்குப் பதிலாக ரித்தேஷ் சித்வானி (தயாரிப்பாளர்) என்று குறிப்பிட்டிருந்தது.\nஇதனைப் பார்த்த ரித்தேஷ் ரித்தேஷ் சித்வானி - ஜெனிலியாவின் மகன் அல்ல ரியான். அவன் என்னுடையவன் ரித்தேஷ் தேஷ்முக்-ஜெனிலியா தம்பதிகளின் மகன் என்று சுட்டிக் காட்டியிருந்தார்.\nரித்தேஷ் தேஷ்முக்கின் இந்த ட்வீட்டிற்குப் பின்னர் அந்த பத்திரிக்கை தனது தவறை சரிசெய்திருக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎனக்கும் ஜெனிலியா மாதிரி மனைவி வேண்டும்: பிரபல இயக்குனர்\n“என்ன அழகு.. எத்தனை அழகு”... அந்தநாள் ஞாபகம் வந்ததே ஜெனிலியா- வீடியோ\nமகனுக்கு தம்பி பாப்பா பெற்றுக் கொடுத்த நடிகை ஜெனிலியா\nஜெனிலியா வீட்டில் மீண்டும் ''லா லா''- இரண்டாம் முறையாய் கர்ப்பமாம்\nஜெனிலியாவின் செல்ல மகன் ரியான் இவர் தான்\nRead more about: genelia ரித்தேஷ் தேஷ்முக் ஜெனிலியா\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nடயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் மைத்துனர் பலி: தல, தளபதி பட ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா உருக்கம்\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nதமன்னா சவந்தரராஜா கல்யாண வீடியோ\nபப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்- வீடியோ\nகதையெல்லாம் வேணாம்., தலைவரோட நான் நடிக்கறேன்-விஜய் சேதுபதி-வீடியோ\nஅமெரிக்காவில் எஸ்.வி. சேகருக்கு எதிராக போராட்டம்-வீடியோ\n16 பெண்களை கண்ட இடத்தில் தொட்ட பிரபல நடிகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilsway.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-25T12:33:43Z", "digest": "sha1:BX5HMZAHID6FS5GYBSYHXKB22GFFPIWT", "length": 4265, "nlines": 32, "source_domain": "tamilsway.wordpress.com", "title": "தமிழகம் | தமிழர் வழி", "raw_content": "\nதமிழீழ ஆதரவாளர்களை குழப்பும் ஊடகங்கள்\nதமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தலைமையில் வெளிநாடொன்றில் 12 ஆயிரம் போராளிகள் பயிற்சி பெற்றுவருவதாகவும் வெகுவிரைவில் தலைவர் அவர்களின் வருகையை எதிர்பார்க்கலாம் என்றும் தமிழ் நாட்டில் உள்ள சில பத்திரிக்கைகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான செய்திகளை வெளியிட்டு பரபரப்பாக்கியுள்ளனர். மேலும் »\nPosted in தமிழகம். Tags: athirvu, அதிர்வு, அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சங்கதி, செய்திகள், தமிழகம், தமிழர், தமிழீழ செய்திகள், தமிழீழம், தமிழீழம் செய்திகள், தமிழ், தமிழ்நாடு, தமிழ்முரசு, தமிழ்வின், தினகரன், தினத்தந்தி, தினமணி, நக்கீரன், பதிவு, பிரபாகரன், புலிகள், பெரியார், மாலைமலர், மீனகம், லங்காசிறீ, விடுதலை, eelam, ibc, lankasri, meenakam, pathivu, sankathi, tamilcnn, tamileelam, tamilwin. 1 Comment »\nதமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா – மூலாதாரக் கொள்கைக்கு முழுக்கு\nதி.மு.க.வின் மூலாதாரக் கொள்கை என்று அண்ணாவால் பலமுறையும் குறிப்பிடப்பட்ட திராவிடநாடு விடுதலைக் கோரிக்கைக்கு 1963இல் முழுக்குப் போடப்பட்டது. கட்சியின் இதயமாகக் கருதப்பட்ட விடுதலை இலக்கை வலி தெரியாதபடி அறுத்தெறிந்தார் அண்ணா. மேலும் »\nPosted in தமிழகம். Tags: athirvu, அதிர்வு, அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சங்கதி, செய்திகள், தமிழகம், தமிழர், தமிழீழ செய்திகள், தமிழீழம், தமிழீழம் செய்திகள், தமிழ், தமிழ்நாடு, தமிழ்முரசு, தமிழ்வின், தினகரன், தினத்தந்தி, தினமணி, நக்கீரன், பதிவு, பிரபாகரன், புலிகள், பெரியார், மாலைமலர், மீனகம், லங்காசிறீ, விடுதலை, eelam, ibc, lankasri, meenakam, pathivu, sankathi, tamilcnn, tamileelam, tamilwin. Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T12:47:31Z", "digest": "sha1:LJ4ZXEHOLWGZA5B5PSGQD2IGTDWBROAE", "length": 7287, "nlines": 217, "source_domain": "discoverybookpalace.com", "title": "விமர்சகர்கள் படைப்பாளர்கள்,ந.முருகேசபாண்டியன்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஎம்.ஜி.ஆர் அகம் புறம் Rs.65.00\nசூப்பர் ஸ்டாரின் சுவையான பேட்டிகள் Rs.110.00\nஆன்மிக கேள்வி பதில்கள் Rs.100.00\nலெனின் வாழ்க்கைக் கதை Rs.175.00\nதமிழிலக்கிய விமர்சகர்களின் விமர்சன மதிப்பீடுகளையும் குறிப்பிடத்தக்க படைப்பாளுமைகளையும் மையமிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல்.\nஅ.மார்க்ஸ்,சுந்தரராமசாமி,தனிநாயகம் அடிகள்,கோ.கேசவன்,ராஜமார்த்தாண்டன் ஆகிய விமர்சகர்களைப் பற்றிய கட்டுரைகளோடு சதக் ஹசன் மண்ட்டோ,ஜெயகாந்தன்,சுஜாதா போன்ற எழுத்தாளுமைகளை விதந்தோதும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளமை இந்நுலை சிறப்புடையதாக்குகிறது.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://natpuvattaram.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-05-25T12:44:59Z", "digest": "sha1:D3E2AT4AFBIS6TMLPIDSKMYA7TCKWYON", "length": 17471, "nlines": 100, "source_domain": "natpuvattaram.blogspot.com", "title": "நட்புடன்: மாம்பழம்", "raw_content": "\nசெழிப்பான மல்கோவா மாம்பழம், அதுவும் பறிப்பதற்கு ஏதுவா தாழ்ந்த கிளைகள், அதுக்கு அருகில் நான், ஒரு கையில் மாம்பழம், இன்னொரு கையில் சுஜாதா புத்தகம் அட்டகாசமான தனிமை இதுதான் அடிக்கடி எனக்கு வரும் கனவு,\nஎனக்கு எழுத்து கூட்டி படிக்க தெரிந்த காலத்தில் இருந்தே இந்த கனவு வரும். ஆனா கையில் உள்ள புத்தகம் மட்டும் வயதுக்கு ஏற்றாற்போல் மாறும். சிறுவர்மலரில் இருந்து பயணம் ஆரம்பித்தது. இப்போ இந்த கனவு முக்கியமில்லை. இந்த கனவின் நாயகிதான் முக்கியம். சே என்னப்பா நீங்க நாயகின்னு சொன்னவுடனே நாந்தான்னு தப்பா நினச்சுகிடீங்க என்னப்பா நீங்க நாயகின்னு சொன்னவுடனே நாந்தான்னு தப்பா நினச்சுகிடீங்க ஐயோ கடவுளே ஏன்தான் என்னை அழகா படைச்சியோ சரி விடுங்க கதையோட நாயகி என்னை விட, ஏன் ஐஸ்வர்யா ராய்- விட அழகான என்னோட மாம்பழம் தான், இந்த பதிவே என்னோட ஆதர்ச நாயகிக்கு ஒரு அர்பணிப்புதான்.\nசின்ன புள்ளைல படிச்ச பாடம் \"மனிதன் உயிர் வாழ இன்றி அமையாத தேவைகள் நிலம் நீர் காற்று\". இது கூட கடவுள் மாம்பழத்தையும்\nசேர்த்து இருந்தா எவ்வளவு நல்ல இருந்து இருக்கும்\nமாம்பழம் - இந்த வார்த்தை சொல்லும்போதே எனக்கு சொர்கத்தை பார்த்துவிட்ட உணர்வு.எதை வேண்டுமானாலும் இதுக்காக விட்டு கொடுப்பேன், ஆனா யாருக்காகவும் இதை விட்டு கொடுக்க மாட்டேன்\nஅப்பா சின்ன வயசில, மாம்பழம் வேணுமா, ரஜினி படம் பார்கனுமா(ரஜினி படம் வெளி வந்த அன்னைக்கே பார்ப்பதை ஒரு கொள்கையா வைத்து இருந்தேன்) சீண்டி பார்த்த போது கொஞ்சம் கூட யோசிக்காம, மாம்பழம் தான் வேணும்பா என்றேன். ஆனா மாம்பழம் சாப்டுகிட்டே ரஜினி படம் பார்த்தது வேற கதை.\nஜென் துறவிகள் தேநீர் குடிப்பதை கூட ஒரு தவமாய் நினைத்து, ரொம்ப சந்தோஷமா ஒவ்வொரு துளியையும் ரசித்து குடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருப்பீங்க. அதை நேரில் பார்க்கணும்னு ஆசைபடீங்கன்னா நான் மாம்பழம் சாப்பிடும்போது என் வீட்டுக்கு வாங்க. ஆனா கண்டிப்பா உங்களுக்கு பங்கு தர மாட்டேன்.\nமாம்பழம் சாப்பிடும்போது அதுக்காக மட்டுமே கடவுள் என்னை படைச்சதா நினைச்சுக்குவேன். வேற படிப்பு , வேலை அப்படீன்னு எந்த கெட்��� விஷயத்தயும் நினைக்க மாட்டேன்.\nமாம்பழ காலம் வந்துட்டாலே, எங்கப்பாக்கு கதி கலங்கிரும். சின்ன வயசில இருந்து நான் எதுக்காகவும் அடம் பிடிக்கவே மாட்டேன். எதை வாங்கி கொடுத்தாலும் மறு பேச்சு பேசுவதே இல்லை. உடை, அலங்கார பொருட்கள் எதுலயும் பெரிசா நாட்டம் இருந்தது இல்லை. அம்மா, அப்பா சொன்னா மறு பேச்சு சொல்லமா கேட்டுக்குவேன். ஆனா மாம்பழ விஷயத்தில் மட்டும் என் பேச்சு மட்டும்தான் எல்லோரும் கேக்கணும்.\nசின்ன வயசில இருந்தே என் செல்லம் பிள்ளையாரோட ஒரு ஒப்பந்தம். எனக்கு கிடைக்கிற இல்லை நான் வாங்குற முதல் மாம்பழம் அவருக்குதான். கொடுக்க கஷ்டமா இருந்தாலும், யோசிக்கமா கொடுத்துருவேன். என் தங்கம் , அதுக்கு, கை மேல இல்லை இல்லை கை கொள்ளாம மாம்பழம் கொடுக்கும்.\nமாம்பழ காலம் முடிஞ்ச கொஞ்ச நாளைக்கு எல்லாம் நான் தாடி வைக்காத தேவதாஸ்தான். நம்ம தமிழ் செய்யுள் படிக்குபோது அக பாடல்களில் தலைவிக்கு வருமே ஒரு பசலை நோய், அந்த மாதிரி ஒரு நோய், எனக்கு மாம்பழ காலம் முடிந்தவுடனே வரும். ஆனா மணந்தா மகாதேவன் , இல்லேன்னா மரண தேவன் என்கிற மாதிரி, செயற்கை மாம்பழ பானங்களில் என் மனம் லயிப்பதே இல்லை.\nசின்ன வயசில நடந்த விஷயம்,இன்னும் மறக்கவே இல்லை. எனக்கு ஒரு ஏழு வயசு இருக்கும். மாம்பழ காலம். வழக்கம் போல அப்பா மாம்பழம் வாங்கி நிரப்பி இருந்தாங்க. அரிசி பானையில் போட்டு வைக்கும் வழக்கம். காலையில எந்திச்சவுடனே நேரா வந்து பானை திறந்து எல்லா பழத்தையும் ஒரு தடவை ஆசை தீர பார்ப்பேன். இது மாதிரி ஒரு நாளில் பல முறை நடக்கும். பள்ளியில் வைத்தும் ஒரே மாம்பழ கனவுதான். மத்யானம் சாப்பிட பழம் எடுத்துட்டு போக மாட்டேன் எல்லோருக்கும் பங்கு கொடுக்கணுமே\nஇப்படியே போயிட்டு இருந்தது. அன்னிக்கு ஒரு நாள் எங்க வீட்டுக்கு, எங்க அம்மாவோட பள்ளி தோழி அவங்க குடும்பத்தோட வந்து இருந்தாங்க. அந்த பையன் ஒரு அஞ்சாவது படிச்சுட்டு இருந்தான்னு நினைக்கிறேன். நான் மறுநாள் காலையில் எழுந்து என் கடமைகளை () எல்லாம் பொறுப்பா பண்ணிட்டு , ஸ்கூல் கிளம்பி போய்ட்டேன். ஸ்கூலில் வழக்கம் போல் என் மாம்பழ கனவு. வீட்டுக்கு வந்து பார்த்தா, என் இதயமே ஒரு நிமிடம் நின்னுரும் போல ஒரு உணர்வு. எனக்குள்ள ஒரு எரிமலை) எல்லாம் பொறுப்பா பண்ணிட்டு , ஸ்கூல் கிளம்பி போய்ட்டேன். ஸ்கூலில் வழக்கம் போல��� என் மாம்பழ கனவு. வீட்டுக்கு வந்து பார்த்தா, என் இதயமே ஒரு நிமிடம் நின்னுரும் போல ஒரு உணர்வு. எனக்குள்ள ஒரு எரிமலை படுபாவி, அந்த பையன் ஒரு மாம்பழத்தை சாப்டுகிட்டு இருந்தான். எனக்கு எப்பிடி இருந்து இருக்கும்னு யோசிச்சு பாருங்க. நான் எதையும் யோசிக்கலை ,\nவில்லன் கிட்ட இருந்து கதாநாயகியை காப்பாத்த போற ஹீரோ மாதிரி அவன் மேல பாய்ஞ்சேன் . அவன் சோட்டா பீம் மாதிரி இருப்பான். நான் முருங்கக்காய்க்கு கால் முளைச்ச மாதிரி இருப்பேன். (சின்ன வயசுல பா)\nஅவங்க அம்மா, \"பார்வதி , உன் பொண்ணை பிடி , அவனடிச்ச தாங்க மாட்டா, சின்ன பொண்ணு\" அப்படீன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள , ஒரு சத்தம். என்ன ஆச்சுன்னு எங்க அம்மா பயந்து போய் வந்து பார்த்தா, நான் காளி மாதிரி நின்னுகிட்டு இருந்தேன். அவன் கைல ரத்தம் வர்ற அளவுக்கு கடிச்சு விட்டுடேன். அவங்க அம்மா என்னை பார்த்த பார்வை இருக்கே அம்மா என்னை அடி வெளுத்திடாங்க. நான் ஒரு சொட்டு கண்ணீர் விடணுமே, நோ\nஅடிகிறதுக்கு முன்னாடியே அழுது நடிப்பேன் நான். ஆனா அன்னைக்கு அழவே இல்லை. அவங்க மறுநாளே ஊருக்கு கிளம்பி போய்டாங்க.எங்க அம்மா ரெண்டு நாள் பேசலை. எனக்கு அது கவலை இல்லை, என் மாம்பழம் போச்சே இப்போ வரை அவங்களை பார்க்கலை.பார்க்கவும் விரும்பலை. ஒரு வேளை அந்த பையன் மன்னிப்பு கேட்டா , மன்னிகவா வேண்டாமான்னு யோசிப்பேன்.\nஷங்கர் என்னிடம் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கேட்டப்போ கூட நான் ரசிச்சு மாம்பழம் சாப்டுகிட்டு இருந்தேன். கொஞ்சம் கூட யோசிக்கமா ,எங்க அம்மா திட்டுவாங்க, அப்பா திட்டுவாங்கன்னு சொல்லமா ஓ தாராளமா பண்ணிக்கலாமே, அப்படீன்னு சொல்லிட்டேன். ஷங்கர் பயந்து போய், தப்பான நேரத்துல கேட்டுடோம்னு நினச்சு, மறு நாள் மாம்பழம் இல்லாம அதே விஷயத்தை திருப்பி கேட்டு உறுதி படுதிகிட்டங்க\nநான் கடவுளா இருந்தா வருஷம் முழுவதும் மாம்பழம் கிடைக்கிற மாதிரி மாத்திருவேன். how is my idea\nமுக்கனியில் முதல் கனியாச்சே.. இங்கேயும் அதே கதை தான்.. அதுவும் கை முழுதும் சாறு வழிய விட்டு சாப்பிடுற சுகமே சுகம்.. :)\nஇன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கும் ஃப்ரிட்ஜ்ல பாதி இடத்தை மாம்பழம் தான் அடைச்சுட்டு இருக்கும்... அடுத்து பத்து மாதத்திற்கான காத்திருப்பு.. (மாம்பழத்துக்கு தான்.. :) )\n\"மாம்பழ சீசன் முடியலாம் ஆனா மாசா சீசன் முடியாது \" என்�� விளம்பரத்தை பார்த்தாலே எரிச்சலாய் வருகிறது...\n//ஷங்கர் என்னிடம் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கேட்டப்போ கூட நான் ரசிச்சு மாம்பழம் சாப்டுகிட்டு இருந்தேன். கொஞ்சம் கூட யோசிக்கமா ,எங்க அம்மா திட்டுவாங்க, அப்பா திட்டுவாங்கன்னு சொல்லமா ஓ தாராளமா பண்ணிக்கலாமே, அப்படீன்னு சொல்லிட்டேன்.//\nஎச்சில் ஊற மாம்பழத்தை சுவைத்து உண்பது ஒரு சுகானுபவம் \nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.\n\"நட்பு வட்டாரம் \" புதிய தோற்றம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satamilselvan.blogspot.com/2011/10/blog-post_22.html", "date_download": "2018-05-25T12:30:26Z", "digest": "sha1:TJFH3GB6TJ3R64SMI4T4AWYHPKVOTA4Y", "length": 53144, "nlines": 145, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: ‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்''", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\n‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்''\nச.தமிழ்ச்செல்வன் நேர்காணல் – 2011 அக் 30-த சண்டே இந்தியன் இதழில்\nநேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்\nச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும், அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள், முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்\nதமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு\nஎல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது. இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல. எழுதிக் கொண்டே களப்பணி செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்��த்தில் களப்பணியே அதிகமாகிவிட்டது. படைப்பாளியின் நோக்கம் மக்களுக்குச் சொல்லவேண்டும் என்பதுதான். நாம் பார்த்த கண்டடைந்த வாழ்வனுபவங் களை சகமனிதர்களுக்குச் சொல்வது தானே எழுத்து. இருந்தும் கதை வழியாகச் சொல்வதைவிட, நேரடியாகச் சொல்வது உடனடி தேவை என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. மேலும் சுதந்தரத்திற்குப் பிறகு நடந்த மாபெரும் பண்பாட்டு இயக்கம் அறிவொளி இயக்கம். அப்படிப்பட்ட மக்கள் இயக்கம் அழைக்கும்போது வீட்டில் சும்மா இருக்கமுடியாது. அதனால் களப்பணிக்கு வந்தேன். இப்போது நேரமின்மையால் எழுத முடியவில்லை. ஆனால் நான்கு இரவுகள் கிடைத்தால் போதும் ஒரு சிறுகதை எழுதிவிடுவேன்.\nதொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் போனதில் வருத்தம் உண்டா\nகதை எழுத முடியவில்லையே என்ற வருத்தம் ஒவ்வொரு நாளும் எனக்குள் இருக்கிறது. நாம் யார் என்ற அடையாளம் இருக்கிறது. எனக்கு சிறுகதை எழுத்தாளர் என்ற அடையாளம் உள்ளது. ஆனால் நேரம் தான் போதுமானதாக இல்லை. இப்போது நிறைய பேர் எழுத வந்துள்ளனர். இது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மின்னணு ஊடகம் வந்த பிறகு மக்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. நல்ல நூல்களை வாசிக்கும் வாசகர்கள் குறைந்துவிட்டனர். இப்போது மேலோட்டமாக வாசிக்கும் மனநிலை வாசகர்களிடையே உள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மனநிலை. சுவாரசியமான சேனல் பார்க்கலாம்; இல்லையெனில் மாற்றிவிடலாம். ஆனால் அதேநிலையில் புத்தகங்களையும் மேற்கொள்ள முடியாது. உள்ளே போனால் படித்து தான் ஆகவேண்டும். அதற்கான காலம் எடுத்துதான் வாசிக்கவேண்டும். மேலும் தற்போது வெகுஜன இதழ்களில்கூட கதைக்கான இடம் என்பது இல்லாமல் போய்விட்டது. சில இதழ்களில் ஒரு பக்க கதை மட்டும் போடுகின்றனர். காரணம் சந்தையில் மதிப்பு இல்லை என்பதுதான். சீக்கிரம் சலிப்படைவது என்பது இன்றைய காலத்தின் மனநிலையாக இருக்கிறது.\nஒரு கலாச்சார இயக்கமாக தமுஎகசவின் செயல்பாடுகள், தமிழகத்துக்கு செய்திருக்கும் பங்களிப்புகள் பற்றிக் கூறுங்களேன்\nதமிழ்நாட்டில் ஏழே கால் கோடி பேர் உள்ளனர். அதில் சில லட்சம் பேர்களைத் தொடுபவர்களாக நாங்கள் இருக்கிறோம். தமுஎகச தமிழ்ச் சமூகத்தின் மனச்சாட்சி. அந்தந்த நேரத்தில் மனச்சாட்சி என்ன பேசுமோ அதை எழுத்தாளர்கள் பேச வேண்டும். எழுத்தாளர்கள் என்ன பேசவேண்ட���ம் என்பதை தமுஎகச சொல்லிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக விவசாயிகள் தற்கொலைகள் நடக்கும்போது, அதைப் பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்கிறோம். எந்த ஊடகமும் சாதாரண விவசாயிகள் பற்றியோ, தொழிலாளிகள் பற்றியோ பேசுவதில்லை. முதல் பக்கத்தில் அவர்களைப் பற்றிய முக்கியமான செய்திகூட போடுவதில்லை. நாங்கள் மக்களின் மனச்சாட்சியாக இருந்து அதைப்பற்றி பேசுகிறோம். அன்று 35 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்தளவு வளர்ச்சி உள்ளது. பங்களிப்பைப் பொறுத்தவரை கலை இலக்கிய இரவு என்ற பண்பாட்டுத் திருவிழாவை நடத்து கிறோம். அதன்மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருக்கும் திறன் வாய்ந்தவர்களை அந்த மேடையில் ஏற்றுவோம். அடுத்து தெரு சினிமா இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். நல்ல திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தெருக்களில் போட்டுக் காண்பிப்பது. இதன் மூலம் மக்களின் சினிமா ரசனையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அடுத்து நாட்டுப்புற ஆய்வுகள் இயக்கம் தொடங்கி யுள்ளோம். 1960&ல் ஜீவானந்தம் தலைமையில் பேராசிரியர் நா.வானமாமலை பொறுப்பில் நாட்டுப்புற இலக்கியங்களை, கலைகளை தொகுத்து வளர்த்தெடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இவை எத்தனையோ மாவட்டங்களில் தொகுக்கப்படாமல் உள்ளன. விடுகதை, சொலவடை, நாட்டுப்புறக் கதைகள், பொருட்கள் சார்ந்த பண்பாடு என நிறைய பிரிவுகள் உள்ளன. இதில் எப்படி ஆய்வு செய்வது, தொகுப்பது என்பது பற்றி பயிற்சி கொடுத்துள்ளோம். அடுத்து உள்ளூர் வரலாறு எழுத பயிற்சி கொடுக்கிறோம். இதையெல்லாம் தமுஎகசவால் மட்டுமே செய்யமுடியும். நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியம் கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதற்கு தமுஎகசவின் போராட்டம்தான் காரணம்.\nகடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்து இருக்கிறீர்கள். தமிழகம் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்\nதமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் யாரும் சொந்த ஊர்களில் இல்லை. ஏனெனில் பிழைப்பிற்கு இங்கே வழியில்லை. பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து அலைகின்றனர். நான் பார்த்த பெரிய துயரம் இது. அடுத்த துயரம் அழிக்கமுடியாத சாதிய உணர்வு. அது மக்களிடையே இறுகிப் போய் உள்ளது. சிறுபான்���ையினராக இருக்கும் மக்களான அருந்ததியினர், அரவாணிகள் எல்லோரும் தங்கள் குரலை வலுவாக உயர்த்தி வெளிவந்துள்ளனர். மாற்றுத்திறனாளி கள் இன்று ஒருங்கிணைந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட அனைவரும் இன்று வெளிவந்துள்ளனர். அடுத்து அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் வர்க்கம் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த முறையில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற, அறிவில்லாத நாற்கர சாலைகள் வந்துள்ளன. இதனால் கிராமங்கள் துண்டாகிக் கிடக்கின்றன. இதில் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அடுத்து தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. தொழிலாளிகள், படைப்பாளிகள், இளைஞர்கள் என அனைவரும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். ஏனெனில் பிரச்னைகள் அதிகமாகி விட்டன. பிரச்னைகளைச் சமாளிக்க தெரியாமல் அல்லாடுகின்றனர். பொருளாதாரப் பிரச்னைகளை பண்பாட்டுத் தளத்தில் வைத்துத் தீர்க்க முயற்சி செய்கின்றனர். இதனால் அதிலிருந்து தப்பிக்க போதைக்கு அடிமையாவதும், கோவிலுக்குச் செல்வதும், சினிமாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பதும் அதிகரித்துள்ளது.\nஅறிவொளி இயக்கத்தில் உங்கள் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பணிகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன\nஅறிவொளி இயக்கம்தான் கல்வி என்பது முக்கியம் என்பதை மக்கள் மத்தியில் அழுத்தம் திருத்தமாக உணர்த்திய இயக்கம். அறிவொளி இயக்கத்திற்கு வந்தவர்கள் அனைவரும் படிக்காதவர்கள். முதியோர் கல்வி என்பது வேறு. அறிவொளி இயக்கம் என்பது வேறு. நாங்கள் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே சேர்த்து நடத்தினோம். ஏனெனில் இவர்கள்தான் நாளைய பெற்றோர். இவர்கள் படிக்கமுடியவில்லை என்றாலும் அவர்களது குழந்தைகளின் கல்வியை உணர்த்தினோம். இதனால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகமானது. பள்ளிகளின் தேவையும் அதிகமானது. கல்வி குறித்து மக்களிடையே அக்கறை ஏற்பட்டது. பள்ளிகள் ஏன் இப்படி இருக்கின்றன என்ற கேள்வியையும் மக்களிடையே எழச் செய்தது. கல்விக்காக இன்று வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் அளவிற்கு மக்கள் வந்ததற்கு அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம். இதனால் அரசும் பல திட்டங்களை வகுத்தது. தமிழகம் முழுவதும் கல்வி சம்பந்தமான நிறைய மாற்றங்கள் வந்தன.\nதமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு இருந்த செல்வாக்கு இப்போது இல்லாமல் போய்விட்டதே... என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்\nஇடதுசாரி இயக்கங்கள் இன்று நிறையவே வளர்ந்துள்ளார்கள். ஆனால் மற்ற கட்சிகள் அதைவிட வேகமாக வளர்ந்துள்ளன. காரணம் இடதுசாரிகள் உண்மையான, அடிப்படையான பொருளாதார மாற்றத்திற்குப் போராடி வந்தனர். ஆனால் மக்கள் பண்பாட்டு ரீதியாகப் பேசுபவர்கள் பக்கம் போய்க் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டு ரீதியான விஷயங்களில் இடதுசாரிகள் கவனம் செலுத்தினால்தான் வேகமாக முன்னேறமுடியும். திராவிட இயக்கம் மொழி சார்ந்து பேசி வளர்ந்தது. இன்று தலித் அமைப்புகள் ஓரளவு வளர்ந்துள்ளன. ஆனால் எந்த அமைப்பும் தலித் மக்களுக்கு நிலம் தேவை என்று பேசவில்லை. நிலம் கிடைத்தால்தான் முன்னேற முடியும் என்பது அடிப்படை உண்மை. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு நிலம் வேண்டி போராடி வரும் ஒரே கட்சி இடதுசாரி இயக்கம் தான். ஆனால் தலித் மக்கள் தலித் அமைப்புகளுக்குப் பின்னால்தான் சென்றனர். காரணம் அன்றாடம் அவர்கள் அனுபவிக்கிற ஒடுக்குமுறையை அந்தக் குரல் வெளிப்படுத்தியது. அவர்கள் பொருளாதாரத்தைப் பேசவில்லை; உணர்ச்சிகளை மட்டுமே பேசினர். உணர்ச்சிகரமான மக்களாக இந்திய மக்கள் இருப்பதால் உண்மையான அரசியலைப் பேசும் இடதுசாரிகள் வளரவில்லை. இப்போதுதான் அவர்கள் பண்பாட்டுத் துறையில் கவனம் செலுத் தத் தொடங்கியுள்ளனர். சாதிய பிரச்னை யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை ஏற்படுத்தியுள்ளோம். உத்தபுரம் ஆரம்பித்து இதுவரை 25 சாதிய சுவர்களை இடித்துள்ளோம். கலை இலக்கியத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் எதிர்காலத்தில் இடதுசாரிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.\nஅரசு விருதுகள் தேர்வுக்குழுவில் இடதுசாரிகள் இருந்துகொண்டு அமைப்பு சார்ந்த சராசரியான எழுத்தாளர்களுக்கு விருதுகளைத் தருகிறார்கள் என்ற விமர்சனம் உள்ளதே\nதேர்வுக்குழுவின் தகுதியைப் பொறுத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. பெயரை மட்டும் அறிவிக்காமல் எதற்காக கொடுக்கிறோம் என்பதை வெளிப்படையான விளக்கத்தோடு அறிவிக்கவேண்டும். அப்போதுதான் கேள்வி எழுப்ப முடியும். தமுஎகச ஆரம்பித்து 36 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் அமைப்பு சார்ந்து யாருக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததில்லை. இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் கொடுத்ததில்லை. தமுஎகசவில் இருந்து முதல் முறையாக சாகித்ய அகாதெமி வாங்கியது மேலாண்மை பொன்னுச்சாமி மட்டும்தான்.\nஉ.ரா. வரதராஜனின் தற்கொலையை முன்வைத்து உங்கள் கட்சி ஒழுக்க வாதப் பிடியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது பற்றி\nஅவர் தற்கொலை செய்துகொண்டது ரொம்ப தவறான முடிவு. அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான வழிகாட்டி. எனக்கு அந்தச் சம்பவம் மனரீதியாக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்த தவறு உறுதியான பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் நடவடிக்கை என்பது திருந்துவதற்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு. அவரைக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. இருந்த பொறுப்பில் இருந்து அடுத்தகட்ட பொறுப்பிற்குப் போட்டனர். அதனைச் சரி செய்து திருத்திக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். இதுமாதிரி நிறைய உதாரணங்கள் உள்ளன. சில விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் வந்தோம். என்னுடைய நலனை பொதுநலன் மற்றும் கட்சியின் நலனிற்கு உட்படுத்துவேன். கட்சியின் நலனை மக்களின் நலனிற்கு உட்படுத்துவேன் என எழுதி கையெழுத்திட்டுதான் வந்துள்ளோம். இதனை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சும்மா கட்சியைத் திட்டுவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தை நாங்கள் ஒழுக்கரீதியாகப் பார்க்கவில்லை. இருந்தும் மக்கள் எங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது முக்கியம். மக்களிடையே கம்யூனிஸ்ட் பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் இப்படி இருக்கலாமா என்பது முக்கியம். மக்களிடையே கம்யூனிஸ்ட் பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் இப்படி இருக்கலாமா என்றுதான் நினைப்பார்கள். எந்த மக்களுடன் வேலை செய்கிறோமோ அங்கே கம்யூனிஸ்ட் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.\nஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nபொதுநலன்தான் முக்கியம் என்று இருக்கவேண்டும். அதாவது கம்யூனிஸ்ட் என்பவன்தான் வாழும் காலத்தில் மனித குலம் சேகரித்து வைத்துள்ள அத்தனை அறிவையும் உள்வாங்கவேண்டும். அறிவாளியாக, படைத்தளபதியாக இருக்கவேண்டும். உலகத்திலேயே மி��ச் சிறந்த மனிதாபிமானியாகவும் சபலம், சலனம் இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். சுயஒழுக்கத்தை அவனே உருவாக்க வேண்டும். விமர்சனம், சுயவிமர்சனம் என்பதை கறாராக வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். சுற்றி நடப்பதை, இருப்பவர்களை, சமூகத்தை விமர்சனம் செய்ய வேண்டும். தன்னையும் சுயவிமர்சனப்படுத்திக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது மனரீதியான விஷயம். மிகப்பெரிய ஞானிகளால் கூட ஒரு சரியான கம்யூனிஸ்ட் தோழரின் மனஇடத்திற்குப் போக முடியாது. எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட். இவன் அடைகிற மனஉளைச்சல் யாரும் அடையமுடியாது. அடுத்தவர்களுக்காக அடி, உதை வாங்குவதில் ஏற்படும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை என்று நினைப்பவர்களும் அவர்கள் தான்.\nஇராணுவப் பணி உங்கள் ஆளுமையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிக் கூறுங்கள்\nநான் இராணுவத்திற்குப் போகும்போது காந்தியவாதியாகப் போனேன். அந்த வாழ்க்கை என்னை மார்க்சியவாதியாக மாற்றியது. இந்த நாட்டின் சொத்து களை, மக்களைப் பாதுகாக்க தேச எல்லையில் இருந்து பணியாற்றுகிறோம். ஆனால் உண்மையில் கோடிக்கணக் கான மக்கள் சொத்தோ சுகமோ இல்லாமல்தான் வாழ்கின்றனர். பிறகு யார் சொத்தைப் பாதுகாக்க தேச எல்லையில் நிற்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. தேசம் என்பது மக்கள்; எல்லையல்ல. மக்களின் நல்வாழ்வு தான் தேசம். எல்லோருக்கும் நல்வாழ்வு கிடைக்க மக்களோடு இருந்துதான் போராட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் ஐந்தரை ஆண்டு பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.\nதாத்தா தொடங்கி சகோதரர்கள் வரை நாடகம், எழுத்து என்ற தொடர்பைக் கொண்ட குடும்பம் உங்களுடையது. உங்களுக்கும் கோணங்கிக்கும் முருகபூபதிக்கும் படைப்புரீதியாக உரையாடல்கள் நடக்குமா\nஇதில் எங்கள் அப்பாவை விட்டுவிட்டீர்கள். அவரும் எழுத்தாளர் தான். இரண்டு நாவல், ஒரு சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளார். எல்லோருமே இலக்கியத் தொடர்பு உள்ள ஆட்கள் தான். இப்போது வீட்டில் நான்கு எழுத்தாளர்கள் உள்ளோம். நாங்கள் நாலு பேருமே நாலு திசையில் இருக்கிறோம். அவரவர் பாணியில் மக்களை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறோம்.\nகோணங்கியின் கதைகள் புரியவில்லை என்று சொல்லப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nபுரியாத தன்ம��� இருக்கிறது. ஆனால் அதுமட்டும்தான் இலக்கியம் என்று கோணங்கியின் எழுத்துகளை மட்டுமே படிப்பவர்கள் ஐநூறு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த எழுத்து முறை புரிகிறது; பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு அதில் விமர்சனம் இருக்கிறது. அப்படி எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஓரளவு வாசிப்புள்ள மக்களுக்காவது அந்த எழுத்து புரிய வேண்டும். ஆனால் அவர்கள் (கோணங்கியும் முருகபூபதியும்)எது இலக்கியம் என்று நினைக்கிறார்களோ அப்படி எழுதுகிறார்கள். அதை சாதாரணமாக எழுதவில்லை. அதில் கடுமையான உழைப்பும் இருக்கிறது.அது அவர்களின் சுதந்திரம்.\nஇன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழகப் பின்னணியில் இடதுசாரிகளின் தேவையும் பங்களிப்பும் என்ன\nஇடதுசாரிகள் இல்லை என்றால் மக்களை நூறு சதவிகிதம் அடிமையாக்கிவிடுவார்கள். ஒரு கட்டம் வரை குட்ட குட்ட குனிந்துகொண்டேதான் இருப்பார்கள் மக்கள். சுதந்தர காற்று தமிழகத்தில் இருப்பதற்கு கம்யூனிஸ்ட் மட்டும்தான் காரணம். இன்று வேலை செய்யும் அத்தனை பேருக்கும் சங்கம் என்ற ஒன்றை வைத்து குரலை உண்டாக் கியது கம்யூனிஸ்ட் கட்சிதான். இல்லை யென்றால் குரலே இல்லாமல் இந்தச் சமூகம் அடிமையாகியிருக்கும்\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Saturday, October 22, 2011\nபொருள் அரசியல், இலக்கியம், நிகழ்வுகள், நேர்காணல், பண்பாடு\nஆனால் இந்த பேட்டியில் சொல்லப்பட்ட உ.ரா.வரதராஜன் மரணம், மக்களிடையே இடதுசாரிகளின் செல்வாக்கு, கம்யூனிஸ்ட் குறித்த அபிப்பிராயங்கள் குறித்து எனக்கு வேறு கருத்துக்கள் இருக்கின்றன இடதுசாரிகள் இல்லையென்றால் மக்களை நூறு சதவீதம் அடிமையாக்கிவிடுவார்கள் என்பது கம்யூனிஸ்டுகள் தமக்குத் தாமே கற்பித்துகொண்ட அதீதங்கள் என நினைக்கிறேன். மக்களை ஒன்றுமற்றவர்கள் என்று சொல்வது எப்படிச் சரியாக இருக்கும் சரி, இப்போது எத்தனை சதவீதம் அடிமையாக்கி இருக்கிறார்கள் என ஒரு கேள்வியை திருப்பி வைத்தால் இதன் அர்த்தங்கள் புரியும். நான், கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பைக் குறை சொல்லவில்லை.அவர்களது தியாகங்களையும், நேர்மையையும் மறுதலிக்கவில்லை. அதேவேளையில், மக்களையும், இச்சமூகத்தையும் ஒரேயடியாக புரிந்துகொண்டதாய் கம்யூனிஸ்டுகள் நினைப்பதில் தவறுகள் இருக்கின்றன என நினைக்கிறேன். இதுவ���ம் கம்யூனிஸ்டுகள் மக்களை நெருங்க முடியாமல் போவதற்கான தடைகளில் ஒன்று. இதுகுறித்து விரிவாகப் பேசமுடியும், பேச வேண்டும் என நினைக்கிறேன்.\nஅற்புதமான நேர்காணல். தயவுசெய்து எங்களுக்காக மீண்டும் சிறுகதை எழுதுங்கள். கருப்பசாமியின் அய்யா எல்லாம் எங்கள் குடும்ப கதைதான். தங்களின் சிறுகதைத்தொகுப்பான 'மிதமான காற்றும் இசைவான கடலலை'யும் வாசித்து பெரும்பாலான கதைகள் மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். என் வாழ்க்கை அல்லது எனது நண்பர்களின் வாழ்க்கையில் நடப்பது போலத்தோன் பெரும்பாலான கதைகள் இருந்தன. எந்த இயக்கங்களில் இல்லாவிட்டாலும் சிறுவயதிலிருந்தே பட்டுக்கோட்டையின் பாடல்கள் கேட்டு வளர்ந்ததால் இயல்பாகவே நானும் கம்யூனிச சிந்தனைகள் கொண்டவன்தான். தாங்கள் தமுஎச தலைவரானதற்கு வாழ்த்துகள். நன்றி. தோழமையுடன் சித்திரவீதிக்காரன்.\nஏற்றுக்கொள்கிறேன்.மக்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை.எத்தனை முறை நம்மைத் தூக்கியடித்தாலும் மீண்டும் மீன்ண்டும் அசராமல் மக்களிடம் போகிறவர்களாகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள்.எல்லாவற்றையும் த சண்டே இந்தியனில் விவாதித்துவிட முடியாதல்லவாசொன்னதில் எவ்வளவு போடுவார்களோ என்கிற சந்தேகம் இருந்ததால் சில அதிரடிகளைப் போட வேண்டியிருக்கிறது.மீடியாக்களோடான முந்தைய அனுபவங்களிலிருந்து சில பாடங்களைக்கற்றுக்கொண்டதால் இது இப்படி.விவாதிக்க வேண்டியது கோடி இருக்கிறது.\nஉஇங்கள் எல்லா பதிவுகளுக்கும் நன்றி சித்திரவீதிக்காரரே\nநான் அடிக்கடி உணர்ந்த - சொல்லிக் கொண்டிருக்கிற (கேட்க யாரும் இல்லாவிட்டாலும்) விஷயங்களில் ஒன்று - உண்மையான ஆன்மீக வாதிகளும் (அரை வேக்காடுகளை இதில் சேர்க்க வேண்டாம்) விஷயங்களில் ஒன்று - உண்மையான ஆன்மீக வாதிகளும் (அரை வேக்காடுகளை இதில் சேர்க்க வேண்டாம்) கம்யூனிஸ்ட்களும் ஒரே மாதிரியான வாழ்க்கையே வாழ்கிறார்கள். அவர்களைப் போலவே இவர்களும் எளிமையாக இருக்கிறார்கள்; அவர்களைப் போலவே இவர்களும் பந்த பாசங்களை மறந்து - பலர் குடும்பம் கூட இல்லாமல் வாழ்கிறார்கள்; அவர்களைப் போலவே இவர்களும் பிழைப்பு வாதத்துக்கு வெளியே வேறொரு பாதையில் பயணிக்கிறார்கள். ஆனால், எல்லா வலிகளையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தைக் கொடுக்க 'இறை நம்பிக்கை' என்றொன்று இருக்க���றது; இவர்களுக்கோ அதுவும் இல்லை. எனவே அவர்களை விட இவர்களே கூடுதல் ஆன்ம பலம் கொண்டோர்.\nதனி மனித ஒழுக்கம் குறித்த மார்க்சீயப் பார்வை என்ன இதை மார்க்சீயத்தை ஏற்றுக்கொண்டதாக நம்பப்படுபவர்கள் பின்பற்றுகிறார்களா இதை மார்க்சீயத்தை ஏற்றுக்கொண்டதாக நம்பப்படுபவர்கள் பின்பற்றுகிறார்களா பெரும்பாலும் தனி மனித ஒழுக்கக் கருத்தாக்கத்தில் இந்துத்வாவின் நிலையையே மார்க்சீயர்கள் பின்பற்றுகிறார்கள். தோழர் உ.ரா.வரதராஜன் எந்த மார்க்சீய ஒழுக்கத்தை மீறினார் பெரும்பாலும் தனி மனித ஒழுக்கக் கருத்தாக்கத்தில் இந்துத்வாவின் நிலையையே மார்க்சீயர்கள் பின்பற்றுகிறார்கள். தோழர் உ.ரா.வரதராஜன் எந்த மார்க்சீய ஒழுக்கத்தை மீறினார் எதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது எதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஒழுக்கம் பற்றிய கட்சியின் நிலைப்பாடு கேரளத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் வேறு வேறா \nமாதுவின் கேள்வி மனசுக்குள் சுற்றிக்கொண்டே இருக்கிறது.கம்யூனிஸ்ட்டுகள் இல்லையென்றால் ...மக்களை எத்தனை சதவீதம் அடிமைப் படுத்தியிருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு சரியாகவே விடை சொல்ல முடியும் என நம்புகிறேன்.அரசியல்,பொருளாதாரம்,பண்படு ஆகிய மூன்று தளங்களில் அடிமைப்படுத்தல் தொடர்கிறது..காலம் காலமாக.. இதில் எவற்றிலெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் தலையீடு இல்லையோ அங்கெல்லாம் அடிமைத்தனம் இருக்கிறது என்பேன்.பொதுவாக அரசியல் மற்றும் பொருளாதார தளத்தில் அமைப்புகள் வைத்து அவற்றைச் சரியாக கம்யூனிஸ்ட்டுகள் நடத்துகிறார்களோ அங்கெல்லாம் விடுதலையின் கீற்றுகளேனும் உள்ளன.\nஎல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்து என சொல்லும் தோழர்கள் தங்கள் இயக்கத்தையும் தலைவர்களையும் விமர்சிப்பதில்லை,ஆக உலகத்தின் மிக பெரிய hypocrite கம்யூனிஸ்ட் தான்.\nதிரு விஜயன் அவர்களுக்கு நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்கிறேன்.இந்த அமைப்பைப்போல தலைவர்களை (அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் )நேருக்கு நேராக விமர்சிக்கும் சுதந்திரம் உள்ள வேறு ஒரு கட்சியை என் வாழ்நாளில் கண்டதில்லை.எனக்கு 60 வயதாகப்போகிறது.கண்ட இடத்திலும் நின்று விமர்சிப்பதில்லை தலைவர்களை.என் அனுபவத்திலிருந்துதான் நான் பேசுகிறேன்.\nஎன்னுடைய பின்னூட்டத்தை வெளியிடாததில் உங்கள் அரசியல் நேர்மை புரிகிறது.\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/12/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-2862105.html", "date_download": "2018-05-25T12:56:22Z", "digest": "sha1:6RISR7EDRYPVEMDKCULXWZD76UEBGOYW", "length": 7547, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "இணையத்தில் கசிந்த \"காலா\" பட சண்டைக்காட்சி: அதிர்ந்த படக்குழுவினர்!- Dinamani", "raw_content": "\nஇணையத்தில் கசிந்த \"காலா\" பட சண்டைக்காட்சி: அதிர்ந்த படக்குழுவினர்\nசென்னை: விரைவில் வெளியாகவுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் \"காலா\" பட சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.\n'கபாலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காலா' என்கிற 'கரிகாலன்'. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.\nநடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇப்படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது என்று இரு தினங்களுக்கு முன்னர் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் ட்வீட் செய்தோருந்தார்.\nஇந்நிலையில் \"காலா\" பட சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். சுமார் அரை நிமிடம் ஓடும் அந்த விடியோவில் ரஜினிகாந்த் ஸ்டாண்ட் நடிகர் ஒருவரை தாக்குகிறார்.\nஇதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ள அதே வேளையில் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடன��க்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D?page=1", "date_download": "2018-05-25T13:19:01Z", "digest": "sha1:GGFUR22IC46IPDRF2OBW2WESPCOLIFAC", "length": 7895, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரஜினிகாந்த் | Virakesari.lk", "raw_content": "\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கே வெற்றி - ஷெஹான் சேமசிங்க\nஓமந்தையில் விபத்து: இளைஞனின் கால் துண்டிப்பு\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nகனடா உணவு விடுதியில் குண்டுவெடிப்பு\nஇந்திய கலாசார மையத்திற்கு பெயர் மாற்றம்\nகாலா பாடல்களை இணைய தளத்தில் வெளியிட்டார் தனுஷ்\nரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் ஜூன் 7 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தி...\n‘தல’ ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் சுப்பர் ஸ்டார்\nநாளை மே மாதம் முதல் திகதி. உழைப்பாளர் தினமான நாளை தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஏனெனில் தல அஜித்தின் பிறந்த நாள் மே 1. இ...\nரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு\nசினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகர் ரஜினிகாந்த் ஜுன் 6 ஆம் திகதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வே...\n‘ஜேம்ஸ் பொண்ட்’ நடிகருடன் இணையும் தனுஷ்\nகோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், த வேர்ல்ட் இஸ் நாட் இனஃப், டை அனதர் டே போன்ற ஜேம்ஸ் பொண்ட் படங்களில் நடித்து பிரபலமானவர்\nரஜினி மற்றும் கமலால் முடியாது என்கிறார் கௌதம��\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனால் நிரப்ப முடியாது எனவும் அது நடைமுறை...\nரஜினிக்கு செக் வைத்த கமல்\nதமிழகத்தில் மக்களாட்சியை தான் கொண்டு வரப்போவதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்....\n2.0 டீசர் இணையதளத்தில் இப்படிதான் கசிந்தது.\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே இணையதளத்தில் கச...\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ் : காரணம் இதுவா.\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப...\nஸ்ரீதேவியும் திரையுலகமும் : ஒரு பார்வை\n54 வயதாகும் நடிகை ஸ்ரீதேவி திருமண வைபவத்தில் பங்குபற்றுவதற்காக தன்னுடைய குடும்பத்தாருடன் டுபாய் சென்றிருந்தார். அங்கு அவ...\n”மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம்”\nமற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் என ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coffeewithmuru.blogspot.com/2010/03/blog-post_25.html", "date_download": "2018-05-25T12:49:36Z", "digest": "sha1:4VQBOJNINUGWIUS3NUN2ZPAAVCHBRXPF", "length": 15741, "nlines": 77, "source_domain": "coffeewithmuru.blogspot.com", "title": "Coffee with Muru: தலைக்கு மேல் வந்த வினை", "raw_content": "\nதலைக்கு மேல் வந்த வினை\nஅது ஒரு இதமான இரவு வேளையின் பின் பகுதி. விடியறதுக்கு ஒரு 3 மணி நேரமே இருந்தது. அப்போ மணி 2.30 இருந்திருக்கணும். சுத்தி வர சிட்டுவேஷன் எப்பிடி இருக்குன்னு அறவே தெரியாத லெவல்ல, இன்னும் தொடர்ந்து ஒரு 5 நிமிஷம் குறட்டை விட்டிருந்தேன்னா பக்கத்து வீட்டுக்காரன் என் பெட்ரூம் சுவர்ல தட்டி \"யோவ் அந்த மாவு அரைக்கற மிஷினை அர்த்த ராத்ரில ஆன் பண்ணி அப்டி என்னய்யா சரித்திரம் படைக்கறே, அதை அணைச்சுத் தொலையும்\" என்று கத்தும் நிலைமைல தூங்கிக்கிட்டு இருந்தேன்.\nஅப்பிடி ஒரு கவிதையே உருவான இரவு வேளையில் ஏதோ ஒன்று குறைவது போல் லைட்டா ஒரு பீலிங் வரவே கண் முழித்துக் கொண்டது. \"இன்னா பீலிங்கு, ஆல் பிகாஸ் ஒப் மீ\" னு என்னைப் பார்த்துப் பல் இளித்தது தலைக்கு மேல் இருந்து 'சீலிங் பேன்'. என்ன அதிரி புதிரி பண்ணிச்சோ தெரியல்ல டொட்டோடோய்ங்னு நின்னு விட்டிருந்தது அது. \"ஆகா சேம் பிளாட்\" என்ற படியே உடம்பு முழுவதும் மொய்த்திருந்தன நுளம்பு/கொசு எனப்படும் மாஸ்கிட்டோஸ். காய்ல், ஆய்ல், நுளம்புவலை மற்றும் இன்ன பிற பாதுகாப்பான்கள் வந்துவிட்டிருந்த போதிலும் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் பிடிக்காத காரணங்களால் நான் அவற்றைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்து வந்தேன். இந்தப் பழக்கமே என் தூக்கத்திற்கு வச்சது ஒரு பெரிய ஆப்பு.\n\"சாரி சார், இனிமே எங்க கைல ஒன்னும் இல்ல, எதையுமே ஒரு மூணு மணிநேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியும்\" என்று தலைக்குள் இருந்து சத்தம் போட்டார் மிஸ்டர் பிரெய்ன். இனியும் யோசிச்சு பிரயோஜனம் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், சரி படுத்துத்தான் பார்ப்போமே என்று பெட்ஷீட்டை தலைக்கு மேல் போர்த்திய போதுதான் ஞாபகம் வந்தது நம்ம ராகவன் முகம்.\n நான் இருக்கேன்டா, நீ ஒண்ணப் பத்தியும் கவலைப் படாதே, எல்லாத்துக்கும் ஒரு சால்யூஷன் இருக்குப்பா\" என்ற படியே காற்றில் கரைந்து போனது அவன் முகம். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவன் ஒரு பிரபல யுனிவர்சிட்டி ஒன்றில். இப்போதுதான் இரண்டாமாண்டு. பக்கத்து வீட்டுக்காரன். பால்ய நண்பன். புத்தகப் புழு. த்ரீ இடியட்சில் வரும் சைலன்சர் கணக்காய் ஒரு கேரக்டர். ஆனா கொஞ்சம் நல்லவன் மற்றும் அப்பாவி. ஹெல்ப் மைன்டட் பெர்ஸன்.\nஅடுத்த நிமிடம் அவன் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தேன். அவன் தனியாத்தான் இருக்கான் என்று ஆல்ரெடி தெரியும். பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். \"ராகவா... ராகவா...\" டொக்.. டொக்..டொக்.. கண்களைக் கசக்கியபடியே கதவைத் திறந்தான் அவன். \"என்ன மச்சான் இந்த நேரத்துல\". விவரித்தேன். நாடியில் கை வைத்து என் முகத்திலிருந்து பார்வையை எடுக்காமல் அவன் என் பிரச்சினையைக் கேட்ட விதம் அவன் எதிர்காலத்தில் ஒரு ப்ராபஸர் ஆக வருவான் போல என்று எண்ணச் செய்தது. \"அடச் சே, சப்ப மேட்டர் மாம்ஸ். நீ இரி. ஜஸ்ட் டூ மினி���்ஸ், டூல்ஸ் எடுத்துட்டு வாரேன். தெர்ட்டி மினிட்ஸ்ல செஞ்சிடலாம்\". \"ஓகேடா, அப்போ நான் வீட்ல இருக்கேன், நீ வா\". \"ஷ்யூர் டா\" நேரம் மணி 3.\nநான் போய் சரியாக ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்தான் அவன். ஒரு கையில் தலையணை சைஸ் புத்தகம் ஒன்று, மற்றையதில் ஒரு டூல் பாக்ஸ். ரூமுக்குள் போனோம். சுவிட்ச் போட்டுப் பார்த்தான். கதிரை போட்டு ஏறி 'டெஸ்டர்' வைச்சுப் பார்த்தான். \"ஓகே மச்சான் லெட்ஸ் கெட் திஸ் டன். ட்ரான்ஸ்போர்மர்தான் அப்சட். நான் இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணி செய்யறேன். நாளைக்கு நீ புதுசு வாங்கி வா நான் பிக்ஸ் பண்ணித் தாரேன்\". \"ஓகேடா, இப்போ நான் நிம்மதியா தூங்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு முதல்ல\". \"டோன்ட் வொர்ரி, நான் இப்படியான மேட்டர்ஸ் பத்தித்தான் படிக்கேன். செஞ்சுடலாம்\". \"ஓகே\"\nபேனை கழட்டினான். துடைச்சான். ஒவ்வொரு பார்ட்ஸாய் வெளியில் எடுத்தான். அதன் பெயர்களை சொல்லிக் காட்டினான். புக்கை பார்த்து ஒவ்வொன்றும் எதுக்காக வைக்கப் பட்டிருக்கின்றன, என்ன வேலையைச் செய்கின்றன என்று லெக்சர் எடுத்தான். மறுபடியும் புக்கை ரிஃபர் பண்ணி ட்ரான்ஸ்போர்மர் என்று அவன் சொன்னதை என்னமோ பண்ணினான். மறுபடியும் பழையபடி பிக்ஸ் பண்ணினான். ஒரு வெற்றிகரமான புன்னகை அவன் முகத்தில் இருந்தது. நேரத்தைப் பார்த்தேன். ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம் இருந்தது. \"இதுதானா உன் தர்ட்டி மினிட்ஸ்\" மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.\n\"ஓகே மாம்ஸ், இப்போ ட்ரையல் பார்க்கலாம்\" வெற்றிக் களிப்பில் சொன்னான் அவன். என்னமோ இவன்தான் பேனையே கண்டுபிடிச்சி இப்போ ட்ரையல் பார்க்கப் போற மாதிரி.\nவேற வழின்னு நினைத்துக் கொண்டு சுவிட்சை போட்டேன்.\nவழமையாக அன்டி-கிளாக்வைஸ் (anti-clockwise, இடமிருந்து வலம்) ஆக சுற்றும் பேன், கிளாக்-வைஸாக (clockwise, வலமிருந்து இடம்) சுற்ற ஆரம்பித்தது.\n\" என்று நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்தேன்.\nஅவன் அதே கேள்வியுடன் பேனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nபேன் எங்கள் ரெண்டு பேரையும் பார்த்து \"விடுகதையா இந்த வாழ்க்கை...\" என்று பாடுவது போலவே தோன்றிட்டு...\nஅலப்பறை பண்ணியது Muru at 9:21 am\nலேபல்ஸ்: சம்பவம், நகைச்சுவை, பேன்\nதலைக்கு மேல் வந்த வினை\n'பேஸ்புக்' இல் தனித்துவமான முறையில் ஆடியோ ஷெயார் ப...\nகே.எஃப்.சி தேடிய கதை / இங்கி பிங்கி பாங்கி கதை\nஎனது புதிய \"பிஸினஸ் கார்ட்\" வ���ைப்பக்கம்\nகவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 4)\n2012 (1) 304 (1) அம்மா (1) அரசியல் (2) அவள் (2) அவாஸ்ட் (1) அழகு (3) அழிவு (1) அனுபவம் (9) அன்டி வைரஸ் (1) அன்டைட்டில்ட் (2) அன்பு (1) ஆடியோ (1) இங்கி (1) இலங்கை (1) இறப்பு (1) உணர்வுகள் (4) உயிர் (1) உலக (1) உலகம் (3) ஊடல் (1) எதிர்ப்பு (1) ஏழை (1) கட்டுக் கதைகள் (1) கதை (6) கவனிக்கப்படாத நிஜங்கள் (4) கவிதை (12) கவிதை வாழ்க்கை (2) கற்பனை (3) காதல் (17) காமெடி (2) கிழவன் (1) கிழவி (1) கிறுக்கல் (1) குடும்பம் (1) கூகிள் (1) கே.எப்.சி (1) கேள்வி (1) கொடுமை (1) கோபம் (1) சட்டம் (1) சம்பவம் (3) சிதாரா (1) சினிமா (3) சும்மா (2) செய்தி (2) சோப்பா (1) சோஷியல் நெட்வேர்க் (1) டெக் (1) ட்விட்டர் (2) தடை (1) தமிழ் (1) தயக்கம் (2) தருணங்கள் (1) தாத்தா (1) தூக்கம் (1) தொழிநுட்பம் (1) த்ரீ இடியட்ஸ் (1) நகைச்சுவை (7) நண்பன் (2) நல்ல (1) நாசா (1) நாம் (3) நாளை (1) நான் (12) நிஜம் (4) நீ (10) நோய் (1) பதில் (1) பஸ் (1) பாங்கி (1) பாடல் (2) பாட்டி (1) பிங்கி (1) பில் கேட்ஸ் (1) பீலிங் (2) புதுசு (1) பெண்கள் (1) பெற்றோர் (1) பேன் (1) பேஸ்புக் (8) பைப்பா (1) பையா (1) மழை (1) மனிதர்கள் (4) மனைவி (1) மன்மதன் அம்பு (1) முடிவு (1) முத்தம் (1) மேற்கோள் (1) மொக்கை (1) ரசித்தல் (1) ரீமேக் (1) லக்கிலூக் (1) வடை (1) வரிகள் (2) வறுமை (1) வாழ்க்கை (14) விஞ்ஞானம் (1) விமர்சனம் (2) விளையாட்டு (1) விஜய் (1) வெள்ளம் (1) ஜாக்கிங் (1) ஷங்கர் (1) ஷெயார் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155694/news/155694.html", "date_download": "2018-05-25T12:56:18Z", "digest": "sha1:JHJE34JR4U4IT5YRWAX3JVFGYCCRBFBK", "length": 5745, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை..!! : நிதர்சனம்", "raw_content": "\nநான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன\nமலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் பர்வதி. இவர் மரியான், பெங்களூர் நாட்கள், உத்தமவில்லன் போன்ற படங்களில் நடித்தவர்.\nஇவர் சமீபத்தில் வெளிவந்த டேக்ஆப் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது 30-35 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கிவந்த அவர் தற்போது அதை 1 கோடியாக உயர்த்திவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வந்தது.\nஹீரோக்களுடன் ஒப்பிடும்போது நடிகைகளின் சம்பளம் குறைவாக இருப்பதாக அவர் இதற்குமுன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n“அந்த செய்தியில் கொஞ்சமும் உண்மையில்லை. நான் எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என இதுவரை எந்த மீடியாவில் சொன்னதில்லை. அது எவ்வளவாக இருந்தாலும் உங்களுக்கு என்ன நானும், தயாரிப்பாளருக்கும் மட்டுமே அதை பற்றி யோசிக்க வேண்டும்,” என முகநூல் பதிவில் கூறியுள்ளார் பார்வதி.\nமேலும் ஊடகத்துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என கேட்டுள்ளார் அவர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167574/news/167574.html", "date_download": "2018-05-25T12:40:30Z", "digest": "sha1:6ITW4MHGCAQRR7MZJ4LXY4GBJYIH6BLG", "length": 5317, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஜய்க்கு ஜோடியாகும் ராகுல் பிரீத் சிங்? : நிதர்சனம்", "raw_content": "\nவிஜய்க்கு ஜோடியாகும் ராகுல் பிரீத் சிங்\nதமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறதாக்க’ படங்களில் நடித்தவர் ராகுல் பிரீத் சிங். தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.\nதற்போது ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.\nஅடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருடைய ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். தொடர்ந்து ரஜத் இயக்கத்திலும் கார்த்தி நடிக்க இருக்கிறார். இதிலும் அவருடைய ஜோடி ராகுல் பிரீத் சிங்தான் நடிக்கிறார். இதன் மூலம் ‘ஸ்பைடர்’ படத்துக்கு பிறகு ராகுல் பிரீத்சிங்குக்கு 2 முக்கிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்���்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zeyaan.blogspot.com/2011/06/blog-post_24.html", "date_download": "2018-05-25T12:58:18Z", "digest": "sha1:3PEKEPTODOJMCCOX3KNYFHAKJTAYX3KO", "length": 11398, "nlines": 125, "source_domain": "zeyaan.blogspot.com", "title": "யாழ்ப்பாணத்தில் விஜய் இன் பிறந்தநாள் கொண்டாட்டம் | யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பதிவு...!!!", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் விஜய் இன் பிறந்தநாள் கொண்டாட்டம்\nயாழ்பாணப் பகுதியில் கணிசமான இளைஞர்கள் விஜய் ரசிகர்களே. கல்வியை மையமாகக் கொண்டு வாழ்ந்த யாழ் மக்களின் கலாச்சாரம் தற்பொழுது தடம் புரண்டு வேறுதிசைக்கு செல்லத் தொடங்கிவிட்டது. வெளிநாட்டு மோகம் இளைஞர்களை வேலை வெட்டி இல்லாத கட்டாக்காலிகல் ஆக்கியுள்ளது. தற்பொழுது ஓர் நடிகருக்கு பிறந்ததினம் கொண்டாடும் அளவுக்கு வந்துவிட்டது.\nகுறித்த இளைஞர்களுக்கு விவேகானந்தரின் பிறந்ததினம் தெரியாது.... தந்தை செல்வாவின் பிறந்த தினம் தெரியாது.........ஏன் தமது பெற்றோரின் பிறந்த தினம் தெரியுமா என்பதே சந்தேகம் தான். காலிடவில் பல்சருடன் ஊர்சுற்றும் இளைஞர்களின் சமூகத்தொண்டுதான் இந்த பிறந்ததின விழா ஒழுங்கமைப்பு.\nமின்கம்பங்களில் விஜய் இன் திருஉருவ படம் மாட்டி, செவ்வரத்தம் பூ சாத்தி, தேங்காய் உடைத்து விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் சமூகத்தொண்டுகள் சில நடைபெற்றதாக அறிகிறேன். அவ்வாறு இவர்கள் செய்திருந்தால் பாராட்டியிருக்கலாம். ஆனால் இவர்கள் செய்தது வெட்டி வேலை தானே...\nஉலகிலேயே பெரிய மார்பகங்கள் - படங்கள் இணைப்பில்\nChelsea Charms எனும் பெண் உலகிலேயே பெரிய மார்பகங்கள் உடையவர் என்ற பெருமையை பெற தயாராகி வருகிறார். பெரிய மார்பகங்களுக்கான கின்னஸ் சாதனையை ந...\nஆண்களை ஆண்கள் மேட்டர் செய்வது இலங்கையில் அதிகரிப்பு...\nஇலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் ப...\nபெ���்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை பயன்படுத்த அனுமதி வேண்டுமாம்\nபெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கூறி சீனாவை சேர்ந்த அயா யுன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள...\nவீரர்களின் உடல் பசி தீர்க்க SEX பொம்மைகள் வழங்கிய கிட்லர் - படங்கள் இணைப்பில்\nநாஜி படை வீரர்களுக்கு செக்ஸ் பொம்மைகளை வழங்க ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ரகசியமாக உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.\nதிருடனை அடித்துப்போட்டு கற்பழித்த பெண் - படங்கள் இணைப்பில்\nரஷியாவின் Meshchovsk நகரில் சிகை அலங்கார நிலையம் வைத்திருந்தவர் தான் இந்த 28 வயதாகும் ஆல்ஜா எனும் பெண். இவரது கடையில் திருடும் நோக்கோடு ...\nசரசு அக்கா இடிக்க, நிராயுதபாணி ஆனேன் - உண்மை சம்பவம்\n2008 ம் ஆண்டு என நினைக்கிறேன், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். சமாதான காலத்தில் திறக்கப்பட்ட வடக்கையும்...\nதாய்லாந்து அழகிகள் - HD படங்கள்\nஅழகுக்கு பெயர் போன தாய்வானில் 2011 ற்கான மிஸ் தாய்வான் போட்டி 13 ஆகஸ்ரில் நடைபெற்றது. அதிலே கலந்து மக்களை கெலிப்படையச் செய்த அழகிகளின் படங...\nஎனது வலைப்பூவை .com ஆக்க எண்ணியுள்ளேன். ஆதரவளிக்கும் உங்களின் கருத்து\nஇன்றைய புகைப்படம் நெல்சன் மண்டேலா\nஉன் வீட்டு ரோஜா மொட்டு\nஎப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது\nமனிதன் நினைத்திருந்தான் வாழ்வு நிலைக்குமென்று... கடவுள் நினைத்துக் கொண்டான் பாவம் மனிதன் என்று...\nநேசிக்கும் முன் பல தடவை யோசி, ஆனால் நேசித்த பின்னர் யோசிக்காதே, அது நேசிக்கப்பட்ட இதயத்தை காயப்படுத்திவிடும்\nபிளைட் எடுக்கிற நேரம் ஆச்சு.... ரன்வேய் இல நிண்டு பந்து அடிக்கிற தம்பியவ கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ.......\nசிவப்பு சட்டை போட்ட அக்கா இடிக்காம கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ பாப்பம்.. நானும் பாக்கிறேன் அப்பவில இருந்து என்னை இடிச்சு கொண்டு தான் நிக்கிறியள்\nரைட் ரைட்... அண்ணை பிளைட் ஐ எடுங்கோ.....\nஎனது பதிவுகளை மின் அஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/", "date_download": "2018-05-25T12:47:40Z", "digest": "sha1:YNSIK7YKECEZ2BYJIMXZVQ6JEZ6QRLJ3", "length": 9136, "nlines": 69, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Tamil Tech News | Gadgets Tamilan", "raw_content": "\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nவியட்நாம் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மொபிஸ்டார் மொபைல் போன் தயாரிப்பாளர், இந்தியாவில் ரூ. 4,999 க்கு மொபிஸ்டார் CQ மற்றும் ரூ. 7999க்கு மொபிஸ்டார் XQ டூயல் என்ற இரு மொபைல் போன்களை வெளியிட்டுள்ளது. மொபிஸ்டார் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து பல்வேறு...\tRead more »\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஃபீச்சர் ரக மொபைல் சந்தையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தின், 4ஜி ஜியோபோன் சர்வதேச ஃபீச்சர் ரக போன் விற்பனையில் முதலிடத்தை பெற்று விளங்குவதாக கவுன்டர்பாயிட் மொபைல் விற்பனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஜியோபோன் சர்வதேச அளவில் ஹெச்எம்டி குளோபல்...\tRead more »\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nசீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான பிரசத்தி பெற்ற ஒப்போ நிறுவனம், இந்தியாவில் புதிய ரியல்மீ (RealMe) என்ற பிராண்டினை அறிமுகம் செய்து, முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மீ 1 மொபைல் போனை ரூ. 8,990 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் ஒப்போ...\tRead more »\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஸ்மார்ட்போன் பயணர்களின் மத்தியில் அதிகம் பழக்கப்பட்ட கொரில்லா கிளாஸ் உண்மையிலே பாதுகாப்பானதா மிக சிறப்பான திடத்தை இந்த கொரில்லா கிளாஸ் பெறுவது எவ்வாறு மிக சிறப்பான திடத்தை இந்த கொரில்லா கிளாஸ் பெறுவது எவ்வாறு என அறிந்து கொள்ளலாம். கார்னிங் கொரில்லா கிளாஸ் கார்னிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரில்லா கிளாஸ் சாதாரன...\tRead more »\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டில் புதிய ஹானர் 7A மற்றும் ஹானர் 7C ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஹானர் 7A மொபைல் விலை ரூ.8,999 மற்றும் ஹானர் 7C ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ.9,999 ஆகும். ஹானர் 7A இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹானர் 7A...\tRead more »\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nஇந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், புதிய ஆண்ட்ராய்டு கோ எடிசன் அடிப்படையிலான குறைந்த விலை கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 4,399 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஏர்டெல் நிறுவனத்துடன் ரூ.2000 வரை கேஷ்பேக் சலுகையை வழங்குகின்றது. மைக்ரோமேக்ஸ் பாரத் கோ...\tRead more »\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் இந்திய தொலைத் தொடர்பு துறை சந்தை மிகப்பெரிய சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.558 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா தரவல்ல திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. பார்தி ஏர்டெல் ரூ. 558 சமீபத்தில் பிஎஸ்என்எல்...\tRead more »\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஇந்தியாவின் முதன்மையான ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், சீனாவின் ஐடெல் நிறுவனம் நாடு முழுவதும் ஃபீச்சர் ரக மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை விற்பனை செய்து வரும் நிலையில், ரூ.1800 வரையில் கேஷ்பேக் வழங்கும் திட்டத்தை ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. ஐடெல்-ஏர்டெல் கூட்டணி ஏர்டெல் நிறுவனத்தின் Mera Pehla...\tRead more »\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/2016/08/", "date_download": "2018-05-25T12:50:17Z", "digest": "sha1:LYAYK5PUBYZZQQKBLUM7TOVXTIGBRZHQ", "length": 14995, "nlines": 145, "source_domain": "aalayadharisanam.com", "title": "August | 2016 | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nசெய்திகள் ஆகஸ்ட் 2016 பிரம்மோத்ஸவம் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு வரதராஜப்பெரு மாள் திருக்கோயிலில் 09.07.2016 சனிக்கிழமை காலை துவஜாரோஹணம் துவங்கி ஆனி மாதம் 29 – ம் தேதி (13.07.2016) புதன்கிழமை முடிய 5 நாள் தினம் இரண்டு வேளை வீதி புறப்பாடுகளுடன் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உபந் யாஸங்களும் நடைபெற்றன. கருடசேவைத் திருவிழா காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு ஸப்த (ஏழு) கருடசேவைத் திருவிழா 07.08.2016 …\nஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு சரியானபடி கொண்டாடப்படுகிறதா\nஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு சரியானபடி கொண்டாடப்படுகிறதா பகவத் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு 2017 மே மாதம் கொண்டாடப்பட இருப்பதை ஒட்டி நாடெங்கும் அவரைப் போற்றும் வண்ணம் பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. சேலத்தில் எருமாபாளையத்தில் ஓர் அழகான மணி மண்டபம் அமைத்துக்ண்டிருக்கிறார்கள். அநேகமாக வேலை முடியும் தருவாயில் இருக்கிறது. இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும், ஸ்ரீ ராமாநுஜர் திருவுருவச்சிலைகளும், அலங்கார வளைவுகளும் கட்டிக் கொண்டிருப்பதாகச் சில செய்திகள் தெரியவருகின்றன. …\n – கே பி பத்பநாபன் , கோவை இன்பதுன்ப ஆழியினுள் ஈர்க்கிலெனத் தானலையும் மண்பதைக்கு மாதவனே காப்பாவான்; தன்பதத்தை வந்தடைவோர் தம்மின் தலைமுறையும் காத்தருளும் நந்தகு மாரனையே நாடு. துயர்புயற் காற்றில் துரும்பெனவே ஆகும் பயம்களைய பாற்கடலோன் காப்பு; முயன்றிங்கு சந்ததமும் சங்கடங்கள் வாரா தருள்கின்ற நந்தகு மாரனையே நாடு. கயிற்றின்மே லாடும் கழைக்கூத்து போலாம் வயிற்றுக்காய் வாழ்ந்தழியும் வாழ்வு; உயிர்த்துடிப்பு இந்த உடல்விட்டு இற்று …\nசத்சங்கம் – கேள்வி பதில் ஆகஸ்ட் 2016\nAugust 15, 2016\tஸத் சங்கம் (கேள்வி பதில்) 0\nசத்சங்கம் – கேள்வி பதில் ஆகஸ்ட் 2016 கேள்வி : இராமாநுஜ நூற்றந்தாதியின் சிறப்பு என்ன பதில்: இராமாநுஜ நூற்றந்தாதி 108 பாசுரங்கள் அடங்கிய அருமையான பிரபந்தம். இது இராமாநுஜரைப் பற்றிய துதி நூல் என்று மட்டும் எண்ணிவிடக்கூடாது. இதில் ஆழ்வார்கள் பெருமை, வேதங்களின் பெருமை, தமிழின் பெருமை எனப் பல நுட்பமான விளக்கங்கள் உள்ளன. அதனால்தான் இதற்கு பிரபந்ந காயத்ரி என்று அழைத்து, ஆழ்வார்கள் பிரபந்தங்களோடு சேர்த்தார்கள். …\nகண்ணன் பிறந்தான் – குருகுல வாசம்\nAugust 15, 2016\tகண்ணன் பிறந்தான் 0\nகண்ணன் பிறந்தான் (குருகுல வாசம்) நங்கநல்லூர் சுதர்சனம் கம்ஸ வதம் முடிந்ததும், கம்ஸனின் தந்தை உக்ரசேனரை யாதவர்களுக்கு அரசராக்கினார். கம்ஸனுக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியே சென்ற சிற்றரசர்களையும், மற்ற குடிமக்களையும் மதுராபுரிக்கு வரவழைத்து, அவரவர்கள் சுகமாக வாழ வழி அமைத்துக் கொடுத்தார். இதையெல்லாம் செய்த ஸ்ரீகிருஷ்ணன் வாயு பகவானை அழைத்தார். தேவேந்திரனான இந்திரனிடமிருந்து”சுதர்மம்” என்னும் சபையை அமைத்தார். அந்த சிம்மாசனத்தில் உக்ரசேனரை அமர்த்தினார். ப���்டாபிஷேகம் செய்து வைத்து உக்ரசேனரை …\nஇடுப்பு அளவு நீரில் ஓர் புனித பயணம்\nAugust 14, 2016\tஅறியாத திருத்தலங்கள் 0\nஇடுப்பு அளவு நீரில் ஓர் புனித பயணம் வடக்கு கர்நாடகா பிடர் நகரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அருள்மிகு நரசிம்மர் ஜிரா பெருமாள் எழுந்தருளி இருக்கும் மிகவும் புனிதமான வழிபாட்டிடம் உள்ளது. தரிசிக்க மணிசூலா மலைத் தொடரில் 300 மீட்டர் தொலைவிற்கு பயம் / பக்தியுடன் குகைப்பாதைப் பயணம் செய்யவேண்டும்; குகையில் இடுப்பு உயரம் நீர்ப்பாதைதான். திருமால் நரசிம்ம அவதாரத்தில் இரண்யனை வதைத்து பிரகலாதனைக் காத்தார். அதுபோல் …\nஉயர்கதி ஆடை விதி மீராதே\nAugust 14, 2016\tதேசிகனின் உபதேசங்கள் 0\nஉயர்கதி ஆடை விதி மீராதே டி கே ஸ்ரீனிவாசன் சாஸ்த்ர விதியை மீறுபவன் உயர்ந்த கதியை அடைவதில்லை. இது பகவத்கீதையில் கண்ணன் திருவாக்கு எவன் சாத்திரவிதியை மீறி, தன்னிஷ்டப்படி வர்த்திக்கிறானோ, அவன் ஸித்தியும் அடைவதில்லை. சுகமும் அடைவதில்லை உயர்கதியும் அடைவதில்லை சாஸ்த்ரவிதியை மீறாமல் தான் கைங்கர்யம் பண்ணவேண்டும் தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது நிச்சயம். செல்வமும் வரலாம். ஆதலால் தர்மத்தைக் காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது என்ன இருக்கிறது டி கே ஸ்ரீனிவாசன் சாஸ்த்ர விதியை மீறுபவன் உயர்ந்த கதியை அடைவதில்லை. இது பகவத்கீதையில் கண்ணன் திருவாக்கு எவன் சாத்திரவிதியை மீறி, தன்னிஷ்டப்படி வர்த்திக்கிறானோ, அவன் ஸித்தியும் அடைவதில்லை. சுகமும் அடைவதில்லை உயர்கதியும் அடைவதில்லை சாஸ்த்ரவிதியை மீறாமல் தான் கைங்கர்யம் பண்ணவேண்டும் தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது நிச்சயம். செல்வமும் வரலாம். ஆதலால் தர்மத்தைக் காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது என்ன இருக்கிறது\nஅலகிலா விளையாட்டு – ஆகஸ்ட் 2016\nAugust 14, 2016\tஅலகிலா விளையாட்டு 0\nஅலகிலா விளையாட்டு – ஆகஸ்ட் 2016 – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார் ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்னின் ஆமே ஆம் இன்றோன்னின் இன்றே ஆம் உளது என்றுரைக்கின் உளதே ஆம் நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு …\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nதிருமணம் ஏன் சீக்கிரம் ஆவதில்லை \nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nஆலயதரிசனம் தெய்வீக திங்களிதழ் இணையதளம் விரைவில் தொடங்கும்…….\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://httpall.blogspot.com/2016/04/blog-post_14.html", "date_download": "2018-05-25T12:43:31Z", "digest": "sha1:C452CLLID5E644BCOSR5QCLIP3N5QP2F", "length": 2688, "nlines": 56, "source_domain": "httpall.blogspot.com", "title": "ஆல் இஸ் வெல்", "raw_content": "\nகாலம் கனியும்வரை காத்திருக்க வேண்டும் -பெரியோர் வாக்கு .காத்திருந்தால் காலம் கடந்துவிடும் -இதுவும் பெரியோர் வாக்கு .\nஇந்த முரண்பாட்டுக்கு விடை -\nஒடு மீன் ஓட உறு மீன் வரும்வரை வாடி இருக்க்குமாம் கொக்கு\nஅர்த்தம்: காலம் கனியும்வரை காத்திருந்து கனிந்தவுடன் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் .\nவை.கோபாலகிருஷ்ணன் 16 April 2016 at 22:15\n//காலம் கனியும்வரை காத்திருந்து கனிந்தவுடன் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.//\nஅழகாகச் சொல்லியுள்ளார் திருவள்ளுவர். பகிர்வுக்கு நன்றிகள்.\n கணவன் மனைவியை எழுப்பி கேட்டான...\nகாலம் கனியும்வரை காத்திருக்க வேண்டும் -பெரியோர் வா...\n☎📞☎📞☎📞☎📞☎📞 மாதா அமிர்தானந்தமயி சொற்பொழிவாற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/uk/01/146272?ref=lankasri-home-dekstop", "date_download": "2018-05-25T12:54:02Z", "digest": "sha1:FJXZSJX3VBT477ZI4SWA37D4ZHJGFEUB", "length": 9853, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரித்தானியாவில் நிரந்தர வீசா பெறுவதற்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் பரிதாபம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபிரித்தானியாவில��� நிரந்தர வீசா பெறுவதற்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் பரிதாபம்\nஇலங்கையில் இருந்து தமது வாழ்ககைத் துணையுடன் நிரந்தரமாக வசிப்பதற்கான நுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் கால தாமதமாவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு நிரந்தரமாக வசிப்பதற்கான வீசா பெறுவதற்கு விண்ணப்பித்தவர்கள் மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\n2017ம் ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு புதிய வீசா நடைமுறையினை கடந்த ஆண்டு இறுதியில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கொண்டு வந்தது.\nஅதற்கமைய பிரித்தானியாவில் உள்ள வாழ்க்கைத் துணையுடன் இணைந்து நிரந்தரமாக வசிப்பதற்கான வீசா அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமது விண்ணப்பம் மற்றும் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பிரித்தானியாவின் Sheffield இல் உள்ள home office இல் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஅத்துடன் விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் நாளில் கடவுச்சீட்டினை மட்டும் சம்ர்ப்பித்தால் போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇப்புதிய நடைமுறையின்படி இந்த ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பித்தவர்கள் மூன்று மாதமாகியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.\nஅதேவேளை 90,000 ரூபா மேலதிகமாகச் செலுத்தி பத்து நாட்களுக்குள் முடிவினை பெற விண்ணப்பித்தவர்களும் இதுவரை எந்த முடிவும் கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் அமுல்படுத்தப்பட்ட புதிய நடைமுறையே இந்த கால தாமதத்திற்கு காரணம் என விண்ணப்பதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி ச��ய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-05-25T13:04:25Z", "digest": "sha1:PEPUPZZJUE536R2NSZ2XKDQ25C3764TQ", "length": 34282, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓப்பெக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.\nஓப்பெக் (OPEC - Organization of the Petroleum Exporting Countries) என்பது எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு அல்லது பாறைநெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு என்பதன் சுருக்கப் பெயராகும்.\nஇந்தக் கூட்டமைப்பில் பன்னிரண்டு நாடுகள் இருக்கின்றன.[1][2] அவை:\nஐக்கிய அரபு அமீரகம், மற்றும்\nஇந்தோனீசிய நாடும் இக்கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்தாலும், 2008 ஆம் ஆண்டு முடிவில் அது இக்கூட்டமைப்பில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிட முடிவெடுத்துள்ளது. பொலிவியா, சூடான், சிரியா ஆகிய நாடுகளுக்கும் இக்கூட்டமைப்பில் சேர அழைப்பு விடப்பட்டுள்ளது.[3] அட்லாண்டிக் பகுதியில் கணிசமான அளவு எண்ணெய் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால், பிரேசில் நாடும் இவ்வமைப்பில் சேருவது பற்றி யோசித்து வருகிறது.[4]\n3.1 அரபு இசுரேல் சண்டைகள்\n3.2 பாறைநெய் சந்தைவிலை அதிருப்திகள்\n3.4 போர்களும் பாறைநெய் விலை அதிகரிப்பும்\n3.5 டாலரில் இருந்து யூரோவிற்கு\n4 நாடுகளின் உற்பத்தி வரம்பு\n4.1 புவி வெப்ப ஏற்றத்தை மட்டுப்படுத்த உற்பத்தி வரம்பு\n1965 ஆம் ஆண்டு முதல் இக்கூட்டமைப்பு வியன்னா நகரில் தனது தலைமை அலுவத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு தனது உறுப்பின நாட்டு எண்ணெய் வள அமைச்சர்களுடன் வழக்கமான கூட்டங்களைக் கூட்டி வருகிறது.\nதனித்தனியாகவும், ஒரு குழுமமாகவும் இந்நாடுகள் தங்களது நலத்தைப் பேணுவதற்கான சிறந்த வழிகளைக் கண்டுபிடிப்பதும், உலக அரங்கில் பாறைநெய் விலை நிலையாக இருப்பதற்கான வழிமுறைகளைக் காண்பதும் இக்கூட்டமைப்பின் முதன்மையான குறிக்கோள் என்று இதன் சட்டதிட்டம் கூறுகிறது. அதோடு எல்லாச் சமயங்களிலும் உற்பத்தி நாடுகளின் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அவர்களின் வருமானம் நிலையாக இருப்பதை உறுதி செய்வதும், நுகரும் நாடுகளுக்கு இடையூறில்லாமல் பாறைநெய்யை அனுப்புவதும், பாறைநெய்த் தொழிலில் ஈடுபடுவோருக்கு நியாயமான இலாபம் கிடைக்கச் செய்வதும் இவர்களின் குறிக்கோள்களில் அடங்கும்.[5]\nவியன்னாவில் இருக்கும் ஓப்பெக் தலைமை அலுவம்\nஓப்பெக் போன்ற அமைப்பை உருவாக்க முதல் அடியை எடுத்து வைத்தது வெனிசுவேலா நாடு தான். 1949-ஆம் ஆண்டு வெனிசுவேலா, ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளை அணுகி, அவர்களுக்குள் நெருங்கிய உறவும் தொடர்பும் பேண வழிமுறைகளைக் கண்டறியலாம் என்று ஆலோசனைகளை எடுத்து வைத்தது. 1960-ல் வெனிசுவேலாவின் ஆற்றல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் உவான் பப்லோ பெரேசு அல்பான்சோவும் சவுதி அரேபிய ஆற்றல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் அப்துல்லா அல்-தரிக்கியும் முடுக்கியதன் விளைவாக, ஈராக், ஈரான், குவைத், சவுதி அரேபியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் அரசுகள் பாக்தாத் நகரில் சந்தித்து, அவரவர் நாட்டில் உற்பத்தியாகும் பாறைநெய்யின் விலையைக் குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தினர். 1960 களில் அமெரிக்க அதிபராயிருந்த டுவைட் டி. ஐசனாவர் இயற்றிய சட்டத்தின் காரணமாக வெனிசுவேலாவின் எண்ணெய்க்கு வரம்பு விதித்தும், மெக்சிக்கோ, கனடா நாடுகளின் எண்ணெய்க்குச் சார்பாகவும் இருந்த காரணத்தால் உந்தப்பட்டு, ஈராக்கின் பாக்தாத் நகரில் ஓப்பெக் அமைப்பு உருவாக்கப் பட்டது. ஐசனோவர் தங்களது தேசியப் பாதுகாப்பு, மற்றும் போர்க்காலத்தில் ஆற்றலின் அணுக்கம் போன்ற காரணங்களைக் கூறினார். இதற்கு எதிர்வினையாக வெனிசுவேலாவின் அதிபர் ராமுலோ பெத்தன்கோர்ட், தங்களது எண்ணெய் வள வருமானமும் இலாபமும் பாதிக்காமல் இருப்பதற்காக எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளுடன் உறவு நாடினார்.\nஇந்தப் பின்னணியிலேயே ஓப்பெக் அமைப்பு உருவாக்கப்பட்டது. உறுப்பு நாடுகளின் பாறைநெய்க் கொள்கைகளை ஒன்றுபடுத்துவதும் இதன் காரணங்களுள் ஒன்று. ஆரம்பத்தில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, மற்றும் வெனிசுவேலா என்னும் இவ்வைந்து நாடுகள் மட்டுமே இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருந்தன. பிறகு 1960இல் இருந்து 1975ற்குள்ளாக கத்தார், இந்தோனீசியா,லிபியா, ஐக்கிய அரபு அமீரகம், அல்ஜீரியா, மற்றும் நைஜீரியா நாடுகள் இவ்வமைப்பில் இணைந்து கொண்டன. எக்குவடோர், கபான் நாடுகளும் பிறகு இதனுடன் இணைந்தன என்றாலும், எக்குவடோர் 1992ல் விலகிக் கொண்டது. ஆண்டொன்றுக்கு உறுப்பினர் சந்தாவான இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கட்ட முடியாமலோ கட்ட விரும்பாமலோ இந்நாடு விலகிக் கொண்டது. அதோடு, ஓப்பெக் நிர்ணயித்த உச்சவரம்பு தாண்டியும் தாங்கள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று விரும்பியது. இதே போன்ற காரணங்களால் கபான் நாடும் 1995ல் விலகிக் கொண்டது.\n2007ல் அங்கோலா இணைந்து கொண்டது. இந்தோனீசிய உற்பத்திப் பற்றாக்குறையால் ஏற்றுமதிக்குப் பதிலாய் இறக்குமதி செய்யும் நாடாக மாறியதால், இவ்வமைப்பில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்திருக்கிறது.\nஈராக் போரை அடுத்து அந்நாட்டு நிர்வாகத்தைக் கையில் வைத்திருந்த காலத்தில் அமெரிக்காவும் இவ்வமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்தது.\nஅரபு-இசுரேல் சச்சரவுகளின் தீராத நிலை உண்டாக்கிய எதிர்வினையால் ஓப்பெக் அமைப்பு ஒரு பெரும் அரசியல் சக்தியாக உருமாறியது. 1967-இன் ஆறு நாள்ப் போரின் பின் ஓப்பெக்கின் அரபு நாடுகள் தங்களுக்கு என்று தனியே ஒரு அமைப்பை உருவாக்கினர். அது Organization of Arab Petroleum Exporting Countries (OAPEC - அரபு ஓப்பெக்) என்று வழங்கப்பட்டது. இதன் மையக் கொள்கையானது, மேற்கு நாடுகளின் இசுரேல் ஆதரவு நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தலும் அழுத்தம் தருவதுமாக இருந்தது. எகிப்து, சிரியா போன்ற நாடுகளும், பாறைநெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் அடங்காவிட்டாலும், இசுரேல் எதிர்ப்புக் கொள்கையைப் பலப்படுத்தவென்று பின்னர் இவ்வமைப்பில் சேர்ந்து கொண்டன.\n1973-இன் யோம் கிப்பூர் போர் அரபு நாடுகளின் எண்ணங்களை மேலும் வலுப்படுத்தியது. அப்போரில் எகிப்து, சிரியாவிற்கு எதிராகப் போரிட்ட இசுரேலுக்கு அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்ததும், அவசர உதவிகள் செய்ததும் அரபு நாடுகளுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது. அதனால், இம்மேலை நாடுகளுக்குப் பாறைநெய் ஏற்றுமதி செய்வதில்லை என்று அரபு ஓப்பெக் முடிவு செய்தது.\nஅரபு-இசுரேல் சண்டை இப்பிரச்சினைகளுக்கு ஒரு காரணம் தான். அதற்கும் முன்னரே சில பிரச்சினைகள் மெல்ல மூண்டுகொண்டிருந்தன. மேற்கு நாடுகள் வருடம் ஐந்து விழுக்காடு எனத் தங்கள் ஆற்றல் நுகர்வை அதிகரி��்துக் கொண்டு, பாறைநெய்க்குக் குறைந்த விலையையே இந்நாடுகளுக்குக் கொடுத்துக் கொண்டு, அதே சமயம் தங்களது உற்பத்தியை உயர்ந்த விலையில் இவ்வுற்பத்தி நாடுகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என்று ஈரானின் ஷா முதலானோர் அழுந்தக் கூறினர். உலகில் இரண்டாவது பெரிய பாறைநெய் ஏற்றுமதியாளராகவும் அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடாகவும் ஈரான் அச்சமயத்தில் இருந்தது.\n1973-இல் நியூயார்க் டைம்சு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஈரானின் ஷா இவ்வாறு கூறுகிறார்: \"நிச்சயமாய் உலக எண்ணெய் விலை அதிகரிக்கத் தான் போகிறது. நீங்கள் எங்களுக்கு விற்கும் கோதுமையின் விலையை மூன்று மடங்கு அதிகரித்து விட்டீர்கள். சர்க்கரைக்கும் சிமெண்டுக்கும் இப்படியே. எங்களிடம் இருந்து எண்ணெய் வாங்கி அதனைத் தூய்வித்துப் பாறைவேதிகளாக நூறு மடங்கு விலையுயர்த்தி எங்களிடமே விற்கிறீர்கள். அதனால், நீங்கள் எங்களிடம் வாங்கும் எண்ணெய்க்கும் அதிக விலை தருவது தான் நியாயம். ஒரு பேச்சுக்குச் சொன்னால், பத்து மடங்குக்கும் மேல் நீங்கள் கட்ட வேண்டும்.\"[6]\nஇந்தப் பயமுறுத்தல்களும், பாறைநெய்யை ஒரு ஆயுதமாகவும் ஓப்பெக் பயன்படுத்த முனைந்ததும் அவர்களின் சக்தியைக் குறைக்கும் வகையிலேயே விளைவை ஏற்படுத்தியது. மேற்கு நாடுகள் சோவியத் ஒன்றியத்துடன் தங்கள் உறவைப் பலப்படுத்துக் கொண்டனர். வடக்குக் கடல், மெக்சிக்கோ வளைகுடா போன்ற இடங்களில் கடலடியில் எண்ணெய் கண்டுபிடிப்பதை மும்முரமாகத் தொடர்ந்தனர். இதனால் உலக அரங்கில் பாறைநெய் விலையைக் கட்டுப்படுத்த ஓப்பெக் நாடுகளின் சக்தி குறைந்தது.\nஓப்பெக்கின் ஏற்றுமதி வருவாய் 1971 - 2007.[7]\n1980-க்குப் பிறகு பாறைநெய் விலை குறையத் தொடங்கியது. தொடர்ந்து ஆறு வருடங்கள் சரிந்த விலை 1986இல் மொத்தம் 46 விழுக்காடு குறைந்திருந்தது. அதிகரித்த உற்பத்தியும் குறைந்த தேவையுமே இச்சரிவிற்குக் காரணங்களாய் இருந்தன. இதன் காரணமாய் ஓப்பெக் நாடுகளின் பாறைநெய் ஏற்றுமதி வருமானம் குறைந்தது. அவை, தங்களது ஒற்றுமையையும் இழந்தன.\n1990-1991-இன் வளைகுடாப் போருக்கு முன்னர் ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் ஓப்பெக் நாடுகள் எண்ணெய் விலையை அதிகரிக்க முயல வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். ஆனால், ஈராக்கின் குவைத் மீதான படையெடுப்பும், ஈரான் ஈராக் போர் முதலியவையும் ஓப்பெக்கின் ஒற்றுமையைப் பெரிதளவும் குறைத்திருந்ததால், ஒன்றுபட்ட செயல்பாட்டில் குறையே ஏற்பட்டது. அதனால், எண்ணெய் உற்பத்தி குறித்த அச்சம் ஏதுமின்றி விலை மேலும் சரிந்துகொண்டே இருந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் பாறைநெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு ஏறத்தாழப் பத்து டாலர் என்னும் அளவிலேயே இருந்தது.\nபோர்களும் பாறைநெய் விலை அதிகரிப்பும்[தொகு]\nவெனிசுவேலாவின் அதிபர் ஊகோ சாவேசு-இன் முயற்சியால் ஓப்பெக் நாடுகள் மீண்டும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் எண்ணெய் உற்பத்தியை 1998 முதல் குறைக்க ஆரம்பித்தனர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் 2000-இல் சாவேசு ஓப்பெக் நாடுகளின் தலைவர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அமெரிக்காவின் மீதான செப்டம்பர் 11 தீவிரவாதிகளின் தாக்குதல், அமெரிக்காவின் ஆப்கானிசுதான், ஈராக் படையெடுப்புகள், ஈராக் ஆக்கிரமிப்பு போன்றவற்றால், ஓப்பெக் நினைத்த அளவையும் விடப் பாறைநெய் விலை உயர்ந்துவிட்டது.\nஓப்பெக் நாடுகள் தங்கள் பண இருப்பை டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று 2007இல் எழுந்த பேச்சு[8] உலகப் பாறைநெய்ச் சந்தையில் பெரும் விளைவை ஏற்படுத்தியது. பாறைநெய்யின் விலை டாலரிலேயே வழங்கப் படுவதால், டாலரின் மதிப்பு சரியச் சரிய, எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்குக் கிடைத்த வருவாயின் மதிப்பும் குறைந்தது. இதனால், சந்தைப் பரிமாற்றத்தை யூரோவிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஈராக் முடிவு செய்திருந்தது. அதனை அடுத்துப் பிற ஓப்பெக் நாடுகளும் யூரோவிற்கு மாறுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தனர். இடையில் ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு அந்நாட்டை ஆக்கிரமித்த இடைக்கால அமெரிக்க அரசு ஈராக்கின் முடிவை மாற்றி, மீண்டும் டாலரிலேயே பரிமாற்றத்தைத் தொடர வைத்தனர். ஆனால், ஈரான், வெனிசுவேலா இரண்டும் இதே போன்று டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.\nஓப்பெக் நாடுகளின் உற்பத்தி வரம்பும் உற்பத்தியும் (ஆயிரம் பீப்பாய்/நாள்) [9]\nஎக்குவடோர் 520 500 500\nஐக்கிய அரபு அமீரகம் 2,444 2,500 2,600\nபுவி வெப்ப ஏற்றத்தை மட்டுப்படுத்த உற்பத்தி வரம்பு[தொகு]\nபுதைபடிவ எரிபொருளின் நுகர்வு பசுங்குடில் வளிம உற்பத்தி அதிகரிக்கவும் காரணமாக இருப்பதால், ஓப்பெக் நிறுவனம் சரியான உற்பத்தி உச்சவரம்பை நிர்ணயித்துக் கட்டுப்படுத்தினால் புவி வெப்பேற்ற விளைவுகளைக் குறைத்துக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.[10].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2015, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/samsung-galaxy-note-8-pre-registration-begins-in-india-specs-details/", "date_download": "2018-05-25T12:41:15Z", "digest": "sha1:G47UK3VF5K666GXQJ7QFBVA7G6WTN4JX", "length": 8277, "nlines": 67, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 முன்பதிவு தொடங்கியது", "raw_content": "\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 முன்பதிவு தொடங்கியது\nசாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக வெளிவந்துள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால் விரைவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 முன்பதிவு\nகடந்த ஆகஸ்ட் 24ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி நோட் 8 மாடலுக்கு பல்வேறு நாடுகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய சந்தையிலும் தற்போது முன்பதிவு தொடங்கபட்டுள்ளது.\nரூ. 69,000 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற கேலக்சி நோட் 8 64GB மாடல் தவிர 128GB மாடல் ரூ. 74,000 விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற செப்டம்பர் 25ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்படலாம்.இதுதவிர, 256GB சேமிப்பு பெற்ற மாடல் இந்தியாவில் தாமதமாக வெளியிடப்படலாம்.\nசாம்சங் கேலக்சி நோட் 8 நுட்ப விபரம்\n6.3 அங்குல QHD இன்ஃபினிட்டி டிஸ்பிளே பெற்றதாக 2960×1440 பிக்சல் தீர்மானத்துடன் சூப்பர் AMOLED வளைந்த கிளாசினை பெற்றதாக கிடைக்கின்ற கேலக்சி நோட் 8 மொபைலில் கருப்பு, நீலம், கிரே மற்றும் கோல்டு ஆகிய நிறங்களுடன் 64 பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 Soc சிப்செட் அல்லது Exynos 8895 சிப்செட் பெற்றதாக 6ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுகின்ற 64GB உள்ளடங்கிய சேமிப்பு தவிர 128GB மற்றும் 256GB என மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்க உள்ளது.\nஇரு கேமரா செட்டப் பிரிவுடன் ஒன்று 12 மெகாபிக்சல் f/1.7 பெற்றதாகவும், மற்றொன்று 12 மெகாபிக��சல் டெலிபோட்டோ லென்ஸ் கேமராவில் f/2.4 போன்றவற்றுடன் இரு கேமராக்களும் 2X ஆப்டிக்கல் ஜூம் மற்றும் 10X டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை பெறுவதற்கு 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பத்தினை பெற்றதாக வந்துள்ள கேலக்ஸி நோட் 8 மொபைலில் 3,300mAh பேட்டரியுடன ஆண்ட்ராய்டு நௌகட் 7.1.1 இயங்குதளத்தை பெற்றதாக வந்துள்ள புளூடூத் v5.0, USB Type-C, NFC, GPS மற்றும் Wi-Fi ஆகியவற்றுடன் பிக்ஸ்பி, தூசு மற்றும் நீர்புகா பாதுகாப்பு தன்மையை பெற்றுள்ளது.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 விலை ரூ. 69,000 க்கு தொடங்கலாம்.\ngalaxy note 8 Samsung இந்தியா கேலக்ஸி நோட் 8 சாம்சங் சாம்சங் கேலக்ஸி நோட் 8 மொபைல்\nPrevious Article சியோமி ரெட்மி நோட் 4 மொபைல் நீல நிறத்தில் அறிமுகம்\nNext Article டூயல் கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7+ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+02833+de.php", "date_download": "2018-05-25T13:02:28Z", "digest": "sha1:ZYMNGODFC6UH4LAS4IIYDAJ6PQVZ2REP", "length": 4425, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 02833 / +492833 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 02833 / +492833\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 02833 / +492833\nபகுதி குறியீடு: 02833 (+492833)\nஊர் அல்லது மண்டலம்: Kerken\nமுன்னொட்டு 02833 என்பது Kerkenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kerken என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kerken உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +492833 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kerken உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +492833-க்கு மாற்றாக, நீங்கள் 00492833-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 02833 / +492833\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-25T12:45:25Z", "digest": "sha1:7ASA5PLCAMZMOIFZOFMWX5NWZ4GW6WPZ", "length": 18268, "nlines": 194, "source_domain": "eelamalar.com", "title": "மாற்றுத் தலைமைக்கு இடமில்லை - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » முக்கிய செய்தி » மாற்றுத் தலைமைக்கு இடமில்லை\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஅண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். -கரும்புலி மேஜர் ஆதித்தன்…\n தேசத்தின் புயல் மேஜர் […]\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் உரிமை\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் […]\nதமிழீழத்தை படைத்தளிப்போம் 2009 ஆண்டு மே திங்களில் […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும்\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும் –இரா.மயூதரன்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபடைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர் […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nமாற்றுத் தலைமைக்கு இடமில்லை –வடமாகாண முதலமைச்சர்\nதமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லையெனவும், ஒற்றுமையே பலம் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகனேடிய உயர்ஸ்���ானிகர் ஷெல்லி வைட்டிங் மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கு இடையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 11.07.17 விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.\nஇச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் அண்மையில் ‘தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்’ என்ற கலந்துரையாடலில் தமிழ் மக்களுக்கான தலைமையை விக்னேஸ்வரன் ஏற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டதாகவும் அது தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன எனவும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,\nஅவ்வாறானதொரு நிலைப்பாட்டுக்கு இடமில்லையெனவும், தற்போதிருக்கும் தலைமையின் கீழ் ஒற்றுமையாக செயற்படுவதே தமிழினத்திற்கு பலம் என்றும் முதலமைச்சர் சூசகமாக தெரிவித்துள்ளார்.\n« புலியின் காட்டுக்குள் சிங்கங்களும் நரிகளும் வாழ முடியாது காலம் பதில் சொல்லும்\nஈழம் மலரவேண்டும் என்று கடிதம் எழுதிவைத்து தற்கொலை; தமிழ்நாட்டில் பரபரப்பு\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். கால��் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nரவிராஜ் கொலை சாட்சியாளருக்கு பாதுகாப்பு\nரவிராஜ் கொலை வழக்கு சாட்சியாளருக்கு சிறையில் விசேட […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2013/07/crime-and-punishment.html", "date_download": "2018-05-25T13:52:47Z", "digest": "sha1:JTB3JGMSYSOOGR5FZGMY4QIU47KFELUA", "length": 41999, "nlines": 403, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: குற்றமும் தண்டனையும் (CRIME AND PUNISHMENT) எனது பார்வையில்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 25 ஜூலை, 2013\nகுற்றமும் தண்டனையும் (CRIME AND PUNISHMENT) எனது பார்வையில்.\nசின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப்பின்\nபு தற்போதுதான் ஒரு மிகச்சிறந்த ரஷிய எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் படிக்கும் பேரனுபவம் ஏற்பட்டது.பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அளவிடற்கரியது.எவ்வளவு பாராட்டினாலும் சொல்லில் அடங்காதது.\nதனி மனிதர்களின் மன மேன்மைகளை,உன்னதங்களை,உயர் இலட்சியங்களை மட்டுமல்லாது குறைகளை,குணக்கேடுகளை,நோய் பிடித்த மனத்தின் சிறுமைகளை, சீரழிவுகளை,வக்கிரங்களை, அவலங்களை உங்கள் மொழியாக்கத்தின் மூலம் தரிசனம் செய்தபோது நிறைய ஆத்ம விசாரங்களும்,ஆத்ம விசாரணைகளும் ஏற்பட்டன.\nசோனியாவின் ஜீவனோபாயமும்,ரஸ்கோல்நிகோவின் மனச்சங்கடமும், ஸ்விட்ரிகைலோவின் மன விகற்பமும் என்னை அவர்களுள் ஒருத்தியாக்கி,வேதனைப்படவும், அழவும்,வெகுண்டெழவும் வைத்தன. தன் உடன் பிறவாச் சகோதர,சகோதரிகளுக்காகவும், குடும்பத்தை இரட்சிக்கவும் அவள் விபச்சாரியாகும் காலகட்டத்திலும், முகஸ்துதிகள் மூலம் துனியாவை ஸ்விட்ரிகைலோவ் ஏமாற்றும் இடத்திலும் தவிர்க்க இயலாமல் அழுது கொண்டும், ஸ்விட்ரிகைலோவ் என் கையில் கிடைத்தால் கொன்று விடும் உத்தேசத்துடனும் இருந்தேன்.\nரஸ்கோல்நிகோவைப் பற்றித்தான் முன்பு நிறைய எழுத நினைத்தேன். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின்பும் அந்த இரண்டு பெண்களும்தான் என்னை மிகவும் பாதித்து இருக்கிறார்கள். காரணம்,-அபலைகள்; தங்கள் வாழ்வைத் தாங்களே தீர்மானிக்க முடியாமல்-பணத்தின், சூழ்நிலையின், வாழ்க்கைத் தேவைகளின் கைப்பாவையாக- ஆனால்...உயர்ந்த கொள்கைகளிலும், உயர்ந்த பண்புகளிலும் உறுதியும், திடமும் உள்ளவர்களாக இருக்கும் அபலைகள்.\nஜூலை மாத மாலைநேரக் கசகசப்பில் ஆரம்பிக்கும் ரஸ்கோல்நிகோவின் வாழ்வைப்பற்றி நினைக்கும்போது-இனிப்பு உண்ணும்போதும் நாவினடியில் ஏற்படும் ஒரு சமயக் கசப்பு போல ஒரு சோகம் ஏற்படுகிறது.எப்படி வர வேண்டியவன் தன் வாழ்வை எப்படி ஆக்கிக்கொண்டான் என்றும்,சோர்வுற்ற மனமே சூழ்நிலைகளையும், தங்குமிடத்தையும் எப்படி மாற்றி விடுகிறது என்றும் எண்ணினேன்.\nOnce wearஉடைகளை ரஸுமிகின் வாங்கி வந்து கடை பரப்பும்போது, ஏழைகளின் வாழ்வு இவ்வளவு துயரங்களுக்கு உள்ளானதா என்று தோன்றியது.'ஏழை படும் பாடு' நாவலில் வரும் ஜீன்வால்ஜீனையும், கோஸத்தையும் நினைத்துக்கொண்டேன். இந்தியாவில் தீவிரவாதிகள் என்றும்,நக்ஸலைட்கள் என்றும்,மாவோயிஸ்டுகள் என்றும், சாராயம் காய்ச்சினான்...கஞ்சா விற்றான்...கொள்ளையடித்தான் என்றும் போலீசால் என்கௌண்டர் செய்யப்படும் தாதாக்கள்,குண்டர்கள்,அடியாட்கள் ஆகிய அனைவருமே குற்றம் செய்தவர்தானா என சிலர் முகங்களைப் பார்க்கும்போது தோன்றும்.ரஸ்கோல்நிகோவ் போல தடி எடுத்தவன் எல்லாமே தண்டல்காரனாக ஆகிவிடமுடியாது.அது அடிப்படையிலேயே தவறு.\nஇந்தக்கதையின் மையக்கருவே ரஸ்கோல்நிகோவ் தன் குற்றத்தைத் தானாகவே ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்கிறானா என்பதுதான். மனித மனம் எத்தனை விசித்திரங்கள் நிரம்பியது என்பதை ...நான் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்துத்தான் புரிந்து கொண்டேன். சாதாரண விஷயத்திற்கே சிலர் உண்மையைக்கூறாதபோது 'எவ்வளவு பொய், நெஞ்சழுத்தம்' என்று நினைத்துக்கொள்வேன். ரஸ்கோல்நிகோவ் நம் மனமே ஆயாசப்படும் வகையில் -கடைசி வரையில் குற்றத்தை முழுமனதோடு தானாக ஒப்புக்கொள்ளவே இல்லை.சோனியாவின் அன்பு, காதல், மற்றும் அவளது வார்த்தைகளுக்காகத்தான் ஒப்புக்கொள்கிறான் என உணர்ந்தபோது -மனித மனதில் கடைசிவரை போராடிப்பார்க்கும்....தன் செயலை எல்லாம் நியாயப்படுத்த நினைக்கும் ஒரு extreme corner இருக்கிறது(எல்லோருக்குமே) என உணர்ந்து கொண்டேன்.\nஆனால் ஒன்று சொல்ல வேண்டும்; ரஸ்கோல்நிகோவின் உடல் உபாதைகள்,மனச்சோர்வு,கொள்கை உறுதி, செயலில் நிலையாக நிற்பது ...இவை எல்லாமே நம்மைப்பிடித்து ஆட்டுகின்றன. அவன் போலீசில் மாட்டி விடக்கூடாதே என்ற பேராசையும், அவனைத்துன்பப்படுத்தும் போர்பிரி பெத்ரோவிச்சை ஏதாவது செய்து விடலாமா என்ற விபரீத எண்ணங்களும் நமக்கே உதிக்கின்றன.\nரஷியாவில் ஏற்பட்ட பலவித புரட்சி மாற்றங்களைக் கதை பேசுகிறது.அந்த எண்ணச்சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்ட ஏழை இளைஞன் ரஸ்கோல்நிகோவின் வாய்க்கசப்பும், எதோ ஒரு தாகத்தில் தவிப்பவனைப்போல அலையும் அலைச்சலும், அவனுடைய பழைய உடைகளும், தொப்பியும், ஷூக்களும் நம்மைத் தீவிரமாகப் பாதித்துக் காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன.\n ரஸ்கோல்நிகோவின் மீது அவன் தாய் பல்கேரியா அலெக்ஸேண்ட்ரோவ்னா வைத்த பாசமும் , நம்பிக்கையும் நம் மனதை நெகிழச்செய்கிறது. காதரீனா இவானோவ்னா இந்திய ஏழைத் தாய்களின் பிரதிநிதியாகவும், மர்மெலாதோவ் இந்தியக்குடிகாரத் தந்தையின்(மனைவி தாலியைப்பறித்துக்கொண்டுபோய்க்குடிப்பது) பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள்.\nஅல்யோனா- பணக்காரர்களின், அடாவடிக்காரர்களின், அக்கிரமக்காரர்களின் குறியீடு; ரஸ்கோல்நிகோவ்- ஏழைகளின், இயலாதவர்களின்,புரட்சிச் சிந்தனையாளர்களின் கோபத்தின் குறியீடு; ஸ்விட்ரிகைலோவ் ,லூசின் -கயவர்களின் குறியீடு;துனியா, சோனியா -நேர்மைகளின்,நம்பிக்கைகளின், நன்னெறிகளின், நல்லொழுக்கங்களின் குறியீடு(அறியாமையினாலோ, குடும்பத்தேவையினாலோ பிறழ்ந்தவர்களை நான் மோசமானவர்களாகக் கருதவில்லை);. காதரீனா, மர்மெலாதோவ்-இயலாதவர்களின், வறுமையின் குறியீடு.\nபோர்பிரி பெத்ரோவிச்-கடமை தவறாதவர்களின் குறியீடு.\nலெபஸியாட்னிகோவ், ரஸுமிகின் போன்ற இளைஞர்கள்தான் நல்ல,,இனிமையான எதிர்காலத்துக்கான குறியீடு.\nஇவ்வளவு உணர்வுகளையும் படித்து...புரிந்து...உணர்ந்து...அனுபவித்து எங்களுக்காகக்கொடுத்திருக்கிறீர்களே ,உங்கள் கரங்களுக்கு ஆயிரம் வந்தனங்கள்.\nடிஸ்கி:- இந்த விமர்சனக் கட்டுரை ஃபெப்ருவரி 10,2013 திண்ணையில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:38\nலேபிள்கள்: கட்டுரை , திண்ணை , புத்தக விமர்சனம் , CRIME AND PUNISHMENT , FYODOR DOSTOYEVSKY\n25 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:59\nரசிய சிறுகதைகளின் அழகியலையும், உணர்வலைகளையும் எடுத்து வைக்க முயன்றுள்ளீர்கள். ஆனால் பதிவை அவசரத்தில் எழுதியது போல, வாசிப்பதில் என்னவோ இடறல்கள் உள்ளன, மீள் திருத்தினால் சுவைக் கூட்டலாம்.\n25 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:15\n26 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 2:34\n1 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:13\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n1 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:13\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புக��் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\n”புன்னகை உலகத்தில்” ராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்...\nகோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.\nதடாகத்தில் பூத்த தாமரை - 10\nதுபாய் ஹைக்கூ சிறப்பிதழ். தமிழ்த் தேர்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & ...\nகுற்றமும் தண்டனையும் (CRIME AND PUNISHMENT) எனது ப...\nசவேராவில் ஒரு விழா.( பவர் ஆஃப் ப்ரஸ்.)\nமனசு குறும்படம் எனது பார்வையில்\nஅ.இலட்சுமணசாமி முதலியார் கவிதைப் போட்டி.\nஆரோக்கியக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nதாய்மொழிப் பயன்பாட��� பற்றி தினகரன் வசந்தத்தில் கருத...\nதேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.\nகல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெ...\nசித்திரைக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்\nநன்றி நாஞ்சில் மனோ..& மதுரைப் பொண்ணு.\nஃபேஸ்புக் பரணிலும் குங்குமத்திலும் கவிதை.\nபாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்..\nமுருகன் சிறப்புக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில...\nநன்றி வீடு திரும்பல் மோகன்குமார்.\nதினமலரில் சிறுகதை. ஹலோ சரண்யா. ( கத்திக் கப்பல்/ எ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தம��ழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. ச��ப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த உள்ளடக்கமானது முறைமையாக்கப்பட்ட இணைப்புகளில் இன்னும் கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shockan.blogspot.com/2009/11/blog-post_1026.html", "date_download": "2018-05-25T12:28:32Z", "digest": "sha1:LTG435X56PB3X34SGS5ZLZLHNSOPLS5F", "length": 43871, "nlines": 113, "source_domain": "shockan.blogspot.com", "title": "Shockan: பதவி விலகலுக்கான காரணங்கள் ! :சரத் பொன்சேக்கா", "raw_content": "\nபிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்\nவிடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியின் பின்னர் இராணுவத்திற்குள் சூழ்ச்சியொன்றை மேற்கொள்ளப் போவதாக பல்வேறு நிறுவனங்களும், நபர்களும் ஜனாதிபதிக்கு பொய்யான தகவல்களை வழங்கியதை அடுத்து அதுகுறித்து சந்தேகம் கொண்ட ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கடந்த காலங்களில் தன்னை வேறுபடுத்தி வந்ததாகவும், இந்த நிலைமையில், ஜனாதிபதி தொடர்பாக நம்பிக்கை இழந்திருப்பதாகக் கூறி, கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா, இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறும் பதவி விலகல் கடிதத்தை நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார். பதவி விலகலுக்கான காரணங்களைக் குறிப்பிட்டு சரத் பொன்சேக்கா\nஅனுப்பியிருந்த ஐந்து பக்கங்களைக் கொண்ட கடிதத்தின் பிரதி ஜனாதிபதி செயலகத்திற்கும் கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் பிரதி எமது இணையத்தளத்திற்கும் கிடைத்தது.\nபாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமாதானம்தொடர்பான அமைச்சின் செயலாளர் ஊடாகஜனாதிபதிக்கு, ஜனாதிபதி செயலகம்,கொழும்பு2009 நவம்பர் 12,\nஇலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கான வேண்டுகோள்\n1. தற்போது கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் ஜெனரல் ஜீ.எஸ்.சீ. பொன்சேக்கா ஆர்.டபிள் யு .பி, ஆர்.எஸ்.பி, வி.எஸ்.வி, யு எஸ்.பி, ஆர்.ஈ.டி.எஸ், பி.எஸ்.சி. ஆகிய நான் 1970ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், 1971ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி அதிகாரி தரத்திற்கு நியமிக்கப்பட்டேன். தனிப்பட்ட ரீதியாகவும் வேறு வழிகளிலும் கடந்த 25 வருட காலம் தீர்விற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. இரத்தம் சிந்தும் பயங்கரவாதத்தில் நாடு சிக்கியிருந்த சந்தர்ப்பத்தில் என் மீது அதிக நம்பிக்கையும், தெளிவும் இருந்ததனால் 2005ம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி நீங்கள் என்னை லெப்டினன் ஜெனரலாக தரம் உயர்த்தி இராணுவத் தளபதியாக நியமித்தீர்கள்.\n2. உங்களுக்குத் தெரியும், மூன்று வருடம், ஏழு மாதங்களுக்குள் இராணுவத்தில் நடவடிக்கையின் மூலம் பயங்கரவாத அமைப்பை முழுமையாக கிள்ளியெறிந்து விடுதலைப் புலிகளையும், அதன் தலைமைத்துவத்தையும் தீர்க்கமான வகையில் தோற்கடித்து எண்ணிப் பார்க்க முடியாதளவில் ஆயுதங்களையும் மீட்க முடிந்தது. நீங்கள் வழங்கிய அரசியல் உதவியின் காரணமாக பெற்றுக்கொள்ள முடிந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக இராணுவத்தை வழிநடத்தியது நான் எனக் கூறுவதில் தவறில்லை. சிரேஸ்ட கட்டளை அதிகாரிகள், ஏனைய இராணுவ உறுப்பினர்கள் அந்தப் பொது இலக்கை நோக்கிச் செல்ல முனைப்புக்களை மேற்கொண்டாலும் எனது பார்வையும் தலைமையும் காரணமாகவே அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடிந்தது.\n3. நான் மேற்கொண்ட சேவையை நாடும் நீங்களும் வரவேற்றதுடன் இதன் காரணமாக நான் இராணுவ சேவையிலிருந்த போது முதல் முறையாக நான்கு நட்சத்திரங்களைப் பெற்ற ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டேன் என்பதை நன்றியுடன் நினைவுகூறும்போதிலும், இதன் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் நான் மிகவும் தைரியமிழக்க காரணமாக அமைந்தன.\n4. இணைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்களை வெளியிட விருப்பமின்மை காரணமாக எனது விருப்பமின்றியேனும் நம்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் மாத்திரமே அறிந்த காரணங்கள் என்பதால் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்னில் கொண்ட நம்பிக்கையும், புரிந்துணர்வும் தொடர்ந்தும் காணப்படவில்லை. இதனால், 40 வருட சேவை அனுபவம் கொண்ட சிரே~;ட இராணுவ அதிகாரி என்ற வகையில் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட, காணப்படும் நிலைமைகள் இடமளிக்காது. இதனால், கௌரவமாக நான் கூறுவது என்னவெனில் 2009 டிசம்பர் 01ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற அனுமதி வழங்குமாறு கோருகிறேன்.\n5. அதேபோல் நான் கௌரவமாக கேட்டுக்கொள்வது என்னவெனில் நான் ஓய்வுபெற்றுச் சென்ற பின்னர் நான் விடுதலைப் புலிகளின் பிரதான இலக்கு என்பதால் அவர்கள் என்னை இலக்கு வைக்கக் கூடிய இயலுமை இன்னும் இருப்பதால் ஆயுதப் பயிற்சிப் பெற்ற படையினர், பொருத்தமான குண்டு துளைக்காத வாகனம், பாதுகாப்பு வாகனம் உள்ளிட்டவை அடங்கிய போதுமான பாதுகாப்பை வழங்குமாறு நான் உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் டபிள்ய+.கே.ஜே. கரண்ணாகொடவிற்கு 100 படையினர், பாதுகாப்பு வாகனம், குண்டு துளைக்காத வாகனம் என்பன வழங்கப்பட்டுள்ளதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். நீங்கள் அறிந்ததுபோல் எனக்கிருக்கும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக எனக்கும் இவ்வாறான பாதுகாப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\n6. இதற்கு உங்களுக்கு நான் உதாரணமொன்றை சுட்டிக்காட்டுவதானால், 1984ம் ஆண்டு அமிர்தசரசிலுள்ள பொற்கோயிலில் சீக்கியப் பிரிவினைவாதிகளுக்கெதிராக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட “ப்ளு ஸ்டார் ” இராணுவ நடவடிக்கைகக்கு தலைமை தாங்கிய முன்னாள் இந்திய இராணுவ கூட்டுப் படை அதிகாரி ஜெனரல் ஏ.எஸ்.வார்டியா ஓய்வுபெற்ற பின்னர் அவர் பெற்ற வெற்றி காரணமாக 1986ம் ஆண்டு அவர் பலிதீர்க்கப்பட்டார். விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நான், அவ்வாறான நிலைமையை எதிர்நோக்க விருப்பமில்லை. இதனால் வாழ்நாள் முழுவதும் எனக்கு பாதுகாப்பு வழங்குவது உங்களுடைய பொறுப்பாகும்.\n7. அதேபோல், இராணுவத் தளபதியாக பணியாற்றிய காலத்தில் என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்தை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். அப்போது நான் கூறியதும் பின்னர் நிறைவேற்றிய உறுதிமொழியானது நான் தொடர்ந்தும் இராணுவத் தலைமைப் பதவியில் இருப்பதற்கு விருப்பமில்லை என்பதாகும். அத்துடன், எனது ஓய்வுபெறும் காலம் நான்கு வருடங்களாக தாமதித்துவருவது என்பதால் தொடர்ந்தும் தாமதிக்காது நான் ஓய்வுபெற விரும்புகிறேன்.\nஉங்களது தாழ்மையான பரிசீலினைக்காக ,\nகௌரவமான முறையில் உங்களின் கீழ் பணியாற்றியஜி.எஸ்.சி. பொன்சேக்கா ஆர்.டபிள்ய+.பி, ஆர்.எஸ்.பி, வி.எஸ்.வி, ய+.எஸ்.பி, ஆர்.ஈ.டி.எஸ், பி.எஸ்.சி.ஜெனரல்கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி\nஇணைப்பு – அ2009 நவம்பர் 12\nஇராணுவத்திலிருந்து ஓய்வுபெற காரணமாக அமைந்த விடயங்கள்\n1. இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் வரை இராணுவத் தளபதியாக கடமையாற்ற வேண்டும் என நான் விடுத்த வேண்டுகோளை கவனத்தில் கொள்ளாது சூழ்ச்சியொன்று ஏற்படலாம் என பல சக்திகள் உங்களை தவறாக வழிநடத்தியதன் காரணமாக விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை வெற்றிகொண்டவுடனேயே இராணுவத் தளபதி பதவியில் மாற்றத்தை மேற்கொண்டது. சூழ்ச்சி தொடர்பான அச்சம் பற்றி இராணுவத்தினர் நன்று அறிந்தவிடயமாகும்.\n2. யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாக மூன்று வருடங்கள் முன்னுதாரணமாக சேவையாற்றிய அப்போது கூட்டுப் படை தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை எனக்குப் பின்னர் இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு நான் செய்த பரிந்துரையைக் கவனத்தில் கொள்ளாது ஹோல்டிங் ப்ரோமசன் கட்டளை அதிகாரியாக மாத்திரம் இறுதிப் போரில் கடமையாற்றிய, ஒழுக்காற்று விசாரணையை எதிர்நோக்கவிருந்த அதிகாரியொருவரை எனக்கு அடுத்ததாக நியமித்தமை.\n3. இராணுவத் தளபதி என்ற பதவி மிகவும் சிரேஸ்ட பதவியென்ற போதிலும் சாதாரண மக்களையும், இராணுவ உறுப்பினர்களில் அதிகளவானவர்களையும் தவறாக வழிநடத்தக் கூடிய சிறிய இணைப்புப் பொறுப்புக்களைத் தவிர வேறு அதிகாரங்கள் அற்ற பாதுகாப்புக் கூட்டுப் படைத் தலைமை அதிகாரியாக நியமித்தமை, போரை முன்னெடுத்த இராணுவ உறுப்பினர்களுக்கு சிறந்த நிர்வாகக் கட்டமைப்பையும், அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை உரிய நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும் எனது கடமைகளை நிறைவேற்ற சந்தர்ப்பமளிக்காது, இராணுவப் பதவியிலிருந்து விலகுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் யுத்த வெற்றியின் பின்னர் இரண்டு வாரங்களில் அழுத்தம் கொடுத்தமை, மற்றும் இரண்டு மாதங்களுக்குள் எனது பதவியின் அதிகாரங்களை கையளிக்குமாறு நீங்கள் மேற்கொண்ட அழுத்தங்கள்,\n4. அதுமாத்திரமல்லாது, எனது நியமனம் வழங்கப்பட முன்னர் பாதுகாப்புக் கூட்டுப் படைத் தலைமை அதிகாரிக்குள்ள அதிகாரங்கள் தொடர்பில் நான் தவறாக வழிநடத்தப்பட்டேன். முன்னர் இருந்த அதிகாரங்களைவிட அந்தப் பதவிக்கு, அதிகளவான அதிகாரங்கள் வழங்கப்படும் என என்னிடம் கூறப்பட்ட போதிலும், எனது நியமனத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் சூட்சும விவகார ஆலோசகரினால் எழுத்தப்பட்ட கடிதத்தில், எனது நியமனமானது படையினருக்கிடையில் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே அன்றி அனைத்துப் படைகளுக்கும் தலைமைத்துவம் வழங்க அல்ல எனத் தெரிவித்திருந்தார். நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் அந்தக் கடிதத்தை இதனோடு இணைந்து அனுப்பியிருக்கிறேன். இந்த நடவடிக்கைகளின் மூலம் இராணுவத் தலைமைத்துவத்தின் அதிகாரங்களை எனக்கு வழங்க நீங்களும், அரசாங்கமும் விருப்பமில்லை என்பதுடன், என்னைக் குறித்த அவநம்பிக்கைக் கொண்டுள்ளமையும் தெளிவாகியுள்ளது. யுத்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட சேவையைக் கருத்திற்கொள்ளும் போது இவ்வாறான நிலைமை மிகவும் அதைரியத்தை ஏற்படுத்த ஏதுவாக அமைந்தது.\n5. அதேவேளை, பின்னர் நடைபெற்ற பாதுகாப்புத் தலைமை அதிகாரிகளின் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒழுக்கமற்ற வகையில் அநாவசியமான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். முப்படைகளையும் செயற்படுத்தும் அதிகாரம், கூட்டுப் படைத் தலைமை அதிகாரிக்கு வழங்கினால் அது மிகவும் ஆபத்தானதாக இருக்குமென எனக்குக் கீழ் பணியாற்றும் இராணுவ அதிகாரிகளின் முன் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்தினால் நான் மிகவும் அசௌகரியத்திற்குள்ளானேன்.\n6. யுத்தம் முடிவடைந்து விட்டதாக 2009 மே மாதம் 18ம் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய நீங்கள், தொடர்ந்தும் இராணுவத்தினரைப் படையில் இணைப்பது அநாவசியமானது எனவும், தேவைக்கதிகமான பலத்தைக் கொண்ட இராணுவமொன்று இருப்பதாக மக்கள் மத்தியில் கருத்தொன்று நிலவுவதாகவும் கூறினீர்கள். யுத்த வெற்றி சம்பந்தமாக தனது பாராட்டுக்களை தொடர்ந்தும் கூறிவந்த உங்களின் வாயால் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டமை ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். பெற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய வெற்றியை இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட இராணுவத்தை பக்கசார்பான இராணுவம் என நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை நான் தனிப்பட்ட ரீதியில் உணர்ந்துகொண்டேன். நான் இராணுவத்தின் அதிகாரங்களிலிருந்து விலகிய பின்னரும் நீங்கள் மீண்டும் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தீர்கள். இந்த அறிக்கையானது என்னை மிகவும் அருவருப்பிற்குள்ளாக்கிய விடயமாகியது. இது யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த இராணுவத்தினருக்குச் செய்யும் அவமதிப்பு எனக் கூறவேண்டும்.\n7. தற்போதைய இராணுவத் தளபதி தான் பதவியேற்றுக்கொண்ட பின்னர் எனது பணிக் காலத்தில் யுத்தத்திற்காக பாரிய பங்களிப்புக்களை வழங்கிய சிரே ட இராணுவ அதிகாரிகளை இடமாற்றும் நடவடிக்கைகளையே உடனடியாக ஆரம்பித்தார். இராணுவத்தின் சேவா வணிதா பிரிவின் எனது மனைவியுடன் பணியாற்றிய கனிஸ்ட ஊழியர்கள்கூட இடமாற்றப்பட்டனர். இதன்மூலம் அதிகாரிகள் பக்கசார்பாக சவாலுக்கு உட்படுத்துவதும், எனது பலம் சம்பந்தமாக தவறான தகவலை இராணுவத்தினருக்கு வழங்கி அவர்களை அதைரியத்திற்கு உட்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது என்பதே இதன்மூலம் தெளிவாகியது.\n8. தேசத்திற்காக வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவம், சூழ்ச்சியில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்து 2009 ஒக்டோபர் 15ம் திகதி இந்திய அரசாங்கத்தை உசhராக இருக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்து இராணுவத்தினரை உசார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுத்தமையானது மிகவும் மனவருத்தத்தை அளித்தது. பயங்கரவாதக் குழுவொன்றைத் தோற்கடிக்க முடிந்த திறமையானதும், தொழில்ரீதியான இலங்கை இராணுவத்தின் தோற்றமும், நற்பெயரும் இதன்மூலம் உலக இராணுவத்தினரால் குறைத்து மதிப்பிடப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நோக்கி கொண்டுசெல்ல தலைமை வழங்கிய எனக்கு, இராணுவத்திற்குள் இருக்கும் சார்பு நிலை இந்த சந்தேகத்திற்கு காரணமாக இருக்கலாம்.\n9. வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்வதற்காக விடுமுறைப் பெற்று கடந்த ஒக்டோபர் 23ம் திகதி முதல் நவம்பர் 5ம் திகதி வரை நான் நாட்டிலிருந்து வெளியேறியிருந்த காலப்பகுதியில் இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயில்களுக்கு அருகில் பணியில் அமர்த்தப்பட்டிருந்த எனக்குரிய சிங்கப் படைப் பிரிவின் படையினர் நீக்கப்பட்டு, மற்றுமொரு படைப் பிரிவின் படையினர் பணியில் அமர்த்தப்படுமளவிற்கு அச்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பிற்காக நான்கு வருட காலமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிரு��்த சிங்கப் படைப் பிரிவின் படையினரின் திறமையானது பாதுகாப்புச் செயலாளரின் கருத்திற்கமைய ஒரு இரவிற்குள் குறைந்தமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும். இராணுவத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் வாகனங்களை சோதனையிடும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிங்கப் படைப் பிரிவின் போர்ப் பயிற்சி பெறாத நான்கு பேருக்குப் பதிலாக இராணுவப் பயிற்சிகளைப் பெற்ற 14 படையினர் ஈடுபடுத்தப்பட்டமை சிங்கப் படைப் பிரிவின் பயிற்சிப் பெறாத இராணுவ சிப்பாய்கள் நால்வரின் பணிகளுக்கு இடைய+று ஏற்படுத்தி, இரண்டு இராணுவ அணிகளை பணியில் அமர்த்தியதன் மூலம் சில வெளிநாட்டுத் தூதரகத் தரப்பினரையும், மக்களையும் குழப்பத்திற்குள்ளாகியமை.\n10. பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையின்படி கஜபா படைப் பிரிவின் படையினர் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்தில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டதன் மூலம் இராணுவத்தினருக்கிடையில் பக்கசார்பு நிலை ஏற்பட்டு அவர்கள் பிரிந்துசெல்லும் நிலைமையை ஏற்படுத்தி, இராணுவம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதாக நம்பிக்கையை உருவாக்கி, ஆயுதம் தாங்கிய ஆயுதப் படைப்பிரிவினர், சிங்கப் படைப் பிரிவினரை மீறிச் செல்ல வேண்டும் என நம்பிக்கைக் கொண்டுள்ள தற்போதைய இராணுவத் தளபதி இதற்கு உறுதுணை வழங்கி வருகிறார்.\n11. எமது தேசத்தின் வரலாற்றை மாற்றுவதற்காக அரசாங்கத்திற்கு நான் வழங்கிய தனிப்பட்ட பங்களிப்புக்களைக் கருத்திற்கொள்ளாது நான் தேசத் துரோகி என அடையாளப்படுத்த அரசாங்கத்திலுள்ள சிரேஸ்ட அரசியல்வாதிகள், ஏனைய தரப்பின் ஊடாக இழிவுபடுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு, வதந்திகளுக்கு இடமளித்தமை,\n12. நான் வெளிநாட்டில் இருந்த காலத்தில், எனது பணிக்காக பதில் அதிகாரி மற்றும் பதில் கூட்டுப் படைத் தலைமை அதிகாரியொருவரை நியமிக்கப்படவில்லை. இதன்மூலம் மிகவும் பேசப்பட்டதும், பலர் கூறுவது போல் அது மிகவும் முக்கியமான பதவியெனில் அந்தப் பதவிக்காக பதில் அதிகாரியொருவரை நியமிக்காததன் மூலம் என்னால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற சகல சேவைகளையும் கருத்திற்கொள்ளாது முக்கியமற்ற பதவியை எனக்கு வழங்கியிருப்பதையே உணர்த்தியது.\n13. சாதாரண நிலையிலிருந்து தொழில்ரீதியாக உயர் நிலைக்குக் கொண்டுவர நான் மிகவும் சிரமப்���ட்டு பணியாற்றிய இராணுவம் தற்போது கைவிடப்பட்டிருப்பது கவலைக்குரியது என்பதை உணரமுடிகிறது.\n14. யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமையும் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்திய விடயமாகியது. அவர்கள் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் வாழக்கூடிய வகையில் விடுதலைப் புலிகளின் கொடூரத்திலிருந்து அவர்களை மீட்பதற்காக ஆயிரக்கணக்கான படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். எனினும், தற்போது அவர்களில் பலர் மிகவும் பாரதூரமான நிலைமையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கத்திடம் உரிய திட்டமிடல் இல்லாததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமது பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் உரிய முறையில் அகற்றப்படும் வரை இடம்பெயர்ந்தவர்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள நண்பர்கள், உறவினர்களுடன் வாழ அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.\n15. எனது தலைமையின் கீழ் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டாலும் உங்களது அரசாங்கத்தினால் இதுவரை சமாதானத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. தமிழ் மக்களின் மனதை வெல்ல தெளிவான கொள்கை இல்லாததன் காரணமாக, பெறப்பட்ட வெற்றி அழிந்துபோவதுடன் எதிர்காலத்தில் மற்றுமொரு எழுச்சி ஏற்படக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.\n16. யுத்தத்தின் இறுதியில் முழு நாடும் எதிர்பார்த்த சமாதானத்தின் பிரதிபலன்கள் இன்னும் கிடைக்கவில்லை. மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பொருளாதாரக் கஸ் டங்கள் அதிகரித்துள்ளதுடன், வீண் விரையமும், ஊழல் மோசடிகளும் அதிகரித்துள்ளன. ஊடகச் சுதந்திரமும் ஏனைய ஜனநாயக உரிமைகளும் அடக்கப்பட்டு வருகின்றன. எமது தாய் மண்ணில் சமாதானமும் அபிவிருத்தியும் கொண்ட புதிய யுகத்தை உருவாக்க எம்மால் முடியுமானால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பல அர்ப்பணிப்புக்கள் வீண் போகாது.\n'ஈழம் மௌனத்தின் வலி' புத்தக வெளியீட்டு விழா\nவிமானத்துறையில் கால் பதிக்கும் கலாநிதி மாறன்\nராஜபக்சே அதிரடி:பொன்சேகாவின் உறவினர்கள் பணிநீக்கம்...\nதலைமை நீதிபதி தினகரனுக்கு ஆதரவும்...\nசென்னை அருகே பெரும் ஆபத்து\nதற்கொலையை தடுத்த நக்கீரன் செய்தி\nயுத்தம் சேலஞ்ச் - II\nஅஜீத் - விஜய் ரகசிய சந்திப்பு அதிரடி ப்ளான்\nஊதிவிட்ட விவேக்: பற்றி எரிந்த பத்திரிக்கையாளர்கள்\nபொன்சேகா ராஜினாமா ஏற்பு: 3பக்க கடிதம்-16காரணங்கள்\nபலரும் அறிய காதல் லீலை - பாழாகிறது சமூக ஒழுங்கு\nசரத் பொன்சேகாவிற்கு எதிராகப் போராட பல்லாயிரக் கண...\nபிரபாகரனின் இருப்பு மற்றும் உயிர்ப்பு சர்ச்சையானது...\nநடிகை காயத்ரி ரகுராம் விவாகரத்துக் கோரி மனு\nதிருந்தவே மாட்டோம் என்றே வாழ்ந்த மன்னர்களின், முன்...\nஇந்திய சோதிடர் மகிந்த & CO விற்கும் இலவச பலாபலன் க...\nத்ரிஷா... முன்னழகில் எட்டிப் பார்க்கும் டாடூ\nஇந்தியில் பதவியேற்பு- எம்எல்ஏவை அறைந்த ராஜ் தாக்கர...\nஇராணுவத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்...\nவடக்கில் பாதுகாப்பு வலயங்களை அகற்றும் பேச்சுக்கே இ...\n\"தம்\" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்...\nசிதறிப்போன சீரியல் வாழ்க்கை புண்பட்டிருக்கும் புவன...\nஒரு லட்சம் தந்தா ஒரு கோடி\nமாணவிகளின் மீது பெண் அதிகாரியின் பேயாட்டம்\n30 வருடங்களின் பின் சுதந்திர சிவில் நிர்வாகம்\nதமிழ் மக்களின் தமிழீழமும், மூன்று எதிரிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shockan.blogspot.com/2009/12/blog-post_3656.html", "date_download": "2018-05-25T12:22:23Z", "digest": "sha1:P6JMTK3MJZLFVXV4G2TBYHSPAV76M7FA", "length": 8278, "nlines": 70, "source_domain": "shockan.blogspot.com", "title": "Shockan: இலங்கையில் ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு படைத்தளபதிகளே காரணமாக இருந்தனர்: கோத்தபாய", "raw_content": "\nபிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு படைத்தளபதிகளே காரணமாக இருந்தனர்: கோத்தபாய\nஇலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமையின் பின்னணி தமக்கு தெரிந்திருந்த போதும், இராணுவ தளபதிகளை காப்பாற்றும் முகமாகவே அதனை வெளிப்படுத்தவில்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, ஊடக சுதந்திரம் குறித்து கருத்துரைத்து வருகின்ற நிலையிலேயே இந்த தகவலை கோத்தபாய வெளியிட்டுள்ளார்.\nபல ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொலை செய்யப்பட்டனர். இதில் சண்டே லீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவும் அடங்குகிறார். இவரின் கொலை தொடர்பில் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் என்ற விடயம் தமக்கு தெரியும் என்ற போதும் அதனை தற்போதும் வெளியிடமுடியாது என கோட்டாபய குறிப்பிட்டு;ள்ளார்.\nஎனினும் சரத் பொன்சேகா, ஊடக சுதந்த��ரம் தொடர்பாக பேசி வருவதால் அதனை பற்றிக் கதைப்பது கட்டாயமாகிவிட்டது என கோத்தபாய தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் யாவும் தம்மீதே சுமத்தப்பட்டு வந்ததாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர், 2006 ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் மட்டும்,16 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 39 பேர் தாக்குதல்களுக்கு உள்ளாகினர்.\nபுலிகள் சரணடைந்தபோது என்ன நடந்தது\nவேட்டைக்காரன் படத்திற்கு வெளிநாடுகளில் கடும் எதிர்...\nநானும் எல்லை மீறிச் செயல்ப்படவேண்டி இருக்கும்: மகி...\nவன்னியில் செயற்பட்ட ‘றோ’ முகவர்கள் 50 பேர் பாதுகா...\nஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் ஜனாதிபதி பிரத...\nஓடும் ரயிலில் சொர்ணமால்யாவிடம் சில்மிஷம் - போலீஸில...\nநமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்\nமுட்கம்பிச் சிறையிலிருந்து விடுதலை; ஆனால், தமிழர்க...\nஜெகத் கஸ்பர் இந்திய உளவாளி -சீமான்\nபுலிகளின் சொத்துக்கள் : முழுமையான விபரங்கள்\nவடக்கு கிழக்கில் துளிர் விடும் ஜனநாயகம்\nமக்கள் விடுதலை இராணுவம்: ஒரே கல்லில் இரண்டு மாங்கா...\nவெளிநாட்டு தொழில் அதிபர்களின் வங்கி கணக்கு ரகசிய எ...\nபொட்டு அம்மான் உயிருடன்:விடுதலைப்புலிகளின் புதிய இ...\nவிஜய்யின் வேட்டைக்காரன் கேரளா-கர்நாடகத்தில் சாதனை\nவிபச்சார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி அரசியலில் குத...\nஉடைகிறது ஐ.தே.கட்சி: எஸ்.பி;.திஸாநாயக்க உட்பட மூவர...\n3 வாரங்களில் சபரிமலை கோவில் வருவாய் ரூ. 34 கோடி\nவிதி முறைகளை தளர்த்தி இலங்கை தமிழர்களுக்கு ஓட்டுனர...\nஇலங்கை அரசியல்வாதிகளின் போக்குவரத்து இந்தியாவுக்கு...\nகுழந்தைகளின் உயிரைக் குடித்த பணவெறி\nபத்திரிக்கையாளர்கள் ஆவேசம்: பயந்து ஓடிய விவேக்\nஇளங்கோவனைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம...\nமதவாச்சி சோதனை முகாம் நீக்கம்: பாதுகாப்பு அனுமதியி...\nஇலங்கையில் ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு படைத்தளபதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/532-farmers-built-dam-in-thenpennai-river.html", "date_download": "2018-05-25T12:41:25Z", "digest": "sha1:X57TKQPHTJIQJEJQO2KNDKSLHJNPN6KN", "length": 8799, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, சொந்த செலவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவசாயி | Farmers built dam in Thenpennai river", "raw_content": "\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nகர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு\nபி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, சொந்த செலவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவசாயி\nவிழுப்புரம் மாவட்டத்தில், தென்பெண்ணையாற்றில் தடுப்பணைக் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமாவட்டத்தின் முக்கியமான நீராதாரமான தென்பெண்ணையாறு, மலட்டாறு போன்றவை, பருவ மழை பொய்த்துப் போனதால் வறண்டு போய்விட்டதாக விவாயிகள் கூறுகின்றனர்.\nமேலும், இரு ஆற்றிலும் தொடர்ந்து மணல் அள்ளியதாலும், தூர்வாரப்படாததாலும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதளவனூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், மலட்டாறுக்கு நீர் வரும் என்றும், அதன் மூலம் நூறு கிராமங்கள் பயன்பெறும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். இதுபற்றிய செய்தியை அண்மையில் புதிய தலைமுறை பதிவு செய்தது. இந்நிலையில், தணிகைவேலன் என்ற மாற்றுத்திறனாளி விவசாயி, தன் சொந்த செலவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் 740 மீட்டர் அளவிற்கு மண் தடுப்பணை கட்டியுள்ளார்.\n’4% வட்டியில் ரூ.5 லட்சம் விவசாயக் கடன்’: அருண் ஜெட்லியிடம் விவசாயிகள் கோரிக்கை\nராஜபாளையம் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘நிபா’வைரஸ் பீதி: கிராமத்தில் முகாமிட்ட மருத்துவக்குழு\nஉடல்களை ஒப்படைக்க முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\nஸ்டெர்லைட்டை ஆய்வு செய்ய மத்திய அரசு ஆணை\nமெட்ரோ ரயில் சேவ���யை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி\nநெல்லை, குமரியில் இணைய சேவை தடை நீக்கம்\nசிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை\nதகராறில் இளைஞர் கழுத்தறுத்து படுகொலை\n’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\n’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\n16 கேமரா கொண்டு படமாகும் மலாலாவின் வாழ்க்கை\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’4% வட்டியில் ரூ.5 லட்சம் விவசாயக் கடன்’: அருண் ஜெட்லியிடம் விவசாயிகள் கோரிக்கை\nராஜபாளையம் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-25T12:39:40Z", "digest": "sha1:KTHWNG324666WR7KRMG4CKGV35LKR2ZH", "length": 9435, "nlines": 129, "source_domain": "aalayadharisanam.com", "title": "செய்திகள் | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nபு.முட்லூரில் ஸ்ரீ ராமநவமி விழா பு.முட்லூர் ஸ்ரீராம அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளையின் சார்பில் இராமநவமி பிரம்மோற்சவம் 5.4.2017 முதல் 15.4.2017 வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற இருக்கிறது 15.4.2017 சனிக்கிழமை அதிகாலை பட்டாபிஷேகத்தோடு நிறைவு பெற உள்ளது. தினசரி சொற்பொழிவுகள், இசை நிகழ்ச் சிகள் நடைபெற இருக்கின்றன றன. கடைசி ஐந்து தினங்கள் தினசரி 6 மணி முதல் 8 மணி நேரத்திற்குக் குறையாமல் இராமாயணம் நாடகம் …\nசெய்திகள்…….. நெய்வேலி ஸ்ரீ ராமாநுஜர் – 1000 ஆவது ஆண்டு விழா நெய்வேலி ராமகிருஷ்ணா சேவா சங்கம் ஆதரவில் நடைபெறும் ஸ்ரீராமாநுஜர் – 1000 ஆவது ஆண்டு விழா சொற்பொழிவில் 20.9.2016 அன்று மாலை 7.00 மணிக்கு ஆலயதரிசனம் ஆசிரியர் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகிறார். (இடம்: வட்டம் 18 – ஈ32 காவலர் சாலை, நெய்வேலி). இராமாநுஜர் சொற்பொழிவு புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கினை முன்னிட்டு நடைபெற்ற சொற்பொழிவுத் …\nசெய்திகள் ஆகஸ்ட் 2016 பிரம்மோத்���வம் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு வரதராஜப்பெரு மாள் திருக்கோயிலில் 09.07.2016 சனிக்கிழமை காலை துவஜாரோஹணம் துவங்கி ஆனி மாதம் 29 – ம் தேதி (13.07.2016) புதன்கிழமை முடிய 5 நாள் தினம் இரண்டு வேளை வீதி புறப்பாடுகளுடன் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உபந் யாஸங்களும் நடைபெற்றன. கருடசேவைத் திருவிழா காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு ஸப்த (ஏழு) கருடசேவைத் திருவிழா 07.08.2016 …\nசெய்திகள் சில வரிகளில் ஜூலை 2016\nவருஷாபிஷேக மற்றும் நாமசங்கீர்த்தன பஜன் மேளா வீரவநல்லூர், வடக்கு மேட்டுத்தெரு, ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஆதிநாராயணர் திருக்கோயிலில் நான்காவது வருஷாபிஷேகம், நாமசங்கீர்த்தன பஜன் மேளா மற்றும் வைணவ ரத்னா குலசேகர ராமானுஜதாசன் (எ) விஜயரங்கனின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா ஆகியவை 2.7.2016, 3.7.2016, 4.7.2016 ஆகிய தினங்களில் வீரவநல்லூர் வடக்கு மேட்டுத் தெரு இந்திரா ஆங்கிலப்பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு பஜனை குழுக்களின் பஜனையும், ராம்கிருஷ்ண ஹரி அகண்ட நாம ஜெபமும், …\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nமாசி மகம் தில்லைக் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம்\nதிருமணம் ஏன் சீக்கிரம் ஆவதில்லை \nகண்ணன் பிறந்தான் – குருகுல வாசம்\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/tag/galaxy/", "date_download": "2018-05-25T12:45:17Z", "digest": "sha1:NTYE4SZNDTHWHETPQER5J3CAKNIXPXZD", "length": 5658, "nlines": 117, "source_domain": "aalayadharisanam.com", "title": "galaxy | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nMarch 24, 2016\tபுத்தகம் - விமர்சனம் 0\nபக்திச் சுவை அமுதம் ஆசிரியர்: திருமதி. காசினிவேந்தினி இராமாநுஜம், முகவரி: ஈ107 3ஆ (ஊ) சங்கீதா காலனி, அண்ணா மெயின்ரோடு, கலைஞர் நகர், சென்னை – 78. விலை ரூ 200/- பக்கங்கள் 336. திருமதி காசினிவேந்தினி இராமாநுஜம் அவர்கள் கவிராயர் நெல்லை இராமாநுஜம் அவர்களின் புதல்வி. இசை நாட்டியம் பக்தி இலக்கியங்களில் தேர்ந்தவர். எங்கு இருந்தாலும் அங்கு பகவானை எண்ணி கவிபாடும் ஆற்றல் படைத்தவர். அவ்வகையில் 5ஆம் மலராக …\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018\nசெய்திகள் சில வரிகளில் ஜூலை 2016\nமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய மகத்தான பாடல்கள்\nஸ்ரீ ராமானுஜரின் திருநாம வைபவம் – உடையவர் தாசன்\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarurbass.blogspot.in/2015/10/", "date_download": "2018-05-25T12:31:23Z", "digest": "sha1:KX46D2SAHGP4AL6QI5ZLDPBLUSDQ5GZH", "length": 21846, "nlines": 154, "source_domain": "aarurbass.blogspot.in", "title": "கலையும் மௌனம்: October 2015", "raw_content": "\nஎனது எண்ணங்களும் அனுபவங்‌களும் இங்கே..\nநியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-1\nகடந்த வாரம் அலுவலக சம்பந்தமாக லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்க்கு சென்று திரும்பினேன். லூசியானா கவர்னர் பாபி ஜிண்டால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர்தான் அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க கவர்னர் என்பது கூடுதல் தகவல்.\nஎன் பயணத்தை பற்றி விரிவாக எழுதும் முன்பாக. உங்களில் எத்தனைப் பேருக்கு 'கத்ரீனா சூறாவளி' பற்றி தெரிந்திருக்கும் என்றுத் தெரியவில்லை.\nகத்ரீனா கடந்த 2005ம் ஆண்டு நியூ ஆர்லியன்ஸை நகரைத் தாக்கிய மிகப் பெரிய சூறாவளி. இதுவே அமெரிக்காவைத்தாக்கிய மிகப் பெரிய மற்றும் மூன்றாவது வலுவான புயல்.\nஅப்போது நகரில் புகுந்த நீரலைகள் உயர் 20 அடி (ஆறு மீட்டர்) இருந்ததாம். இதில் உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2000 பேர். இந்த பேரழிவு அமெரிக்க மக்களின் அரசியல், பொருளாதாரம், நகர்ப்புற திட்டமிடல் மற��றும் இன்ன பிற விஷயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிமானத்தின் மேலிருந்து- வரிசையாய் தீப்பெட்டி போன்ற வீடுகள், நகரும் எறும்பு போன்ற கார்கள். இரவில் நட்சத்திரங்களை வாரி இறைத்தது போன்ற நகரம் என ரசிக்கும்படியே இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சில விஷயங்களில் இதுவும் ஓன்று. இதைப்பற்றிக் கூட யாரேனும் ஓரு கட்டுரை எழுதலாம்.\nஅப்புறம் அமெரிக்க விமானங்களின் உள்நாட்டு சேவையில் உணவு வழங்குவதை நிறுத்தி வருடங்கள் பலவாயிற்று. சிற்றுண்டி என்ற பெயரில் கோக் மற்றும் சிறிய வேர்கடலை பாக்கேட் போன்ற எதாவது ஓன்றை தருவார்கள். இந்த முறை அலர்ஜி என காரணம் சொல்லி அதையும் நிறுத்திவிட்டார்கள். அலர்ஜி பயணிகளுக்கா அல்லது அவர்களுக்கா என நான் இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தியாவில் இன்னமும் விமானத்தில் பொங்கல் வடை தருகிறார்களா தெரியவில்லை. அப்படியேனில் நீங்கள் கொடுத்துவைத்தவர் தான். :)\nவிமானத்தில் கவனித்த இன்னோரு விஷயம் விமானப்பணிப் பெண்கள். வழக்கம் போலவே அழகாக இருந்தனர், முக்கியம் அதுவல்ல. அழகாய் லிப்ஸ்டிக் உதடு விரிய சிரிப்பது, ஹைஹீல்ஸில் கேட்வாக் நடப்பதைத்தாண்டி அவர்கள் துரிதமாகவும்,லாவகமாகவும் உணவு\nவழங்குவது அழகாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.\nவழக்கம் போலவே விமானத்தில் பெரும்பான்மையானவர்கள் புத்தகங்களில் தங்கள் முகம் புதைத்துக் கொண்டிருந்தனர் என்று எழுதினால் அது சம்பர்தாயமாகவே இருக்கும். ஏனேனில் புத்தகம் படிப்பவர்கள் எல்லோரும் குறைந்தது ஐம்பது வயதிற்கு மேலுல்லவர்கள். மீதமுள்ளவர்கள் தங்கள் தொலைபேசிக்கு கண்களையோ இல்லை காதுகளையோ\nகொடுத்திருந்தனர். இருபது வருடங்களுக்கு பின் புத்தகம் அச்சடிப்பது பற்றி கவலைப்படத் தேவையிருக்காது போல.\nஇந்தக் கட்டுரையில் எங்கேனும் நீங்கள் தேடிப்பார்த்து அதில் கொஞ்சம் சுஜாதாவின் சாயல் இருந்தால் அதற்கு காரணம் நான் விமானத்தில் படித்த 'கற்றதும் பெற்றதும்' தான். இதற்கும் மேலே எழுதியதற்கும் தொடர்புபடுத்தி என் வயதை நீங்கள் தவறாக கணித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. புத்தக உபயம் 'தமிழ்'-நன்றி.\nLabels: #sujatha, #கத்ரீனா, #நியூஆர்லியன்ஸ், #பயண அனுபவங்கள்\nபுதுக்கோட்டையிலிருந்து எஸ்.ரா. - பதிவர்களுக்காக\nஅக்டோபர் 11-ந்தேதி ஞா���ிற்றுக்கிழமை புதுக்கோட்டை\nவலைப்பதிவர்கள் சந்திப்பு 2015, நான்காம் ஆண்டுத் திருவிழா இனிதே முடிந்தது. என்னைப்போன்ற வெளிநாட்டு பதிவர்களுக்கு நேரடி ஓளிபரப்பு வழங்கியது கூடுதல் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.\nஇந்த விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை எனும் மனக்குறையைப் போக்கும் வகையில், கலந்துக் கொண்ட அனைவரும் சிலாகித்து எழுதிய பல பதிவுகளையும் பார்த்தேன்.\nநம்ம வீட்ல ஓரு சின்ன நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணிணாலே நாம\nஆடிப் போயிடுறோம். இது போல நிகழ்ச்சியை ஓருங்கிணைக்கப் பல கைகள் வேணும். நா.முத்துநிலவன், வலைச்சித்தர் மற்றும் விழாக் குழுவினர் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்.\nநிகழ்ச்சியில் எஸ்.ராவின் சிறப்புரை அருமை. அவர் பகிர்ந்த எல்லா\nதகவல்கள் முற்றிலும் உண்மை. அவருடைய பல கருத்துகள்\nநம் போன்ற பதிவர்களின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.\nஅவர் உரையிலிருந்து சில துளிகள்:\nபொதுவாக பதிவர்கள் பெரும்பாலும் சினிமா தகவல்களில்\nகவனம் செலுத்துகிறார்கள். ஆனால் அதைத் தாண்டி\nஆய்வுக்கட்டுரைகள், தமிழர் பண்பாடு, ஓவியம், சிற்பக்கலை, வரலாறு,\nகட்டிடக்கலை போன்ற துறைசார் தகவல்களையும் பகிர வேண்டினார்.\nஇதுல பிரச்சனை என்னன்னா Readership கம்மி என்பதுதான் உண்மை.\nபதிவர்கள் தங்கள் பதிவை தனித்துவமாக எழுதுவதின் சிறப்பை எடுத்துரைத்தார். அதுபோல புதிய சிந்தனையின் முக்கியத்துவத்தை ஓரு சாப்ளின் கதை மூழம் அழகாக விளக்கினார்.\nநமது மரபுசார் அறிவை புரிந்து பகிர்வதின் முக்கியத்துவத்தையும்\nஎடுத்துரைத்தார். நம்மில் எத்தனை பதிவுகள் இதை ஓட்டியது எனத்தெரியவில்லை. பதிவர்கள் கையேடு இந்த குறைகளை களையும் என நம்புகிறேன்.\nபுகழ் பெற்ற புத்தகங்களுக்கே தமிழில் விமர்சனங்கள்\nஇல்லை என்றும் ஆதங்கப்பட்டார். இது நிதர்சனம். பதிவர்கள் இதை செய்வது கடினமல்ல என்றே நான் நினைக்கிறேன்.\nகுழந்தைகள் இலக்கியங்கள் அவர்களுக்கான கதைகள் மற்றும்\nஅறிவுசார்ந்த தகவல்கள் தமிழில் இல்லை என்ற குறையை\nகளைய முயற்சிக்க சில வழிமுறைகளையும் பகிர்ந்தார்.பதிவர்கள் இதையும் கவனிங்க.\nஅதுபோல தன் பேச்சினுடே அறிவு திருட்டை கண்டித்தார். இதைப் படிக்கும் பதிவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஓன்று. Courtesy அல்லது நன்றி-ன்னு நிஜ படைப்பாளி பெயர போடுங்கப்பா.\nதன் வலைத்தளத்��ைச் சுமார் 6 ஆயிரம் பேர் தினமும் வாசிப்பதாகவும், இதுவரை 87 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது எனும் கூடுதல் தகவலையும் பகிர்ந்தார். வாழ்த்துக்கள் சார்.\nஇறுதியில் பதிவர்களின் இன்றைய மனநிலையை தெளிவாகச் சொன்னார். நான் ரொம்ப ரசித்தது இது.\n1. தனக்கென வாசகர் வட்டமோ, அங்கீகாரமோ இல்லாதது அல்லது உருவாகாதது. - இதைப் பதிவர்கள் தனது தனித்துவமாக எழுத்தின் வழியாக வெற்றிகாண இயலும் என்றார்.\n2. பொருளாதார ரீதியாக எந்த ஓரு அங்கீகாரமும் இல்லாதது. இந்த சூழ்நிலை வரும் நாட்களில் மாறும் என நம்பிக்கை அளித்தார். - காலம்தான் இதற்கான பதிலைச் சொல்லும்.\nஎனக்குத் தெரிந்தே எத்தனையோ பேர் சில வருடங்களில் அல்லது மாதங்களில் எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள்.\nசுய உந்துதல் மற்றும் ஆர்வம் மட்டுமே ஓருவரை பதிவர் உலகத்தில் தாக்குபிடிக்க வைக்கும் என்பது நிதர்சனம்.\nஎனவே எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நம்பிக்'கை' யுடன் தொடர்ந்து எழுதுங்கள் நட்புகளே\nவனநாயகன்-மலேசிய நாட்கள் (கிழக்கு பதிப்பகம்)\nஅமெசான் கிண்டில் வடிவில் வாங்க\nஎனது நாவல்- பங்களா கொட்டா (அகநாழிகை வெளியீடு)\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nUSAவில் நூல்களை வாங்க (PayPal)\nநியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-1\nபுதுக்கோட்டையிலிருந்து எஸ்.ரா. - பதிவர்களுக்காக\nஎனக்கு நோ சொன்ன அந்த நடிகை (தொடர்ச்சி)\nஎனது கடந்தமாத சென்னை பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்காதவர்களுக்காக. பதிவு-1 மற்றும் பதிவு-2 . கடந்த பதிவில் என்னுடன் புகைப்படம் எடுக்க மற...\nஅமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்\nநண்பர்களே, 'கபாலி' யை இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன். தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம். ...\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்\nசாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன். இதுவே எனக்கு ஜெயகாந்...\nஅந்த இளம் பெண் செய்தது சரியா\nகடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் செ...\n'நோ' சொன்ன அந்த நடிகை\nசென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம். சென்னை விமானத்தின் உ���்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந...\nகவிஞர் வைரமுத்து - சர்ச்சை\nகவிஞர் வைரமுத்துவைப் பற்றி பல விமர்சனகள் JayMo சமூக வலைதலஙளில் வைக்கப்படும் இந்த தருணத்தில் வைரமுத்து பற்றிய என்னுடைய மீள்பதிவு. கவி...\nஅணிலாடும் முன்றில் - பாட்டி\nசமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய ' அணிலாடும் முன்றில் ' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவி...\n'எம்ஜிஆரின் இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன் ' என இப்போது சொன்னால் சிலருக்கு அது சிரிப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்...\nஉங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நா...\nகமலின் பாபநாசம் - விமர்சனம்\nஜூலை 4ல் வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2006/06/boston-cambridge-in-symphony.html", "date_download": "2018-05-25T12:37:23Z", "digest": "sha1:DZCY7X6M3AR6AQ5XPRUQAFBSGJPSJ4P2", "length": 29505, "nlines": 560, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: Boston Cambridge in Symphony", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 06, 2006\nஇந்த மாத திசைகள் வலையிதழில் என்னுடைய 'பாஸ்டனுக்கு வரலாம்' சுற்றுலா கட்டுரை வெளியாகியுள்ளது. திசைகள்.காமுக்கும் அருணா ஸ்ரீனிவாசனுக்கும் நன்றிகள் :-)\nஇந்த வலையகங்களுடன் சௌகரியம் என்னவென்றால், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ·பயர்·பாக்ஸ் என்று விதவிதமான உலாவியில் பார்த்தாலும், 640x480 என்று டைனோசார் காலத்து அரங்குகளில் ஆரம்பித்து உள்ளங்கைக் கணினி வரை எல்லாவிதமான திரைகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தெரியும்.\nபெரும்பாலான அமெரிக்க நகரங்கள் இதே மாதிரிதான். நியுயார்க், அட்லாண்டா, சிகாகோ என்று முக்கிய நகரங்கள் அனேகமாக வார்ப்புருவில் உருவான வலையகம் போல் காட்சியளிக்கும்.\nஊர் நடுவே ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடம். நகரத்தை சுற்றிக் காட்ட சிறப்பு பேருந்துகள். கலை அருங்காட்சியகம், செத்த அருங்காட்சியகம், உயிர் காட்சியகம், மீன் காட்சியகம் என்று விருப்பத்துக்கு ஏற்றவாறு சுற்றலாம்.\nஐந்து வயதுக்குட்ப்பட்ட குழந்தைகள் இருந்தால் விலங்கியல் பூங்கா. ஐந்துக்கு மேல் குழந்தைகள் இருந்தால் ஆட்டம் போட்டு தள்ளிவிடும் மாபெரும் சவாரிகள் கொண்ட தீம் பார்க். அம்பதுக்கு மேற்பட்ட பெருசு இருந்தால் சரித்திரத்தையும் சிற்பங்களையும் அள்ளிவிடும் ம்யூஸியம் என்று வகை செய்து வைத்தல் நலம்.\nஇந்த மாதிரி நகரங்களுக்கு பாஸ்டனும் விதிவிலக்கல்ல. நயாகரா என்றால் பெரிய அருவி ஒன்று, சிற்றருவி ஒன்று; லாஸ் வேகாஸ் சூதும் சூதாட்டமும் சார்ந்த இடம்; மவுண்ட் ரஷ்மோரில் வெறுமனே கோபுர சிற்ப தரிசனம்; ·ப்ளோரிடாக்களில் டிஸ்னி பங்குக் குறியீடுகள் உயர விதவித மொந்தையில் ஒரே கள் என்றில்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகவும் கொஞ்சம் பழக்கமான தலங்களும் துளி மெனக்கிட்டால் பூரிப்படைய வைக்கும் தனித்துவமான இடங்களும் கொண்டது.\nஅலுவல் சம்பந்தமாக பாஸ்டன் பக்கம் வர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால், அரை நாள்தான் ஊர் சுற்ற ஒதுக்க முடியும் என்று வைத்துக் கொண்டால்...\nஅவசியம் 'பாஸ்டன் வாத்து சிற்றுலா' என்றழைக்கப்படும் பாஸ்டன் டக் டூர் சென்று விடுங்கள். டிக்கெட் கிடைப்பது கொஞ்சம் சிரமமானது. பைசாவும் நிறையவே பிடுங்குவது போலும் தோன்றலாம். ஆனால், ஒன்றேகால் மணி நேரத்தில், உங்களுக்கு பாஸ்டன் குறித்த சரித்திரத்தை நகைச்சுவை உணர்வோடு விவரித்து இடஞ்சுட்டி விளக்கி விடுவார்கள்.\nமீதம் இருக்கும் காலரைக்கால் நாளில் ஊருக்கு நடுவே இருக்கும் ப்ருடென்சியல் கோபுரத்தின் ஐம்பதாவது மாடியைத் தொட்டு, கண்ணாடிக் கூண்டில் இருந்து அக்ரோ·போபியா இல்லாமல் கண்குளிர மாநகரத்தை தரிசிக்கலாம். ஏறக்குறைய தண்ணீரில் இறங்கும் விமானங்கள் கொண்ட லோகன் விமான நிலையம், கண்ணுக்கெட்டிய தூரத்தில் எம்.ஐ.டி, ஹார்வார்ட் போன்ற பல்கலைகள், குத்துச்சண்டைக்குக் கூவும் சமபலம் கொண்ட வீரன் போல் அறுபது மாடிகளுடன் ஜான் ஹான்காக் டவர், ஈராக்கில் கடத்திப் பிணையாக இருந்த ஜில் கரோல் போன்றோரை நிருபராகக் கொண்ட கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர் கட்டிடங்கள் என்று வனப்பாக பரந்த பார்வை நோக்கலாம்.\nஅரை நாள்தான் அவகாசம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, வேலை சீக்கிரமே முடிந்துவிட்டு, மதிய உணவுக்கு கம்பெனிக் கொடுப்பவளும் டேக்கா கொடுத்துவிட, ஒரு நாள் முழுக்கக் கிடைத்துவிட்டால்...\nஅமெரிக்காவின் முக்கிய நகரங்கள் தலைநகரங்களாக இருப்பதில்லை. நியு யார்க் மாகாணத்துக்கு எங்கோ மூலையில�� இருக்கும் ஆல்பனி; லிங்கனின் இல்லினாய்க்கும் சிகாகோ கிடையாது. அமெரிக்காவுக்கு தலையான வாஷிங்டன் டிசி-யிலோ, அமெரிக்க பாராளுமன்றத்தைப் பார்வையிட ஏழு கடல் ஆறு மலை என்பது போல் தடைக்கற்கள் மிக அதிகம். அமெரிக்க செனேட்டரைப் பார்க்க வேண்டும்... கையெழுத்துடன் சிபாரிசுக் கடிதம் வாங்க வேண்டும்... ஒரு மண்டலம் முன்பே ஒப்புதல் கொடுக்க வேண்டும்... நடக்கிற (சாரி...) பார்க்கிற காரியமா அது\nஅந்த மாதிரி எதுவும் இல்லாமல், கவர்னர் அறை, மாஸாசூஸட்ஸ் மக்களின் பிரதிநிதிகள் சண்டமாருதம் பொழியும் அவை, செனேட்டர்கள் கர்ஜிக்கும் விவாதக் களம், பெருந்தலைவர்கள் வந்தால் விருந்து கொடுக்கும் சபா மண்டபம், சிலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் என்று விளக்கமாக அறிய, பார்வையிட 'ஸ்டேட் ஹவுஸ்' செல்ல வேண்டும்.\nஅப்படியே அங்கிருந்து பொடி நடையாக பாஸ்டன் பொதுமக்கள் பூந்தோட்டத்தையும், சோலைகளையும் மேயலாம். புல்தரையில் மடி மீது தலை வைத்து சூரியன் மறையும் வரை வெயில்காயும் ஜோடிகளைக் காணலாம். டாவின்சி கோட் புரட்டும் படிப்பாளிகளைத் தாண்டலாம். பூத்துவாலைக் குளியலில் குதியாட்டம் கட்டும் சிறார்களோடு இளைப்பாறலாம்.\nஅங்கிருந்து நடையைக் கட்டி, 'சுதந்திரச் சுவடுகள்' என்று நாமகரணமிட்டிருக்கும் 'Freedom Trail'-ஐ பின்பற்றி கையெழுத்துக்கே இலக்கணம் வகுத்த ஜான் ஹான்காக், சோமபானுத்துக்கு இலக்கணமான சாமுவேல் ஆடம்ஸ் போன்ற பலரின் சமாதிகளை அரகரா போட்டுக் கொண்டே கழைக்கூத்தாடிகளும் இசைக் கலைஞர்களும் முக்குதோறும் காணப்படும் க்வின்சி மார்க்கெட் வந்து சேருவோம்.\n'எனக்கு பீட்ஸா பிடிக்காது; புரீடோ மட்டும்தான் வேணும்', 'இட்லி மட்டும்தான் வெளியில் சாப்பிடற பழக்கம்'; 'சூடா டிகிரி காபி கிடைக்குமா', 'ஐ லைக் ஒன்லி ட்யூட்டி ·ப்ரூட்டி ஐஸ்க்ரீம்', 'எலும்பு இல்லாம என்னய்யா சிக்கன்', 'ஐ லைக் ஒன்லி ட்யூட்டி ·ப்ரூட்டி ஐஸ்க்ரீம்', 'எலும்பு இல்லாம என்னய்யா சிக்கன் செட்டி நாட்டு கோழி மாதிரி வருமா செட்டி நாட்டு கோழி மாதிரி வருமா' என்று விதவிதமாய் மெனு கேட்டு ருசிப்பவர்களுக்கு இது ஏற்ற இடம். அண்டார்டிகா பெங்குயின் முதல் ஆர்க்டிக் பனிக்கரடி வரை சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து வகையறாவும் எப்படியெல்லாம் சமைக்கமுடியுமோ அனைத்தும் ஒருங்கே பரிமாறுவார்கள்.\nவெளியில் வந்தால் நாஜிகளினால் கொல்லப்பட்டவர்களுக்கான 'Holocaust' நினைவுச்சின்னம். ஆஸ்ஷ்விட்ச் உட்பட ஏழு இடங்களில் விஷவாயு செலுத்தி பலியானதன் குறியீடாக ஏழு கண்ணாடி கோபுரங்கள். தப்பித்தவர்களின் நேரடி அனுபவங்களில் இருந்து சில மேற்கோள்கள், நேரடியாக பார்த்தவர்களின் சாட்சிக் குறிப்புகள், காலவரிசை, ஹிட்லரின் செய்முறை என்று உறைய வைக்கும் நினைவாலயம்.\nகடல்வாழ் உயிர்காட்சிசாலை, விலங்கியல் பூங்கா, அருங்காட்சியகம் போன்றவை உலகத்தரமானது. உங்களின் வெறுப்பிற்கேற்ப எதைத் தவிர்க்க வேண்டுமோ அதை விடுத்து ஏதாவது ஒன்றுக்கு செல்லலாம்.\n ரசிக்க வேண்டியதை நின்று நிதானமாகப் பார்த்துக் கொள்வோம் என்கிறீர்களா\nமார்த்தாவின் பழரசத் தோட்டம் என்னும் ரசமான பெயருடைய Marthas Vineyard அல்லது நான்ட்டுக்கெட் தீவுகளுக்கு கடல் வழியாக கப்பல் பயணத்தில் சென்றடையலாம். வெயிலில் திராவிடனாகும் வரை காயலாம். கடற்கரையோரமாக சைக்கிளில் சுற்றலாம். நகரத்தின் நச்சுப்புகையும் அவசர மனிதர்களும் விரட்டல் மனப்பானமையும் ·பாஸ்ட் ·புட் உணவும் இல்லாமல் கிராமத்தின் அன்னியோன்மும் தீவின் தனிமையும் மலையின் குளிரையும் மணல் ஒட்டிய கால்களுடன் மகிழலாம்.\nவடக்கு பக்கமாக சென்றால் கோடை காலத்தில் கூட பனியை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கும் வாஷிங்டன் மலை. நன்றாக வண்டியோட்டுவேன் என்பவர்கள் கூட நடுங்கிக் கொண்டே வண்டியோட்டும் ஒரு வழிப்பாதை மலையேற்றம். காரோட்டி திகிலில் இன்புறாவிட்டால், சிக்குபுக்கு ரயில் பயணம். காட்டுவழிப் போக ஆயிரம் பாதைகள். வரைபடங்களும் கொடுத்து விடுவதால் 'ப்ளேர் விட்ச் ப்ராஜெக்ட்' போல் பயப்படத் தேவையில்லை. ஆற்றோடு துடுப்பு போட்டு துள்ளலாம். ஏரி நீரில் ஜெட் ஸ்கீயும் பாயலாம்.\nஊர் சுற்றி விட்டு ஏறக்கட்டும்போது பாஸ்டன் ட்ரினிட்டி தேவாலயத்திலும் நியு இங்கிலாந்து மஹாலஷ்மி கோவிலிலும் சொல்லிக் கொண்டு போக மறந்து விடாதீர்கள்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 6/06/2006 07:05:00 பிற்பகல்\n//அமெரிக்காவுக்கு தலையான வாஷிங்டன் டிசி-யிலோ, அமெரிக்க பாராளுமன்றத்தைப் பார்வையிட ஏழு கடல் ஆறு மலை என்பது போல் தடைக்கற்கள் மிக அதிகம். அமெரிக்க செனேட்டரைப் பார்க்க வேண்டும்... கையெழுத்துடன் சிபாரிசுக் கடிதம் வாங்க வேண்டும்... ஒரு மண்டலம் முன்பே ஒப்புதல் கொடுக்க வேண்டும்... நடக்கிற (��ாரி...) பார்க்கிற காரியமா அது\nசொன்னது… 6/07/2006 05:50:00 முற்பகல்\nசரி பார்த்திருக்கலாம்... முன்னுமொரு காலத்தில் நான் போனபோது இந்த மாதிரி படுத்தல்கள் இருந்த பழைய நெனைப்பில்.. ஹி...ஹி...\nசொன்னது… 6/07/2006 07:48:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattunadappu-tamil.blogspot.com/2012/04/tech.html", "date_download": "2018-05-25T13:02:46Z", "digest": "sha1:BTNMPPVDAWYH7TEWO6IUQLH5QM243OI5", "length": 16784, "nlines": 448, "source_domain": "nattunadappu-tamil.blogspot.com", "title": "Tech ~ Nattu Nadappu (நாட்டுநடப்பு)", "raw_content": "\nதமிழகம், இந்திய,உலக நடப்பு செய்திகள்\nVAO Duty Responsibility /கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன \nTamilnadu all party leders wants training for Sri Lankan personnel scrapped/இலங்கை வீரர்கள் ஒன்பது பேருக்கு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. \"தமிழர்களை கொன்று குவிக்க, தமிழகத்திலேயே பயிற்சி அளிப்பதா என, ஆளும் கட்சியான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., தமிழக காங்கிரஸ் என, அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு\n\"மழை விட்டும் தூவானம் விடவில்லை'இலங்கையில் உச்சகட்ட போர் நடந்த போது, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்த வாசகம் இது. அதே போல், த...\nThe “Higgs boson” had been discovered at the CERN laboratory in Geneva made news around the world. கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.\nகடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' ( ஹிக்ஸ் போஸன் ) என்ற சப் - அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிட...\nCongress MLA Rumi Nath ‘Beaten Up’ by Mob For Marrying Facebook Friendஃபேஸ்புக் மூலம் 2-வது திருமணம் செய்த அசாம் பெண் எம்.எல்.ஏ.க்கு சராமரி அடி உதை\nகரீம்கஞ்ச்: அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ரூமி நாத் மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஜாகி ஜாகிர் ஆகியோர் மர்ம கும்பல் ஒன்றினால் கட...\nபிரபல மாடர்ன் சாமியாரான நித்யானந்தர், பிரபல நடிகையுடன் செக்ஸ் அனுபவிக்கும் காட்சிகளை சன் தொலைக் காட்சி இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பி...\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி வறுமை கோட்டுக்கு ‌‌‌ கீ ‌ ழ் உள்ள அனைத்து மக்களுக்கும் செல்போன் வழங்க மத்திய அரசு 7000 கோடி ரூபா ‌ ய்...\n\"உலகின் மிகப்பெரிய வெளிப்புற கழிப்பறை இந்தியா\"/Reduce defence budget, fund toilets: Jairam Ramesh\nஇந்தியாவில் கழிப்பிடங்கள் அமைக்க கூடுதலான நிதி ஒதுக்கீடுகள் தேவை என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். வெளியிடங்களில் மலசலம் கழிக...\nமக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் தங்களை பணியமர்த்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் தங்களை பணியமர்த்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர் ....\nசுய விளம்பரத்துக்காக கருணாநிதி தமிழ்ப்புத்தாண்டை மாற்றினார்: ஜெயலலிதா பேச்சு\nதமிழ் புத்தாண்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- தாயிற்சிறந்த க...\n\"உலகின் மிகப்பெரிய வெளிப்புற கழிப்பறை இந்தியா\"Reduce defence budget (1)\nதட்கல்' டிக்கெட் முன்பதிவு (1)\nபத்மநாபசுவாமி கோவில் சுரங்க பாதைகளில் ஆய்வு (1)\nதபால்துறை நவீன சோலார் விளக்குகள் விற்பனையிலும் ஈடு...\nநேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடிதாக்க...\nசுய விளம்பரத்துக்காக கருணாநிதி தமிழ்ப்புத்தாண்டை ம...\nமக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் தங்களை பணியமர்த்த...\nஅகவிலைப்படி 7 சதவிகிதம் அதிகரித்து வழங்கப்படும் என...\n\"உலகின் மிகப்பெரிய வெளிப்புற கழிப்பறை இந்தியா\"Reduce defence budget (1)\nதட்கல்' டிக்கெட் முன்பதிவு (1)\nபத்மநாபசுவாமி கோவில் சுரங்க பாதைகளில் ஆய்வு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamil-kamasutra.blogspot.com/2009/07/10.html", "date_download": "2018-05-25T12:54:25Z", "digest": "sha1:7O363G775HUDBUNAYEGT2EHJGGTKUVAW", "length": 6771, "nlines": 91, "source_domain": "tamil-kamasutra.blogspot.com", "title": "tamil-kamasutra: தமிழில் காமசூத்ரா 10", "raw_content": "\nபாலுறவு என்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் அது வெற்றிகரமான அனுபவமாய் அமைவது. அதற்க்கு உறவு நாட்டத்தைத் தூண்டும் உத்திகளை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம்.\nஉடலுறவு ஓர் அற்ப்புதம். அந்த இனிய அனுபவத்தில் கொடுப்பவர் மட்டுமின்றி பெறுபவரும் மகிழ்ச்சி அடைகிறார். இது தொடர்பாக ''நமது முன்னோர்கள் அறுபத்து நான்கு கோட்���ாடுகளை வகுத்திருக்கிறார்கள'';. அவற்றை ஒட்டுமொத்தமாக காமக்கலை எனலாம் கல்வித் தொழில் நுட்ப்பம்\nகலவியல் ஆண் தொடங்கி வைப்பதோடு முடித்து வைக்கிற பொறுப்பையும் ஏற்றிருக்கிறான். உடலுறவு புனிதமானது. அது சொல்லித் தருகிற விசயமல்ல. அடுத்தவரிடம் கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடியதுமல்ல என்ற எண்ணம் பலருக்கண்டு. ஆனால் உடலுறவு தொடர்பாக பல உண்மைகளை; இருக்கின்றன.\nஉடலுறவு சிறப்பாக அமைய முதல் தேவை ஆண் பெண் இருவரின் அந்தரங்க உறுப்பும்( பொருத்தம் பார்க்கும் முறை சாதகம்) ஒன்றுக்கொன்று பொருந்துவதாய் இருக்க வேண்டும். அடுத்து அவரவர் தேக அமைப்புக்கேற்றவாறு கலவி நிலைகள் வேறுபடும்.\nஓர் ஆண் தனது கலவித் தொழிலைத் தொடங்குவதற்க்கு முன் பெண்ணை அதற்க்கு தயார் செய்ய வேண்டும். அதாவது பெண் உடலால் மட்டுமல்லாமல் உணர்வாலும் கலவிக்குத் தயாராக வேண்டும். அவளைத் தயார் செய்கின்ற பொறுப்பு அணுக்கு இருக்கிறது. அவன் சில காதல் முன் விளையாட்டுக்களை அது தொடர்பாக பழக வேண்டிருக்கும்.\nகலவி என்பது இரண்டு தேகங்களின் இயக்கம் மட்டுமல்ல. அது உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். உடலுறவில் உச்சகட்ட நிலை அடைவது பிரதானம் ஆணும் பெண்ணும் ஏக காலத்தில் அந்த நிலையை அடைந்தால் பரவசம். கலவியின் மூலம் உடல், மனம், ஆன்மா இம்மூன்றும் திருப்தி அடைகின்றன.\nஉடலுறவு பற்றி அவ்வப்போது சில நூல்களில் சொல்லப்பட்டதுண்டு. முழுமையாகவிசயத்தை சொன்னவர் வாத்ஸ்யாயனர். அவருடைய நூல் காமசூத்திரம் என்ற பெயரில் அறியப்படுகிறது.\nமனித வாழ்க்கையில் காமம் வகிக்கும் முக்கியப் பங்கை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவ்வகையில் பாமரர்களுக்கு ஒரு ''விழிப்புணர்வை அவருடைய நூல் ஏற்படுத்திற்று எனலாம்.'' ஆண்-பெண் உடலமைப்பு உறுப்புக்களின் விளக்கம் முன் விளையாட்டுக்கள். கலவி வகைகள் என்று உடலுறவுக் கலையை அவர் ஒழுங்கு படுத்தித் தந்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156220/news/156220.html", "date_download": "2018-05-25T12:55:39Z", "digest": "sha1:MAJNDVYA7IKRKZTX4FPXWZPIGWXNE5OH", "length": 6551, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவில் ஈடுபடும் போது எவையெல்லாம் ஆண்களை மூட் அவுட் செய்யும் தெரியுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுறவில் ஈடுபடும் போது எவையெல்லாம் ஆண்களை மூட் அவுட் செய்யும் தெரியுமா\nஎதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கான மூட் வரவேண்டும். குறிப்பாக செக்ஸ் என வரும் போது மனநிலை ரொம்பவே முக்கியம்.\nஆனால் ஆண் – பெண் உறவின் போது பெண்களின் சில செயல்பாடுகள் ஆண்களின் செக்ஸ் மனநிலையை கெடுத்து விடுகின்றன. அவை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்\nசெக்ஸின் ஈடுபட்டிருக்கும் போது பெண் வேறு ஏதோ சிந்தனையில் இருக்கிறார், வேறு எங்கோ பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்றால் ஆண்கள் உடனடியாக மூட் அவுட் ஆகிவிடுவார்கள்.\nஆண்கள் ஆர்வமுடன் செக்ஸில் ஈடுபட தயாராகும் போது பெண்கள் உறங்கிவிட்டால் ஆண்களுக்கு செக்ஸ் ஆசையே போய்விடும்.\nஅதே போல் செக்ஸின் போது போன் அடித்தால், அதனை துணை எடுத்து பேச தொடங்கிவிட்டால் ஆண்களின் செக்ஸ் மூட் போய்விடும்.\nதாம்பத்யத்தின் போது பெண் வேறு ஏதாவது பெயர் உச்சரித்துவிட்டார் என்றாலும் செக்ஸ் மூட் போய்விடும்\nஆண்கள் ஆர்வமுடன் இருக்கும் போது பெண் பிடிக்காத மாதிரி நடந்து கொள்கிறார் என்றாலும் ஆண்கள் முழுவதும் மூட் ஆப் ஆகி விடுவார்கள்.\nசெக்ஸின் போது பெண் ஆணின் உடலில் அதிக அளவிற்கு காயம் ஏற்படுத்தினாலும் ஆணுக்கு செக்ஸ் ஈடுபாடு குறையும்.\nசெக்ஸின் போது ஆண், பெண்ணை தவறாக கையாண்டுவிட்டால் அதை நினைத்தே வருந்தி ஆணின் செக்ஸ் மூட் போக வாய்ப்பு உள்ளது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/25/", "date_download": "2018-05-25T12:57:23Z", "digest": "sha1:GOX2TDU7AXWCNG5RHMPNGUTHBVBL4ZG5", "length": 12335, "nlines": 180, "source_domain": "theekkathir.in", "title": "2018 March 25", "raw_content": "\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு\nபள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி – பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமனங்களை இயக்கும் இலக்கியங்கள்: – பேரா.இரா.காளீஸ்வரன்\nஇலக்கியம் என்பது வெற்றுக் காகிதங்களின்மேல் பதியப்பட்ட எழுத்துக்கள் அல்ல; அது வழிகாட்டும் தன்மை கொண்டது. காலங்கடந்தும் விஷயங்களை விளக்குவதற்குப் பயன்படுவது.…\nசமுதாயமாற்றமும் பக்தி இலக்கியமும் – சிகரம் ச.செந்தில்நாதன்\n“இந்தத் தலைப்பு கூட விமர்சனத்தை ஏற்படுத்தக் கூடும். மார்க்ஸ், லெனின், மாவோ காலத்துடன் ஒப்பிடும்போது மார்க்சிய சிந்தனையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.…\nகே.முத்தையா நூற்றாண்டு திரையுலக – நாடகப்போக்குகள்\nஇன்றைய தமிழிலக்கியத்தில் மற்றொரு போக்கு உள்ளது. எதார்த்த உலகத்திலிருந்து மக்களது கவனத்தைத் திசைதிருப்பும் போக்கு இது. இதைப் பின்பற்றும் எழுத்தாளர்கள்…\n2500 ஆண்டு பழமையான சங்க கால தமிழர்களின் கல்வட்டம் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல், மார்ச்.25 திண்டுக்கல் அருகே 2500 ஆண்டுகளுக்கு காலத்திற்கு முந்தைய சங்க கால தமிழர்களாகிய நமது முன்னோர்கள் புதைக்கப்பட்ட அரிய…\nஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள்; ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – சிபிஎம் கடும் கண்டனம்\nபுதுதில்லி, மார்ச் 25- தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட பயணம் சென்ற ஜேஎன்யு மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு…\nமுகநூல் மீதான குற்றச்சாட்டு மோடி மீதும்..\nபிரதமர் மோடி தன்னை இணையத்தில் பின்பற்றுவோர் பற்றிய விபரங்களை அமெரிக்க கம்பெனிகளில் உள்ள.தனது நண்பர்களுக்கு தெரிவிப்பதாக ராகுல் காந்தி டுவிட்டரில் குற்றம்சாட்டியிருக்கிறார். இதற்கு…\nதன் தூக்கிற்கு முன்பு வரை லெனின் பற்றிய புத்தகத்தை வாசித்த பகத்சிங்\nஇந்தியாவின் மாபெரும் புரட்சியாளர் மற்றும் இளைஞர்களின் மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தியவர் என போற்றப்படும் பகத்சிங் மார்ச் 23,1931 அன்று ஆங்கில…\nகாவேரி : துர���கத்திற்கு துணை போகும் தமிழிசை\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஏதோ ஓர் அதிகாரமற்ற குழுவை அமைக்கப் போகிறதாம் மோடி அரசு\nதிரிபுராவில் பாஜகவின் பாசிச தாக்குதல்…\nபல தில்லுமுல்லுகள் செய்து திரிபுராவில் ஜெயித்துவிட்ட பாஜக பாசிச மமதையோடு அங்கு மார்க்சிஸ்டுகளை தாக்கி வருகிறது. வட திரிபுராவின் லால்ஜ்குரியில்…\nதனிப்பட்டவர்களின் தரவுகள் களவாடப்படுவதைத் தடுத்திடுக – சிபிஎம் வலியுறுத்தல்\nபுதுதில்லி, மார்ச் 24- முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் உள்ள தனிப்பட்டவர்களின் தரவுகள் மற்றும் அந்தரங்க விஷயங்கள் பணம் படைத்த அரசியல்…\nஒரு கோடி கிராமப்புற உழைப்பாளிகளின் மாநில மாநாடு : திருவாரூர் நோக்கி திரண்டிடுவீர்…\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nஉன்னை எந்த பட்டியலில் சேர்ப்பது …\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2018/02/bangladesh-vs-sri-lanka-1st-t20i.html", "date_download": "2018-05-25T13:00:09Z", "digest": "sha1:IJ2GQJE2W2RET4NQUG5BITNVJHTM3HWJ", "length": 15393, "nlines": 221, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: பங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில் இலங்கை வெற்றி!", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nபங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில் இலங்கை வெற்றி\nதொடர் : பங்களாதேஷ்க்கான இலங்கை அணியின் விஜயம் 2017/18\nபோட்டி இலக்கம் : 648 வது இ-20\nநாணய சுழற்சி : பங்களாதேஷ், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\nசௌம்யா சர்கார் - 51\nமுஷ்பிகுர் ரஹீம் - 66*\nஜீவன் மெண்டிஸ் - 02 விக்கெட்\nதனுஷ்க குணதிலக - 01 விக்கெட்\nஇசுறு உதான - 01 விக்கெட்\nதிசேர பெரேரா - 01 விக்கெட்\nகுஷல் மெண்டிஸ் - 53\nதனுஷ்க குணதிலக - 30\nதசுன் ஷானக - 42*\nதிசேர பெரேரா - 39*\nநஸ்முல் இஸ்லாம் - 02 விக்கெட்\nருபெல் ஹூசைன் - 01 விக்கெட்\nஅபிப் ஹூசைன் - 01 விக்கெட்\nஇலங்கை அணி 20 பந்துகள் மீதமிருக்க 06 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்டது.\nஆட்ட நாயகன் : குஷல் மெண்டிஸ்\nதொடர் : இலங்கை முன்னிலை 1-0\nஅடுத்த போட்டி : பிப்ரவரி 18, ஞாயிற்றுக்கிழமை , 04.30 மணி.\nபங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில் இலங்கை வெற்றி\nLabels: SIGARAM.CO, கிரிக்கெட், விளையாட்டு\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஅதிகாரம் 65 சொல்வன்மை ***** ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642) ***** நன்றும் தீதும் ...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nசங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஅணிகளுக்கான இ-20 கிர���க்கெட் தரப்படுத்தல்கள் - 2018...\nஇ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா\nகவிக்குறள் - 0010 - திறன்மிகு அரசு\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி\nதமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழா - சிறப்...\nஒரு நாள் தொடரை வென்ற இந்தியா; இ-20 தொடரில் சாதிக்க...\nகவிக்குறள் - 0009 - ஓட்டைகள் நிறைந்த ஓடம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் ...\nகவிக்குறள் - 0008 - துப்புக்கும் துப்புவை\nபங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில்...\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்ட...\nஅணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 20...\nஐந்தாவது ஒருநாள் போட்டியை வெற்றி கொண்டு தொடரைக் கை...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை மு...\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - பங்கேற்பாளர் கட்ட...\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா - ஒருநாள் போட்டித் தொ...\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nஇலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 சொல்லும் செ...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தி...\nபங்களாதேஷ் எதிர் இலங்கை; தொடரைக் கைப்பற்றியது இலங்...\nமுதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி ந...\nஇலங்கை | உள்ளூராட்சித் தேர்தல் 2018 | புதிய முறையி...\nகுளிர்கால ஒலிம்பிக்; சிறப்பு டூடில் வெளியிட்ட கூகி...\nகவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nபோட்டியை சமன் செய்தது பங்களாதேஷ் #SLvsBAN 1st TEST...\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dasisaroon.blogspot.com/2010/02/fhjy.html", "date_download": "2018-05-25T12:59:03Z", "digest": "sha1:M4UDVC25IBGFWX2WUNLAXPVHEKRF6XJH", "length": 4958, "nlines": 186, "source_domain": "dasisaroon.blogspot.com", "title": "தமிழன்: KADHAL", "raw_content": "\nநலமுடன் வாழ சில வழிகள் ......\nநம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......\nநான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......\nஇது நம்ம ஏரியா ....\nOrkut தளத்தின் User-களை குறி வைக்கும் வைரஸ்\nஇலங்கை தற்கொலை படையினரை பற்றிய ஒரு வீடியோ\nOrkut தளத்தின் User-கள��� குறி வைக்கும் வைரஸ்\nஇலங்கை தற்கொலை படையினரை பற்றிய ஒரு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_60539.html", "date_download": "2018-05-25T12:37:00Z", "digest": "sha1:BP7CF7FSSKMXUQ2K4LL3SJUFLFE2PZ5R", "length": 20802, "nlines": 128, "source_domain": "jayanewslive.com", "title": "2016-ம் ஆண்டு FIFA கால்பந்து விருதுகள் அறிவிப்பு - சிறந்து வீரருக்கான விருதை வென்றார் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ", "raw_content": "\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\n13 அப்பாவிகளை கொன்று குவித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தல் - எடப்பாடி பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்\nதூத்துக்‍குடியில் ஆயிரக்‍கணக்‍கான போலீசார் குவிக்கப்பட்டு, தொடரும் அச்சுறுத்தல், கெடுபிடிகளால் பொதுமக்‍களிடையே பீதி - பதற்றம் நீடிப்பதால் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநிபா வைரஸ் - கேரளத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு : உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்\nதூத்துக்குடி துப்பா��்கிச்சூடு சம்பவத்தை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\n2016-ம் ஆண்டு FIFA கால்பந்து விருதுகள் அறிவிப்பு - சிறந்து வீரருக்கான விருதை வென்றார் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\n2016-ம் ஆண்டின் சிறந்து கால்பந்து வீரருக்கான FIFA விருது போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோவுக்கு கிடைத்துள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு FIFA விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2016-ம் ஆண்டுக்கான FIFA விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. கால்பந்து உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, சுவிட்சர்லாந்து தலைநகர் Zurich-ல் நடைபெற்றது. இதில், சிறந்த வீரருக்கான FIFA விருதுக்கு போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார்.\nமுன்னணி வீரரான ஆர்ஜென்டினாவின் மெஸ்ஸி, ஜெர்மனியின் அந்தோனியா கிரிஸ்மேன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ரொனால்டோ இந்த விருதை வென்றுள்ளார். சாம்பியன்ஸ் லீக் மற்றும் யூரோ கோப்பைகளை வென்று கொடுத்ததை அடுத்து அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.\nமுன்னதாக, சிறந்த ஆடவர் பயிற்சியாளருக்கான விருது, Leicester City FC அணியின் Claudio Ranieri-க்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை, ஆர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் மரடோனா, Ranieri-க்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.\nதொடர்ந்து, சிறந்த கோலுக்கான FIFA Puskas விருதுக்கு, மலேசிய வீரர் Mohd Faiz bin Subri தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, பிரசில் முன்னாள் வீரர் ரொனால்டோ, விருது வழங்கி கவுரவித்தார்.\nஇதேபோல் சிறந்த வீராங்கனைக்கான FIFA விருதுக்கு, அமெரிக்காவின் கார்லி லோய்டு தேர்வு செய்யப்பட்டார். இவ்விருதை, ஆர்ஜென்டினாவின் முன்னாள் வீரர் Gabriel Batistuata, கார்லி லோய்டுக்கு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், உலகின் முன்னணி கால்பந்து வீரர்-வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த்திய சாதனை\n��லகக்கோப்பை கால்பந்து போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் விளையாட்டு வீரர்கள் சேறும் சகதியும் நிறைந்த மைதானத்தில் கால்பந்து விளையாடினர்\nஐ.பி.எல். இறுதிபோட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது : சென்னை-ஹைதரபாத் அணிகள் பலப்பரீட்சை\nகோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி : மும்பை யூனியன் வங்கி, நியூடெல்லி ஓ.என்.ஜி.சி. அணி வெற்றி\nசீனாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்து செல்லும் மராத்தான் ஓட்டப்பந்தயம் - 62 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் ஸ்பெயின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்\nநாகர்கோவில் நடைபெற்ற மாரத்தான் போட்டி : சிறுவர் சிறுமிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் Novak Djokovic காலிறுதிக்‍கு முன்னேற்றம்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பின்பற்றப்பட்டு வரும் டாஸ் போடும் வழக்கத்தை மாற்றுவது குறித்து ஐசிசி ஆலோசனை\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அறிவிப்பு\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த்திய சாதனை\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மௌனம் ஏன் : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எரிபொர��ள் விலையை குறைக்க சவால்\nஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசை நையாண்டி வகையில் 'என்கவுண்டர் எடப்பாடி' - சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றம்\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அற ....\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் ....\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ....\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த ....\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போரா ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை ....\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து மு ....\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை ....\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை ....\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=61", "date_download": "2018-05-25T13:01:35Z", "digest": "sha1:MPMT5ZO5SZGOH7DTT3NPQCWMBB5SVES4", "length": 9419, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கவுகாதி\nஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கவுகாதி»\nதுவங்கப்பட்ட ��ண்டு : 1994\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nமைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nரீடெயில் துறை வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nதமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nகலைப் பிரிவு பாடத்தில் எனது பட்ட மேற்படிப்பை ஐ.ஐ.டி. போன்ற தலை சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்புகிறேன். ஐ.ஐ.டிக்களில் இன்ஜினியரிங் படிப்புகள் மட்டும் தான் தரப்படுகிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natpuvattaram.blogspot.com/2009/03/blog-post_05.html", "date_download": "2018-05-25T12:39:15Z", "digest": "sha1:W6DUMEQFDM36LCPEKRPJF3ZSTOQMAHNE", "length": 4192, "nlines": 85, "source_domain": "natpuvattaram.blogspot.com", "title": "நட்புடன்: வேணாம், கிட்ட வராதீங்க !", "raw_content": "\nஇதை படித்து விட்டு, ஏற்படும் உங்கள் மனநிலை மாற்றங்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல \nஎன்ன பாசு நீங்க மட்டும் தான் ஒரு படத்த ரெண்டு தியேட்டர்ல ரீலீஸ் பண்ணுவீங்களா ...நாங்களும் ரெண்டு தியேட்டர்ல யும் போய் பார்ப்போம்ல....\nஅந்த தியேட்டர்ல யும் இது மாதிரி தான் கை தட்டி விசில் அடிச்சேன்,\nமுதலாவது வகை வீட்டு கொல்லையில் பூத்திருக்கும் ரோஜா , இரண்டாவது வகை குளத்தில் மலர்ந்திருக்கும் தாமரை .\nசேர்ந்து நானும் எரிகின்றேன் //\n\"ஜோதியில் ஐக்கியமானேன் \" (யார் ஜோதி என்று கேட்க/யோசிக்க வேண்டாம் () ) என்பதை விவரித்த விதம் அழகு\n//சுழற்சி விதிகள் மாறும் போது\nஅட சயின்ஸ் கவிதை .\nஎன்னை ஒரு பார்வை பார்த்துச்சு பாரேன்//\nஅது தான் அதே தான்......இவளுகளோட நமக்கு இருக்கும் பிரச்சினையே \nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.\n\"நட்பு வட்டாரம் \" புதிய தோற்றம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-05-25T12:57:57Z", "digest": "sha1:XKFLI5Z3XAYAHPWDPKJPAYU3Z5DXY4OS", "length": 12433, "nlines": 489, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: ஸ்ரீமத் ஆண்டவன் --- திருப்புல்லாணியில்", "raw_content": "\nஸ்ரீமத் ஆண்டவன் --- திருப்புல்லாணியில்\nதிருப்புல்லாணியில் தனது 20வது சாதுர்மாஸ்ய ஸங்கல்பத்தை மேற்கொண்ட ஸ்ரீமத் ஆண்டவன் முந்தைய வருஷங்களைப் போலவே இங்கும் நான்கு புத்தகங்களை வெளியிட்டார். “ஆச்சார்ய இராமாம்ருதம் “(தமிழ்) “ஆச்சார்ய இராமாம்ருதம்” (ஆங்கிலத்தில் அமெரிக்கா வாழ் ஸ்ரீமதி கல்யாணி கிருஷ்ணமாச்சாரியால் மொழிபெயர்க்கப்பட்டு யாஹூ குரூப்ஸில் வெளியானதின் தொகுப்பு) [இரண்டும் பகுதி2] “ஆச்ரம சாத்துமுறை க்ரமம்” மற்றும் திருப்புல்லாணித் தலவரலாறான “மணியுந்து புல்லாணியே' (இந்தத் தலைப்பு ஸ்ரீமத் ஆண்டவனாலேயே அருளப்பட்டது) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.\nஅதன் வீடியோ பதிவு இங்கு காணலாம். அடியேனது சிஸ்டத்தில் உள்ள ஒரு குறையின் காரணமாக quality ரொம்ப சுமார். பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.\nஸ்ரீஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்\nஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்\nதினம் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\nஸ்ரீமத் ஆண்டவன் --- திருப்புல்லாணியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.in/2012/10/blog-post_4207.html", "date_download": "2018-05-25T13:00:55Z", "digest": "sha1:YM4OCUQZWCUBHZ5BWTP4DL3T2QVF5SPD", "length": 18848, "nlines": 251, "source_domain": "vasukimahal.blogspot.in", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: குழந்தைகளுக்கான இணைய தளம்", "raw_content": "\nகலை, அறிவியல் மற்றும் நம் மூளை இவை ��ுறித்த தகவல்களை குழந்தைகள் விரும்பும் வகையில், ஓர் அதிசய பயணமாகத் தருகிறது http://wondermind.tate.org.uk/ என்ற முகவரியில் உள்ள ஓர் இணைய தளம்.\nஇந்த தளத்தில் நுழைந்தவுடன், இதில் கிடைக்கும் Your Wondermind Play என்ற பட்டனை அழுத்தி காட்டப்படும் விடீயோ காட்சியினை ரசிக்கலாம். இதில் மூளை இயக்கம் குறித்து அனைத்து தகவல்களும் தரப்படுகிறது. இந்த வீடியோவில் பார்ப்பவர்களையும் விடையளிக்கச் செய்கிறது. வீடியோ கேட்கும் கேள்விகள் அனைத்தும் மூளையின் செயல்பாடு குறித்தே உள்ளன.\nஇந்த வீடியோவினைப் பார்த்து, கேள்விகளுக்குப் பதில் அளித்த பின்னர், தளத்தின் பல பாகங்களுக்குச் செல்லலாம். The Hedge Maze, The Forest, The Tea Party, மற்றும் The Garden எனப் பல பாகங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவின் நுழை வாயிலிலும், மூளையின் இயக்கம் குறித்து அரிய தகவல்கள் தரப்படுகின்றன.\nமுதல் பிரிவான The Hedge Mazeல் மூளை எப்படி தன்னைச் சுற்றியுள்ள வெளியை உணர்ந்து செயல்படுகிறது என்பது வீடியோவாகவும், விளையாட்டாகவும், கேள்வி பதிலாகவும் காட்டப்படுகிறது.\nThe Forest என்ற இரண்டாவது பிரிவில் தொடங்கும் விளையாட்டு, முயல் ஒன்றைக் காட்டில் பிடித்திட உதவி செய்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வழிகளை அவ்வப்போது மாற்றி மாற்றி அமைக்க வேண்டும். விளையாட்டு முடிந்தவுடன், நம் மூளை எப்படி தன் வழி முறைகளை, நம் அனுபவத்தின் அடிப்படையில் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறது என்பதனைக் காட்டுகிறது.\nThe Tea Party என்ற பிரிவு இதே போல விளையாட்டு ஒன்றை வழங்கி, இறுதியில் மூளை எப்படி ஒரு மொழியை உணர்ந்து கிரஹித்துக் கொண்டு, பதிய வைத்துக் கொண்டு செயல்படுகிறது என்பதனைக் காட்டுகிறது.\nஅடுத்ததாக உள்ள The Garden என்பது ஒரு சீட்டு விளையாட்டு. குழந்தைகள் கேள்விகளுக்கான பதிலை கார்டுகளை இணை சேர்ப்பதன் மூலம் தர வேண்டும். இறுதியில் காட்டப்படும் வீடியோவில், மூளையில் எந்தப் பகுதி நினைவகமாகச் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.\nஇன்னும் நிறைய பிரிவுகளில் கலை மற்றும் அறிவியல் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. முதல் தொடக்க வழித் திரையிலிருந்தே இவற்றையும் காணலாம். நம்மைக் காட்டிலும் குழந்தைகளுக்கு இந்த தளம் மிக மிகப் பயனுடையதாக உள்ளது.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்த���ும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nவேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்\nஆங்கில மொழி ஆற்றல் பயிற்சி தரும் இலவச இணைய தளம்\nஇந்தப் பெண்ணின் கதையைக் கேளுங்கள்\nஉங்கள் குழந்தைகளுக்காக தங்கத்தைச் சேமிக்க...\nநவராத்திரி எனும் சக்தி வழிபாடு\nஃபர்ஸ்ட் நைட் னா என்னம்மா..\nவிதுர நீதி - ஞான தத்துவப் பொக்கிஷம்\nஏன் இப்படி வயித்துக்கு வஞ்சனை பண்றீங்க\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2018/01/69.html", "date_download": "2018-05-25T12:36:53Z", "digest": "sha1:CZOMEZ7I375PLSR6EBBNG7DUKKQFSJ4M", "length": 10495, "nlines": 63, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nஇந்தியாவின் 69வது குடியரசு தினம்: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு \nஇந்தியாவின் 69வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள��� போடப்பட்டுள்ளது.\nகுடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.\nஎல்லை பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய பொலிசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். உயரமான கட்டடங்களின் மேல் மாடியில் துப்பாக்கியுடன் கமாண்டோ வீரர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.\nமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nடெல்லியில் 'ஆசியான்' மாநாடு நேற்று நடந்தது. இதில் உறுப்பு நாடுகளாக உள்ள தாய்லாந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூர், புருனே, லாவோஸ், மியான்மர், கம்போடியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.\nஇன்று நடக்கும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அவர்கள் பங்கேற்கின்றனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அர��ாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/othercountries/04/161728", "date_download": "2018-05-25T12:50:49Z", "digest": "sha1:2BUUPZKWCPD63X7AN2HCNRD7XYUDWSMJ", "length": 11975, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "பிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்.. நெகிழ்ச்சியடைய வைக்கும் தம்பதி - Manithan", "raw_content": "\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nஇளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணத்துக்கு வந்த நெகிழ்ச்சி பரிசு: பின்னணி காரணம்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅவன் இல்லை என்றால் தற்கொலை செய்வேன் மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியை\nநடிகை சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nநடுவர்களை நடுநடுங்க வைத்த சிறுவன் அதிர்ந்து போன அரங்கம்\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nமைக்கேல் ஜேக்சனின் மர்ம இரகசியம் வெளியானது\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\nபிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்.. நெகிழ்ச்சியடைய வைக்கும் தம்பதி\nபணம் தான் வாழ்க்கை என்று வாழும் பல பெண்கள் மத்தியில் நெதர்லாந்தை சேர்ந்த ஒரு பெண் பிச்சைக்காரரை காதிலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெதர்லாந்தில் விக் கோகுலா என்ற பிச்சைக்கார இளைஞர், ரோட்டோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற எமி ஆப்ரஹாம்சன் என்ற பெண், விக்கை சந்தித்து பேசியுள்ளார்.விக்கின் பேச்சில் மயங்கிய எமி, அவர் மீது காதல் மோகம் கொண்டுள்ளார்.\nவிக்கின் பிரவுன் நிற கண்களை பார்த்து மயங்கிய எமி, விக்கிடம் தனது மொபைல் எண்ணை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். சில நாட்களுக்கு பிறகு எமிக்கு போன் செய்த விக், எமியை நேரில் சந்திக்க வேண்டும் என கூறினார். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nவிக் தற்பொழுது எலக்ட்ரிகல் இன்ஜினீயராக இருக்கிறார். விக் எமி தம்பதியினருக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் எமி அவரது காதல் கதையை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார்.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nவெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றச் சென்ற பொலிஸாருக்கு ஏற்பட்ட நிலை\nமட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்\nயுத்தத்தின் போது மக்களின் இழப்பை தவிர்க்க முடியாது\n 16 பேர் பலி... 127,913 பேர் பாதிப்பு\nகரைச்சி பிரதேச சபைக்கு கழிவகற்றல் வாகனம் வழங்கி வைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-05-25T13:07:45Z", "digest": "sha1:GWVKTFQRU5RY44GSTBMNGEZCA3LQKISZ", "length": 10149, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "1 (எண்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இரு��்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎண்களின் பட்டியல் — முழு எண்கள்\nஒன்று (1) என்பது தமிழ் எண்களில் முதல் எண் 'க'வைக் குறிக்கும் சொல். இது ஒருமையையும், இறையுணர்வையும், வீடு பேற்றையும் குறிக்கும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியின் இருந்து தமிழரின் கடவுள் கொள்கையை உணரலாம்.\nஒன்றின் வேர்ச்சொல் 'ஒல்'. ஒல், ஒன், ஒன்று, ஒல்லுதல், பொருந்துதல் என்று பொருள். ஒன்று சேர்தல் என்பதால் ஒன்று என்றானது. ஒரு, ஓர் என்பது அதன் பெயரெச்சம் ஆகும்.[1]\nஒன்றின் நேர்க் காரணி 1 ஆகும்.[2]\nஎந்த ஓர் எண்ணையும் ஒன்றால் பெருக்குவதால் பெறப்படும் விடையானது அவ்வெண்ணுக்குச் சமனாக இருக்கும்.[3]\nஒன்றானது முதலாவது முக்கோண எண்ணாகும்.[4]\nஒன்றானது முதலாவது சதுர எண்ணாகும்.[5]\n↑ முனைவர் தமிழப்பன் மெய்.மு \"தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்\", பக்கம் 134, உலக தமிழ் நூலக அறக்கட்டளை, 2004.\n↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கிலத்தில்)\n↑ ஒன்றினதும் பூச்சியத்தினதும் இயல்புகள் (ஆங்கிலத்தில்)\n↑ முக்கோண எண் (ஆங்கிலத்தில்)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T13:07:42Z", "digest": "sha1:UAU7LLJ6P2ZGZX6LOV7PSBGMJACJ5E5B", "length": 6693, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலையங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநாளிதழ் மற்றும் வாரம், மாதமிருமுறை, திங்கள், காலாண்டு அரையாண்டு என வெளியாகும் பருவ இதழ்களில் சமுதாய நோக்கத்துடன் இடம் பெறும் ஒரு பகுதி தலையங்கம் எனப்படுகிறது. இதழ்களில் தலையங்கம் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. ஆங்கில இதழ்களில் தலையங்கம் இடம் பெற்றாலும் தமிழ் நாளிதழ்களில் பல தலையங்கம் இல்லாமலேயே வெளிவருகின்றன. தலையங்கச் செய்தியை அனைத்து வாசகர்களும் படிப்பதில்லை. தலையங்கத்தை சுமார் 15 விழுக்காடு வாசகர்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்கிற ஒரு பொதுவான கருத்தும் உண்டு. “செய்தித்தாள்களில் மிகவும் புறக்கணிக்கப்படுகின்ற, குறைவாக மதிப்பிடப்படுகின்ற பகுதி தலையங்கம். இருப்பினும், பொது மக்களுக்குத் தொண்டு செய்யும் இதழியலின் ஒரு தலையாய கருவியாக இருக்கிறது.” என்று ஜான் ஹோகன்பர்க் என்பவர் தலையங்கம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 07:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dasisaroon.blogspot.com/p/blog-page_7707.html", "date_download": "2018-05-25T12:49:11Z", "digest": "sha1:CDMPHXC3KPLOYKSB6SHKBBKVLKMUYFFK", "length": 30832, "nlines": 261, "source_domain": "dasisaroon.blogspot.com", "title": "தமிழன்: ஜோக்ஸ் .......", "raw_content": "\nநலமுடன் வாழ சில வழிகள் ......\nநம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......\nஒரு சர்தாஜி முதல் தடவை விமானத்தில் பயணம் செய்யதிர்மாணித்தர், அவர் விமானத்தில் ஏறியதும் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் வேறு இருக்கையில் அமர்ந்துகொண்டு லந்து செய்து கொண்டிருந்தார் .\nபணிப்பெண்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. விஷயம் விமானிக்கு சென்றது அவர் நேராக சர்தாஜியிடம் சென்று \"நீங்கள் எங்கு செல்ல வேண்டும்\" என்றார் ,\nஅதற்கு சர்தாஜி \"டெல்லிக்கு \"என்றார். அதற்கு விமானி \"இந்த இருக்கை சென்னைக்கு செல்கிறது ,அந்த இருக்கைதான்\n(சர்தாஜிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை காட்டி)டெல்லி செல்லும் \"என்றதும் சர்தாஜி அவசர அவசரமாக தன இருக்கைக்கு நடையை கட்டினார்.\nஒரு சர்தாஜி (ஜக்கு சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை.\nஎனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பானர் சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பானர் சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு \"அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா \" என்றாரே பார்க்கலாம்..\nபானர் சிங் ஒரு முறை இரயிலில் பயணம் செய்தார். அவருக்கு டாய்லெட் போக வேண்டி இருந்��து. அங்கு கதவைத் திறந்தவுடன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து விட்டு கதவைச் சாத்தி விட்டு வந்து விட்டார்.\nஇப்படியே ஒரு மணித்தியாலமாக கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தார். பின்னர் கார்டிடம் முறைப்பாடு செய்தார்.ஒருவன் டாய்லெட்டில் ஒரு மணித்தியாலமாக இருக்கின்றான். என்னால் போக முடியவில்லை என்று.\nஅந்தக் கார்டும் ஒரு சர்தாஜி தான் கதவைத் திறந்தவர் படார் என்று மூடி விட்டு வந்து சொன்னார். உள்ளே இருப்பது ரெயில்வே ஸ்ராவ் என்னால் ஒன்றும் செய்ய முடியாது\" என்றாரே பார்க்களாம்.\nஒரு முறை பானர் சிங் வேலையொன்றிற்கு விண்ணப்பப் படிவம் நிரப்பிக் கொண்டிருந்தார்.\nஎல்லாம் நிரப்பி முடிந்தவுடன் திடீரென்று கிழித்து எறிந்தார்.\nபக்கத்தில் நின்ற ஜக்கு சிங் \"ஏன்.... என்ன நடந்தது \nபானர் சிங்கும் நான் டெல்லிக்குச் சென்று நிரப்பிக் கொள்கின்றேன் என்றார்.\n \" என்று ஜக்கு சிங் கேட்டார்.\nFill in the Capital என்று போட்டிருப்பதைக் கவனிக்காமல் நேரத்தை வேஸ்ட் பண்ணி விட்டேன் என்றாரே பார்க்கலாம்.\nநம்ம பானர் சிங் புதிதாகக் கார் வாங்கிக் கொண்டு பஞ்சாப்பிலிருந்து டெல்லிக்குப் போனார். இரண்டாம் நாள் டெல்லியிலிருந்து மனைவிக்கு தொலைபேசினார்.\nவந்த அலுவல் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்றார்.\nஆனால் இரண்டு நாளில் அவர் வந்து சேரவில்லை. 5 ஆவது நாள் தான் வந்து சேர்ந்தார். ஏன் இவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று மனைவி கேட்டபோது \" என்ன செய்வது\nபோது 5 கியரை வைத்தவர்கள் பின்னால் வரும் போது ஒரே ஒரு கியரை வைத்து விட்டார்களே\" என்றாரே பார்க்கலாம்.\nஜக்கு சிங் அழுது கொண்டிருந்தார்.பானர் சிங் என்னவென்று கேட்டார்.\n''டொக்டர் போன் பண்ணினார் அம்மா இறந்து விட்டாராம் என்று '' கூறி விட்டு அழுகையைத் தொடர்ந்தார்.\nஇன்னுமொரு போன் வந்தது. கதைத்து விட்டு விழுந்து விழுந்து கதறத் தொடங்கினார்.\nபானர் சிங் கேட்டார். \"இப்போ என்ன நடந்தது.\"\n\"சகோதரி போன் பண்ணினாள்.அவளுடைய அம்மாவும் இறந்து விட்டாவாம்\" என்று விட்டு கதறத் தொடங்கினார்.....\nஒருமுறை நம்ம சர்தார் டி.வி. வாங்க ஒரு கடைக்கு சென்றார். கடை முழுவதையும் சுற்றி பார்த்துவிட்டு தனக்கு பிடித்த ஒரு டி.வியை காண்பித்து தனக்கு வேண்டுமென கேட்டார்.\nஅதற்கு கடைக்காரர் பானர்சிங்கிடம் சர்தாருக்கு ��ல்லாம் நான் டி.வி விற்பதில்லை என்று சொல்லிவிட்டார் அதிர்ச்சியுடனும் ஆத்திரத்துடனும் வீடு திரும்பிய பானர்சிங் எப்படியாவது அந்த டி-வியை வாங்கி விடுவது என்ற முடிவுடன் சிங்குகளுடைய சின்னமான தாடியையும் தலைப்பாகையையும் எடுத்துவிட்டு அதே கடைக்கு சென்று அதே டி.வியை கேட்டார்.\nஅதற்கு கடைக்காரர் சிங்குகளுக்கு டி.வி. விற்பதில்லை என்று மறுத்துவிட்டார்.\nசர்தார் சளைக்கவில்லை. அடுத்தநாள் மாறுவேடத்தில் தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு சென்று அதே டி.வியை கேட்டபோது கடைக்காரர் சர்தார்களுக்கு டி.வி விற்பதில்லை என்ற பழைய பதிலை சொன்னார். சர்தாருக்கு ஒரே ஆச்சரியம்.\nகடைக்காரரிடம் கேட்டார் நான் சார்தார் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்\nஅதற்கு கடைக்காரர் ரொம்ப சுலபம் ஒவ்வொரு முறையும் நீ காட்டிக் கேட்டது டி.வி அல்ல வாசிங்மிசின் என்றார்\nசர்தாஜி ஒருவர் ரெயின் ஓட்டுனராக இருந்தார், அப்போ ஒரு முறை 200,250 பிரயாணிகளுடன் ரெயின் போய்கொண்டு இருக்கிறது அப்பொது திடிரெண்டு ரெயின் தண்டவாளத்தை விட்டு ஒரு தோட்டத்துக்குள் சென்று திரும்ப தண்டவாளத்துக்கு வந்த பொழுது அதில் இருந்த எல்லோரும் திடிரெண்டு ரெயினை நிறுத்தி அந்த சர்தாஜியை பார்த்து கேட்டாங்களாம் என்ன நடந்தது ஏன் தண்டவாளத்தை விட்டு விலகி தோட்டத்துக்கள்ள சென்றது எண்டு அதற்கு சர்தாஜி சொன்னாரம் ஒருத்தன் தண்டவாளத்தின் மேல நடந்து சென்று கொண்டு இருந்தான் அதுதான் எண்டாராம்,\nஅதற்கு பிராயணிகள் கேட்டார்களாம் இந்த ரெயினுக்க 200 பேருக்கு மேல இருக்கிறம் இவர்களை விட அந்த ஒருத்தனின் உயிர் முக்கியமா போச்சா உமக்கு எண்டு.. அதுக்கு உடன சர்தாஜி சொன்னாராம்\nஎனக்கு அது தெரியும் பட் தண்டவாளத்தில போனவன் திடிரெண்டு ரெயினை கண்டுட்டு பக்கத்த இருந்த தோட்டத்துக்குள்ள ஓடிட்டான் எண்டாராம்\nஏன் சிங்கு நீ பார்த்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டே..\nநான் எங்கே விட்டேன்.. அந்த ஆபீஸ் வேறே இடத்துக்கு மாத்திட்டாங்க.. இன்னி வரைக்கும் அது எங்கே இருக்குன்னு எங்கிட்டே சொல்லாம வச்சிருக்காங்க..\nஒரு சர்தாரின் மரண ஊர்வலம்.. ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றனர்.. வினோதமான இக்காட்சியைக் கண்ட ஒருவர் என்னவென்று விசாரிக்க..\n இன்னிக்கு இந்தாளு செத்���ாலும் எங்க மேல இருந்த களங்கத்தை துடைச்சு எறிஞ்சுட்டு செத்துருக்கார்..\nகடி ஜோக்ஸ் பகுதி 1\nமகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்\nஅப்பா: ஓன்னுமில்லைமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.\nபெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.\nபையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.\nநோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்\nடாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்\nநல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க\nநோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.\nநோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்: ம்..ஓட்டலாமே...\nநோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.\nஇரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.\nசார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்\nநெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது\nசர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்\nநெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்\"\n\"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க\nஎதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது\nரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.\nஉங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே\nஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்\nஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்\nஎன் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்\nஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.\nடி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்\n\"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...\n\"\"அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......\nநர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் \nநர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் \nஎன்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.\nஎனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்\nகோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்\nஆசிரியர் : தரமாட்டேன். ஏன்\nகோபால் : நான் home work செய்யலை சார்\nநோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்\nநோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்\nகடி ஜோக்ஸ் பகுதி 2\n அல்லது முட்டையினாலே கோழி வந்ததா\n\"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை\nஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,\n'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயே தான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..\nசர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார்.\nதான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார்,\n'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.\nபையன்: அம்மா ஸ்கூலில் இன்ன���்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட\nஅம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.\nபையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா\nபையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க\nநீதிபதி: பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.\nகுற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.\n(ஒருவர் மஞ்சப்பை வைத்துக் கொண்டு LIC க்கு முன்னால் நிற்கிறார். ஒரு சென்னை லோக்கல் ரவுடி அவரிடம் )\nரவுடி: இங்க என்ன பண்ணிட்டு இருக்கிறஒருவர்: எவ்வளவு பெரிய உயரமான கட்டிடம் பாத்துட்டு இருக்கேன்.\nரவுடி: அப்படியெல்லாம் சும்மா பாக்க கூடாது. நீ எத்தனை மாடி வரை பாத்தியோ அதுக்கு எனக்கு பணம் தரனும். ஒரு மாடிக்கு பத்து ரூபாய் குடு.ஒருவர் : நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன் இந்தா பிடி (40 ரூபாய் கொடுக்கிறார்)\nஒரு பொது ஜனம்: என்னங்க அந்த ரவுடி ஏமாத்தி பணம் வாங்கிட்டான் உங்களிடம்ஒருவர்: அவன் எங்க ஏமாந்தான் நான்தான் ஏமாத்திட்டேன். நான் பாத்தது ஏழாவது மாடி அவனிடம் 4 வது மாடின்னு சொல்லி ஏமாத்தி 40 ருவாதானே குடுத்தேன்\nநீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'\nகுற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி\nஆசிரியர்: \"டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே\nராமு: \"அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்\"\nஇது நம்ம ஏரியா ....\nஇப்படியும் ஒரு கல்யாணம் ......(என்ன கொடும சார் இது...\nஇப்படியும் ஒரு கல்யாணம் ......(என்ன கொடும சார் இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13271", "date_download": "2018-05-25T12:34:01Z", "digest": "sha1:UEYWE5J3GLMIYKTXAVT76HXMQ25EXXPE", "length": 9382, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "முல்லைத்தீவில் முன்னாள் போராளி திடீர் உயிரிழப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nமகிந்தவின் தீர்மானத்திற்கு காத்திருக்கும் கோதாபய\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nமுல்லைத்தீவில் முன்னாள் போராளி திடீர் உயிரிழப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 6, 2017டிசம்பர் 7, 2017 இலக்கியன்\nமுல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி இன்று (புதன்கிழமை) திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் பொறுப்பாக இருந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியான பிறையாளன் என்று அழைக்கப்படும் 42 அகவையுடை இரத்தின சிங்கம் ஆனந்தராச என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nமாமடு.சேனைப்பிலவு, நெடுங்கேணியினைச் சேர்ந்த இவர் இன்று இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nபிறையாளனின் சடலம் இன்று பிரரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் போராளியொருவர் இன்று மரணம்\nஉயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண்\nமுள்ளிவாய்க்கால் நினைவுதினம் நெருங்கிவரும் நிலையில் சிங்கள சிப்பாய் ஒருவர் விடுதலைப் புலிகள் இருவருக்கு இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்து\nபுலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, சிறிலங்காவின் மூத்த புலனாய்வு அதிகாரிகள்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் போகின்றது டெலோ\nஉருவாகிறது தமிழ்த் தேசியப் பேரவை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=9836", "date_download": "2018-05-25T12:34:18Z", "digest": "sha1:TOOMTEMKXUUXNSDT5GOXL2PIJTHM7JCU", "length": 9652, "nlines": 82, "source_domain": "eeladhesam.com", "title": "வல்வெட்டித்துறை கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி – Eeladhesam.com", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nமகிந்தவின் தீர்மானத்திற்கு காத்திருக்கும் கோதாபய\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nவல்வெட்டித்துறை கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 27, 2017நவம்பர் 29, 2017 சாதுரியன்\nவல்வெட்டித்துறை கடலில் மாவீரர்நாள் அனுஸ்டிப்புhttp://eeladhesam.com/\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் இன்று தமிழீழம் உட்பட தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்ற நிலையில் இன்று வல்வெட்டித்து��ை கடற்பரப்பில் கடற்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n2009 ஆம் ஆண்டிற்கு முன் மாவீரர் நாள் மாவீரர் துயிலும் இல்லங்களில் நடைபெறும் அதேவேளை கடற்புலிகளாலும் தமிழீழ கடற்பரப்பில் கடற்புலிகளுக்கான அஞ்சலிகளை செலுத்தி மாவீரர்நாளை கடலிலேயே அனுஸ்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவல்வெட்டித்துறை கடலில் மாவீரர்நாள் அனுஸ்டிப்பு\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி\nஇது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா அவர்கள் 5.02.2018\nகடற்புலிகள், மாவீரர் துயிலும் இல்லம்\nகோப்பாய் துயிலும் இல்லத்தில் உறங்கும் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி\nமாவீரர் துயிலுமில்லம் – பிரித்தானியா.எக்ஸல் மண்டபம் 2017\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத ���ரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/01/backup.html", "date_download": "2018-05-25T13:03:38Z", "digest": "sha1:I6AJ6M7BMBMJYBTK745PG65DNTQIWT7D", "length": 24555, "nlines": 311, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: சமூக தளங்களிலிரு​ந்து தரவுகளை Backup செய்வதற்கு", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nசமூக தளங்களிலிரு​ந்து தரவுகளை Backup செய்வதற்கு\nஇன்றை காலகட்டத்தில் பல்வேறு சமூக தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றினூடாக மிக அவசியமான தரவு, தகவல்களும் பரிமாற்றப்பட்டு வருகின்றன.\nஎனினும் அவற்றினூடு பரிமாற்றப்படும் தகவல்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதாவது குறித்த தகவல்களை சில சந்தர்ப்பங்களில் இழக்க நேரிடலாம்.\nஎனவே இவ்வகையான இழப்புக்களை தவிர்ப்பதற்கு அத்தகவல்களை Backup செய்துகொள்வதற்கு எல்லோரும் விரும்புவார்கள். அவர்களுக்காகவே ஓன்லைனில் இச்சேவையை வழங்க ஒரு இணையத்தளம் உள்ளது.\nBackupify என்ற குறித்த இணையத்தளத்தின் மூலம் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.\nஇலவச சேவை எனின் 1GB அளவும் கட்டணம் செலுத்தப்பட்ட(premium accounts) சேவை எனின் 10-50GB இடவசதியை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இங்கு பத்திற்கு மேற்பட்ட சமூக தளங்களிலிருந்து தரவு, தகவல்களை Backup செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. தளத்திற்கு சென்று புதிய கணக்கொன்றை(signup) ஆரம்பிக்கவும்.\n2. கணக்கை ஆரம்பித்ததும் கீழுள்ளவாறு தோன்றும் அமைப்பில் Backup செய்ய வேண்டிய சமூக தளத்தை தெரிவு செய்து add என்பதை அழுத்தவும்.\n3. அப்பொழுது குறித்த சமூகத்தளத்தில் login செய்யுமாறு கேட்கும். ஆகவே login செய்து தோன்றும் சாளரத்தில் Install என்பதை அழுத்தவும்.\n4. அதன் பின் உங்களின் அனுமதியை கேட்கும் எனவே Allow என்பதை தெரிவு செய்யவும்.\n5. இப்பொழுது வாரம் ஒருமுறை தகவல்கள் அனைத்தும் தானாகவே Backup செய்யப்படும்.\n6. Backup செய்யப்படும் தரவுகளை மின்னஞ்சல் முகவரியை கொடுத்து நேரடியாக மின்னஞ்சலிலிருந்து தரவிறக்கம் செய்யலாம். அதற்கு கீழே படத்தில் காட்டியவாறு configure என்பதை அழுத்தவும்.\nகுறிப்பு: premium accounts பயனர்கள் ஆரம்பத்தில் கட்டணம் செலுத்தாது 30 நாட்கள்வரை இலவசமாக பயன்படுத்த முடியும். முப்பது நாட்டகளின் முடிவில் இச்சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள முடியும்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபோலீஸ்சார் எஸ்எம்எஸ் அனுப்பினால் வாகனத்தின் முழு வ...\nபிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம் - அ...\nஉங்களுக்கு பிடித்தமான பாடல்களிலிருந்து ரிங்டோனை உர...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nகணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொரு...\nவலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி ...\nகாலை எழுந்தவுடன் தானம்... பசி போக்கும் பாண்டி மனித...\nஇலங்கை உற்பத்திகளுக்கு தமிழ்நாட்டில் வந்தது தடை.\nஎம்எல்ஏக்களுக்கு லேப்டாப்: முதல்வர் அறிவிப்பு\nஅரசு கல்லூரி செவிலியர்களின் கோரிக்கை நியாயமானதே: ந...\nஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற மக்கள் தொடர்ப...\nதனியார் செவிலியர்கள், அரசு செவிலியர்கள் போட்டி போட...\nஐ.நா. தலைமை அலுவலகத்துக்கே 16 கிலோ கோகைன் போதை பார...\nரேஷன் கார்டுகளை கடையில் பதியாதவர்களுக்கு, பொருள் வ...\nபுது முறையில் பிஎஸ்என்எல் ஆன்லைனில் பணம் செலுத்துவ...\nபைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்\nசன் நியூஸ் புதிய தலைமுறை ராஜ் நியூஸ்சேனல்களை இனி ...\nஇந்தியா விவசாய நாடு .... அதன் இன்றைய நிலை.....\nமோட்டார் வாகன இன்ஷூரன்ஸினால் நன்மைகள் என்ன\nஉடனே சீ.டி கேசட்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்...\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற.\nபென்டிரைவில் write protected பிழையை நீக்க ~ Jaffna...\nரூ.25 லட்சம் செலவில் கீரிப்பள்ளம் ஓடை தூர் வாரும் ...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் \nகறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்\nசமூக தளங்களிலிரு​ந்து தரவுகளை Backup செய்வதற்கு\nஎக்ஸெல் - ஷார்ட்கட் கீகள்\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை\nபேஸ்புக்கில் Slideshow படங்களை உருவாக்க\nநர்சிங�� கல்லூரி மாணவிகள் : 200 பேர் கைது\nஇரு மடங்காக ஏறும் மின்கட்டணத்தை தடுப்போம்\nபிளாக்கின் பதிவுகள் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் த...\nவெளிநாட்டு பெண் தமிழ் பாடல் பாடுகிறார்.\nகூகுளில் தேடல் சந்தேகங்களை நேரடியாக பிளஸ் நண்பர்கள...\nஎம்.எஸ் ஆபீஸ் 2010ல் பழைய மெனுவை பெற எளிய மென்பொரு...\n101 இணையதளங்களின் தொகுப்பு அனைவருக்கும்\nPdf கோப்புக்களை Doc ஆக மாற்ற சிறந்த 5 தளங்கள்\nBlogger இல் விளம்பர Comment போடுவது/நிறுத்துவது எப...\nஆடோசு சாலைக்கு தியாகி முத்துக்குமார் பெயரைச் சூட்ட...\nசுதந்திர மென்பொருள்: பிக்னிக்கை ரத்து செய்யும் கூ...\nரஜினிகாந்தை வைத்து இன்னொரு தில்லாலங்கடி வேலை \nமின்வெட்டு : தமிழகத்தின் 44 ஆண்டுகால தி.மு.க., அ.த...\nசமச்சீர் கல்வியை தொடர்ந்து மக்கள் நலப் பணியாளர் ட...\n234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே E-Mail. I.D\nகூடங்குளம் அணு மின் நிலையத்தை தடுக்க பெருமளவில் நி...\nகுடும்ப அட்டையை ஞாயிறுகளிலும் ரேஷன் கடைகளில் புதுப...\nஅண்ணா பல்கலை சார்பில் முதுகலை நுழைவு தேர்வு – TANC...\nசாப்ட்வேர் இல்லாமல் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி\nஉங்கள் ஜிமெயில் இப்போது மிகவும் பாதுகாப்பானது\n : அசத்தல் வீடியோ இணைப்பு\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுமி உடல் உறுப்புகள்...\nநவீன நம்பர் பிளேட் திட்டம் மாநில அரசுகளுக்கு மார்ச...\nசமையல் காஸ் சிலிண்டர் எடை சரியாக இருக்கிறதா\nMOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவைய...\nஎக்ஸெலில் செல்களை இணைத்து நீளமான செல் அமைக்க\nHD டிவி/வீடியோ என்றால் என்ன\nபோட்டோஷாப் டூல்களை கையாள கற்றுத்தரும் இணையத்தளம்\nடூவீலர் \"பார்க்கிங்' கட்டணம் 10 ரூபாய்\nதொழில் பாதுகாப்பு குழு ஏற்படுத்த எதிர்பார்ப்பு : ம...\nஇந்தியர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு உபயோக பொருட்க...\nகம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களை தெரிந்துகொள்ளுங்...\nதிருப்பூரில் \"ஒயிட்னர்' போதையால் சீரழியும் சிறுவர்...\nசர்வதேச போர்க்குற்ற விசாரணை கோரும் மின் விண்ணப்பத்...\nஉங்கள் கணினியின் உள்ள மென்பொருட்களின் சீரியல் எண்க...\nஇரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற\nஉங்களிடம் SBI A/c இருந்தால் உடனே பாருங்கள்: 50000 ...\nஇரண்டு கி.மீ தூரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு ச...\nஅணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறு...\nவிக்கிபீடியாவை இணையம் இல்லாமலும் பயன்படுத்தலாம்\nவிவாத அரங்கம் சேர்தளம் வெயிலான்\nபார்மெட் செய்வதற்கு முன்னால் உங்கள் கம்ப்யூட்டரில்...\n\"பில்' தீட்டும் தனியார் மருத்துவமனைகள் :தெற்கு தொக...\nகூகுள் பிளசில் போட்டோக்கள் மீது தமிழில் எழுதும் வச...\nதமிழக அமைச்சர்கள் 4 பேரின் துறைகள் மாற்றம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெ...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2014/09/blog-post_16.html", "date_download": "2018-05-25T13:02:52Z", "digest": "sha1:PYH64FWFYF7BKNZ2UKGAUIAMWJ6EZF33", "length": 28087, "nlines": 370, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: வேய்கூரை தார்மீகம்!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nகூர்செவி மடுத்தேன் - ஆங்கே\nஏக்கப் பெருமூச்சு - கணையாய்\nஏனையோர் அனைவரும் - எனை\nகாற்றுக்கும் கேட்குமே - என்\nசன்னமான ஒலியதில் - நானோ\nபுரிந்திட விழைகையில் - சிறு\nசூழ்ந்துள்ள காற்றும் - எதுவும்\nஉலகில் யாருக்கோ நேற்றைய நிலை\nஉன்மத்தமாய் சொல்லப்போனால் - இனி\nதாளாத துன்பத்திலும் - இயல்பாய்\nசுன்னநிலை அடைவதற்குள் - அதற்கு\nவெற்றிவாழ்வு தனைக்காண - உனக்கான\nகருவாக்கம் மகேந்திரன் at 07:45\nLabels: கவிதை, சமூகம், தமிழ்க்கவி, வாழ்வியல்\nவெற்றிவாழ்வு தனைக்காண - உனக்கான\nவெற்றி முரசு கொட்டும் ஆக்கம்..\nகுறுகிய வரிக்கவி கண்டு மகிழ்ந்தேன்\nஒவ்வொரு வரிகளையும் இரசித்துப் படித் தேன்...\n\"தனக்கென்று வரும்போது தார்மீகம் படைத்திடுவார்\" தளராத நெஞ்சத்தோர்.\n'வெந்து சாகிறேன் / வேய் கூரை அமைத்து', இதுதான் தீர்வு கவிதையெனும் கருத்துப்பெட்டகம். பகிர்விற்கு நன்றி.\nவணக்கம் அண்ணாச்சி நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட காலத்தின் பின் வலையில் சந்திப்பதில் சந்தோஸ்ம்\n//ம்ம் எங்கே தேடலில் தொலைப்பது அதிகம் கவிதை அருமை காட்சியும்கூட \nஇத்தனை நாளும் எங்கே போனது இந்தச் செந்தமிழ் .\nவெற்றி உனைச்சேர வேய்கூரை என்றனை\nவெற்றி இலக்கு மட்டுமே நிச்சயம்/\nஇனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி,\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஇனிய வணக்கம் சகோதரர் ரூபன்,\nதங்களின் இனிமையான கருத்துக்கு என்\nஇனிய வணக்கம் மனவெளி அவர்களே,\nதங்களின் இனிமையான கருத்துக்கு என்\nஇனிய வணக்கம் சகோதரி சாகம்பரி,\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nரொம்ம்ம்மப காலம் கழிச்சி வந்திருக்கிறீர்கள்....\nஅருமையான கருத்துப் பொதிந்த பாடல் மகி அண்ணா.\nஇனிய வணக்கம் சகோதரர் தனிமரம் நேசன்,\nதேடல்களில் அதிகம் தொலைத்த பின்னர் '\nதொடர்நடை போடுதல் அவசியம் தானே....\nஇனிய வணக்கம் சகோதரி சந்திரகௌரி..\nஎம் இன்பத்தமிழுக்கு தடையற தொண்டு செய்தலே\nஇனிய வணக்கம் சகோதரி இளமதி,\nஅழகுற பாமாலை தொடுத்து சிறந்த\nகருத்துரைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇனிய வணக்கம் நண்பர் விமலன்,\nதங்களின் இனிமையான கருத்துக்கு என்\nஇனிய வணக்கம் தங்கை அருணா செல்வம்,\nநலம் ���லமே.... நீங்களும் நலம் தானே...\nசற்று அதீத பணிச்சுமை... காலம் கொஞ்சம்\nஇனிமேல் தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன்..\nதங்களின் அன்பான கருத்துக்கு என்\nஉலகில் யாருக்கோ நேற்றைய நிலை\nஉன்மத்தமாய் சொல்லப்போனால் - இனி\nரொம்ப அருமையான, ஆழமான வரிகள்.. பகிர்வுக்கு நன்றி\nஅருமையான கவிதை. பாராட்டுகள் மகேந்திரன்.\nபிறர் பிரச்சனை கண்டு உச்சுக் கொட்டிப் போகும் உலகில் அவர்தம் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லிப் போனது மனம் ஈர்க்கிறது. வழக்கம்போல தமிழின் ஆளுமை அசத்துகிறது. பாராட்டுகள் மகேந்திரன்.\nவேடந்தாங்கல் - கருண் said...\nஅருமையான கவி நண்பரே... தங்களை இன்றுமுதல் தொடர ஆவல் கொண்டு இணைத்துக்கொண்டேன், வசந்த மண்டபம் கண்டேன் அகமகிழ்ந்து நின்றேன் நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தர அழைக்கின்றேன் கவிஞரை....\nவெற்றி பெற்றே வாழ்வு சிறக்க உற்ற துணையான வரிகள் \nநீண்ட நாட்க-ளுக்குப் பின் தங்களின் பதிவினைக் காண்கிறேன்\nஇனிய வணக்கம் சகோதரி பார்வதி இராமச்சந்திரன்..\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஇனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்..\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஇனிய வணக்கம் சகோதரி கீதமஞ்சரி..\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஇனிய வணக்கம் நண்பர் கருண்..\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஇனிய வணக்கம் நண்பர் கில்லர்ஜி..\nவசந்த மண்டபம் உங்களை வாசப் பன்னீர் தெளித்து\nநிச்சயம் வருகிறேன் உங்கள் தளத்துக்கு..\nதங்களின் அன்பான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள்..\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஇனிய வணக்கம் கரந்தை ஜெயக்குமார் ஐயா..\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nபிரச்னைகளை வாய்ப்பாக கருதி, தனக்குள் இருக்கும் சக்தியை வெளிக்கொணர முயலவேண்டும் என\nசொல்லாமல் சொல்லுகின்ற கவிதை இது.\nதுணிந்து எழுந்து வா என்கிறீர்கள்.\nஇனிய வணக்கம் சுப்பு தாத்தா...\n\"நம் வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது \" என்ற கருத்தை மிகவும் சிறப்பாக சொல்லும் கவிதை அருமை.\nஉலகில் யாருக்கோ நேற்றைய நிலை\nஉன்மத்தமாய் சொல்லப்போனால் - இனி\nஇவ்வடிகள் என்னை மிகவும் ஈர்த்தன.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களது வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nவெள்ளிக்கொம்பு நாயகனே துள்ளியிங்கே வாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா கந்தனுக்கு மூத்தவனை சிந்தனையிலே தான் நிற...\n வே ரில் நீரற்று இலைகள் உதிர்த்து தலைகுனிந்த நேரமதில் மண்மீதில் என்நிலையை மீட்டுக் கொடுத்திடவே என்னுயிருள் நீரூ...\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் ...\nத லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவாகி பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் திரும்ப வராதா ...\n இ க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவ...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_62095.html", "date_download": "2018-05-25T12:31:31Z", "digest": "sha1:YCIZABFFXKMPEDGIFZBBWCMGVFTAAKZ3", "length": 23812, "nlines": 129, "source_domain": "jayanewslive.com", "title": "அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா ஆசியுடன் எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பு - 30 அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றனர் - ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்", "raw_content": "\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\n13 அப்பாவிகளை கொன்று குவித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தல் - எடப்பாடி பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்\nதூத்துக்‍குடியில் ஆயிரக்‍கணக்‍கான போலீசார் குவிக்கப்பட்டு, தொடரும் அச்சுறுத்தல், கெடுபிடிகளால் பொதுமக்‍களிடையே பீதி - பதற்றம் நீடிப்பதால் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநிபா வைரஸ் - கேரளத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு : உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா ஆசியுடன் எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பு - 30 அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றனர் - ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா ஆசியுடன் கழக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் திரு. கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nகூவத்தூரில் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, ஆட்சியமைக்க, திரு. எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதனையடுத்து, கூவத்தூரில் தங்கியிருந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அங்கிருந்து புறப்பட்டு போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்தனர். அங்கு, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் ���ம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஇதனைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சராக திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.\nமுதலமைச்சருடன் திரு. கே.ஏ. செங்கோட்டையன் உட்பட 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை, தமிழக சட்டப்பேரவை தலைவர் திரு. தனபால், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதனைத்தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nஆளுநர் மாளிகையில் குழுமியிருந்த ஏராளமான தொண்டர்கள், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியிலான கழக அரசு பொறுப்பேற்றதை வரவேற்கும் வகையில் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசை நையாண்டி வகையில் 'என்கவுண்டர் எடப்பாடி' - சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றம்\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடிக்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\n13 அப்பாவிகளை கொன்று குவித்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகவேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறு���்தல் - எடப்பாடி பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்\nதூத்துக்‍குடியில் ஆயிரக்‍கணக்‍கான போலீசார் குவிக்கப்பட்டு, தொடரும் அச்சுறுத்தல், கெடுபிடிகளால் பொதுமக்‍களிடையே பீதி - பதற்றம் நீடிப்பதால் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது : திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அறிவிப்பு\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ரயில் நிலையத்தை முற்றுகை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த்திய சாதனை\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் கடைகளை அடைத்து வர்த்தகர்கள், பொதுமக்‍கள் ஆதரவு\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மௌனம் ஏன் : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி\nபிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எரிபொருள் விலையை குறைக்க சவால்\nஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசை நையாண்டி வகையில் 'என்கவுண்டர் எடப்பாடி' - சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றம்\nஉளவுத்துறை தோல்வியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் : சம்பவத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு - ஜி.கே. வாசன்\nதூத்துக்‍குடியில் பொதுமக்‍களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கைது நடவடி��்‍கையை தொடங்கியது காவல்துறை - நகரம் முழுவதும் அமைக்‍கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்‍களை போராட்டக்‍காரர்கள் அடித்து நொறுக்‍கியதால் பதற்றம்\nவரும் 30, 31-தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் அற ....\nதிருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் ....\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் : ....\nதிருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த ....\nகாவல்துறையின் துப்பாக்‍கிச் சூட்டை கண்டித்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு போரா ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை ....\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து மு ....\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை ....\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை ....\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/home/2015/04/", "date_download": "2018-05-25T12:28:32Z", "digest": "sha1:4XFTBPH2A6Z4XRM7LQXUASM7QZFEK35W", "length": 8371, "nlines": 129, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "April 2015 – Tamil Cinema Box Office", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\n‘கொம்பன்’ வசூலை 3 நாளில் முறியடித்த ‘காஞ்சனா 2’\nதமிழ்நாட்டில் சோர்வுற்றிருந்த தியேட்டர்களை சமீபத்தில் வெளிவந்த ‘கொம்பன்’ படம் அதனுடைய வசூல் மூலம் சுறுசுறுப்பாக்கியது. அந்தப் படம் வாரத்தில் வசூலித்த தொகையை ‘கொம்பன்’ வெளியான தியேட்டர்களுடன் ஒப்பிடும்\n‘காஞ்சனா 2’ – குறைவான தியேட்டர்கள் அதிகமான வசூல்\n‘காஞ்சனா 2’, தமிழ்நாட்டில் குறைவான தியேட்டர்களில்தான் திரையிடப்பட்டது. முன்னணி நடிகர்கள் நடித்த மாஸ் திரைப்படங்கள் கூட வசூலிக்க முடியாத 26 கோடி ரூபாய��� ஒரே வாரத்தில் இந்தப்\nதியேட்டர்களில் குடியிருந்த பேயை விரட்டிய ‘காஞ்சனா 2’\nநீண்ட காலமாக ‘பி அன்ட் சி’ தியேட்டர்களில் நட்சத்திர நடிகர்கள் நடித்த மாஸ் படங்களுக்கு மட்டுமே கூட்டம் வரும். பிற நாட்களில் பேய் குடி கொண்ட தியேட்டர்களகாவே\nகுடும்பங்கள் கொண்டாடும் ‘காஞ்சனா 2’\n‘குட்டிப் புலி’ படத்திற்குப் பின் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வரும் படம் ‘காஞ்சனா 2’. 13 கோடி ரூபாய்க்கு இந்தப் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை வாங்கப்பட்டது.\nகலக்கலாக கல்லா கட்டிய ‘காஞ்சனா 2’\nராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘காஞ்சனா 2’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் வெளியாகியுள்ள பல\nஅதிரடி நடவடிக்கையில் தியேட்டர்காரர்கள் சங்கம்\n‘உத்தம வில்லன்’ ரிலீசாக 1 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கேட்டதாக தயாரிப்பு தரப்பில்\nபைனான்சியர்கள் கட்டுப்பாட்டில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் \n‘கொம்பன்’ பட ரிலீசுக்கு கிருஷ்ணசாமியால் பிரச்சினை ஏற்பட்டது. திரையுலக சங்கங்கள் ஒன்று கூடி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ‘உத்தம வில்லன்’ படத்திற்கு தியேட்டர்கள் சங்கம் ரெட் போட்டுள்ளதால் வியாபாரம்\n‘காஞ்சனா 2’ ரிலீசுக்கு முன்பே லாபம்\n‘காஞ்சனா 2’ படத்தை திரையிடுவதில் தியேட்டர்காரர்களிடம் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஏரியா வினியோக உரிமை 1.60 கோடிக்கு வியாபாரமானது. தியேட்டர்கள் எம்ஜி அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்ட்ட வகையில்\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/?per_page=40", "date_download": "2018-05-25T12:50:37Z", "digest": "sha1:RNV64MAV7Q7AOMIOEGOQXQY2K7ZQFUCL", "length": 34424, "nlines": 401, "source_domain": "www.dinamani.com", "title": " முகப்பு- Dinamani", "raw_content": "\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nமஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது\nதென் மேற்கு பருவ மழை தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்\nஸ்டெர்லைட் ஆலையை அதிகாரிகள் ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை ஆணை: அமைச்சர் ஹர்ஷவர்தன்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.\n‘டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்’ இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய மகத்தான மனுஷி\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nபுதிய வழித்தடங்களில் பயணிக்கும் மெட்ரோ ரயில்: சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nநீண்ட சுரங்க வழிப்பாதை கொண்ட சென்னை மெட்ரோ ரயில்: முதல்வர் பெருமிதம்\nஒரே சமயத்தில் இரு பெண்களைத் திருமணம் செய்கிறேனா: பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ மறுப்பு\nரூ.824 கோடி பண மோசடி : கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் கைது\nஇன்ஸ்டாகிராம் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்\nநீதிகேட்டு மண்ணில் சிந்திய ரத்தம் ஒரு போதும் உலராது\nகோயிலில் இஸ்லாமிய வாலிபரை அடிக்கத் திரண்ட இந்து அமைப்பினர்: கட்டியணைத்து காப்பாற்றிய சீக்கிய காவலர் (விடியோ)\nராணுவ கேப்டன் மற்றும் அவரது குடும்பத்துக்கு தில்லியில் நேர்ந்த அவலம்\nகனடாவில் இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு: 15 பேர் படுகாயம்\nஸ்மார்ட் வாட்சுகளை அணிந்து விளையாடக் கூடாது: பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி கண்டிப்பு\nமே 28ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\n‘எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோ ஒரு வித்யாச முயற்சி’ நான் அதை சரியாகக் கையாண்டிருப்பதாக நம்புகிறேன்: ஆர்யா\nநிபா வைரஸ் தாக்கி உயிர் இழக்கும் முன் கேரள நர்ஸ் எழுதிய உருக்கமான கடிதம்\nஇந்த வாரம் யோகம் அடிக்கப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nதிருச்சி சமயம்புரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி - பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்\nதீபிகா படுகோனுக்கு இது தேவையா வைரலாக விமரிசிக்கும் சமூக வலைத்தளங்கள் வைரலாக விமரிசிக்கும் சமூக வலைத்தளங்கள்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nஉறவுகளை பிரதிபலிக்கும் வங்காளதேச பவன்: மோடி, ஷேக் ஹசினா திறந்து வைப்பு\nநெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவையை முடக்கியது ஏன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை போராட்டம்: பாமக அறிவிப்பு\nஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் ஆஜர்\nரூ.824 கோடி பண மோசடி : கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் கைது\nஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள்: முதல்வர் பழனிசாமி\nதூத்துக்குடி சம்பவம்: தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள்\nதூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பு: பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு\nதுயரத்தின் பிடியில் தூத்துக்குடி இயல்புநிலை திரும்ப செய்ய வேண்டியது என்ன\nதுப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களைப் பாதுகாக்கும் விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு\nகாவிரி திட்டம் - 1 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் - முழு விவரம்\nமருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971\nசர்வதேச அளவில் கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்...\n கல்லூரி கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை சட்டபூர்வமானதா \nஇன அரசியல்-6: மனித இன நவீன வரையறைகள் மற்றும் வகைப்பாடுகள்\nஇன அரசியல்-5: சமகால மனித இனங்கள்\nஇன அரசியல்-4: குடியம்- ஆதித் தமிழரின் வாழ்விடம் மற்றும் நுண்கற்கால தொழிற்சாலை அமைவிடம்\nஇன அரசியல்-3: குரோமக்நன் மனிதன்\nஇன அரசியல்-2: ஆதி மனிதன், ஜாவா மனிதன், ஹெய்டில்பர்க் மனிதன், நிண்டேர்தல் மனிதன்\n2. விராட் கோலியின் நிறைவேறிய ஆசை\n50. நதியில் ஒரு பரிசல்\nநோயின்றி வாழ உதவும் ஒரே விஷயம்.. வேப்பம் பூ... இலை... பட்டை\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\n6. காய்ச்சல் - ஏன், எதனால் ஏற்படுகிறது\n7. ஆர்டிபிஎம்எஸ் என்னும் அதிரடி\nகுவியத்தின் எதிரிகள் - 18. நினைவின் கற்பனை\nஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\nதொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற அபர்னதி அறிமுகமாகும் முதல் படம் இது...\nதூத்துக்குடி சம்பவம் காரணமாக தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் புறக்கணித்த விஷால்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஷோ ஒரு வித்யாச முயற்சி அதை சரியாகக் கையாண்டிருப்பதாக நம்புகிறேன்: ஆர்யா\nஆளும் தமிழக அரசை தூக்கியெறிய வேண்டும்: சிம்பு ஆவேச வீடியோ பேச்சு\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் வாழ்த்து\nகாலா பட வெளியீட்டுத் தேதியை உறுதி செய்தது தயாரிப்பு நிறுவனம்\nசிஎஸ்கே வெற்றி குறித்த ட்வீட்டை இயக்குநர் ஷங்கர் நீக்கியது ஏன்\nநான்கு அரை சதங்கள் எடுத்தும் ஆட்ட நாயகன் விருது வாங்காத பிரபல சிஎஸ்கே வீரர்\nஒரே சமயத்தில் இரு பெண்களைத் திருமணம் செய்கிறேனா: பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ மறுப்பு\nஸ்மார்ட் வாட்சுகளை அணிந்து விளையாடக் கூடாது: பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி கண்டிப்பு\nஇங்கிலாந்தை 184 ரன்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்\nநாளை சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல்-ரியல் மாட்ரிட் மோதல்\nஉலக அழகி மனுஷி சில்லரின் கனவுத் திருமணம் இதுதான்\n‘ம்’ எனும் முன் தற்கொலைக்கு முயலும் மாணவ, மாணவியருக்கு ஒரு வார்த்தை\nநத்தை கிரேவி, உலகம் முழுதும் பல்லாண்டுகளாக இது மிக ருசியான ஸ்பெஷல் ரெஸிப்பி\nஅம்பையின் ‘காட்டில் ஒரு மான்’ சிறுகதை தொகுப்பு - நூல் விமர்சனம்\n எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை\nசெளத் இந்தியன் வங்கியில் சட்ட, பாதுகாப்பு அதிகாரி வேலை\n விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் மேலாண்மைப் பயிற்சியாளர் வேலை\nபட்டதாரிகளுக்கு கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை\nவருமான வரித் துறையில் வேலை: தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு\n செளத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\n‘டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்’ இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய மகத்தான மருத்துவர்\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநிபா வைரஸிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி அரசு பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை\nஸ்டெம் செல்: உயிர் காக்கும் அற்புதம்\nஹை ஹீல்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்னைகளா\nஇந்த வாரம் யோகம் அடிக்கப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nதினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் 12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 25 - மே 31) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.\nதிருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் கோலாகலமாக நடந்தேறிய தேரோட்டம்\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்\nதிருப்பதியில் 24 மணிநேரத்தில் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அறிவிப்பு\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nதீராத நோயையும் நீக்கும் திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப் பள்ளி\n97. மந்திர மறையவை - பாடல் 9\nஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1\nடொயோட்டாவின் புதிய 'யாரிஸ்' கார் அறிமுகம்\nடொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) நிறுவனத்தின் புதிய 'யாரிஸ்' கார் புது தில்லியில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஉலகின் அதிநவீன விலையுயர்ந்த மோட்டார் பைக் விலை ரூ.13 கோடி\nவிரிவாக்க திட்டங்களில் ரூ.1,000 கோடி முதலீடு: அசோக் லேலண்ட்\nடிவிஎஸ் மோட்டார் லாபம் 30% அதிகரிப்பு\nஸ்விஃப்ட், பலேனோ கார்களில் இலவச பழுது நீக்கம்: மாருதி சுஸுகி அறிவிப்பு\nஇருசக்கர வாகன விற்பனை: ஹீரோவை நெருங்கியது ஹோண்டா\nகோடையில் சுற்றுலா செல்ல ஏற்ற தேனி மாவட்டம்\nஇந்து மதக் கோட்பாடுகளின்படி முக்தி கொடுக்கும் தலங்களாகக் கூறப்படும் 5 ஊர்களில் இதுவும் ஒன்று\nபழக் கண்காட்சிக்குத் தயாராகி வரும் குன்னூர் சிம்ஸ் பூங்கா\nகுன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60ஆவது பழக் கண்காட்சி வரும் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள்\nஉதகை கோடை விழா: ஓவியக் கண்காட்சி தொடக்கம்\nஉதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக 8 நாள் ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.\n‘அமெரிக்க வால்மார்ட் நிறுவனம் ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவது தடை செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா’ என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்...\nதிருமந்திரத் தமிழ் அமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம்\nசுபயோக சுப முகூர்த்தம் - திருமணப் பொருத���த கைடு; ரூ.250\nமரபணு என்னும் மாயக்கண்ணாடி - இரா.சர்மிளா; பக்.112; ரூ.120\nபுத்திக் கொள்முதல் (சிறுகதைகள்) - ஜனநேசன்; பக்.112; ரூ.90\nஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்\nபிரதமர் மோடி சிங்கப்பூர் பயணம்\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇந்த வாரம் யோகம் அடிக்கப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\n12 ராசிகளுக்குமான இந்த வார (மே 25 - மே 31) பலன்களை தினமணி ஜோதிடர் துல்லியமாக நமக்குக் கணித்து..\nநத்தை, உலகின் மிக ருசியான ஸ்பெஷல் ரெஸிப்பிகளில் ஒன்று\nரோமில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவிழாக்களின் போது திராட்சை ரசத்துடன் சேர்த்து நத்தையை உணவாகச் சாப்பிடும் வழக்கம்\nசுயம்பு லிங்கத்தில் வற்றாத நீர் ஊற்று: பிரமிக்க வைக்கும் அதிசய கோயில்\nநாட்டில் உள்ள கோயில்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவதொரு அதிசயங்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது..\nபிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\nபாரம்பரியமிக்க குடும்பங்களில் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் அன்று ஆயுஷ்ய ஹோமம் செய்வதை பார்க்கலாம்.\nமண்பானைத் தண்ணீரால் சளி பிடிக்குமா\nமுக்கால் லிட்டர் நீரில் இவற்றை சுமார் 5 மணி நேரமாவது ஊற வைத்துவிட வேண்டும். பிறகு ஊறிய நீரை வடிகட்டி, அதை மண்பானையில் சேர்க்கலாம்.\nஅயோத்தியும் சர்தார் பட்டேலும்.. ஒன்றிணைக்கும் விஹெச்பி..: வரலாறு என்ன சொல்கிறது\nரஷியாவின் மிதவை அணுமின் நிலையம் - ஒரு பார்வை\nதரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு 145 ஆவது இடம்\nஅரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்படுமா\nநத்தை கிரேவி... உலகம் முழுதும் பல்லாண்டுகளாக மிக ருசியான ஸ்பெஷல் ரெஸிப்பி\nஅத்தியாயம் 72 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி\nஅன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி (தொடர்ச்சி 2)\nஎக்காலத்திலும் மக்கள் மனதில் கொள்ள வேண்டும்...\nஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜக வீழ்ந்தது என்று ராகுல் கூறியிருப்பது\nஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜக வீழ்ந்தது\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nகுற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/god-is-my-side-rajinikanths-sensational-speech/", "date_download": "2018-05-25T12:31:37Z", "digest": "sha1:6DP2GCM7ZYCX7ZLECBONS6ST5OKN7LX3", "length": 14411, "nlines": 122, "source_domain": "www.envazhi.com", "title": "அய்யா… ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்! – தலைவர் சூப்பர் ஸ்டாரின் நெத்தியடி பேச்சு | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\nHome Featured அய்யா… ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் – தலைவர் சூப்பர் ஸ்டாரின் நெத்தியடி பேச்சு\nஅய்யா… ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் – தலைவர் சூப்பர் ஸ்டாரின் நெத்தியடி பேச்சு\nஆம்… அரசியல் வெற்றிடத்தை நிரப்பத்தான் நான் வருகிறேன்\nசென்னை: தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு ஆளுமைகள் இல்லாத வெற்றிடத்தை நிரப்பத்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று தலைவர் ரஜினிகாந்த் கூறினார்.\nசென்னை ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் எம்ஜிஆரின் சிலையைத் திறந்து வைத்து ரஜினிகாந்த் பேசியது:\n“ஜெயலலிதா இருக்கும்போது ஏன் வரவில்லை, பயமா என்று கேட்டார்கள். மறுபடியும் மறுபடியும் 1996- பத்தி நான் சொல்ல விரும்பல. அவர் இருக்கும்போதே, அவருக்கு (ஜெயலலிதா) எதிராக குரல் கொடுத்த எனக்கு, இப்போது ஏன் வரப்போகிறது பயம் என்று கேட்டார்கள். மறுபடியும் மறுபடியும் 1996- பத்தி நான் சொல்ல விரும்பல. அவர் இருக்கும்போதே, அவருக்கு (ஜெயலலிதா) எதிராக குரல் கொடுத்த எனக்கு, இப்போது ஏன் வரப்போகிறது பயம் இப்போது அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மை��ான். நல்ல தலைமைக்கு வெற்றிடம் இருக்கு.\nசக்தி வாய்ந்த இரு தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி யாருமே கேள்விகேட்க முடியாது. இந்தியாவிலேயே அவரைப் போல எந்தஒரு தலைவரும் ஒருகட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைக்கமுடியாது. ஒருகட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார் ஜெயலலிதா.\nஅந்த பக்கம் மரியாதைக்குரிய தலைவர், என் நண்பர் கருணாநிதி. என் அருமை நண்பர், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லையென்றாலும் தன் கட்சியை கட்டி காப்பாற்றினார். 13 ஆண்டுகள் மிகுந்த திறமைசாலியான திமுக தலைவர் கருணாநிதியை ஆட்சிக்கே வரவிடாமல் தன் செல்வாக்கால், நல்லாட்சியால் மக்களை தன்பக்கம் வைத்திருந்தார் எம்ஜிஆர். திமுக தலைவர் கருணாநிதி போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது. அவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார்.\nதமிழகத்துக்கு இப்போது ஒரு தலைமை தேவை. ஒரு தலைவன் தேவை. அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன்.\nஅய்யா… நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கிறான்… ஸாரி, இத்தோட நான் நிறுத்திக்கிறேன்… பேசனா நிறைய பேச வேண்டி வரும்,” என்றார்.\nTAGmgr statue opening Politics rajinikanth அரசியல் எம்ஜிஆர் சிலை திறப்பு ரஜினிகாந்த்\nPrevious Postஎம்ஜிஆரும் நானும்... - சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள் Next Postஎம்ஜிஆர் தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும் Next Postஎம்ஜிஆர் தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும் - தலைவர் ரஜினிகாந்த் அதிரடி\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/03/24/", "date_download": "2018-05-25T12:57:40Z", "digest": "sha1:GIHHRYL3UTQ2PKKLD4J72ZURUFZSHX4L", "length": 12123, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 March 24", "raw_content": "\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nதூத்துக்குடி துப்பா���்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு\nபள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி – பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவாகன நிறுத்த இல்லாத உணவங்கள் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு\nசென்னை: வாகன நிறுத்தம் இல்லாத உணவங்களை மூடுவதற்கு தடை கோரி வழக்கில் மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்…\nநீட் விலக்கு இல்லை: தமிழக மாணவர்கள் தலையில் மோடி பேரிடி\nபுதுதில்லி, மார்ச் 24 – மருத்துப் படிப்புக்களுக்கான அகில இந்திய பொதுத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து (நீட்), தமிழகத்திற்கு…\nமுதலமைச்சர் தொகுதிக்கான எந்த முகாந்திரமும் இல்லை ஆர்.கே.நகர் குறித்து பேராசிரியர் அருணன் பேச்சு\nசென்னை, மார்ச் 24- ஆர்.கே.நகர் தொகுதி முதலமைச்சர் தொகுதிக்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் உள்ளது என்று பேராசிரியர் அருணன் கூறினார்.…\nசிபிஎம் தேர்தல் பணிமனை டி.கே.ரங்கராஜன் இன்று திறந்து வைக்கிறார்\nசென்னை, மார்ச் 24- சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெள்ளியன்று காலை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கிய நிலையில், லோகநாதன், மதுசூதனன்…\nமீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதியா\nசென்னை, மார்ச் 24- மீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் சுற்றுச் சூழல் அனுமதி அளித்திருக்கும் மத்திய மோடி அரசுக்கு விவசாயிகள் கடும்…\nசிவசேனா எம்.பி. பயணம் செய்ய தடை ஏர் இந்தியா, விமான சேவை நிறுவனங்கள் அதிரடி\nமும்பை, மார்ச் 24- சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா விமான ஊழியரை காலணியால் அடித்து கடுமையாகத் தாக்கிய…\nவடகாடு மக்கள் சாகும் வரை உண்ணாவிரதம்\nஆலங்குடி, மார்ச் 24- புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் சாகும் வரை உண்ணாவிரத…\nதாமிரபரணியை காக்க சிபிஎம் தொடர் போராட்டம்\nதூத்துக்குடி, மார்ச் 24- தாமிரபரணி நீர் வளத்தை பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்தும் போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது…\nசிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nபுதுதில்லி, மார்ச் 24- ஆதித்யநாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து உத்தரப்பிர தேசத்த���ல் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் மீது ஏவிவரும் மிகக்கொடூரமான தாக்கு…\nசெங்கை நகர குடிநீர் தட்டுப்பாட்டைப்போக்க பாலாற்றில் கூடுதல் ஆழ்துளை கிணறுகள்: துணை ஆட்சியர்\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரப் பகுதியில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதனை சரிசெய்ய கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்…\nஒரு கோடி கிராமப்புற உழைப்பாளிகளின் மாநில மாநாடு : திருவாரூர் நோக்கி திரண்டிடுவீர்…\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஸ்டெர்லைட் போராட்டம் சாதி, மதங்களை கடந்த சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கு\nஉன்னை எந்த பட்டியலில் சேர்ப்பது …\nகர்நாடகா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி\nஸ்டெர்லைட் : தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கேரள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nகோவையில் 850 கிலோ குட்கா பறிமுதல்\nபாகனைக் மிதித்து கொன்றது சமயபுரம் கோவில் யானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/08/blog-post_9.html", "date_download": "2018-05-25T13:38:04Z", "digest": "sha1:YGO6KKUHZQUU3PNOCRZ6YPLHKM5ZBK2X", "length": 30736, "nlines": 382, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சாந்தாம்மாவிடம் பேட்டியும், பரிசும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 9 ஆகஸ்ட், 2013\nஅடையார் கான்சர் இன்ஸ்டிடியூட்டின் சாந்தாம்மாவை 2011 இல் லேடீஸ் ஸ்பெஷலுக்காக மகளிர் தினத்தில் பேட்டி எடுத்தேன். மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரையாக அது லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.\nஅவர்களை கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கே சென்று சந்தித்தது மறக்க இயலாத அனுபவம். பலமுறை ஆஸ்பத்ரிக்கு போன் செய்து அவரது உதவியாளர் பிரியா கணேஷிடம் பல முறை கேட்டு சந்தித்தேன். மிக நெகிழ்ந்த சந்திப்பாக அது அமைந்தது. அன்றே காலையில் சாந்தாம்மாவை சந்தித்து விட்டு மதியம் போர்ட் ட்ரஸ்டில் மகளிர் தின சிறப்பு உரையாற்ற சென்றேன்.\nஅதற்கு அடுத்த வருடமே மகளிர் தினத்தில் சாந்தாம்மாவுடன் சிறப்பு விருந்தினராக சாஸ்த்ரி பவனில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வாய்த்தது ஆச்சர்யமளிக்கும் விஷயம்.\nநானும் என் தோழி விஜயலெக்ஷ்மி விஜியும் சாஸ்த்ரி பவனின் பெண்கள் மருத்துவர் டாக்டர் சத்யாவும் அவருடன் அமர்ந்���ு நிகழ்வுகளில் பங்கேற்று அவர் கையால் விருதும் வாங்கினோம்.\nஇவற்றை எல்லாம் சாத்தியமாக்கிய என் அன்புத் தோழிகள் கீதா, விஜி, தனா, மணிமேகலை ஆகியோருக்கு நன்றிகள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:53\nலேபிள்கள்: அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட் சாந்தாம்மா.\nசாந்தாம்மாவைப் பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலான தகவலைத் தந்திருக்கலாம்...\n9 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:30\nஆம் குமார். அவங்க வாழ்க்கையையே புற்று நோயாளிகளின் நோயைத் தீர்க்க அர்ப்பணிச்சுக்கிட்டவங்க.. அவங்களைப் பத்தி ஒரு புத்தகமே எழுதலாம்.\n10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:30\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:30\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில��� தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nவலைப்பதிவ சகோதரர்களின் புத்தக வெளியீடும் அகநாழிகை ...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் கண் திருஷ்டி நீக்கும் காவி...\nஇன்னும் கொஞ்சம் இன்னெழில் கொஞ்சும் கேரளா.\nதிருப்பூர் பார்க் கல்லூரியின் மகளிர் மன்றத்தில் (...\nகற்பகம்.. வாழ நினைத்தால் வாழலாம். ..\nரிலாக்ஸ் ப்ளீஸ் வித் ஈகிள்ஸ் & பீட்டில்ஸ்.\nகுங்குமம் தோழி இணையத்திலும் குங்குமம் தோழியிலும் க...\nசென்னை எக்ஸ்ப்ரஸ்ஸா.. தென்னக எக்ஸ்ப்ரஸ்ஸா.. (CHENN...\nதலைவா.. TIME TO LEAD .. எனது பார்வையில்.\nசுதந்திரப் போராட்ட வீரர் பாலையூர் தீரன் ஆ. நெல்லி...\nசுதந்திரம் பெற்றோமே.. தன்னிறைவு பெற்றோமா.\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nசுடச் சுட சுடோகு & எண் விளையாட்டு .( SUDOKU CRAZ...\nகொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOST...\nஜெண்டர் அஜெண்டா.. ஆண் பெண் சமத்துவம் உண்டாகிவிட்டத...\nசென்னை பதிவர் சந்திப்பு 2013 - முக்கிய அறிவிப்பு\nஆகாயத் தாமரையிலிருந்து மண்புழு உரம்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakirdal.blogspot.com/2007/02/traffic-signal.html", "date_download": "2018-05-25T12:22:02Z", "digest": "sha1:3VY7RSD6VTZNWN64YKVYF7SJLF45YSRK", "length": 21468, "nlines": 136, "source_domain": "pakirdal.blogspot.com", "title": "பகிர்தல்: சாருநிவேதிதா, நாளை, traffic signal", "raw_content": "\nஉங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்\nஇலக்கியம், திரைப்பட நிகழ்ச்சிகள், பிடித்த வலைப்பதிவுகள் ... போன்றவற்றை இங்கே பகிர்ந்து கொள்வேன்.\nசாருநிவேதிதா, நாளை, traffic signal\nசமீபத்தில் படித்த சில புத்தகங்கள்\nபுதிய பார்வை - சினிமா சிறப்பிதழ்\nசாருநிவேதிதா, நாளை, traffic signal\nசாருவின் பாசாங்கற்ற வெளிப்படையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவன் நான். அவருடைய முதல் \"நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ·பேன்சி பனியனும்\" படித்த போது நாவலின் மரபை அநாயசமாக தாண்டிச் சென்றதோடு மற்றவர்கள் \"தப்பு தப்பு\" என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிற விஷயங்களை அங்கதத்துடன் பதிவு செய்திருந்ததால் மிகவும் பிடித்திருந்தது.\nஅவர் தொடர்ந்து எழுதிவரும் கோணல் பக்கங்களின் சமீபத்திய பதிவை பார்த்த போது சற்றே விநோதமாக இருந்தது. அவர், உயிர்மையில் பாகவதைரைப் பற்றியும் சின்னப்பாவைப் பற்றியும் எழுதி வரும் போதே எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது, பிலிம் நியூஸ் ஆனந்தனுடன் போட்டி போட முயல்கிறாரா என்று. ஏனெனில் இந்த மாதிரி கட்டுரைகளை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். பிரத்யேகமான அயல்மொழி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி (ப.சிங்காரம் என்கிற அற்புதமாக எழுத்தாளரை சாருவின் மூலமாகத்தான் கண்டு கொண்டேன்) அவர் எழுதியிருந்த கட்டுரைகளை தொடர்ந்து படித்திருந்தவன் என்கிற முறையில் இந்த சினிமாக் கட்டுரைகள் என��்கு சாதாரணமாகவே பட்டது.\nஇப்போது சமீபத்திய கட்டுரைக்கு வருவோம். பாபாவின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாகவும், பாபாவை காணச் சென்ற நண்பருக்கு தங்கச் சங்கிலி கிடைத்ததாகவும், இன்னும் பல பாபா... மகிமைகளை எழுதியிருந்தார். தங்கச் சங்கிலி வாங்க வேண்டுமென்றால் ஜி.ஆர்.டி.தங்கமாளிகைக்கு போனால் போதுமே, எதற்கு நள்ளிரவிலிருந்து கால் கடுக்க சிறுநீர் கூட கழிக்காமல் காத்திருக்க வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. (ஜி.ஆர்.டியில் நகைக்கு காசு கேட்பார்களே, அதனால் இருக்குமோ\nபொதுவாகவே தீவிரமாக நாத்திகம் பேசுபவர்கள், நாடி தளர்ந்த காலத்தில் ஆத்திகத்தின் பக்கம் சாய்ந்து விடுவதை காண முடிகிறது. சாருவும் அந்த திசையை நோக்கி போகிறாரோ என்னமோ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்விக்கு \"இருக்கட்டும்\" என்று யாரோ சொன்னார்கள். நானும் அந்தக் கட்சிதான்.\nவிஜய் டி.வியில் 25.02.07 (ஞாயிறு) காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி) \"நாளை\" என்றொரு படம் திரையிடுகிறார்கள். இதுவரை பா¡க்கதாவர்கள், மனைவிக்கு சப்பாத்தி பிசைந்து கொடுத்து, துணிதுவைத்து, வீடு மெழுகி இன்னும் நேரம் மிச்சமிருக்கிற கனவான்கள் இந்தப் படத்தை முயற்சிக்கலாம். புதுமுக இயக்குநர் என்று அலட்சியமாக பார்த்த போது படத்தின் \"டிரீட்மெண்ட்\" என்னை கவர்ந்தது. இதில் நட்ராஜ் என்கிற ஆரம்ப கால ரஜினிகாந்த்தை நினைவுப்படுத்துகிற நடிகர், திறமையாக நடித்திருக்கிறார். பிறகு ஏன் காணாமற் போனார் என்று தெரியவில்லை.\nஇந்தப் படத்தைப் பற்றிய பிரகாஷின் பழைய பதிவு.\nமதூர் பண்டார்க்கரின் படங்கள் சில பார்த்திருக்கிறேன். சாந்தினிபார், page3, (கார்ப்பரேட் இன்னும் பார்க்கவில்லை) என்று எல்லாப் படங்களுமே ஜகஜ்ஜோதியான இந்தி சினிமாக்களிலிருந்து விலகி மாற்று முயற்சிகளில் இறங்கியிருப்பது போல் படும். இவரின் சமீபத்திய படமான Traffif Signal-ஐ இந்தி தெரியாததாலும் நேரம் கிடைக்காததாலும் பார்க்க முயற்சிக்கவில்லை. பார்த்தவர்கள் எப்படியிருக்கிறது என்று பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.\nசாரு நிவேதிதாவை தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில்\nஅவர் எழுத்து மட்டுமல்ல அவருடைய கருத்துகளும் non-linear முறையை சேர்ந்ததுதான். ஆச்சர்யம் என்னவென்றால் நீங்கள் ஆச்சர்ய படுவதுதான்.\nTraffic Signal பார்த்தேன். உண்மையை சொல்லப் போனால் மது பண்டார்கரின் 4 படங்களில் 3 படங்கள் பார்த்திருக்கிறேன் (Page 3 தவிர). களம் புதிது. மற்றபடி கதையும், சொல்லிய விதமும் புதிதாக ஒன்றும் இல்லை.\nஇப்பொழுது இந்த மாதிரி படங்கள் நிறைய வருகின்றது. ராகுல் போஸ், கொங்கனா சென், ரன்வீர் ஷெனாய், கேகே மேனன், ரஜத் கபூர் போன்றவர்கள் parallel சினிமாவிகென்றே நேர்ந்து விட்டவர்கள் போல் நிறைய நடிக்கிறார்கள்.\nசமீபத்தில் நான் ரசித்த இந்த மாதிரி படங்கள் - Mixed Doubles மற்றும் அபர்னா சென்னின் 15 Park Avenue. சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்க தவறாதீர்கள்.\nசாரு மேட்டர்... ரொம்ப 'வீக்'காக உள்ளது. காற்றிலிருந்து விபூதி, தங்க மோதிரம், தங்கச் சங்கிலி என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இப்பொழுது சாரு ஏன் திடீரென்று அற்புதங்களுக்குத் தாவியுள்ளார் என்று புரியவில்லை.\nஒரு விதத்தில் blog எழுதுபவனுக்கு இருப்பது போன்ற பிரச்னை சாருவுக்கும் இருக்கலாம். இந்த வாரக் கந்தாயத்துக்கு எதை எழுதுவது என்று...\nஅடுத்த வாரம் நல்லதாக ஏதாவது எழுத அந்த பாபா அருள் புரியட்டும்...\nஅவரின் மற்றய படங்களைப் போலவே நல்ல படம் தான். மனசை நெகிழவைக்கும் காட்சிகள் .\nசாரு வீக்கா எல்லாம் எழுதல. படு சோக்கா எழுதியிருக்கிறார். பாபாவை இதை விட கேவலாம எப்படி எழுத முடியுமென் தெரியவில்லை. ரஸ்புடினோட ஒப்பீடு செய்யும் போதே தெரியவில்லையா, கடைசியில் ஒரு குறிப்பில் அது இல்லை என்று சொன்னாலும் கூட.\n//சாருவின் பாசாங்கற்ற வெளிப்படையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவன் நான்.//\nஆமா, non-linear முறை என்றால் என்ன\nஆபிதீன் கதையைத் திருடி புத்தகம் போட்டவன் எல்லாம் ஒரு எழுத்தாளன். அந்த நாதாறியை எல்லாம் பெரிய எழுத்தாளன் என்று புகழும் பெயிண்டு அடிக்கும் பயல்கள் எல்லாம் ஒரு பிறப்பு.\n//ஆமா, non-linear முறை என்றால் என்ன\nஇப்படி ஒரு கேள்வி வரும்னு தெரிஞ்சா நான் கொஞ்சம் 'பார்த்து' பின்னூட்டம் போட்டிருப்பேன் :-). முதலிலே சொல்லிவிடுகிறேன், எனக்கு இதைப் பற்றி எல்லாம் அவ்வளவாக ஞானம் கிடையாது.\nlinear-writing என்றால் நேர் பாதையில் பயனிப்பது. நாம் படிக்கும் பெரும்பாலான சமாச்சாரங்கள் இந்த மாதிரி ஒரு தெளிவான வடிவமைப்பில் இருக்கும். அதாவது படிப்பவர்களின் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற முறையில் அமைந்திருக்கும்.\nகதைகள், கட்டுரைகள், பாட புத்தகங்கள் இப்படி பலவும் பெரும்பாலௌம் linear எழுத்து முறையை சார்ந்தது.\nஇப்படி எல்லாமே ஒரு கட்டமைப்பு, முறைப்படுத்தப்பட்ட வடிவம் கொண்டிருந்தால் அதற்கு ஒரு மாற்று உண்டல்லவா அதுதான் non-linear முறை. உண்மையில் பார்த்தால் மனித மனம் இந்த வகையில்தான் இயங்குகிறது. அதை நாம்தான் பலவித கட்டுபாடுகளிட்டு ஒரு தெளிவான (என்று நாம் நினைக்கும்) வடிவமைப்பிற்கு கொண்டு வருகிறோம்.\nnon-linear எழுத்திற்கு, கதைகளில் சில உதாரணங்கள் சொல்கிறார்கள். படிப்படியாக கதையை சொல்லாமல் சட்டென்று முடிவை சொல்லிவிட்டு மீதியை சொல்வது. இன்னும் கொஞ்சம் சிந்தித்தால், நமது browsing அனுபவம் பல சமயம் non-linear ஆகத்தான் இருக்கிறது. எதையோ தேடி, எதையோ படித்து, வேறு எதுவோ புரிந்து கொள்கிறோம்.\nசாருவின் 'ஜீரோ டிகிரி' மற்றும் 'எக்ஸிடென்ஷியலிஸமும், பேன்ஸி பனியனும்' போன்ற ஆக்கங்கள் இந்த வகை என்று அவரே சொல்வார். அவருடைய கோணல் பக்கங்கள் (தற்போதைய தப்புத்தாளங்கள்) படித்த அனுபவத்தில், அவரின் இந்த 'கட்டுடைக்கிற' இயல்பு கொஞ்சம் புரிகிறது.\nஅவரை பற்றிய நிறைய விமர்சனங்கள். குற்றச்சாட்டுகள். நமக்கே கூட சில சமயம் படித்து முடித்தவுடன், அவருக்கு சூடாக ஏதாவது எழுத வேண்டும் என்று மனம் பரபரக்கும்.\nஇத்தனைக்கும் மேல் அவர் எழுத்திற்கு ஒரு முக்கிய இடம் இருக்கத்தான் செய்கிறது.\nஇதையும் படித்துவிட்டு; விழுந்து விழுந்து சிரித்தேண்;\n'ஜீரோ டிகிரி' , நானும் பாதி படித்தேண். ஒரு level-கு மேல continue பண்ண முடியலை.\nஆனால், என் தோழி படித்து விட்டு பிடித்து இருந்தது என்றள்.\n//எதையோ தேடி, எதையோ படித்து, வேறு எதுவோ புரிந்து கொள்கிறோம்.\nஅவரை பற்றிய நிறைய விமர்சனங்கள். குற்றச்சாட்டுகள். நமக்கே கூட சில சமயம் படித்து முடித்தவுடன், அவருக்கு சூடாக ஏதாவது எழுத வேண்டும் என்று மனம் பரபரக்கும்.\nஇதையும் படித்துவிட்டு; விழுந்து விழுந்து சிரித்தேண்;\nசிலது அப்படி உண்டு. எல்லாவட்யும் அப்படி எடுத்து கொள்ள முடியவில்லை.\nகுறிப்பாக, அவருடைய இளமை பருவம்...\nசாருநிவேதிதா பற்றி இவ்வளவு பேர் எழுதியுள்ளார்கள் என்பது சந்தோஷமான விஷயம். யாரோ 100 பேருக்காக எழுதும் எழுத்தாளர் என்று சாரு இனி சொல்ல முடியாது, தமிழில் இலக்கிய வட்டம் விரிகிறது மகிழ்சியாக இருக்கிறது, சாரு தான் உணர்ந்ததை எழுதுகிறார் அதற்கான காரணம் எல்லோரையும் திருப்தி படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும் என நினப்பது தவறு அத��� அவர் வேலையும் இல்லை, ஒரு எழுத்தால் சமுதாயம் அமைதி வழியில் சிந்திக்கவும் சுகப்படவும் முடிந்தால் அதுதான் இலக்கியத்தின் வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/home/2016/04/", "date_download": "2018-05-25T12:30:31Z", "digest": "sha1:XRVEF7PJVB5UTZ6CW3U7VO3LYU6GPG5I", "length": 7166, "nlines": 129, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "April 2016 – Tamil Cinema Box Office", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\n‘இறைவி’ தமிழ்நாடு உரிமை 7 கோடி 50 லட்சம்\nதிருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே , சூர்யா, பாபி சிம்ஹா, கருணாகரன், அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘இறைவி’. சந்தோஷ் சந்தோஷ் நாராயணன்\n‘டேக் ஆஃப்’ ஆன தெறி\nதமிழ் புத்தாண்டு அன்று ரீலீஸ் ஆன தெறி வெறித்தனமான விஐய் ரசிகர்களால் திரையரங்குகள் நிரம்பியது. இஷ்டத்துக்கு 200 , 300, 500 ரூபாய் என ஊருக்கு ஏற்ப\nதெறி – தமிழ்நாடு 4 நாள் வசூல் விவரம்\n‘தெறி’ திரைப்படம் தமிழ்நாட்டில், கடந்த நான்கு நாட்களில் ஏரியா வாரியாக (செங்கல்பட்டு ஏரியா தவிர) வசூலித்த தொகை… திருச்சி ஏரியா 14-4-16 – 1 கோடி 77\nதெறி – செங்கல்பட்டு ஏரியா வெளியீட்டில் என்ன பிரச்சனை \nவிஜய் நடித்து நேற்று தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் வெளியான ‘தெறி’ திரைப்படம் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும்\nதெறி – திருநெல்வேலி நிலவரம்\nவிஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்திற்கு திருநெல்ல்வேலி நகரில் இதுவரை எந்த தமிழ்ப் படத்திற்கும் கொடுக்கப்படாத எம்.ஜி தொகை கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை பம்பே தியேட்டர் – 37 லட்சம்\n‘தெறி’ – திருச்சி ஏரியா நிலவரம்\nதிருச்சி ஏரியா தெறி விலை 5.60 கோடி. இதுவரை தியேட்டர் MG வரவு தஞ்சாவூர் – 80 லட்சம், கும்பகோணம் – 60 லட்சம், புதுக்கோட்டை –\nசென்னை நகரில் ‘தெறி’ படம் 4 கோடி வசூல்\nசென்னை நகரத்திற்குட்பட்ட தெறி படம் திரையிடப்பட உள்ள தியேட்டர்களில் நேற்று முன் பதிவு தொடங்கியது. சில மணி நேரங்களிலேயே ஏப்ரல் 14, 15, 16, 17 ஆகிய\nமார்ச் 2016 – படங்கள் நிலவரம்\nமார்ச் மாதம் ரீலீசான படங்கள் நிலவரம் 1. பக்கி பயலுக – முதல் நாளே படம் கடைசி 2. போக்கிரி ராஜா – போனியாகாத படம் 3.\nதுப்பாக்கி சூட���டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\nதுப்பாக்கி சூட்டை கண்டிக்கும் – திரை யுலகம்\nகாலாவுக்கு – வரி விலக்கு இல்லை\nசாதி கதையுடன் மீண்டும் குட்டிப்புலி முத்தைய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theethumnanrum.blogspot.com/2009/12/blog-post_7445.html", "date_download": "2018-05-25T12:21:11Z", "digest": "sha1:VJJED2D7CIRGG4XD7RMWBX63C4JE2EBC", "length": 6698, "nlines": 81, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: சரிதான்...", "raw_content": "\nஜெயமோகனும் சாருநிவேதிதாவும் ஒரு Saturation Point - க்கு வந்துவிட்டார்கள். கமலும் ரஜினிக்கும் ஒரு காலகட்டத்தில் நடந்தது போல என்று சொல்லலாமா இனி தமிழுலகில் அவர்கள் இணைகோடுகள் இனி தமிழுலகில் அவர்கள் இணைகோடுகள் இந்த ட்ராக்கில் ஹமீதின் ரயில் சந்தோஷக்கூவலுடல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சாத்தியப்பாடு இணையத்தினால் மட்டுமே வந்தது என நம்புகிறேன். வாழ்க இந்தியாவில் இல்லாத உலகத்தமிழ் வாசகர்கள்.\nமுந்தய பதிவில் ஒரு சிறுகதை (அப்படித்தான் நினைக்கிறேன்) எழுதியதின் விளைவாக ஒரு பயங்கரமான முடிவை எடுத்திருக்கிறேன். அது என்ன நாவல் ஒன்றை தொடராக எழுதுவது. பார்க்கலாம். நாவலின் தலைப்பு \"சொல்லுவதெல்லாம் பொய்\". மாதத்திற்கு இரண்டு அத்தியாயமாவது எழுதிவிட உத்தேசம்.\nஒபாமாவுடன் ச்சாயா சாபிடறதுக்காகவே இந்தியாவிலே பொறந்தேன்னு பெருமை பட்டவாக்கில தல ரஷ்யாவுக்கும் போயிட்டு வந்துட்டது. இங்க ஒருத்தர் பத்துநாளா உள்துறைய தூங்கவிடல. சரி போகட்டுமேன்னு பாகம் பிரிசுடலாம்னு ஸ்டேட்மென்ட் விட்டா.... நூத்தினாலு சட்டமன்ற உறுபினர்களும் நாலு பாராளுமன்ற உறுப்பினர்களும் கடுதாசி கொடுக்கிறாங்க.\nஎது நடக்கிறதோ அது நன்றாகவே.........................\nதினத்தந்தியில் வரும் சினிமா விளம்பரங்களை பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது. ஏழெட்டு பேரு கூடி கூடி போஸ் கொடுத்து.. ஒரே கத்திரிக்காய ... சாமிகளா எத்தன கொளம்புகடா உலகத்துல இருக்கு இதுகளுக்கு தமிழ் பேருக வேற. இந்த படங்களைஎல்லாம் பாத்து செத்து சுண்ணாபாகி போனவனோட கத ஒன்னு என்கிட்டே இருக்கு.. 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டேன்' னு படத்தோட டைட்டில் . யாருக்காச்சும் ���ேணுமா\n//ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் ஒரு Saturation Point - க்கு வந்துவிட்டார்கள்......... இனி தமிழுலகில் அவர்கள் இணைகோடுகள்\nஆனால், இங்கு நான் சொல்ல வந்தது இரண்டுபேருக்குமான கொடுக்கல் வாங்கல். இனி இவர்களிடம் பொதுவாக அல்லது தனித்தனியாக எதுவுமில்லை. ஒரு புள்ளியில் இணைந்து ஒற்றைச்சரடாகிப்போனார்கள் என்பது saturation point. அவர்கள் தனித்தனியாக இயங்குகிறார்கள் இது 'parallal line' .\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freeoldtamilmp3.com/2017/02/watch-anbe-vaa-anbe-vaa-song-with.html", "date_download": "2018-05-25T13:01:35Z", "digest": "sha1:BLHHAD5DEXG6JNIS4POOAENQ45VJRRPQ", "length": 4316, "nlines": 71, "source_domain": "www.freeoldtamilmp3.com", "title": "Watch Anbe Vaa Anbe Vaa Song with Lyrics from Anbe Vaa (1960) Movie - FreeOldTamilMp3.Com || Quality Collection of Old Tamil Mp3 Songs", "raw_content": "\nஅன்பே வா அன்பே வா வா வா வா\nதெய்வம் வேண்டும் அன்பே வா\nதென்றல் வேண்டும் அன்பே வா\nஅன்பே வா அன்பே வா வா வா வா\nநீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்\nநிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்\nபாதையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லை\nஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை\nவான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்\nபூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்\nவானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்துவந்தே\nஅழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/161686", "date_download": "2018-05-25T12:51:09Z", "digest": "sha1:IK7QCUYSCWYWSZROHITPNJCLVHVSC7YA", "length": 13835, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "6 வயதில் தாயினால் பறிபோன கண்... 27 வயதில் தாயினாலே கிடைத்த நிகழ்வு!... - Manithan", "raw_content": "\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nஇளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணத்துக்கு வந்த நெகிழ்ச்சி பரிசு: பின்னணி காரணம்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅவன் இல்லை என்றால் தற்கொலை செய்வேன் மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியை\nநடிகை சீதாவின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திர���க்கிறீர்களா\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nநடுவர்களை நடுநடுங்க வைத்த சிறுவன் அதிர்ந்து போன அரங்கம்\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nமைக்கேல் ஜேக்சனின் மர்ம இரகசியம் வெளியானது\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\n6 வயதில் தாயினால் பறிபோன கண்... 27 வயதில் தாயினாலே கிடைத்த நிகழ்வு\nஇருபத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு தாய் செய்த தவறினால் பரிபோன மகனின் கண் தற்போது தாயினாலே திரும்ப கிடைத்துள்ள சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.\nகேரள மாநிலம் ஆலப்புழா அருகே சாருமூடு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்பிள்ளை. இவரது மனைவி ரமா தேவி. இவர்களுக்கு கோகுல்ராஜ்(27), ராகுல்ராஜ்(24) என இரண்டு மகன்கள் உள்ளனர்.\nவீட்டில் பசுக்களை வளர்த்து வந்த ரமாதேவி கோகுல்ராஜிற்கு 6 வயதாக இருக்கும் போது வயலில் மேயவிட்டிருந்த பசுக்கைள வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென ஒரு பசு கயிறு இழுத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்த கோகுல்ராஜை நோக்கி ஓடியுள்ளது.\nமகனை எங்கே பசு தாக்கிவிடுமோ என்று பயந்த தாய் சில கற்களை தூக்கி பசு மீது வீசியுள்ளார். அத்தருணத்தில் தவறுதலாக கோகுல்ராஜ் கண்ணில் பட்டு ஒரு கண்பார்வை பறிபோயுள்ளது.\nவேறு கண் பொருத்தினால் பார்வை கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து, தனது கண்ணை மகன் வளர்ந்த பின்பு தானமாக கொடுக்கிறேன் என்று ரமாதேவி முடிவு செய்து கண் தானத்திற்கும் பதிவு செய்திருந்தார்.\nஆனால் தாயின் கண்ணை ஏற்க மறுத்துவிட்டார் மகன். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இளையமகன் ராகுல்ராஜுடன் ரமாதேவி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு லாரி மோதி தூக்கி வீசப்பட்டு ரமாதேவி படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதையடுத்து 2 கண்களும் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. ஒரு ���ண் கோகுல்ராஜிற்கு பொருத்த முடிவு செய்யப்பட்டதும், அதற்கு கோகுல்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். பின்பு நண்பர்கள், உறவினார்கள் வற்புறுத்தி சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து தாயின் கண் கோகுல்ராஜிற்கு பொருத்தப்பட்டது. ஒரு கண் சீனியாரிட்டி அடிப்படையில் முன்பதிவு செய்துள்ள ஒருவருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nவெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றச் சென்ற பொலிஸாருக்கு ஏற்பட்ட நிலை\nமட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்\nயுத்தத்தின் போது மக்களின் இழப்பை தவிர்க்க முடியாது\n 16 பேர் பலி... 127,913 பேர் பாதிப்பு\nகரைச்சி பிரதேச சபைக்கு கழிவகற்றல் வாகனம் வழங்கி வைப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velsarena.com/2017/03/natural-gas-aka-hydro-carbon-gas/", "date_download": "2018-05-25T13:06:50Z", "digest": "sha1:YSQXD3226DXUXXPHS5TJAUNVSCJJCAVA", "length": 15831, "nlines": 354, "source_domain": "www.velsarena.com", "title": "Natural Gas AKA Hydro Carbon Gas - Vels Arena", "raw_content": "\nPhoto Credit To நன்றி:விக்கிபீடியா;கூகிள்\nஹைட்ரோ கார்பன் திட்டம் – தமிழ்நாடு மற்றும் புதுவை\nதமிழக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளான ஒரு செய்தி ஹைட்ரோ கார்பன் திட்டம் நல்லதா ஹைட்ரோ கார்பன் திட்டம் நல்லதா கெட்டதா தொடரும் போராட்டங்கள் – அரசியல் நோக்கிலா சமுதாய அக்கறையிலா போன்ற நமது கேள்விகளின் பதிலே இப்பதிவு\nஇப்பதிவுக்கென்று எந்த மறுப்பும் பொறுப்பு துறப்பும் கிடையாது மேலும், விக்கிபீடியா மற்றும் கூகிள் வலைதளங்களுக்கு நன்றி மேலும், விக்கிபீடியா மற்றும் கூகிள் வலைதளங்களுக்கு நன்றி இப்பதிவு, இவற்றின் துணையோடே முழுமை பெற்றது\nஇந்தத் திட்டத்தைப்பற்றி பேச, விவாதிக்க சில அடிப்படை விஷயங்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம் Hydro Carbon என்பது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் கலந்த கூட்டு கலவை.\nஇந்த ஹைட்ரோகார்பன் பெரும்பான்மையாக பூமியில் இருந்து எடுக்கப்பட���ம் கச்சா எண்ணெயிலேயே உள்ளது. கார்பன் மூலக்கூறின் அளவைப் பொருத்து இந்த ஹைட்ரோகார்பன் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது\nஇந்த ஹைட்ரோகார்பன் தான் இயற்கை வாயுவின் (Natural Gas) மூலம். இது ஒரு படிம எரிபொருள் (Fossil Fuel). இதை வெப்பமாக்க, சமையல் மற்றும் வாகன எரிபொருளாக பயன்படுத்தலாம். பூமியின் ஆழத்தில் பாறைகளுக்கடியில் படிமங்களாக, நிலக்கரி தளங்களாக, பெட்ரோலிய பொருட்களாக, இயற்கை வாயுவாக ஹைட்ரோகார்பன் நிறைந்து கிடக்கின்றது.\nஇயற்கை வாயு பூமியின் ஆழத்தில் படிவப்பாறைகளிடையே அமைந்திருக்கின்றது.\nNatural Gas AKA Hydro Carbon Gas – இயற்கை வாயு மற்றும் அதன் விபரங்கள்\nஇயற்கை வாயு (Natural Gas)\nஎண்ணெய் எடுக்கும்போது கிடைக்கும் உபரிப் பொருளே இயற்கை வாயு.\nபடிவப்பாறைகளிலிருந்து பெறப்படும் இயற்கை வாயு – Shale Gas\nநிலக்கரியிலிருந்து உற்பத்தியாகும் வாயு – Coal Gas\nஹைட்ரோகார்பன் வாயுவில் பென்சீன் (Benzene) மற்றும் பெட்ரோலியம் (Petroleum) உட்கொள்ளும் போதோ, முகரப்படும்போதோ அது நரம்பு மண்டலத்தை, மூளையை, சுவாச அமைப்பை, சிறுநீரகத்தைக் கடுமையாக பாதிக்கும்.\nஹைட்ரோகார்பன் – எதிர் விளைவுகள்\nஇம்மூன்றில் நமக்கு பெரும்பாலும் ‘எரித்தல்’ வினையே பயன்படுகின்றது. மின்சாரம், சமையல் மற்றும் வீட்டு ஹீட்டராக பயன் படுகின்றது.\nதோண்டியெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் நீர்ம நிலையிலிருந்தால் அதை petroleum அல்லது கச்சா எண்ணெய் என்கிறோம். வாயு நிலையிலிருந்தால் இயற்கை வாயு என்கிறோம்.\nபெரும்பான்மையான ஹைட்ரோகார்பன்கள் எளிதில் தீப்பற்றக்கூடியன. எனவே இவற்றை கையாளும்போது கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும். பென்சீன் (Benzene) மற்றும் பல வாசனை பொருட்கள் கதிர்வீச்சுத்திறன் கொண்டவையாகும். நெருக்கமான பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எரிக்கப்பட்டால் நச்சு வாயு வெளிப்படும் அபாயங்கள் உண்டு. மேலும் ஹைட்ரோகார்பன்கள் ப்ளோரின் கலவைகளிலிருந்து விலக்கியே வைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அது வேதியியல் வினை புரிந்து ‘Hydrofluoric acid’ உருவாகும். Hydrofluoric acid அல்லது Hydrogen Fluoride gas ஒரு கடுமையான விசவாயு. அது கண்ணின் வெண்படலம் மற்றும் நுரையீரலுக்கு உடனடியான பாதிப்புண்டாக்கும்.\nஹைட்ரோகார்பன் – சுற்றுப்புறச் சூழல் விளைவுகள்\nஇயற்கை வாயு மற்ற அனைத்து வகையான எரிபொருள்களால் ஏற்படும் உலக வெப்பமயமாதல் விளைவுகள�� விட குறைவாகவே விளைவுகளை ஏற்படுத்துகிறது\nஇயற்கை வாயு வெளியிடும் கரி அமில வாயு மற்ற எரிபொருள்களை விட குறைவு\nஇந்த பதிவின் நோக்கம் ஹைட்ரோகார்பன் வாயு என்றால் என்ன அதனால் ஏற்படும் பயன்கள், எதிர் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன அதனால் ஏற்படும் பயன்கள், எதிர் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன\nஇந்தியாவில் செயல்படுத்தப்படும் ‘இயற்கை வாயு’ திட்டங்கள் என்னென்ன அதன் சாதகங்கள், பாதகங்கள் என்ன அதன் சாதகங்கள், பாதகங்கள் என்ன அரசியல் தாண்டி அனுமானிப்போம்; உண்மைதனை அரசியல் தாண்டி அனுமானிப்போம்; உண்மைதனை\nPost source : நன்றி:விக்கிபீடியா\nTags:national interestNatural Gasஇயற்கை வாயுசமூகப்பற்றுசிந்தனைதேச நலன்தேசப்பற்றுநாட்டுப்பற்று\nதமிழ்த் திருமண முறை மற்றும் காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://zeyaan.blogspot.com/2011/07/blogger-html-editor.html", "date_download": "2018-05-25T12:58:38Z", "digest": "sha1:KEGVES2423OXMKCZ2FBXBJ63XZVNHCR4", "length": 11583, "nlines": 127, "source_domain": "zeyaan.blogspot.com", "title": "வைத்த ஆப்பை மீள பெற்றது Blogger - Html Editor புதிய டாஷ் போர்ட்டில் | யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பதிவு...!!!", "raw_content": "\nவைத்த ஆப்பை மீள பெற்றது Blogger - Html Editor புதிய டாஷ் போர்ட்டில்\nBlogger தனது புதிய Dashboard ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. அதை தெரிந்தெடுக்கப்பட்ட சில பாவனையாளர்களுக்கு மாத்திரம் பரிசாதனை ரீதியாக பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கியிருந்தது. அச்சந்தர்ப்பம் எனக்கு கிட்டியதைப் பற்றியும், Beta Version இல் உள்ளடக்கப்பட்ட மாற்றங்கள் பற்றியும்\nBlogger இன் புதிய டாஷ் போர்ட் (Dashboard) வரமா சாபமா\nஅப்புதிய Dashboard இன் பாரிய குறைபாடாக அதில் Html Editor உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் Blog என் கட்டமைப்பில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டின், அதனை தரவிறக்கி, மாற்றம் செய்து, மீண்டும் பதிவேற்றவேண்டி இருந்தது.\nஅதுபற்றி பல முறைப்பாடுகள் Blogger Development Team க்கு சென்றதைத் தொடர்ந்து தற்பொழுது Html Editing வசதியை மீண்டும் ஏற்படுத்தித் தந்துள்ளது Blogger.\nஅத்தோடு கவர்ச்சி கட்டமைப்பிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை படங்களாக கீழே இணைத்துள்ளேன்.\nவடை எனக்குதான்,உபயோகமன பதிவு நன்றி. இந்த புதிய டாஷ்போர்ட் எனக்கும் வேணும்னா என்ன பண்ணனும்\nபின்னூட்டத்துக்கு நன்றி. Blogger பரீட்சார்த்த முறையில் தான் இச் சேவையை வழங்கிவருகின்றது. வெகுவிரைவில் அனைவருக்கும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.\nஉலகிலேயே பெரிய மார்பகங்கள் - படங்கள் இணைப்பில்\nChelsea Charms எனும் பெண் உலகிலேயே பெரிய மார்பகங்கள் உடையவர் என்ற பெருமையை பெற தயாராகி வருகிறார். பெரிய மார்பகங்களுக்கான கின்னஸ் சாதனையை ந...\nஆண்களை ஆண்கள் மேட்டர் செய்வது இலங்கையில் அதிகரிப்பு...\nஇலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் ப...\nபெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை பயன்படுத்த அனுமதி வேண்டுமாம்\nபெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கூறி சீனாவை சேர்ந்த அயா யுன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள...\nவீரர்களின் உடல் பசி தீர்க்க SEX பொம்மைகள் வழங்கிய கிட்லர் - படங்கள் இணைப்பில்\nநாஜி படை வீரர்களுக்கு செக்ஸ் பொம்மைகளை வழங்க ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ரகசியமாக உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.\nதிருடனை அடித்துப்போட்டு கற்பழித்த பெண் - படங்கள் இணைப்பில்\nரஷியாவின் Meshchovsk நகரில் சிகை அலங்கார நிலையம் வைத்திருந்தவர் தான் இந்த 28 வயதாகும் ஆல்ஜா எனும் பெண். இவரது கடையில் திருடும் நோக்கோடு ...\nசரசு அக்கா இடிக்க, நிராயுதபாணி ஆனேன் - உண்மை சம்பவம்\n2008 ம் ஆண்டு என நினைக்கிறேன், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். சமாதான காலத்தில் திறக்கப்பட்ட வடக்கையும்...\nதாய்லாந்து அழகிகள் - HD படங்கள்\nஅழகுக்கு பெயர் போன தாய்வானில் 2011 ற்கான மிஸ் தாய்வான் போட்டி 13 ஆகஸ்ரில் நடைபெற்றது. அதிலே கலந்து மக்களை கெலிப்படையச் செய்த அழகிகளின் படங...\nஎனது வலைப்பூவை .com ஆக்க எண்ணியுள்ளேன். ஆதரவளிக்கும் உங்களின் கருத்து\nஇன்றைய புகைப்படம் நெல்சன் மண்டேலா\nஉன் வீட்டு ரோஜா மொட்டு\nஎப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது\nமனிதன் நினைத்திருந்தான் வாழ்வு நிலைக்குமென்று... கடவுள் நினைத்துக் கொண்டான் பாவம் மனிதன் என்று...\nநேசிக்கும் முன் பல தடவை யோசி, ஆனால் நேசித்த பின்னர் யோசிக்காதே, அது நேசிக்கப்பட்ட இதயத்தை காயப்படுத்திவிடும்\nபிளைட் எடுக்கிற நேரம் ஆச்சு.... ரன்வேய் இல நிண்டு பந்து அடிக்கிற தம்பியவ கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ.......\nசிவப்பு சட்டை போட்ட அக்கா இடிக்காம கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ பாப்பம்.. நானும் பாக்கிறேன் அப்பவில இருந்து என்னை இடிச்சு கொண்டு தான் நிக்கிறியள்\nரைட் ரைட்... அண்ணை பிளைட் ஐ எடுங்கோ.....\nஎனது பதிவுகளை மின் அஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-making-fun-govt-s-pakkoda-idea-310699.html", "date_download": "2018-05-25T12:38:02Z", "digest": "sha1:AHABXORIM4LHUNEKL3UGELPDFOWVD3FO", "length": 14452, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்பிஏ கோல்டு மெடலிஸ்ட்னா சும்மாவா? #பக்கோடா டிவிட்ஸ்! | Netizens making fun of govt's Pakkoda idea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» எம்பிஏ கோல்டு மெடலிஸ்ட்னா சும்மாவா\nஎம்பிஏ கோல்டு மெடலிஸ்ட்னா சும்மாவா\nகாற்றில் பறந்த வாக்குறுதிகள்.. பறிக்கப்பட்ட மக்கள் நிம்மதி.. 4 ஆண்டுகால மோடி அரசின் நிஜமுகம்\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு:முதல்வரா இருந்தப்போ மக்கள் படும் துயரம் புரிஞ்ச மோடிக்கு இப்போ புரியலையா\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலத்தில் மோடி கொடும்பாவி எரிப்பு\nபிரதமரை சந்திக்க எடப்பாடியார் நேரமே கேட்கலையாமே.. என்ன இப்படி சொல்கிறார் பொன். ராதா\nகாவிரி மேலாண்மை வாரியம்: டெல்லியில் மோடியுடன் எடப்பாடி நாளை சந்திப்பு\nஅம்பேத்கரையும், மோடியையும் பிராமணர் என்றே அழைக்கலாம்... பாஜகவின் அடுத்த சர்ச்சை ரெடி\nசென்னை: பக்கோடா விற்பனை குறித்து பாஜக தலைவர்கள் கூறி வரும் கருத்துக்களை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.\nஅண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி பக்கோடா விற்பவர்கள் கூட நாள்தோறும் 200 ரூபாய் சம்பாதிப்பதாக கூறினார். அதனை வேலை வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஇதையே பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் கூறினார். பக்கோடா விற்பது ஒன்றும் தவறான தொழில் இல்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் பக்கோடா விற்பது ஒன்றும் தவறல்ல என கூறியுள்ளார். இதனை கலாய்த்து சமூக வலைதளங்களில் ஏராளமான டிவிட்ஸ்கள் குவிந்து வருகின்றன.\nஇங்கு கார இனிப்பு பக்கோடா கிடைக்கும்.. #BambooJanataParty\nஇங்கு கார இனிப்பு பக்கோடா கிடைக்கும்.. ��ன்கிறார் இந்த நெட்டிசன்\nஎன்ன... மாஸ்டர் பக்கோடா செம டேஸ்ட்டா இருக்கு\n\"MBA கோல்டு மெடலிஸ்ட்னா சும்மாவா💪😂#PakodaRepublic\nஎன்ன... மாஸ்டர் பக்கோடா செம டேஸ்ட்டா இருக்கு\n\"MBA கோல்டு மெடலிஸ்ட்னா சும்மாவா என கேட்கிறார் இந்த வலைஞர்\nவேலையில பட்டதாரிகள் அனைவரும் பக்கோடா விற்க களமிறங்கியதால்...\nபங்கு சந்தையில் பக்கோடா விலை திடீர் சரிவு 😁😁😁 pic.twitter.com/QtvrO63UKw\nபக்கோடா விலை திடீர் சரிவு\nவேலையில பட்டதாரிகள் அனைவரும் பக்கோடா விற்க களமிறங்கியதால்...\nபங்கு சந்தையில் பக்கோடா விலை திடீர் சரிவு.. என கலாய்க்கிறது இந்த டிவிட்\nதேசத்தை கொள்ளையடிக்க சிலர் நினைத்தார்கள். நாங்கள் சேவை செய்து வளர்க்க நினைக்கிறோம் - மோடி\nசேவை செய்து அல்ல பக்கோடா செய்து...\nதேசத்தை கொள்ளையடிக்க சிலர் நினைத்தார்கள். நாங்கள் சேவை செய்து வளர்க்க நினைக்கிறோம் - மோடி\nசேவை செய்து அல்ல பக்கோடா செய்து... என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்\nஎல்லாரும் பக்கோடா விற்க போயிட்டா வாங்கறது யாருங்க அக்கா\n— தமிழன் என்று சொல்லடா\nஎல்லாரும் பக்கோடா விற்க போயிட்டா வாங்கறது யாருங்க அக்கா என கேட்கிறார் இந்த வலைஞர்\nபடித்த இளைஞரை பக்கோடா விற்க சொல்லுவது...\nபடித்த இளைஞரை பக்கோடா விற்க சொல்லுவது...\n என கேட்கிறார் இந்த நெட்டிசன்\nவிரைவில்... என கிண்டலடிக்கிறகார் இந்த நெட்டிசன்\n புதுசா இருக்கு.. பக்கோடாவுக்கு லோன் வழங்கப்படும் என போர்டு வைக்கப்பட்டுள்ளது.. என கலாய்க்கிறார் இந்த வலைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\npm modi netizens memes பிரதமர் மோடி நெட்டிசன்ஸ் பக்கோடா மீம்ஸ்\nதூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை தொடங்க வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்\nஎல்லாம் முடிந்தது.. இனி எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.. கிம்மிற்கு பகீர் கடிதம் அனுப்பிய டிரம்ப்\n.. கேள்வி எழுப்பும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867092.48/wet/CC-MAIN-20180525121739-20180525141739-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}